diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0777.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0777.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0777.json.gz.jsonl" @@ -0,0 +1,425 @@ +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-23T08:54:22Z", "digest": "sha1:KG6OG3LDK4PBVXK2GFZALS4WIXSNTGZR", "length": 17590, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "சினிமா விமர்சனம் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபூசணி தோசை- செய்வது எப்படி\nடி ஜாங்கோ – விலங்கு உடைபடும் ஓர் அடிமையின் கதை – சிவா\nடி ஜாங்கோ – விலங்கு உடைபடும் ஓர் அடிமையின் கதை – சிவா\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: ENGLISH MOVIE DJANGO VIMARSANAM IN TAMIL, ஆங்கில பட விமர்சனம், ஆங்கில படம், சினிமா விமர்சனம், டிஜாங்கோ, டிஜாங்கோ விமர்சனம், ட்ஜாங்கோ, விமர்சனம்\nடி ஜாங்கோ – விலங்கு உடைபடும் [மேலும் படிக்க]\nஸ்கைஃபால் – கவிஞர் ராஜசுந்தரராஜன்\nஸ்கைஃபால் – கவிஞர் ராஜசுந்தரராஜன்\nTagged with: cinema review ராஜசுந்தர ராஜன், drama, james bond, raja sundara rajan, skyfall, thriller, சினிமா, சினிமா விமர்சனம், ஜேம்ஸ்பாண்ட், ட்ராமா, த்ரில்லர், விமர்சனம், ஸில்வா, ஸ்கைஃபால்\nமன்னிக்க வேண்டும். இதை ஏன் உங்களுக்கு [மேலும் படிக்க]\nமுகமூடி – மினியேச்சர் … அனந்து\nமுகமூடி – மினியேச்சர் … அனந்து\nமுகமூடி – மினியேச்சர் … அஞ்சாதே [மேலும் படிக்க]\nராஜபாட்டை – ரெண்டுங்கெட்டான் – திரைவிமர்சனம் – அனந்து\nராஜபாட்டை – ரெண்டுங்கெட்டான் – திரைவிமர்சனம் – அனந்து\nTagged with: 3, Rajapattai, rajapattai cinema review, rajapattai film review, Rajapattai movie, rajapattai review, reema, shreya, SUSEENTHRAN, vikram, அனந்து, அரசியல், கமல், காதல், கை, சினிமா, சினிமா விமர்சனம், தம்பி, திரைவிமர்சனம், மசாலா, ராஜபாட்டை, ராஜபாட்டை சினிமா விமர்சனம், ராஜபாட்டை விம்ர்சனம், விக்ரம், விமர்சனம், வேலை\nராஜபாட்டை திரைவிமர்சனம் – RAJAPATTAI [மேலும் படிக்க]\nராஜபாட்டை விமர்சனம் – Rajapattai Movie Review – ராஜபாட்டை சினிமா விமர்சனம்\nராஜபாட்டை விமர்சனம் – Rajapattai Movie Review – ராஜபாட்டை சினிமா விமர்சனம்\nTagged with: 3, Rajapattai, Rajapattai + Vikram, rajapattai film review, Rajapattai movie, rajapattai movie review, Rajapattai movie songs, rajapattai review, tamil movie, ஃபிகர், அரசியல், அழகு, கை, சினிமா, சினிமா விமர்சனம், தம்பி, தீக்ஷா சேத், நடிகை, நடிகைகள், மசாலா, ராஜபாட்டை, ராஜபாட்டை சினிமா விமர்சனம், ராஜபாட்டை திரை விமர்சனம், ராஜபாட்டை விமர்சனம், ராஜபாட்டை விம்ர்சனம், விக்ரம், விமர்சனம், ஷ்ரயா\nராஜபாட்டை விமர்சனம் – Rajapattai Movie [மேலும் படிக்க]\nமௌனகுரு – பேசப்படுவான் – திரைவிமர்சனம் – அனந்து – மௌனகுரு விமர்சனம்\nமௌனகுரு – பேசப்படுவான் – திரைவிமர்சனம் – அனந்து – மௌனகுரு விமர்சனம்\nTagged with: 3, ARULNITHI, maunaguru, maunaguru movie review, maunaguru review, maunaguru vimarsanam, maungauru film, MOUNAGURU, MOUNAGURU FILM REVIEW, MOUNAGURU TAMIL FILM REVIEW, SANTHAKUMAR, அனந்து, அம்மா, அருள்நிதி, காதல், குரு, கை, சினிமா, சினிமா விமர்சனம், சென்னை, டாக்டர், திரைவிமர்சனம், பால், பெண், மதுரை, மௌனகுரு, மௌனகுரு சினிமா, மௌனகுரு சினிமா விமர்சனம், மௌனகுரு திரைவிமர்சனம், மௌனகுரு விமர்சனம், விஜய், விமர்சனம், ஹீரோயின்\nமௌனகுரு – திரைவிமர்சனம் – MOUNAGURU [மேலும் படிக்க]\nஒஸ்தி விமர்சனம் – Osthi Movie Review – ஒஸ்தி சினிமா விமர்சனம்\nஒஸ்தி விமர்சனம் – Osthi Movie Review – ஒஸ்தி சினிமா விமர்சனம்\nTagged with: 3, osthi, osthi film, osthi film review, osthi movie, osthi movie review, osthi music, osthi review, Osthi review English, Osthi richa, Osthi simbu, osthi songs, Osthi tamil movie, osthi tamil movie review, Osthi vimarsanam, Richa, simbu, tamil movie, அபி, அம்மா, அரசியல், அழகு, ஒஸ்தி vimarsanam, ஒஸ்தி சினிமா விமர்சனம், ஒஸ்தி திரை விமர்சனம், ஒஸ்தி திரைப்பட விமர்சனம், ஒஸ்தி பாடல்கள், ஒஸ்தி விமர்சனம், கட்சி, கலகலகலசலா, கை, சினிமா, சினிமா விமர்சனம், சிம்பு, சிம்பு + ரிச்சா, சிம்பு பாடல், ஜித்தன், தம்பி, தரணி, தலைவர், திரை விமர்சனம், பெண், மசாலா, ரிச்சா, வாடி வாடி ஸ்வீட் பொண்டாட்டி, விமர்சனம்\nஒஸ்தி விமர்சனம் – Osthi Movie [மேலும் படிக்க]\nமயக்கம் என்ன – அரை மயக்கம் – திரைவிமர்சனம் – அனந்து …\nமயக்கம் என்ன – அரை மயக்கம் – திரைவிமர்சனம் – அனந்து …\nTagged with: danush, MAYAKKAM ENNA FILM REVIEW, Richa, SELVARAGAVAN, அனந்து, காதல், கார்த்தி, குரு, கை, சினிமா, சினிமா விமர்சனம், செல்வராகவன், தனுஷ், திரைவிமர்சனம், நண்பன், பாத்ரூம், பிரியாணி, பெண், மயக்கம் என்ன, விமர்சனம், வேலை\nமயக்கம் என்ன – அரை மயக்கம் [மேலும் படிக்க]\nTagged with: 3, mayakkam enna, mayakkam enna movie review, mayakkam enna review, mayakkam yenna, mayakkam yenna movie review, mayakkam yenna review, அழகு, கனவு, கமல், காதல், கை, சினிமா, சினிமா விமர்சனம், தனுஷ், மயக்கம் என்ன + ஆனந்த விகடன் விமர்சனம், மயக்கம் என்ன + ஆன்ந்த விகடன், மயக்கம் என்ன + செல்வராகவன், மயக்கம் என்ன + தனுஷ், மயக்கம் என்ன + தனுஷ் + ரிச்சா, மயக்கம் என்ன + விகடன், மயக்கம் என்ன சினிமா விமர்சனம், மயக்கம் என்ன சினிமா விம்ர்சனம், மயக்கம் என்ன திரை விமர்சனம், மயக்கம் என்ன பாடல்கள், மயக்கம் என்ன ரிலீஸ், மயக்கம் என்ன விமர்சனம், விமர்சனம், வீடியோ\nமயக்கம் என்ன விமர்சனம் – மயக்கம் [மேலும் படிக்க]\nஏழாம் அறிவு விமர்சனம் – ஏழாம் அறிவு சினிமா விமர்சனம்\nஏழாம் அறிவு விமர்சனம் – ஏழாம் அறிவு சினிமா விமர்சனம்\nTagged with: Ezam arivu vimarsnam, எஸ்பிபி, கமல், காதல், கை, சினிமா, சினிமா விமர்சனம், சூர்யா, தமிழர், பெண், போ��ி தர்மன், விமர்சனம், ஸ்டாலின்\nஏழாம் அறிவு விமர்சனம் – ஏழாம் [மேலும் படிக்க]\nபூசணி தோசை- செய்வது எப்படி\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/author/vaigaianish/", "date_download": "2020-01-23T08:57:45Z", "digest": "sha1:I3KZNDHCXJDBRMK4GHIWESYH5DSDMJXU", "length": 39215, "nlines": 329, "source_domain": "www.akaramuthala.in", "title": "வைகை அனீசு, Author at அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசெயமங்கலம்: தீப்பற்றி எரியும் மின்மாற்றிகள்\nவைகை அனீசு 08 நவம்பர் 2015 கருத்திற்காக..\nசெயமங்கலம் பகுதியில் தீப்பற்றி எரியும் மின்மாற்றிகள் தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் மின்மாற்றி எரிந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் இருந்து வைகை அணை செல்லும் வழியில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி அருகே கயிறு தொழிற்சாலை, கன்னெய்(பெட்ரோல்) நிலையம் உள்ளன. கடந்தவாரம் ஒருநாள் 12 மணியளவில் மளமளவெனத் தீப்பற்றி எரிந்தது. இத்தீயின் புகையைக் கண்டவுடன் கன்னெய் நிலைய ஊழியர்களும், கயிற்றுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்களும் அலறியடித்து ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டனர். அதன்பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கும், தீயணைப்புத்துறைக்கும் தொலைபேசி வழித் …\nகுடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள்\nவைகை அனீசு 08 நவம்பர் 2015 கருத்திற்காக..\nகுடிநீரில் நச்சுத்தன்மை பரவியதால் சிறுநீரகத்தை இழக்கும் மக்கள் தேவதானப்பட்டி அருகே உள்ள தே.வாடிப்பட்டியில் உள்ள பொதுமக்களுக்கு ஊராட்சி சார்பில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இதன்மூலம் இப்பகுதி மக்கள் ஊராட்சியில் வரும் தண்ணீரைப் பிடித்து குடிநீருக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தே.வாடிப்பட்டி ஊராட்சிக்குற்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கு கல்அடைப்பு, சிறுநீரகக் கோளாறு முதலான நோவுகள் அடிக்கடி ஏற்பட்டு அதற்கான மருத்துவமும் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தே.வாடிப்பட்டி ஊராட்சியில் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்டவர்களுக்குச் சிறுநீரகக்கோளாறு ஏற்பட்டு மதுரையில் உள்ள அரசு,…\nசெயமங்கலம் பகுதியில் கரைஉடைந்து வீணாகும் தண்ணீர்\nவைகை அனீசு 08 நவம்பர் 2015 கருத்திற்காக..\nசெயமங்கலம் பகுதியில் கரைஉடைந்து வீணாகும் தண்ணீர் தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் கண்மாய் கரை உடைந்து குளத்திற்குச் செல்லும் தண்ணீர் வீணாகிறது. செயமங்கலம் அருகே உள்ள கண்மாய்க்கு வாய்க்கால் வழியாகத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்பொழுது பெய்த கனமழையால் கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வயல்களுக்குச் சென்றது. வயல்களில் ஏற்கெனவே நெல்களை நடுவதற்கு உழவர்கள் நெற்பயிரைப் பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் கரை உடைந்ததால் நெற்பயிர்களுக்குள் தண்ணீர் உள்ளே சென்று அனைத்தும் வீணாயின. அதே போல கண்மாயில் மீன்குஞ்சுகளை வளர்த்து வந்தனர். இதனால் குளத்திலிருந்து…\nஅரசால் வழங்கப்பட்ட நிலம் விற்பனை\nவைகை அனீசு 01 நவம்பர் 2015 கருத்திற்காக..\nமுதலக்கம்பட்டி ஊராட்சியில் அரசால் வழங்கப்பட்ட 2 காணி(ஏக்கர்) நிலம் விற்பனை தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் கடந்த தி.மு.க.ஆட்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2 காணி(ஏக்கர்) விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் முறையிடுகின்றனர் முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி மேடு, சருக்கரை ஆலை ஆகிய பகுதிகளில் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 2 காணி(ஏக்கர்) நிலம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்படும் நிலத்திற்குப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களான 2 காணி(ஏக்கர்) நிலம், பூமிதான நிலம், பஞ்சமி நிலம் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என விதி…\nநாட்டுப்புற நம்பிக்கைகளும் மொட்டைக்கோபுரமும் – வைகை அனீசு\nவைகை அனீசு 18 அக்தோபர் 2015 கருத்திற்காக..\nஅறிவியலுக்கு அறைகூவலிடும் நாட்டுப்புற நம்பிக்கைகளும் சிதைக்கப்பட்டு வரும் மொட்டைக்கோபுரமும் நாட்டுப்புற மக்களிடம் எண்ணற்ற நம்பிக்கைள் காணப்படுகின்றன. அனைத்தும் அறிவியல் சார்ந்தது எனக்கூறமுடியாது. இருப்பினும் பல நம்பிக்கைகள் அறிவியலின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. நாட்டுப்புற மக்கள் தாங்கள் அன்றாடம் வாழ்க்கையில் கண்ட சில கூறுகளை வைத்துக் காலத்தையும் நேரத்தையும் திசைகளையும் கணித்தனர். மழை, வெள்ளம், பனி, மின்னல், பூக்கள் பூப்பது, விலங்குகள் கத்துவது, பறவைகளின் ஒலி, மு���ில், காற்று, புயல் என வானவியல் முதலான அனைத்தையும் ஏதோ ஓர் அடிப்படையில் கணித்திருந்தார்கள். . அந்தக் கணிப்பு…\nவைகை அனீசு 11 அக்தோபர் 2015 3 கருத்துகள்\n(அகரமுதல 99, புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 தொடர்ச்சி) 7 துலுக்கரை நினைவுபடுத்தும் ஊர்களின் பெயர்கள் தேனி மாவட்டத்தில் துலுக்கர்பட்டி என்ற பொம்மிநாயக்கன்பட்டியும், இராமநாதபுரத்தில் துலுக்கபட்டி, விருதுநகர் மாவட்டத்தில் துலுக்கபட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் துலுக்கனூர், மேலத்துலுக்கன் குளம், துளுக்கங்குப்பம், அருப்புக்கோட்டைப்பகுதியில் துலுக்கன் குளம், முதுகுளத்தூர் வட்டத்தில் துலுக்கன்குறிச்சி, அவிநாசி வட்டத்தில் துலுக்கன்முத்து, காஞ்சிபுரம் வட்டத்தில் துலுக்க தண்டலம், என ஊர்கள் உள்ளன. துலுக்க பசலை என்ற கீரையும், துலுக்க மல்லிகை என்ற மல்லிகைப்பூவும் உள்ளன. துலுக்க மல்லிகைப்பூவை இந்துக்கள்…\nஉலகமயமாக்கலினால் நலிவடைந்து வரும் நாட்டுப்புறவழிபாடுகள்\nவைகை அனீசு 04 அக்தோபர் 2015 2 கருத்துகள்\nஉலகமயமாக்கலினால் நலிவடைந்து வரும் நாட்டுப்புறவழிபாடுகள் உலகமயமாக்கலின் அதிவேகமான நடைமுறைப்படுத்தலில் பண்டைய மரபுகள், குழுஇனங்காணுதல், அடையாளப்படுதல் ஆகியன மறைந்து போய் ஒரே பண்பாட்டுத்துறை நடைமுறையிலாகிவிடும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் நாட்டுப்புறவியல் என்பது மீள் விளக்கம் செய்யப்படவேண்டும் என்னும் கருத்து வேகமாகப் பரவிவருகின்றது. புதிய குடியேற்ற ஆதிக்கத்தின் விளைவைக் குமுகாயத்தில் கண்டறிந்து எதிர்விளையாற்றவேண்டிய காலத்தின் கட்டாயம் நாட்டுப்புறவியல் அறிஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அறிவியல் வளர்ச்சியானது குறிப்பிட்ட அளவு மக்கள் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் பாதித்திருக்கிறது. சிற்றூர்கள் அழிந்து நகரங்களாக மாறிவருகின்றன. விளைநிலங்கள், ஏரிகள்,…\nவைகை அனீசு 04 அக்தோபர் 2015 கருத்திற்காக..\n(அகரமுதல 98, புரட்டாசி 10, 2046 / செப். 27, 2015 தொடர்ச்சி) 6 பழமை மாறாத இந்து மரபைப் பின்பற்றும் இசுலாமியர்கள் சமயம் மாறினாலும் இந்துக்கோட்பாட்டின் படி இந்துக்கள் செய்கின்ற சடங்குகளை இன்றளவும் இசுலாமியர்கள் செய்துவருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலத்தெய்வம் இருப்பது போல இசுலாம் மார்க்கத்திற்கு வந்தவர்களும் தங்களுடைய ம���ன்னோர்கள் செய்த சடங்குகள் போல மாயாண்டி துணை, கருப்பாயி துணை, எடமலையான் துணை, பதினெட்டாம்பட்டியான் துணை, காமாட்சியம்மன் துணை என்றெல்லாம் ஏகப்பட்ட குட்டித் தெய்வங்களைத் துணைக்கு அழைக்கிறார்கள். இந்துக்கள், இதே போன்று …\n 5 – வைகை அனிசு\nவைகை அனீசு 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\n(அகரமுதல 97, புரட்டாசி 3, 2046 / செப். 20, 2015 தொடர்ச்சி) 5 இராவுத்தர் கோயில் தஞ்சாவூர் அருகே உள்ள திருவோணம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பாதிரங்கோட்டை என்ற ஊர். அங்கு இராவுத்தர் கோயில் உள்ளது. அக்கோயிலின் நுழைவு வாயிலில் எட்டடி உயரமுள்ள பிரமாண்டமான குதிரைச் சிலையும், அதன் அருகில் ஐயனார் சிலையும் உள்ளன. கையில் பெரிய வீச்சரிவாள், பெரிய மீசை பயமுறுத்தும் கண்களுடன் ஐயனார் காட்சியளிக்கிறார். ஐயனார் சிலையின் தலையில் முசுலிம்கள் அணியும் குல்லா உள்ளது. இவரைப் பெரிய இராவுத்தர்…\nசாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள்\nவைகை அனீசு 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nசாதிச்சான்றிதழுக்காக உரூ.50, 000 கொடுக்க வேண்டிய மலைவேடன் மக்கள் தன் சொந்த நாட்டில் குடியுரிமை, சாதிச்சான்றிதழ் இல்லாமல் அலைக்கழிக்கப்படும் சமூகங்களில் ஒன்று மலைவேடன் சமூகம். இந்தியாவில் சாதியை வைத்தே அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள். அதே வேளையில் சாதிச்சான்றிதழுக்காகவும் அலைக்கழிக்கப்படுகிறது ஒரு சமூகம். தேனி மாவட்டத்தில் பரசுராமபுரம், மீனாட்சிபுரம் அதன் அருகில் உள்ள பழைய வத்தலக்குண்டு முதலான பகுதிகளில் மலைவேடன் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் மலைவேடன் சமூகத்திற்காக ஒரு வகுதியும்(வார்டும்) ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும்…\nகேள்விக்குறியாகும் பூட்டுத் தொழில் – வைகை அனிசு\nவைகை அனீசு 20 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\n பழைய குடியேற்ற ஆதிக்கத்தின் மறுபெயர்தான் உலகமயமாக்கம். உலகமயம் மிகச் சிலரை இமயத்தில் ஏற்றிவிட்டுக் கோடிக்கணக்கான மக்களை வறுமைப் படுகுழியில், வாழ்வின் அதல பாதாளத்தில் தள்ளிவிடுகிறது. உலகமயம் என்னும் கொடுங்கோலன் உலகிலுள்ள ஏழை நாடுகளை அச்சுறுத்தி முதலாளித்துவக் கொள்கைகளை உள்ளடக்கியிருப்பதால் ஏழை மக்களைப் பற்றி அதற்கு அக்கறையில்லை. இதனால��� அனைத்து நாடுகளிலுள்ள அடித்தட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. ஆதாயம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களால் ஏழை நாடுகளிலுள்ள அனைத்து வளங்களும் இன்று வரை சுரண்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு சுரண்டப்படுவதால்…\nவைகை அனீசு 20 செப்தம்பர் 2015 2 கருத்துகள்\n(அகரமுதல 96, ஆவணி 27, 2046 / செப். 13, 2015 தொடர்ச்சி) 4 தமிழகத்தில் முசுலிம்களும் பிரிவுகளும் கி.பி.பத்தாம் நூற்றாண்டில் தென்னகத்திற்கு வந்த இசுலாமிய மார்க்க ஞானி நத்தகர் காலத்தில் இருந்த கல்வெட்டுகள், நூல்கள் போன்றவற்றில் அஞ்சுவண்ணத்தார், சோனகன், முகமதியர் எனப் பலபெயர்களில் இசுலாமியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு ஆணையின்படி (இ)லெப்பை, தக்கினி, மரைக்காயர், இராவுத்தர், மாப்பிள்ளை, பட்டாணி, காக்கா, சேட்டு, சையது, சேக்கு, பீர், தாவூது, அன்சார், நவாபபு என முசுலிம்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் ஏற்கெனவே உள்னர்.(பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்…\nஇலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்\nபன்னீர் தொடர்தலே சாலவும் நன்று\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம���\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-23T08:53:40Z", "digest": "sha1:WT4QLBH5AGKZKR7MGGITCADQZNGSV5HZ", "length": 37477, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "மொழிப்போர் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங)– இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 24 செப்தம்பர் 2017 கருத்திற்காக..\n( தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙௌ) தொடர்ச்சி ) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங) ஆய்வுரைப் போர்வையில் தமிழுக்கு எதிராகப் பரப்பும் கருத்துகளுக்கு எதிரான போர் கால ஆராய்ச்சி என்ற பெயரில் முந்தைத் தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவோருக்கு எதிரான போர் கால ஆராய்ச்சி என்ற பெயரில் முந்தைத் தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவோருக்கு எதிரான போர் தாய்மொழித் தமிழைப் படிப்பிப்பதால் தமிழாசிரியர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்பதற்கான போர் தாய்மொழித் தமிழைப் படிப்பிப்பதால் தமிழாசிரியர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்பதற்கான போர் என்றும் தமிழ் எங்கும் தமிழ் துலங்க வேண்டும் என்பதற்கான போர் என்றும் தமிழ் எங்கும் தமிழ் துலங்க வேண்டும் என்பதற்கான போர் அயல் மொழிகளில் மறைக்கப்படும் உயர்தனிச் செந்தமிழ்ச் சிறப்புகளை வெளிக்கொணருவதற்கான போர் அயல் மொழிகளில் மறைக்கப்படும் உயர்தனிச் செந்தமிழ்ச் சிறப்புகளை வெளிக்கொணருவதற்கான போர் தமிழால் வாழ்ந்தும் தமிழையே தாழ்த்துவோருக்கு…\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 சூன் 2017 கருத்திற்காக..\n(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ை) – தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙொ) ‘பேராசிரியர் இலக்குவனாரே மொழிப்போர்த் தந்தை’ என்பதை எடுத்தியம்பி ஆய்வுசெய்துள்ள திருவாட்டி து.சுசீலா பின் வருமாறு தம் ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ளார்: தி.மு.க. கை விட்டுவிட்ட பிறகும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மாணவர்கள் தொடர்ந்து நடத்திய செய்தி இப்போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர்கள் மாணவர்கள் என்பதை வலியுறுத்துகிறது. அத்தகைய மாணவர்களின் பங்களிப்பிற்கு மூலக் காரணமாகவும் விலைவாசிப் போரில் ஈடுபட்டிருந்த தி.மு.க. கழகத்தினரை இந்தி எதிர்ப்புப்போரில் ஈடுபடுத்திய கோட்பாட்டாளராகவும் (Theoretician) இலக்குவனார் தமிழ்உரிமைப்…\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌‌ை) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சூன் 2017 கருத்திற்காக..\n(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ே) – ‌தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌‌ை) பேராசிரியர் இலக்குவனாரின் மொழிப்போர்த் தலைமை குறித்த நல்லாவணமாகப் பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவொன்றைக் குறிப்பிடலாம். பேராசிரியர் இலக்குவனாரின் 55 ஆம் பிறந்தநாள் பெருமங்கல விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு: பேராசிரியரை(இலக்குவனாரை)ச் சிறைப்படுத்தியதால், வேலையிலிருந்து நீக்கி வாழ்வில் தொல்லை விளைவித்ததனால், தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதாகத் தவறாகக் கணக்கு போடுகிறார்கள். முப்பதாண்டு காலமாகப் பேராசிரியர் இலக்குவனார் ஊட்டிய தமிழ் உணர்ச்சி நூறாயிரக்கணக்கான தமிழர்களைத் தமிழுணர்வு கொண்ட…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\nஇந்தியினை எதிர்க்கின்றோம் அறுபதாண்டாய் என்கின்றீர் ஏற்றமென்ன தமிழுக்குச் செய்துவிட்டீர் வந்த இந்தி ஆங்கிலத்தால் சொந்தத் தமிழ் தானழியும் வடுநீக்க வழியென்ன கண்டு விட்டீர் வந்த இந்தி ஆங்கிலத்தால் சொந்தத் தமிழ் தானழியும் வடுநீக்க வழியென்ன கண்டு விட்டீர் எந்த மொழி வளமளிக்கும் என்றெண்ணிப் படிக்கின்றீர் எம்தமிழை அதனாலே அழித்து விட்டீர் செந்தமிழைக் காப்பதற்குப் பிறமொழிகள் பிணிநீக்கிச் செந்தமிழில் கல்வியினைக் கற்கவேண்டும் எதிர்க்கின்றோம் இந்தியினை என்றுசொன்னால் இந்நாள்மட்டும் எம்தமிழை மீட்பதற்கு என்ன செய்தீர் எந்த மொழி வளமளிக்கும் என்றெண்ணிப் ���டிக்கின்றீர் எம்தமிழை அதனாலே அழித்து விட்டீர் செந்தமிழைக் காப்பதற்குப் பிறமொழிகள் பிணிநீக்கிச் செந்தமிழில் கல்வியினைக் கற்கவேண்டும் எதிர்க்கின்றோம் இந்தியினை என்றுசொன்னால் இந்நாள்மட்டும் எம்தமிழை மீட்பதற்கு என்ன செய்தீர் எதிர்ப்பதொன்றே கொள்கையாக எண்ணாமல் இன்பத் தமிழ் எம்நாட்டில் விளைவதற்கு வழியும் செய்வீர் எதிர்ப்பதொன்றே கொள்கையாக எண்ணாமல் இன்பத் தமிழ் எம்நாட்டில் விளைவதற்கு வழியும் செய்வீர் கதிரொளியால் மறைந்தோடும் காலைப்பனி போலயிங்குக் கனித்தமிழில் கற்றாலே கசப்பு மாறும் கதிர்மணியை நிலமேற்கும்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சனவரி 2016 கருத்திற்காக..\nஇந்த ஆண்டு மொழிப்போர் ஈகியர் நாள் நிகழ்வுகள் பல ஊர்களில் எழுச்சியுடன் நடைபெற உள்ளது . சிறப்பு: தை 11, 2047 / 25 01 2016 திங்கள் காலை 9 மணிக்கு மூலக் கொத்தலத்தில் உள்ள மொழிப்போர் முதல் ஈகியர் நடராசன் தாலமுத்து நினைவிடம் நோக்கிப் பேரணி ஈகியர் நடராசன் தாலமுத்து நினைவிடத்தில் மொழிப்போர் வரலாற்று நினைவிடம் அமைத்திடு ஈகியர் நடராசன் தாலமுத்து நினைவிடத்தில் மொழிப்போர் வரலாற்று நினைவிடம் அமைத்திடு தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்கிடு தமிழ்நாடு உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்கிடு- தமிழ் உரிமைக் கூட்டமைப்பு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது அனைவரும் வாரீர் வாரீர் .\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 06: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 நவம்பர் 2015 கருத்திற்காக..\n(அகரமுதல 103 ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 6 1959ஆம் ஆண்டு மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணிபுரிய வருமாறு அழைப்புக் கிடைத்தவுடன் மதுரை சென்றார். கலைத்தந்தை தியாகராசச் செட்டியாரின் அரவணைப்பில் 1965 தொடக்கம் வரை மிகச் சிறப்பாகப் பணிபுரிந்தார். புலவர் விழா நடத்தி, மாணவர்களிடம் தமிழ் உணர்வையும் தமிழ்ப்பற்றையும் வளர்த்தார். தொல்காப்பிய ஆராய்ச்சி’16 என்னும் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூலையும் பழந்தமிழ்’17 என்னும் நூலையும் எழுதினார். மேலும் ‘குறள்நெறி’ என்னும் பெயரில்…\nமும்மணி யாண்டுகள்: மொழிப்போர் பொன்விழா, தமிழியக்க நூற்றாண்டு விழா, காங்கிரசு துரத்தப்பட்ட பொன்விழா\nஇலக்குவனார் திருவள்ள��வன் 01 பிப்பிரவரி 2015 கருத்திற்காக..\nதனித்தமிழ் இயக்கம், மொழிப்போர்கள் இவற்றால் நாம் தொடக்கத்தில் வெற்றியை ஈட்டியுள்ளோம். எனினும் வெற்றிக்கனியைச் சுவைக்கும் முன்னரே தோல்விப்பாதையில் சறுக்கி விட்டோம். வீண் பேச்சையும் வெட்டிப்பேச்சையும் கேட்டு மயங்கும் நாம் செயற்பாட்டாளர்களைப் போற்றுவதில்லை. தமிழுக்காக வாழ்ந்த, வாழும் அறிஞர்களையும் தமிழ்காக்கத் தம் இன்னுயிர் நீத்தவர்களையும் நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. இவற்றை மாற்றுவதற்கு இவ்வாண்டு முதலான மூன்றுஆண்டுகளும் நாம் ஒல்லும் வகையெலாம் பரப்புரை மேற்கொள்ள வேண்டும். தமிழ்காக்கும் மொழிப்போர் 1937 இலிலேயே தொடங்கிவிட்டது. எனினும் 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மொழிப்போர் ஆட்சியையே…\nசனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 சனவரி 2015 கருத்திற்காக..\nசனவரி 25 கதை – முனைவர் ம.நடராசன் அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய தமிழ் அறிஞர், தன்மானத் தமிழ் மறவர் பேராசிரியர் இலக்குவனார் அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளும் அற்புதமான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. சான்றோர்களும், புலவர்களும், அறிஞர் பெருமக்களும் கலந்துகொண்ட அவ்விழாவில் நான் பகிர்ந்துகொண்ட என் உணர்வுகளை வாசகர்களுக்காக இங்கே தருகிறேன். அமெரிக்காவில் இருக்கின்ற உலகத் தமிழர் அமைப்பு இலக்குவனார் அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை நடத்தினார்கள். அந்தச் செய்திகள் எனக்கு மின் அஞ்சலில் வந்து சேர, அதைப்…\nவீர வணக்கப் பேரணி, தை 11, 2046, சென்னை சன.25\nஇலக்குவனார் திருவள்ளுவன் 25 சனவரி 2015 கருத்திற்காக..\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சனவரி 2015 கருத்திற்காக..\nமுதல் மொழிப்போர் ஈகி நடராசனார் நினைவு நாளில் மொழியுரிமை சூளுரை ஏற்பு; மொழியுரிமை ஆண்டு இயக்கம் தொடக்கம் சென்னை, சனவரி 15, 2015: தமிழ்நாட்டில் அண்மையில் தொடங்கப்பட்ட தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் சார்பில், இன்று 1939 இல் கட்டாய இந்திக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைசென்று சிறையிலேயே மறைந்த ஈகி நடராசனாரின் நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்திலுள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவகத்தில் கூட்டியகத்தின் பிரதிநிதிகள் இன்று காலை 11 மணிக்கு திரண்டு மொழிப்போர் ஈகிகளுக்கு அஞ்��லி செலுத்தினர். …\nஇந்தியைப் பற்றிய சொல்லும் செயலும் – பேராசிரியர் சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 பிப்பிரவரி 2014 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nசென்ற இதழில் அலுவலக நேரத்திலேயே இந்தி மொழிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்பின்னர் வெளிவந்துள்ள இந்திய அரசு அறிக்கை ஒன்றில் அலுவலக நேரமல்லாத காலத்திலேயே இந்திமொழிப் பயற்சி பெறுமாறு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (At present classes are being conducted in many departments of the Union Government outside office hours to enable non-Hindi speaking people to learn Hindi) இக்குறிப்பில் ‘எல்லா அலுவலகங்களிலும்’ என்று குறிப்பிடாமல் ‘பல அலுவலகங்களில்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. ஆகவே…\nகருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு..\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 பிப்பிரவரி 2014 கருத்திற்காக..\nவினா 4: இந்தி மொழியால் எங்காவது ஓர் இடத்தில் தமிழ்மொழி மறைந்திருக்கிறதா விடைகள்: வட்டார மொழிப்பற்று இந்தியைப் புகுத்துவதற்குத் தடையாயிருக்கும் என்று அரசினர் கருதுவதால், தமிழ் மொழிப் பற்றூற்றும் இலக்கியப் பகுதிகளையும், தமிழ்ப் பற்றையும் தடை செய்கின்றனர். தற்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் ‘வாழிய செந்தமிழ்’ என்ற பாரதியின் பாட்டைப் பள்ளிகளில் பாட வேண்டாமென்று வேண்டியதும், இளங்கலை, இளமறிவியல் மாணவர்க்குத் தமிழ் இலக்கியப் பகுதியில் அமைந்த ‘கால்கோட்காதை’யை நீக்கியதும் இதற்குச் சான்று. இவ்வாறு மொழிப் பற்றூட்டும் பகுதிகளை நீக்குவதால் அவ்விலக்கியப் பகுதிகள் மறைய…\n1 2 3 பிந்தைய »\nதமிழைத் துரத்தும் பள்ளிக்கல்வித்துறை – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅறியாமை இருள் அகன்று பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல��� சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_may06_6", "date_download": "2020-01-23T08:14:53Z", "digest": "sha1:5SJXSSR23PTHYENCGEWAPOWVWLYBZWXX", "length": 16482, "nlines": 129, "source_domain": "www.karmayogi.net", "title": "06.அன்பர் கடிதம் | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - மே 2006 » 06.அன்பர் கடிதம்\n23.1.2004 வெள்ளி: எனது பக்கத்து வீட்டில் நான்கு நாட்களாக சுயநினைவு இல்லாமல் இருந்த 75 வயது பெண்மணி ஒருவர் இருந்தார். அன்று இரவு சுமார் 12 மணிக்குத்தான் எனது வேலையை முடித்துக்கொண்டு எனது வீட்டிற்குச் சென்றேன். அப்போது அங்கு ஒரே கூட்டமாகக் கூடியிருந்தார்கள். என்ன என்று கேட்டபொழுது அவர் நான்கு நாட்களாக கோமா ஸ்டேஜில் (சுயநினைவின்மை) இருப்பது தெரியவந்தது. அப்போது என்னுடைய வீட்டில் இருந்து அன்னையின் திருவுருவப்படத்தையும், மலர்களையும் அந்த பெண்மணியின் தலைமுதல் கால்வரை காண்பித்தேன். இரண்டு நிமிடம் கழித்து அந்த பெண்மணி கண்விழித்து, வாய் திறந்து பேசி அனைவரையும், \"ஏன் இவ்வளவு கூட்டமாக நிற்கிறீர்கள்'' என்று கேட்டார். இது அன்னையின் அதிசயங்களுள் ஒன்று.\nஎன் அண்ணார் காவேரிப்பட்டினம் உயர்நிலைப்பள்ளியில் ரெக்கார்டு கிளார்க் ஆகப் பணிபுரிந்துவருகிறார். 11.2.2004 அன்று பள்ளி முடித்து பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும்போது ஒரு ஆட்டோ வந்தது.\"தருமபுரி வருபவர்கள் வாருங்கள், போகலாம்'' என்று ஆட்டோ ஓட்டுநர் அழைத்தார். அவர் மட்டும் ஆட்டோவில் ஏறி தருமபுரி வந்தார். ப��ருந்து நிலையம் அருகில் வந்தவுடன் இறங்கிவிட்டார். அவர் ஆட்டோவில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களின் சம்பளப் பதிவேட்டை அந்த ஆட்டோவிலேயே தவறவிட்டுவிட்டார். அப்போது சுமார் இரவு 7 மணி இருக்கும். அவர் என்னை செல்போனில் தொடர்புகொண்டு அந்தச் சம்பளப் பதிவேடு தொலைந்துவிட்டதுஎன பதறிக்கொண்டே கூறினார். \"நீ ஒன்றும் கவலைப்படவேண்டாம். அந்த பதிவேடு கிடைத்துவிடும். அன்னை இருக்கிறார், அன்னையிடம் கூறுவோம்'' என ஆறுதல் கூறி தியானமையத்திற்கு நானும், என்னுடைய அண்ணாரும் சென்று அன்னையைப் பணிந்து, அந்தப் பதிவேடு கிடைக்குமாறும், அதற்குச் சிறிய காணிக்கையை அளிப்பதாகவும் வேண்டிக்கொண்டு இருக்கும் போது, என் காதில் \"டாக்டர் கிருஷ்ணன் மருத்துவமனைக்கு செல்லவும்'' எனக் குரல் கேட்டது. அன்னைக்கு நன்றி கூறிவிட்டு, தியானமையம் விட்டு வெளியே வந்து, இருவரும் நேராக டாக்டர் கிருஷ்ணன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, இவர் பதிவேட்டை தவறவிட்டுவந்த ஆட்டோ ஓட்டுநர் இவரை பார்த்து, \"நீங்கள் தானே காவேரிப்பட்டினத்தில் இருந்து வந்தீர்கள். உங்களுடைய பதிவேட்டை என்னுடைய வீட்டில் வைத்திருக்கிறேன்'' என அவருடைய பிடமனேரியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச்சென்று பதிவேட்டைக் கொடுத்தார். அவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு உடனே தியான மையம் வந்து அன்னைக்குக் காணிக்கையும், நன்றியையும் தெரிவித்துவிட்டுச் சென்றோம்.\n28.2.2004 அன்று அன்னசாகரத்தில் உள்ள என் மனைவியின் அக்கா அவர்கள் அன்னையை வணங்குபவர். அவர் அன்று இரவு உறங்கும்பொழுது விடியற்காலை 5 மணிக்குக் கனவில் அன்னை தோன்றி ஒரு தங்கப்புதையலை ( Gold Globeஐ) கையில் கொடுக்கிறார். அவரும் மகிழ்ச்சியுடன் பெறுகிறார். மெய்சிலிர்த்து கண்விழித்துப் பார்க்கிறார். அன்று சுமார் 10 மணிக்கு அவருடைய கடைக்கு நான் சென்றபோது இந்த நிகழ்ச்சியை என்னிடம் கூறினார்.\"அன்னை உங்கள் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி வைத்து விட்டார். இனி எந்த கஷ்டமும் உங்கள் வாழ்வில் இல்லை'' என்று கூறினேன்.\"29.2.2004 அன்று \"கோல்டன் டே'. அன்னை உங்களுக்குத் தங்கப்புதையலை அளித்திருக்கிறார். இனி வாழ்வில் ஒளிமயம்தான். எனவே அன்னைக்கு நன்றி கூறுங்கள்'' என்று கூறிவிட்டு வந்தேன். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து ஒரு வீட்டுக் காலிமனை வாங்கினார்கள். தற்போது அந்த காலிமனையில் ஒரு பெரிய மாடி வீடாக கட்டி விரைவில் கிரஹப்பிரவேசம் செய்ய உள்ளார்கள். அவர் கனவு கண்டதற்கும், நிகழ்ச்சி நடந்ததற்கும் இடையில் ஒரே ஒரு வருடம் தான்.\n16.6.2004 அன்று 9ஆம் வகுப்பு படிக்கும் என் மகள் அன்று மாலை பள்ளி முடித்து 6 மணிக்கு பேன்சி ஸ்டோரில் மணி அல்லது கவரிங் செயின் வேண்டும் என்று கேட்டாள். என் மகளுக்கு பிடித்தமான மணியும், கவரிங் செயினும் அந்தக் கடையில் இல்லை. \"சரி,வேண்டாம், வாங்கப்பா'' என்று என் மகளும் அழைத்து வந்துவிட்டாள். கடையைவிட்டு வெளியே வந்த நான், \"சரி, விடம்மா. அன்னை உனக்குத் தங்க செயின் வாங்கிக் கொடுப்பதற்காகத்தான் தள்ளிப் போடுகிறார். இந்தப் பொருள் உனக்குப் பிடிக்கவில்லை''என சமாதானம் சொல்லிவீட்டிற்கு அனுப்பிவைத்தேன். அப்பொழுது மணி 6 ஆகும். அன்று இரவு 9 மணிக்குத் தொழில் மையம் சென்று வருமாறு என் முதலாளி வேலை வைத்திருந்தார். சுமார் 9.15 மணிக்கு என்னை செல்போனில் அழைத்து, \"வீட்டிற்கு வந்து போ'' என அழைத்தார். 9.45 மணிக்கு என் முதலாளி வீட்டிற்குச் சென்றேன். அவர் என்னை அழைத்து 2 பவுன் தங்கச்சங்கிலி ஒன்றை கையில் கொடுத்து, \"இதன் விலை 6,500/-. இதற்கு 6000 ரூபாய்மட்டும் கொடுத்தால் போதும். அதுவும் மாதாமாதம் சிறிய தொகையாக கொடுத்து எடுத்துக்கொள்''என என்னிடம் கொடுத்தார். உடனே அன்னைக்கு நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், உடனே தியான மையம் வந்து அந்தச் செயினை அன்னையின் பாதங்களில் வைத்து, அன்னைக்கு நன்றி தெரிவித்துவிட்டு வீட்டிற்குச் சென்று என் மனைவியிடம் அன்று மாலை முதல் இரவு வரை நடந்த அன்னையின் அதிசயத்தைக் கூறி குடும்பமே மகிழ்ச்சியடைந்தோம்.\nமதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டி வெளியீடான \"அருளமுதம்'' புத்தகம் ஓர் அமுதம் என்பதைவிட பொக்கிஷம், அமுதசுரபி, தங்கப்புதையல் என்று சொல்லலாம். அன்னையின் அன்பர்களாகிய நமக்கு, இந்த நூலை அன்னை நமக்கு அளித்ததற்கு நம் ஜென்மம் உள்ளவரை நன்றியறிதல் வேண்டும். ஏனெனில் அன்னையைப் பற்றியும், பகவான் ஸ்ரீ அரவிந்தரைப் பற்றியும் அறியவைத்தது மட்டுமல்லாது, நமது வாழ்க்கை மேலும் மேலும் உயர வழிகாட்டிய அன்னை அவர்களுக்கு பூரண சரணாகதி அடைந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபுதிய கொள்கையை, பழைய சௌகரியத்திற்காக, பகுத்தறிவின்பேரில் மாற்றிக்கொள்வது தெய்வச் சேவையின் பேரில் தெய்வத்தை, தனக்குச் சேவை செய்ய வைக்க முயல்வது, மனிதத் திறமைகளில் சிகரம் வகிப்பது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மனிதன் செய்யும் அம்முயற்சி தன்னை ஏமாற்றுவதாகிறது.\nகாப்பாற்ற முயலும் மனிதன் தன்னை ஏமாற்றிக்கொள்கிறான்.\n‹ 05.இம்மாதச் செய்தி up 07.ஆலங்கட்டி மழை ›\n06. அன்பர் கடிதம் Please\nமதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டி வெளியீடான \"அருளமுதம்'' புத்தகம் ஓர் அமுதம் என்பதைவிட பொக்கிஷம், அமுதசுரபி, தங்கப்புதையல் என்று சொல்லலாம்...\nமலர்ந்த ஜீவியம் - மே 2006\n02. எங்கள் குடும்பம் II\n09.யோக வாழ்க்கை விளக்கம் V\n12.ஆன்மாவின் பார்வை - அருட்பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-6-8/", "date_download": "2020-01-23T09:42:39Z", "digest": "sha1:XKIUKVZW762L4MQZQUOVNUVU6LNAIHDZ", "length": 10450, "nlines": 113, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 6 (8)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஎன்னைத் தந்தேன் வேரோடு 6 (8)\nமனதில் மிர்னாவை பார்க்கவேண்டுமென்று ஒரு ஏக்கம். பிறந்த வீட்டில் இருக்கும்போது புரியாத பாசம் இப்பொழுது புரிகிறதே\nஇவள் கண் திறக்கவும் ஆமென் என்றான் கவின்.\n“ஜெபம் பண்றதுக்கு கூட என்ன சேர்த்துக்க மாட்டியா” அவன் கிண்டலாகத்தான் கேட்டான். இவளுக்குள் டென்ஷன்.\n“அது…வந்து, அப்படி இல்ல, நான்…உங்கள…எல்லாத்துக்கும்” அவள் தந்தி அடிக்க, அவன் சிரித்தான்.\n“உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு அப்பப்ப இப்டி அழகா காமிச்சிகொடுக்ற குட்டி பாப்பா”\nமுழு கண்ணையும் திறந்து புரியாமல் விழித்தாள்.\n“கோபம் வர்றப்ப என்னமா பொரிஞ்சி தள்ளுவ இப்ப ஏன் இப்படி\nஅவளுக்கே அது அப்போதுதான் உறைக்க மெல்ல தலையை குனிந்து கொண்டாள்.\nஅவள் கன்ன கதுப்பில் ஏறிய செம்மையை கண்டவன், வல கை ஆள் காட்டி விரல் அங்கு ஒற்றைப் பயணம்.\nமகிழ்ச்சியின் உச்சத்தை ஒரு நொடி உணர்ந்தவள் மறு நொடி பயந்தாள். இது நிலைக்குமா\nமுதன் முறையாக தன் பிரச்சனையை யாரிடமாவது மனம் விட்டு பேசவேண்டும் என்று வேரிக்கு தோன்றிற்று,\nஉண்மையாய் இவளை நேசிப்பவர்கள், சூழலை புரிந்து கொள்ள கூடியவர்கள் புத்திசாலித்தனமாக தீர்வு சொல்லகூடியவர்கள் யாராவது வேண்டும்.\nமனதில் மிர்னாவின் முகம் நிழலாடியது.\n“எனக்கு மிர்னாவ பார்க்கனும்” கெஞ்சலுக்கும் அழுகைக்கும் இடையிலான ஒரு வேண்டுதல் இது\nஎங்கு மறுத்து விடுவான் என கெஞ்சுகிறாளோ எ��� புரிந்த கவின், நான் ஏன் மறுக்கப் போறேன் எனும் விதமாக “ஹேய்” என தொடங்கிய கவின்,\n”கண்டிப்பா ட்ரை பண்றேன், சீக்கிரம் கூட்டிட்டு போறேன்” என அவளுக்கு தேவையான வாக்குறுதியை கொடுத்தான்.\nஆனால் வேரிக்கோ அதுவே, இவனோடா வெளியூர் போனல் இப்படி தப்பி போய் படுக்க அடுத்த அறைக்கு எங்கு போக வெளியூர் போனல் இப்படி தப்பி போய் படுக்க அடுத்த அறைக்கு எங்கு போக\nநிதர்சனம் புரிய அழுகையும் எரிச்சலும் வந்தது வேரிக்கு.\n“இல்ல வேண்டாம்” திரும்பி நடக்க ஆரம்பித்தாள் அவள்.\nஅவளாக சொல்லாதவரை, அவள் ஷூ காலை பார்க்காத வரை அவள் காலில் குறை என யாரும் உணரக்கூட முடியாது.\nஆனால் இவள் ஏன் தன்னுள் இப்படி ஒழிந்து கொள்கிறாள் கவின் அவள் செல்வதை பார்த்துக்கொண்டு நின்றான்.\nஅடுத்த 27ம் நிமிடம் 43 வது நொடியில் தன் முதல் ஜம்பில் உலக சாதனையை முறியடித்தாள் மிர்னா இந்தியமண்ணில்.\nதங்கள் முதல் ஜம்பில் உலகசாதனைக்கு முயற்சிப்பது அபூர்வம். ஆனால் அதுதான் மிர்னா.\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nதினம் உனைத்தேடி - நித்யா பத்மநாதன்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் க��தல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83747/cinema/Kollywood/Srirettis-Adventure!.htm", "date_download": "2020-01-23T07:44:37Z", "digest": "sha1:3AABXKNYQA2C76Q4FO2NCF2MNAIEGIRP", "length": 10694, "nlines": 171, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஸ்ரீரெட்டியின் சாதனை! - Srirettis Adventure!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து | இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம் | ரஜினிக்கு வாய்ஸ் கொடுப்பாரா கமல் | பட்டாஸ்: நஷ்ட ஈடு கேட்க வினியோகஸ்தர்கள் முடிவு | ரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்' | பட்டாஸ்: நஷ்ட ஈடு கேட்க வினியோகஸ்தர்கள் முடிவு | ரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்'\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n8 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதெலுங்கு நட்சத்திரங்கள் சிவாஜி ராஜா, தேஜா, தமிழில் நடிகர் விஷால், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர். சி என, பலர் மீது, பாலியல் குற்றச்சாட்டுகளை வீசியவர் ஸ்ரீரெட்டி. இவரை நடிகை என குறிப்பிட்டே ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன; மக்களும் அப்படித்தான் பேசுகின்றனர். ஆனால், இதுவரை ஸ்ரீரெட்டி நடித்து, ஒரு படம் கூட வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய\nவிதியை கூறும், 'பச்சை விளக்கு' இரண்டிலும் தொடர விரும்புகிறேன்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nராகவா லாரன்ஸ் கூட ஒரு படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்று கூறி வாயை அடைத்து தப்பித்தான்.\nகல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா\nதினமலர் இவருக்கு (இவருக்கு மட்டுமல்ல, சினிமா தொடர்பான செய்திகள் அனைத்திற்கும்) கொடுக்குமுக்கியத்துவம் அளவுக்கு அதிகமோ என்ற எண்ணம் ஏற்படுகிறது ........\nநேர்கொண்ட பார்வை (Shankar Mani) - Vellore,இந்தியா\nதாங்கள் இவர் நடித்த முழுநீள படத்தை சொல்கிறீரா அல்லது முழு நீலப்படத்தை சொல்கிறீரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\nஇயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா\nமலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன்\nஎன் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம்\nரஜினிக்கு வாய்ஸ் கொடுப்பாரா கமல் \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83778/cinema/Kollywood/Going-on-a-music-tour.htm", "date_download": "2020-01-23T08:37:14Z", "digest": "sha1:OI77ZO7LALDJH4B52LN25HYBE46BKXRW", "length": 8961, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மியூசிக் டூர் போகும் படக்குழு! - Going on a music tour", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து | இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'மியூசிக் டூர்' போகும் படக்குழு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசுந்தர் சி தயாரிப்பில், ராணா இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி - ஐஸ்வர்யா மேனன் ஜோடியாக நடிக்கும் படம், நான் சிரித்தால்.பட��் குறித்து ஹிப் ஹாப் ஆதி கூறியதாவது:படத்தின், 'பிரேக் அப் பிரேக் அப்...' என்ற பாடலை, சென்னையில் வெளியிட்டோம். மீதமுள்ள இரண்டு பாடல்களில், ஒன்றை கோயம்புத்துார் மற்றும் மதுரையில் வெளியிடுவோம். இப்பயணத்திற்கு, 'நான் சிரித்தால் - மியூசிக் டூர்' என பெயரிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.\n'மியூசிக் டூர்' போகும் படக்குழு\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\nஇயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/84839/tamil-news/Actror-thilakam-dhanush.htm", "date_download": "2020-01-23T07:42:30Z", "digest": "sha1:U6FB3TZZ7QWMM7BYZAEVEOWHZFSCKC5E", "length": 9340, "nlines": 143, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிகர் திலகம் தனுஷ்! - Actror thilakam dhanush", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து | இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம் | ரஜினிக்கு வாய்ஸ் கொடுப்பாரா கமல் | பட்டாஸ்: நஷ்ட ஈடு கேட்க வினியோகஸ்தர்கள் முடிவு | ரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்' | பட்டாஸ்: நஷ்ட ஈடு கேட்க வினியோகஸ்தர்கள் முடிவு | ரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்'\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகலைப்புலி தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடித்த, அசுரன் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது.விழாவில் பேசிய தாணு, ''இயக்குனரின் கதாபாத்திர படைப்பு, மிகச் சிறந்தது. அந்த படைப்புக்கு, மேலும் சிறப்பு சேர்த்து, நெற்றிக்கு திலகம் போல், நடிப்புக்கு திலகம் போல் பெருமை சேர்த்துவிட்டார் தனுஷ்,'' என்றார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nதுபாய் விமானநிலையத்தில் தவித்த ... பெற்றோருக்கு நன்றிக்கடன்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநடிகர் திலகம் உண்மையில் ஒருவர்தான் என்றென்றும் மற்றது எல்லாம் ஸ்டிக்கர் திலகங்கள்தான்.\nபட்டங்கள் வேண்டாமே அதிலும் அவ்வளவு பெரியதொரு பட்டம்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\nஇயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா\nமலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன்\nஎன் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம்\nரஜினிக்கு வாய்ஸ் கொடுப்பாரா கமல் \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/gold-rate-24-04-2019/", "date_download": "2020-01-23T07:49:11Z", "digest": "sha1:XMT6J76M2H7ZZWGIZMVCOVZGHKTV4PN6", "length": 7040, "nlines": 97, "source_domain": "dheivegam.com", "title": "Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் - சித்திரை 11 விகாரி", "raw_content": "\nHome வணிக செய்திகள் தங்கம் விலை Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – சித்திரை 11 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – சித்திரை 11 விகாரி\nபுதன்கிழமையான இன்று (24-04-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,014.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,112.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.\nசொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,165.00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,320.00 ரூபாய் ஆகும். நேற்றைய விலையை விட இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கம் விலை ஒரு ருபாய் குறைந்துள்ளது.\nஇன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.20 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையை காட்டிலும் இன்று வெள்ளி விலை முப்பது பைசா குறைந்துள்ளது.\nசர்வேதச சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் பெரிய அளவிலான விலையேற்றங்கள் கடந்த சில தினங்களாக இல்லை.\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 28 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 27 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 25 விகாரி\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/course.asp?cat=4&Show=Show&page=1&id=2063", "date_download": "2020-01-23T07:15:52Z", "digest": "sha1:ALVYOR3EFIQBA3ZKODBL2ORLJY5JAOOB", "length": 11449, "nlines": 161, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Courses", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » முதுநிலை பட்டப் படிப்புகள்\nஓஷியனோகிராபி - Oஞிஞுச்ணணிஞ்ணூச்ணீடதூ ச்ணஞீ இணிச்ண்tச்டூ அணூஞுச் குtதஞீடிஞுண்\nவிளம்பரம் மற்றும் தொடர்பு - எம்.பி.ஏ.\nஇரண்டாண்டு முழுநேர முதுநிலை படிப்பான இதில், வியாபாரத்தை கையாளுதல், மார்க்கெட்டிங் துறையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இதர நிறுவனங்களுடன் நட்புறவுடன் பழகுதல் போன்றவை கற்றுத்தரப்படுகின்றன.\nஆட்டோமொபைல் இன்ஜினியரிங் - எம்.இ\nக்ரைம்ஸ் அன்ட் டோர்ட்ஸ் - எல்எல்.எம்.\nகிரிமினல் லா அன்ட் கிரிமினல் அட்மினிஸ்ட்ரேஷன் - எல்.எல்.எம்.\nபல் அறுவை சிகிச்சை - எம்.டி.எஸ்.\nஇன்ப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட் - எம்.பி.ஏ.\nகடல் அறிவியல் - எம்.எஸ்ஸி\nமாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - எம்.சி.ஏ.\nமுதுகலை பொறியியல் - எம்.இ.,\nமாஸ்டர் ஆப் லா - எல்.எல்.எம்.\nமீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் - எம்.பி.ஏ\nநர்சிங் - எம்.எஸ்.சி. ,\nதாடை வடிவமைப்பு - எம்.டி.எஸ்.\nபல் திசுயியல் - எம்.டி.எஸ்.\nமாஸ்டர் ஆப் பார்மஸி - எம்.பார்ம்.\nபல் வடிவமைப்பு - எம்.டி.எஸ்.\nடெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட் - எம்.பி.ஏ\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமெர்ச்சன்ட் நேவி பணி செய்ய என்ன குணாதிசயம் இருக்க வேண்டும்\nஇதழியல் துறையில் சிறப்புப் படிக்க விரும்புகிறேன். பன்னாட்டு தரத்தில் இதை எங்கு படிக்க முடியும்\nபிளஸ் 2 படித்திருப்பவர்கள் பாலிடெக்னிக்கில் படிக்க முடியுமா என்ன படிப்புகள் இவற்றில் நடத்தப்படுகின்றன\nஎம்.எஸ்சி., வனவியல் படிப்பில் சேர என்ன தகுதி தேவை\nஎம்.பி.ஏ., படித்து முடிக்கவிருக்கிறேன். ஓரளவு நன்றாக இதைப் படிக்கிறேன். ஆனால் பட்டப்படிப்பில் 60 சதவீதத்துக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறேன். எம்.பி.ஏ., படித்தவுடன் வேலை கிடைக்கும் போது பட்டப்படிப்பில் குறைவாக மதிப்பெண் பெற்றது ஒரு பிரச்னையாக எழுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525337/amp", "date_download": "2020-01-23T07:49:55Z", "digest": "sha1:OI2KAKUN5ZKFFZFF4CA6S2IFEA6RK5DB", "length": 14569, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "Works on the project assessment verifying delay the project, the design team decided to hand over to the private sector | பொதுப்பணித்துறையில் திட்ட மதிப்பீட்டை சரிபார்ப்பதில் தாமதம் திட்டம், வடிவமைப்பு பிரிவை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு | Dinakaran", "raw_content": "\nபொதுப்பணித்துறையில் திட்ட மதிப்பீட்டை சரிபார்ப்பதில் தாமதம் திட்டம், வடிவமைப்பு பிரிவை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு\n* பொறியாளர்களின் கமிஷன் நச்சரிப்பால் பணிகள் கடும் பாதிப்பு\n* தமிழக அரசு அதிரடி முடிவு\nசென்னை: பல ஆயிரம் கோடி செலவில் நடக்கும் கட்டுமான பணிக்கான திட்ட மதிப்பீட்டை சரிபார்ப்பதில் தாமதம் ஏற்படுவதால், அரசு பணிகள் அப்படியே தேங்கி கிடக்கிறது. எனவே, குறிப்பிட்ட சில துறைகளின் பணிகளை தனியாரிடம் ஒப்படைத்துவிட்��ு, அதில் பணிபுரியும் பொறியாளர்களை வேறு இடங்களுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமான பிரிவு அரசு துறைகளுக்கான மருத்துவமனை, அலுவலகம், பள்ளி வகுப்பறைகள் உள்பட பலவற்றை கட்டி தருகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முன்னதாக 2 கோடிக்கு மேல் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு ஒவ்வொரு கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் மூலம் திட்ட மதிப்பீடு தயார் செய்து பொதுப்பணித்துறை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nஇதை தொடர்ந்து பொதுப்பணித்துறை தலைமை திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவு மூலம் அந்த திட்ட மதிப்பீடு சரி தானா, ஸ்டெக்சுரல் வடிவமைப்பு சரியாக போடப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்ய பரிந்துரை செய்கிறது. அவர்கள், ஆய்வு செய்த பிறகே அந்த திட்ட பணிகளுக்கு துறை தலைமை ஒப்புதல் தருவதாக கூறப்படுகிறது. இதை திட்டம் மற்றும் வடிவமைப்பு பொறியாளர்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு பொறியாளர்களிடம் கமிஷன் கேட்பதாக கூறப்படுகிறது. அதாவது 10 கோடி பணி என்றால் 1 லட்சம் வரை கமிஷன் கேட்பதாக கூறப்படுகிறது. இந்த கமிஷன் பணத்தை தர மறுக்கும் செயற்பொறியாளர்களின் திட்ட பணிகளுக்கு மதிப்பீடு சரி செய்யாமல் திட்ட வடிவமைப்பு பொறியாளர்கள் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் திட்ட பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் தொடங்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனாலேயே பல நேரங்களில் அரசுக்கு கூடுதலாக திட்ட செலவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், பொதுப்பணித்துறை கட்டுமானம் திட்ட வடிவமைப்பு பிரிவிடம் கட்டுமான பணிக்கான திட்ட மதிப்பீட்டை தராமல் தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணியின் திட்ட மதிப்பீடு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதே போன்று இனி அனைத்து பணிகளையும் தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு திட்டம் மற்றும் வடிவமைப்பு பிரிவை மூடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் எழுந்துள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, இந்தாண்டு ₹2 ஆயிரம் கோடிக்கு மேல் பல்வேறு துறைகளின் கட்டுமான பணி��ளுக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் மீது திட்ட மதிப்பீடு மற்றும் ஸ்டெச்சுரல் வடிவமைப்பு சரிபார்ப்பதில் தாமதம் ஏற்படுவதால், அந்த பணிகளுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால், செப்டம்பர் முடியவுள்ள நிலையில், அந்த பணிகளுக்கு டெண்டர் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தான் தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது’ என்றார்.\nதீவிரவாத அமைப்புகளுக்கு சிம்கார்டு விற்பனை செய்ததாக 5 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமாதவரம், வேளச்சேரி, நுங்கம்பாக்கத்தில் ரூ.1.5 கோடியில் 3 புதிய பூங்கா அமைக்கப்படும்..: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nதமிழகத்தில் தொழில்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக முதலவர் பேச்சு\nஎச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்...: ஐகோர்ட் கிளை உத்தரவு\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வேதாரண்யத்தில் போராட்டம் நடத்திய தமீமுன் அன்சாரி மீது வழக்குப்பதிவு\nமருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது..:அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nநெல்லை மாவட்டம் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு\nசென்னை தரமணியில் அமையவுள்ள DLF நிறுவன கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரிப்பு: தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரில் விரிவுரையாளர் பணி இடங்களுக்கு பிப்ரவரி 12 வரை விண்ணப்பிக்க அவகாசம்\nசென்னை பாரிமுனையில் தலைமைக் காவலரை கொல்ல முயன்ற இருவர் கைது\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை\nதூத்துக்குடி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடானதற்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nகாமராஜர் சாலையில் 3-வது நாளாக குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி\nஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி: போட்டி தேர்வு தேதி அறிவிப்பு\nதீவிரவாதிகளுக்கு சிம்கார்டு விற்றவர் ஜாமீன் மனு தள்ளுபடி\nதமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய17 லட்சம் பேர் விண்ணப்பம்: இம்மாத இறுதியில�� அடையாள அட்டை விநியோகம்\nஅந்தந்த பள்ளிகளிலேயே 5, 8ம் வகுப்பு தேர்வு மையங்கள்: தொடக்கக் கல்வி துறை அறிவிப்பு\nபல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட 335 உள்ளாட்சி பதவிகளுக்கு 30ம்தேதி மறைமுக தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nபெரியார் குறித்து சர்ச்சை பேச்சு ரஜினி வீட்டை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது: உருவபொம்மை எரிக்க முயன்றதால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956416/amp", "date_download": "2020-01-23T08:40:07Z", "digest": "sha1:IUVJMCTJ3WDMBSSCYDD4KQKRBAEOPS7J", "length": 6630, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மினிலாரி மோதி வாலிபர் பலி | Dinakaran", "raw_content": "\nமினிலாரி மோதி வாலிபர் பலி\nமினிலாரி மோதிலல்லாய் இளைஞர்களைக் கொன்றார்\nசின்னசேலம், செப். 10: சின்னசேலம் அருகே எலவடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியதம்பி மகன் சங்கர்(31). இவர் நேற்றுமுன்தினம் தனது மாமனார் ஊரில் நடக்க இருந்த கிடா விருந்து நிகழ்ச்சிக்கு பைக்கில் தன் மனைவி தனுசியா(27), மகள் மோஷிகா ஆகியோருடன் திம்மாபுரம் சாலையில் இருந்து கல்லாநத்தம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த பால் வண்டி (மினி லாரி) பைக்மீது மோதியது. இதில் சங்கர், தனுசியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் சங்கர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவரது மனைவி தனுசியா சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை. இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பால்வண்டி டிரைவரை தேடி வருகின்றனர்.\nசுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனம் தொடங்க கிராமமக்கள் எதிர்ப்பு\nவிதை சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு\nவிழுப்புரத்தில் வேலைவாய்ப்பை பெருக்க சிப்காட் கொண்டு வரவேண்டும்\nபாழடைந்த வானொலி கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கும் அவலம்\nவாகன ஓட்டிகளுக்கு ரோஜா கொடுத்து போக்குவரத்து போலீசார் பிரசாரம்\nதுவக்க நாளில் அடுத்தடுத்த விபத்தில் 2பேர் பரிதாப பலி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nபஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் மீது போலீஸ் வழக்கு\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பாதுகா��்பு முன்னேற்பாடுகள்\nகாவல்துறை மைதானத்தை சீரமைக்கும் பணி மும்முரம்\nபள்ளி மாணவிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி ஒத்திகை\nஅடிப்படை வசதிகள் இன்றி வசித்து வரும் கூர்கா சமுதாயத்தினர்\nகழிவுநீர் கால்வாய் இல்லாததால் தெருக்களில் வழிந்தோடும் கழிவுநீர்\nபஸ் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/219106", "date_download": "2020-01-23T09:21:16Z", "digest": "sha1:7RNAMANPN7KLQ6XD2XCOG5WSB7OPHNYF", "length": 7859, "nlines": 114, "source_domain": "news.lankasri.com", "title": "நேரலை நிகழ்ச்சியில் கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர்: அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் - Lankasri News", "raw_content": "\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநேரலை நிகழ்ச்சியில் கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர்: அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள்\nசினிமா பட பாணியில் இந்தியாவை சேர்ந்த ஒருவர், தனது காதலியை கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\nஇந்தியாவின் வடக்கு நகரமான சண்டிகரில் உள்ள நியூஸ் 18 அலுவலகத்தின் ஸ்டுடியோவுக்குள் சென்ற மனிந்தர் சிங் (27) என்கிற நபர், அங்கிருந்த கேமராமேனிடம் கொலைக்குற்றத்தை 'ஒப்புக்கொள்ள' விரும்புவதாகக் கூறியுள்ளார்.\nபின்னர் அவர் ஸ்டுடியோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது ஒப்புதல் வாக்குமூலம் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.\nஅப்போது நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் கூறிய மனிந்தர் சிங், நான் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எனது காதலி சர்ப்ஜித் கவுரின் வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அதனால் டிசம்பர் 30 அன்று அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டேன்.\nஎனது குடும்பத்தினரை பொலிஸார் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாலே தற்போது வாக்குமூலம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.\nஇதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார், விரைந்து சென்று மனிந்தர் சிங்கை கைது செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அண்டை மாநிலமான ஹரியானாவில் சிங் மற்றொரு காதலியைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். கவுர் கொல்லப்பட்ட நேரத்தில் அவர் ��ாமீனில் வெளியே வந்திருந்தார்.\nஅனுதாபத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அந்த நபர் தனது வாக்குமூலத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியிருக்கலாம்.\n\"ஒரு வழக்கறிஞரை ஈடுபடுத்த பணம் இல்லாததால் சில வழக்கறிஞர்கள் தாமாக முன்வந்து தனது வழக்கை எடுத்துக் கொள்வார்கள் என்று நம்பியிருக்கலாம் என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-23T09:08:57Z", "digest": "sha1:N7I4TCQ7YGVRDJD6ZYL5X3ZIYF2TS723", "length": 7910, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணையத்தள வடிவமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவலை வடிவமைப்பு அல்லது இணையத்தள வடிவமைப்பு (web design) என்பது வலைப் பக்கங்களை திட்டமிட்டு உருவாக்குதல் ஆகும். வலை வடிவமைப்பானது வலைப்பக்கம் அமைப்பு, உள்ளடக்கம் தயாரித்தல், மற்றும் வரைபட வடிவமைப்பு போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. வலைதளங்களானது கெச்டிஎம்எல்(HTML) எனப்படும் நிரல் மொழியை அடிப்படையாக கொண்டவை.[1] வலைப்பக்கமானது எழுத்துக்கள், நிழல்படங்கள்,அசைவூட்டப் படங்கள், காணொளிகள் கொண்டிருக்கலாம். இவை வலை வடிவமைபாளரால், மீயுரைக் குறியிடு மொழி மூலம் வலைப் பக்க கட்டமைப்பையும்,விழுத்தொடர் பாணித் தாள்கள் மூலம் தோற்றத்தையும், ஜாவாஸ்கிரிப்ட் மூலம் பயனர் ஊடாடு பக்கங்களையும் உருவாக்க முடியம்.உருவாக்கப்பட்ட வலைப் பக்கங்களை இணைய உலாவி மூலம் படிக்க முடியும்.\nடிரீம்வீவர்(Dreamweaver) [2], பிரண்ட் பேஜ் (FrontPage) ஆகியவை வலைவடிவமைக்கு அதிமாக பயன்படும் மென்பொருட்களாகும்.\nவிக்கிப்பல்கலைக்கழகத்தில் Web Design பற்றிய கற்றற் பொருள்கள் உள்ளன.\nவலை வடிவமைப்பு திறந்த ஆவணத் திட்டத்தில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/beauty-hair-growth-banana-honey-curd-hair-mask/", "date_download": "2020-01-23T08:24:14Z", "digest": "sha1:GIAAYEDEWYKKIERKLM4TI24EPMYRNDGP", "length": 12003, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Banana Honey Mask for Hair growth - டாலடிக்கும் கூந்தலுக்கு தேன் அவசியம் மக்களே!", "raw_content": "\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nகோடை வெயிலால் கூந்தல் மற்றும் சரும பாதிப்புகளும் ஏற்படுகிறது. மேலும் வெப்பநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாசு, இரசாயண பயன்பாடுகள் ஆகியவற்றால் கூந்தல் வலுவிழந்து முடி உதிர்வு ஏற்படும்.\nஅதனால் கூந்தல் வறண்டு, பொலிவிழந்து காணப்படுகிறதே என்ற கவலையை விடுங்கள்.\nகூந்தலுக்கு தேவையான ஆரோக்கியத்தை நீங்கள் உங்கள் சமையலறையிலேயே பெறலாம். வாழைப்பழம், தேன் மற்றும் தயிர் கொண்டு கூந்தல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கலாம். இவற்றில் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.\nதயிரில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளதால் கூந்தலை மிருதுவாகும். மேலும் தயிர் மற்றும் வாழைப்பழம் கூந்தலின் நீளத்தையும் அதிகரிக்கிறது. வாழைப்பழத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் கூந்தலுக்கு பளபளப்பை கொடுக்கும். எனவே இவற்றை கொண்டு எப்படி ஹேர் மாஸ்க் தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nதேன் – 2 தேக்கரண்டி\nதயிர் – 2-3 தேக்கரண்டி\nவாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். பின் அதில் தேன் மற்றும் தயிர் சேர்த்து கொள்ளவும். இவை அனைத்தையும் நன்கு பிசைந்துக் கொள்ளவும். இந்த கலவையை கூந்தலின் வேர் முதல் நுனி வரை தடவி 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் அலசி விடவும்.\nஇந்த ஹேர் மாஸ்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் கூந்தல் உதிர்வு நின்று கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். இதில் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.\nகட்டிப்பிடி வைத்தியம், நோயை அண்டவிடாமல் தடுக்கும்\nஏகாதசி விரதம் இருப்பது எப்படி\nஉங்கள் முன்னாள் காதலர் அல்லதுகாதலி உங்கள் கனவில் வருவதற்கான காரணங்கள்\nசாப்பாட்டின் மீது ஒரு கண் வையுங்கள்.. பார்வை பறிபோகலாம்\n’தாமிர பரணி’ல விஷால் கூட நடிச்ச பானுவுக்கு இவ்ளோ பெரிய மகளா\nசிக்கன், ��ீன் வறுவலுக்கு எந்த எண்ணெய் உகந்தது தெரியுமா\nசெயற்கை கருவூட்டல் சிகிச்சையில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்\nவெள்ளித் திரையில் சின்னத்திரை நயன்தாரா: வாணி போஜன் விறுவிறு வளர்ச்சி\nபருப்பு உருண்டை குழம்பு உங்களில் யாருக்கு செய்ய தெரியும்\nIRCTC Premium Tatkal Tickets: ஐ.ஆர்.சி.டி.சி பிரீமியம் தட்கல் – அறிய வேண்டிய 5 விஷயங்கள்\nஜெயலலிதா சொத்துக்களின் தற்போதைய மதிப்பு என்ன – அறிக்கை கேட்கும் ஐகோர்ட்\nஅமெரிக்க ஓப்பன் டென்னிஸ் : செரீனாவுக்கு தொடர் சருக்கல்… ஆண்கள் பிரிவில் ரஃபேல் வெற்றி\nநான்காவது முறையாக அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.\n“போராட்டம் என்றால் என்ன என்பதை புரிய வைத்துவிட்டீர்கள்” – சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் உருக்கம்\nபோராட்ட குணம் என்றால் என்னவென்றும், மீண்டு வருவது என்றால் என்னவென்றும் நிரூபித்துவிட்டீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ வ்யோமமித்ரா… பெங்களூருவில் அறிமுகம் செய்து அசத்திய இஸ்ரோ\n43வது புத்தகத் திருவிழா : அடுத்த வருசம் இதெல்லாம் கொஞ்சம் மனசுல வச்சுக்கங்க பபாசி\nஹோம்லி, கவர்ச்சி இரண்டிலும் ஹாட் – பாப்ரி கோஷ் ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ வ்யோமமித்ரா… பெங்களூருவில் அறிமுகம் செய்து அசத்திய இஸ்ரோ\nவங்கி KYC-யில் என்.பி.ஆர் : காயல்பட்டினம் வங்கியில் மொத்தமாக பணத்தை ‘வித்-ட்ரா’ செய்த பொதுமக்கள்\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\nTamil Nadu News Today Live : தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ரத்தின கம்பளம் – முதல்வர் பழனிசாமி\nகாட்டு ராஜாக்களுக்கே இந்த நிலைமையா சூடான் சிங்கங்களைப் பார்த்து சூடாகிய நெட்டிசன்கள்\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்ட���டப்படுகிறது\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2018/feb/09/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-2860349.html", "date_download": "2020-01-23T08:00:10Z", "digest": "sha1:TFMPP7TK2OZZQOY4MRX2L6XYU7Z5D43T", "length": 7277, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "என் பேத்திக்கு எப்போது திருமணம் நடைபெறும் - வாசகர், கரந்தை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nஎன் பேத்திக்கு எப்போது திருமணம் நடைபெறும்\nBy DIN | Published on : 09th February 2018 08:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉங்கள் பேத்திக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி. லக்னாதிபதி சூரியபகவான் குடும்பாதிபதியுடன் களத்திர ஸ்தானத்தில் இணைந்து லக்னத்தில் அமர்ந்திருக்கும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானால் பார்க்கப் படுகிறார். இதனால் சிவராஜ யோகம், புத ஆதித்ய யோகம், கஜகேசரி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. களத்திர ஸ்தானாதிபதி 6 ஆம் வீட்டில் மறைவு பெற்று அசுபக் கிரகங்களுடன் இணைந்திருப்பது குறை. அதே\nநேரம் அந்த அசுபக்கிரகங்கள் தர்மகர்மாதிபதிகளாக ஆவதாலும் சனிபகவான் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதாலும் மணவாழ்க்கையில் பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது என்று கூறலாம். தற்சமயம் கேதுபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல��� வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_929.html", "date_download": "2020-01-23T08:41:00Z", "digest": "sha1:7REDZWRCLGLL2ITA4P3YKFYIU6MHAWCU", "length": 10341, "nlines": 108, "source_domain": "www.kathiravan.com", "title": "ரணிலிடம் வேண்டுகோள் விடுத்த சுமந்திரன்! பகிரங்கப்படுத்துவாரா? பிரதமர் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nரணிலிடம் வேண்டுகோள் விடுத்த சுமந்திரன் பகிரங்கப்படுத்துவாரா\nரணில் விக்கிரமசிங்க தலைமையலான ஐ.தே.க கட்சியின் தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇன்று யாழ் குருநகரில் நடந்த நிகழ்வின் போது, உரையாற்றிய சுமந்திரன், மேடையில் இருந்த ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி இந்த கோரிக்கையை விடுத்தார்.\nஇவற்றை நாங்களே தீர்மானித்து, நாங்களே அமுல்படுத்தக் கூடிய அரசியல் உரிமைகளே எங்களது எதிர்பார்ப்புக்கள். எங்களது தலைவிதியை நாங்களே தீர்மானிகக்கூடிய அரசியல் உரிமையே எமக்கு தேவை.\nநாங்கள் இந்த அரசுக்கு ஆதரவாக கடந்த 4 வருடங்களாக செயற்பட்ட போது, பொருளாதார நன்மைகள் இப்படி கிடைக்க வேண்டுமென ஆதரவு கொடுக்கவில்லை. மாறாக, எங்களது நீண்டகால அரசியல் அபிலாசைகளிற்கு ஒரு தீர்வு கிட்டுவதற்காகத்தான் ஆதரவளித்தோம்.\nஇந்த நாட்டின் தலைவராக ஆகுவதற்கு பலர் இப்பொழுது முன்வந்துள்ளனர். அவர்கள் இலங்கையை நாங்கள் ஒரு நாடாக வைத்திருக்கவும், இலங்கையின் இறைமையை பாதுகாப்போம் என்றும் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெறும் பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர்.\nஇன்று ஜனாதிபதி வேட்பாளராக அல்ல, பிரதமராக அல்லாமல், கட்சி தலைவராக, எங்கள் மக்களின் பிரச்சனை தொடர்பாக எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன இது எங்களிற்கு முக்கியமானது. கடந்த நான்கு வருடங்களாக நாங்கள் உங்களிற்கு ஆதரவளித்து, புதிய அரசியலமைப்பு முயற்சியொன்றை செய்து, அதை முடிவுக்கு கொண்டு வர முடியாத நிலையில் உள்ளோம்.\nஅந்தரத்தில் நிற்கும் இந்த நிலையில், எமது மக்களிடம் உங்கள் கட்சி நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்���ார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1835) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Naseem-Shah", "date_download": "2020-01-23T07:56:38Z", "digest": "sha1:HARRC553ADGGFV4WVW3EFL6TQSISUJT6", "length": 13968, "nlines": 158, "source_domain": "www.maalaimalar.com", "title": "Naseem Shah News in Tamil - Naseem Shah Latest news on maalaimalar.com", "raw_content": "\nநசீம் ஷா ஐந்து விக்கெட்: 263 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்\nநசீம் ஷா ஐந்து விக்கெட்: 263 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்\nகராச்சியில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் நசீம் ஷா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி இலங்கையை 263 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.\nஉங்களை நீங்களே கேலிக்குள்ளாக்காதீர்கள்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது முன்னாள் வீரர் காட்டம்\nபாகிஸ்தான் தேசிய அணிக்காக விளையாடிய 16 வயதேயான நசீம் ஷாவை U-19 உலகக்கோப்பை அணியில் சேர்த்ததால், முன்னாள் வீரர் ரஷித் லத்தீப் கடுமையாக சாடியுள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்கிய நசீம் ஷா பாகிஸ்தான் U-19 அணியில் சேர்ப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் 16 வயதில் களம் இறங்கிய நசீம் ஷா பாகிஸ்தான் U-19 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nநசீம் ஷாவுக்கு 16 வயதுதான் ஆகிறதா: டுவிட்டர் பதிவால் சர்ச்சை\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 16 வயதில் அறிமுகமான நசீம் ஷா, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nசச்சின் போன்று 16 வயதில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர்\nபாகிஸ்தானைச் சேர்ந்த நசீம் ஷா என்ற 16 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளார்.\nபிரிஸ்பேன் டெஸ்டில் 16 வயது இளைஞரை களம் இறக்க தயாராகும் பாகிஸ்தான்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற பெருமையை நசீம் ஷா பெற இருக்கிறார்.\nமிகுந்த நம்பிக்கை உள்ளது: இளம் வீரர்களின் பந்து வீச்சை கண்டு பூரித்துப்போன வக்கார் யூனிஸ் சொல்கிறார்\nஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என பாகிஸ்தான் பவுலிங் கோச் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் அணியின் 16 வயது இளம் வீரரான நசீம் ஷாவின் தாயார் மரணம்\nபாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான நசீம் ஷாவின் தாயார் மரணம் அடைந்ததால் வீரர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஓபிஎஸ்க்கு பதவியை வி���்டுக்கொடுக்க தயாரா - முதல்வருக்கு துரைமுருகன் கேள்வி\nவரும் ஏப்ரல் மாதம் முதல் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரோடியர் மில் மூடல்\nபுதுச்சேரி சிறுவன் உள்பட 49 பேருக்கு ‘பால புரஸ்கார்’ விருது- ஜனாதிபதி வழங்கினார்\nகாஷ்மீர் விவகாரம் : டிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது இந்தியா\nநிதிஷ் ராணாவின் அதிரடி சதத்தால் விதர்பாவிற்கு எதிராக 347 ரன் இலக்கை எட்டுப்பிடித்தது டெல்லி\nமுச்சதம் அடித்து மும்பை அணிக்கு புள்ளிகள் பெற்றுக் கொடுத்த சர்பராஸ் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161789", "date_download": "2020-01-23T08:43:02Z", "digest": "sha1:UFEV7I76ZTZRE4XQ5EQ6NRVICTYZNTCI", "length": 6707, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "ஸ்ரீதேவி நல்லுடலைக் கொண்டு வருவதில் தாமதம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ஸ்ரீதேவி நல்லுடலைக் கொண்டு வருவதில் தாமதம்\nஸ்ரீதேவி நல்லுடலைக் கொண்டு வருவதில் தாமதம்\nமும்பை – துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் நல்லுடல் மீதான பிரேதப் பரிசோதனைகள் நடந்து வரும் வேளையில் துபாய் நாட்டில் பின்பற்றப்படும் மருத்துவப் பரிசோதனை நடைமுறைகள் காரணமாக, அவரது உடலை மும்பைக்குக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்படலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஸ்ரீதேவியின் நல்லுடலை மும்பைக்குக் கொண்டுவர இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான அனில் அம்பானி தனது தனிவிமானத்தை துபாய் அனுப்பியிருக்கிறார். அந்த விமானம் ஸ்ரீதேவியின் நல்லுடலை ஏந்திவர துபாயில் காத்திருக்கிறது.\nஇதற்கிடையில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் இளைய சகோதரர் சஞ்சய் கபூர் துபாய் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கிருந்தவாறு அவ்வப்போது ஊடகங்களுக்கு தகவல்கள் தந்து கொண்டிருக்கிறார்.\nஸ்ரீதேவி குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும், வழங்கப்பட்டு வருவதாக துபாயில் உள்ள இந்தியத் தூதர் அறிவித்துள்ளார்.\nPrevious article“சொந்த மண்ணில் நிற்பதைப் போல் உணர்கிறேன்” ஸ்டாலின் உணர்ச்சி மிக்க உரை\nNext article2018 பிரிம் தொகை வழங்கப்படுகிறது\n‘மாம்’ திரைப்படத்திற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது\nஆஸ்கார்’90 – விருதளிப்பு மேடையில் ஸ்ரீதேவி, சசி கபூருக்கு அஞ்சலி\nஸ்ரீதேவி ���ஸ்தி கரைக்கும் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன\n‘தலைவி’: எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, நேர்த்தியான தேர்வு\n‘மாநாடு’: ஜனவரி 20 தொடங்கி அரசியலில் குதிக்கிறார் சிம்பு\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : சேலைக் கட்டுகளால் இணைய வெளியைத் தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்\n’83’: மட்டை பந்து வீரர் ஶ்ரீகாந்தாக உருமாறும் ஜீவா\nபிரபல இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி கார் விபத்தில் காயம்\n“சுரைடா மீதான நடவடிக்கையை கட்சியின் ஒழுக்காற்று குழுவே முடிவு செய்யும்\n2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் குற்றச் செயல் பதிவுகள் 7.5 விழுக்காடு சரிவு\nமூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_may06_7", "date_download": "2020-01-23T09:05:41Z", "digest": "sha1:EDOYBH5Q3NB5ZFFXNAZHTE2VD3AOJ4XY", "length": 46644, "nlines": 302, "source_domain": "www.karmayogi.net", "title": "07.ஆலங்கட்டி மழை | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - மே 2006 » 07.ஆலங்கட்டி மழை\nசுத்தம் என்றால் சிங்கப்பூர் தான் நமக்கு நினைவுக்கு வரும். சிங்கப்பூருக்கு பலமுறை சென்றுவந்திருந்ததால் நானும் சுத்தத்திற்கு உரைகல் சிங்கப்பூர் தான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த மாயை நியூஸிலாந்தில் காலடி வைத்ததும் உடனடியாக விலகிவிட்டது.\nநம்மூர்ப் பெரியவர்கள் \"நாமாக ஏற்படுத்திக்கொள்ளும் நல்ல எண்ணத்திற்கும், தானாகவே சுயம்புவாக இருக்கும் நல்ல எண்ணத்திற்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு\" என்று அடிக்கடி சொல்வார்கள். அதன் சாரம், நியூஸிலாந்தின் மண்ணிலும், மண்ணின் மைந்தர்களிடமும் இயற்கையாகவே ஊறிப்போயிருந்த சுத்தத்தைப் பார்த்ததும் புரிந்தது.\nசிங்கப்பூர் சுத்தம், நம் நாட்டு அசுத்தத்தைவிட உயர்ந்தது என்றாலும் அது அரசாங்கம் ஏற்படுத்திய சட்டத்தின் மூலமும், தண்டனை தருவதன் மூலமும் ஏற்பட்டது என்பதால் அதில் ஒரு செயற்கைத்தனம் எப்போதும் இருக்கும். யாரும் சொல்லாமல், கட்டுப்பாடு என்று எதுவுமே இல்லாமல், இயல்பாகவே சுத்தமாக இருப்பதால், நியூஸிலாந்தின் சுத்தத்தின் உயர்வை எதோடு ஒப்பிடுவது\nஇப்படியாகப் பரவசப்பட்டுக்கொண்டு ஆக்லாந்து நகர விமான நிலையத்தைவிட்டு வெளிவே வந்ததும், \"வாருங்கள் சந்துரு'' என்று உற்சாகமாக வரவேற்பு தந்தார் கண்ணப்பன். இவர் என் பால்ய சிநேகிதர். கடந்த ஐந்து வருடங்களாக நிய��ஸிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.\nஎனக்கு வேலை கிடைக்கும்வரை தம் வீட்டில் நான் தங்கிக்கொள்ள பெரிய மனத்துடன் சம்மதித்திருந்தார்.\n\"இங்கே பாய் விரிக்காமலேயே பிளாட்பாரத்தில் தூங்கலாம் போலிருக்கிறதே. எவ்வளவு சுத்தம்\n\"தூங்கலாம்தான். ஆனால் குளிருமே'' என்று சிரித்தார் கண்ணப்பன்.\nஇயற்கை அழகிலும், சுத்தத்தின் உயர்விலும் இதயத்தை பறி கொடுத்திருந்த எனக்கு நான் ஸ்வெட்டர் போடாமல் இருந்தது அப்போதுதான் உறைத்தது. திடீரென குளிர ஆரம்பித்தது. ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டேன்.\nகண்ணப்பனின் காரில் ஏறிக்கொண்டேன். ஊதா நிறத்தில் நீண்ட படகுபோலிருந்த மிட்சுபிஷி காரில் நானும் பயணம் செய்யமுடியும் என்று இதுவரை பகல் கனவுகூடக் கண்டதில்லை.\nமெத்துமெத்தென்று மிருதுவாக இருந்த கார் சீட்டில் உட்கார்ந்தால் மகிழ்ச்சி. சத்தமின்றி சரேலென்று கார் நகருவதைப் பார்த்தால் சந்தோஷம். பனித்துளிகள் கார் கண்ணாடிமீது பூமழையாகப் பெய்து சிதறுவதைப் பார்த்தால் பரவசம். பட்டிக்காட்டான் பட்டிணத்தைப் பார்த்த பழைய கதை அன்று உண்மை நிகழ்ச்சியாக மாறியது.\n\"கார் பிரமாதமாக இருக்கிறது'' என்று அடக்கமுடியாத மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன்.\n\"கேலி செய்யாதீர்கள். இது மிகவும் பழைய கார். இதைத் தள்ளுபடி விலையில் கார் சந்தையில் வாங்கினேன்'' என்றார் கண்ணப்பன்.\nஎனக்குத் தலை சுற்றியது. பழைய காரே இப்படி என்றால் புதிய கார் எப்படி இருக்கும்\n\"கண்ணப்பன், இது உண்மையாகவே பழைய கார்தானா\n\"சந்தேகமே வேண்டாம். உங்களுக்கு வேலை கிடைத்ததும் முதல் காரியமாக கார் சந்தைக்குப் போய் இதேபோல ஒரு கார் வாங்கி விடலாம்'' என்றார் கண்ணப்பன்.\n தான் பழைய கார் ஓட்டுவதனால் நானும் பழைய கார் ஓட்டவேண்டுமென்று நினைக்கிறார். இவரெல்லாம் ஒரு நண்பரா எனக்கு ஒரு வேலை கிடைக்கட்டும். அப்போது எப்படியெப்படிப் பேசவேண்டுமோ அப்படியப்படிப் பேசிக்கொள்கிறேன். இவர் வீட்டில் சில நாட்கள் இலவசமாகத் தங்கப்போவதால் இப்போது எதுவும் பேசக்கூடாது, தவறாகிவிடும்.\n\"கண்ணப்பன், உங்களுக்கு மாதம் எவ்வளவு வருமானம் வரும்'' என்று கண்ணப்பனைக் கேட்டேன். கேட்கக்கூடாத கேள்விதான். ஆனால், எவ்வளவு நேரம் தான் மனதின் குறுகுறுப்பைப் பொறுத்துக் கொள்வது\nகண்ணப்பனோ இந்திரஜித்திற்கே வித்தை காட்டும் ஆசாமி. \"என்ன பிரமாதமாக வந்துவிடப்போகிறது வரவிற்காக செலவு, செலவிற்காக வரவு என்று ஏதோ வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது'' என்றார்.\nஒருவேளை நான் கடன் கிடன் கேட்கப்போகிறேன் என்று பயந்து விட்டாரா\nசிரித்துக் கொண்டே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். பராக்கு பார்த்து பரவசமடைய குழந்தையாகத்தான் இருக்கவேண்டுமா என்ன\n\"இந்த ஊரில் என்னவெல்லாம் விசேஷங்கள் உண்டு\n\"ஆலங்கட்டி மழை என்றால் எல்லோருக்கும் இங்கு பயம்'' என்றார் கண்ணப்பன்.\n\"மழைத்துளி ஒவ்வொன்றும் ஐஸ்கட்டியாக, சிறு கூழாங்கல் போல் இருக்கும். மேலே பட்டால் வலிக்கும். திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் படபடவென்று பெய்யும். அது பெய்தால் ஒரு நிமிடம்கூட வெளியே நிற்கமுடியாது. ஆக்லாந்துவாசிகள் எல்லோரும் வீட்டிற்குள் ஓடி ஒளிந்துகொள்ள வேண்டியதுதான்'' என்றார் கண்ணப்பன்.\n\"வேறு என்ன விசேஷங்கள் உண்டு\n\"நமக்கு பரிச்சயமே இல்லாத சில அபூர்வமான சங்கதிகள் இங்கு உண்டு'' என்றார் கண்ணப்பன்.\n\"அப்படி என்ன நமக்குத் தெரியாத அபூர்வமான சங்கதிகள்'' என்று ஆர்வத்துடன் கேட்டேன்.\n\"பொய்யே தெரியாத உண்மை, சட்டத்தை மதித்து நடக்கும் தன்மை, மனிதன் அனைத்தையும்விட முக்கியம் என்ற நடைமுறை.....'' என்று அடுக்கிக் கொண்டு போனார் கண்ணப்பன்.\n\"ஏதேது, நீங்களே இந்த நாட்டுக்காரராகிவிட்டீர்கள் போலிருக்கிறதே'' என்றேன்.\n\"இன்னமும் ஆகவில்லை என்பதுதான் என் வருத்தம். என் இந்தியப் பிறப்போடு, இந்த உயர்ந்த குணங்களும் சேர்ந்தால் எவ்வளவு பெருமையாக இருக்கும்\n\"அப்படி இருந்தால் பிழைக்கமுடியாது. கொஞ்சம் நெளிவு சுளிவாகத்தான் வாழவேண்டும். அதுதான் நடைமுறை யதார்த்தம்'' என்றேன்.\n\"இளிச்சவாய்த்தனம்\" என்று நாக்கு நுனிவரை வந்த வார்த்தையைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.\nமயில்வண்ணப்பட்டுச்சேலையில் மல்லிகைப் பூக்கள் சறுக்குவதுபோல்,மேடுபள்ளமில்லாத பரந்த கரிய சாலையில் கலர்கலராக கார்கள் சத்தமின்றி சறுக்கிக்கொண்டு சென்றன.\n\"கண்ணப்பன், சாலை கூட்டமின்றி இருக்கிறது. நான் சிறிது தூரம் கார் ஓட்டட்டுமா'' என்று ஆர்வத்துடன் கேட்டேன்.\nஒரு வினாடி தயங்கினார் கண்ணப்பன்.\n\"சந்துரு, நீங்கள் கார் ஓட்டுவீர்கள் என்று தெரியும். ஆனால் இங்கே கார் ஓட்ட இந்த நாட்டு லைசென்ஸ் வேண்டும். குறைந்தபட்சம் இந்தியாவிலிருந்து எடுத்துவந்த இன்டர்நேஷனல் பெர���மிட்டாவது வேண்டுமே\n\"என்னிடம் இரண்டும் இல்லை'' என்றேன்.\n\"லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுவது ஆபத்து'' என்றார் கண்ணப்பன்.\n\"சிறிது தூரம்தானே. அதில் என்ன ஆகிவிடப்போகிறது நீங்கள்தான் என் கூடவே இருக்கிறீர்களே'' என்றேன்.\n\"எல்லா நாடுகளிலும் போக்குவரத்துச் சட்டம் இருந்தாலும், இந்த நாட்டில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். ஏதாவது சின்ன பிரச்சினை என்றாலும் வெளிநாட்டுக்காரரான நீங்கள் இந்த நாட்டில் இருப்பதே பெரிய பிரச்சினையாகிவிடும்'' என்று பயந்தார் கண்ணப்பன்.\n\"அதெல்லாம் ஒன்றும் ஆகாது. உங்களுக்கு விருப்பமில்லை என்றால் நான் ஓட்டவில்லை'' என்று சிறிது வருத்தத்துடன் சொன்னேன்.\nசிறிது நேரத்திற்குப்பிறகு, \"சரி, நீங்கள் மிகவும் ஆசைப்படுகிறீர்கள். சிறிது நேரம் காரை நீங்கள் ஓட்டுங்கள்'' என்றார் கண்ணப்பன்.உற்சாகமாக காரை ஓட்ட ஆரம்பித்தேன். இந்தியாவில் மாருதி காரையும், அம்பாஸிடர் காரையும் மட்டுமே நன்றாக ஓட்டப் பழகியிருந்த எனக்கு, முதலில் சிறிது பதற்றமாக இருந்தாலும், ஓரிரு நிமிடங்களில் நிதானம் வந்துவிட்டது.\n\"நீங்கள் கவலையே படாதீர்கள் கண்ணப்பன். பார்முலா ஒன் கார் ரேஸில் கார் ஓட்டுமளவுக்கு எனக்குத் திறமை உண்டு. என்ன, அப்படி ஒரு சந்தர்ப்பம் இன்னமும் அமையவில்லை. அதனால்தான் இந்த உலகத்திற்கு நான் யாரென்று சரியாகத் தெரியவில்லை'' என்று என் அசாத்தியத் திறமையைப்பற்றி விவரித்தபடி காரை ஓட்டினேன்.\nசிறிது தூரம் சென்றதும் கார்கள் வரிசையாக நிற்பது தெரிந்தது. விஷயம் விளங்காமல் நானும் காரை மெதுவாக நிறுத்தினேன்.\n\"போலீஸார் சோதனைபோடுகிறார்கள்'' என்றார் கண்ணப்பன்.\nகண்ணப்பனின் பயம் என்னையும் தொற்றிக்கொண்டது.\n நாம் இடத்தை உடனே மாற்றிக் கொண்டுவிடலாமா நீங்கள் டிரைவர் ஸீட்டுக்கு வந்துவிடுங்களேன்'' என்றேன்.\n\"வேண்டாம் சந்துரு. அப்படிச் செய்தால் போலீஸார் கவனம் நம்மீது திரும்பிவிடும்'' என்றார் கண்ணப்பன்.\n\"இந்த ஊரில் உங்களுக்குத் தெரிந்த பெரிய மனிதர்கள் யாரேனும் உண்டா அவர்கள் பெயரைச் சொன்னால் போலீஸ்காரர் விட்டுவிடுவார்'' என்றேன்.\n\"அப்படி யாரையும் எனக்குத் தெரியாதே'' என்றார் கண்ணப்பன்.\n என்று கண்ணப்பனிடம் மெதுவாகக் கேட்டேன்.\n\"இங்கே போலீஸ்காரர்கள் இலஞ்சம் வாங்கமாட்டார்கள். அதற்கு வேறு நமக்குத் தனியாகத் தண்டனை தருவ���ர்கள்'' என்றார் கண்ணப்பன்.\n\"பத்திற்குள் எண் ஒன்றைச் சொல். உன் நெஞ்சிற்குள் யாரென்று சொல்வேன்\" என்று ஆருடக்காரன் கேட்கும்போது, \"பதினெட்டு\" என்று பதில் வந்தால், மேற்கொண்டு என்ன பேசமுடியும்\nதப்பித்துக்கொள்ள உருப்படியாக எந்த வழி சொன்னாலும் அதை மறுத்துப் பேசும் கண்ணப்பனைப் பார்க்கப் பார்க்க ஆத்திரம் பொங்கியது. தண்டனை எனக்கல்லவா கிடைக்கப்போகிறது. இவருக்கென்ன வந்தது திடீரென்று பொறிதட்டியது போலிருந்தது. என்னை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பிவிட்டால், எனக்காகச் செய்யப்போகும் செலவு மீதமாகும் என்பதால் இப்படி நடந்துகொள்கிறாரோ\n\"என்ன கண்ணப்பன், நான்தான் அறிவில்லாமல் கார் ஓட்டுகிறேன் என்று சொன்னால் நீங்களாவது உறுதியாக மறுத்திருக்கக்கூடாதா என்னைப் பிடித்துவிட்டால், திரும்ப இந்தியாவிற்கே அனுப்பி விடுவார்களே என்னைப் பிடித்துவிட்டால், திரும்ப இந்தியாவிற்கே அனுப்பி விடுவார்களே இப்படி என் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டீர்களே'' என்று புலம்ப ஆரம்பித்தேன்.\nசென்னையில் வேலையை இராஜினாமா செய்துவிட்டு, வீட்டை காலி செய்துவிட்டு, மனைவியை மாமனார் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, எவற்றையெல்லாம் விற்கமுடியுமோ அவற்றையெல்லாம் விற்றுவந்த பணத்தில் டிக்கெட் வாங்கிக்கொண்டு நியூஸிலாந்திற்கு வந்தேன். இனி இந்தியா திரும்பி, வீடில்லாமல், வேலையில்லாமல், பணமில்லாமல் என்னதான் செய்யப்போகிறேன்\nபதற்றம் மெல்ல மெல்ல பயமாக மாறியது. சாதாரணமான பயமில்லை. ஜீவனையே உலுக்கும் பயம். வயிறு கலங்கியது. கலக்கத்தின் நடுவில் பெரிய பந்துபோல் ஏதோ ஒன்று அடிவயிற்றில் திரண்டது. அந்தப் பந்து மெல்ல மெல்ல மேலெழுந்து நெஞ்சை நோக்கி நகர்ந்தது. காது நுனிகள் சூடாகின. சுவாசம் பெருமூச்சாக மாறியது. கண்களில் இலேசாக நீர் துளிர்த்தது.\n\"இறைவா, இதுவா என் விதி\nதிடீரென எங்கேயோ எப்போதோ படித்த வரிகள் நினைவுக்கு வந்தன.\n\"எப்போது எதுவுமே காப்பாற்ற முடியாது என்ற நிலை உருவாகிறதோ, அந்த நிமிடமே இறைவனை அழைக்கச் சரியான தருணம்'.\nஇன்னும் பத்துக் கார்கள் தாம் எங்கள் காரின் முன்னால் இருக்கின்றன. மூன்று, நான்கு நிமிடங்களில் என்முறை வந்துவிடும். அதற்குள் பாவம், கடவுள்தான் என்ன செய்துவிடமுடியும்\nகடவுளாலும் என்னைக் காப்பாற்றமுடியாது என்பது தெளிவாகப் புரிந்தது. இருந்தாலும் செய்வதற்கு நானறிந்த வழிகள் எதுவுமில்லை என்பதால் கடவுளை நினைத்து அழைத்தேன்.\n\"கடவுளே, ஒரு பாவமும் அறியாத எனக்கு ஏன் இந்தச் சோதனை தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். கடவுளே, கடவுளே, கடவுளே\" என்று வாய்விட்டே சொல்ல ஆரம்பித்தேன்.\nகடவுள் என்னைக் காப்பாற்ற வரவில்லை.\nஎன் முன்னால் எட்டு கார்கள் தான் இருந்தன.\nஎன்னுள் வேகமும், தவிப்பும், பதற்றமும் அதிகமாயின. \"கடவுளே, என்னை இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றினால் செலவு போக மீதம் இருக்கும் என் முதல் மாத சம்பளத்தைக் காணிக்கையாகத் தருகிறேன்\" என்று மனமுருகி வேண்டிக்கொண்டேன்.\nஅப்போதும் கடவுள் என்னைக் காப்பாற்ற வரவில்லை.\nகடவுளுக்கு அளவற்ற சக்தி இருப்பதாக நான் கேள்விப்பட்டது பொய்யா உண்மையாகவே கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா\nஎன் முன்னால் ஆறு கார்கள் தான் இருந்தன.\nநானென்ன பெரிய தவறு செய்துவிட்டேன் சிறிது தூரம் கார் ஓட்ட ஆசைப்பட்டேன். அது தவறா\nசரி, லைசென்ஸ் இல்லாமல் ஓட்டிவிட்டேன். அது சிறிய தவறுதான். அதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா\nகாரணத்தைப் புரிந்துகொண்டு, செய்த தவற்றை மனமும், உணர்வும் ஓரளவு ஏற்றுக்கொண்டதும் மனம் நிதானமடைவதுபோலவும், பயம் விலகுவதுபோலவும் இருந்தது. ஏதோ தெளிவு பிறப்பதுபோருந்தது. அந்தத் தெளிவே அடுத்தக் கட்டத் தெளிவைத் தந்தது.\nஎது எப்படி இருந்தாலும், நான் கடவுளை எப்படி நம்புவது என் பிரார்த்தனை பலிக்கவில்லையே. தான் செய்த தவற்றைத் தானே உணரத் தொடங்கியபோது ஏற்பட்ட தெளிவும், நிதானமும், தெம்பும் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தபோது ஏன் ஏற்படவில்லை\nதன்னைத் தானே தெரிந்துகொள்வதுதான், கடவுளைத் தெரிந்து கொள்ளும் வழிபோலும்.\nஎன் முன்னால் இன்னும் நான்கே கார்கள் தாம் இருந்தன.நான் செய்தது மிகப்பெரிய தவறுதான். லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டுவது குற்றம் என்று தெரிந்தும், அதைச் செய்தேன். இனி இந்தத் தவற்றை இன்னொரு முறை செய்யமாட்டேன். நடப்பது நடக்கட்டும்.\nகார் ஜன்னல் வழியாக விரிந்துகிடந்த வானத்தைப் பார்த்தேன். தூரத்தில் ஒரு விமானம், உயரே உயரே ஏறி உலோகப்பறவையாகப் பறந்துசென்றது.\nஇன்னும் ஒரு நிமிடத்தில் நான் வெளிநாடு வர பல ஆண்டுகள் செய்த கடும்முயற்சி, எதிர்காலத்தைப்பற்றிய கனவுகள் அனைத்தும் பறிபோய்விடும்.\nபல ஆண்டு வாழ்க்கையை, ஒரு நிமிடம் முடிவு செய்யமுடியுமானால், காலத்தில் வாழ்வது என்பதே அர்த்தமற்றதா\nமனிதனுக்குக் கவலை உண்டு. அவன் கவலையை விட்டுவிட்டால் கவலை இல்லாத நிலை உண்டு.\nகார் இருக்கிறது. காரை விட்டுவிட்டால் கார் இல்லாத நிலை இருக்கவே இருக்கிறது.\nஅப்படியானால் காலத்தை விட்டுவிட்டால் காலமற்ற நிலையில் இருக்கமுடியுமா ஆனால் மனிதச் செயல்கள் காலத்தில்தானே நடக்க முடியும்\nபேருந்தில் பயணம் செய்யும்போது சில நிமிடங்களுக்கு ஒரு முறை மைல்கல் கண்களில் படும். இன்னமும் இவ்வளவு கிலோமீட்டர்கள் போகவேண்டும், இவ்வளவு நேரம் பிரயாணம் செய்யவேண்டும் என்று மனம் சலிக்காமல் கணக்குப்போடும்.\nவிமானத்தில் ஏறி, உயரத்தில் பறக்கும்போது, கீழே பார்த்தால் எல்லா மைல்கற்களும் ஒரே சமயத்தில் தெரியும். அப்போது எதை வைத்து காலத்தைக் கணக்குப் போடுவது\nஅனைத்தும் ஒரே சமயத்தில் தெரிவதால், ஓரளவிற்கு அது காலமற்ற நிலையைக் காட்டுகிறது. எந்த இடத்திற்குப் போகவேண்டுமோ, விமானத்தில் அங்கே விரைவாகப் போகமுடிகிறதே. காலமற்ற நிலையைப் போன்ற நிலையிலிருந்து செயல்படுவதால் அது சாத்தியமாகிறதா\nவானத்தில் மிதந்து சென்றுகொண்டிருந்த விமானத்தை பார்த்தவண்ணம் ஏதேதோ யோசித்துக்கொண்டிருந்த எனக்கு எதுவுமே ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.\nஎன் முன்னால் இரண்டே கார்கள்தாம் இருந்தன.\nகாலமும், காலமற்ற நிலையும் சேரும் இடத்தில் எப்போதும் இருக்கப் பழகிக்கொண்டால் இரண்டையும் அனுபவிக்கலாம். காலமற்ற நிலையில் இருந்துகொண்டு, காலத்தில் காரியத்தைச் செய்தால் அனைத்தும் உடனே நடக்குமல்லவா அந்த இடத்தை எப்படி அடைவது அந்த இடத்தை எப்படி அடைவது\nஇனி என்னை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பினாலும் கவலை இல்லை. பூரண நிதானமும், அளவற்ற பொறுமையும் என்னை நிரப்பின. இந்தக் கணம்முதல் பொறுமையுடன், நிதானமாக என் எல்லா செயல்களையும் விரைவாகவும், நேரந்தவறாமலும் செய்வேன். இது உறுதி. எனக்குப் புல்லரித்தது.\n காலமும், காலமற்ற நிலையும் ஒன்றாகச் சேரும் இடத்தைப் பாமரன் அடையும் உபாயம் இதுதானா\nமனம் சலனத்தை இழந்தது. என் முன் கணக்கற்ற கோடானுகோடி ஆண்டுகள் இருப்பனபோலவும், நான் விரும்பினால் கோடானுகோடி ஆண்டுகளும் வினாடிகளாக மாறிவிடும்போலவும் ஓர் உணர்வு.\nகாலமும், காலமற்ற நிலையும் ஒன்றாகச் சங்கமமாகின்ற சைமல்டானியஸ் இன்டகராலிடி என்கிற நிலை இதுதானா\nஎன் முன்னால் ஒரே ஒரு கார்தான் இருந்தது. இன்னும் அரை நிமிடத்தில் என் வாழ்க்கை முடிந்துவிடும்.\n\"எனக்கு ஒரு கோடி வயதானால் என் முகம் எப்படி இருக்கும்\" என்று யோசித்தேன். சிரிப்பு வந்துவிட்டது. வேளை கெட்ட வேளையில் சிரிக்கும் என்னை, கண்ணப்பன் விசித்திரமாகப் பார்த்தார்.\nபெரிய பெரிய ஐஸ்கட்டிகள் கார்களின் மீது ஆவேசமாக விழுந்தன. ஐந்தே வினாடிகளில் முழுவதும் நனைந்துவிட்ட போலீஸ்காரர் பாதுகாப்புத் தேடி தன் காருக்குள் நுழைந்து, கதவுகளை மூடிக்கொண்டார்.\nபோகிற போக்கைப் பார்த்தால் மழைநிற்பதுபோல தெரியவில்லை. கார் வரிசை நீண்டுக்கொண்டேபோனது.\nகார்களை எவ்வளவு நேரம் காக்கவைப்பது என்ற தர்மசங்கடத்திற்கு ஆளான போலீஸ்காரர் கார் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். புன்னகையுடன் எல்லாக் கார்களையும் போகச் சொல்லி சமிக்ஞை செய்துவிட்டு, தம் காரை கிளப்பி எதிர்த்திசையில் ஓட்டிக்கொண்டு சென்றார்.\n\"கண்ணப்பன், காரை நீங்களே ஓட்டுங்கள். நேராகப் போக்குவரத்து ஆபீஸ் சென்று லைசென்ஸ் வாங்க விண்ணப்பித்துவிட்டு, பின் வீட்டுக்குப் போகலாம்'' என்றேன்.\nபகுத்தறிவு, தர்க்கம், நியாயம் மனத்திலிருந்து உணர்வுக்குப் போகவோ, ஆன்மாவுக்குப் போகவோ உதவா. உணர்வில் உள்ளவர் வலிமையால் செயல்படுகிறார்கள். ஆன்மாவுக்குப் போக வலிமைவேண்டும். இரண்டு இடத்திலும் பகுத்தறிவு பலன் தாராது. வேலைக்கு வெடிவைக்கும்.\n‹ 06.அன்பர் கடிதம் up 08.கவிதாஞ்சலி ›\nஸ்ரீ அரவிந்த சுடர் Line 1\nLine 1 - மனத்திருந்து - மனத்திலிருந்து\nLine 3 - வமைவேண்டும் - வலிமைவேண்டும்\nஇரண்டு இடத்திலும் பகுத்தறிவு பலன் தாராது. வேலைக்கு வெடிவைக்கும்.\nPara 28 starting with இன்னும் ஒரு நிமிடத்தில் நான் வெளிநாடு வர பல ஆண்டுகள் செய்த கடும்முயற்சி\nபல ஆண்டு வாழ்க்கையை, ஒரு நிமிடம் முடிவு செய்யமுடியுமானால்,காலத்தில் வாழ்வது என்பதே அர்த்தமற்றதா\nமனிதனுக்குக் கவலை உண்டு. அவன் கவலையை விட்டுவிட்டால் கவலை இல்லாத நிலை உண்டு.\nகார் இருக்கிறது. காரை விட்டுவிட்டால் கார் இல்லாத நிலை இருக்கவே இருக்கிறது.\nஅப்படியானால் காலத்தை விட்டுவிட்டால் காலமற்ற நிலையில் இருக்கமுடியுமா ஆனால் மனிதச் செயல்கள் காலத்தில்தானே நடக்க முடியும்.\nகாலமும், காலமற்ற நிலையும் சேரும�� இடத்தில் எப்போதும் இருக்கப் பழகிக்கொண்டால் இரண்டையும் ...\nஅந்த இடத்தை எப்படி அடைவது\nஇனி என்னை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பினாலும்...\nஇந்தக் கணம்முதல் பொறுமையுடன், நிதானமாக என் எல்லா செயல்களையும் விரைவாகவும், நேரந்தவறாமலும் செய்வேன். இது உறுதி.எனக்குப் புல்லரித்தது\nPara 29 - Line 1 - \"இளிச்சவாய்த்தனம்' - \"இளிச்சவாய்த்தனம்\"\nPara 30 - Line 1 - மல்லிகைப் பூக்கள் - மல்லிகைப்பூக்கள்\n\"பத்திற்குள் எண் ஒன்றைச் சொல். ....\nPara 1 - Line 1 - சொல்வேன்' - சொல்வேன்\"\nPara 1 - Line 2 - \"பதினெட்டு' - \"பதினெட்டு\"\nPara 17 - Line 3 - தருகிறேன்' - தருகிறேன்\"\nPara 23 - Line 3 - பிறப்பதுபோருந்தது - பிறப்பதுபோலிருந்தது\nநான் செய்தது மிகப்பெரிய தவறுதான்.\nஇனி இந்தத் தவற்றை இன்னொரு முறை செய்யமாட்டேன். நடப்பது நடக்கட்டும்.\n07.ஆலங்கட்டி மழைPara 2 -\nPara 2 - Line 3 - உண்டு' என்று - உண்டு\" என்று\nஎனக்கு வேலை கிடைக்கும்வரை ...\nமெத்துமெத்தென்று மிருதுவாக இருந்த கார் சீட்டில்...\nபட்டிக்காட்டான் பட்டிணத்தைப் பார்த்த ...\nPara 13 - Line 1 - கார் தானா - கார்தானா\nஇப்போது எதுவும் பேசக்கூடாது, தவறாகிவிடும்.\nஒருவேளை நான் கடன் கிடன் கேட்கப்போகிறேன் என்று பயந்து விட்டாரா\nமலர்ந்த ஜீவியம் - மே 2006\n02. எங்கள் குடும்பம் II\n09.யோக வாழ்க்கை விளக்கம் V\n12.ஆன்மாவின் பார்வை - அருட்பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2008/09/somethink-about-me.html", "date_download": "2020-01-23T09:11:02Z", "digest": "sha1:2H67R432SWQ6DC7OREY44HRU5UZUOWSZ", "length": 10616, "nlines": 86, "source_domain": "www.suthaharan.com", "title": "Somethink about me..... - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nWings To Fly...முதற் சிறகாய்..ஒரு முயற்சி\nநாம் சந்தித்த அந்த சிறுமிக்கு பதினான்கு வயதிருக்கும், இறுதிக்கட்ட போரின் போரின் பொது அவளது பெற்றோரினை இழந்திருந்தாள், அவளது கல்வி ஓரிரு வருட...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\nஸ்ரேயா நடித��த \"சுப்புலக்ஸ்மி\" திரைப்பட விமர்சனம்\nஏற்கனவே கந்தசாமி பற்றி நிறைய விமர்சனங்கள் பார்த்தாயிற்று, நொந்துபோன அன்பர்கள் பலர் படம், அதன் ஹீரோ , தயாரிப்பாளர், இயக்குனர் எண்டு பலரையும் ...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/12/38/physically-challenged-persons-contest-to-local-body-election", "date_download": "2020-01-23T09:30:50Z", "digest": "sha1:5PO7I5J25OX7MALMSCX7GILAJ54SF6GT", "length": 4687, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:வாய்பேச முடியாதவர்களும் தேர்தலில் போட்டியிடலாம்!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 23 ஜன 2020\nவாய்பேச முடியாதவர்களும் தேர்தலில் போட்டியிடலாம்\nஉள்ளாட்சித் தேர்தலில் வாய்பேச முடியாதவர்களும் போட்டியிடலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் 3 வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழல் நிலவி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்ப���்டன. வாக்குச் சீட்டு அச்சிடுதல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோருதல், வார்டுகள் ஒதுக்கீடு, ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி, சுயேச்சைகளுக்கு சின்னங்கள் அறிவிப்பு என தேர்தல் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தன. மேலும், காவல் துறை, அரசு ஊழியர்கள் இடமாற்றம், தேர்தல் தொடர்பான ஆலோசனை என தற்போது அது அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.\nஇந்த நிலையில் வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளிகள் மற்றும் தொழுநோயாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஇதற்கு முன்பு வரை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் காது கேளாதோர், மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொழு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் மனுக்களையும் நிராகரிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.\nஇந்தச் சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவுசெய்த நிலையில், சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, நடந்துமுடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. வரும் உள்ளாட்சித் தேர்தலிலேயே இதனை அமல்படுத்த தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.\nசெவ்வாய், 12 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/07051551/Just-for-the-actors-Importance-Interview-with-Nayanthara.vpf", "date_download": "2020-01-23T07:52:47Z", "digest": "sha1:O4RMYGHASUCA4CEKXLCQNGSLNSGLAPPO", "length": 10236, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Just for the actors Importance Interview with Nayanthara || நடிகர்களுக்கு மட்டும் முக்கியத்துவமா? நயன்தாரா பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா. நடிகர்களுக்கு மட்டும் முக்கியத்துவமா\nபதிவு: அக்டோபர் 07, 2019 05:15 AM\nதிரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா வட இந்திய ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-\n“சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் நீங்கள் மற்ற நடிகர்கள் படங்களில் ஏன் கவர்ச்சியாக நடிக்கிறீர்கள் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சில நேரங்களில் என்னையும் மீறி அப்படி நடிக்க வேண்டிய நெருக்கடிகள் ஏற்படுகின்றன. கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று எத்தனை நாட்கள்தான் சொல்லிக்கொண்டே இருக்க முடியும். சவாலான வேடங்களில் துணிந்து நடிப்பேன். வெற்றியை எனது தலையில் ஏற்றிக்கொண்டது இல்லை. எப்போதும் ஒருவிதமான பயத்தில்தான் இருக்கிறேன். நான் நடித்தது சரியான படமாக இருக்காதோ என்ற பதற்றமும் இருக்கும்.\nஎன்னை ஏளனம் செய்பவர்களுக்கு வெற்றி படங்களில் நடிப்பதன் மூலம் பதிலடி கொடுக்கிறேன். தனிமையை விரும்புகிறேன். இந்த உலகம் என்னை பற்றி என்ன நினைக்கிறது என்று கவலைப்படுவது இல்லை. என்னுடைய சில பேச்சுகள் திரித்து வெளியிடப்பட்டதால் 10 ஆண்டுகளாக பேட்டி அளிக்காமல் தள்ளியே இருக்கிறேன்.\nபடங்களில் நடிப்பது மட்டும்தான் எனது வேலை. அதை ஒழுங்காக செய்து பெயர் வாங்க விரும்புகிறேன். சினிமாவில் நடிகர்களுக்கு மட்டுமே அதிகாரங்களும் முக்கியத்துவமும் இருக்க வேண்டுமா நடிகைகள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்க தயங்கக் கூடாது.” இவ்வாறு நயன்தாரா கூறினார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. அஜித் ரசிகர் ஆபாசமான ட்வீட் ; நடிகை கஸ்தூரி எச்சரிக்கை\n2. எடையை குறைத்ததால், இந்தி படத்தில் இருந்து நடிகை கீர்த்தி சுரேஷ் நீக்கம்\n3. நடிகையை மணந்த மறுநாள் 75 வயது நடிகர் ஆஸ்பத்திரியில் அனுமதி\n4. சேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல் திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n5. ‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்��ு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2015/07/15/", "date_download": "2020-01-23T08:59:02Z", "digest": "sha1:TUHD5I5WTUC455T3LKTB5JU4XQMROWYS", "length": 9317, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "July 15, 2015 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nதாய்ப்பாலூட்டியவாறு வாகனத்தை செலுத்தியதாகக் கூறப்படும் பெ...\nமேர்வின் சில்வா களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து இ...\nதென்னாபிரிக்கா உடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்\nகிளிநொச்சியில் பிடிபட்ட சிறுவன் இராணுவ அதிகாரிக்கு கஞ்சா ...\nமஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமை...\nமேர்வின் சில்வா களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து இ...\nதென்னாபிரிக்கா உடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்\nகிளிநொச்சியில் பிடிபட்ட சிறுவன் இராணுவ அதிகாரிக்கு கஞ்சா ...\nமஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமை...\nடக்ளஸ் தேவானந்தா தமிழர்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொட...\nஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தச் சென்ற தயாசிறி ஜயசேகரவிற்...\nஜே.ஸ்ரீரங்காவின் நிதி ஒதுக்கீட்டில் மலையகத்தில் மற்றுமொரு...\nராஜிவ் கொலை வழக்கு: குற்றவாளிகளின் விடுதலைக்கான தடை நீக்க...\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு புதிய தொகுதி அமைப்ப...\nஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தச் சென்ற தயாசிறி ஜயசேகரவிற்...\nஜே.ஸ்ரீரங்காவின் நிதி ஒதுக்கீட்டில் மலையகத்தில் மற்றுமொரு...\nராஜிவ் கொலை வழக்கு: குற்றவாளிகளின் விடுதலைக்கான தடை நீக்க...\nஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு புதிய தொகுதி அமைப்ப...\nதுபாயிலிருந்து வந்த கொள்கலன்களில் சோதனை: 85 இலட்சம் ரூபா ...\nதலைவரின் அனுமதியின்றி ஶ்ரீ.சு.கட்சி மத்திய செயற்குழு கூட்...\nபிறந்து 8 நாளே ஆன குழந்தையின் விரலை வெட்டி குப்பைத் தொட்ட...\nஇரண்டாவது குழந்தைக்கு அனுமதி கேட்டு சீனப் பெண்கள் மனு\nநாட்டைக் கட்டியெழுப்ப தேசிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படல் வேண...\nதலைவரின் அனுமதியின்றி ஶ்ரீ.சு.கட்சி மத்திய செயற்குழு கூட்...\nபிறந்து 8 நாளே ஆன குழந்தையின் விரலை வெட்டி குப்பைத் தொட்ட...\nஇரண்டாவது குழந்தைக்கு அனுமதி கேட்டு சீனப் பெண்கள் மனு\nநாட்டைக் கட்டியெழுப்ப தேசிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்படல் வேண...\nகாற்றில் கரைந்தது மெல்லிசை; எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் தகனம்\nபொதுத் தேர்தல் தொடர்பில் 195 முறைப்பாடுகள் பதிவு\nதேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கவ...\nஐபிஎல் இல் புதிதாக இரண்டு அணிகள்\nஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது\nபொதுத் தேர்தல் தொடர்பில் 195 முறைப்பாடுகள் பதிவு\nதேர்தல் கண்காணிப்புப் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் ஆரம்பிக்கவ...\nஐபிஎல் இல் புதிதாக இரண்டு அணிகள்\nஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது\nஜப்பானில் யானைகள் நீந்தி விளையாட கண்ணாடி நீச்சல் குளம் (V...\nமத்திய மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nகுருநாகலில் இருந்து பொல்கஹவலை வரையான ரயில் பாதையை விஸ்தரி...\nதேர்தல் காலத்தில் அரச சொத்துக்க​ள் தவறாக பயன்படுத்தப்படுவ...\nஜப்பானில் யானைகள் நீந்தி விளையாட கண்ணாடி நீச்சல் குளம் (V...\nமத்திய மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை\nகுருநாகலில் இருந்து பொல்கஹவலை வரையான ரயில் பாதையை விஸ்தரி...\nதேர்தல் காலத்தில் அரச சொத்துக்க​ள் தவறாக பயன்படுத்தப்படுவ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000016842.html?printable=Y", "date_download": "2020-01-23T08:53:24Z", "digest": "sha1:WHRNJ4AO3MIY5S5OSV7F2MJWD25CUS7L", "length": 2603, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: வாழ்க்கை வரலாறு :: தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா\nதமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர�� செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/np.html", "date_download": "2020-01-23T08:24:57Z", "digest": "sha1:FNVGMW5BVKTHTQAXP4SD6TYKPAI4JLAN", "length": 8255, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "ஒரே இனத்தின் கீழ் தமிழர்களுமாம்? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஒரே இனத்தின் கீழ் தமிழர்களுமாம்\nஒரே இனத்தின் கீழ் தமிழர்களுமாம்\nடாம்போ January 01, 2020 இலங்கை\nவடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் அனைத்து தமிழ் அரச ஊழியர்களும் இம்முறையும் ஒரே இனத்தின் கீழ் ஒற்றுமையாக வாழ சத்தியம் செய்துள்ளனர்.\nஇன்று ஆரம்பமான புத்தாண்டில் ஒரே நாட்டில் , ஒரே கொடியில் , ஒரே இனத்தில் ஒற்றுமையாக வாழ்வோம் என உறுதியுரை ஏற்குமாறு அரச ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இச்சத்திய பிரமாணம் நடந்துள்ளது.\nபொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி அனுப்பி வைத்துள்ள அறிவித்தலின் பிரகாரம்; ஆண்டின் முதல்நாள் உறுதியுரையிலேயே ஒரே இனத்தில் ஒற்றுமையாக வாழ சத்தியம் செய்துள்ளனர்.\nஇதன் பிரகாரம் 'ஒரே நாட்டில் , ஒரே கொடியில் , ஒரே இனத்தில் ஐக்கியமாக வாழ்வோம் ' என்னும் பதம் நீக்கப்பட்டு அதற்குப் பொருத்தமான வசனம் மாற்றப்படவேண்டுமென கோரப்பட்ட போதும் அது கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கவில்லை.\nமுன்னைய மைத்திரி ஆட்சி காலப்பகுதியிலிருந்து ஒரே இனத்தின் கீழ் ஒற்றுமையாக வாழ சத்தியம் செய்ய கோரப்பட்டமை தெரிந்ததே.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/8th-maths-half-yearly-model-question-paper-2624.html", "date_download": "2020-01-23T07:18:49Z", "digest": "sha1:XRRCLD35UAH47XL4BVZMOTOFCIJN65GV", "length": 29747, "nlines": 538, "source_domain": "www.qb365.in", "title": "8th கணிதம் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 8th Maths - Half Yearly Model Question Paper ) | 8th Standard STATEBOARD", "raw_content": "\n8th கணிதம் Term 2 வாழ்வியல் கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Life Mathematics One Mark with Answer )\nஅரையாண்டு மாதிரி வினாத்தாள் 2019 - 2020\nசரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக\nஒரு பொருளை Rs.150இக்கு வாங்கி அதன் அடக்க விலையில் 12%ஐ இதரச் செலவுகளாக ஒரு நபர் மேற்கொள்கிறார். அவர் 5% இலாபம் பெற அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்\nஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண் ______ ஆகும்.\n12 செ.மீ மற்றும் 16 செ.மீ பக்க அளவுகளைக் கொண்ட ஒரு செங்கோண முக் கோணத்தின் கர்ணம் __________ ஆகும்.\nகொடுக்கப்பட்ட நான்கு தேர்வுகளிலிருந்து சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுதவும்.\nD ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், ‘P H O N E ’ என்ற வார்த்தை ‘S K R Q H’ என மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் ‘R A D I O’ என்ற வார்த்தையை எவ்வாறு குறியீடு செய்யலாம்\nx இன் x % என்பது 25 எனில் x என்பது_________ ஆகும்.\na மற்றும் b மிகை முழுக்கள் எனில் ax = b என்ற சமன்பாட்டின் தீர்வு எப்பொழுதும் ______ ஆகும்.\nX = 4 மற்றும் Y = − 4 என்ற கோடுகள் சந்திக்கும் புள்ளி_________.\nΔ PQR இல், PR2 = PQ2 + QR2 எனில், Δ PQR இல் செங்கோணத்தைத் தாங்கும் உச்சி __________ ஆகும்.\nஓர் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு Rs.16800. அது ஆண்டுக்கு 25% வீ்தம் தேய்மானம்\nஅடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பின் அதன் மதிப்பு Rs.9450 ஆகும்.\n20% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில் Rs.1000\nஆனது 3 ஆண்டுகளில் Rs.1331 ஆக ஆகும்.\n(–9, 0) என்ற புள்ளி X அச்சின் மீது அமைந் துள்ளது.\nசெங்கோண முக்கோணத்தில், மிக நீளமான பக்கம் கர்ணம் ஆகும்.\nபிதாகரஸ் தேற்றமானது அனைத்து வகை முக்கோணங்களுக்கும் உண்மையாகும்.\nஎவையேனும் 10 வினாக்களுக்கு விடையளி\nஒரு வங்கியானது சேமிப்புத் தொகையாக வைக்கப்பட்ட Rs.3000இக்கு, 2 ஆண்டுகளுக்கு Rs.240ஐ தனி வட்டியாக வழங்குகிறது எனில், அவ்வங்கி வழங்கும் வட்டி வீ்தத்தைக் காண்க.\nஒரு மெத்தயின் குறித்த விலை Rs.7500. இதற்கு இரண்டு தொடர் தள்ளுபடிகள் முறையே\n10% மற்றும் 20% என வழங்கப்பட்டால், வாடிக்கையாளர் கெலுத்த வேண்டியத் தொகையைக் காண்க.\nஎந்த கூட்டு வட்டி வீ்தத்தில், Rs.5625 ஆனது 2 ஆண்டுகளில் Rs.6084 ஆக மாறும்\nஒரு களப் பயணத்திற்கு 331 மாணவர்கள் சென்றனர் . ஆறு பேருந்துகள் முழுமையாக நிரம்பின. 7 மாணவர்கள் மட்டும் ஒரு வேனில் பயணிக்க வேண்டியதாயிற்று எனில், ஒவ்வொரு பேருந்திலும் எத்தனை மாணவர்கள் இருந்தனர் \nஒரு தள்ளுவண்டி வியாபாரி, சில கரிக் கோல்கள் (Pencils) மற்றும் பந்துமுனை எழுதுகோல்கள் (Ball point pens) என மொத்தம் 22 பொருள்கள் வைத்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட நாளில், அவரால் அனைத்துக் கரிக்கோல்களையும் பந்துமுனை பேனாக்களையும் விற்க முடிந்தது.\nகரிக் கோல்கள் ஒவ்வொன்றும் Rs.15 இக்கும், பந்துமுனை பேனாக்கள் ஒவ்வொன்றும் Rs.20 இக்கும் விற்பனை செய்த பிறகு அந்த வியாபாரியிடம் Rs.380 இருந்தது எனில், அவர் விற்ற கரிக்கோல்களின் எண்ணிக்கை யாது\ny = x, y = 2x, y = 3x மற்றும் y = 5x ஆகிய சமன்பாடுகளின் வரைபடங்களை ஒரே வரைபடத்தாளில் வரைக. இந்த வரைபடங்களில் ஏதேனும் சிறப்பை உங்களால் காண முடிகிறதா\nபடத்தில், ஒரு கம்பத்தினைத் தரையுடன் நிலை நிறுத்தத் தேவையான கம்பியின் நீளம் என்ன\nபடத்தில், AR ஐக் காண்க.\n“Good Morning” என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகள் வரிசைமாற்றி இடம்பெயர்த்து “Doog Gninrom” என மாற்றியமைக்கப்பட்டுள்ளது எ��ில், கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தையும் இவ்வாறே குறிவிலக்கம் செய்க.\nகொடுக்கப்பட்ட எண்களுக்குத் தொடர் வகுத்தல் முறையில் மீப்பெரு பொதுக்காரணியைக் காண்க.\nகொடுக்கப்பட்ட கணக்குகளைத் தொடர் கழித்தல் முறையில் செய்க.\nஎவையேனும் 5 வினாக்களுக்கு விடையளி\n600 இன் x % என்பது 450 எனில், x. இன் மதிப்பைக் காண்க.\nஒரு நகரத்தின் மக்கள்தொகை, ஓர் ஆண்டில் 20000 இலிருந்து 25000 ஆக அதிகரித்துள்ளது எனில், மக்கள்தொகை அதிகரிப்புச் சதவீதத்தைக் காண்க.\nகொடுக்கப்பட்ட ஓர் எண்ணுடன் 7ஐக் கூட்ட 19 கிடைக்கி்றது\nCA = 7 செ.மீ, CF = 6 செ.மீ மற்றும் AF = 10 செ.மீ அளவுகளைக் கொண்ட CALF என்ற இணைகரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.\nDC = 8 செ.மீ, UK = 6 செ.மீ மற்றும் ㄥDOU = 1100 அளவுகளைக் கொண்ட DUCK என்ற\nஇணைகரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.\nபுதிதாக பிறந்த ஒரு கோடி முயல்கள் வளர்ந்து அடுத்த மாததிலிரு்நது ஒவ்வரு மாதமும் ஒரு புதிய சோடி முயல்களை இனப்பெருக்கம் செய்கின்றன எனக் கொள்வோம். அவற்றிக்குப் பிறந்த ஒரு புதிய ஒரு ஜோடி முயல்களும் வளர்ந்தவுடன் அவையும் மறுமாதத்திலிருந்து அவ்வாறே ஒரு புதிய சோடி முயல்களை இனப்பெருக்கம் செய்கின்றதென்றால் ஒவ்வொரு மாதத்திற்குப் பிறகும் உள்ள சோடி முயல்களின் எண்ணைக்கையினை அட்டவணைப்படுத்துக.\nசீசர் மறைகுறியீடு +4 அட்டவணை தொகுப்பைப் பயன்படுத்தி மறைந்துள்ள இரகசிய வாக்கியத்தைக் காண்க .\nஎவையேனும் 1 வினாவிற்கு விடையளி\nஒரு பயன்படுத்தப்பட்ட மகிழுந்து Rs.240000இக்கு வாங்கப்பட்டது. அதன் பழுது பராமரிப்புச்\nசெலவுக்காக Rs.15000உம், காப்பீடுச் செலவுக்காக Rs.8500உம் செலவு செய்யப்படடது. பிறகு, அந்த மகிழுந்து Rs.258230இக்கு விற்கப்படடால் கிடைக்கும் இலாபம் (அல்லது) நட்டச் சதவீ்தம் என்ன\nஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 8 ஆகும். அந்த எண்ணின் மதிப்புடன் 18ஐக் கூட்ட அவ்விலக்கங்கள் இடம் மாறிவிடும் எனில், அந்த எண்ணைக் காண்க.\n270 இஞ்சி மிட்டாய்கள், 384 பால் மிட்டாய்கள். 588 தேங்காய் மிட்டாய்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வகை மிட்டாய்களையும் சமமாகப் பிரித்துப் பெட்டிகளில் நிரப்பவேண்டுமெனில் அதிகபட்சமாக எத்தனை பெட்டிகளில் நிரப்ப முடியும்\nPrevious 8th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths\nNext 8th கணிதம் Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2\n8ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n8ஆம் வகுப்பு கணிதம் - தகவல் செயலாக்கம் பாடத்தின் முக்கிய வினாக்கள்\n8th கணிதம் Term 2 வடிவியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2 Geometry Two ... Click To View\n8th கணிதம் Term 2 இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2 Algebra Two ... Click To View\n8th கணிதம் Term 2 வாழ்வியல் கணிதம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 2 Life Mathematics ... Click To View\n8th கணிதம் Term 2 தகவல் செயலாக்கம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Information Processing ... Click To View\n8th கணிதம் Term 2 வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Geometry One ... Click To View\n8th கணிதம் Term 2 இயற்கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Algebra One ... Click To View\n8th கணிதம் Term 2 வாழ்வியல் கணிதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 8th Maths Term 2 Life Mathematics ... Click To View\n8th கணிதம் - Term 1 தகவல் செயலாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths - Term 1 ... Click To View\n8th கணிதம் Term 1 வடிவியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 8th Maths Term 1 Geometry Three ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.td-casting.com/ta/tag/bracket-by-sand-casting/", "date_download": "2020-01-23T09:18:26Z", "digest": "sha1:NB2QDKWY2WGPUQQZKJSTI4E42HVU5SGQ", "length": 10468, "nlines": 240, "source_domain": "www.td-casting.com", "title": "சீனா பிராக்கெட் மணல் மூலம் அனுப்புகிறது உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - Tongda", "raw_content": "\nசுரங்க தொழில் இயந்திரங்கள் வார்ப்புகள்\nசுரங்க தொழில் இயந்திரங்கள் வார்ப்புகள்\nநியூமேடிக் & எலக்டிரிக் பாகங்கள்\nமணல் வார்ப்பு மூலம் பிராக்கெட்\nநியூமேடிக் & எலக்டிரிக் பாகங்கள்\nசுரங்க தொழில் இயந்திரங்கள் வார்ப்புகள்\nசுரங்க தொழில் இயந்திரங்கள் வார்ப்புகள்\nமணல் வார்ப்பு மூலம் பிராக்கெட் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nதேதிகள்-ZDM-006 தானியங்கி கதவு பாகங்கள்\nதேதிகள்-ZDM-004 தானியங்கி கதவு பாகங்கள்\nஉருவாக்குவதிலும், அதை பாகங்கள் படப்பிடிப்பின் போது மொத்த விற்பனை முகவர்கள் ...\nதொழிற்சாலை நேரடியாக துத்தநாக / எஃகு / கார்பன் காஸ் சப்ளை ...\nகுறைந்த அழுத்த நல்ல பயனர் நன்மதிப்பு Casti டை ...\nAdc12 அலுமினியம் நடிப்பதற்கு இறக்க ரேபிட் டெலிவரி -...\n12அடுத்து> >> பக்கம் 1/2\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. - மூலம் பவர் Globalso.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/69046", "date_download": "2020-01-23T09:36:48Z", "digest": "sha1:NQTYISUODRZGGFANS44CFFJLDH3FY3SE", "length": 12861, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கைனகோமஸ்தியா என்ற பிரச்சனைக்குறிய நவீன சிகிச்சை முறை | Virakesari.lk", "raw_content": "\nபொதுஜன பெரமுன - சு.க வின் அடுத்த கூட்டத்தில் சின்னம் குறித்து கவனம் செலுத்தப்படும்: மஹிந்த அமரவீர\nஆஸி. ஓபனில் தொடர்ந்து 4 ஆவது முறையாக 3 ஆவது சுற்றுக்குள் நுழைந்த ஆஷ்லிங் பார்ட்டி\n19ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் அரசின் அனைத்து செயற்பாடுகளையும் ஐ.தே.க தோல்வியடைய செய்யும்\nபொதுத் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்க சு.க தீர்மானம் : மஹிந்த அமரவீர\nஇத்லிப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 சிரிய படை வீரர்கள் பலி, 80 பேர் காயம்\nலொறியுடன் மோதி சிறைச்சாலை பஸ் விபத்து\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீ ; தீயணைப்பு விமான விபத்தில் மூவர் பலி\nகுரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுகளை ரஞ்சன் பாராளுமன்றில் கையளிக்கவில்லை - பிரதி சபாநாயகர்\nநெல்லிற்கான குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம்\nகைனகோமஸ்தியா என்ற பிரச்சனைக்குறிய நவீன சிகிச்சை முறை\nகைனகோமஸ்தியா என்ற பிரச்சனைக்குறிய நவீன சிகிச்சை முறை\nவளரிளம் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்கும், இளம் பருவத்தில் இருக்கும் ஆண்களுக்கும் இன்றைய திகதியில் அவர்களது மார்பக பகுதி அசாதாரண வளர்ச்சி பெற்று, அவர்களின் சமூக சார்ந்த நடவடிக்கைகளுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nஇதனால் அவர்கள் தன்னம்பிக்கை குறைந்து, வீட்டில் முடங்கி விடுகிறார்கள். இதனை களைய தற்போது நவீன சத்திரசிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது.\nஇத்தகையவர்களுக்கு அவர்களுடைய ஹோர்மோன் சுரப்பு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையால் இத்தகைய விளைவு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nகுறிப்பாக ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் போன்ற ஹோர்மோன்களின் சுரப்பு மற்றும் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. சிலருக்கு இத்தக��ய மாற்றத்தின் காரணமாக மார்பகப் பகுதியில் வீக்கம், வலி ஆகியவை ஏற்படும். இதனை அறிகுறியாக எடுத்துக் கொண்டு இதற்கான சிறப்பு மருத்துவ நிபுணர்களை சந்தித்து ஆலோசனைப் பெறவேண்டும்.\nஇதற்கு மருத்துவ நிபுணர்கள் ஹோர்மோன் சுரப்பை கட்டுப்படுத்தும் மாத்திரைகளின் மூலம் இதனை குணப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதன் பிறகும் இதன் பாதிப்பு தொடர்ந்தால் பிரத்யேக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்து இதன் அமைப்பை மாற்றியமைக்கிறார்கள். இதனால் அவர்களுடைய பிரச்சினைக்கு முழுமையான நிவாரணம் கிடைத்து அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.\nகைனகோமஸ்தியா பிரச்சனை நவீன சிகிச்சை முறை\nதொண்டை, மூக்கு, காது தொற்­றுக்களை தவிர்ப்பது எப்படி \nஎமது முகத்தில் முக்­கிய புலன் உறுப்­புக்­க­ளான கண், காது, மூக்கு, வாய் என்­பன அமைந்­துள்­ளன. வாயின் உட்­பு­ற­மாக உள்ள தொண்டை, காது, மூக்கு என்­பன மிக நெருக்­க­மாக அமைந்­துள்­ளன. ஒன்றில் ஏற்­படும் தொற்று மற்­றைய உறுப்பை இல­கு­வாக சென்­ற­டையும் வாய்ப்­புள்­ளது.\n2020-01-20 16:12:10 தொண்டை மூக்கு காது தொற்­றுக்களை தவிர்ப்பது எப்படி \nபைனா­குலர் விஷன் இல்லை என்றால் வீதியில் மேடு பள்ளம், சுற்­று­வட்டப் பார்வை, காட்­சியின் நீள அகலம் ஆகி­யவை துல்­லி­ய­மாகத் தெரி­யாது. மாறுகண் பிரச்­சினை உள்­ள­வர்­க­ளுக்கு இந்தத் தொந்­த­ர­வுகள் கட்­டாயம் இருக்கும்.\n2020-01-20 14:32:14 மாறுகண் அதிர்ஷ்டமா பைனா­குலர் விஷன் மாறுகண் குண­மா­க\nநோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதியவகை நுளம்பு கண்டுபிடிப்பு\nநோயைப் பரப்பக்கூடியதென சந்தேகிக்கப்படும் புதியவகை நுளம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்திய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2020-01-18 11:06:45 நோய் நுளம்பு வைத்திய நிறுவனம்\nஉடல், உளவியல், சமூக, ஆன்மீக ரீதியான மற்றும் நிதி நல்வாழ்வின் சமநிலை மூலமே முழுமையான ஆரோக்கியம் அடையப்படுகின்றது.\n2020-01-06 16:46:55 உடல் உளவியல் சமூக\nஉணவுகளை தெரிவுசெய்வதில் அவதானமாக இருங்கள் \nஎமது உணவுத் தேர்­வுகள் பல சந்­தர்ப்­பங்­களில் தனி­நபர் நல­னுக்கும் சுற்­றுச்­சூ­ழ­லுக்கும் பாதிப்­பு­களை தரு­வ­தாக அமைந்து விடு­கின்­றன. உணவு ஒன்றின் உற்­பத்தி முறை­களும் அதனை நீண்­ட­காலம் பேணி வைப்­ப­தற்­கான பாது­காப்பு உத்­தி­களும் இந்த சீர்­கே­டு­க­ளுக்கு கார��ண­மாக அமை­கின்­றன.\n2020-01-06 14:30:50 உணவு தெரிவு அவதானமாக இருங்கள்\nபொதுஜன பெரமுன - சு.க வின் அடுத்த கூட்டத்தில் சின்னம் குறித்து கவனம் செலுத்தப்படும்: மஹிந்த அமரவீர\n19ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் அரசின் அனைத்து செயற்பாடுகளையும் ஐ.தே.க தோல்வியடைய செய்யும்\nபொதுத் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்க சு.க தீர்மானம் : மஹிந்த அமரவீர\nஇத்லிப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 சிரிய படை வீரர்கள் பலி, 80 பேர் காயம்\nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் ,தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/7318", "date_download": "2020-01-23T09:36:03Z", "digest": "sha1:6BZ4RJVS2LTRGIR3FIAKDIJNVPL37NNE", "length": 29804, "nlines": 168, "source_domain": "www.virakesari.lk", "title": "சமையல் / பரா­ம­ரிப்பு 01.12.2019 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபொதுஜன பெரமுன - சு.க வின் அடுத்த கூட்டத்தில் சின்னம் குறித்து கவனம் செலுத்தப்படும்: மஹிந்த அமரவீர\nஆஸி. ஓபனில் தொடர்ந்து 4 ஆவது முறையாக 3 ஆவது சுற்றுக்குள் நுழைந்த ஆஷ்லிங் பார்ட்டி\n19ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் அரசின் அனைத்து செயற்பாடுகளையும் ஐ.தே.க தோல்வியடைய செய்யும்\nபொதுத் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்க சு.க தீர்மானம் : மஹிந்த அமரவீர\nஇத்லிப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 சிரிய படை வீரர்கள் பலி, 80 பேர் காயம்\nலொறியுடன் மோதி சிறைச்சாலை பஸ் விபத்து\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீ ; தீயணைப்பு விமான விபத்தில் மூவர் பலி\nகுரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுகளை ரஞ்சன் பாராளுமன்றில் கையளிக்கவில்லை - பிரதி சபாநாயகர்\nநெல்லிற்கான குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம்\nசமையல் / பரா­ம­ரிப்பு 01.12.2019\nசமையல் / பரா­ம­ரிப்பு 01.12.2019\nவெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் 2 பேர் தங்கி யிருந்து வேலை செய்யத் தேவை. சமையல் பெண், வயது 25 – 48, சம்­பளம் 48000/=. Cleaning பெண், 25 – 45, 40000/=. நேரடி வீடு. 075 2856335.\nதெஹி­வ­ளையில் புதி­தாக தொடங்­க­வுள்ள இடத்­திற்கு பல­காரம் செய்ய, கையு­தவி செய்ய, அரி­சிமா, சீனி பக்கிங் செய்ய தமிழ்ப் பெண் வேலை­யாட்கள் தேவை. கொழும்பில் நிரந்­தர வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.\nவீட்டில் தங்­கி­யி­ருந்து சுத்தம் செய்தல் ��ற்றும் நான்கு பேருக்கு சமைத்துக் கொடுத்தல் போன்ற வேலை­களை செய்­யக்­கூ­டிய அப்பு ஒருவர் தேவை. தங்­கு­மி­டத்­துடன் உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 7399382, 077 2229944.\nகளு­போ­வி­லையில் வீட்டு வேலைக்கு கணவன், மனைவி தேவை. இரு­வ­ருக்கும் மாதச் சம்­பளம் 45,000/=. வயது எல்லை 45– 55 இடையில் விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி இலக்கம்: 075 3371962.\nகொழும்பு, வெள்­ள­வத்­தையில் 4 பேர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 35 வய­திற்கு உட்­பட்ட பணிப்பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5488858, 077 7709249.\nகொழும்பு நாவ­லயில் (Nawala) யில் உள்ள சிறிய குடும்பம் ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் துப்­ப­ரவு செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. தொடர்­புக்கு: 072 7001001.\nநடுத்­தர வயது பெண்­ணொ­ருவர் வீட்டில் தங்­கி­யி­ருந்து சுத்­த­மாக்கும் வேலைகள் மற்றும் சமையல் வேலைகள் (4 பேருக்கு) செய்­யக்­கூ­டி­யவர் தேவை. தங்­கு­மிட வச­தி­க­ளுடன் உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 7399382, 077 2229944.\nWattala யில் அமைந்­துள்ள வீடொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. தொடர்­புக்கு: 077 7201717.\nஅம்மா, பிள்ளை இருவர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு சமையல், சுத்தம் செய்து இரு­வ­ருடன் இருந்து வீட்டில் ஒரு­வ­ரைப்போல் பரா­ம­ரிக்­கப்­ப­டுவர். வயது 55. சம்­பளம் 32000/= சர­ள­மாக சிங்­களம் கதைக்­கக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். 077 7970185. Ratmalana இல்.\nகொழும்பில் தொழி­லுக்குச் செல்லும் சிறிய வீடு ஒன்றில் தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் வீட்­டு­வே­லைகள் செய்ய பெண் ஒருவர் தேவை. சிங்­களம் நன்­றாகக் கதைக்கத் தெரிந்­தி­ருக்க வேண்டும். நல்ல சம்­பளம் தரப்­படும். 077 7717787.\nவத்­த­ளை­யி­லுள்ள தமிழ்க் குடும்பம் ஒன்­றிற்கு இரண்டு குழந்­தை­களைப் பரா­ம­ரிக்க தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. மாதம் 30,000/= சம்­பளம் வழங்­கப்­படும். 077 7323338.\nகண்­டியில் வீட்டு வேலைக்கு நம்­பிக்­கை­யான பெண் ஒருவர் தேவை. காலையில் வந்து மாலையில் செல்­லலாம். வயது எல்லை 25 – 45. தொடர்பு: 081 2232383.\nகொழும்பு பங்­க­ளாக்­களில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வீட்டுப் பணிப்­பெண்கள் தேவை. நாள்­தோறும் சுத்­தி­க­ரிப்பு வேலைக்கு பெண்கள் தேவை. 135/17, ஸ்ரீ சர­ணங்­கர வீதி, களு­போ­விலை, தெஹி­வளை. 011 2726661 / 077 7473694.\nகொழும்பில் வசிக்கும் ��ிறிய குடும்­பத்­தி­ன­ருக்கு சமையல் தெரிந்த ஆண் தேவை. வயது 52 – 62 உட்­பட்ட I.D. Card, குடிப்­ப­ழக்கம் இல்­லா­தவர் நேர்­மை­யா­ன­வ­ரா­கவும் வேண்டும். 077 2755954.\nநீர்­கொ­ழும்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற வைத்­தி­ய­ரான எனது 75 வயது அம்­மாவை தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிக்க கருணை உள்ள கொண்ட பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 22–52. சம்­பளம் 28–32. விடு­முறை 4 நாட்கள். தொடர்­புக்கு: 031 5677914, 076 8336203.\nகன­டாவில் இருந்து வருகை தந்­தி­ருக்கும் எமது மூவ­ர­டங்­கிய குடும்­பத்­திற்கு சமைப்­ப­தற்கு ஒரு பணிப்பெண் தேவை. வயது 22–52. சம்­பளம் 28–32. விடு­முறை 4 நாட்கள். தொடர்­புக்கு: 031 4938025, 075 9600273.\nநான் விமான நிலை­யத்தில் சேவை செய்­வதால் கண்­டியில் வசிக்கும் எனது தாயா­ருடன் தனி­மைக்கு தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. விடு­முறை நாட்கள் 5. வயது 20 – 55 வரை. சம்­பளம் 30000/= – 35000/= வரை. நம்­பிக்­கை­யுடன் குடும்­பத்தில் ஒரு­வ­ராக இருந்தால் சகல வச­தி­க­ளுடன் தனி அறை செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 081 5636012/ 071 7445829.\nசிங்­கப்­பூரில் இருந்து ஒரு வரு­டத்­திற்கு கண்­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எனது 2 வய­து­டைய குழந்­தையை பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு நம்­பிக்­கை­யான சுத்­த­மான தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. வயது 20 – 60 வரை. சம்­பளம் 30000/= – 35000/= வரை. விடு­முறை 5 நாட்கள் தங்­க­ளுக்கு தேவை­யான சகல வச­தி­களும் செய்து தரப்­படும். எங்கள் குடும்­பத்தின் ஒரு­வ­ராக இருந்தால் எங்­க­ளுடன் சிங்­கப்­பூ­ருக்குச் செல்­லலாம். தொடர்­புக்கு: 081 5635228/ 075 9600284.\nவெள்­ள­வத்­தையில் அதி சொகுசு வீட்டில் வசிக்கும் எமது மூவ­ர­டங்­கிய குடும்­பத்தின் வீட்டை சுத்தம் செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. வயது 20 – 50. சம்­பளம் 30 – 32. விடு­முறை 4 நாட்கள். தொலை­பேசி இலக்கம். 011 5288917 / 075 9601437.\nவடக்­கி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து தற்­போது தெஹி­வ­ளையில் வசிக்கும் எமது இரு­வ­ர­டங்­கிய குடும்­பத்­திற்கு வடக்கு, கிழக்கு முறையில் சமைப்­ப­தற்கு ஒரு பணிப்பெண் தேவை. வயது 20 – 50. சம்­பளம் 28 – 32. விடு­முறை 4 நாட்கள். தொடர்­புக்கு: 011 5288916, 072 7944584.\nஆசி­ரி­யை­யாக பணி­பு­ரியும் எனது, 80 வயது அம்­மாவை தங்கி இருந்து பரா­ம­ரிக்க நம்­பிக்­கை­யான இரக்க உள்ளம் கொண்ட ஒரு பணிப்பெண் தேவை. வயது 25 – 55. சம்­பளம் 30 – 35. விடு­முறை 4 நாட்கள். தொ.இல: 011 5234281, 075 9601438.\nஅர­சாங்க மற்றும் வங்­கியில் பணி­பு­��ியும் தம்­ப­தி­ய­ரான எமது நான்கு வயது மகளை தங்கி இருந்து பரா­ம­ரிக்க கருணை உள்ளம் கொண்ட பணிப்பெண் தேவை. வயது 20 – 50. சம்­பளம் 30 – 35. விடு­முறை 4 நாட்கள். தொ.இல: 011 5299148, 075 9601435.\nகொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர் பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை (கணவன்/ மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­புக்கு: 077 5987464.\nகந்­தா­னையில் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 45 வய­துக்கு குறைந்த நம்­பிக்­கை­யான பெண்­ணொ­ருவர் தேவை. தொடர்பு கொள்­ளுங்கள்: 077 0899049, 011 2238723.\nகளுத்­துறை வாத்­து­வயில் 2 ½ வயது குழந்­தை­யொன்றை பார்த்துக் கொள்­வ­தற்கு 30 வய­துக்குக் குறைந்த சுக­தே­கி­யான யுவ­தி­யொ­ருவர் உட­ன­டி­யாகத் தேவை. அனைத்து வச­தி­களும் உள்­ளன. சம்­பளம் 30,000/=. தொலை­பேசி: 077 0509581.\nதெஹி­வளை வீடொன்­றிற்கு 20 – 25 இற்கும் 35 – 40 இற்கும் இடைப்­பட்ட வய­து­டைய பெண்கள் இருவர் வீட்டு வேலைக்கு உட­ன­டி­யாகத் தேவை. மாத­மொன்­றிற்கு ஒரு­வ­ருக்கு 25,000/= இற்­குமேல். தொலை­பேசி: 077 9611394, 076 6440440.\nவீட்டு வேலை­க­ளுக்கும் வய­தான அம்­மாவைப் பார்த்துக் கொள்­வ­தற்கும் அனு­ப­வ­முள்ள பெண் தேவை. ஹோட்டல் Take Away கவுண்­ட­ருக்கும் இளம் வய­தினர். ஆண், பெண் கிச்சன் உத­வி­யார்­களும் தேவை. 075 3105888. மாலபே.\nபெல­வத்தை பத்­த­ர­முல்ல இலங்கை வெளி­நாட்டு குடும்பம் ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து உதவி செய்­வ­தற்கும் சமையல் வேலை செய்­வ­தற்கும் வீடு வாசல்­களை பெருக்கி சுத்தம் செய்­வ­தற்கும் அனு­ப­வ­முள்ள 25 – 50 க்கும் இடைப்­பட்ட பெண் ஒருவர் தேவை. சுத்­த­மா­கவும் முறை­யா­கவும் நம்­பிக்­கை­யா­கவும் வேலை செய்தல் வேண்டும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். கிராம அலு­வலர் சான்­றிதழ் முன் அனு­பவம் பற்­றிய சான்­றிதழ் மற்றும் தே.அ.அட்­டை­யுடன் தொடர்பு கொள்­ளவும். 076 6952332.\n011 2735947, 070 2879496 நானும் அம்­மாவும் தங்­கி­யுள்ள வீட்டில் வீட்டு வேலை­க­ளுக்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 30000/=. 4 நாள் விடு­முறை.\nவெள்­ள­வத்­தையில் குழந்­தையை பரா­ம­ரிக்க வீட்டுப் பணிப்பெண் தேவை. மாதாந்த சம்­பளம் 30000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 3608771.\nஇரத்­ம­லா­னையில் வசிக்கும் சிங்­கள குடும்பம் ஒன்­றிற்கு 50 வய­திற்­குட்­பட்­டவர் வீட்டுப் பணிப்பெண் தேவை. மாதச் சம்­பளம் 27,000/=. 071 4407653.\nதெஹி­வ­ளையில் 3 நபர்கள் மட்டும் இருக்கும��� வீடொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 40 வய­துக்­குட்­பட்ட பெண் ஒருவர் தேவை. 077 3778858.\nதேவை. வெள்­ள­வத்­தையில் சனி அல்­லது ஞாயிறு மட்டும் வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய பெண் தேவை. 070 6868682.\nஇரண்டு, வய­தான பெண்­ம­ணிகள் உட்­பட சிங்­கள குடும்­பத்­திற்கு நன்கு சமைக்­கக்­கூ­டி­யதும் மற்றும் வீட்டைச் சுத்­த­மாக பரா­ம­ரிப்­ப­தற்கும் 45 வய­துக்கும் குறைந்த பணிப்­பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். சம்­பளம் 25,000/=. 071 8349502.\nவீட்டில் தங்கி வேலை செய்­வ­தற்கு வீட்டைச் சுத்தம் செய்­வ­தற்கு ஆட்கள் தேவையா\nகொழும்பில் உள்ள பங்­களா ஒன்­றிற்கு சமைக்­கவும் வீட்டு வேலை செய்­யவும் அனு­ப­வ­முள்ள சிங்­களம் பேசக்­கூ­டிய வயது 35 – 45 இற்கு இடைப்­பட்ட பெண் ஒருவர் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்­ய­வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2669159.\nவீட்டுப் பணிப்பெண், காவல் மற்றும் நன்னி (ஆயா) வேலைகள். ஒரு வருடம் பணி புரிந்தால் EPF, ETF மற்றும் காப்­பு­றுதி வச­திகள் செய்து தரப்­படும். 077 9691027, 070 4937116.\nவெள்­ள­வத்­தையில் W.A.சில்வா மாவத்­தையில் சமையல் வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண்/ பெண். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். நன்கு சமைக்கத் தெரிந்த (ஆண்/ பெண்) தேவை. உத­வி­யாளர் (ஆண்/ பெண்) உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 7715758.\nகல்­கி­சை­யி­லுள்ள வீடொன்றில் பகுதி நேர வேலைக்கு 25– 45 க்கு வய­துக்கு இடைப்­பட்ட பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3760546.\nகிளினிங், அயன் செய்தல் போன்­ற­வற்றில் அனு­ப­வ­முள்ள பகுதி நேர வேலைக்கு தினம்­தோறும் 5.30 – 7.30 pm. விப­ரங்­களை SMS செய்­யவும். 077 7399799. 152, கின்சி றோட், பொரளை, கொழும்பு – 07.\nவெளி­நாட்டில் கிளினிங் வேலை செய்த அனு­பவம் உள்ள 40 வய­துக்கும் குறைந்த நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. 67/2, கிரெ­கரி றோட், கொழும்பு – 07. 077 8535767.\nசுத்­த­மாக்­கு­வ­தற்கும் துணி­ம­ணிகள் தோய்ப்­ப­தற்கும் பணிப்பெண் ஒருவர் தேவை. (கொழும்பு –08) உணவு வழங்­கப்­படும். ஆங்­கிலம் சர­ள­மாகப் பேசத் தெரிந்­த­வரா யிருத்தல் வேண்டும். தங்கி வேலை செய்ய விருப்­ப­மா­ன­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 077 7388076.\nகொழும்பில் இருவர் வசிக்கும் சிறிய முஸ்லிம் வர்த்­தகர் வீட்டில் தங்கி இருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு 28 வய­திற்கு உட்­பட்ட பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் ���ழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7242416.\nகொழும்பு–5 இலுள்ள வீடு ஒன்­றுக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. சமையல் மற்றும் சுத்­தி­க­ரிப்பு வேலை­க­ளுக்கு 45 வய­துக்கு குறைந்த காலை 8 மணி­முதல் மாலை 4.30 வரை. சம்­பளம் 1200/=–1500/=. தொடர்­புக்கு: 077 7743737.\nஐரோப்­பிய நாட்டைச் சேர்ந்த கொழும்பு தெற்கில் வசிப்­ப­வ­ருக்கு ஹவுஸ் கீப்பர் தேவை. 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீட்டை பரா­ம­ரிக்க வயது 45 இற்கு குறைந்த ஆண் அல்­லது பெண். ஆங்­கில அறிவு அவ­சி­ய­மற்­றது. சம்­பளம் 20000/=. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். முழு­வி­ப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். V 599, C/o வீர­கே­சரி, த.பெ.இல.160, கொழும்பு.\nசமையல் / பரா­ம­ரிப்பு 01.12.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-01-23T08:21:42Z", "digest": "sha1:RDJYODA65IF5CHMIQQOQLHELYK5DVIGJ", "length": 10109, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு! | Athavan News", "raw_content": "\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நாளை திறக்கப்படுகின்றது\nசேது சமுத்திர திட்டம் : பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவு\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கானை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nபிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nபிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு\nநாட்டில் தொடர்ச்சியாக வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு, பிரதமர் ரணிலுடன் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.\nகுறித்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் நடைபெறுமென பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவி நீக்குவது குறித்த யோசனையொன்றை எதிர்வரும் வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவை நியமிக்குமாறு பெரும்பாலான அரசியல்வாதிகளால் ���லியுறுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நாளை திறக்கப்படுகின்றது\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பல்க\nசேது சமுத்திர திட்டம் : பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவு\nசேது சமுத்திர திட்டம் தொடர்பான நிலை குறித்து பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கானை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவ\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸான கொரோனா வைரஸ் எப்படி உருவாகியது என்பது குறித்து, விஞ்ஞானிக\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nமணிப்பூர் தலைநகரான இம்பாலில் சக்தி வாய்ந்த குண்டொன்று வெடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியி\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nசம்மாந்துறையில் அதிகளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nபிரான்ஸில் பல்வேறு பகுதிகளில் ஏற்படுள்ள கடும் வெள்ளப் பெருக்கினால் இதுவரை, 1,500 பேர் பாதுகாப்பான இட\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரையில் குரல் பதிவுகளை சமர்ப்பிக்கவில்லை என நாடாளுமன்றத்தி\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் கைது\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் மூவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நாளை திறக்கப்படுகின்றது\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?view=article&catid=2%3A2009-11-24-00-40-19&id=602%3A2-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=33", "date_download": "2020-01-23T08:26:51Z", "digest": "sha1:TA7J7BPFST7B7IJCKXKUIG6WZV55VNHB", "length": 2096, "nlines": 5, "source_domain": "nakarmanal.com", "title": "2ம் இணைப்பு:- கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தந்தையும், மகனும் கடற்படையின் உதவியுடன் கரைதிரும்பியுள்ளார்கள்.", "raw_content": "2ம் இணைப்பு:- கடலுக்கு மீன்பிடிக்க சென்ற தந்தையும், மகனும் கடற்படையின் உதவியுடன் கரைதிரும்பியுள்ளார்கள்.\nகடந்த 16.10.2017 அன்று மீன்பிடிப்பதற்காக கடலுக்குள்சென்ற தந்தையும், மகனும் 18.10.2017 அன்று தங்குகடல் தொழிலாளர்களினால் காப்பாற்றப்பட்டு இலங்கை கடற்படையின் உதவியுடன் கரைதிரும்பியுள்ளார்கள். இவர்கள் காலநிலை மாற்றத்தினை அவதானிக்காமல் காற்றின் எதிர்திசைக்கு படகினை செலுத்தி சர்வதேச கடற்பரப்பிற்கு சென்றபோது எரிபொருள் தீர்ந்துள்ளது.\nஅதன்பின்னர் தங்குகடல் படகினர் அவதானித்து அவர்களை அணுகி அவர்களின் தொலைபேசியூடாக குடும்பத்தினருக்கும், இலங்கை கடற்படையினருக்கும் தகவல் வழங்கியதை அடுத்து தந்தையும், மகனும் கரைதிரும்பியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1167355.html", "date_download": "2020-01-23T09:14:48Z", "digest": "sha1:U73XXUDBTX3CYFYXFWYNDRALYNW4QOUE", "length": 15028, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "64 பில்லியன் செலவில் இலங்கை விமானப்படைக்கு ஹெலிக்கொப்டர்கள்..!! – Athirady News ;", "raw_content": "\n64 பில்லியன் செலவில் இலங்கை விமானப்படைக்கு ஹெலிக்கொப்டர்கள்..\n64 பில்லியன் செலவில் இலங்கை விமானப்படைக்கு ஹெலிக்கொப்டர்கள்..\nபல ஹெலிக்கொப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை 64 பில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை விமானப்படை மேற்கொண்டுள்ளது.\nரஸ்யாவில் தயாரிக்கப்பட்ட எம் ஐ 171 எச் எஸ் ரக ஹெலிக்கொப்டர்களை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்வது குறித்து விமானப்படை வட்டாரங்கள் ஆர்வம் காட்டிவருகின்றன.\nமோதல் நடவடிக்கைகளிற்கு���் படையினரின் போக்குவரத்திற்கும் பயன்படுத்தக்கூடிய இந்த வகை ஹெலிக்கொப்டர்கள் பத்தினை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன.\nஇதேவேளை இலங்கை விமானப்படை நான்கு எம் ஐ 17 ஹெலிக்கொப்டர்களை 14.3 பில்லியன் ரூபாய் செலவில் கொள்வனவு செய்வதற்கான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.\nஐக்கியநாடுகள் அமைதிப்படை நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காகவே இவற்றை கொள்வனவு செய்யவேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஐக்கியநாடுகளின் அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் தங்கள் ஆயுததளபாடங்களை பயன்படுத்தவேண்டியது கட்டாயமான விடயம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதுதவிர 6.2 பில்லியன் செலவில் கண்காணிப்பு நடவடிக்கைகளிற்கு பயன்படக்கூடிய ஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்யும் ஆர்வத்தையும் விமானப்படை வெளியிட்டுள்ளது.\nமேலும் பயிற்சி நடவடிக்கைகளிற்காக 4.8 மில்லியன் செலவில் அறு ஹெலிக்கொப்டர்களையும்,மிக முக்கிய பிரமுகர்களின் போக்குவரத்திற்காக 11.48 பில்லியன் இரு பெல் 416 ரக ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்யும் திட்டமும் இலங்கை விமானப்படையிடம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது தவிர பயன்படுத்தப்பட்ட இரு பெல்ரக ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்யும் திட்டமும் காணப்படுகின்றது.\nசிங்கப்பூரை சேர்ந்த இடைத்தரகர் ஊடாகவே இதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன,குறிப்பிட்ட நபர் வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதேவேளை 64 பில்லியன் ரூபாய் செலவில் விமானப்படையினரிற்கு ஹெலிக்கொப்டர்களை கொள்வனவு செய்வது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nஇலங்கை யுத்தமொன்றில் தற்போது ஈடுபடாத அதேவேளை யுத்த காலத்தில் கூட இவ்வளவு பெருந்தொகை செலவில் விமானப்படையினருக்கு ஹெலிக்கொப்டர்கள் கொள்வனவு செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.\nமேலும் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடியான நிலையில் உள்ளதை கருத்தில் கொள்ளும் போது பொதுமக்களின் வரிப்பணத்தில் படையினரிற்கான பாரிய கொள்வனவு முயற்சிகளை மேற்கொள்ளவேண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்..\nஉணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- உலக பொருளாதார மாநாட்டில்…\nகாஷ்மீர் விவகாரம் : டிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது இந்தியா..\nகிண்ணியாவில் 1840 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது\nவீதியில் நடந்து சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேராபத்து\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானது\nமேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nகிளிநொச்சியில் ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்\nவீதி விபத்தினால் மின் விநியோகம் துண்டிப்பு\nமஹபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு இணையத்தளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்..\nஉணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- உலக…\nகாஷ்மீர் விவகாரம் : டிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது…\nகிண்ணியாவில் 1840 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது\nவீதியில் நடந்து சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேராபத்து\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானது\nமேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nகிளிநொச்சியில் ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்\nவீதி விபத்தினால் மின் விநியோகம் துண்டிப்பு\nமஹபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு இணையத்தளம்\nஷானி அபேசேகர CID யில் முன்னிலை\nகடந்த 5 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1 கோடி…\nகலிபோர்னியா ஏர்போர்ட்டில் விமான விபத்து- 4 பேர் பலி..\nவரி செலுத்துவோர் மூன்றாக பிரிப்பு – ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல்…\nகேமரூனில் பிரிவினைவாதிகள் அட்டூழியம் – பள்ளியில் இருந்து 24…\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்..\nஉணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- உலக…\nகாஷ்மீர் விவகாரம் : டிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது…\nகிண்ணியாவில் 1840 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-mar2019/36869-2019-03-26-10-44-53", "date_download": "2020-01-23T09:21:49Z", "digest": "sha1:XULOLHTSCS3QSGFH3H44OYDCJWX3U65J", "length": 27547, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "பூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2019\nஜாதி மறுப்பு இணையர்களுக்கு விருது - மேட்டூரில் களைகட்டிய காதலர் நாள்\nபன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் - பார்ப்பன எதிர்ப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்\nசந்தேகம் - பார்ப்பனரல்லாதார் இயக்கம்\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 1\nதிராவிடம் என்பது வெற்றி பெற்ற கருத்தாக்கம்\nகாட்டாறு நடத்தும் பண்பாட்டுப் போராட்டம்\nஎந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் கிடையாது\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nசென்னையில் மாபெருங் கூட்டம் - தற்கால ராஜீய நிலைமை\nவெற்றிப் படிக்கட்டுகளுடன் மூன்று ஏணிகள்\nபுத்தக உலகம் காட்டும் புதிய உலகம்\nஉ.வே. சாமிநாதையரும் இதழியல் துறையும்\nஉங்கள் நூலகம் ஜனவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2019\nவெளியிடப்பட்டது: 26 மார்ச் 2019\nபூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா\nசங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (4)\nகேள்வி : ‘ஹிந்துக்கள்’ தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். முஸ்லிம்கள் பர்தா அணிகிறார்கள். ‘ஹிந்துக்கள்’ தாலி அறுக்கும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தர்கள் மோதிரம் கழற்றும் போராட்டமும், பர்தா கழற்றும் நிகழ்ச்சியும் நடத்தும் ஆண்மை இருக்கிறதா\nபதில் : ‘தாலி’ அறுப்புப் போராட்டம் என தவறாகக் கூறுவது பற்றியும் ‘ஹிந்துக்கள்’ பற்றியும் ஏற்கெனவே விளக்கியாகிவிட்டது.\nசிறுபான்மை கிறித்துவ மக்கள் மோதிரம் மாற்றி, திருமண பந்தத்தைக் காட்டுவது, ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவிப்பது போல், இந்துக்கள் என்பாரும் ஆணும் பெண்ணுமாகவா தாலி கட்டிக் கொள்கிறார்கள் இல்லையே\nகிறித்துவ சிறுபான்மை மக்களின், இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் பர்தா அணிதல் உட்பட்ட பழக்க வழக்கங்கள், அந்த மதக் குழுக்களின் அடையாளங்கள், அவற்றை மதித்து நடத்தலே பெரும்பான்மை மக்களின் ஜனநாயகப் பண்பாக இருக்க முடியும்.\nஆனால் பூணூல் அணிவது என்பது, எம் மக்களை ஆரியப் பார்ப்பனர் ‘சூத்திரர்’ என இழிவுபடுத்துவதும், தம்மை ‘பிராமணர்’ என உயர்த்திக் காட்டுவதுமான ���டையாளம் அது போலவா கிறித்துவர் மோதிரம் அணிதலும், இஸ்லாமியர் பர்தா அணிவதும் அமைந்துள்ளது\nபர்தா அணிவது, பெண்ணடிமைக் குறியீடுதான் அதற்கு இஸ்லாமியப் பெண்களிடமிருந்து நியாயமான எதிர்ப்புகள் வரவேண்டும்; வந்தால், நாங்கள் பெண்கள் பக்கமே நிற்போம். ‘முத்தலாக்’கை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் இஸ்லாமியப் பெண்கள். நாங்கள் அவர்கள் பக்கமே நின்று, முத்தலாக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றோம். ஆனால் இந்துப் பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் போகலாம் என்று இந்துப் பெண்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீங்கள் ஆதரித்தீர்களா அதற்கு இஸ்லாமியப் பெண்களிடமிருந்து நியாயமான எதிர்ப்புகள் வரவேண்டும்; வந்தால், நாங்கள் பெண்கள் பக்கமே நிற்போம். ‘முத்தலாக்’கை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் இஸ்லாமியப் பெண்கள். நாங்கள் அவர்கள் பக்கமே நின்று, முத்தலாக்கில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றோம். ஆனால் இந்துப் பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் போகலாம் என்று இந்துப் பெண்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீங்கள் ஆதரித்தீர்களா ஏன் எதிர்க்கிறீர்கள்\nகேள்வி : பார்ப்பனன், வைசியன், ஷத்திரியன், சூத்திரன் என்ற பிரிவு, அவரவர்களின் பிறப்புத் திறனைக் கொண்டு நெறியமைக்கப்பட் டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா காவல் நிலையங்களில் அல்சேஷன் கூடாது, பொமரேனியன் வகை நாய்க் குட்டிகள்தான் காவலுக்கு வளர்க்க வேண்டும் என்று போராட்டம் நடத்தும் துணிவும், அறிவும் உங்களுக்கு உண்டா\nபதில் : வர்ணாஸ்ரமத்தை நாய்களோடு ஒப்பிட்டதற்கு முதலில் நன்றி. நீங்கள் குறிப்பிடும் வர்ணப் பிரிவுகளில் பார்ப்பனர் என்று குறிப்பிடுவது சரியல்ல; ‘பிராமணர்’ எனக் குறிப்பிட வேண்டும்.\nமனித நேயம் கொண்டவர்கள், மனித சமத்துவம் வேண்டும் எனப் போராடிய இராமானுஜர் உள்ளிட்ட ஆத்திகப் பெருமக்களும், பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும் பிறப்பினால் எவரும் உயர்ந்தோரில்லை எனப் போராடி வரும் நிலையில், ஆரியப் பார்ப்பன உயர் வருணம் என்பது பிறப்பினால் வருவதே என ‘ஆரியக் கொழுப்பு’ தலைக்கேறி நீர் பிதற்றுவது கண்டு இந்த பேத நிலை அகற்றிட, மேலும் தீவிரமாகப் போராடிட வேண்டும் எனும் உறுதி எமக்குப் பிறக்கிறது.\n‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும் வள்ளுவன் வாக்கிற்கு இணங்க, சாதி பேதமற்று, இன இழிவு இல்லாது பெருவாழ்வு வாழ்ந்த மக்களிடையே ஆரியக் கூட்டம் பரப்பிய நால்வருணத்தைத் தூக்கிப் பிடித்து பெருமை கொண்டாடும் ‘அக்ரகாரக் கூட்டத்திற்கு’ அதன் அங்கமான ‘தொங்கு சதை’ப் பேர்வழிகளான உம் போன்றோருக்கு உரைக்கும் விதத்தில் இளைஞர் சமுதாயம் அறிவுச் சுடர் ஏந்தி, நால்வருணப் பிறப்பின் பெருமையை எரித்துச் சாம்பலாக்கும். அதுவரை ஆரிய - திராவிடப் போர் தொடரும்.\nஉமது வாதப்படி பிறப்புத் திறன் கொண்ட பிராமணனுக்கான கடமை என்ன தெரியுமா வர்ண தர்மப்படி வேதம் ஓதுவது மட்டும் தான் அவன் கடமை. கடல் தாண்டிப் போகக் கூடாது. ஆனால் ‘பிராமணர்கள்’ வெளி நாட்டுக்கு ஓடுகிறார்கள். உயர் அதிகாரப் பதவிகளில் இருக்கிறார்கள். இப்படி ‘பிராமணர்களே’ வர்ணத்தை மீறுகிறார்களே வர்ண தர்மப்படி வேதம் ஓதுவது மட்டும் தான் அவன் கடமை. கடல் தாண்டிப் போகக் கூடாது. ஆனால் ‘பிராமணர்கள்’ வெளி நாட்டுக்கு ஓடுகிறார்கள். உயர் அதிகாரப் பதவிகளில் இருக்கிறார்கள். இப்படி ‘பிராமணர்களே’ வர்ணத்தை மீறுகிறார்களே அதைத் தட்டிக் கேட்கும் துணிவும், அறிவும் உமக்கு உண்டா\nகேள்வி: ‘பூணூல்’ என்பது ஒரு பகுதியினரின் அடையாளம். உங்களுக்குக் கருப்பு சட்டை போல பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு கருப்புச் சட்டை பற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா\nபதில் : ‘பிராமணர்களின்’ ‘பூணூல்’ என்பது இந்நாட்டு மண்ணின் மைந்தர்களை, பெரும்பான்மை மக்களை ‘சூத்திரர்’ என அறிவித்து, இழிவுபடுத்தும் அடையாளமே தவிர, வெறுமனே ‘பிராமணர்’ என அடையாளம் காட்டுவதற்கு அல்ல என ஏற்கனவே இதுபற்றி விளக்கியாகிவிட்டது.\n‘கருப்புச் சட்டை’ என்பது, நாங்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறோம், சட்டத்தால், வருணத்தால், ஜாதிப் பிளவால் என்பதை ஒருவருக் கொருவர் உணர்த்தி, அந்த இழிவு நீங்கிட போராட வேண்டும் எனும் எழுச்சியை உருவாக்குவதற்கு அணியும் போர்வீரர்களின் சீருடை.\nகருப்பு - காவிக்கு மறுப்பு - இந்தத் துயரம், இழிவு நீங்கிட, இரத்தம் சிந்தியும் போராட வேண்டும் என்பதைக் குறிப்பதே, கருப்பின் அங்கம் கொண்டுள்ள சிவப்பு உணர்த்தும் பாடம்.\nசமூக இருள், இன இழிவு நீங்கி, பெரும்பான்மையாய்ச் சூழ்ந்துள்ள கருப்பு எனும் கொடுமை அறவே நீக்கப்பட்டு, முழுவதும் சிவப்பாய் மாறி, எல்லோர்க்கும் எல்லாமும் கிடைத்திடும் பொது உரிமை - பொது உடைமைச் சமுதாயம் படைப்பதே எமது இலக்கு. அந்த நிலை வரும்போது எங்கள் கருப்புடைகள், புரட்சியின் வெற்றிச் சிவப்பாய் முழுவதும் மாறியே தீரும். அந்நேரம் பூமியில் எங்கும் பிராமண வருணபேதம், ஒழிக்கப்பட்டு மக்கள் சமத்துவ நிலையை அடைந்திருப்பர். அதுவரை இந்த இலக்கை அடையும் வரை பெரியாரியக்கம் போராடும்\nகேள்வி : ஒன்றின் மீது நம்பிக்கை இருந்தால் அதைப் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாய மில்லை. யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படியிருக்க பிராமணனையும், கடவுளையும் தூற்றி பொழப்பு நடத்துகிறீர்களே உங்களுக்கு வேறு வேலை வெட்டி கிடையாதா\nபதில் : ‘அறிவுக் கொழுந்தாக’ இந்தக் கேள்வியை எழுப்பி உள்ள ‘ஆரிய சிசு’ உடனடியாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஓர் அங்கமாகவுள்ள ‘இந்து லா’ பகுதியைப் படித்துவிட்டு வர வேண்டும்.\nஇந்நாட்டுப் பெரும்பான்மை மக்கள், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தார்களாகவும், இந்த வர்ண பேதங்களுக்குள் வராத - வரஇயலாத ‘அவர்ணஸ்தர்கள்’, ‘பஞ்சமர்’ என இழிவிலும் இழிவாக, நாங்கள் ஏற்க மறுத்தும் கட்டாயப்படுத்திக் கட்டிப் போடப்பட் டிருக்கிறோம்.\nஎனவேதான், தந்தை பெரியார் தலைமையில் ஜாதி இழிவைப் பாதுகாக்கும், பிராமண வருண பேதத்தைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவை தீ வைத்துக் கொளுத்தி பெரியார் தொண்டர்கள் சிறை பட்டு, வதைபட்டனர். எனவேதான், எங்கள் இன இழிவை ஒழிப் பதற்காகத்தான் ‘பிராமண’ உயர் ஆதிக்கக் கருத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.\n‘இந்த உலகம் முழுதும் கடவுளுக்கு கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. எனவே பிராமணர்களே கடவுளாவர்’ என்று, தங்கள் உயர் ஆதிக்கத்திற்கு, எமது இன இழிவிற்கு நியாயம் கற்பிக்கத் துணிந்து மூட நம்பிக்கைகளைப் பரப்பியபோதுதான், பெரியாரின் அறிவியக்கம் அந்தக் கடவுளையே மறுத்து அறிவுப் போர் நடத்தியது. எனவே, வேலை வெட்டி இல்லாமல் இந்தப் போராட்டத்தில் நாம் இறங்கவில்லை. மனித குல சமத்துவத் திற்காகப் போராடிடவே இந்த வேலையில் இறங்கியுள்ளோம். வெற்றி பெறுவோம்\nசரி இருக்கட்டும்; கட்டாயப்படுத்துவது கூடாத��� என்று கூறும் உமக்கு ஒரு கேள்வி. இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு ஜாதியின் அடையாளத்தோடு தான் இருந்தாக வேண்டும் என்று கட்டாயப் படுத்தியிருப்பது யார் இந்துவாகப் பிறந்தவுடன் எந்த ஜாதிக்கும் மாறிக் கொள்ளலாம் என்று உங்களால் அறிவிக்க முடியுமா இந்துவாகப் பிறந்தவுடன் எந்த ஜாதிக்கும் மாறிக் கொள்ளலாம் என்று உங்களால் அறிவிக்க முடியுமாஅல்லது இந்துவுக்கு ஜாதி ஒரு கட்டாயமில்லை என்று கூற முடியுமாஅல்லது இந்துவுக்கு ஜாதி ஒரு கட்டாயமில்லை என்று கூற முடியுமா பிறப்பின் அடிப்படையில் கூறு போடப்படும் ‘வர்ணாஸ்ரமத்தை’ பிறவித் திறன் என்று கூறிக் கொண்டு திரிவது நீர் தானே பிறப்பின் அடிப்படையில் கூறு போடப்படும் ‘வர்ணாஸ்ரமத்தை’ பிறவித் திறன் என்று கூறிக் கொண்டு திரிவது நீர் தானே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/84840/tamil-news/Thank-you-parents!.htm", "date_download": "2020-01-23T07:37:56Z", "digest": "sha1:NZAA4NFFZ4CPYSIVLGLTLGTLXKZ2KOZ3", "length": 9040, "nlines": 126, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பெற்றோருக்கு நன்றிக்கடன்! - Thank you parents!", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து | இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம் | ரஜினிக்கு வாய்ஸ் கொடுப்பாரா கமல் | பட்டாஸ்: நஷ்ட ஈடு கேட்க வினியோகஸ்தர்கள் முடிவு | ரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்' | பட்டாஸ்: நஷ்ட ஈடு கேட்க வினியோகஸ்தர்கள் முடிவு | ரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்'\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவெயில் படத்தில், பரத்தின��� தங்கையாக அறிமுகமான யமுனா சின்னதுரை, தொடாமலே, வசந்தம் வந்தாச்சு, தீபாவளி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது, வரலட்சுமி நடிக்கும் சேசிங் படத்தில், முக்கிய வேடத்தில் யமுனா நடிக்கிறார்.அவர் கூறுகையில், ''தங்கள் பிள்ளைகளுக்காக, பெற்றோர் எவ்வளவோ தியாகம் செய்கின்றனர். அவர்களின் பெயரை, 'இனிஷியல்' ஆக மட்டும் அல்லாமல், முழுவதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனால் தான், என் அப்பா சின்னதுரை பெயரை, நான் சேர்த்துக் கொண்டேன்,'' என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\nஇயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா\nமலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன்\nஎன் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம்\nரஜினிக்கு வாய்ஸ் கொடுப்பாரா கமல் \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2931&ta=U", "date_download": "2020-01-23T07:37:39Z", "digest": "sha1:SRQOO42ZMGPZVCXNL4XTVCRRJLKGJFGW", "length": 6743, "nlines": 114, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ராஜவம்சம் - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (3) செய்திகள்\nராஜவம்சம் - பட காட்சிகள் ↓\nராஜவம்சம் தொடர்புடைய செய்திகள் ↓\nசசிகுமாரின் ராஜவம்சம் : நிக்கி ��ல்ராணி ஹீரோயின்\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nபீர் பாட்டிலால் தயாரிப்பாளர் மண்டையை உடைத்த நிக்கி கல்ராணி அக்கா\nமூன்று ஆண்டுகளுக்குப் பின் திருமணம்: நிக்கி கல்ராணி\nபொன்ராம் - சசிகுமார் கூட்டணியில் எம்.ஜி.ஆர் மகன்\nதிருநங்கைகள் மதிப்பு கூடும்: சசிகுமார்\nநடிகர்கள் : மோகன்லால், அர்பாஸ்கான், சித்திக், அனூப் மேனன், ஹனிரோஸ், அதிதி மேனன்(மிர்ணா), ஜான்விஜய், ஷர்ஜனோ காலித், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் மற்றும் ...\nநடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், ரம்யா நம்பீசன், உன்னிமாயா, ஷராபுதீன் மற்றும் பலர்டைரக்சன் : மிதுன் மானுவேல் தாமஸ்ரேட்டிங் : 3.5/5சில நேரங்களில் ...\nநடிப்பு - தனுஷ், சினேகா, மெஹ்ரின்தயாரிப்பு - சத்ய ஜோதி பிலிம்ஸ்இயக்கம் - ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்இசை - விவேக் மெர்வின்வெளியான தேதி - 15 ஜனவரி ...\nநடிப்பு - ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ்தயாரிப்பு - லைகா புரொடக்ஷன்ஸ்இயக்கம் - ஏ.ஆர்.முருகதாஸ்வெளியான தேதி - 9 ஜனவரி 2020நேரம் - 2 மணி நேரம் 40 ...\nநடிப்பு - ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவத்சவாதயாரிப்பு - புஷ்கர் பிலிம்ஸ்இயக்கம் - சச்சின் ரவிஇசை - அஜனீஷ் லோக்நாத்வெளியான தேதி - 3 ஜனவரி 2020நேரம் - 2 ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2013/12/", "date_download": "2020-01-23T07:51:34Z", "digest": "sha1:THEDTNCUAHCQMOQSRG7NPBXTMSKYW6VV", "length": 6082, "nlines": 143, "source_domain": "karainagaran.com", "title": "திசெம்பர் | 2013 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nதிரு தியாகலிங்கத்தின் நுால் அறிமுகவிழாவிற்கு யாழ்பாணன் திரு எஸ்போ (சா.பொன்னுத்துரை) அவர்களின் ஆசியுரை.\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/10/15/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-01-23T08:34:12Z", "digest": "sha1:ZHULGMWOW5P6WGRBP3JSYAASNQHTK4J6", "length": 76124, "nlines": 92, "source_domain": "solvanam.com", "title": "இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் – ஆர். எஸ். நாராயணன் – சொல்வனம்", "raw_content": "\nஇயற்கை வேளாண்மைக் களஞ்சியம் – ஆர். எஸ். நாராயணன்\nஆர்.எஸ்.நாராயணன் அக்டோபர் 15, 2013\nதமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் செய்வோர் யார் யார் அவர்கள் எப்படி இயற்கை விவசாயத்துக்கு மாறினார்கள் அவர்கள் எப்படி இயற்கை விவசாயத்துக்கு மாறினார்கள் இப்படிப்பட்ட இயற்கை விவசாய முன்னோடிகளை ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர்வது எப்படி\nஇவ்வாறெல்லாம் நான் 1996 – 2003 காலகட்டத்தில் சிந்தித்துக் கொண்டிருந்ததோடு நில்லாமல், அம்முன்னோடிகளின் பேட்டிக் கட்டுரைகளை தினமணி, விவசாயி உலகம், நவீன வேளாண்மை போன்ற பத்திரிகைகளில் வெளிக்காட்டியும் வந்ததால் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயம் செய்யும் பலரும் எனக்கு அறிமுகமாயினர்.\nஅப்படிப்பட்ட முன்னோடிகளின் பட்டியலில் என்னை மிகவும் கவர்ந்தவர்களில் மூவரைக் குறிப்பிட்டேயாக வேண்டும். முதலில் புளியங்குடி அந்தோணிசாமி. இரண்டாவது எஸ். ஆர். சுந்தரராமன். மூன்றாவது மது ராமகிருஷ்ணன். அதன்பின் செங்கல்பட்டு பி.பி. முகுந்தன், அரியன்னூர் ஜெயச்சந்திரன், கலசப்பாக்கம் அ. மீனாட்சி சுந்தரம், புளியங்குடி கோமதிநாயகம்.\nபிற்காலத்தில் (2005) அறிமுகமான மாரியம்மன் கோவில் கோ. சித்தர். இவரை முழுமையாக இயற்கைக்கு மாற்றிய பெருமை எனக்குண்டு. இன்றளவும் சித்தர் என்னைத் தன் குருவாகப் போற்றி இயற்கை விவசாயத்தில் மட்டுமல்ல, இயற்கை உணவு அங்காடி, இயற்கை மருத்துவம் என்று தஞ்சை மண்ணில் கொடிகட்டிப் பறக்கிறார். சித்தருடன் அறிமுகமான கோவர்த்தன் நடேசனைப் பற்றி எழுத வார்த்தைகள் போதாது. ரிசர்வ் வங்கி வேலையை உதறிவிட்டு, கோசாலைப் பராமரிப்பில் தொடங்கி தமிழகம் முழுதும் இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார் இவர். தாம்பரத்தில் வசிக்கும் இவர் நெல்லை மாவட்டத்தை இயற்கை விவசாய மாவட்டமாக மாற்றிவிடத் துடித்து நூற்றுக்கணக்கானவர்களை இயற்கைக்கு மாற்றியுள்ளார். இவர் போன்ற முக்கிய முன்னோடிகள் சிலரை தனித்தனியாக நாம் பின்னர் கவனிக்கலாம்.\nஅன்றைய காலகட்டத்தில், “இயற்கை விவசாயம் ��ன்றால் நம்மாழ்வார். நம்மாழ்வார் என்றால் இயற்கை விவசாயம்,” என்று சொல்லுமளவுக்கு அவருக்கு தடபுடலான மரியாதை உண்டு. நான் அவரைச் சந்திக்க விரும்பி சத்தியமங்கலம் எஸ். ஆர். சுந்தரராமனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். “இப்போது நம்மாழ்வார் எனது விருந்தினராக என் வீட்டில் தங்கியுள்ளார். நீங்களும் உடனே புறப்பட்டு வாருங்கள். நாளை நாம் பல பண்ணைகளைப் பார்வையிடலாம். நீங்களும் பத்திரிகைக்கு எழுதலாம்,” என்று கூறினார் சுந்தரராமன். நானும் புறப்பட்டு இரவு சுந்தரராமனுடன் தங்கி மறுநாள் நம்மாழ்வார் முன் நின்றபோது, அவர் பஞ்சாபி பாணியில் என்னைக் கட்டிப்பிடித்து ஆரத் தழுவிக்கொண்டார்.\nசத்தியமங்கலத்திலிருந்து பவானி சாகர் வரை டூவீலர் பயணம். ஏழு டூ வீலர்களில் 14 பேர் பயணம். பயணம் செய்யும்போது காலை உணவு மதிய உணவு எல்லாம் விசிட் செய்த விவசாயிகள் வீட்டில் கிடைத்தது. ஒவ்வொரு பண்ணையிலும்சிற்சில நுட்பங்களை எடுத்துக் கூறினார். இரவு ஒரு கிராமத்தில் நடந்த கூட்டத்தில் தபோல்கர் பற்றிப் பேசினார். அவரை மண் ரசாயன நிபுணர் என்று வர்ணித்தார். பின்னர் தபோல்கர் எழுதிய Plenty for All படித்தபோது, அவர் தேசத்தியாகி என்றும் காந்தி காலத்தில் வாழ்ந்தவர் என்றும் அறிந்தேன். அவர் ஒரு காந்தியவாதி, கணிதப் பேராசிரியர் என்றாலும் 1937ல் சாஸ்திர சித்தி சாதனாலயம் என்ற அமைப்பை உருவாக்கி இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைத்தவர். மாடித்தோட்ட கருத்தை விதைத்தவர் இவர்.\nநம்மாழ்வாரை நான் சந்தித்தபோது எனக்கு தாடி இல்லை. நான் வேட்டியும் அணிவது இல்லை. அரசு அலுவலர் பாணியில் பேண்ட், ஷர்ட், கிராப்புத் தலை வைத்திருந்த என்னோடு நம்மாழ்வார் நட்பு பாராட்டினார். அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களிலும் நடத்தும் மாநாடுகளிலும் என்னை முதல் பேச்சாளராகப் பேச அனுமதித்தார். அவர் ஏன் சிகை வளர்க்கிறார், தாடி வைத்துள்ளார் என்று எனக்குத் தெரியாது. பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக நான் ஷேவ் செய்து கொள்வதையும் முடி வெட்டிக் கொள்வதையும் நிறுத்தினேன். நானும் முழுமையாக வெட்டி அணியத் தொடங்கினேன். இதனால் என் தோற்றம் மாறியது. எனவே அப்போது நான் கூட்டங்களில் பேசும்போது பலருக்கும் என்னையும் நம்மாழ்வாரையும் வித்தியாசப்படுத்தத் தெரியவில்லை. நம்மாழ்வாரின் விசிறி ஒருவர் என்னை, “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி” என்று ஒரு விவசாய மாத இதழில் விமரிசித்தபோது, நம்மாழ்வாரின் போட்டியாளராக விவசாயிகள் மத்தியில் பேசப்படுமளவு என் மதிப்பு உயர்ந்திருப்பதை ஊகிக்க முடிந்தது.\nநான் எழுதிய இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் 2004-ல் வெளிவந்தது. இந்த நூலுக்கு மிகவும் சிறப்பான அணிந்துரையை நம்மாழ்வாரிடமிருந்து பெற்றேன். நம்மாழ்வார் இன்றும் என்றும் என் இனிய நண்பரே. அவர் ஏறத்தாழ என் மானசீக குருநாதர் என்றும் கூறலாம். மக்களிடம் இயற்கை விவசாயத்தின் தேவையை அவர் எடுத்துச் சொல்லும் பாணி, இயற்கை விவசாயக் கூட்டம், கருத்தரங்கு ஆகியவற்றை எப்படி நடத்த வேண்டும் என்று ஏராளமான விஷயங்களை நாம் அவரிடம் பயில வேண்டும். அப்படிப்பட்ட பயிற்சியையும் அவரிடம் பெற்றேன்.\nநான் 1996 முதல் 2004 வரை சுமார் ஏழு ஆண்டுகள் தமிழ்நாட்டில் உள்ள பல முக்கியமான முன்னோடிகளுடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் காந்தி கிராம அறக்கட்டளைக்குச் சொந்தமான ஆதிலட்சுமிபுரம் மூலிகைப் பண்ணை மேற்பார்வை செய்த அனுபவத்தையும் கொண்டு இயற்கை விவசாய தொழில்நுட்ப அடிப்படையை எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு புத்தகம் எழுதும் ஆசை வந்தது. அவ்வகையில் அதை ஒரு முதல் நூலாக எடுத்துக்காட்டும் வாய்ப்பும் இருந்தது.\n“சமைத்துப் பார்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல்களை வைத்து மாதரசிகள் சமைப்பதைப் போல், “இயற்கை விவசாயம் செய்து பார்” என்ற நோக்கத்தில் இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் எழுதப்பட்டு, பின் அந்த நூல் வெளிவந்ததும் அபாரமான வரவேற்பை விவசாயிகளிடம் பெற்றது. டெமி வடிவில் 200 பக்கங்கள் கொண்ட களஞ்சியத்தின் 1000 பிரதிகளை இரண்டே ஆண்டுகளில் விற்றேன். விலை ரூ.65. இது மறு அச்சு செய்யப்பட்டு மேலும் 1000 பிரதிகள் விற்றுத்தீரும் சமயத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் அன்றைய மேலாளர் திருமதி ஆர். சாரதா இப்புத்தகத்தைப் பதிப்பிக்க முன்வந்தார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் மிக்க அவரது எதிர்பார்ப்புகளுக்கு அடிப்படை உழவியல் நுட்பங்களுடன் எழுதப்பட்ட இப்புத்தகம் பொருத்தமாக இருந்தது. கைவசம் சுமார் 300 பிரதிகள் இருந்த சூழ்நிலையில், அதே உள்ளடக்கத்தில் மேலும் சில திருத்தங்களைச் செய்து தலைப்பின் பெயரை மாற்றி, “இயற்கை வேளாண��மையின் வாழ்வியல் தொழில்நுட்பங்கள்” என்ற பெயரில் வழங்கினேன்.\n2006ல் அந்த நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டபோது நான் வெளியிட்ட இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் அவ்வளவு பிரதிகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. பெயர் மாறியுள்ளதே தவிர இரண்டும் ஒன்றே. நியூ செஞ்சுரி வெளியீட்டில் நம்மாழ்வாரின் அணிந்துரை இடம் பெறவில்லை. மக்கள் மத்தியில் இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்கள் சென்றைய வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியமாக இருந்தது. காகித விலை ஏற்றத்தால் “இயற்கை வேளாண்மை தொழில்நுட்பங்கள்” விலையை நியூசெஞ்சுரி ரூ.100/- என்று நிர்ணயித்து மறுபதிப்பு செய்தார்கள். அரசு நூலகங்களுக்கும் அது வழங்கப்பட்டது.\nபசுமைப் புரட்சியின் கரிய விளைவுகளைப் பற்றிக் கூறுமுன் எல்லாருக்கும் எம்.எஸ். சுவாமிநாதனை விமரிசிப்பது வெல்லக்கட்டியாக உள்ளது. இது உலகளாவிய விஷயம். எம்.எஸ். சுவாமிநாதன் வகித்த இடத்தை சீனுவாசன் வகித்திருந்தாலும், சர்மா, பட்நாகர் என்று யார் வகித்திருந்தாலும் பசுமைப் புரட்சியின் வருகையைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியுமா என்ன அப்போது சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் நிலை இந்தியாவைவிட மோசம். தாய்லாந்தில் அரிசி சாகுபடி குறைந்துவிட்டது.\nமண்வளத்தை மீட்கும் மாற்று உத்தியாக இயற்கை விவசாயத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது எப்படி என்று யோசிக்க வைப்பது முக்கியம். அந்தப் பணியை இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் செய்து வருகிறது. இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்ட விவசாயிகள் ஏராளம். என்னைத் தொடர்பு கொண்டு இன்றளவும் இயற்கை விவசாயம் மேற்கொண்டவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் வழங்கி வருகிறேன்.\nஇயற்கை வேளாண்மைக் களஞ்சியத்தில் முதல் பத்து பக்கங்களில் இயற்கை விவசாயத்தின் தேவை விவரிக்கப்பட்டுள்ளது. பசுமைப் புரட்சியை வடிவமைத்தவர் நார்மன் ஃபர்லாக், எம்.எஸ். சுவாமிநாதன் அல்ல என்பதையும், ஃபோர்டு ஃபவுண்டேஷன் அறிக்கை பற்றிய விபரத்தையும், உண்மையான வில்லன் அமெரிக்க நிபுணர்குழு விவசாயத் தொழில்நுட்பம் என்றால் NPK பேக்கேஜ் திட்டம் என்றும், இதுவே விவசாயப் பல்கலைக்கழகங்களின் பாடதிட்டமாகி பாரம்பரியம் தொலைந்த கதையைக் கூறிவிட்ட��� நஞ்சில்லா உணவை வலியுறுத்தும் புதிய பாடமாக இயற்கை விவசாய மேன்மை வலியுறுத்தப்படுகிறது. இயற்கை விவசாயத்தில் தற்சார்பு, குறைந்த செலவுமுறை, எரிசக்தி மிச்சமாகும் தத்துவம் பற்றியும் கூறிவிட்டு இரண்டாவதாக பத்து பக்கத்தில் நாம் தொலைத்துவிட்ட பாரம்பரிய விதைகள் பற்றியும் பயிர்த்திணை மரபு (crop zone) பற்றியும் புஞ்சை தானிய மேன்மை, வரண்ட நிலத்துக்கேற்ற பயிர் சாகுபடி முக்கியத்துவம் பற்றியும் விவரிக்கப்படுகிறது.\nமூன்றாவதாக நீர் நிர்வாகம். நீர் நிர்வாகத்தில் மரங்களின் முக்கியத்துவம். ஒரு தோட்டத்தை மழை நீர் சேமிப்பாக எப்படி வடிவமைக்க வேண்டும் என்றும் உயர்ந்த வரப்புகளின் அவசியம் பற்றியும் சில பக்கங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.\nநான்காவதாக, மண்வள மீட்பு.பயிர் வளர்வதற்குரிய மண்ணின் நிலை. அதன் உவர், கார அமிலத்தன்மை. மண்ணின் உயிரூட்டம் பற்றியும் மண் பரிசோதனையை எந்த அளவில் நிறுத்திக் கொள்வது என்பது பற்றியும் எச்சரித்துவிட்டு ஐந்தாவது பகுதியில் இயற்கை உர உற்பத்தியை ஆறு துணைத் தலைப்புகளாகப் பகுத்து 45 பக்கங்களில் விபரமான குறிப்புகள் உள்ளன.\nமுதலாவதாக, வளமையை உயர்த்த மரங்கள். காடுகளைப் பார்த்து மனிதன் கற்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. இந்தக் காடுகளுக்கு யார் உரம் வழங்கினார்கள் இவை பூத்துக் குலுங்கி கனியாவது எப்படி இவை பூத்துக் குலுங்கி கனியாவது எப்படி மரங்களிலிருந்து இலைகள் உதிர்ந்து மரக்குவியலாக விழுகின்றன. இக்குவியல் மீது மழை நீர் விழுகிறது. சருகுகளின் குவியல் மக்கி மண்ணோடு மண்ணாகும்போது கரிமம் (Humus) உருவாகிறது. இப்படிப்பட்ட கரிமத்தில் கோடானுகோடி நுண்ணுயிரிகள் வளர்கின்றன. இவை மண்ணில் உள்ள உலோகச்சத்தைக் கரைத்து வேர்களுக்கு ஊட்டம் தருவதால் யாரும் காடுகளுக்கு உரம் வழங்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. ஆகவே இயற்கை விவசாயத்தில் மரங்களே உரம் தயாரிக்கும். மரங்கள் உதிர்க்கும் சருகுகளை உலர்மூடாக்காகப் பயன்படுத்தலாம். பயிர் சாகுபடியை மர வளர்ப்புடன் இணைத்துச் செய்ய வேண்டிய அவசியத்தை சில பக்கங்கள் எடுத்துரைக்கின்றன.\nஇரண்டாவதாக கால்நடைகள், தொழுவுரம், இடைமாடுகள் பற்றிய குறிப்புகள். இயற்கை விவசாயம் செய்வோர் பசுக்களைப் பராமரிக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது. கம்போஸ்ட் உரம் தயா��ிப்பதைப் பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் உண்டு.\nமூன்றாவதாக, பஞ்சகவ்யம் பற்றிய குறிப்பு. பஞ்சகவ்யம் செய்வது எப்படி எந்த விகிதாசாரத்தில் பஞ்சகவ்யப் பொருட்களான பசும்பால், பசுந்தயிர், பசுவின் பச்சைச் சாணி, பசுவின் மூத்திரம் ஆகியவற்றோடு பிற பொருட்களான வாழைப்பழம், கள் அல்லது திராட்சை ரசம், வெல்லம் அல்லது கரும்புச் சாறு, இளநீர், புளித்த காடி அல்லது புளித்த உளுந்து மாவு அல்லது புளித்த கூழ் ஆகியவற்றை எப்படி கலந்து எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய விபரங்கள் உண்டு. மிகச்சிறந்த தெளிப்பான், மிகச்சிறந்த நோயாற்றி, மிகச்சிறந்த டானிக் என்று பஞ்சகவ்யத்தின் பலன் விண்டுரைக்கப் பட்டுள்ளது.\nநான்காவதாக, மண்புழு வளர்ப்பு முறைகள். மண்புழு வளர்ப்பு பற்றிய பல தொழில்நுட்பங்களுடன் எப்படி மண்புழு உரம் எடுத்து பயன்படுத்துவது என்பது குறித்த விபரங்கள் உண்டு.\nஐந்தாவதாக, இதர இயற்கை உர உத்திகளில் தபோல்கரின் பலதானிய விதைப்பு முறை, பசுந்தாள் உரம், களைகளை உரமாக்குவது, நீலப்பச்சைப் பாசி தவிர உயிரி உரங்களான அசொஸ்பெயரில்லம், ஃபாஸ்டோ பாக்டீரியா, சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விருடி போன்ற 12 வகையான நுண்ணுயிரிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.\nஆறாவதாக, பழம்பெரும் சுவடி நூலான விருட்சாயுர்வேதத்தில் கூறியுள்ள பல்வேறு இலை ஊட்டத்தெளிப்பான் விபரங்கள். உதாரணமாக குணவம். இறந்த உடலின் அற்புதமான பயிர் டானிக் முறைகள். பன்றி குணபம், எலி குணபம், மீன் குணபம் ஆகியவற்றின் செய்முறை மற்றும் பயன் விபரங்கள்.\nஏழாவதாக, பல்வேறு பூச்சி விரட்டிகளைப் பற்றிய குறிப்புகள், செய்முறை விளக்கங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.\nபுத்தகத்தின் ஐந்தாவது பகுதி இத்துடன் நிறைவு பெறுகிறது.\nஆறாவது பகுதியில் பயிர்களுக்கான பருவம், பட்டம் ஆகியவற்றை அனுசரித்து நெல் சாகுபடி. மண் பக்குவமாவதிலிருந்து அறுவடை வரை உரமிட்டு பாதுகாத்து வளர்க்கும் விபரங்கள் மட்டும் 10 பக்கங்கள் உள்ளன. பாரம்பரியமான நெல் சாகுபடி முறை, புழுதி சாகுபடி முறையுடன் நெல்லின் ஒற்றை நாற்று முறை மடகாஸ்கர் முறையும் விளக்கப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டிலேயே எனது இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் ஒற்றை நாற்று நடவு முறையைப் பதிவு செய்து விட்டது.\nநான் அறிந்தவரையில் தமிழ் நாட்டில் ஒற்றைநாற்று சாகுபடியை இயற���கை விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தியவர் இயற்கை ஞானி நம்மாழ்வார். முதல் முறையாகக் களத்தில் கடைபிடித்து வெற்றிபெற்ற விவசாயி எஸ்.ராமவேல்.இவர் தஞ்சை மாவட்டம்​ குத்தாலம் அருகில் உள்ள முரு​கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்.பாமர விவசாயி. இவருக்கு சேதுராமன் என்ற விவசாயியும் எஸ்.ஆர்.சுந்தரராமனும் வழிகாட்டியுள்ளனர்.இப்போது தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறை இதையே `எஸ்.ஆர்.எஸ் திருத்திய நெல் சாகுபடி முறை` என்ற பெயரில் சிபாரிசு செய்து அரிசி உற்பத்தியை​ப் பெருக்க ஊக்கமளித்து வந்தாலும், கிரெடிட் ராமவேலுக்குச்செல்ல வேண்டும்.ராமவேலின் வெற்றியே அது. 2003 ஆம் ஆண்டிலேயே ராமவேலுக்குப் பின் தஞ்சை மாவட்டத்தில் பல விவசாயிகள் கடைபிடிக்கத் தொடங்கிவிட்டனர். ஒரு தொழில்நுட்பம் விவசயிகளிடமிருந்து சோதனைக் கூடம் சென்ற சிறப்பு இதுவே.\nநெல்சாகுபடியைச் சற்று விவரமாக கவனித்துவிட்டு​பின்னர் புஞ்சை நிலப் பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு,சாமை​, தினை​, வரகு, குதிரைவாலி, பளிவரகு மக்காச்சோளம், துவரை, உளுந்து, பாசிப்பயறு, கொள்ளு,தட்டைப்பயறு, நரிப்பயறு, வேர்க்கடலை, எள்,சூரியகாந்தி​, ஆமணக்கு, பருத்தி, காய்கறிகளில் தக்காளி, கத்தரி​, வெண்டை,பாகல்​, புடலை, கறிக்கோவை, வெங்காயம், பச்சைமிளகாய், கீரைவகை​கள்​, மஞ்சள்,வெற்றிலை, கரும்பு, மரவள்ளி, சர்க்கரை வள்ளி, வாழை, மா, சப்போட்டா, கொய்யா, தென்னை,திராட்சை பின்னர் மலர் சாகுபடியில் மல்லிகை, முல்லை, ஜாதி முல்லை, ரோஜா, சவ்வந்தி,சாமந்தி, சம்பங்கி, மரு​வு,​மரிக்கொழுந்து வரை பலவகைப் பயிர்சாகுபடிக் குறிப்புகள் 60பக்கங்களில் விவரிக்கப்பட்டுள்ளன. பின்னர் இயற்கை விவசாயும் செய்யும் முன்னோடிகளின் சிறுபட்டியல் மட்டும் உள்ளது. இவ்வகையில் நான் எழுதிய இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் முதல் நூலாகவும் முழுமையுள்ள நூலாகவும் இயற்கை விவசாயிகளுக்கு மத்தியில் பிரபலமா​னது.\nஇயற்கை வேளாண்மைக்களஞ்சியத்திற்காக நம்மாழ்வார் வழங்கியுள்ள அணித்துரையில்…`முதலாளித்துவத் தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்ததால் விடுதலை பெற்ற இந்தியா மீண்டும் அடிமை நுகத்தடியைச் சுமக்கிறது. சமுதாயத்தில் படித்து மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு இந்த உண்மையை வெளிப்படுத்தி உழவர்களையும் உணவு உற்பத்தியையும் பாதுகாக்கும் பொறுப்புள்ளது. அப்படிப்பட்ட ஒரு கடமை உணர்வு கொண்டவர் ஆ.எஸ்.நாராயணன். ஒரு சிறந்த எழுத்தாளர். இந்த நூல் பச்சைப்புரட்சியின் விளைவுகளில்​ வணிக உழ​வியலின் கொடூரத்தை நாராயணன் விளங்கிக்கொண்டதை உணர்த்துகிறது. பல்லுயிர் பெருக்கத்தின்​ முக்கியத்துவத்தை இவர் உணர்ந்துள்ளார். ஈரோடு மாவட்ட நிலங்களையும், புளியங்கொடி அரிய​ன்னூர் போன்ற ஊர்களின் இயற்கை வேளாண்மையையும் பார்வையிட்ட நாராயணன் அவர்களுக்கு இயற்கை வழி உழவாண்மையில் நம்பிக்கை வந்துவிட்டது. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர் முதல் ஆடு மாடு கிடைபோடுவது வரை நிறையப் பாடங்கள் பொருளடக்கமாயு​ள்ளன. உழவர்கள் தங்கள் தங்கள் சூழலுக்கு ஏற்ப பண்ணையை வடிவமைக்க வேண்டும். அந்நிலையில் வேளாண்மைக் களஞ்சியம் கைகொடுக்கும் ​என்று நம்பலாம். தமிழகத்து உழவர் வாழ்வின் அக்கறை காட்டும் ஆர்.எஸ்.நாராயணன் உழவர்களைத் தொடர்ந்து ஆராய்ச்சியில் இறங்கத் தூண்டுவது இவரது சரியான புரிதலை உணர்த்துகிறது. வெற்றிக்கனி பறிக்க இவரை வாழ்த்துகிறோம்..`\nஇயற்கை வேளாண்மைக்களைஞ்சியம் நான் நினைத்தபடி வடிவம் பெற்று​ப் பலரை இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைத்துவிட்ட சூழ்நிலையில்10 ஆண்டுகள் கழித்து எண்ணிப்பார்த்தபோது என்னைப்பற்றிய புரிதலை நம்மாழ்வார் 10 ஆண்டுகட்கு முன்பே சரியாக கணித்துவிட்டார். அடுத்த கட்டமாக நான் சிந்தித்த விஷயம் தமிழ்நாட்டு இயற்கை விவசாயிகளை ஒரே ​அணியில் திரட்டுவதுதான். கிளாட்​ ஆல்வாரிசின் `ஆர்கானிக் ஃபார்மிங் சோ​ர்ஸ் புக்` என்ற ஆங்கில நூலை மாதிரியாக வைத்து நானும் ஒரு புதிய முயற்சி செய்தேன்.அந்த நூலுக்கு `வாழ்வின் ரகசியங்கள்` என்று பெயரிட்டு முன்னூறுக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளின் பணிகளை இடம் பெற வைத்த கதையை அடுத்த இதழில் கவனிப்போம்.\nNext Next post: மஹாபாரதம் கும்பகோணப் பதிப்பு – முன்பதிவுத் திட்டம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இத��்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-���ுறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, ���ம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n2020 – கலை கண்காட்சிகள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ��ூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-23T08:31:04Z", "digest": "sha1:UQNZA6QV3BKQ5XSTWTEXCLQS6S7AQVZU", "length": 10600, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதலீடு: Latest முதலீடு News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.5,027 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள்.. 20,351பேருக்கு வேலைவாய்ப்பு.. எடப்பாடியார் அசத்தல்\nதென்னிந்தியாவில் திண்டுக்கல் தலப்பாகட்டி இனி விஸ்வரூபம்- சிஎக்ஸ் பார்ட்னர் ரூ260 கோடி முதலீடு\nநாடு முழுக்க புதிதாக 75 மருத்துவ கல்லூரிகள், 15,700 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு.. அமைச்சரவை முடிவு\nமத்திய அரசு அடேங்கப்பா தாரா���ம்.. நிலக்கரி துறையில் 100% அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி\nஉற்பத்தி துறை, சில்லரை விற்பனையில் அன்னிய நேரடி முதலீடு விதிமுறை தளர்வு.. மத்திய அரசு அதிரடி முடிவு\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு.. முதல்நாள் செய்யப்பட்ட முதலீடு எவ்வளவு தெரியுமா\nசிறு, குறு தொழிலதிபர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரூ.75 லட்சம் வரையிலான வர்த்தகத்திற்கு ஜிஎஸ்டி விலக்கு\nபாகிஸ்தானுக்கு திடீர் ஐஸ் வைக்கும் சவுதி அரேபியா\n''வட கொரியாவில் தனியார் நிறுவன முதலீடுக்கு அமெரிக்கா அனுமதிக்கலாம்''\nஇலங்கையில் முதலீடு- முதலிடத்தில் சீனா, மூன்றாவது இடத்தில்தான் இந்தியா\nதமிழகத்தில் மீண்டும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஇந்தியாவில் தொழில் முதலீடுகளை திரட்ட மோடி திட்டம் : உலக பொருளாதார மாநாடு குறித்து எதிர்பார்ப்பு\n2018-19ம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.3 % ஆக அதிகரிக்கும்: உலக வங்கி தகவல்\nஇந்தியாவில் ரூ. 1100 கோடியை கொட்டும் இன்டல்.. 3000 பேருக்கு வேலை.. \nயாகூ நிறுவனத்தின் பெயர் மாற்றம்.. புதிய பெயர் என்ன தெரியுமா\nமோடியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்கை தெரிந்து கொண்டு மோகன்லால் குவைத்தில் ரூ.3,300 கோடி முதலீடு\nதங்கம் விலை கிராமுக்கு ரூ. 2000 வரை உயரலாம்... பீதி கிளப்பும் நகை வியாபாரிகள்\n500, 1000 நோட்டுகளை ‘தங்கமாக’ மாற்றும் மக்கள்.. ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ. 1,456 விலை உயர்வு\nமுதலீட்டுக்கு ஏற்ற மாநிலங்களில் தமிழகத்துக்கு 18-வது இடம்.. 'டாப்' ஆந்திரா 'டக்கர்' தெலுங்கானா\nஆப்பிரிக்காவில் இந்தியர்கள் முதலீடு செய்ய நுழைவு வாயிலாக திகழும் மொசாம்பிக்... : மோடி புகழாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/indian-cricketer-manish-pandey-ties-knot-with-tamil-actress-ashrita-shetty/manish-pandey-/photoshow/72335337.cms", "date_download": "2020-01-23T09:48:05Z", "digest": "sha1:M3TS5O3BI7NPLLYTJIUMS5KPOQNMW6KG", "length": 8608, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "manish pandey marriage: manish pandey ​- Samayam Tamil Photogallery", "raw_content": "\nAshrita Shetty : தமிழ் நடிகை அஸ்ரிதா செட்டியை திருமணம் செய்து கொண்ட மணீஷ் பாண்டே\nஇந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மணீஷ் பாண்டே. இவர் தமிழ் நாடு அணிக்கு எதிராக நடந்த சையது முஸ்தாக் அலி டிராபி கிரிக்கெட் தொடரின் ஃபைனலில், கர்னாடகா அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அமைந்தார்.\nசூரத்தில் நடந்த சையது முஸ்தாக் அலி டிராபி கிரிக்கெட் தொடரின் ஃபைனலில் தமிழ்நாடு அணிக்கு எதிராக 45 பந்தில் மணீஷ் பாண்டே 60 ரன்கள் விளாச, கர்னாடகா அணி 180 ரன்கள் அடித்தது. இதன் பின் தமிழக அணி போராடிய போதும் 1 ரன்னில் கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.\nஇந்நிலையில் மும்பையில் மணீஷ் பாண்டே தமிழ் நடிகை அஸ்ரிதா செட்டியை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்துக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அஸ்ரிதா, மணீஷ் தம்பதிக்கு அதிர்ஷ்டம், மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமணீஷ் பாண்டே இந்திய அணிக்காக இதுவரை 23 ஒருநாள் போட்டிகள், 32 டி-20 போட்டிகளில் பங்கேற்றுள்ள போதும் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார். ஆனால் உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், இந்திய கிரிக்கெட் அணியில் இவருக்கு நிரந்தர வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. கம்பீர் தலைமையிலான ஐபிஎல் கோப்பை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்ற பாண்டேவை, கடந்த 2018ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்தது.\nஅஸ்ரிதா செட்டி தமிழ் படங்களான உதயம் NH4, ஒரு கன்னியும் மூணு களவானிகளும், இந்திரஜித், நான் தான் சிவா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=23%3A2011-03-05-22-09-45&id=454%3A-79-a-80&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=44", "date_download": "2020-01-23T07:52:09Z", "digest": "sha1:F6FWAWPOGPF4HAF6GOTVYXFADC2PL77S", "length": 41084, "nlines": 34, "source_domain": "www.geotamil.com", "title": "நினைவுகளின் சுவட்டில் (79 & 80)", "raw_content": "நினைவுகளின் சுவட்டில் (79 & 80)\nFriday, 28 October 2011 20:02\t- வெங்கட் சாமிநாதன் -\tவெங்கட் சாமிநாதன் பக்கம்\n(79) – நினைவுகளின் சுவட்டில்\nமிருணாலைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நினைவுகள் அத்தனையும் அவனைச் சுற்றித் தான் சுழலும். அந்த இனிய நினைவுகளைக் கொஞ்சம் தள்ளிப் போடவேண்டும். இடையில் மற்ற நண்பர்களையும், அவர்களோடு பெற்ற பல புதிய அனுபவங்களையும் பற்றிப் பேசவேண்டும். அவர்களில் பஞ்சாட்சரம் பற்றி முன்னரே பேசியிருக்கவேண்டும். மறந்து விட்டது பர்றிச் சொன்னேன். பஞ்சாட்சரம் F.A. & CAO (Financial Adviser and Chief Accounts Officer)-ன் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ரோடைத் தாண்டி இரண்டு மூன்று ப்ளாக் வீடுகளைக்கடந்தால் அவன் வீடும் வரும். ஒழிந்த நேரங்களில் அவன் வீட்டில் தான் என் பொழுது கழியும். அவனோடு ஆர். சுப்பிரமணியன் என்னும் உறவினனும் அந்த வீட்டில் இருந்தான். அக்கா மகன் என்றோ ஏதோ உறவு. இரண்டு பேருக்கும் வீடு சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இருந்தது. சிந்தாதிரிப் பேட்டை என்றாலே எப்படியோ பெரியார், திராவிட கழகம் என்று தான் சிந்தனை தொடர்கிறது.\nபஞ்சாட்சரம் என்னைவிட நாலைந்து வயது மூத்தவன். பட்டதாரி. எனக்கு ஒரு படி மேல் உத்தியோகத்தில் இருப்பவன் மணி என்று நாங்கள் அழைக்கும் ஆர். சுப்பிரமணியம் என்னைப் போல பத்தாங்கிளாஸ் முக்கி முனகித் தேறியவன். அங்குள்ள பட்டறையிலோ என்னவோ ஏதோ வேலை பார்த்து வந்தவன். எல்லோரும் அன்பாகப் பழகுகிறவர்கள். பொழுது தமாஷாகப் போகும். பஞ்சாட்சரம் தமிழக அரசியல், ப்ழந்தமிழ் இலக்கியம் இவற்றில் ஈடுபாடும் ருசியும் கொண்டவன். ஆனால் இந்த ஈடுபாட்டை அவனோடு இருக்கும் போது நாம் உணர்ந்து கொள்வோமே தவிர அவன் நம்மேல் திணிக்கமாட்டான்.\nப்ஞ்சாட்சரம் வீட்டுக்கு நான் போகும் போது அனேகமாக கூட வீட்டில் என்னொடு இருக்கும் தேவசகாயமும் வேலுவும் கூட வருவார்கள். இந்தக் குழு ஒரு தனிக்குழு. இதன் விவகாரங்களும் தனி. தனி உலகம். மிருணாலோடு ஒரு தனி உலகம். சீனிவாசனோடு ஒரு தனி உலகம். அலுவலக நண்பர்களோடு இன்னொரு தனி உலகம். எல்லா உலகங்களும் தனித் தனி என்றாலும் நான் அந்த எல்லா உலகங்களிலும் உலவுவது சகஜாமகத் தான் இருந்தது.\nஅங்கு தான் பஞ்சாட்சரம், மணி இவர்களோடு கழிக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில். அங்கேயே சாப்பிட்டுவிடுவேன். அப்படித் தான் மெல்ல ஒவ்வொரு அடிவைப்பாக என்னையறியாது, யாரும் நிர்ப்பந்திக்காது, நண்பர்கள் சூழலில் மிதப்பில் முட்டை சாப்பிடுவதும், பின்னர் பிரியாணி என்றும் பழகிப் போனேன். இதுவும் பழக வெகுநாளாகியது. எப்பவோ கூடும்போது, ஏதும் கொண்டாடும்போது என்று இருந்ததால் அது எப்பவோ தான் நிகழும்.\n1956 டிஸம்பர் கடைசியில் வேலை கிடைத்து தில்லிக்குப் பயணப் பட்ட நாளிலிருந்து பஞ்சா���்சரத்தையோ மணியையோ பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. ஒரு முறை நடுவில் நர்மதையில் உடைப்பெடுத்த காரணத்தால் நாக்பூர் வழி போகமுடியாது என்று தெரிந்ததும், பிலாஸ்பூர் சென்று பிலாய் இரும்பாலை நகரில் வேலை செய்துகொண்டிருந்த மிருணாலைப் பார்க்கலாம் என்று அந்த வழி சென்ற போது மிருணால், மஞ்சு சென்குப்தாவை யெல்லாம் சந்தித்ததோடு வேலு, தேவசகாயம் பஞாட்சரம் மணியையும் சந்தித்தேன். எல்லாம் ஒரே ஒரு நாள் பகல். இது 1958 அல்லது 1959-ல் என்று நினைக்கிறேன். அது நான் இவர்களை சந்திக்க வேண்டும் என்ற திட்டத்தில் சென்றது. அதற்கு இடையில் ரயில் பாதை சீர்கெட்டிருந்தது அந்த எண்ணத்தை மனத்தில் விதைத்தது.\nஆனால் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று 2000 ஆண்டு சென்னைக்குத் திரும்பிய பிறகு அந்த ஆண்டே ந. .பிச்சமூர்த்தி நூற்றாண்டு நினைவு விழா ஒன்றை சென்னை சாகித்ய அகாடமி ஏற்பாடு செய்திருந்தது. அது தொடர்பான கருத்தரங்கு தரமணியில் இருக்கும் உலகத் தமிழராய்ச்சி நிறுவன அரங்கில் நடந்த போது அங்கு திடீரென் விரித்த வெண்சடையுடன் நெடிதுயர்ந்த உருவம் ஒன்று கண்முன் நின்று தரிசனம் தந்தது. யாரென்று திகைத்து நிமிர்ந்து பார்த்தால் அது பஞ்சாட்சரம். பழம் இலக்கியத்திலிருந்து நவீன இலக்கியத்துக்கு பஞ்சாட்சரம் தாவியதால் நிகழ்ந்த ஆச்சரிய சந்திப்பு அது. சந்தோஷமாக இருந்தது. கூட மருமகப் பிள்ளை மணியும். இப்போது பஞ்சாட்சரம் இருப்பது மேற்கு மாம்பலத்தில்.ஒழிந்த வேளைகளில், - ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு ஒழிந்த வேளை என்று தனியாக இல்லை.- ஹோமியோபதி மருத்துவர். இந்த மாற்றமும் எனக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது இதற்குப் பிறகு நான் பஞ்சாட்சரத்தைச் சந்திக்கவில்லை. நானும் மணியும் தொலை பேசியில் பேசிக்கொள்வோம் எப்போதாவது. பின் நாலைந்து வருடங்கள் கழித்து திடீரென ஒரு நாள் மடிப்பாக்கத்தில் இருக்கும் வீட்டிற்கு நான் வெளித் தாழ்வாரத்தில் உடகார்ந்திருக்க திடீரெனெ கேட்டைத் திறந்து கொண்டு மணி வருவதைப்பார்த்தேன். எல்லாம் ஆச்சரியங்கள் தருவதற்கே இருந்தார்கள்\nஇப்போது நாங்கள் எல்லோருமே தாத்தாக்கள். அவரவர் பேரப் பிள்ளைகளோடு. மணி தன் மகள் வீடு மடிப்பாக்கத்தில் இருப்பதாகச் சொன்னான். 70 வயது நிரம்பிய ஜீவனை “சொன்னான்” என்று சொல்வது விசித்திரம் தான். இருந்தாலும் சந்திக்கும்போது 1950 களின் ஹிராகுட்/புர்லா ஆண்டுகளில் வாழ்வதாகத் தான் நினைப்பு.\nகிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்கும் மேல் காலம் கடந்த பிறகு எதிர்பாராது பழைய நட்புக்கள் எதிர் நின்றால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. திரும்ப புர்லா வாழ்க்கைக்கே சென்றோம்.\nஅங்கு தேவசகாயம் அழைத்து வந்து எங்களுக்கு அறிமுகம் செய்த ஜார்ஜும் ஒருவர். அவரைச் சுலபத்தில் யாரும் மறக்க முடியாது. அனேக விஷயங்கள் அவர் சம்பந்தமானவை மறக்க முடியாதவையாக அவர் நினைவுகளை ஆக்கியுள்ளன.. எப்போதும் சிரித்துக்கொண்டும் ஏதாவது பாடிக்கொண்டுமே இருப்பார். சாதாரணமாகப் பேசும்போது கூட ஒரு குழைவோடும் மிகுந்த பாசம் காட்டும் முகத்தோடும் தான் பேசுவார். அவர் அடிக்கடி பாடும் பாட்டு ஒன்று, சினிமாப் பாட்டுத்தான். ஹிந்தி பாட்டு.\nஸுஹானி ராத் டல் சுக்கி, ந ஜானே தும் கப் ஆவோகே…..(இந்த இனிமையான இரவு கழிந்து விட்டது. நீ வருவதாகத் தெரியவில்லை. எப்போது வரப் போகிறாய் நீ ) என்று தொடங்கும் அது இன்னும் நிறைய புகார்களுடனும், புலம்பல்களுடனும் நீண்டு கொண்டே போகும். எனக்கு மறந்து விட்டது. இன்னமும் “டல் சுக்கி‘ என்ற வார்த்தை சரிதானா எனபது தெரியவில்லை. அந்த பாட்டு சொல்லும் செய்தியில் எதிர்பார்ப்பின், ஏமாற்றத்தின் ஏக்கம் உருக்கமாகவும் இனிமையாகவும். இருக்கும். ஆனால் அந்தப் பாட்டு பாடம்படும் மெட்டு எனக்கு அவ்வளவாக உயர்த்திப் பேசக்கூடிய ஒன்றாக நான் நினைக்கவில்லை. ஆனால், ஜார்ஜ் அதைப் பாடும்போது கேட்க நன்றாக இருக்கும். அதை நினைக்கும் போதே நன்றாகத் தான் இப்போதும் இருக்கிறது. இவ்வளவு காலம் நினைவில் நிலைத்திருக்கிறதே..\nஅவரோடு ஊரெல்லாம் சுற்றுவோம். எப்போது லீவ் போடலாம் எங்கேயெல்லாம் சுற்றலாம் என்றே காத்துக்கொண்டிருப்போம். ஜார்ஜ், நான், தேவசகாயம், பஞ்சாட்சரம், மணி, வேலு எல்லாம் ஒரு குழு. கும்பல். Gang என்று ஆங்கிலத்தில் சொன்னால் தான் அதன் குணத்தைச் சொன்னதாக இருக்கும்.\nகிறிஸ்துவ வருஷப் பிறப்புக்கு, சம்பல் பூர் போய் பிரார்த்தனையில் கலந்து கொள்ளலாமா என்று கேள்வி கேட்டு எங்கள் பதிலுக்குக் காத்திராமல் எல்லாரும் போவதாகத் தீர்மானமும் அவரே செய்துகொண்டும் விட்டார். இந்த கும்பலில் அவரும் தேவசகாயமும் இருவர் தான் கிறித்துவர்கள். ஏன்யா கிறித்துவர்கள் அல்லாதவரையும் ���வர்கள் அனுமதிப்பார்களா என்று கேட்டேன். யார் வேண்டுமானாலும் வரலாம். சொல்லப் போனால், நீங்கள் வந்து கலந்து கொண்டால் பாதர் ரொம்பவும் சந்தோஷம்ப் படுவார்” என்றார்.\n டிஸம்பர் குளிர். ராத்திரி சாப்பாட்டை முடித்துக் கொண்டோம் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டாலும் அது குளிர் தாங்கப் போதவில்லை. நீலகிரி தோடர்களைப் போல எல்லாரும் அவரவர் கம்பளியை கழுத்திலிருந்து கால் வரை போர்த்திக்கொண்டு கிளம்பினோம். இரவு பத்து மணி இருக்கும். புர்லா கேம்ப் எல்லையைக் கடந்தால், வெட்ட வெளி தான். நடுவில் மகாநதி. பாலத்தைக் கடந்தால் லக்ஷ்மி டுங்கிரி என்னும் கரடு. சம்பல்பூர் கிட்டத்தட்ட 10 மைல் தூரம் கவனிக்கவும். மைல். என்று சொன்னேன். கிலோ மீட்டர் இல்லை. . நடக்க ஆரம்பித்தோம். எல்லோரும் கூட்டமாக பேசிக்கொண்டு சென்றதால் குளிர் இருந்தாலும் அந்த இரவுப் பயணம் சந்தோஷமாகவே இருந்தது மகாநதிப் பாலம் வந்ததும் அதன் அருகே இருந்த ஒரு குடிசையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அது டீக்கடைய்யா. டீ கிடைக்குமா கேட்கலாமே என்று எங்களில் ஒருத்தர் சிந்தனை எங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தது.\n(80) – நினைவுகளின் சுவட்டில்\nஅந்த இடத்தில் அந்த இரவு நேரத்தில் அங்கு ஒரு குடிசையில் விளக்கெரியும், அங்கு டீ கிடைக்குமா என்று கேட்டால் டீ கிடைக்கும் என்பது எதிர்பாராது கிடைத்த ஒரு சந்தோஷம். கிடைத்த சந்தோஷமா, வானத்திலிருந்து தேவர்கள் புஷ்ப மாரி பொழிந்த கதை தான். டீ கிடைத்தது. கொதிக்கக் கொதிக்க. கைகள் குளிரில் நடுங்க வெடவெடவென விரல்கள் தாளம் போட அந்த டீ க்ளாஸைக் கையில் பிடித்துக்கொண்டு விட்டால் அதுவே ஒரு சுகம் தான். ஆவி பறந்தது. அது டீயா, வானத்திலிருந்து தேவர்கள் புஷ்ப மாரி பொழிந்த கதை தான். டீ கிடைத்தது. கொதிக்கக் கொதிக்க. கைகள் குளிரில் நடுங்க வெடவெடவென விரல்கள் தாளம் போட அந்த டீ க்ளாஸைக் கையில் பிடித்துக்கொண்டு விட்டால் அதுவே ஒரு சுகம் தான். ஆவி பறந்தது. அது டீயா சாதாரண டீயா என்ன ஒரு டீ சாப்பிட்ட கதையைச் சொல்ல அல்ல நான் இங்கு நீட்டி முழக்கி அதன் பிரதாபத்தைப் பாடுவது. இன்றும் அது நினைவிலிருக்கிறது. அந்த சந்தோஷமும் இதமும். அந்த டீ சாப்பிட்ட போது கிடைத்த இன்பம், அந்த டீயைப் போல இது நாள் வரை எனக்கு சந்தோஷம் தந்த இன்னொரு க்ளாஸ் டீ எனக்குக் கிடைத்ததில���லை.\nஏதோ ஒரு அரபிக்கதை சொல்வார்கள். பாலைவனத்தில் வறுத்தெடுக்கும் வெயிலில் ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கிறான். தாகம். நாக்கு வறண்டு போய்க் கிடக்கிறது. வெகு தூரம் நடந்த பின் தவியாய்த் தவிக்கவிட்டுத் தான் அவனுக்கு ஒரு தோப்பும் குட்டையும் கிடைக்கிறது. குட்டையில் இருந்த நீர் தான் எவ்வளவு இனிப்பு. நிறைய குடிக்கிறான். இவ்வளவு இனிப்பான நீரை அவன் குடித்ததே இல்லை. அதனால் தான் அல்லா தன்னை இவ்வளவு வருத்தியிருக்கிறானோ என்று அவன் மனதில் ஒரு எண்ணம் கீறிக்கோடிடுகிறது. உலகத்திலேயே இவ்வளவு இனிமையான நீர் இங்கு இருக்க அதை நம் பாதுஷாவுக்கும் கொடுக்கவேண்டும். அவர்தான் இதற்கு உரியவர் என்றும் சொல்ல வேண்டும். அவர் சந்தோஷப் படுவார் என்று தன் தோல் குடுக்கையில் அந்தத் தண்ணீரை நிரப்பிக்கொண்டு பாதுஷாவிடம் போய்க்கொடுக்கிறான். இடையில் அரண்மணையில் பாதுஷாவை நெருங்க அவன் பட்ட கஷ்டங்கள் வேறு. எல்லாத் தடைகளையும் தாண்டி அவன் பாதுஷாவிடம் கொடுக்கிறான். அது சாதாரண மனிதன் குடிக்கக் கூட லாயக்கில்லாத தண்ணீர். பாதுஷா அவன் எந்த நிலையில் இந்த தன்ணீரை அம்ருதமாகப் பருகியிருக்கவேண்டும், அதை அமிர்தம் என்றே நினைத்து இத்தனை கஷ்டங்களைச் சுமந்து தன்னிடம் காட்டிய ராஜவிஸ்வாசத்துக்கு மெச்சி அவனுக்குப் பரிசளித்தான் என்பது கதை.\nஅந்தக் குடிசையில் கிடைத்த டீ, இன்றும் ஒரு இனிய நினைவாக வாழ்ந்திருப்பது, அதை நானும் அதை அரபிக் கதைகளோடு ஒரு நீண்ட ராமாயணமாகச் சொன்னது அந்த நேரம், அதன் தேவை, நண்பர்களின் இடையே அது தந்த சந்தோஷம் எல்லாவற்றையும் தான் காரணமாகச் சொல்லவேண்டும். .\nஇது அந்தக் குடிசை டீக்கு மாத்திரமல்ல. எல்லாத்துக்கும் தான். புர்லாவில் என் அறைக்கு அடிக்கடி வரும் CRK என்று நாங்கள் அழைக்கும் சி.ஆர். கிருஷ்ணமூர்த்தி ஒரு நாள் அவன் அப்பாவோடு நடந்த கதையைச் சொன்னான். கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க ஊருக்குப் போயிருக்கிறான். நாலைந்து பெண்களையும் அவன் அப்பா அம்மாவோடு போய்ப் பார்த்திருக்கிறான். அவன் அப்பாவுக்குத் திருப்தி இல்லை. ஐந்தாவது பொண்ணைப் பார்க்கவிருக்கிறார். நம்ம பையன் கிருஷ்ணமூர்த்திக்கு பொறுக்க வில்லை. அவன், ஏதோ ஒரு இடத்தில் முன்னால் பார்த்த பொண்ணைக் குறிப்பிட்டு, “ ”எதுக்குப்பா இன்னமும் அலையணும். அந்தப் பொண்ணே அழகாத் தானே இருக்காப்பா” என்று சொல்லியிருக்கிறான். “அதற்கு அவன் அப்பா “உன் வயசிலே அவ என்ன எல்லாப் பொண்ணுமே அழகாத்தாண்டா இருப்பா. உனக்கு ஒண்ணும் தெரியாது. நீ பேசாம இரு. இதை எங்கிட்டே விடு. நான் எல்லாத்தையும் பாத்துக்கறேன்.” என்று சொன்னாராம். அவனும் பேசவில்லை. இங்கு புர்லா திரும்பியதும் எங்களிடம் வந்து புலம்பினான்.” என் வயசிலே தான் நான் பாக்கறதுக்கு பொண் நன்னா இருக்கனும். அப்பா வயசிலா நன்னா இருக்கணும். அவருக்கு இந்த வயசிலே பொண்களே வெறுத்துப் போயிருக்குமே.” என்று புலம்பிக்கொண்டிருந்தான். எங்களுக்கு சிரிப்பாகத் தான் இருந்தது. அவன் வேதனையில் நாங்கள் சிரித்துக் கொண்டிருந்தோம். இதுவும் எனக்கு அறுபது வருஷங்களாக நினைவில் பதிந்து தான் இருக்கிறது.\nஇந்த புது வருஷப் பிறப்பு தினப் பயணம் அவ்வளவு சுவாரஸ்யமானதல்ல. தொடர்ந்த இந்த மாதிரிப் பயணங்களுக்கு இது தொடக்கமாகத் தான் இருந்தது. தொடர்ந்து அந்த குளிரில் நடந்து கொண்டிருந்தோம். உடல் விரைத்தாலும், நடையின் சிரமம் எங்களுக்குத் தெரியவில்லை. ஒரு கம்பளியைப் போர்த்திக்கொண்டு, (கர்நாடகாவில விவசாயிகளும் ஆடு மேய்ப்பவர்களும் இந்த மாதிரி உடையில் இருப்பதைப் பத்திரிகைப் படங்களில் பார்த்திருக்கிறேன்) நண்பர்களோடு பேசிக்கொண்டே மனித நடமாட்டமில்லத் இரவின் தனிமையில் செல்வது ஒரு இன்பம் தான்.\nநாங்கள் யாரும் சம்பல்பூரில் சர்ச் இருந்த இடம் எதையும் பார்த்ததில்லை. ஹிராகுட்டிலோ புர்லாவிலோ சர்ச் இல்லாத குறை தேவசகாயத்துக்கோ, வேலுவுக்கோ தெரியவில்லை. ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சுக்குப் போகும் பழக்கம் அவர்களுக்கு இல்லை. ஜார்ஜின் காரணமாகத்தான் நாங்கள் மட்டும் என்ன, அவர்களும் சர்ச்சைத் தேடி அந்த இரவு புனித யாத்திரையில் இறங்கினோம். நாங்கள் போய்ச்சேர்ந்தத இடத்தில் சர்ச் ஏதும் இல்லை. எங்கோ ஒரு இடத்தில் ஒரு பெரிய பந்தல் போட்டிருந்தார்கள். அந்த இடம் இப்போது எனக்கு நினைவில் இல்லை. நிறைய ஆண்களும் பெண்களுமாக பந்தல் நிறையகூட்டம் குழுமியிருந்தது. காத்திருந்தார்கள். நாங்களும் காத்திருந்தோம். எனக்கோ நடந்த அசதியில், இரவுக் குளிரில் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. தூங்கலாமா தெரியாது. உட்கார்ந்து கொண்டே கண்ணயர்ந்தது எனக்குத் தெரியாது. இடையில் பாதிரியார் வந்ததோ,அதற்��ு முன்னோ பின்னோ எதுவும் நடந்ததோ எதுவும் தெரியாது. இடையில் என்னை எழுப்பியதும் யாரோ ஏதோ பிரசங்கம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் மங்கலாகத் தான் அப்போது திரையோடியது. அப்பவேமங்கலாக இருந்தது இப்போதும் மங்கலாகத் தான் இருக்கிறது. பக்கத்தில் இருந்தவர்கள், ஆண்களும் பெண்களும் நான் தூங்குவதைப் அடிக்கடி பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள் என்று தேவசகாயம் சொன்னார் சிரித்துக்கொண்டே. என்னைக் கேலி செய்யச் சொன்னதா, இல்லை அவர்கள் சிரித்தார்களா தெரியாது. உட்கார்ந்து கொண்டே கண்ணயர்ந்தது எனக்குத் தெரியாது. இடையில் பாதிரியார் வந்ததோ,அதற்கு முன்னோ பின்னோ எதுவும் நடந்ததோ எதுவும் தெரியாது. இடையில் என்னை எழுப்பியதும் யாரோ ஏதோ பிரசங்கம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் மங்கலாகத் தான் அப்போது திரையோடியது. அப்பவேமங்கலாக இருந்தது இப்போதும் மங்கலாகத் தான் இருக்கிறது. பக்கத்தில் இருந்தவர்கள், ஆண்களும் பெண்களும் நான் தூங்குவதைப் அடிக்கடி பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள் என்று தேவசகாயம் சொன்னார் சிரித்துக்கொண்டே. என்னைக் கேலி செய்யச் சொன்னதா, இல்லை அவர்கள் சிரித்தார்களா\n. மார்ச் மாசம் ஈஸ்டர்க்கு நாம் வேறே இடத்துக்குப் போகலாம். இரண்டு மூன்று நாள் லீவ் போட்டுட்டு எல்லாரும் போகலாம். நீங்க இதையெல்லாம் பார்க்கணும் சாமிநாதன், அதுக்குத் தானே உங்களையும் கூட்டியாந்தது என்று சிரித்துக்கொண்டும் வருத்தத்துடனும் ஜார்ஜ் சொன்னார்.\nஜார்ஜ் மிக சுவாரஸ்யமான மனிதர். சுவாரஸ்யமான என்ற சொல்லை இங்கு யார் வேண்டுமானாலும் எப்படி நீட்டி, அகற்றி அர்த்தப் படுத்திக்கொண்டாலும், அவ்வளவு அர்த்தங்களையும் ஜார்ஜி என்ற மனிதர் தரும் சுவாரஸ்யம் தன்னுள் அடக்கிக் கொள்ளும்.\nஜார்ஜை நாங்கள் அறியத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், ஒரு முறை அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டது.\nபுர்லாவில் ஒரு ஆஸ்பத்திரி புதிதாகக் கட்டப்பட்டிருந்தது.. நம்மூர் அதிகாரிகள், நிபுணர்கள் அந்த 1951 லேயே எப்படி இருந்தார்கள் என்று சொல்வதென்றால் அந்த ஆஸ்பத்திரியின் மகத்வத்தைச் சொல்லவேண்டும். முன்னாலேயே மகாநதிக்குக் குறுக்கே ஒரு ரயில்-ரோடு பாலம் கட்டி அதன் தரத்தை நிராகரித்த ரயில்வே துறையினர் தங்கள் பங்கு செலவைத்தர மறுத்தனர். அந��த பாலத்தின் மேல் மனிதர்கள் நடக்கலாம். லாரிகள் ஓடலாம். மற்றபடி எந்த கனமான யந்திரமும் பாலத்தின் ஒரு கரையில் பாகம் பாகமாக பிரித்து லாரியில் எடுத்துச் சென்று பாலத்தின் மறு கரையில் சேர்க்க வேண்டும். அந்த மாதிரித் தான் இந்த ஆஸ்பத்திரியும். இது கட்டி முடிந்ததும், அப்போதைய ஒரிஸா கவர்னராக இருந்த மேனன் (வி.பி மேனன் என்று நினைக்கிறேன் சர்தார் படேலிடம் செச்ரெடரியாக இருந்தவர்) அந்த மேனன் தான் திறந்து வைக்க வேண்டும் என்று அழைக்கப்பட்டு அவரும் வந்திருந்தார். ஆகஸ்ட் மாதம் அப்போது நல்ல மழைக்காலம். ஆஸ்பத்திரி வெராண்டாவில் மாத்திரம் இல்லை உள்ளேயும் தன்ணீர். என்ன இது என்று கவர்னர் கேட்டாராம். பொறுப்பாக இருந்த என்சினீயருக்கு என்ன சொலவதென்று தெரியவில்லை. மௌனம் சாதித்தார். ஆனால் அவருடைய உதவியாளர் என்சினீயர் தன் உயர்அதிகாரியை இந்த இக்கட்டான சமயத்தில் காப்பாற்றி நல்ல பெயர் வாங்க இது நல்ல சமயம் என்று துணிந்தார். “ ஸார், இது மழைக்காலம். இங்கெல்லாம் நல்ல மழை. அதனால் தான். மழை நின்றதும் சரியாகிவிடும்.” அதற்கு அப்புறம் என்ன நடந்தது என்று கவர்னர் கேட்டாராம். பொறுப்பாக இருந்த என்சினீயருக்கு என்ன சொலவதென்று தெரியவில்லை. மௌனம் சாதித்தார். ஆனால் அவருடைய உதவியாளர் என்சினீயர் தன் உயர்அதிகாரியை இந்த இக்கட்டான சமயத்தில் காப்பாற்றி நல்ல பெயர் வாங்க இது நல்ல சமயம் என்று துணிந்தார். “ ஸார், இது மழைக்காலம். இங்கெல்லாம் நல்ல மழை. அதனால் தான். மழை நின்றதும் சரியாகிவிடும்.” அதற்கு அப்புறம் என்ன நடந்தது என்ற விவரம் எங்களுக்குத் தரப்பட்ட செய்தியில் தணிக்கை செய்யப்பட்டு விட்டது.\nஜார்ஜ் உடல் நிலை சரியில்லாது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்த போது மழைக்காலம் இல்லை. ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகளோ என்னவோ இருந்தன. அங்கு படுத்திருக்கும் நோயாளிகளுக்கு சிகித்சை தான் அளிக்கப்படும். சாப்பாடு உறவினர்கள் தான் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஜார்ஜுக்கு யாரும் உறவினர் கிடையாது. எங்கள் எல்லோரையும் போல அவரும் தனிக்கட்டை. தேவசகாயம் சொன்னார். “நீங்க வேணா சாமிநாதன், அவருக்கு காலையில் பால் வாங்கிக் கொடுக்கிறீங்களா” என்றார். நானும் மெனக்கெட்டு காலையில் பால் வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனேன். ஜார்ஜ் எங்கே படுத்திருக்��ிறார் என்று வார்டு வாசலிலிருந்தே ஒரு நோட்டம் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தால்……ஒரு நர்ஸ் ஜார்ஜின் படுக்கை அருகே. அவள் அவருக்கு ஒரு பால் களாஸை நீட்டிக் கொண்டிருந்தாள். ”என்ன ஜார்ஜ்” என்றார். நானும் மெனக்கெட்டு காலையில் பால் வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனேன். ஜார்ஜ் எங்கே படுத்திருக்கிறார் என்று வார்டு வாசலிலிருந்தே ஒரு நோட்டம் பார்த்துக்கொண்டே உள்ளே நுழைந்தால்……ஒரு நர்ஸ் ஜார்ஜின் படுக்கை அருகே. அவள் அவருக்கு ஒரு பால் களாஸை நீட்டிக் கொண்டிருந்தாள். ”என்ன ஜார்ஜ் உங்களுக்கு இங்கே ஒண்ணும் கிடைக்காது என்று தெவசகாயம் சொன்னார். அதான் பால் வாங்கிகொண்டு வந்தேன்,”. என்றேன். ஜார்ஜ் சிரித்துக்கொண்டே, ஆமாம். ஆனால் இந்த நர்ஸ், “ நான் ஏற்பாடு பண்ணுகிறேன், கவலைப் படவேண்டாம் என்றாள்” ஆகையால் நீங்கள் சிரமப் படவேண்டாம், “ னு சொல்லிட்டாள்.. ஆஸ்பத்திரியில் சேர்ந்த மறு நாளே, அவ்விருவரிடையே ஒரு இதமான உறவு மலர்ந்து விட்டது இருவரிடையே உதடுகளிடையே தவழ்ந்த புன்னகையும், சிறகடிக்கும் கண்களும். வேறென்ன சொல்லும் உங்களுக்கு இங்கே ஒண்ணும் கிடைக்காது என்று தெவசகாயம் சொன்னார். அதான் பால் வாங்கிகொண்டு வந்தேன்,”. என்றேன். ஜார்ஜ் சிரித்துக்கொண்டே, ஆமாம். ஆனால் இந்த நர்ஸ், “ நான் ஏற்பாடு பண்ணுகிறேன், கவலைப் படவேண்டாம் என்றாள்” ஆகையால் நீங்கள் சிரமப் படவேண்டாம், “ னு சொல்லிட்டாள்.. ஆஸ்பத்திரியில் சேர்ந்த மறு நாளே, அவ்விருவரிடையே ஒரு இதமான உறவு மலர்ந்து விட்டது இருவரிடையே உதடுகளிடையே தவழ்ந்த புன்னகையும், சிறகடிக்கும் கண்களும். வேறென்ன சொல்லும் தேவசகாயத்திடம் இந்தக் கதையைச் சொன்னபோது, “அதான் நீங்க வரவேண்டாம்னுட்டார்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_699.html", "date_download": "2020-01-23T08:18:55Z", "digest": "sha1:KPYUY7JJMYRIECNOFRVQNSJZRGK44GJM", "length": 11854, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழீழத் தேசிய மாவீரர் நாள் ஊடக அறிக்கை – பிரித்தானியா.! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் ஊடக அறிக்கை – பிரித்தானியா.\nதாயக விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மான மறவர்களை நெஞ்சிருத்தி வணக்கம் செலுத்தும் நாளே மாவீரர் நாளாகும். 1989ம் ஆண்டு சிறீலங்கா, இந்திய இராணுவங்கள் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து���் கொண்டிருந்த காலத்தில் முதற்களப் பலியாகிய லெப்.சங்கர் அவர்கள் வீரச்சாவடைந்த (1987) நவம்பர் 27ம் நாளை தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத் தேசிய மாவீரர் நாளாகப் பிரகடனப்படுத்தினர்.\nஇத் தேசிய மாவீரர் நாளை புலம்பெயர் தமிழ் மக்கள் கடைப்பிடிப்பதற்கான ஒழுங்கினை மூத்த தளபதி கேணல். கிட்டு அவர்கள் ஒழுங்கமைத்து 1991 நவம்பர் 27ம் நாளில் இருந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக உருவாக்கப்பட்ட தேசிய கட்டமைப்புக்கள் ஊடாக தமிழின உணர்வாளர்களதும், மக்களினதும் பங்களிப்போடு வருடம் தோறும் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.\nதாய்நாட்டு விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த வீரர்களை நினைவு கூருவதும், வணக்கம் செலுத்துவதும் ஒரு தேசிய இனத்தின் தார்மீகக் கடமையாகும். எதுவித எதிர்பார்ப்புகளுமின்றி தனது நாட்டையும் மக்களையும் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கத் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வருடத்தில் ஒரு நாளை ஒதுக்குவது தேசத்து மக்களது தலையாய கடமையாகும்.\nஇம் மாவீரர் எழுச்சி நாளைத் தடுக்கும் நோக்குடன் சிறீலங்கா புலானாய்வு முகவர்களாலும், வர்த்தக நோக்கம் கொண்டவர்களாலும் திட்டமிட்டு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் இதைத் தடுக்கும் முகமாக சட்டரீதியாக சிக்கல்களை உருவாக்கும் திட்டங்களையும் உருவாக்கி பின்னப்படும் சதிவலைகள் ஒவ்வொன்றும் ஒன்றிணைந்த மாபெரும் மக்கள் சக்தியால் தடுக்கப்பட்டுவருகின்றது. இச் சதிமுயற்சி தொடர்பில் மக்கள் அனைவரும் விழிப்பாக இருக்குமாறு அன்புடன் வேண்டிநிற்கின்றோம்.\n நவம்பர் 27 தமிழீழ விடுதலை மறவர்களுக்கான நாள். இந்நாள் இம்முறையும் வழமைபோன்று தாயகத்திலும், தமிழீழ மக்கள் செறிந்துவாழும் நாடுகளிலும் எழுச்சியாக நடைபெறவுள்ளது. இவ் எழுச்சி நிகழ்வில் அனைத்து தமிழீழ மக்களையும் அணிதிரண்டு தாயக விடுதலைக்காகத் தம்முயிரை தமிழீழ தேசத்தில் தமிழர்கள் சுதந்திரமாகவும், சுயநிர்ணய உரிமையோடும் வாழவிரும்புகின்றார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை அனைத்துலகத்திற்கும், சிறீலங்காவின் ஆட்சியாளர்களுக்கும் தெரிவிப்போம்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்ய���்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1835) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/11/blog-post_79.html", "date_download": "2020-01-23T09:07:04Z", "digest": "sha1:QRBJKYB3LM5MKRSKNQQ22PLRHXURCMMG", "length": 8929, "nlines": 105, "source_domain": "www.kathiravan.com", "title": "போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம்- இன்பராசா - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபோராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோம்- இன்பராசா\n12 ஆயிரம் போராளிகளை விடுவித்த நன்றிக்காக மொட்டை ஆதரிக்கின்றோமென புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். க.இன்பராசா மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சியில் 12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.\n��ந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எதையும் அவர்கள் செய்யவில்லை. சாதாரணமாக அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வதாக கூறப்பட்ட போதிலும் அவரைகூட இவர்களால் விடுதலை செய்ய முடியவில்லை. அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளிலேயே வாழ்கின்றனர்.\nஎனவே அனைவரும் மொட்டுக்கு வாக்களிப்போம். அவர்கள் எம்மை அழிக்கட்டும் அல்லது சிறையிலுள்ள 132க்கு மேற்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்யட்டும்.\nஇதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பு, எந்த வாக்குறுதியின் அடிப்படையில் அன்னத்திற்கு தமது ஆதரவினை வழங்கியது” என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1835) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/page/2/", "date_download": "2020-01-23T08:13:39Z", "digest": "sha1:7THTTRJHHZSSDB4HPDIP7I2BV6PJ6BDK", "length": 19122, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "சுமந்திரன் | Athavan News", "raw_content": "\nசேது சமுத்திர திட்டம் : பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவு\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கானை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nயாழ். பல்கலை மாணவி கொலை: விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவல்\nரெலோவில் இருந்து விலகுகிறார் விந்தன் - கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு\nவடக்கு கிழக்கில் தடம் மாறிப்போகும் இளைஞர்கள்: விரைவில் மாற்றம் வேண்டும் - ஸ்ரீநேசன்\nகாணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைக் காணாது மற்றுமொரு தாய் உயிரிழப்பு\n\"எனக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குமாறு கோரவில்லை... எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்\" சம்பந்தன்\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nநான் தொழிற்கட்சியை வேறு திசையில் அழைத்துச்செல்வேன்: ரெபேக்கா லோங்-பெய்லி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் பேணுவதற்கும் நான் நேர காலத்துடன் வாக்களித்து விட்டேன் – சுமந்திரன்\nஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். யாழ். குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று(சனிக்கிழமை) காலை அவர் தமது வாக்கினை பதிவி... More\nதமிழர்களுக்கு முக்கியத்துவம் வழங்கக்கூடிய வகையில் சஜித்தின் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது – கூட்டமைப்பு\nஆரோக்கியமானதும் திருப்திகரமான, தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விதத்திலான தேர்தல் விஞ்ஞாபனத்தை புதிய ஜனநாயக முன்னணி முன்வைத்துள்ளதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்ற... More\nஎமது முடிவை நிதானமாக சிந்தித்தே அறிவிப்போம் – கூட்டமைப்பு\nவடக்குக், கிழக்குத் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் தாமே என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, சரியான வேட்பாளரை முறையாக இனங்கண்டு நெறிப்படுத்தவேண்டியதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரா... More\nகட்சியை வலுப்படுத்துவதற்கு சுமந்திரன்- ஆர்னோல்ட் பிரான்ஸுக்கு விஜயம்\nஇலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இ.ஆர்னோல்ட் ஆகியோர் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ் சென்றுள்ளனர். குறித்த இருவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) பிரான்ஸ்க்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இவர்க... More\nஆரோக்கியமாக நடைபெறுகிறது கலந்துரையாடல் – இணக்கப்பாடு எட்டப்படும் என்கிறார் சுமந்திரன்\nவடக்கு, கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டு... More\nசஜித்திற்கு போதிய அறிவு கிடையாது- சுமந்திரனின் கருத்தை அம்பலப்படுத்தினார் மஹிந்த\nஅரசியல் விவகாரங்களில் சஜித்திற்கு போதிய அறிவு கிடையாதென சுமந்திரன் கூறியதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ... More\nஜனாதிபதிக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படும் – சுமந்திரன்\nஜனாதிபதிக்கும் தமிழ் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடு எஞ்சியிருக்கும் காலத்தில் முழுதாக நிறைவேற்றப்படும் ���னும் நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகரசபை... More\nமீனவர்கள் விடயத்தில் முக்கிய கோரிக்கையை முன்வைத்தார் சுமந்திரன்\nபருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதோடு நின்றுவிடாமல் எமது மீனவா்களே அதனை பயன்படுத்தும் வகையில் படகுகள் பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ள... More\nவடக்கில் உதயமாகியது மிகப்பெரிய மீன்பிடித்துறைமுகம்: ஹரிஸன்\nஇலங்கையிலேயே மிகப்பெரிய மீன்பிடித்துறைமுகமொன்று வடக்கில் அமைக்கப்படவுள்ளதென அமைச்சர் பீ. ஹரிஸன் தெரிவித்துள்ளார். பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்ப... More\nஜனாதிபதி தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை: சுமந்திரன்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் காணிகளை கடந்த வருட இறுதியில் மக்களிடம் முழுமையாக மீள வழ... More\nஒத்திவைக்கப்பட்டது அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம்\nதேர்தலுக்காக மாத்திரம் தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் என சிந்திக்கவில்லை – ஹேஷா விதானகே\nசம்பந்தனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் எதனையும் மீளப் பெற தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்\nகாணாமல் போனவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதையே ஜனாதிபதியின் கருத்து வெளிப்படுத்துகிறது – அருந்தவபாலன்\nகூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள சிக்கல்: சுமந்திரன் – சரவணபவன் இடையில் வலுக்கும் தர்க்கம்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/ethiopian-mountain-train-canceled-for-3-days/", "date_download": "2020-01-23T08:27:11Z", "digest": "sha1:ZE3CMMX64RJY4PAMCYT7JOU7UWEDJ33Z", "length": 5273, "nlines": 81, "source_domain": "dinasuvadu.com", "title": "கனமழை எதிரொலி - ஊட்டி மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து ! | Dinasuvadu Tamil", "raw_content": "\nகனமழை எதிரொலி – ஊட்டி மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து \nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக ஊட்டி மலை ரயில் அடுத்த 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோரம் இருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு பலத்த மலையானது பெய்துள்ளது. பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.\nதொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு ஊட்டி மலை பகுதிக்கு செல்லும் மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீர் விவகாரம் - பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த சர்வதேச நாடுகள்\n\"பித்தலாட்டமா பன்ற, தொலைச்சிருவேன் ஜாக்கிரதை\" - இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய காஞ்சிபுர கலெக்டர் \nநீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய ஹெச்.ராஜா ..குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nBREAKING :வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்.\nபன்னீர்செல்வத்திற்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க ரெடியா \n\"பித்தலாட்டமா பன்ற, தொலைச்சிருவேன் ஜாக்கிரதை\" - இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய காஞ்சிபுர கலெக்டர் \nTelegram; பயனர்கள் இப்போது அமைதியான செய்திகளை அனுப்பலாம்: இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே\nசுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனையை தொடங்கிய Amazon, Flipkartநிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?cat=27&paged=2", "date_download": "2020-01-23T08:44:38Z", "digest": "sha1:MCN45D6GHQEGG5LXYYGX4GS4HZ6HSKCN", "length": 6524, "nlines": 83, "source_domain": "silapathikaram.com", "title": "இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 2", "raw_content": "���. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nCategory Archives: இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா – திரு வி.ஜி.சந்தோஷம் அவர்கள்\nPosted on January 1, 2015 by admin\tFiled Under அறக்கட்டளை நிகழ்ச்சிகள், இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா, சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா – திரு.கவிகோ ஞானச் செல்வன்\nPosted on January 1, 2015 by admin\tFiled Under அறக்கட்டளை நிகழ்ச்சிகள், இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா, சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் 19-ஆம் ஆண்டு ,நினைவு விழா & இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா & சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nPosted on October 5, 2014 by admin\tFiled Under இரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா, சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா, நினைவு விழா\nஅக்டோபர் 3-ந்தேதி வெள்ளி கிழமை சிலம்பு செல்வர் ம.பொ.சி அவர்களின் 19-ம் ஆண்டு நினைவு நாள் விழா,இண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா,சிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா சர் பிட்டி தியாகராய அரங்கில் நடைபெற்றது.விழா தொடக்கத்தில் தொழில் அதிபரும்,ம.பொ.சி யின் தமிழ் அரசு கழகத்தின் உறுப்பினராக இருந்த திரு பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் மறைவுக்கு மௌன அஞ்சலி … தொடர்ந்து வாசிக்க →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_may06_9", "date_download": "2020-01-23T08:33:24Z", "digest": "sha1:DI4GWTWW5PHQL7SJD56KHMMX6VGP7SFI", "length": 16408, "nlines": 175, "source_domain": "www.karmayogi.net", "title": "09.யோக வாழ்க்கை விளக்கம் V | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - மே 2006 » 09.யோக வாழ்க்கை விளக்கம் V\n09.யோக வாழ்க்கை விளக்கம் V\nயோ�� வாழ்க்கை விளக்கம் V\n871) அம்முனையில் அன்னையோடு தொடர்பிருந்தால் இந்த 5 நிபந்தனைகளும் தாமே சேர்ந்து நினைத்த காரியம் முடியும்.\nஅன்னையின் தொடர்பு அனைத்தின் தொடர்பு.\n872) இந்தச் சட்டத்தை நாமறிவது நடைமுறையில் செயல்பட ஓரளவு உதவும்.\nஆச்சரியமான விஷயங்கள் நமக்குப் புரிவதில்லை.\nபுரியவில்லை என்பதால்தான் ஆச்சரியம் வருகிறது.\nசில சமயம் அப்படிப்பட்ட விஷயங்கள் புரியும்.\nஉதாரணமாகத் தைரியமாக இருந்தால் எதிரி அடங்குவான் என்று புரிவதால் தைரியம் வாராது.\nதைரியம் சாதிக்கும் என்று புரிவது அறிவு.\nஅறிவிருப்பதால் அதைச் செய்யமுடியும் என்று பொருளில்லை.\nஅவசரப்பட்டால் விலை அதிகமாகும்; அவசரமில்லை என்றால் விலை குறையும், படியும் என்பதால் அவசரப்படாமலிருக்கமுடியாது.\nதெரிவது இன்றில்லை என்றாலும் ஒரு நாள் அதைச் செய்ய முயன்றால் முதற்படி எடுத்துவைக்க உதவும்.\nஅன்னையை அறிந்த அன்பர்க்குட்கு சட்டம் வேறு.\nஎது சாதாரண மனிதனுக்கு நிச்சயமாக முடியாதோ, அது அன்பர்க்கு நிச்சயமாக முடியும்.\nஅது முடிய உதவுவது இந்த அறிவு.\nஅறிவிருந்தால் - ஷேக்ஸ்பியர் எப்படி எழுதினார், சர்ச்சில் எப்படிப் போரை வென்றார், ஐன்ஸ்டீன் எப்படி மேதையானார் என்ற அறிவிருந்தால் - அன்பர்கள் அதற்குரிய முயற்சியை எடுத்தால் பலிக்கும்.\nஷேக்ஸ்பியர் எப்படிக் கவியானார் என்பதையும், ஐன்ஸ்டீனுடைய மேதாவிலாசம் எங்கிருந்து வருகிறது என்ற விஷயங்களை பகவான் ஸ்ரீ அரவிந்தர் விளக்கமாக எழுதியுள்ளார்.\nஉலகுக்குப் புதிரானவற்றை தெளிவான நீண்ட விளக்கமாக ஸ்ரீஅரவிந்தர் எழுதியுள்ளார்.\nமுயற்சியை, சரணம் செய்தால் ஒரு க்ஷணம் அப்பெருந்திறன் வந்து போகும்.\nவந்தது போகாமல் நீடிக்க சரணாகதி பலித்தது நீடிக்கவேண்டும்.\nஇவை யோகத்தை மேற்கொண்டவர்க்கு எளிது, வாழ்வில் உச்சக் கட்டம்.\nவாழ்வில் அதிர்ஷ்டம் முதற்படி. அதை எல்லா அன்பர்களும் பெறலாம்.\nஅதிர்ஷ்டத்திற்கும், அருளுக்கும், யோகத்திற்கும், சித்திக்கும் சட்டம் ஒன்றே; பெறும் நிலை வேறு.\nஹோட்லில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜோஸ்யர் உடன் உள்ளவர்களிடம் ஆர்வமாக அவர்கள் நட்சத்திரத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது சர்வர் காபி கொண்டு வந்தான். அவனை நோக்கி, \"உன் கையைக் காட்டு'' என்றார். அவன் விருப்பமில்லாமல் காட்டினான். \"இது அதிர்ஷ��ட ரேகை'' என ஒரு ரேகையைப் பார்த்துச் சொன்னார். சர்வர் கேலியாக சிரித்து, \"அதிர்ஷ்டம் என்றால் என்னஇப்பொழுது கிடைக்கும் 2 இட்லி இனி எனக்கு 4 இட்லியாகக் கிடைக்கும்'' என்றான். இது பெரிய விவேகம். உலகமே தலைகீழாகப் புரண்டாலும் நமக்குள்ளது தான் கிடைக்கும் என்பது நம் நாட்டு விவேகம். இது பரம்பரை ஞானம். இது பெரிய உண்மை.\nஅன்னை வந்தபின் அது எப்படி மாறுகிறது என்பதில் ஒரு பகுதியை நெம்பர் 870இன் வாயிலாகக் கூறினேன்.\nஅதை ஏற்றுப் பெரும் பயனடைபவரும் தம் மனப்போக்கால் மேற்கூறிய சட்டம் உண்மை என்று முடியும்படி நடக்கலாம்.\nஒரே சந்தர்ப்பத்திலுள்ள இருவர் ஜாதகப்படி \"அதிர்ஷ்டம்\" என்று புரிந்துகொண்டால், அதில் ஒருவர் அன்பரானால், அடுத்தவர் அன்பராய் இல்லாவிட்டால், அவர்கள் வாழ்வு மாறி வளரும். அதுபோன்ற இருவர் பாங்க் மானேஜராக இருந்தனர். அதிர்ஷ்டம் ஒருவரைப் பெரிய அதிகாரி ஆக்கியது. அது அவர் வாழ்வில் எதிர்பாராதது. அன்பரை அதே அதிர்ஷ்டம் சிறிய பாங்கிலிருந்து பெரிய பாங்க்கிற்கு எடுத்துப்போய் சேர்மனாக்கியது. அதிர்ஷ்டம் என்பது உண்மை. அதற்கு வாழ்விலும், அன்னையிலும் அளவுகடந்த மாற்றம் உண்டு.\n1964இல் நேரு காலமானபொழுது குல்ஜாரிலால் நந்தா உள்துறை அமைச்சராக, மந்திரி சபையில் நெ.2ஆக இருந்தார். அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும்வரை 15 நாட்கள் தற்காலிகமான பிரதமராக இருந்தார்.நெ.3ஆக மொரார்ஜி தேசாய் இருந்தார். பிரதமர் பதவி அவருக்கு என்று அனைவரும் கருதினர். நெ.2 நந்தாவுக்கு கட்சியில் ஆதரவில்லை.சாஸ்திரி நெ.4, அவருக்கு இலாகா இல்லாத பதவி. ஆனால் அவர் நேருவுடன் அன்னையை 6 மாதங்களுக்குமுன் சந்தித்தவர். அவர் பிரதமரானார். இது எவரும் எதிர்பாராதது. 1966இல் சாஸ்திரி காலமானார்.அப்பொழுது இந்திரா பிரதமரானார். எவரும் எதிர்பார்க்காதது. அவரும் நேருவுடன் அன்னையைச் சந்தித்தவர். இது அன்னை, இல்லாத அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்து தருவது. 1966இல் காமராஜை 5 முதன்மந்திரிகள் பிரதமராகும்படி வேண்டினர். அவரும் நேருவுடன் அப்பொழுது அன்னையைச் சந்தித்தவர். சாஸ்திரிக்கும், இந்திராவுக்கும் கொடுத்ததை அன்னை காமராஜுக்கும் கொடுத்தார். \"எதற்கும் அளவுண்டு அல்லவா'' என்ற பரம்பரை விவேகத்தை காமராஜ் நம்பியதால் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பிரபலமாக நெடுநாளிருந்தாலும், பிரதமராக ��ுடியவில்லை. அதிர்ஷ்டம் வந்தாலும்,மனம் ஏற்காவிட்டால் அதிர்ஷ்டம் பலிக்காது. இப்புதிய Force சக்தி புவியில் செயல்படுவதால் திறமையுள்ள அன்பர்கள் நம்பிக்கையுடன் உண்மையாகச் செயல்பட்டால் வாய்மொழி அவர்கள் வாழ்வில் அபரிமிதமாகப் பலிக்கும் என்று நெம்பர் 870 செய்தி கூறுகிறது. 871, 872 அவை உயர்ந்தும், தாழ்ந்தும் செயல்படும் வகை.\nகாலனை, கற்பு வெல்லும் எனினும் கடைசிவரை பலன் தெரியாது.\nஇடையறாத தரிசனம் நாடுபவர் மனிதவாழ்வில் சிறப்புற வேண்டும். அதைப் பெற மனிதன் தன் திறமைகளைப் பூரணமாகத் தாண்டிவரவேண்டும். தாண்டிவர, அதுபோல முனைந்தால் அகந்தை அழியும். பூரணமான முயற்சியை நல்ல முறையில் மேற்கொள்ளவேண்டும். அப்படியானால் மனம் நேர்மையாகவும், உணர்வு முழுமையாகப் பயன்பட்டும், உடல் சிறப்பான முயற்சியையும் மேற்கொள்ளவேண்டும்.\nஅது இடையறாத தெய்வ தரிசனத்தைக் கொடுக்கும்.\nஆர்வம் அடக்கமுடியாமல் பீறிட்டெழுந்தால் அது தீவிரமாகி\n‹ 08.கவிதாஞ்சலி up 10. அஜெண்டா ›\n09. யோக வாழ்க்கை விளக்கம்\n09. யோக வாழ்க்கை விளக்கம் V\nஹோட்லில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜோஸ்யர் உடன் உள்ளவர்களிடம் ....\nஅதை ஏற்றுப் பெரும் பயனடைபவரும் தம் ..\nஒரே சந்தர்ப்பத்திலுள்ள இருவர் ஜாதகப்படி ..\nஅதற்கு வாழ்விலும், அன்னையிலும் அளவுகடந்த மாற்றம் உண்டு.\nPlease change \"அதிர்ஷ்டம்' - \"அதிர்ஷ்டம்\"\nமலர்ந்த ஜீவியம் - மே 2006\n02. எங்கள் குடும்பம் II\n09.யோக வாழ்க்கை விளக்கம் V\n12.ஆன்மாவின் பார்வை - அருட்பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=2722:gtyu&catid=13&Itemid=625&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-01-23T09:25:59Z", "digest": "sha1:CXHTO2JJFF43P3JH3SK5PCD56ZQSFLJK", "length": 5254, "nlines": 11, "source_domain": "www.np.gov.lk", "title": "Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27", "raw_content": "\nமுதலமைச்சரின் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டன - 2015\nமுதலமைச்சரின் பிரமாண அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டின் மூலம் உதவிகள் வழங்கப்பட்டன - 2015\nவருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக, வட மாகாண முதலமைச்சர் அவர்களின் 2015ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து (CBG) ரூபா.765,000 பெறுமதியான பொருட்கள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 30 டிசெம்பர் 2015 அன்று முதலமைச்சரின் அமைச்சில் வைத்து வழங்கப்பட்டன.\nஇதன்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு தலா ரூபா 14,000 பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 09 பாடசாலை மாணவர்களுக்கு தலா ரூபா.2,500 பெறுமதியான கற்றல் உபகரணங்களும் ரூபா.30,000 பெறுமதியான பாடசாலை நூலகத்திற்கான புத்தகங்களும் சுயதொழில் முயற்சிக்காக புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பயனாளிகள் இருவருக்கு தலா ரூபா.14,000 பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளி ஒருவருக்கு ரூபா.125,000 பெறுமதியான போட்டோ பிரதி இயந்திரமும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகள் நால்வருக்கு ரூபா.35,000 பெறுமதியான பொருட்களும் பயனாளிகள் ஐவருக்கு தலா ரூபா.26,000 பெறுமதியான தையல் இயந்திரங்களும் வீட்டுத்தோட்டச் செய்கைக்காக பயனாளிகள் இருவருக்கு ரூபா.50,000 பெறுமதியான விவசாய உபகரணங்களும் வழங்கப்பட்டன.\nஇந்நிகழ்வில் முதலமைச்சரின் செயலாளர் இ.வரதீஸ்வரன், அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் த.சர்வானந்தா, அமைச்சின் பிரதம கணக்காளர் பி.ஜெயராஜ், கணக்காளர் திருமதி.என்.குமுதினி, நிர்வாக உத்தியோகத்தர் ஜெ.லோரன்ஸ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://genericcialisonline.site/novinhas/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-23T08:44:40Z", "digest": "sha1:OIU3MXDNIGIDEUNFI62JGYVTOW574PHY", "length": 6103, "nlines": 34, "source_domain": "genericcialisonline.site", "title": "தமிழ் புது காமகதைகள் | Tamil Sex Stories | genericcialisonline.site", "raw_content": "\nTag «தமிழ் புது காமகதைகள்»\nMarch 23, 2017குடும்ப செக்ஸ்\nஇதழின் ஈரம் – 4 (Tamil New Sex Stories – Idhalin Eeram 4) Koothi Nakkum Tamil New Sex Stories – அடுத்த நாள் காலையில் நான் கண் விழித்த போதே எனக்கு பயங்கர மூடாக இருந்தது. என் உறுப்பு விறைத்து முறுக்கிக் கொண்டிருந்தது. போர்வையை இழுத்து உடம்பை மூடிக்கொண்டு.. ரூபாவை நினைத்து.. என் முறுக்கிய தடியை உருவியபடி.. புரண்டு கொண்டிருந்தேன்.. என் மொபைலை எடுத்து ரூபாவுக்கு ‘குட் மார்னிங் ‘ …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/Universities.asp?alp=W&cat=2&dist=&cit=", "date_download": "2020-01-23T08:03:33Z", "digest": "sha1:XFY3RMOSPFPRPYYTIOUXO4IMJDG2NDHA", "length": 9950, "nlines": 135, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Universities|List of all Universities in india|Universities Results|Colleges", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமாநில பல்கலைக்கழகங்கள் (207 பல்கலைக்கழகங்கள்)\nவெஸ்ட் பெங்கால் யுனிவர்சிட்டி ஆப் அனிமல் அன்ட் பிஷரி சயின்சஸ், மேற்கு வங்கம்\nமேற்கு வங்க தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மேற்கு வங்கம்\nமுதல் பக்கம் பல்கலைக்கழகங்கள் முதல் பக்கம்\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nவங்கிக் கடன்கள் எந்தப் படிப்புகளுக்கு தரப்படுகின்றன\nமெர்ச்சன்ட் நேவி பணி வாய்ப்புகள் எப்படி\nநெட்வொர்க்கிங் படிப்புகளைப் படிக்க நல்ல கம்ப்யூட்டர் நிறுவனம் எது\nவெளிநாடுகளில் எம்.பி.ஏ. படிக்க ஜிமேட் தேர்வில் தகுதி பெற்றால் போதுமா\nகனடா கல்வி நிறுவனங்கள் எவை எனது உறவினர் அங்கிருப்பதால் அங்கு படிக்க விரும்புகிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/sonali-bendre-diagnosed-with-high-grade-cancer-says-she-is-determined-to-fight-every-step-of-the-way/", "date_download": "2020-01-23T08:09:36Z", "digest": "sha1:LCHTHPR3FDQZTZZOHNCWQZ4V5ROYGOAT", "length": 16062, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "என் வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.. பிரபல நடிகையின் உருக்கமான பதிவு! - Sonali Bendre diagnosed with high grade cancer, says she is determined to fight every step of the way", "raw_content": "\nவங்கி KYC-யில் என்.பி.ஆர் : காயல்பட்டினம் சென்ட்ரல் பேங்கில் இருந்து மொத்தமாக பணத்தை வித்-ட்ரா செய்த பொதுமக்கள்\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\nஎன் வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று எதிர்ப்பார்க்கவில்லை.. பிரபல நடிகையின் உருக்கமான பதிவு\nஇதிலிருந்து மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. துணையாக இருக்கும் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி\nதமிழில் காதலர் தினம் படத்தின் மூலம் ரோஜாவாக ரசிகர்கள் மனதில் இடம்பெற்ற நடிகை சோனாலி பிந்த்ரேவின் மனதை உருகும் பதிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇயக்குனர் கதிர் இயக்கக்த்தில் தமிழில் வெளியான திரைப்படம் தான் காதலர் தினம். ஏ.ஆர் ரகுமான் இசையில் இந்த படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களும் இன்று வ���ை பலரின் ஃபேவரெட். இந்த திரைப்படத்தில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டு சென்றவர் தான் பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே.\nபம்பாய், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற் ஒரு சில தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். அவ்வப்போது நடன நிகழ்ச்சிகள் மற்றும் டிவி ஷோக்களில் மட்டும் கலந்துக் கொண்டு வந்தார். இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் சோனாலி வெளியிட்ட பதிவு திரைநட்சித்திரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n43 வயதாகும் சோனாலி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுக்குறித்து அவரே உருக்கமாக தெரிவித்துள்ளார். “ சில நேரங்களில் நீங்கள், வாழ்வில் எதிர்பார்ப்பது நடப்பது இல்லை. ஆனால் என் வாழ்க்கையில் இப்படி நடக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. சிறிய வலி தான் வந்தது. அதை மருத்துவரிடம் சென்று சோதித்த பிறகு தான் அது புற்று நோய் என்று தெரிந்தது.\nமுதலில் அதிர்ச்சி அடைந்தேன். பின்பு அதனுடன் போராட தயார் ஆகிவிட்டேன். வலி தரும் பல சோதனைகள் செய்யவேண்டிய உள்ளது. சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளேன். தொடர்ந்து சிகிச்சையும் எடுத்து வருகிறேன். இதிலிருந்து மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. துணையாக இருக்கும் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.\nசோனாலியின் இந்த உருக்கமான பதிவை பார்த்த பலரும், முண்ணனி நடிகர்கள், நடிகைகளும் அவருக்கும் ஆதரவான பல கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். அவரின் உடல்நலம் தேர இறைவனிடன் பிராத்திபதாக ட்விட்டர் கூறி வருகின்றன்ர்.\nஅசுரனாக மீண்டும் கலக்குவராா நாரப்பா…. : நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘எல்லாம் அவன் செயல்’ – பிரபல தமிழ் நடிகைக்கு நிச்சயதார்த்தம்; ஜோடி பொருத்தம் செம\nஜிம்மில் உடற்பயிற்சி செய்து ஃபிட்னஸ் காட்டும் யாஷிகா; வைரல் வீடியோ\nஅனிருத் முதல் கிசுகிசு நட்பு வரை – சர்ச்சைகளை சாதாரணமாக்கி சாதிக்கும் ஆண்ட்ரியா\nராஜாவின் இசை ராஜ்யம்: ஸ்வர்ணலதாவின் மயக்கும் குரல்\nநடிகை அமலா பால் தந்தை காலமானார்\nகோடீஸ்வரி : ஒரு கோடியை வென்று சாதனை படைத்தார் கௌசல்யா கார்த்திகா\nஹோம்லி, கவர்ச்சி இரண்டிலும் ஹாட் – பாப்ரி கோஷ் ஸ்பெஷல் புகைப்படங்கள்\nவிஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்\nசர்ஜிக்கல் ஸ்ட்ரைக் வீடியோவால் ஆதாயம் அடைந்தவர்கள் ராணுவத்தினரா அல்லது ஆட்சியில் இருப்பவர்களா\nவிஜயகலா மகேசுவரன்: புலிகளை ஆதரித்து பேசியதால் அமைச்சர் பதவியை இழக்கிறார்\nகல்லூரிக்கு சேலை கட்டி வந்த மாணவர்கள் – காரணம் இதுதானாம் : குவியும் பாராட்டுகள்\nStudents wear saree for gender equality : பாலின சமத்துவத்தை வலியுறுத்தி புனே கல்லூரிக்கு மாணவர்கள் 3 பேர் சேலை கட்டி வந்த நிகழ்வு, பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளதோடு மட்டுமல்லாது சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.\nபார்க்கும் போதே பரவசம்… ஒவ்வொரு காட்சியிலும் சிலிர்ப்பினை தரும் வைல்ட் கர்நாடகா\n20 கலைஞர்கள், 400 மணி நேர வனக்காட்சிகள், 20 ஆயிரம் மணி நேர ஆராய்ச்சியாக மொத்த கர்நாடக இயற்கை சூழலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\n‘எல்லாம் அவன் செயல்’ – பிரபல தமிழ் நடிகைக்கு நிச்சயதார்த்தம்; ஜோடி பொருத்தம் செம\nதலைமறைவான நித்யானந்தாவை கண்டுபிடிக்க புளு கார்னர் நோட்டீஸ் அறிவித்த இண்டர் போல்\nஜிம்மில் உடற்பயிற்சி செய்து ஃபிட்னஸ் காட்டும் யாஷிகா; வைரல் வீடியோ\nராமர் – பெரியார் – ரஜினிகாந்த்; 1971 சேலம் மாநாட்டில் நடந்தது என்ன\nபார்க்கும் போதே பரவசம்… ஒவ்வொரு காட்சியிலும் சிலிர்ப்பினை தரும் வைல்ட் கர்நாடகா\nTamilRockers: தமிழ் ராக்கர்ஸை மொய்க்கும் நெட்டிசன்கள், என்ன தீர்வு\nவங்கி KYC-யில் என்.பி.ஆர் : காயல்பட்டினம் சென்ட்ரல் பேங்கில் இருந்து மொத்தமாக பணத்தை வித்-ட்ரா செய்த பொதுமக்கள்\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\nTamil Nadu News Today Live : ஓபிஎஸ்ஸிற்கு முதல்வர் பதவியை இபிஎஸ் விட்டு கொடுப்பாரா\nகாட்டு ராஜாக்களுக்கே இந்த நிலைமையா சூடான் சிங்கங்களைப் பார்த்து சூடாகிய நெட்டிசன்கள்\nஅசுரனாக மீண்டும் கலக்குவராா நாரப்பா…. : நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nஎன்ஐஏ விசாரணை வளையத்தில் சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு\nசென்னை மெட்ரோ :’FLYY’ மின்சார ஸ்கூட்டர் சேவை அறிமுகம்\nவங்கி KYC-யில் என்.பி.ஆர் : காயல்பட்டினம் சென்ட்ரல் பேங்கில் இருந்து மொத்தமாக பணத்தை வித்-ட்ரா செய்த பொதுமக்கள்\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\nTamil Nadu News Today Live : ஓபிஎஸ்ஸிற்கு முதல்வர் பதவியை இபிஎஸ் விட்டு கொடுப்பாரா\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/10/16122724/1266288/Trichy-Jewellery-Shop-Robbery-Police-decided-Murugan.vpf", "date_download": "2020-01-23T08:14:50Z", "digest": "sha1:LXFBKQNBQBNIAJ4D7DY5EOHFPOWSQU6F", "length": 16658, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சி நகைக்கடை கொள்ளை - முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு || Trichy Jewellery Shop Robbery Police decided Murugan take 11 days custody", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்சி நகைக்கடை கொள்ளை - முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு\nபதிவு: அக்டோபர் 16, 2019 12:27 IST\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.\nதிருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி சுவற்றை துளையிட்டு 16 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக 7 தனிப்படை அமைத்து திருச்சி போலீசார் தேடிய நிலையில் முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து முருகனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து பெங்களூருவை அடுத்த பொம்மனஹள்ளி போலீசார் மற்றொரு வழக்கில் விசாரிக்க நீதிமன்றத்தில் இருந்து போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.\nஅவனது காவல் முடிவடைந்ததை தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய பெங்களூரு போலீசார் மேலும் 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு மீது விரைவில் நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார்.\nகர்நாடக மாநிலத்தில் மட்டும் முருகன் மீது 115 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள் இதுவரை...\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ள���யன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை - சுரேஷ் பயன்படுத்திய மினிவேன் பறிமுதல்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nமேலும் திருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nதென்காசி மாவட்ட கிராம பகுதிகளில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து\nமார்பக புற்றுநோய்- 5வது இடத்தில் தமிழகம்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஉணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேச்சு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- முக்கிய குற்றவாளி முருகன் நாளை கோர்ட்டில் ஆஜர்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nதிருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் 25 கிலோ நகைகள் மீட்பு\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பண��யாற்றுவார்: விராட் கோலி\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2019/09/07231514/1051050/Housefull.vpf", "date_download": "2020-01-23T08:47:14Z", "digest": "sha1:7CCSX6IHEZQ7VIIZ7B4G55LIGVBATKLF", "length": 7113, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - 07.09.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 07, 2019, 11:15 PM\n\"வந்தியத்தேவன்\" - அனிமேசன் படத்தின் பாடல் வெளியீடு\nதவச்செல்வன் இயக்கத்தில் உருவாகி வரும் \"வந்திய தேவன் - பொன்னியின் செல்வன்\" என்ற அனிமேசன் திரைப்படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.\nஜன. 20-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்\nதமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹவுஸ்புல் - 30.11.2019 : 'சும்மா கிழி' பாடலுக்கு வரவேற்பும் விமர்சனங்களும்\nஹவுஸ்புல் - 30.11.2019 : 'தளபதி 64' படத்தில் பாடும் விஜய்\nசிலியில் மீண்டும் போராட்டம் : 3 லட்சம் பேர் எழுதும் நுழைவுத் தேர்வு பாதிப்பு\nமக்களிடையே சமச்சீரற்ற பொருளாதார நிலையை உருவாக்கும் வகையில் அரசின் பொருளாதார சீர்திருத்த திட்டங்கள் உள்ளதாக, கூறி சிலி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\n(08/01/2020) திரைகடல் : 'தலைவர் 168' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு\n(08/01/2020) திரைகடல் : ஜி.வி.பிரகாஷின் 'ஐங்கரன்' பிப்ரவரியில் ரிலீஸ்\nஹவுஸ்புல் - 18.01.2020 - 'தர்பார்' வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்\nஹவுஸ்புல் - 18.01.2020 - 'தர்பார்' வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்\nஹவுஸ்புல் - 11.01.2020 - வசூல் சாதனை படைத்துள்ள 'தர்பார்'\nஹவுஸ்புல் - 11.01.2020 - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'சூரரைப் போற்று'\nஹவுஸ்புல் - 04.01.2020 - எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'தர்பார்'\nஹவுஸ்புல் - 04.01.2020 - 'மாஸ்டர்' போஸ்டர் - வரவேற்பும் விமர்சனமும்\nஹவுஸ்புல் - 28.12.2019 - 'தளபதி 64' பற்றி சாந்தனுவிடம் கேட்ட ரசிகர்கள்\nஹவுஸ்புல் - 28.12.2019 - தனுஷுடன் நடிக்கவில்லை - ரித்திக் ரோஷன் விளக்கம்\nஹவுஸ்புல் - 21.12.2019 : 'தர்பார்' ட்ரெய்லரும் ரசிகர்களின் வரவேற��பும்\nஹவுஸ்புல் - 21.12.2019 : விஜயின் அன்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஹவுஸ்புல் - 14.12.2019 : 'தர்பார்' ட்ரெய்லர் - ஏமாற்றத்தில் ரஜினி ரசிகர்கள்\nஹவுஸ்புல் - 14.12.2019 : ஈடு இணையில்லா நடிகன் ரகுவரன்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=17060", "date_download": "2020-01-23T07:39:25Z", "digest": "sha1:R6APF7YNQFUWOKAAF2YQP34FRRISKZ7I", "length": 16271, "nlines": 307, "source_domain": "www.vallamai.com", "title": "நீயே சக்தி! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 242 January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்... January 23, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 103... January 22, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7... January 22, 2020\nசேக்கிழார் பா நயம் – 64 (தம் பெருமான்)... January 22, 2020\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது... January 20, 2020\nஉதிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nFeaturedஇலக்கியம்கவிதைகள்மகளிர் தினம் - 2012\nசக்தி நீயின்றி எதுவும் இல்லை\nசக்தி நீதானே உலகின் எல்லை\nஅன்னை தன் வடிவாய் உன்னைப் படைத்தாள்\nஅன்பின் வடிவாய் உன்னை வடித்தாள்\nஉயிரைத் தாங்கும் உரிமை தந்தாள்\nஅகிலம் ஆக்கும் ஆற்றல் தந்தாள்\nஅம்மா என்றுனை அழைக்கச் செய்தாள்\nஅன்பால் உலகுனைத் துதிக்கச் செய்தாள்\nஅச்சமே யின்றி அநீதி எதிர்ப்பாய்\nதுச்சம் நீயென எதிரியை அழிப்பாய்\nநல்ல சக்திகளை வளர்ப்பதுன் கடமை\nதீய சக்திகளை தீர்ப்பதுன் திறமை\nசக்தி நீயின்றி எதுவும் இல்லை\nசக்தி நீதானே உலகின் எல்லை\nகவிதாயினி, எழுத்தாளர், நாட்டியக் கலைஞர்.\n – புடம் போட்ட தங்கம்\nதிரை கடல் ஓடியும் அனுபவம் தேடு\nஅகநானூற்றில் ஐந்திணை நீர் மேலாண்மை\n-பீ.பெரியசாமி முன்னுரை அகநானூற்றில் ஐந்திணை மக்கள் வாழ்வியல் குறித்த செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. அவற்றுள் இன்றைய தேவையான நீர்மேலாண்மை குறித்த செய்திகள் என்னென்னவெல்லாம் இடம்பெற்றுள்ளன என்பதனை இக்\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (13)\nசக்தி சக்திதாசன் முந்தைய மடலைப் படிக்க இங்கே சொடுக்கவும் அன்பினியவர்களே இனிய வாழ்த்துக்களுடன் இம்மடலில். 2012 ம் ஆண்டு யூலை மாதம் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட காலம். ஆமாம், “2012”, “லண்டன் \", “ஒல\n“படிக்காத மேதை” – கர்மவீரர் காமராசர்\n-- சித்ரப்ரியங்கா பாலசுப்பிரமணியன். \"படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு\" என்னும் கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு உகந்தவரான நம் படிக்காத மேதை காமராஜர் பற்ற\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-01-23T08:14:45Z", "digest": "sha1:R55J5QTGMD4X2VGHZK7FJA6I2H2J4WVA", "length": 10943, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "தென்னாபிரிக்க உலகக்கிண்ண அணியில் இடம்பெற்றுள்ள நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உபாதை! | Athavan News", "raw_content": "\nசேது சமுத்திர திட்டம் : பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவு\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கானை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nதென்னாபிரிக்க உலகக்கிண்ண அணியில் இடம்பெற்றுள்ள நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உபாதை\nதென்னாபிரிக்க உலகக்கிண்ண அணியில் இடம்பெற்றுள்ள நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உபாதை\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் தென்னாபிரிக்கா அணி, தற்போது முக்கிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை இழக்க நேரிட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண தொடர், ஆரம்பமாவதற்கு இன்னமும் 25 நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் தற்போது இத்தொடருக்கு தயாராகி வருகின்றது.\nஇந்த நிலையில், தென்னாபிரிக்கா அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான கார்கிஸோ ரபாடா, லுங்கி இங்கிடி, எய்ன்ரிச் நோர்ட்ஜ் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோர் உபாதைக்குள்ளாகியுள்ளனர்.\nஇதில் குறித்த நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுமே உலகக்கிண்ண தொடரில் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்த நிலையில், வேகப்பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தும் தென்னாபிரிக்கா அணி முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கப் போகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇதேவேளை, அவர்கள் உலகக்கிண்ண தொடருக்கு முன்னர், காயத்திலிருந்து மீண்டுவிட்டால் உலகக்கிண்ண அணியில் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசேது சமுத்திர திட்டம் : பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவு\nசேது சமுத்திர திட்டம் தொடர்பான நிலை குறித்து பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கானை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவ\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸான கொரோனா வைரஸ் எப்படி உருவாகியது என்பது குறித்து, விஞ்ஞானிக\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nமணிப்பூர் தலைநகரான இம்பாலில் சக்தி வாய்ந்த குண்டொன்று வெடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியி\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nசம்மாந்துறையில் அதிகளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nபிரான்ஸில் பல்வேறு பகுதிகளில் ஏற்படுள்ள கடும் வெள்ளப் பெருக்கினால் இதுவரை, 1,500 பேர் பாதுகாப்பான இட\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரையில் குரல் பதிவுகளை சமர்ப்பிக்கவில்லை என நாடாளுமன்றத்தி\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் கைது\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் மூவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தி வெளியி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-01-23T08:00:43Z", "digest": "sha1:RPWNF7GEA5RSH26JHGA2NEVNEWPELB3A", "length": 18666, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "ஹிஸ்புல்லா | Athavan News", "raw_content": "\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nயாழ். பல்கலை மாணவி கொலை: விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவல்\nபுலிகளிடமிருந்து நாட்டை மீட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தவறு இல்லை-கெஹலிய\nபொதுத்தேர்தல் விவகாரம் - சு.கவினருக்கும் மஹிந்த அணிக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nயாழ். சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறும் முறைகேடு: விசாரணைக்கு அமைச்சரவையில் தீர்மானம்\nபுதிய சபை முதல்வராக தினேஷ்: ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பொறுப்பேற்பு\nயாழில் நல்லூர் கோயிலை பறைசாற்றும் பிரம்மாண்ட வளைவு - பணிகள் தீவிரம்\nபெண்களின் மீதான பாலியல் சீண்டல்கள் - பாப்பரசரின் கோரிக்கை\nஅமெரிக்காவின் தாக்குதலில் முக்கிய தளபதிகளை இழந்தது ஈரான்: ட்ரம்ப் ருவிற்றரிலும் சீண்டல்\n400 ஓட்டங்கள் சாதனையை தகர்க்க யாருக்கு வாய்ப்புண்டு\nநடப்பு ஆண்டில் ஜாம்பவான்கள் வீழ்த்தப்படுவார்கள்: டோமினிக் தீயேம்\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nரிஷாட், ஹக்கீம், ராஜித உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை\nமுன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரத்ன, ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராவணா பலய அமைப்பின் இணைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ள... More\nவாக்கினை பதிவு செய்தார் ஹிஸ்புல்லா\nஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லா தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார். அதற்கமைய காத்தான்குடி அல்மில்லத் வித்தியாலயத்தில் அவர் இன்று (சனிக்கிழமை) காலை தனது வாக்கினை பதிவு செய்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 ... More\nசஹ்ரானுடனான காணொளியில் நான் வருவதற்கு ஹிஸ்புல்லாவே காரணம் – ஹக்கீம்\nபயங்கரவாதி சஹ்ரானுடனான காணொளியில் தான் வருவதற்கு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவே காரணம் என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவ... More\nசஹ்ரானை போன்று சமூகப்பற்றாளனாக போலி வேசம் போடும் ஹிஸ்புல்லா- மன்ஸூர் சாடல்\nசமூக பற்றாளனாக தன்னை அடையாளப்படுத்திகொண்டு ஈன செயலில் ஈடுபட்ட பயங்கரவாதி சஹ்ரானை போன்றே வேட்பாளர் ஹிஸ்புல்லாவை பார்க்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்ஸூர் தெரிவித்துள்ளார். சம்மாந்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந... More\nதேர்தலில் ஹிஸ்புல்லா களமிறங்கியிருப்பது தற்கொலைக்கு சமனானது: பைசல் காசிம்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஹிஸ்புல்லா களமிறங்கியிருப்பது தற்கொலைக்கு சமனானதென சுகாதார சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து ... More\nஇனவாத கூட்டணியின் கூலிப்படையாக ஹிஸ்புல்லா இயங்குகிறார்- ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு\nஇனவாத பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லா மௌனமாக இருந்தார். தற்போது இனவாத கூட்டணியின் கூலிப்படையாக இயங்குகிறாரென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்று (ஞாயிற்ற... More\nதொடர் குண்டுத் தாக்குதலுக்கு ஒரு சமூகத்தை குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது: ஹிஸ்புல்லா\nஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத் தாக்குதலை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஒரு சமூகத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்று ஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். ஏறாவூரில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்... More\nமுஸ்லிம்களின் வாக்கில்லாமல் யாரும் ஜனாதிபதியாக முடியாது – ஹிஸ்புல்லா\nவிடுதலைப்புலிகளுக்கு எதிராக போரிட அரசாங்கமே ஆயுதம் வழங்கியது என ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் ... More\nமுஸ்லிம்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் – ஹிஸ்புல்லா\nமுஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு இனியாவது தீர்வு கிடைக்க வேண்டும் என ஜனாதி���தி வேட்பாளர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு பத்திரங்களை நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்ததன... More\nஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கு பயங்கரவாத அமைப்பு நிதியுதவி – FCID தகவல்\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் பெருமளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு பல்கலைக்கழத்திற்கு சவுதி அரேபிய அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்பொன்ற... More\nஒத்திவைக்கப்பட்டது அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம்\nதேர்தலுக்காக மாத்திரம் தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் என சிந்திக்கவில்லை – ஹேஷா விதானகே\nசம்பந்தனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் எதனையும் மீளப் பெற தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்\nகாணாமல் போனவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதையே ஜனாதிபதியின் கருத்து வெளிப்படுத்துகிறது – அருந்தவபாலன்\nகூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள சிக்கல்: சுமந்திரன் – சரவணபவன் இடையில் வலுக்கும் தர்க்கம்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwikipedia.blogspot.com/2007/05/", "date_download": "2020-01-23T07:54:14Z", "digest": "sha1:SHAFJF6QHH36LGNNEQACU62AM4NHAQ2A", "length": 20960, "nlines": 146, "source_domain": "tamilwikipedia.blogspot.com", "title": "தமிழ் விக்கிப்பீடியா: May 2007", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு\nதமிழ் WikiSource தளம் தொடங்கப்பட்டுள்ளது\nகட்டற்ற நூலகத் திட்டமான WikiSource தற்போது தமிழிலும் தொடங்கப்பட்டுள்ளது. பார்க்க - http://ta.wikisource.org\nநாட்டுடமை ஆக்கப்பட்டுள்ள அல்லது காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்டுள்ள பழங்கால மற்றும் தற்காலத் தமிழ் நூல்களை இங்கு சேகரித்து வைக்கலாம். ஏற்கனவே இயங்கி வரும் நூலகம் திட்டம், மதுரைத் திட்டம் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நூல்களையும் இங்கு சேமித்து வைப்பது பொருத்தமாக இருக்கும்.\nதமிழ் விக்கி நூல்கள் திட்டத்தில் ஏற்கனவே திருக்குறள் போன்ற நூல்கள் கிடைக்கின்றன. அவற்றையும் கூடிய விரைவில் இங்கு நகர்த்துவோம்.\nபி.கு - தற்போது இத்திட்டத்தை விக்கிமூலம் என்று அழைத்து வருகிறோம். இந்தப் பெயர் பொருத்தமானது தான் என்று உறுதி செய்த பிறகு, இப்பெயரை அதிகாரப்படியாகப் பயன்படுத்த இருக்கிறோம். வேறு பெயர் பரிந்துரைகள் இருந்தாலும் தயவுசெய்து தெரிவிக்கவும்.\nஆக்கம்: அ. இரவிசங்கர் | A. Ravishankar at 4:10 AM 8 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nஆங்கில விக்கிபீடியாவில் தமிழ்நாடு வரலாறு முதற்பக்த்தில்\nஆங்கில விக்கிபீடியாவில் தமிழ்நாடு வரலாறு பற்றிய ஆங்கில கட்டுரை சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்பட்டு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. http://en.wikipedia.org/wiki/History_of_Tamil_Nadu சென்று அதைப் படிக்கலாம். தமிழ் விக்கிபீடியாவில் தமிழ்நாடு வரலாறு தனிக்கட்டுரையாக இன்னும் ஆக்கப்படவில்லை. எனினும் தமிழ்நாடு பற்றிய கட்டுரையை இங்கு http://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு சென்று படிக்கலாம். ஆர்வம் இருந்தால் தமிழ்நாடு வரலாறு பற்றிய தமிழ்க் கட்டுரையை நீங்களே தொடங்கலாம்.\nஆக்கம்: நற்கீரன் at 8:01 AM 2 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nதமிழ் விக்கிபீடியா - பங்களிப்பாளர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்\n1. தமிழ் விக்கிபீடியாவில் யார் யார் எழுதலாம்\nயார் வேண்டுமானாலும் எழுதலாம். வயது, கல்வி, நாடு போன்ற தகுதிகள் ஏதும் தேவை இல்லை. ஓரளவாவது பிழை இல்லாமல் தமிழில் எழுதத் தெரிந்தவர் அனைவரையும் வரவேற்கிறோம்.\n2. அடையாளம் காட்டாமல் எழுத இயலுமா\nதாராளமாக. ஏதேனும் ஒரு புனைப்பெயரில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொண்டு உங்கள் உண்மை விவரங்கள் எதையும் தரத் தேவையின்றி கட்டுரை எழுதலாம். ஒரு பயனர் கணக்குக்கு உரியவர் எந்த IP முகவரியில் இருந்து இயங்குகிறார் என்ற விவரம் பொதுப்பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. பிற பயனர்களுக்கும் தெரியாது. அதே வேளை, பயனர் கணக்கில் புகுபதியாமல் கட்டுரைகள் எழுதினால், உங்கள் IP முகவரி பதியப்பட்டு பொதுப் பார்வைக்கு வைக்கப்படும் என்பதை இங்கு கருத்��ில் கொள்ளவும்.\n3. என்னென்ன தலைப்பில் கட்டுரைகள் எழுதலாம்\nவிக்கிபீடியா ஒரு கலைக்களஞ்சியம். ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது என்று நீங்கள் நினைக்கும் எதைக் குறித்தும் எழுதலாம். மாற்றுக் கருத்து இருக்கும்பட்சத்தில் பிற பயனர்களுடன் உரையாடி முடிவு காணலாம். அறிவியல், வரலாறு, நடப்பு நிகழ்வுகள், விளையாட்டு, சமயம், அரசியல், பொது அறிவு, புவியியல், பொறியியல், தமிழ், இலக்கியம், திரைப்படங்கள் என்று எண்ணற்ற தலைப்புகளில் உங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் எழுதலாம்.\n4. கட்டுரைகள் மட்டும் தான் எழுத வேண்டுமா\nஅவசியம் இல்லை. ஏற்கனவே, இருக்கும் கட்டுரைகளைப் படித்துப் பார்த்து அவற்றை மேம்படுத்த கருத்து தெரிவிக்கலாம். அவற்றில் உள்ள தகவல், எழுத்து. கருத்துப் பிழைகளைத் திருத்தலாம். விக்கிபீடியா நிர்வாகம் மற்றும் ஒழுங்கமைப்பில் உதவலாம்.\n5. ஒரு துறை குறித்து எழுத அதில் வல்லுனராக இருக்க வேண்டுமா\nநீங்கள் எழுதும் துறையில் நீங்கள் வல்லுனராக இருந்தால் மகிழ்ச்சி. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. உங்களுக்கு ஆர்வம், அக்கறை, அறிவு உள்ள துறைகளில் நீங்கள் எழுதலாம்.\n6. ஆங்கில விக்கி கட்டுரைகளை மொழிபெயர்த்து எழுதலாமா\nதாராளமாக எழுதலாம். காப்புரிமை விலக்கு அளிக்கப்பட்ட எந்த ஆக்கத்தில் இருந்தும் மொழிபெயர்த்து தமிழ் விக்கிபீடியாவில் சேர்க்கலாம்.\n7. கட்டுரை எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்\nநீங்கள் கட்டுரையைத் தொடங்கும் போது குறைந்தது மூன்று வரி அளவாவது இருந்தால் பரவாயில்லை. விக்கிபீடியா ஒரு கூட்டு முயற்சி என்பதால், உங்கள் கட்டுரைத் தலைப்புகளில் ஆர்வமுடைய பிற பயனர்களும் இணைந்து கட்டுரையை மேம்படுத்துவர். நீங்களும் நேரம் கிடைக்கும்போது உங்கள் கட்டுரைகளை கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தலாம். விரிவுபடுத்தலாம்.\n8. தமிழில் வெளியாகி உள்ள நூல்கள், தளங்களில் இருந்து அப்படியே எடுத்து எழுதலாமா\nஒரு நூலையோ தமிழ்த் தளத்தையோ முழுமையாகப் படியெடுத்துத் தமிழ் விக்கிபீடியாவில் இடுவதை நாங்கள் வரவேற்பதில்லை. காப்புரிமை உள்ள ஆக்கங்களுக்கு மதிப்பளிக்க முற்படுகிறோம். பொருத்தமான இடங்களில் மேற்கோளாக ஓரிரு வரிகளைக் குறிப்பிடலாம். உசாத்துணையாக அந்நூல், தள விவரங்களைத் தரலாம். கட்டுரையில் வெளியிணைப்பாக அத்தளத்தை இணைக்கலாம்.\n9. வலைப்பதிவில் உள்ள கட்டுரைகளை அப்படியே விக்கிபீடியாவில் இடலாமா\nவலைப்பதிவு எழுத்து நடை வேறு. கலைக்களஞ்சிய எழுத்து நடை வேறு. தமிழ் விக்கிபீடியாவில் உள்ள சில கட்டுரைகளை பார்வையிட்டாலே, கலைக்களஞ்சிய நடை என்றால் என்ன என்று புலப்படும். எனவே, வலைப்பதிவுக் கட்டுரைகளை அப்படியே இட இயலாது. தகுந்த மாற்றங்களைச் செய்த பிறகே இட இயலும். உங்களால், இயன்ற மாற்றங்களைச் செய்து நீங்கள் இட்டால் விக்கியாக்கத்தில் அனுபவமுள்ள பிற பயனர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.\n10. குறைந்தது எத்தனை கட்டுரைகள் எழுத வேண்டும்\nவிக்கிபீடியா ஒரு தன்னார்வல முயற்சி. உங்களால் இயன்ற எண்ணிக்கையில் இயன்ற போது எழுதலாம். ஒரு கட்டாயமும் இல்லை. குறைந்தபட்ச எண்ணிக்கைத் தேவையும் இல்லை.\n11. யார் விக்கிபீடியா கட்டுரைகளை அங்கீகரிக்கிறார்கள்\nநீங்கள் கட்டுரையை எழுதி இடும் முன் யாருடைய அனுமதியும் பெறத் தேவை இல்லை. நேரடியாக நீங்கள் கட்டுரைகளை இடலாம். நீங்கள் கட்டுரைகளில் செய்யும் மாற்றங்கள் உடனுக்குடன் பொதுப்பார்வைக்கு வரும். உங்கள் கட்டுரையில் பெரிய மாற்றங்களை விரும்பும் பயனர்கள் உங்களுடனும் கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் உரையாடி மாற்றங்களைச் செயற்படுத்துவார்கள்.\n12. என்னை அறியாமல் கட்டுரையில் பிழை விட்டால் என்ன செய்வது\nதமிழ் விக்கிபீடியா மாற்றங்களை 24 மணி நேரமும் உலகெங்கும் உள்ள தமிழ் விக்கிபீடியா ஆர்வலர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். அதனால், எளிதில் புலப்படும் பிழைகளை அவர்களே களைந்து விடுவார்கள். நீங்கள் விடும் பிழைகளுக்காக உங்களைக் குறை சொல்ல மாட்டார்கள். மாறாக, அப்பிழைகளைக் களைய இயன்ற அளவு உதவுவார்கள். அதனால், பிழை விட்டு விடுவோமோ என்ற தயக்கத்தின் காரணமாக பங்களிக்காமல் இருக்கத் தேவை இல்லை.\n13. கட்டுரைகளில் எழுதியவர் பெயரை இடலாமா\nகட்டுரைப்பக்கங்களில் உங்கள் பெயரை இட இயலாது. எனினும், ஒவ்வொரு கட்டுரையிலும் யார், என்னென்ன மாற்றங்களை, எப்போது செய்தார்கள் என்பது அக்கட்டுரையோடு இணைந்து வரலாற்றுப் பக்கத்தில் அறியக் கிடைக்கும்.\n14. கட்டுரைகளில் தூய தமிழில் தான் எழுத வேண்டுமா\nஅனைத்து நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு தற்போதும் என்றும் புரியும் வகையில் இயன்ற அளவு நல்ல பொதுத் தமிழில் எழுதப் பரிந்துர��க்கிறோம். இயன்ற இடங்களில் வடமொழி, ஆங்கிலம், பிற மொழிச் சொற்களைத் தவிர்த்து விடுவது நல்லது. தகுந்த சொற்களுக்கான ஆலோசனைகளை பிற பயனர்கள் அளிப்பர்.\n15. தமிழ் விக்கிபீடியா பங்களிப்பால் கருத்து வேறுபாடுகள், சண்டைகள், மன உளைச்சல் வர வாய்ப்புண்டா\nஇல்லை. தமிழ் விக்கிபீடியா பயனர்கள் மிகுந்த கண்ணியத்துடனும் நன்னோக்கத்துடனும் நட்புணர்வுடனும் செயல்படுகிறார்கள். இங்கு கருத்துக்களை மட்டுமே கண்ணியமான முறையில் விமர்சிக்கிறோமே தவிர, கருத்தைச் சொன்னவர்களையோ அவர்களின் பின்புலத்தையோ விமர்சிப்பதில்லை. இதனால், ஓர் இணக்கமான சூழல் உறுதிப்படுத்தப்படுகிறது.\n16. தமிழ் விக்கிபீடியா குறித்த சந்தேகங்களை எங்கு கேட்பது\nஇந்த வலைப்பதிவில் கேட்கலாம். இல்லை, இந்தப் பக்கத்தில் கேட்கலாம்.\nஆக்கம்: அ. இரவிசங்கர் | A. Ravishankar at 6:44 AM 2 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nதமிழ் விக்கி திட்டங்களைப் பரப்புங்கள்\nதமிழ் WikiSource தளம் தொடங்கப்பட்டுள்ளது\nஆங்கில விக்கிபீடியாவில் தமிழ்நாடு வரலாறு முதற்பக்த...\nதமிழ் விக்கிபீடியா - பங்களிப்பாளர்கள் அடிக்கடி கேட...\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்.\nகட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்\nஅறிவியல் - கூட்டு வலைப்பதிவு\nவிருபா- தமிழ் நூல்கள் தகவல் திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2013/02/blog-post.html", "date_download": "2020-01-23T08:53:21Z", "digest": "sha1:X2TMECPJBSTF7D554USSQNVCOKAD7TNH", "length": 16413, "nlines": 244, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: கடல்-சாத்தானும் தேவதையும்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nகடல்-நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெளிவந்திருக்கும் மணிரத்னத்தின் படம். இடைவெளி கூடிப்போனதாலும் ஜெயமோகனின் கதை வசனப்பங்களிப்பாலும் எதிர்பார்ப்பைக்கூட்டிய படம்.\nவணிகப்படத்துக்கே உரிய வழக்கமான தன் பாணி மசாலாக்களை -பிரம்மாண்டமான காட்சி அமைப்பு,சம்பந்தமே இல்லாத உடை அலங்காரத்துடன் கடல்வெளி மக்கள் ஆடும் குழு நடனம்-\nஎன்று மணிரத்னம் ஆங்காங்கே தூவியிருந்தாலும் கூட கதையின் அடிநாதச்செய்தியின் அற்புதத்தாலும்,பின் களத்துக்கு ஏற்றபடி அமையும் ஜெயமோகனின் மிகப்பொருத்தமான உரையாடல்களாலும்,அர்விந்த்சாமி,அர்ஜுனின் பண்பட்ட நடிப்பாலும் கடல் தன் கம்பீரம் குன்றாமல் முழக்கம் செய்யத் தவறவில்லை என்றே சொல்லலாம்.\nஅர்விந்த்சாமியின் மிகையற்ற நடிப்பும் சற்றும் அலட்டிக்கொள்ளாத அர்ஜுனின் லாவகமும் படத்தின் பலம்.நாயக நாயகியரை விடவும் படத்தை நிமிர்த்துவதும்,கட்டிப்போடுவதும் இவ்விருவரின் நடிப்பும் பாத்திர முரண்களை மிகச்சரியாக உள் வாங்கி வெளிப்படுத்தியிருக்கும் அனுபவத் தெளிவுமே.\nஉண்மையான கிறித்தவ இறையியல் இந்தப்படத்தைப்போல வேறெதிலும் சரியாக வெளிப்பட்டதில்லை. சாத்தானாக இருந்து மனித நிலைக்குத் திரும்பியவன் ஒருபோதும் -அவன் நினைத்தாலும் கூட மீண்டும் சாத்தான் நிலைக்குத் திரும்ப முடியாது என்ற செய்தி படத்தில் தாமஸின் பாத்திரத்தில் [கௌதம்] மட்டுமல்லாமல் அர்ஜுனின் பாத்திர அமைப்பின் வழியாகவும் மிகத் தெளிவாக அதன் அழகியலோடு-கதைப்போக்கோடு இணைந்தபடி கிடைக்கிறது.ஜெயமோகனின் பங்களிப்பை அதன் வழி உணர முடிகிறது.\nபியாட்ரிஸின் பாத்திரம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இடம் பெற்றிந்தால்- அவர் பங்கு பெறும் காட்சிகள் இன்னும் சற்று அதிகம் இடம் பெற்றிருந்தால் கௌதமின் மன மாற்றத்துக்குப் போதிய அழுத்தம் கிடைத்திருக்கலாம்.குழந்தைத்தனமான பாத்திரத்தைக்குழந்தையாகவே மாறிச் செய்திருக்கும் துளசி பாராட்டப்பட வேண்டியவர்.\nகௌதமும் முதல் படம் என்ற உணர்வு தோன்றாதபடி தன் பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார்.\nராஜீவ் மேனனின் காமரா கடலின் பல்வேறு முகங்களை,பரிமாணங்களை,அழகுகளை,ஆவேசத்தைக் காட்சிகளுக்குத் தகுந்தபடி கொண்டு வந்து கொட்டியிருக்கிறது.\nரஹ்மானின் இசையில் ’’நெஞ்சுக்குள்ளே’’ இனிமேல் பெரும் கவனம் பெறக்கூடும்.படத்தின் இறுதிக்காட்சியில் ஒலிக்கும் பாடல்வரிகள் ரசிக்கக்கூடியதாக இருந்தபோதும் படம் முடிந்த பிறகு நீண்டு கொண்டு போகும் காட்சிகள் அலுப்பூட்டுவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.\nகன்னத்தில் முத்தமிட்டாலுடன் தொலைந்து போயிருந்த மணிரத்னத்தைக் கடல் சற்றே வெளிக்கொணர்ந்திருந்தாலும் இந்தப்படத்தைப் பொறுத்த வரையில் ஒட்டுமொத்தமாக மனதில் இடம் பிடிப்பது நேர்மையான கிறித்தவ போதகராக வரும் அர்விந்த்சாமியே ...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கடல் , திரைப்பார்வை\nசாத்தானாக இருந்து மனித நிலைக்குத் திரு���்பியவன் ஒருபோதும் -அவன் நினைத்தாலும் கூட மீண்டும் சாத்தான் நிலைக்குத் திரும்ப முடியாது என்ற செய்தி படத்தில் தாமஸின் பாத்திரத்தில் [கௌதம்] மட்டுமல்லாமல் அர்ஜுனின் பாத்திர அமைப்பின் வழியாகவும் மிகத் தெளிவாக அதன் அழகியலோடு-கதைப்போக்கோடு இணைந்தபடி கிடைக்கிறது// இப்படி ஒன்று இருக்குன்னு இப்பத்தான் புரியுது ..\n13 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:21\nநம்ம தில்லி ஓவியர் முத்துசாமி கூட ஒரு காட்சியில் சிறிது நேரம் வந்து போகிறார்.\n13 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:44\nபடத்தில் அர்ஜுன் அவர்கள் சாத்தான் என்று அடிக்கடி சொல்வது இன்னும் யதார்த்தமாக, எளிமையாக,ஜீவனோடு கையாள பட்டிருக்க வேண்டும்.பிரசார தொனி தெரிகிறது மேடம்.\n22 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 1:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nஊடறு போன்ற பல சிந்தனைகளைத் தூண்டும் உச்சி மாநாடுகளில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.. – விஜி ஜெகதீஷ்- சிங்கப்பூர்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/10/blog-post_1.html", "date_download": "2020-01-23T09:20:14Z", "digest": "sha1:TQOEKZE52BZLLB72TAKDSEXQMROVU5YE", "length": 8525, "nlines": 133, "source_domain": "www.nsanjay.com", "title": "திரும்பிப்பார் | கதைசொல்லி", "raw_content": "\nமுதியோர் தின நாளில்..ஒரு பெரியவரின் சுய தீர்ப்பு..\nஅப்பா என கூப்பிட்ட நீ\nமுதுமை வந்த பின்னல் என்\nமுகம் பார்த்தும் நீ உன்\nதினம் தரும் தேநீரை விட..\nசு ராபின்சன் 7:32:00 am\nபுதிய தமிழன் வலைதிரட்டி ( http://tamiln.org/ )\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\n சாதிகள் உள்ளதடி பாப்பா இது இப்போ.. .\" சாதிகள் என்பதை, என் வலையில் ஒரு பதிவாக...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபன்றித்தலைச்சியும் - பங்குனித்திங்களும் - மணியம் சேர்ம்\nபங்குனி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித்திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்க...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=762&cat=10&q=General", "date_download": "2020-01-23T07:55:56Z", "digest": "sha1:YDHW7CLKLQZ5JYG3ZZQAXDCTML4OYIEO", "length": 15125, "nlines": 158, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nசி.ஏ.,வுக்கு சமமாகக் கருதப்படும் சி.எஸ்., என்னும் கம்பெனி செகரடரி படிப்பு பற்றி சொல்லுங்கள். | Kalvimalar - News\nசி.ஏ.,வுக்கு சமமாகக் கருதப்படும் சி.எஸ்., என்னும் கம்பெனி செகரடரி படிப்பு பற்றி சொல்லுங்கள். செப்டம்பர் 19,2009,00:00 IST\nகாமர்ஸ் படிப்பவருக்கான தொழிற்படிப்புகளாகக் கருதப்படுவது சி.ஏ., கம்பெனி செகரடரிஷிப், ஐ,சி.டபிள்யூ.ஏ., போன்றவை. இதில் கம்பெனி செகரடரிஷிப் படிப்பும் சிறப்பான வேலை வாய்ப்புகளைத் தரக்கூடியது. ஒரு நிறுவனத்திற்கான சட்ட பூர்வமான ஆலோசனைகளை தருவது கம்பெனி செகரடரி தான்.\n50 லட்சத்திற்கு மேல் நிலையான ஷேர் முதலீட்டைக் கொண்டிருக்கும் நிறுவனம் ஒவ்வொன்றும் கம்பெனிஸ் ஆக்ட் எனப்படும் கட்டாய\nவிதிகளின் படி ஒ���ு கம்பெனி செகரடரியை தனது பணியில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பல்வேறு துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, வணிக விதிகளை நன்றாக அறிந்திருப்பது, திறமையான மேலாண்மை ஆகியவற்றில் கம்பெனி செகரடரி தான் முக்கிய பங்காற்றுகிறார்.\nஇந்தியாவில் இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரடரிஸ் ஆப் இந்தியா ன்னும் அமைப்பு தான் இந்தத் தொழிற்படிப்பை நடத்துகிறது. இதில் 3 நிலைகளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.\n* அடிப்படைப் படிப்பு (Foundation Course)\n* முதன்மைப் படிப்பு (Final Course)\nஇந்த 3 படிப்புகளையும் வெற்றிகரமாக முடிப்பவர் பின்பு கம்பெனி\nஅடிப்படைப் படிப்புக்கு பிளஸ் 2 முடித்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பு இது பட்டப்படிப்பு தகுதியாக இருந்தது.அடிப்படைப் படிப்புக்கான தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இடைநிலைத் தேர்வில் கலந்து கொள்ளலாம். பட்டப்படிப்பு முடித்திருப்பவர்கள் அடிப்படைப் படிப்பை விட்டுவிட்டு இதில் நேரடியாகச் சேரலாம்.\nமுதன்மைப் படிப்பு எனப்படும் பைனல் தேர்வில் இன்டர்மீடியட் தேர்வில் வெற்றி பெறுபவர் கலந்து கொள்ளலாம்.தபால் மூலமாகவோ நேரடியாகவோ 18 மாதங்கள் சிறப்புப் பயிற்சி பெற்ற பின்பு தான் இந்தத் தேர்வை எழுத முடியும். இதற்கு கட்டாயமான நடைமுறைப் பயிற்சியும் தேவை.\nகம்பெனி செகரடரி படிப்பை முடிப்பவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் தவிர அரசுத் துறையிலும், சட்ட நிறுவனங்களிலும் சிறப்பான பணி வாய்ப்பைப் பெற முடிகிறது. எம்.பி.ஏ.,வில் நிதிப் பிரிவை சிறப்பாகப் படித்து திறமைகளின் அடிப்படையில் உயர் பதவியைப் பெறும் ஒருவர் பெறும் சம்பளத்திற்கு ஈடான சிறப்பான சம்பளம் இதற்கும் தரப்படுகிறது.\nஇந்தியாவில் இந்தப் படிப்பை நடத்துவது ஒரே நிறுவனம் தான். ஐ.சி.எஸ்.ஐ., எனப்படும் இந்த நிறுவனத்தின் தலைமையகம் டில்லியில் உள்ளது. மேலும் கோல்கட்டா, மும்பை, சென்னை மற்றும் டில்லியில் மண்டல அலுவலகங்கள் உள்ளன. மேலும் 36 இடங்களில் கிளைகள் உள்ளன. 10 உட்கிளைகளும் இருக்கின்றன.\nபுது எண் 9 பழைய எண் 4,\nவீட்கிராப்ட்ஸ் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 034,\nசி3, 3வது மாடி, ஏ.ஆர்.பிளாசா, 16/17 வடக்கு வெளி வீதி, மதுரை 625 001. போன் 2340797\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nபி.எஸ்சி., இன்டீரியர் டிசைனிங் முடித்துள்ள நான் இதில் மேலே என்ன படிக்கலாம்\nசண்டிகாரிலுள்ள இந்தோஸ்விஸ் டிரெய்னிங் சென்டர் நடத்தும் படிப்புகள் பற்றி கூறவும்.\nதிரைப்படங்களில் ஆர்ட் டைரக்ஷன் செய்யும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரவும்.\nஜிப்மர் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டதா\nநான் ஆனந்தன். பன்னிரெண்டாம் வகுப்பை முடித்த கலைப் பிரிவு மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/tag/kashmir/", "date_download": "2020-01-23T08:27:01Z", "digest": "sha1:YRL3IRB6YJEZG5UK7BEGRZMKHCKKVLLH", "length": 6081, "nlines": 93, "source_domain": "marumoli.com", "title": "Kashmir Archives -", "raw_content": "\nகடனில் மூழ்கும் இலங்கை | ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு திசைகளில்\nநோர்வேயின் அனுசரணையில் கிளிநொச்சியில் மிதக்கும் மின்னாலை\nஎதிர்க்கட்சித் தலைவர் மனை குறித்த கருத்துகள் வருத்தம் தருவன – திரு.சம்பந்தன்\nயாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கொலை | கணவர் கைது\nகாஷ்மீரில் இந்தியாவின் படை குவிப்பு | பலவந்த இணைப்புக்கான முயற்சியா\nகாஷ்மீர் பிரச்சினை புதிய திருப்பத்தை எடுத்திருக்கிறது. இந்திய அரசினதும் படைகளினதும் நகர்வுகள் பெரியதொரு நடவடிக்கைக்குத் தயாராவதாகவே படுகிறது. நாஷனல் கான்பரன்ஸ் தலைவர் ஒமார் அப்துல்லாவும் பிடிபி தலைவர்\nகாஷ்மீரின் கதை | பாராத பக்கம்\n” இராணுவப் பிணக்குகளில் இரண்டு வகையுண்டு. ஒன்று பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படுவது. மற்றது வன்முறையினால் தீர்க்கப்படுவது. முதலாவது மனிதரின் குணாதிசயம், இரண்டாவது விலங்குகளின் குணாதிசயம். முதலாவது தோல்வியில்\nகடனில் மூழ்கும் இலங்கை | ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு திசைகளில்\nநோர்வேயின் அனுசரணையில் கிளிநொச்சியில் மிதக்கும் மின்னாலை\nஎதிர்க்கட்சித் தலைவர் மனை குறித்த கருத்துகள் வருத்தம் தருவன – திரு.சம்பந்தன் January 23, 2020\nயாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கொலை | கணவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/about/kelvin-lux-lumens-par-pur/", "date_download": "2020-01-23T08:06:38Z", "digest": "sha1:2LAXAFBLY673V25IS5MPNPBBRSD3OFSS", "length": 29411, "nlines": 125, "source_domain": "ta.orphek.com", "title": "கெல்வின் லக்ஸ் லுமன்ஸ் பார் புர் • ஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்இடி லைட்டிங்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.��ி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nKELVIN, LUX, LUMENS, PAR, மற்றும் PUR ஐப் புரிந்துகொள்ளுதல்\nவிளக்கவியலாளர் கெல்வின் பெரும்பாலும் ஒளிக் ஆதாரங்களின் வண்ண வெப்பநிலையின் அளவையாகப் பயன்படுத்தப்படுகிறார்.\nகறுப்பு உடல் கதிர்வீச்சு கதிர்வீச்சின் வெப்பநிலையில் உருவாக்கப்படும் நிறத்தை ஒளிரச் செய்யும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.\n4000 K பற்றி கீழே உள்ள வெப்பநிலைகளுடன் கருப்பு நிறங்கள் சிவப்பு நிறத்தில் தோன்றும், அதோடு 7500 K ஐ மேலே உள்ள நீல நிறத்தில் தோன்றும்.\nவண்ணமயமான வெப்பநிலை முக்கியமாக படத்தொகுப்பு மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியவற்றில் முக்கியமானது, இதில் சுமார் பத்தொன்பது கன வண்ண வெப்பம் பகல் படப்புழுக்களுக்கு பொருந்துகிறது, இதனால் உண்மையான வண்ணங்களை உருவாக்குகிறது. வண்ணம் சம்பந்தப்பட்டிருக்கும் வரை நான்கோம்களை நேரடியாக எதிர்க்கும் வகையில் கெல்வின் என்று குறிப்பிடுவதில் சிறப்பாக உள்ளது.\nஒரு 20,000K விளக்கு நீலம் / நீலம் தோன்றுகிறது, அதே நேரத்தில் 425 நானோமீட்டர்கள் (400-XNUM NM ஒரு அளவில்) சிகரங்கள் கூட ஒரு நீளம் / தோற்றம் கொண்ட நீளம் கொண்ட ஒரு 700K விளக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். நானோமீட்டர் அலைவரிசைகளால் கெல்வின் இருந்து மாறுபடுகிறது. நானோமீட்டர் என்பது மின்காந்த கதிர்வீச்சின் வெளிச்சத்தை அளவிட பயன்படும் மற்றும் வண்ண வெப்பநிலை அல்ல. காணக்கூடிய ஒளி மின்காந்த கதிர்வீச்சு ஆகும், இது மனித கண்க்குத் தெரியும் மற்றும் பார்வைக்கு நம் உணர்வுக்கு பொறுப்பாகும்.\nகாணக்கூடிய ஒளியானது அலைநீளத்தை 380 நானோமீட்டரிலிருந்து சுமார் 740 நானோமீட்டர்கள் வரை இருக்கும்.\nதெளிவான அகல அலைவரிசைக்கு இடையில் காணக்கூடிய ஒளி பரவலானது நீண்ட அலைநீளங்களில் காணப்படும், மற்றும் கண்ணுக்கு தெரியாத புற ஊதாக்கதிர் நடுவில் காணப்படுகின்றது. எங்கள் நோக்கங்களுக்காக நாம் 400 முதல் 700nm வரை விழும் தெளிவான வெளிச்சத்தில் ஆர்வமாக உள்ளோம். இது PAR ஆனது பொதுவாக அளவீடு செய்யப்பட்டது மற்றும் அக்வாரி ஒளி விளக்குகள் விழும் ஸ்பெக்ட்ரம்.\nநன்னீர் ஆலை வளர்ச்சி, ஆர்பெக் LED தொழில்நுட்பம் 14K வெள்ளை\nநன்னீர் ஆலை வளர்ச்சிக்கு, Orphek எல்.ஈ. டி டெக்னாலஜி 14K வெள்ளை, பிளஸ் சிவப்பு மற்றும் நீல எல்.ஈ.டபிள்ஸ் சரியானது என்று கருதப்படுகிறது, அவை க்ரோரோபோல் A மற்றும் B வரம்புகளில் உள்ள peaks ஐ வெளியிடுவது சிறந்தது, இது தாவர வளர்ச்சிக்காக மிகவும் பயனளிக்கும். 14K விளக்குகள் கூட SPS மற்றும் LPS corals சிறந்த வளர்ச்சி வழங்கும்.\nகூடுதல் செயல்மிகு செயல்திறன் (420-480 என்.எம்.ஏ) இந்த விளக்குகளுடன் பெரும்பாலும் பவளப்பாறைகள் மற்றும் மீன்களை மிகவும் அழகாக தோற்றமளிக்கவும், தேவையான ஸ்பெக்ட்ரம் நிரப்பவும் பயன்படுத்தப்படுகின்றன.\nஉப்பு நீரை விட அதிக அடர்த்தியை (குறிப்பிட்ட ஈர்ப்பு) காரணமாக நன்னீரை விட சற்று அதிக ஒளி ஆற்றல் உறிஞ்சப்படுகிறது. இது சம்பந்தமாக, 6500K இயல்பான வெளியீடு ஃப்ளோரசன்ட் விளக்குகள் SPS மற்றும் LPS பவளப்பாறைகள் மேற்பரப்பில் இருந்து 12 க்கும் அதிகமான அங்குலங்கள் வைத்திருப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இல்லை.\n9,000 to 10,000K விளக்குகள் பொதுவாக மென்மையான மற்றும் LPS பவளப்பாறைகள் நல்ல வளர்ச்சி விகிதம் உற்பத்தி ஆனால் SPS பவளப்பாறைகள் வளர்ச்சி குறைகிறது.\nஉலோக halide மற்றும் எல்.ஈ. லைட்டிங் பிரபலமாக இது 14,000K விளக்குகள் மேலே விளக்குகள் விட தண்ணீர் ஊடுருவி மற்றும் இன்னும் SPS உட்பட அனைத்து பவளப்பாறைகள் ஒரு நல்ல PAR நிலை வழங்கும். இந்த விளக்கு தேர்வானது, ஆழமான ஆழம் கொண்ட டாங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது, இது ஒரு நல்ல PAR நிலை அடைய தீவிரம் உள்ளது.\n20,000K விளக்குகள் 14,000K விளக்குகளை விட குறிப்பிடத்தக்க bluer மற்றும் பல பவளப்பாறைகள் காணப்படும் ஒளிரும் நிறமிகளை அனைத்து வெளியே கொண்டு வரும். தனியாக பயன்படுத்தும் போது, ​​SPS வளர்ச்சி மெதுவாக அல்லது முற்றிலும் நிறுத்தப்படும் என்று குறைபாடு உள்ளது. இந்த காரணத்திற்காக, இந்த விளக்குகள் SPS பவளப்பாறைகள் வைக்க விரும்பும் என்றால் ரீஃப் டாங்கிகள் மட்டுமே விளக்கு பயன்படுத்த கூடாது.\nஇதனால்தான், பவளப்பாறைகள் தேவைப்படும் ஸ்பெக்ட்ரம் வரம்பை (PUR) வழங்கும் 18,000K விளக்குகள் மிகவும் விரும்பத்தக்கவை. அதிர்ஷ்டவசமாக, இந்த எல்.ஈ. லைட்டிங் பொருள்களின் வடிவில் கிடைக்கின்றன ஆனால் எல்.ஈ. லைட் பொருத்திகளை உற்பத்தி செய்யும் ஒவ்வொரு நிறுவனத்திலும் கிடைக்காது.\nநானோமீட்டர் வரம்பில் வண்ண ஒப்பீடு\nவண்ணம் ஒரு விளக்கு அல்லது ஒரு குற���ப்பிட்ட நானோமீட்டர் வரம்பு கொண்ட வெளிச்சம் இல்லை என பல நானோமீட்டர் எல்லைகள் ஒரு குறிப்பிட்ட கெல்வின் வெப்பநிலை விளக்கு உருவாக்க பயன்படுத்த முடியும், அதே அதே 1 + 3 மற்றும் 2 + இரண்டு சமமான 2.\nவிரும்பும் வண்ண வெப்பநிலையைத் தொடர்ந்து பராமரிக்கும்போது பவள வளர்ச்சிக்கு தேவையான அலைநீளங்களை வழங்க பல உற்பத்தியாளர்கள் இதை செய்வார்கள்.\nலக்ஸ் என்பது ஒளியின் தீவிரத்தின் அளவைக் குறிக்கிறது, ஒரு லக்ஸ் சதுர மீட்டருக்கு ஒரு லம்மனுக்கு சமம். ஒரு லக்ஸ் வாசிப்பு மட்டுமே மனித கண் மிகவும் உணர்திறன் கொண்டது (பச்சை) மற்றும் ஒரு லக்ஸ் மீட்டர் 580 Nm மீது அலைநீளங்களை அளவிட முடியாது என்று ஒரு லக்ஸ் வாசிப்பு மட்டுமே மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஇது இன்னும் நன்னீர் செடிகள் மற்றும் ரீஃப் ஆக்வாரியாவில் சில பவளப்பாறைகளுக்கு ஒரு பயனுள்ள அளவீடு ஆகும். சில ஆய்வுகள் குறைந்தபட்ச ஒளி தீவிரம் மீன் ஆழமான பகுதியில் 3,000 லக்ஸ் விட குறைவாக இருக்க வேண்டும் என்று காட்டியுள்ளன.\nநான் தனிப்பட்ட முறையில் அது என்னை விட அதிகமாக எங்காவது சுற்றி லக்ஸ் வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு வெப்பமண்டல ரீஃபில் லக்ஸ் மேற்பரப்பில் உள்ள 15,000 மற்றும் 110,000 இடையே மேற்பரப்பு மற்றும் 120,000 முதல் ஒரு மீட்டர் வரை பரப்பிற்குள் அளவிடப்படுகிறது.\nலுமன்ஸ் மற்றும் லக்ஸ் ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசம், லக்ஸ் லுமினியத்தை விட பரவலானது மற்றும் எமது நோக்கத்திற்காக உள்ள பகுதியை கணக்கில் எடுத்துக்கொள்வது என்பது lumens விட அதிக விரும்பத்தக்கதாக உள்ளது. 1000 லுக்ஸ் ஒரு ஒளிரும் ஒரு சதுர மீட்டர் வரை ஒரு சதுர மீட்டர் விளக்குகள் ஒரு பகுதிக்குள் குவிந்தனர்.\nஅதே 1000 lumens பத்து சதுர மீட்டர் மேல் பரவியது என்றால் அது மட்டும் ஒரு மங்கலான ஒளிர்வு உற்பத்தி செய்யும் XXX லக்ஸ். மீன்வழி பொழுதுபோக்குக்காக கிடைக்கும் மலிவான லக்ஸ் மீட்டர் மீது ஒரு லக்ஸ் வாசிப்பு இந்த சூத்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் லுமன்ஸ் செய்யப்படுகிறது.\nசதுர மீட்டருக்கு 1 lux = 1 lumen. இது சதுர அடிக்கு 1 lux = 0.0929 lumens ஆகும்.\nPAR என்பது 400 முதல் 700 நானோமீட்டர் வரையிலான நிறமாலை வரம்பில் ஒளிச்சேர்க்கை செயலில் கதிர்வீச்சின் சுருக்கமாகும். பவளப்பாறைகள், அனிமோன்கள், கிளாம்கள் மற்றும் பிற ஒளிச்சேர்க்கை வாழ்வின் திசுக்களில் வாழ���ம் தாவரங்கள் மற்றும் சிம்பியோடிக் ஜூக்ஸாந்தெல்லா ஆல்காக்கள் தேவைப்படும் வரம்பு இதுவாகும். இந்த விலங்குகளுக்குத் தேவைப்படும் உணவுத் தேவைகளில் 90% ஐ உற்பத்தி செய்வதால் இந்த விலங்குகள் இறந்துவிடும். பெரும்பாலான ஒளிச்சேர்க்கை வாழ்க்கை PAR உள்ளடக்கிய முழு நிறமாலை வரம்பைப் பயன்படுத்துவதில்லை, ஆனால் PUR (ஒளிச்சேர்க்கை பயன்படுத்தக்கூடிய கதிர்வீச்சு) வரம்பில் வெளிச்சத்திற்கு சிறந்த முறையில் பதிலளிக்கிறது. உயர் PAR அமைப்புகளாக விளம்பரப்படுத்தப்படும் ஒளி சாதனங்கள் மற்றும் விளக்குகள் இருப்பதால் இது பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். PAR நிலை பெறப்பட்ட ஸ்பெக்ட்ரல் வரம்பைக் காண ஸ்பெக்ட்ரோகிராப்பை வழங்கவில்லை. ஒளிச்சேர்க்கை முதுகெலும்புகள் 400-550 nm மற்றும் 620-740 nm க்கு இடையில் அலைநீளங்களில் விழும் ஒளிக்கு சிறந்த முறையில் பதிலளிக்கின்றன, இது PUR வரம்பாகும். 300 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றின் PAR வாசிப்பு முழு PAR நிறமாலை வரம்பில் (400-700 nm) உற்பத்தி செய்யப்படும் அலைநீளங்களிலிருந்து பெறப்பட்டிருந்தால், இந்த ஆற்றல் ஒளிச்சேர்க்கை விலங்குகளுக்கு தேவையில்லை, மேலும் வீணான ஆற்றல் . வாங்குவதற்கு முன் ஒரு விளக்கு அல்லது எல்.ஈ.டி பொருத்தத்தின் ஸ்பெக்ட்ரோகிராப்பைப் பார்ப்பது மிகவும் முக்கியமானது என்பதற்கு இது ஒரு காரணம். இது ஒரு PAR மீட்டர் உண்மையில் அளவிடும் அலைநீளங்களைக் காண உங்களை அனுமதிக்கும். ஒரு தொட்டியின் ஆழமான பகுதியில் 150 இன் PAR வாசிப்பு அனைவரின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும், ஆனால் விளக்கு அல்லது எல்.ஈ.டி மேலே வழங்கப்பட்ட PUR வரம்பில் வழங்கப்பட்ட மிக இலகுவான அன்பான பவளப்பாறைகள். பல பொழுதுபோக்கு ஆர்வலர்களுடன் ஒரு பொதுவான தவறான கருத்து என்னவென்றால், அவர்கள் சொல்வார்கள் \"என் புதிய எல்.ஈ.எல் ஒளி எனது பழைய மெட்டல் ஹலலை ஒளி போல பிரகாசமாக இல்லை\". இந்த அலைநீளங்கள் பவளப்பாறைகள் மற்றும் பிற ஒளிச்சேர்க்கை வாழ்க்கைக்கு தீவிரமாக இருந்தாலும், PUR அலைநீளத்துடன் பொருத்தப்பட்ட எல்.ஈ.டி பொருத்தங்கள் ஒளியின் அலைநீளங்களைப் பயன்படுத்துகின்றன. புற ஊதா கிருமி நாசினி விளக்கை நீங்கள் ஏன் நேரடியாகப் பார்க்க விரும்பவில்லை என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அலைநீளம் காரணமாக இது உங்கள் கண்களுக்கு பிரகாசமாகத் தெரியவில்லை, ஆனால் சேதப்படுத்தும் கதிர்கள் மிகவும் தீவிரமானவை மற்றும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்\nAPogee MQ-200 குவாண்டம் மீட்டர் PAR அளவிடும் ஒரு நல்ல கருவி. உங்கள் ரீஃப் தொட்டியில் நீங்கள் கணிசமான முதலீடு செய்திருந்தால், இந்த மீட்டர் ஒரு மதிப்புமிக்க வாங்குதல் ஆகும், ஏனெனில் விளக்குகள் மாற்றப்பட வேண்டியிருக்கும் என்பதையும், ஒரு பவளப்பாறை தேவையான அளவை ஒளி.\nதொகுப்பாளர்கள் குறிப்பு: ஆர்பெக் எல்.ஈ. லைட்டிங் தயாரிப்புகள், ஒவ்வொன்றிற்கும் மேலோட்டமான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளன, இவை ஸ்பெக்ட்ரோஜிராம்களையும் லுமேன் வெளியீட்டையும் நிரூபிக்கின்றன.\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வ���ைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/", "date_download": "2020-01-23T08:54:38Z", "digest": "sha1:2APS6HTL4G2LXTPOBSPXJY3D6RWZSMMV", "length": 8625, "nlines": 122, "source_domain": "tamil.boldsky.com", "title": "Prenatal Care Tips in Tamil | Pregnancy Diet & Exercises tips in Tamil | பிரசவத்திற்கு முன் பராமரிப்பு", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசூரிய கிரகணத்தின் போது கர்ப்பிணிகள் இதெல்லாம் கட்டாயம் செய்யக்கூடாது தெரியுமா\nகர்ப்ப காலத்தில் பெண்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா\nஇந்த சீன முறையை வைச்சு கருவில் இருக்கிறது என்ன குழந்தைனு துல்லியமா சொல்லிரலாம் தெரியுமா\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கான 10 பொதுவான காரணங்கள்\nகர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகர்ப்பமாக இருக்கும் போது லூபஸ் பிரச்சனையுடன் வாழ்வதற்கான சில டிப்ஸ்...\nகருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்\nகர்ப்ப காலத்தின் போது தாவரங்களினால் ஏற்படும் அழற்சி உங்கள் குழந்தையை பாதிக்குமா\nகர்ப்ப காலத்தில் உங்கள் முகத்திற்கு எந்த மாதிரியான பேஸ்பேக் போடலாம்\nகர்ப்ப காலத்தில் செய்யும் மசாஜ்க்கு இவ்ளோ நன்மைகள் இருக்கா\nகர்ப்ப காலத்தில் வயிற்று சுருக்கங்கள் எதனால் ஏற்படுகிறது. நல்லதா\nகர்ப்ப காலத்தில் சாப்பிடும் மீன் மாத்திரைக்கு இவ்ளோ நன்மையா\nகர்ப்பகாலத்தில் முகங்களில் ஏற்படும் கருந்திட்டுக்களை எப்படி சரி செய்வது\nஉங்கள் கர்ப்ப காலத்தில் கவனமாக இருக்க வேண்டிய முக்கிய தருணங்கள் என்ன தெரியுமா\nகர்ப்பகாலத்தின் போது ஒரு வாரத்திற்கு நீங்கள் எத்தனை கிலோ எடை அதிகரிக்க வேண்டும் தெரிய��மா\nகுழந்தைகளுக்கு நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ பாதுகாப்பானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது\nகர்ப்பகாலத்தில் பெண்கள் கொய்யாப் பழம் சாப்பிடலாமா \nகர்ப்ப காலத்தில் என்னென்ன சரும பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமாஇப்படியெல்லாமா உங்கள் அழகை கெடுக்கும்\nகர்ப்பகாலத்தில் ஏற்படும் மன உளைச்சல் இவ்வளவு பாதிப்ப ஏற்படுத்துதா \nகர்ப்ப காலத்தில் நீங்கள் எப்போது எல்லாம் மருத்துவரிடம் செல்ல வேண்டும் தெரியுமா\nகர்ப்பகாலத்தில் அதிமதுரமா வேணவே வேணாம் கருச்சிதைவுக்கு நீங்களே காரணம் ஆகாதீர்கள்\nஉங்கள் கர்ப்ப காலத்தின்போது சோம்புக்கீரை உண்ணலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/automobiles/news/2020-hyundai-creta-spotted-in-india/articleshow/69097879.cms", "date_download": "2020-01-23T09:52:35Z", "digest": "sha1:34FAQ3SRZSI6GCMXMMQKSOK4ZKG2SGQY", "length": 17757, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "2020 hyundai creta : சோதனையின் போது சிக்கிய புதிய ஹூண்டாய் 2020 கிரெட்டா கார்..! - 2020 hyundai creta spotted in india | Samayam Tamil", "raw_content": "\nசோதனையின் போது சிக்கிய புதிய ஹூண்டாய் 2020 கிரெட்டா கார்..\nஇந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ள மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா காருக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.\nஇந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் புதிய ஹூண்டாய் 2020 கிரெட்டா கார்\n2020 ஹூண்டாய் கிரெட்டா கார் பிஎஸ்6 தேர்வு பெற்ற எஞ்சினுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இந்த கார், ரூ. 9.99 லட்சம் முதல் ரு. 15.65 வரை விலை பெறலாம் என தெரிகிறது\nஹூண்டாய் நிறுவனத்தின் புதிய 2020 கிரெட்டா காம்பேக்ட் எஸ்யூவி காரின் ஸ்பை புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த காரின் முகப்புத் தோற்றம் ஹூண்டாய் வென்யூ கார் மாடலை போல இருப்பதாக ஆட்டோத்துறை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனார்.\nகடந்த 2015ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்த கிரெட்டா காம்பேட் எஸ்யூவி கார், விற்பனையில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்தியாவில் 2015 தொடங்கி, இதுவரை 3.7 லட்சம் கிரெட்டா கார்களை விற்பனை செய்துள்ளது ஹூண்டாய்.\nஇதனுடைய விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக கிரெட்டாவின் புதிய தலைமுறை மாடலை ஹூண்டாய் தற்போது தயாரித்து முடித்துள்ளது. இந்தியாவில் 2020ம் ஆண்டு நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போவின் போது இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்படுகிறது.\nதற்ப��து, இந்த காருக்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. விரைவில் ஹூண்டாய் வெளியிடும் புதிய வென்யூ காரின் தோற்றத்தில், 2020 கிரெட்டா காரின் முகப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.\n2020 கிரெட்டா காரில் கேஸ்கேட் வடிவத்திலான முகப்பு கிரில், ஸ்பிளிட் முகப்பு விளக்குகள், டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் கவனம் ஈர்க்கின்றன. தவிர, தற்போதைய மாடலை விட இந்த புதிய மேம்படுத்தப்பட்ட கார் அளவில் சற்று பெரியதாக உள்ளது. அதனால் கேபின் வசதி சற்று தாரளாமாகவே இருக்கலாம்.\nஹூண்டாய் 2020 கிரெட்டா காரில் 4 சிலிண்டர், டூயல் விடிவிடி பெற்ற 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது அதிகப்பட்சமாக 123 பிஎச்பி பவர் மற்றும் 154 டார்க் திறனை வெளிப்படுத்தும். மேலும், இதில் உள்ள 4 சிலிண்டர், VGT உடன் கூடிய CRDi 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகப்பட்சமாக 128 பிஎச்பி பவர் மற்றும் 265 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.\nஇரண்டு எஞ்சின்களுக்கு 6 ஸ்பீடு திறன் கொண்ட மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் 2020 கிரெட்டா காரில், கூடுதலாக 4 சிலிண்டர் CRDi 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட தேர்வும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஇந்த மாடல் கர் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி பவர் மற்றும் 224 டார்க் திறன் வெளிப்படுத்து. எனினும், இந்த கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. மாசு உமிழ்வு விதிகளை பின்பற்றி, புதிய கிரெட்டா கார் எஞ்சினில் பிஎஸ்-6 மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.\nஇபிடி உடன் கூடிய ஏபிஎஸ், மல்டிபிள் ஏர்பேக்ஸ், ஹில் ஸ்டார் அசிஸ்ட் கட்டுப்பாடு, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், வெக்கிள் ஸ்டேபிளிட்டு மேனேஜ்மெண்ட், பார்க்கிங் அசிஸ்ட் அமைப்பு, எலெட்ரோகிரோமிக் மிரர், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், வேகத்தை அளவீடும் செய்யும் கருவி, தானாக இயங்கும் திறன் பெற்ற கதவு, கார்னரிங் லேம்ப் மற்றும் ஐஸோபிக்ஸ் வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் 2020 கிரெட்டா காரில் உள்ளன.\nஇந்தியாவில் புதிய கிரெட்டா கார் எஞ்சின் தேர்வுகளுக்கு ஏற்றவாறு ரூ. 9.99 லட்சம் (டெல்லி-எக்ஸ்ஷோரூம்) மற்றும் ரூ. 15.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை விலை நிர்ணய��் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் எம்.ஜி. ஹெக்டார், ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹேரியர் போன்ற கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nஇனிமேல் கவலையே வேண்டாம்- ஓட்டுநர் உரிமம் வாங்குவதில் புதிய நடைமுறை..\nவாகனங்களுக்கு பாஸ்ட்டேக் பெறுவது எப்படி\nமின்சார ஆட்டோ விளம்பரத்தில் நடித்த அமேசான் சி.இ.ஓ ஜெஃப் பெசோஸ்..\nகூகுள் மேப் செயலியில் புதிய வசதி அறிமுகம்- விவரம் உள்ளே..\nசென்னை தாம்பரம் - வேளச்சேரி இடையே லைட் ரயில் சேவை- எது என்ன லைட் ரயில்..\nமேலும் செய்திகள்:புதிய தலைமுறை கிரெட்டா|next gen creta car|Hyundai|auto expo 2020|2020 ஹூண்டாய் கிரெட்டா|2020 hyundai creta\nரஜினி மகளுக்கு இரண்டாவது திருமணம் நடக்கிறதே... காரணம் யார்\nகணவன் மீது நடவடிக்கை எடுக்காத காவலருக்கு அடி... பெண் ஆவேசம்\nபவன் வர்மா அவர் விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளட்டும்: ப...\nசிஏஏவை ஏன் ஆதரிக்கிறோம் தெரியுமா அதிமுக முன்னாள் அமைச்சர் க...\nஅதிமுக பாஜக கூட்டணியை ஒட்ட வைத்த அமைச்சர்\nஉங்களுக்கு மட்டும்தான் வீர விளையாட்டா\nரூ. 6.95 லட்சம் ஆரம்ப விலையில் 2020 Tata Nexon Facelift கார் அறிமுகம்..\nரூ. 4.60 லட்சம் விலையில் புதிய Tata Tiago Facelift விற்பனைக்கு அறிமுகம்..\nரூ. 5.75 லட்சம் ஆரம்ப விலையில் புதிய Tata Tigor Facelift விற்பனைக்கு அறிமுகம்..\nடாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..\nமின்சார ஆட்டோ விளம்பரத்தில் நடித்த அமேசான் சி.இ.ஓ ஜெஃப் பெசோஸ்..\nகணவன் மீது நடவடிக்கை எடுக்காத காவலருக்கு அடி... பெண் ஆவேசம்\n திமுக, அதிமுக வார்த்தை போர்\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n48MP ட்ரிபிள் கேமரா + 32MP செல்பீ; இந்த Mi ஸ்மார்ட்போனின் விலை நிரந்தரமாக குறைக்..\nSiddharth தனுஷ் ஏங்கிக் கிடக்க சித்தார்த்துக்கு அடித்தது ஜாக்பாட்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசோதனையின் போது சிக்கிய புதிய ஹூண்டாய் 2020 கிரெட்டா கார்..\nXiaomi : வவந்து விட்டது சியோமியின் ஸ்மார்ட் சைக்கிள்\nஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபுள்ய��� கார்களை வாடகைக்கு விடும் மு...\nபுதிய மாருதி ஆல்டோ ஃபேஸ்லிஃப்ட் கார் ரூ. 2.94 லட்சத்தில் விற்பனை...\nஇப்படியொரு தள்ளுபடியை பாத்திருக்க மாட்டீங்க; வாக்காளர்களை ஈர்த்த...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-23T07:15:01Z", "digest": "sha1:3XHFG6A3QMOO2UQVBDUXEV4MKKX4TG37", "length": 8994, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "லோகதடாகம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 25\nபகுதி மூன்று : முதல்நடம் – 8 மணிபுரத்தின் அரசர் சித்ரபாணனின் அரண்மனைக்குச் செல்வதற்கான அழைப்பு முந்தைய நாள் மாலைதான் ஃபால்குனையிடம் அளிக்கப்பட்டது. குறும்படகில் விருந்தினருக்கான மூங்கில்மாளிகையை அடைந்து மென்சுருள் கொடிகளில் மிதித்து ஏறி உள்ளே சென்றாள். அத்தீவு காற்றில் மெல்ல கிழக்கு நோக்கி சென்று கொண்டிருப்பதை உணர்ந்து அவ்விந்தையை எண்ணி புன்னகைத்தாள். அங்கிருந்த ஏவலர் தலைவன் தலைவணங்கி “தாங்கள் இன்று இரவு இங்கு தங்கி இளைப்பாறவேண்டும் என்றும், நாளை காலை கதிர் எழுந்து, மந்தண மன்று …\nTags: ஃபால்குனை, சித்ரபாணன், சித்ராங்கதன், மணிபுரி, மணிபூரகம், லோகதடாகம், ஹிரண்யதூமர்\nகரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 75\nஅருகர்களின் பாதை 24 - ஜெய்சால்மர், சாம் மணல் திட்டு\nபிரகாஷ் சங்கரனின் ‘வேஷம்’ மீண்டும் ஒரு கடிதம்\nகீதை உரை: கடிதங்கள் 7\n'வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை - 21\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம�� தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2017/08/02145903/1100042/high-court-madurai-bench-sets-31-december-deadline.vpf", "date_download": "2020-01-23T08:30:40Z", "digest": "sha1:JFWWSZUGP2ILJWIUXGVPDOQMFT3YVHTY", "length": 17309, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அரசுக்கு டிசம்பர் 31 வரை கெடு விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை || high court madurai bench sets 31 december deadline for aiims location", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய அரசுக்கு டிசம்பர் 31 வரை கெடு விதித்தது ஐகோர்ட் மதுரை கிளை\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, மத்திய அரசுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை கெடு விதித்துள்ளது.\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, மத்திய அரசுக்கு டிசம்பர் 31-ம் தேதி வரை கெடு விதித்துள்ளது.\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், அதற்கான இடங்களை தேர்வு செய்து தெரிவிக்கவும் கடந்த 19.6.2014-ல் தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி மதுரை தோப்பூர், தஞ்��ாவூர் செங்கிப்பட்டி உள்பட 5 இடங்களை தேர்வு செய்து தமிழக அரசு 31.10.2014-ல் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அந்த இடங்களை மத்திய குழு நேரில் ஆய்வு செய்தது. ஆனால் அதன் பிறகும் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைக்கப்படும் என்பது இதுவரை மத்திய அரசால் அறிவிக்கப்படவில்லை. இது பற்றி உரிய அறிவிப்பு வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வக்கீல் தெரிவித்தார்.\nஇதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எவ்வளவு நாளாகும் அதற்கான இடத்தை தேர்வு செய்து அறிவிக்க எவ்வளவு காலம் தேவை அதற்கான இடத்தை தேர்வு செய்து அறிவிக்க எவ்வளவு காலம் தேவை என்பது குறித்த விவரத்தை இன்று பிற்பகலுக்குள் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.\nபிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இடத்தை ஆய்வு செய்து முடிவு செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கும்படி மத்திய அரசு வக்கீல் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, டிசம்பர் 31-ம்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\n‘தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும். இடத்தை ஆய்வு செய்து முடிவு செய்ய 2 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை ஜனவரி 1-ல் அறிவிக்கவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nதமிழ்நாடு எய்ம்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 2022ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டம் - மத்திய அரசு தகவல்\nதஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை: மத்திய குழு பரிந்துரை\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து\nதிமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nராமநாதபுரத்தில் கைதான 3 பேரின் பயங்கரவாத பின்னணி - திடுக்கிடும் தகவல்\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/education/?printable=Y&page=3", "date_download": "2020-01-23T08:37:19Z", "digest": "sha1:7EQTF6BFC53GVU46UEUYZSELXGKX73UP", "length": 2867, "nlines": 70, "source_domain": "www.nhm.in", "title": "கல்வி", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nபள்ளிகளில் பாகுபாடு பொருளியல் கற்பித்தலில் புதுமைகள் பாடப்பொருளும் கற்பித்தல் முறைகளும்\nவி.நடராஜன்,ஸ்ரீதேவி பழனிசாமி,வசந்தா சிவராமன் சென்டம் கைட்ஸ் சென்டம் கைட்ஸ்\nப்ளஸ் +1 கசடறக் கற்க கற்பிக்க எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்.\nஎன்.சொக்கன் மு.கனகலட்சுமி டாக்டர் க.விஜயகார்த்திகேயன், ஐ.ஏ.எஸ்.\nகல்வி ஒருவர்க்கு எது சரிய��ன கல்வி MBA மூன்றெழுத்து மந்திரம்\nபாலகிருஷ்ணன் முனைவர் வெ. இறையன்பு எஸ்.எல்.வி.மூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/tamil-movie/", "date_download": "2020-01-23T07:20:59Z", "digest": "sha1:FVKZLRDBKVQQKJ5SCAVX7Z2U4R755C2K", "length": 19104, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "tamil movie Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபூசணி தோசை- செய்வது எப்படி\nராஜபாட்டை விமர்சனம் – Rajapattai Movie Review – ராஜபாட்டை சினிமா விமர்சனம்\nராஜபாட்டை விமர்சனம் – Rajapattai Movie Review – ராஜபாட்டை சினிமா விமர்சனம்\nTagged with: 3, Rajapattai, Rajapattai + Vikram, rajapattai film review, Rajapattai movie, rajapattai movie review, Rajapattai movie songs, rajapattai review, tamil movie, ஃபிகர், அரசியல், அழகு, கை, சினிமா, சினிமா விமர்சனம், தம்பி, தீக்ஷா சேத், நடிகை, நடிகைகள், மசாலா, ராஜபாட்டை, ராஜபாட்டை சினிமா விமர்சனம், ராஜபாட்டை திரை விமர்சனம், ராஜபாட்டை விமர்சனம், ராஜபாட்டை விம்ர்சனம், விக்ரம், விமர்சனம், ஷ்ரயா\nராஜபாட்டை விமர்சனம் – Rajapattai Movie [மேலும் படிக்க]\nமீண்டும் தயாரிப்பாளருக்கு ஃபோன் போடும் நடிகை சோனா\nமீண்டும் தயாரிப்பாளருக்கு ஃபோன் போடும் நடிகை சோனா\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: 3, actress, bharathiraja, Genelia, karthika nair, parthiban, sona, tamil actress, tamil movie, tamil movies, அன்னக்கொடியும் கொடிவீரனும், அம்மா, அரசியல், கார்த்தி, கார்த்திகா நாயர், குரு, கை, சினிமா, சோனா, ஜெனிலியா, நடிகை, நடிகை விருந்து, பாரதிராஜா, பார்த்திபன், பூஜை, விழா\nமீண்டும் தயாரிப்பாளருக்கு ஃபோன் போடும் நடிகை [மேலும் படிக்க]\nஒஸ்தி விமர்சனம் – Osthi Movie Review – ஒஸ்தி சினிமா விமர்சனம்\nஒஸ்தி விமர்சனம் – Osthi Movie Review – ஒஸ்தி சினிமா விமர்சனம்\nTagged with: 3, osthi, osthi film, osthi film review, osthi movie, osthi movie review, osthi music, osthi review, Osthi review English, Osthi richa, Osthi simbu, osthi songs, Osthi tamil movie, osthi tamil movie review, Osthi vimarsanam, Richa, simbu, tamil movie, அபி, அம்மா, அரசியல், அழகு, ஒஸ்தி vimarsanam, ஒஸ்தி சினிமா விமர்சனம், ஒஸ்தி திரை விமர்சனம், ஒஸ்தி திரைப்பட விமர்சனம், ஒஸ்தி பாடல்கள், ஒஸ்தி விமர்சனம், கட்சி, கலகலகலசலா, கை, சினிமா, சினிமா விமர்சனம், சிம்பு, சிம்பு + ரிச்சா, சிம்பு பாடல், ஜித்தன், தம்பி, தரணி, தலைவர், திரை விமர்சனம், பெண், மசாலா, ரிச்சா, வாடி வாடி ஸ்வீட் பொண்டாட்டி, விமர்சனம்\nஒஸ்தி விமர்சனம் – Osthi Movie [மேலும் படிக்க]\nவேலாயுதம் விமர்சனம் வேலாயுதம் சினிமா விமர்சனம்\nவேலாயுதம் விமர்சனம் வேலாயுதம் சினிமா விமர்சனம்\nTagged with: tamil actor, tamil hero vijay, tamil movie, velayudham cinema review, velayudham movie review, velayudham mp3 songs, velayudham vimarsanam, velayutham + vijay + genelia, velayutham movie review, velayutham mp3, velayutham mp3 download, velayutham songs download, velayutham vijay, vijay, அம்மா, அர்ச்சனை, கை, சினிமா, சினிமா விமர்சனம், சூர்யா, சென்னை, நடிகர் விஜய், பத்திரிக்கை, பால், பெண், மசாலா, விஜய், விமர்சனம், வேதம், வேலாயுதம், வேலாயுதம் + ஜெனிலியா, வேலாயுதம் + விஜய், வேலாயுதம் + ஹன்சிகா, வேலாயுதம் mp3, வேலாயுதம் கதை, வேலாயுதம் சினிமா, வேலாயுதம் ப்ரிவ்யூ சினிமா விமர்சனம், வேலாயுதம் ப்ரிவ்யூ திரைப்பட விமர்சனம், வேலாயுதம் ப்ரிவ்யூ விமர்சனம், வேலாயுதம் விமர்சனம், ஹன்சிகா\nவேலாயுதம் விமர்சனம் – வேலாயுதம் திரை [மேலும் படிக்க]\nமுரண் விமர்சனம் – முரண் – மிதமான ரன் – அனந்து…\nமுரண் விமர்சனம் – முரண் – மிதமான ரன் – அனந்து…\nஎதையுமே லட்சியம் செய்யாத பணக்கார இளைஞன் மற்றும் [மேலும் படிக்க]\nவெடி விமர்சனம் சமீரா ரெட்டி விஷாலின் மசாலா ரொட்டி\nவெடி விமர்சனம் சமீரா ரெட்டி விஷாலின் மசாலா ரொட்டி\nவெடி விமர்சனம் வெடி சினிமா விமர்சனம் [மேலும் படிக்க]\nபில்லா 2 ல் அஜித் ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டன்\nபில்லா 2 ல் அஜித் ஹீரோயின் பார்வதி ஓமனக்குட்டன்\nTagged with: Ajith, Ajith + Billa2, Billa 2, Miss India, Parvathy Omanakuttan, tamil movie, tamil movies, அஜித், அஜித் + பில்லா2, அஜித் + பில்லா2, அஜித் ஹீரோயின், அஜித் ஹீரோயின், பார்வதி ஓமனக்குட்டன், பில்லா2, மிஸ் இந்தியா, ஹீரோயின்\nபில்லா 2 ல் அஜித் ஹீரோயின் [மேலும் படிக்க]\nஇளவரசி விமர்சனம் – ரீமா சென்னின் கில்மா விருந்து\nஇளவரசி விமர்சனம் – ரீமா சென்னின் கில்மா விருந்து\nTagged with: tamil actress, tamil movie, கதாநாயகி, கவர்ச்சி, காதல், கில்மா, கை, சினிமா, சினிமா விமர்சனம், சென்னை, படுக்கை, படுக்கையறை, விமர்சனம்\nஇளவரசி விமர்சனம் இளவரசி திரைப்பட விமர்சனம் [மேலும் படிக்க]\nவேலாயுதம் – ப்ரிவ்யூ விமர்சனம் – வெற்றி வேலா வெந்த புண்ணில் வேலா\nவேலாயுதம் – ப்ரிவ்யூ விமர்சனம் – வெற்றி வேலா வெந்த புண்ணில் வேலா\nTagged with: tamil actor, tamil hero vijay, tamil movie, velayudham cinema review, velayudham movie review, velayudham mp3 songs, velayudham vimarsanam, velayutham + vijay + genelia, velayutham movie review, velayutham mp3, velayutham mp3 download, velayutham songs download, velayutham vijay, vijay, அம்மா, அர்ச்சனை, கை, சினிமா, சினிமா விமர்சனம், நடிகர் விஜய், பத்திரிக்கை, விஜய், விமர்சனம், வேதம், வேலாயுதம், வேலாயுதம் + ஜெனிலியா, வேலாயுதம் + விஜய், வேலாயுதம் + ஹன்சிகா, வேலாயுதம் mp3, வேலாயுதம் கதை, வேலாயுதம் ப்ரிவ்யூ சினிமா விமர்சனம், வேலாயுதம் ப்ரிவ்யூ திரைப்பட விமர்சனம், வேலாயுதம் ப்ரிவ்யூ விமர்சனம், வேல���யுதம் விமர்சனம், வேலை, ஹன்சிகா\nவேலாயுதம் விமர்சனம் – ப்ரிவ்யூ விமர்சனம் [மேலும் படிக்க]\nபூசணி தோசை- செய்வது எப்படி\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.yaseennikah.com/index.php?City=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF&Gender=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-23T09:11:47Z", "digest": "sha1:RW5LCFI7YQXUMLGKGNLRJWFECLP5UOJF", "length": 21603, "nlines": 571, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony - Yaseen Nikah", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா\t கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி\t கன்னூர்பாலக்காடுமூணாறு\t அரியலூர்இராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்\tஅனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n40 வயதிற்கு குறைவான, வேலையுள்ள‌, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n10 வீடு, 30 சென்ட் மனை.\nமருத்துவ துறை சார்ந்த மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nதிருநெல்வேலி அருகில் வசிக்கும் நல்ல வேலையில் உள்ள மணமகன் தேவை\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுழந்தை இல்லை. தகுந்த மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபி.இ. - (கணினி அறிவியல்)\nபி.இ. - (கணினி அறிவியல்)\n2 வீடு, 2 கிரவுண்ட் மனை\nநடுத்தர வர்க்க குடும்பம். 7 வது வகுப்பு படிக்கும் ஒரு சகோதரி இருக்கிறார். தந்தை வளைகுடாவிலிருந்து திரும்பி மேலாண்மையில் மேலாளராக சென்னையில் பணியாற்றுகிறார். தாய் இல்லத்தரசியாக இருக்கிறார். பி.இ. படித்த மண‌மகன், தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nவெளிநாட்டிலோ அல்லது உள்நாட்டிலோ வேலை செய்கின்ற, மணமகன் சம்மதம்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 கிரவுண்ட் மனை\n32 வயதிற்கும் குறைவாக‌ உள்ள‌, டிகிரி படித்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n6 வயதுதில் ஒரு பெண் பிள்ளை, உள்ளது.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகூரியர் - கணக்காளர் - (சென்னை)\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஎம்.இ படித்த, மணமகன் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1168&cat=10&q=General", "date_download": "2020-01-23T09:14:50Z", "digest": "sha1:2PSWPCPFB3DB7PMRCQEI5WJDIUDTBRLR", "length": 9687, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபி.பார்ம் முடிப்பவருக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nபி.பார்ம் முடிப்பவருக்கு என்ன பணி வாய்ப்புகள் உள்ளன\nபி.பார்ம் முடிக்கவிருக்கும் நீங்கள் செல்லக் கூடிய வேலைகள் இவை தான். பார்மசிஸ்ட், டிரக் தெரபிஸ்ட், ஹாஸ்பிடல் டிரக் கோ ஆர்டினேட்டர், ஹெல்த் இன்ஸ்பெக்டர், பிரிஸ்கிரிப்சன் பிரிபரேட்டர், டிரக் இன்ஸ்பெக்டர், கெமிக்கல்/டிரக் இன்ஸ்பெக்டர், கெமிக்கல்/டிரக் டெக்னீசியன், ரிசர்ச் ஆபிசர், பாதாலஜிக்கல் லேப் அசிஸ்டன்ட்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nமெர்ச்சன்ட் நேவி பணி பற்றிக் கூறவும்.\nடிப்ளமோ, மாலைநேரக்கல்லூரி படிப்��ுகளுக்கு கடன் கிடைக்குமா\nஎன் பெயர் குமரகுரு. இந்த ஆண்டு நான் எனது பி.பார்ம்., படிப்பை நிறைவுசெய்கிறேன். எனக்கு, ஆராய்ச்சியில் விருப்பமில்லை. எனவே, இத்துறையிலேயே தொடர்ந்து இருக்கும் வகையிலும், மெடிக்கல் சேல்ஸ் பிரதிநிதியை விடவும், தொழில்முறையில் உயர்ந்த இடத்தில் இருக்கும் வகையிலும், பொருத்தமான படிப்பைப் பற்றி எனக்குத் தெரிவிக்கவும்.\nஇன்சூரன்ஸ் கம்பெனிகளில் ஏஜன்டாக பணியாற்ற விரும்புகிறேன். இதில் போதிய வருமானம் கிடைக்குமா\nஆஸ்திரேலியாவில் கல்வி பயில்வது தொடர்பாக இந்தியாவில் நாம் தொடர்பு கொண்டு தகவல்களை எங்கு பெறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2746160", "date_download": "2020-01-23T09:28:19Z", "digest": "sha1:NOCC46I3NVRW7RK36RXOTL4DASSCEPST", "length": 5454, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"டி-வலயக்குழு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"டி-வலயக்குழு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:52, 1 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\n22 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 மாதங்களுக்கு முன்\n07:44, 23 திசம்பர் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanags பயனரால் D-வலயக்குழு, டி-வலயக்குழு என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.)\n10:52, 1 சூன் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88_2017", "date_download": "2020-01-23T08:46:33Z", "digest": "sha1:DG3Y5JDYIYMKKOVPRGMV6DC6NG6FZTF4", "length": 4895, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வட கொரியா அணு ஆயுதச் சோதனை 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வட கொரியா அணு ஆயுதச் சோதனை 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← வட கொரியா அணு ஆயுதச் சோதனை 2017\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவட கொரியா அணு ஆயுதச் சோதனை 2017 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசெப்டம்பர் 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:TNSE Mahalingam VNR ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-18th-november-2019/", "date_download": "2020-01-23T08:39:55Z", "digest": "sha1:75DJ24KZOFNF2H7ES7H3KSIXXZHISG4O", "length": 18431, "nlines": 128, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 18th November 2019 - Rasi Palan 18th November 2019: இன்றைய ராசிபலன்", "raw_content": "\nநடந்து முடிந்த ஜேஇஇ மெயின் தேர்வில் சோபிக்கவில்லையா\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nToday Rasi Palan, 18th November 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nவாழ்க்கை பாதை எப்படி இருந்தாலும் பரவாயில்லை. வார இறுதியில் தலைவலியே மிஞ்சும். எமோஷனல் டென்ஷனும் ஏற்படும். உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இலக்குகளை, தெளிவான பார்வையுடன் அணுக முயற்சிப்பீர்கள்.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nஉங்களுக்கு தொடர்ச்சியான பாராட்டுகள் கிடைக்கும். அதனை அனுபவிக்க, உங்களே நீங்களே அனுமதித்தால், கடினமான வேலை விரைவில் முடியும். உங்கள் கட்டத்தில் வெள்ளி ஆதிக்கம் செலுத்துவதால், உங்கள் தனித்துவ குணத்தை உங்கள் துணை அறிந்து கொள்வார்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nசந்திரனின் ஆதிக்கம் உங்களுக்கு இருப்பதால், உங்களைச் சுற்றியுள்ள பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள். குறைந்தபட்சம் இந்த வார இறுதி வரையாவது சமாளிப்பீர்கள். பழைய நட்புகள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். யாரை நம்பலாம் என இப்போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.\nகடகம��� (ஜூன் 22 – ஜூலை 23)\nசமீபத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஆட்டத்தின் விதிமுறையை மாற்றவே. ஆகையால மற்றவர்களை குறை சொல்லாதீர்கள். உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நீங்கள் தான் கோல் போஸ்ட்டை மாற்றி வைத்தீர்கள்.\nசிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)\nநிலவில் ஆதிக்கம் இருப்பதால், கனவுகள் மேம்படும், எண்ணங்கள் அடுத்தக் கட்டத்திற்கு செல்லும். இன்று உங்கள் பார்வையை மாற்றுவீர்கள். இறுதியில், ஒரு அதிசயம் நடந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nஉங்களது நம்பிக்கையை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில், நீங்களே உங்கள் தன்னம்பிக்கை மீது சந்தேகம் கொள்வீர்கள். முதலில் உங்களுக்கென ஒரு இலக்கை நிர்ணயித்து பயணம் செய்யுங்கள். அதற்காக அவசரப்பட வேண்டாம். நிதானமாகவே பயணப்படலாம்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nஉங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் இந்த வாரம் வெற்றிகரமாக நிறைவேறும். இந்த வாரம் முழுவதும், உங்களது சிறப்பான செயல்களால் குடும்பத்தின் பாராட்டுகளையும், நம்பிக்கையையும் பெறுவீர்கள்.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nப்ளூட்டோ நிலையற்ற கிரகமாகும். ஆனால், அவ்வப்போது சில நன்மைகளை அளிக்கும். இந்த கிரகத்தால், இந்த வாரம் உங்களது நம்பிக்கை மிகவும் மேலோங்கி காணப்படும். அளவற்ற சக்தி பெற்றது போன்று உணருவீர்கள்.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nவியாழன் உங்களின் ஆதிக்க கிரகம் இன்னமும் அதிக சக்தியுடன் இருக்கிறது. ஆகையால், நீங்கள் விரும்பும் அனைத்து பாதுகாப்பும் உங்களுக்கு கிடைக்கும். இருந்தாலும், ரிஸ்க் எடுக்க இதுதான் உகந்த நேரம் என்று நான் சொல்ல மாட்டேன். நீங்கள் சிறந்த சூதாடியாக இருந்தால், ஒரு செயலை செய்வதற்கு முன், முடிவு என்ன என்பதை தெரிந்திருக்க வேண்டும்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nநீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பணி ரீதியிலோ, கல்வி ரீதியிலோ ஒரு மாற்றம் வந்தே தீரும். உங்கள் வாழ்க்கை நலனுக்காக அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும், நீங்கள் உங்கள் பார்ட்னர்களை நிச்சயம் நம்பலாம்.\nகும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)\nஉங்கள் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்ற கட்டாய ஓய்வு உங்களுக்கு தேவை. உங்கள் நிதிச் சுமையை திறமையாக கையாள வேண்டிய சூழலில் நீங்கள் உள்ள���ர்கள் என்பதை மறக்க வேண்டாம்.\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nபுதன் உங்கள் கிரகத்தில் இருந்து விலகுவது என்பது, உங்கள் வாய்ப்புகளுக்கு இன்னும் சில காலங்களே மீதமுள்ள என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக, உங்கள் தேர்வுகள், நேர்காணல்கள் உள்ளிட்ட பிஸ்னஸ் புரபோசல்களை கூட இரண்டு வாரத்தில் நிறைவேற்றி விடுங்கள். இன்று மிக முக்கியம் என்னவெனில், சந்திரன் உங்கள் எமோஷன்களை விறைப்பாகவே வைத்திருக்க உதவுகிறது என்பதே.\nஅரசியலில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைய வேண்டும்: எஸ்.ஏ.சி வேண்டுகோள்\nஇன்று தமிழகம் திரும்புகிறார் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்\nமொபைல் வழிப்பறி கும்பல் கைது: காவல்துறைக்கு உதவிய டிக்டோக் வீடியோ\nமொபைல் ஸ்னாட்ச்சில் ஈடுபட்டு வந்திருந்த ஏழு இளைஞர்களை கைது செய்ய சென்னை போலீசாருக்கு டிக் டோக் வீடியோ உதவி புரிந்துள்ளது.\nகாவல்துறை வில்சன் கொலை வழக்கு: மேலும், 2 முக்கிய நபர்கள் மீது சந்தேகம்\nசையித் அலி (30 வயது இருக்கும்), மெஹபூப் (40 வயது ). சையித் அலி ஒரு கணினி நிபுணர் என்றும் கண்டறியப்படுகிறது\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ வ்யோமமித்ரா… பெங்களூருவில் அறிமுகம் செய்து அசத்திய இஸ்ரோ\nவாழைப்பழத் தோலைக்கூட உரித்து சாப்பிட முடியாதா டென்னிஸ் வீரரை விளாசிய நடுவர்; வைரல் வீடியோ\nஏடிஎம் கதவை திறப்பதற்கு முன் இதை படிச்சிட்டு போங்க – வேண்டுகோள் வைக்கும் எஸ்பிஐ\n43வது புத்தகத் திருவிழா : அடுத்த வருசம் இதெல்லாம் கொஞ்சம் மனசுல வச்சுக்கங்க பபாசி\nஆசிரியர் தேர்வு வாரியம்: 2020-21 ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு\nஹோம்லி, கவர்ச்சி இரண்டிலும் ஹாட் – பாப்ரி கோஷ் ஸ்பெஷல் புகைப்படங்கள்\nநடந்து முடிந்த ஜேஇஇ மெயின் தேர்வில் சோபிக்கவில்லையா\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ வ்யோமமித்ரா… பெங்களூருவில் அறிமுகம் செய்து அசத்திய இஸ்ரோ\nவங்கி KYC-யில் என்.பி.ஆர் : காயல்பட்டினம் வங்கியில் மொத்தமாக பணத்தை ‘வித்-ட்ரா’ செய்த பொதுமக்கள்\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்���ப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\nTamil Nadu News Today Live : தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ரத்தின கம்பளம் – முதல்வர் பழனிசாமி\nநடந்து முடிந்த ஜேஇஇ மெயின் தேர்வில் சோபிக்கவில்லையா\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/shaam-is-producing-his-film-in-3-languages/articleshow/51528375.cms", "date_download": "2020-01-23T09:35:01Z", "digest": "sha1:KM7FH4HLBVD57N7H4J65WBZEP4OZWRDJ", "length": 13679, "nlines": 147, "source_domain": "tamil.samayam.com", "title": "movie news News: மூன்று மொழிகளில் ஷாம் தயாரிக்கும் ‘காவியன்’! - Shaam is producing his film in 3 languages | Samayam Tamil", "raw_content": "\nமூன்று மொழிகளில் ஷாம் தயாரிக்கும் ‘காவியன்’\nநடிகர் ஷாம் சொந்தமாக மூன்று மொழிகளில் ‘காவியன்’ என்ற படத்தை தயாரிக்கவிருக்கிறார்.\nநடிகர் ஷாம் சொந்தமாக மூன்று மொழிகளில் ‘காவியன்’ என்ற படத்தை தயாரிக்கவிருக்கிறார்.\nதமிழில் நடிகர் ஷாம் ‘12பி’ படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். சில படங்கள் வெற்றி பெற்றன. தற்போது அவருக்கு தமிழில் போதிய வரவேற்பு இல்லாததால் தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.\nதன் நடிப்பு திறமைக்கேற்ற சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கருதிய ஷாம் தானே சொந்தமாக ‘6’ என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சொந்தப் படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதுவும் மூன்று மொழிகளில் தயாரிக்கவுள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், ‘‘நான் தமிழில் கடைசியாக நடித்த படம் ‘புறம்போக்கு’. அந்தப் படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இப்போதும் என்னை யாராவது எங்கு பார்த்தாலும் ‘6’ படம் பற்றிப் பேசும்போது எனக்கு மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. அந்த அளவுக்கு அது எல்லோரையும் பாதித்துள்ளது.\n‘புறம்போக்கு’ படத்துக்குப் பிறகு ‘ஒரு மெல்லிய கோடு’ என்ற படத்தில் நடித்து முடித்தேன். பிறகு கன்னடம் தெலுங்கு என்று போய் விட்டேன். ஒரு மெல்லிய கோடு படம் கன்னடத்தில் ‘கேம்’ என்கிற பெயரில் உருவானது. அங்���ே பிப்ரவரி 26-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது தமிழில் என் தயாரிப்பில் ‘காவியன்’ என்ற படத்தை எடுக்க இருக்கிறோம். படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாட்டில்தான் நடைபெறப்போகிறது. அப்படித்தான் கதை அமைந்திருக்கிறது. படத்தை சாரதி என்பவர் இயக்குகிறார். இதை மூன்று மொழிகளில் எடுக்க திட்டமிட்டிருக்கிறோம்’’ என்றார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nநீ நல்லா இருப்பியா, சுயநலவாதி: ஜிம் போட்டோ வெளியிட்ட மகத்தை திட்டும் சிம்பு ரசிகாஸ்\nசும்மா கிழி கிழின்னு கிழிக்கும் ரஜினி ரசிகர்கள்: ட்விட்டரில் டிரெண்டாகும் மன்னிப்பு கேட்க முடியாது\nபிப்ரவரி 8ம் தேதி சென்னையில் சித் ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி\nஎன் தாத்தா நினைவு நாள் அன்று சர்வர் சுந்தரம் ரிலீஸ்- நாகேஷ் ...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்\nராயல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அருண் விஜய், ஓவியா, ஐல்வர்யா...\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nசிறுவயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: அர்ஜுன் ரெட்டி பட நடிகர் திடுக் தகவல்\nபிறந்தநாளுக்கு வாளால் கேக் வெட்டிய 'அந்த விஜய்': நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்\nVairamuthu அப்போவே செஞ்சிருந்தா நாங்க தப்பிச்சிருப்போம்ல: வைரமுத்துவுக்கு சின்ம..\nஅமலா பாலின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும் அஜித் ரசிகர்கள்\nகணவன் மீது நடவடிக்கை எடுக்காத காவலருக்கு அடி... பெண் ஆவேசம்\n48MP ட்ரிபிள் கேமரா + 32MP செல்பீ; இந்த Mi ஸ்மார்ட்போனின் விலை நிரந்தரமாக குறைக்..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nSiddharth தனுஷ் ஏங்கிக் கிடக்க சித்தார்த்துக்கு அடித்தது ஜாக்பாட்\nபவன் வர்மா அவர் விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளட்டும்: பிகார் முதல்வர் நிதிஷ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவு��்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமூன்று மொழிகளில் ஷாம் தயாரிக்கும் ‘காவியன்’\nகுத்துச் சண்டை கற்கும் ஆதி\nஐஸ்வர்யா தனுஷ் எழுதிய புத்தகம்: ரஜினி பிறந்தநாளில் வெளியிட திட்ட...\nமாவோவை ரஷ்ய அதிபராகக் குறிப்பிட்டதற்கு நடிகர் விஜய் வருத்தம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2005/04/", "date_download": "2020-01-23T09:10:59Z", "digest": "sha1:D24V37ZHNOEECAUGDT2XHEFI3QFNB4QQ", "length": 96205, "nlines": 781, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): April 2005", "raw_content": "ஞாயிறு, ஏப்ரல் 24, 2005\nகும்பல்ல கலாய்க்கறதுக்கு ஒரு பிட்டு இங்க\nஅது நம்ம ஏரியா பொண்ணுங்கப்பா\nஒவ்வொரு வரிக்கும் நடுவுல கோரசு \"ஊஊஊஆஆஆ... ஊஊஊஆஆஆ...\"ன்னு வரணும். கடைசி பாராவுல உங்க ஏரியாவுக்கு தக்கபடி மாத்திக்கங்க... எங்கயாவது கும்பலா கலாய்க்கறப்ப இந்த பாட்ட(கானான்னு சொல்ல முடியாதுன்னு நினைக்கறேன்) எடுத்து விடுங்க... உங்க ஜாலிக்கு நான் கேரண்ட்டி) எடுத்து விடுங்க... உங்க ஜாலிக்கு நான் கேரண்ட்டி (யாருப்பா அது \"அப்போ கண்டிப்பா ஊத்தி மூடிரும்னு மொனங்கறது (யாருப்பா அது \"அப்போ கண்டிப்பா ஊத்தி மூடிரும்னு மொனங்கறது\nஇதுபோக வயசு வந்த பசங்களுக்கு மட்டும்னு \"லோக்கலோக்க லோக்கோ\"ன்னு ஒரு சரக்கு இருக்குதுங்க. அதை எழுதுனா அப்பறம் காசிக்கும் உங்களுக்கும் சண்டை வந்துரும் (என்னை எப்படி இங்க எழுதவிட்டீங்கன்னு அவர பிலுபிலுக்க மாட்டீங்களா என்ன (என்னை எப்படி இங்க எழுதவிட்டீங்கன்னு அவர பிலுபிலுக்க மாட்டீங்களா என்ன\nகருத்துகள் இல்லை: Links to this post\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஏப்ரல் 23, 2005\nஎனக்கு வராத காதல் கடிதம்\nஉங்களுக்கு ரெட்டைஜடை குமுதாவை தெரியுமா என்னது தெரியாதா அவதான் என்னோடு +1 படிச்சவளாச்சே (நறநறப்பவர்களுக்கு, எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாததால இப்படி.. ஹிஹி ). ஒல்லியா, முகம் மட்டும் பூசின்னாப்படி, கொஞ்சம் மாநிறத்துக்கும் மேல, நடுவகிடு எடுத்து எப்பவும் ரெட்டை ஜடையோடவும், அதோட முனைல சிவப்புலயோ பச்சைலயோ ஒரு ரிப்பனோடவும், ஒரு சைடுல இருந்து பார்த்தா கோபிகா சாயல்ல இருப்பான்னு வச்சிக்கங்களேன் (நறநறப்பவர்களுக்கு, எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாததால இப்படி.. ஹிஹ��� ). ஒல்லியா, முகம் மட்டும் பூசின்னாப்படி, கொஞ்சம் மாநிறத்துக்கும் மேல, நடுவகிடு எடுத்து எப்பவும் ரெட்டை ஜடையோடவும், அதோட முனைல சிவப்புலயோ பச்சைலயோ ஒரு ரிப்பனோடவும், ஒரு சைடுல இருந்து பார்த்தா கோபிகா சாயல்ல இருப்பான்னு வச்சிக்கங்களேன் இப்படி இல்லைனா நான் ஏன் இவளை பார்த்திருக்கபோறேன் இப்படி இல்லைனா நான் ஏன் இவளை பார்த்திருக்கபோறேன் எங்க 11C தமிழ்மீடியம் வகுப்புலயே இவதான் கொஞ்சம் பாக்கறமாதிரி இருப்பா எங்க 11C தமிழ்மீடியம் வகுப்புலயே இவதான் கொஞ்சம் பாக்கறமாதிரி இருப்பா அவபேரு R.குமுதான்னாலும் நாங்க அவளை ரெட்டைஜடை குமுதான்னுதான் சொல்லுவோம். அந்த காலத்துல சைட் அடிக்கறதுன்னா ஒரு பொண்ணைபார்த்து ஓரு கண்ணைமட்டும் மூடிக்காட்டறதுன்னு நம்பிய அரைவேக்காட்டுப்பய நான். அதுனால இதுக்குமேல அவளை வர்ணிக்கற அளவுக்கு அன்றைக்கு அவளை கலைநோக்கோடு பார்த்ததில்லை. ஆனா ஒரு ஈர்ப்பான கவர்ச்சி அவமேல இருந்ததுங்க. இந்த வயசுல பொண்ணுங்க ஒரு மாதிரி தினுசா புரிந்தும் புரியாத அழகோடத்தான் இருப்பாங்க போல. பருவம் வந்தா பன்னிகுட்டியும் பத்துபைசா பெறும் சும்மாவா சொன்னாங்க அவபேரு R.குமுதான்னாலும் நாங்க அவளை ரெட்டைஜடை குமுதான்னுதான் சொல்லுவோம். அந்த காலத்துல சைட் அடிக்கறதுன்னா ஒரு பொண்ணைபார்த்து ஓரு கண்ணைமட்டும் மூடிக்காட்டறதுன்னு நம்பிய அரைவேக்காட்டுப்பய நான். அதுனால இதுக்குமேல அவளை வர்ணிக்கற அளவுக்கு அன்றைக்கு அவளை கலைநோக்கோடு பார்த்ததில்லை. ஆனா ஒரு ஈர்ப்பான கவர்ச்சி அவமேல இருந்ததுங்க. இந்த வயசுல பொண்ணுங்க ஒரு மாதிரி தினுசா புரிந்தும் புரியாத அழகோடத்தான் இருப்பாங்க போல. பருவம் வந்தா பன்னிகுட்டியும் பத்துபைசா பெறும் சும்மாவா சொன்னாங்க ஆனா இந்த விடலைபருவத்துல பசங்களை பார்க்கசகியாது. நொள்ளையும் நோஞ்சானுமா மொகமெல்லாம் ஒருமாதிரி ஒடுங்கி திருதிருனு அலையற கண்களோட, பருக்கள் எட்டிப்பார்க்கும் கன்னங்களோட, மொசைக் தரைல கரித்துணிய தேய்ச்சாப்புல அரைப்பரவலா மீசையோட கன்றாவியா இருக்கும். சந்தேகம் இருந்தா உங்க பழய போட்டோவ எடுத்துப்பாருங்களேன்\nவகுப்புல நாந்தான் லீடர்னாலும் அதையும் மிஞ்சி ஒரு கெத்து எனக்கு இருந்ததென்றால் அது குமுதா எங்க வீட்டுல இருந்து 6 வீடு தள்ளி இருந்ததாலதான். எனக்கு இருக்கற ஆளுமை��்திறனுக்கும் உடம்புக்கும் வாங்குன மார்க்குக்கும் நான் எப்படி லீடர் ஆனேன்னுதானே கேக்கறீங்க அது ஒரு விபத்துங்க. எப்பவும் நான் 10வதுல லீடரா இருந்த செந்தில்குமார் கிட்டதான் உட்காருவேன். கறி தின்னே வளத்த உடம்பு அவனுது. வாரத்துல 4 நாளைக்கு அவன் டிபன்பாக்சுல கோழிவருவல் இருக்கும். மேலே நான் சொன்ன பசங்களோட சமுத்திரிகாலச்சணங்களில் இருந்து அவன் ரொம்பவும் மாறுபட்டவனில்லைனாலும் ஆளு சும்மா கருப்பு தேக்கு கட்டைல செஞ்ச அலமாரி மாதிரி இருப்பான். எனக்குத்தான் படம்போட ஒரு திறமையும் இல்லாததால ஒரு அள்ளக்கைமாதிரியே அவனோடதிரிவேன். +1 வந்தப்பறம் வாத்தியார் இந்த வருசத்துக்கு யாரு புதுலீடர்னு கேட்டப்ப என்சட்டைய கொத்தாபுடிச்சி தூக்கிவிட்டுட்டான். வாத்தியார் உட்பட எல்லார் முகத்துலயும் லயன்கிங் ரோல்ல ஒரு கொரங்கு நடிக்க வந்தாப்புல ஒரு அதிர்ச்சி அது ஒரு விபத்துங்க. எப்பவும் நான் 10வதுல லீடரா இருந்த செந்தில்குமார் கிட்டதான் உட்காருவேன். கறி தின்னே வளத்த உடம்பு அவனுது. வாரத்துல 4 நாளைக்கு அவன் டிபன்பாக்சுல கோழிவருவல் இருக்கும். மேலே நான் சொன்ன பசங்களோட சமுத்திரிகாலச்சணங்களில் இருந்து அவன் ரொம்பவும் மாறுபட்டவனில்லைனாலும் ஆளு சும்மா கருப்பு தேக்கு கட்டைல செஞ்ச அலமாரி மாதிரி இருப்பான். எனக்குத்தான் படம்போட ஒரு திறமையும் இல்லாததால ஒரு அள்ளக்கைமாதிரியே அவனோடதிரிவேன். +1 வந்தப்பறம் வாத்தியார் இந்த வருசத்துக்கு யாரு புதுலீடர்னு கேட்டப்ப என்சட்டைய கொத்தாபுடிச்சி தூக்கிவிட்டுட்டான். வாத்தியார் உட்பட எல்லார் முகத்துலயும் லயன்கிங் ரோல்ல ஒரு கொரங்கு நடிக்க வந்தாப்புல ஒரு அதிர்ச்சி வாத்தியார் நெஜமாவே நீயாடா லீடரா இருக்கப்போறன்னு கேக்க நான் பயத்துல பேந்த பேந்த முழிக்க, அவர் ஒரு நிமிசம் யோசிச்சிட்டு சரி இந்த வேலையாவது ஒழுங்காபாருன்னு விட்டுட்டார். மொத்த வகுப்புக்கும் குசுகுசுன்னு சிரிப்புதாங்கல. என் லீடர் பொழப்பும் அவங்க சிரிக்கரமாதிரிதான் இருந்ததுன்னுவைங்களேன். ஒருத்தருக்கும் என்னைகண்டா பயம் கிடையாது. அந்த காலத்துல \"பதவிய வச்சி ஏதாவது வித்தை காட்டுன... வெட்டிடுவேன் வாத்தியார் நெஜமாவே நீயாடா லீடரா இருக்கப்போறன்னு கேக்க நான் பயத்துல பேந்த பேந்த முழிக்க, அவர் ஒரு நிமிசம் யோசிச்சிட்டு சர�� இந்த வேலையாவது ஒழுங்காபாருன்னு விட்டுட்டார். மொத்த வகுப்புக்கும் குசுகுசுன்னு சிரிப்புதாங்கல. என் லீடர் பொழப்பும் அவங்க சிரிக்கரமாதிரிதான் இருந்ததுன்னுவைங்களேன். ஒருத்தருக்கும் என்னைகண்டா பயம் கிடையாது. அந்த காலத்துல \"பதவிய வச்சி ஏதாவது வித்தை காட்டுன... வெட்டிடுவேன்\" அப்படின்னு ஒரு ஃபேமசான மக்கள் என் பக்கம் படத்துல சத்தியராஜ் சொல்லற வசனம் இருந்தது. வகுப்புல வாத்தியார் இல்லாதபோது பேசறவங்க பேர எழுதிவச்சாலும் இந்த வசனத்தை சொல்லியே மெரட்டுவாங்க. ஏதோ செந்தில் துணைலதான் ஒப்பேத்தி போய்கிட்டு இருந்தது.\nபடிச்சது என்னவோ +1 ன்னாலும் அந்தகாலத்துல இப்ப இருக்கற பசங்க மாதிரி 24மணி நேரமும் படிப்பு படிப்புன்னு சுத்துனது கிடையாது. முடியலைங்கறது வேறவிசயம். லீவுநாள்ள கிரிக்கெட்தான் தூள்பரக்கும். காலைல 9 மணிக்கு ரப்பர்பால் பெட்மேட்ச் போட்டா சயந்தரம் 7 மணி வரைக்கும் 3 மேச்சாவது நடக்கும். செந்தில் வேற ஏரியான்னாலும் மேட்ச் நடக்கும் போதெல்லாம் எங்க ஏரியால தான் இருப்பான். மத்தியானம் எங்க வீட்டுலயே சாப்பிட்டுட்டு திரும்பவும் வெளையாட போயிடுவோம். எங்க தெரு தள்ளி ரயில்வே ட்ராக்கை ஒட்டினாப்புல இருந்த பீக்காடுதான் எங்க கிரவுண்டு. இந்த கிரவுண்டை ஒட்டினாப்புல போற ரோடுலதான் எங்க கணக்கு வாத்தியார் வீடு இருந்தது. எங்க தெருவுல இருந்து வாத்தியார் வீட்டுக்கு டியுசன் படிக்க போகனும்னா இந்த கிரவுண்டை ஒட்டிய ரோட்டுலதான் போகனும். நம்ப குமுதா வகுப்புல முதல் 5 ரேங்க்குக்குள்ள எடுத்தாலும் கணக்குக்கு மட்டும் டியூசன் போனா. எனக்குத்தான் வகுப்புலயே எல்லா பாடங்களும் படிச்சி கிழிச்சுறதுனால டியூசன் எல்லாம் போனதில்லை. எல்லாம் +2ல போய்க்கிலாம்னு வீட்டுலயும் சொல்லீட்டாங்க. தினமும் சாயந்தரம் நாங்க விளைய்யடும்போது குமுதா அந்த ரோட்டுல ஒரு ஆறு மணிக்கா டியூசன் போவா. பசங்கெல்லாம் ஒருமாதிரி அமைதியாகி யாரும் பாக்காதமாதிரி அவளை பார்த்தபடி அவள் வீதிமுனையை தாண்டறவரைக்கும் ஒரு நாடகம் நடிப்பானுங்க. அடுத்தவன் பாக்கறது தெரிஞ்சிட்டா ஒரு மாதிரி வழிவானுங்க. சிலநாள் பேச்சுவாக்குல அவளைபத்தி என்கிட்ட விசாரிப்பானுங்க. அப்பெல்லாம் ஒரு பொண்ணைப்பத்தி பேசறதே ஒரு இனம் புரியாத கிக்கா இருக்கும். நானும் அவளைப்பத்தி எனக்கு த���ரிஞ்சதையெல்லாம் ஒரே பீலாவா விட்டு என் இமேஜை ஏத்திக்குவேன்.\nஇப்பதான் பசங்க பொண்ணுங்க எல்லாம் ஒண்னுமண்னா பழகறாங்க. எங்க காலத்துல சும்மா ரெண்டு வார்த்தை பேசுனாலே பெரிய விசயம். அந்த ரெண்டு வார்த்தை பேசரதுக்குள்ளயே பசங்களுக்கு நாக்கு தட்டிடும். அதுக்கே புள்ளைங்க கெக்கேபிக்கேன்னு சிரிப்பாளுங்க. இந்த மேட்டரும் வாத்தியாருக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். அவருக்கு அடிச்சும் நமக்கு அடிவாங்கியுமே கை பழுத்துரும். இந்த நேரத்துலதான் செந்தில் அந்த வேலைய ஆரம்பிச்சான். வகுப்புல அப்பப்ப யாரும் பாக்காதப்ப குமுதாவ பார்த்துக்கிட்டே இருப்பான். இண்டர்வெல்ல தண்ணி குடிக்க போகும்போதும், மத்தியானம் டிபன்பாக்ஸ் கழுவும்போதும் அவ பின்னாடியே போய் சிரிக்க ஆரம்பிச்சான். இதை கூட இருந்து பாக்க ஒரே வயித்தெரிச்சலா இருந்தது எனக்கு. அவ இவனை பாத்தாளா இல்லை சிரிச்சாளானேன்னே எனக்கு புரியலை. ஆனா அவ இவனை கண்டுக்காதமாதிரிதான் இருந்தது. இருந்தாலும் செந்தில் இப்படி செய்ய ஆரம்பிச்சதை என்னால தாங்கிக்க முடியலை. இவன் இப்படி செய்யறதனால பசங்க முன்னைப்போல அவளைப்பத்தி என்கிட்ட கேக்கறதுகொறைஞ்சதும் என் பொறாமைக்கு காரணமா இருந்திருக்கலாம். தினமும் சாயந்தரம் கிரிக்கெட் விளையாடும்போதும் அவ டியூசன் போகும்போது பின்னாலேயே போயிட்டு திரும்ப வருவான். டியூசன் முடிஞ்சி வர்றவரைக்கும் இருட்டுல கிரவுண்டுல இருப்பான். அப்படியே அவகூடவே பின்னால எங்க வீட்டுவரைக்கும் வந்துட்டு அவன் வீட்டுக்கு போயிடுவான். இதைப்பாத்து காதெல்லாம் பொகையா சுத்திகிட்டு இருந்த நான் மெல்ல அவங்க அப்பா பத்தி அவன்கிட்ட சொல்லி அவனை பயமுறுத்த ஆரம்பிச்சேன். ஆனா அவன் அதுக்கெல்லாம் மசியறமாதிரி தெரியலை.\nஒருநாள் இப்படிதாங்க நாங்க விளையாட்டு முடிச்சு வீட்டுக்கு வரவும் செந்தில் குமுதா பின்னாடியே டியூசன்மாஸ்டர் வீட்டு வரைக்கும் போகவும் இருக்க எதிர்தாப்புல குமுதாவோட அப்பா வந்துகிட்டு இருந்தார். எனக்கு என்ன தோணுச்சோ படக்குன்னு அவரை நிறுத்தி, \"சார், குமுதாவ யாரோ ஒருபையன் தெனமும் டியூசன்வரைக்கும் பாலோ பன்னறான்\"னு பத்தவச்சிட்டேன் அவர் முகமெல்லாம் மாறி ஒடனே ஸ்கூட்டற திருப்பிகிட்டு அந்தவழியா போனார். எனக்கு உடம்பெல்லாம் படபடங்குது. நெஞ்சு அடிச்சுக்குது. எ��்ன நடக்குமோன்ற அந்த பயத்துலயும் அவனை மாட்டிவிட்டுட்டமேன்ற இனம்புரியாத ஒரு இன்பம் எனக்குள்ள. தாங்கமுடியாம ஒரு 5 நிமிசம் கழிச்சி என்சைக்கிளை எடுத்துகிட்டு அங்க போனா கிரவுண்டை ஒட்டிபோற ரோட்டுமுக்குல சின்ன கூட்டம். குமுதா ஒரு ஓரமா தலையகுனிஞ்சிகிட்டு பயத்தோட தேம்பி தேம்பி அழுதுகிட்டு நிக்கறா. அவங்கப்பா கைல ஒரு பேப்பர வச்சிகிட்டு செந்தில் சட்டைய புடிச்சு வச்சி கன்னத்துலயும் முதுகுலயும் அறைஞ்சிக்கிட்டு இருந்தார். சுத்திநிக்கறவங்க \"இந்த வயசுல லெட்டர் குடுக்கறான் பாருங்க.. நல்லா போடுங்க சார்\"னு ஏத்திவிடுறாங்க. செந்தில பாக்கவே பாவமா இருந்தது. நான் ஒன்னும் பேசாம அப்படியே திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன். விசயம் எங்க வீட்டு வரைக்கும் வந்து எனக்கும் இந்த மாதிரி பையன்கூடவா சேருவேன்னு ரெண்டு விழுந்தது. அன்னைக்கு நைட்டு எனக்கு தூக்கமே இல்லை. அதுக்கு அடுத்தநாள் அவனை ஸ்கூல்ல அவன் அப்பாவோட பார்த்ததுதான் கடைசி. குமுதாவோட அப்பா ஸ்கூலுக்கு வந்து ஹெட்மாஸ்டர் வரைக்கும் விசயத்தை கொண்டுபோய் கையபுடிச்சி இழுத்ததா ஊதி பெருசுபண்ணி அவனுக்கு TC குடுத்து அனுப்பிச்சிட்டாங்க. பிரேயர்ல வேற இதை சொல்லி அத்தனைபேருக்கும் எச்சரிக்கை விட்டாரு HM. அதுக்கு அப்பறம் அவன் திருப்பூர்ல Polytechnic Civil சேர்ந்துட்டதா தெரியவந்துச்சி.\nஒரு அஞ்சாறு வருவம் போயிருக்குங்க. BE படிச்சிட்டு வேலைதேடி சென்னை வந்து கேம்பஸ்ல TCSல சேர்ந்த ஃபிரண்டு கூட திருவல்லிக்கேணி மேன்சன்ல இருந்தேன். ஞாயித்துகிழமை மதியம் 4 மணிக்கா காலேஜ்ல படிச்சவனுங்க எல்லாம் மெரீனா பீச்சுல பாத்துக்கறது வழக்கம். Walkin interview, apptitude testனு கெடச்ச தகவல்களை பீச்சுல ஃபிகர் பார்த்த நேரம்போக பரிமாறிக்குவோம். திடீர்னு முதுகுல பளார்னு ஒரு அடி விழுந்தது. பயந்துபோய் திரும்பி பார்த்தா ஓங்குதாங்க கருவேல மரம் மாதிரி அதே வெள்ளைப்பற்கள் ஈறுவரைக்கும் தெரிய சிரித்தபடி செந்தில் எனக்கு ஒரு நிமிசம் அப்படியே ஆடிப்போயிட்டது. அப்பறமா அவன்கூட போய் பீச்சுலயே உக்கார்ந்து என்கதைய சொல்லி அவன் கதைய கேட்டதுல அவன் Civil diploma முடிச்சி L&Tல சைட் இஞ்சினியரா இருக்கறதும், SK மேன்சன்ல இருக்கறதும் தெரிஞ்சது. அம்மா அப்பா பத்தியெல்லாம் ரொம்ப விசாரிச்சான். எனக்கு சீக்கிரம் வேலை கிடைச்சுடும்னும் நம்பிக்கையா ச���ன்னான். கற்பகம் மெஸ்சுல டோக்கன் மீல்ஸ் சாப்டுட்டு முக்கு கடைல பாதாம் பால் குடிச்சிட்டு அவன் ரூமுக்கு போனோம். வாச்மேன் கிட்ட கெஸ்ட் என்ட்ரி போட்டுட்டு அன்னைக்கு அவன்கூடவே இருக்கனும்னு கூட்டிகிட்டு வந்துட்டான். எதையெதையோ பேசி கடைசில நான் இதுவரைக்கும் பேசக்கூடாதுன்னு நினைச்ச அந்த விசயம் வந்தது. அன்னைக்கு அடிவாங்குனதுக்கு அப்பறம் நான் அவன்கூட பேசாம போயிட்டத பத்தி வருத்ததோட சிரிச்சிகிட்டே சொன்னான். குமுதா டாக்டருக்கு படிக்கறதையும் என்கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டான். \"உன்கிட்ட ஒன்னு காட்டனும்டா மாப்ள\"ன்னு கட்டிலுக்கு அடியில இருந்து ஒரு சூட்கேச இழுத்து அதுல இருந்து ஒரு பெரிய காக்கி கவர எடுத்தான். அது புல்லா அவன் சேர்த்து வச்சிருந்த ஆட்டோகிராப் புக்கும், வாழ்த்து அட்டைகளும் சின்ன சின்ன கிப்ட்களுமா இருந்துச்சு. அதுல இருந்து ஒரு மஞ்சள் கலர் பேப்பர்ல எழுதுன லெட்டரை தேடி எடுத்து சிரிச்சிக்கிட்டே படிக்க சொன்னான்.\nMany more kisses. காலையில் உன்னை ப்ரேயரில் பார்த்துபோது நீ என்னை பார்த்தும் பார்க்காததுமாதிரி போனது மனசுக்கு மிகவும் வருத்தமாகஇருந்தது. ஆனால் நீ சயின்ஸ் க்ளாஸ்போது திரும்பி என்னைபாத்து சிரிச்சது மிகவும் சந்தோசமாக இருந்தது, நன்றிகள் பல. எப்பவும் நீ இதேபோல் சந்தோசமாக சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். நான் உன்னை என் உயிரினும் மேலாக காதலிக்கிறேன். நீயும் என்னை உன் உயிர் உள்ளவரை என்னை மட்டுமே காதலிக்கவேண்டும். எனக்காக நீ டியூசன்மாஸ்டர் வீட்டுவரைக்கும் வருவது எனக்கு ஒரு God's gift. உனக்கு கஸ்டம்தான் என்றாலும் I'm very very happy. இருந்தாலும் யாராவது பார்த்துருவாங்களோன்னு பயமா இருக்கு. இனிமேல் நீ வரவேண்டாம். நாம் ஸ்கூலிலேயே மதியம் வகுப்பில் letter கொடுத்துக்கொள்ளளாம். மற்றவை நாளை கடிதத்தில். Tons of Kisses.\nஏனோ எனக்கு கண்ணுல தண்ணி தழும்பிருச்சுங்க. அவனுக்கு தெரியாம தொடச்சுக்கிட்டேன். ஒரு ரெண்டு நிமிசம் அந்த லெட்டரையே பார்த்துகிட்டிருந்தவன் என்னநினைச்சானோ சிரிச்சுகிட்டே கிழிச்சு கசக்கி மூலைல எறிஞ்சிட்டான். அன்னைக்கு நைட்டும் எனக்கு தூக்கமே வரலைங்க.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஏப்ரல் 16, 2005\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஏப்ரல் 15, 2005\nThe Hindu ல வாசகர் வட்டத்தை அதிகரிப்பதற்கா��� ஒரு வெள்ளைக்காரதுரைய வச்சி ஆராய்ச்சி செய்து Font, Headings, Colourனு நிறைய மாற்றங்கள் கொண்டுவந்திருக்காங்க ஒரு தமிழனா இருந்து இதைப்பார்த்து எனக்கு ஒரே பேஜாராப்போச்சுங்க ஒரு தமிழனா இருந்து இதைப்பார்த்து எனக்கு ஒரே பேஜாராப்போச்சுங்க நம்பநாள இதைசாதிக்கமுடியாதாங்கற ஆதங்கத்துல என்னோட ஆராய்சிக்கு Heading a மட்டும் எடுத்துகிட்டேங்க நம்பநாள இதைசாதிக்கமுடியாதாங்கற ஆதங்கத்துல என்னோட ஆராய்சிக்கு Heading a மட்டும் எடுத்துகிட்டேங்க நீங்களே சொல்லுங்க\n எனக்கு அடியப்போடறதுன்னு நீங்க முடிவுபண்ணி தேடறது தெரியுது. இதோ இப்பவே நான் ஜூட்டு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஏப்ரல் 02, 2005\n\"எங்க ரஜினி ஒரே நேரத்துல 5 பேர ஒரே கைல அடிச்சிடுவாரு\n எங்க கமலு 20 பேர ஒரே ஒதைல சாகடிச்சுடுவாரு\n எங்க ரஜினி ஒரு ஒதை உட்டாருன்னா ஒரு செவுரே இடிஞ்சி உழுந்துடும்..\"\n\"அய்ங்க்க்... எங்க கமலு கையவச்சி ஒரு தள்ளு தள்ளுனா இந்த பில்டிங்கே தூள் தூள் ஆகிடும்\nஇப்படியாகத்தான் எங்கள் 2ஆவதோ 3ஆவதோ படிக்கும் வயதில் எங்களது சினிமா ரசனை குழுமனப்பான்மையாக உருவெடுத்ததாக ஞாபகம். தெருவில் இருக்கும் எல்லா பசங்களும் கொதிக்கும் வெயிலில் மசபந்து, கில்லி, பம்பரம், கோலி ஆடிய நேரம்போக ஓய்ந்துபோய் எவன் வீட்டு வாயிற்படியிலாவது இடம் கிடைத்தால் உட்கார்ந்துகொண்டு ரஜினியும் கமலும் செய்ய இயலாத, செய்ய விரும்பாத, எங்கள் கற்பனைக்கு எட்டிய எல்லா பிரதாபங்களையும் செய்வார்கள் என நம்பிக்கொண்டு சண்டைபோட்டுக்கொள்வோம். (என்னது இப்ப இருக்கற ரசிகர் மன்றகுஞ்சுகளும் இப்படித்தான் இருக்கறாங்களா இப்ப இருக்கற ரசிகர் மன்றகுஞ்சுகளும் இப்படித்தான் இருக்கறாங்களா :) ). அப்பொழுதுகூட நான் கமல் கட்சிதான். ஒருவேளை என் க்ளோஸ் ஃபிரண்ட் மணி கமல் கட்சியாக இருந்ததால் இருக்கலாம். அல்லது எனது அண்ணன் ரஜினிபோல நடித்துக்காண்பிக்கிறேன் என்று சாக்பீசை வாயில்வைத்து ஸ்டைலாக சிகரெட் குடித்து என் அப்பாவிடம் முதுகு பழுக்க வாங்கிக்கட்டிக்கொண்டதாலும் இருக்கலாம். வாய்வலிக்க பேசிப்பேசி ஓய்ந்துபோய் அவரவர் வீட்டிலிருந்து \"தெய்வத்தின் குரல்\" (ஹிஹி.. அம்மாவோடதுங்க... ) கேட்கத்துவங்கியதும் கலைந்துபோவோம்.\nகொஞ்ககாலம் கழித்து 13 வயதில் தெரு பசங்களெல்லாம் இரண்டாக பிரிந்து பேனர் தயாரிக்கும் வே��ையில் ஈடுபட்டபோதும் நான் கமல் சைடு சேர்ந்துகொண்டேன். பெரிய அட்டைபெட்டிகளை மடக்கி பெரிய செவ்வகமாக மாற்றி அதன்மீது 2ரூபாய்க்கு வாங்கிய பால்பேப்பரை ஒட்டி வெள்ளைத்திரைபோல ஆக்கி அதில் இதுவரை சேர்த்து வைத்திருந்த கமல் படங்களையெல்லாம் வித்விதமாக வெட்டி ஒட்டி, சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் ஜிகினா பேப்பர்களை பொறுக்கி அதை அட்டையின் முனைகளில் தோரணம்போல ஒட்டி அலங்கரிப்போம். இதில் ரகசியமாக ஒரு ஒற்றனை ரெடி செய்து ரஜினி குரூப்பில் ஊடுருவச்செய்து அவர்களது பேனர் எங்களுடயதைவிட பெரிதாக சூப்பராக இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துவரச்சொல்வோம். அதற்க்காக அவனுக்கு சாக்கலேட்டும், சேமியா குச்சிஐஸ்சும் வாங்கித்தவேண்டுமென்பது எழுதப்படாத விதி. திடீரென ஒருநாள் சொல்லிவைத்தாற்போல இரு பேனர்களும் தெருமுனையில் இருக்கும் போஸ்டாபீசை தாண்டிய ஒரு பழையவீட்டு சுவற்றில் எதிரெதிரே தொங்கவிடப்படும். அந்த பேனரை கொண்டுபோய் அங்கே சேர்ப்பதற்குள் விடும் அலப்பரையில் தெருவே அலரும். இரண்டு கும்பலும் ஒருவரையொருவர் முறைத்தபடி அவரவர் பேனரை அது சூப்பர்.. இது நொள்ளை எனபேசியபடி அன்றய மாலை விளையாட்டுகள் ஏதுமின்றி முடியும். எல்லோருக்கும் இப்படிதான் முடிந்தது. ஆனால் எனக்குவேறுமாதிரி தெருமுனையிலேயே என்னை பார்த்துவிட்ட அப்பா அப்படியே அவரது புல்லட்டில் ஏறச்சொல்லி வீட்டுக்கு கூட்டிவந்து இந்தமுறை என் அண்ணன் சிரிக்க சிரிக்க \"படிக்கற பையன் செய்யற வேலையா இது தெருமுனையிலேயே என்னை பார்த்துவிட்ட அப்பா அப்படியே அவரது புல்லட்டில் ஏறச்சொல்லி வீட்டுக்கு கூட்டிவந்து இந்தமுறை என் அண்ணன் சிரிக்க சிரிக்க \"படிக்கற பையன் செய்யற வேலையா இது \" என முதுகை பழுக்கவைத்தார். அதோடு நின்றது என் ரசிகர்மன்ற வாழ்வு. இல்லையாயின் ஒரு மன்ற பொருளாளராகவாவது ஆயிருப்பேன். ம்ம்ம்... யோசித்துப்பார்க்கையில் நான் பேனர் செய்யும் வேலைக்கு சென்றது என் ஓவியக்கலை ஆர்வத்தினால் மட்டுமே என்பது தெரிகிறது. அப்போதும் கூட நான் ரஜினியை ஒரு ரசிகனாகக்கூட பார்க்க ஆரம்பிக்கவில்லை.\nகல்லூரி ஆண்டுகளில் ஒரு கித்தாப்பாக தேய்த்து கழுவினால் போய்விடும் அரும்பு மீசையுடன் ஒரு அறிவுஜீவி என்ற எண்ணம் தலைதூக்கி ஒரு 20 அடி மேலே இருந்த திரிந்த காலங்களில், அறிவுத்தா���ம், ஆழ்ந்த ரசனை, கலைத்தாக்கம்(வேற ஏதாவது இருக்கா...) என மனநிலை பாதிக்கப்பட்டு() என மனநிலை பாதிக்கப்பட்டு(), வேண்டுமென்றே கமலை சப்போர்ட் செய்தும் ரஜினி படத்தில் உள்ள அத்தனை அபத்தங்களையும் கிண்டல் செய்தும் பேசிமாய்வோம். ரஜினி பைக்கை ரிவர்சில் ஓட்டுவதும், சிகரெட்டை துப்பாக்கியால் சுட்டு பற்றவைப்பதும், துப்பாக்கி தோட்டாவை கையாலேய தடுப்பதையும் சொல்லி சொல்லியே ரஜினி ரசிகர்களின் வாயை அடைப்போம். அப்போது முரளி என்ற என் நண்பன் ரஜினி பைத்தியமாகவே இருந்தான். ஒரு படத்தையும் விடமாட்டான். டிவியில் ரஜினி படமென்றால் அப்படியே கேமல் கம்மை தரையில் ஊற்றி அதில் ஒட்டியதுபோல எங்கயும் நகராமல் ஒன்றிவிடுவான். நாங்கள் அடிக்கும் இத்தனை கிண்டல்களுக்கும் சிரித்துகொண்டே போய்விடுவான். ஒருநாள் இந்த ரவுசு ஓவராகப்போக அவன் சொன்னது எனக்கு மிகவும் பிடித்துப்போனது.\n\"நம்ப வீட்டு குழந்தை தத்தக்கா பித்தக்கானு நடந்தாலும், தப்பு தப்பா பேசினாலும் அதை பார்த்து ரசிக்கத்தான் தோணுமே தவிர அதுக்கு நடக்க தெரியலை பேச தெரியலைன்னு கிண்டல் பண்ணத்தோணாது. அது மாதிரிதான் ரஜினி எனக்கு\nஇதன்பிறகுதான் ரஜினியை ஒரு இமேஜ் வட்டத்துக்குள் இருக்கும் நடிகராக அல்லாமல் ஒரு சக கூட்டாளியைப்போல நினைக்கத்தோன்றியது. இந்த நினைப்பே என்னை அதன் பிறகு மறுபடியும் பார்த்த பழைய ரஜினி படங்களை ரசிக்கவைத்தது. ஜானி, முள்ளும் மலரும், தில்லு முல்லு, எங்கேயோ கேட்ட குரல் போன்ற படங்களை மறுபடியும் பார்த்த பொழுது அதில் அவரது ஆளுமை புலப்பட்டது. அந்த சின்னக்கண்களையும், தவறான அழுத்தமில்லாத தமிழ் உச்சரிப்பையும் என்னை அறியாமலேயே ரசிக்க ஆரம்பித்திருந்தேன். அதுவும் அந்த \"காதலின் தீபம் ஒன்று.. ஏற்றினாலே என் நெஞ்சில்..\" என்ற பாட்டு அது படமாக்கப்பட்ட விதமும் அதில் அவரது காதல் வயப்பட்ட மனநிலையை உணர்த்தும் அசைவுகளும் பயங்கர ரொமாண்டிக்காக இருக்கும். மனசில் அப்படியே ஒரு அமைதியான இனிய உணர்ச்சிகளை கிளரும். இந்த காலகட்டத்தில்தான் \"அண்ணாமலை\" என்று ஒரு அருமையான படம் ஒன்று வந்தது. ஒரு ரஜினி ரசிகனாக நான் முதன்முதலில் தியேட்டருக்கு சென்றுபார்த்த படம். அப்படியே சீனுக்கு சீன் ஒன்றிப்போய் பார்த்த படம் அது.\nஎப்படியோ எங்கள் வீட்டில் ஒருவராகிப்போனார் ரஜினி. அப்பா, அம்ம��, அக்கா, அண்ணா என எப்படி எல்லோருக்குமே அவரை பிடித்திருந்தது என்பது இன்றுவரை ஆச்சரியம் தான். அவர் ஒரு நடிகர் என்பதனையும் மீறி ஒரு அன்னியோனியமான ஒரு உறவு எங்களுக்குள் இருந்தது. டிவியில் ரஜினி படம் போட்டால் அத்தனைபேரும் ஒன்றாக அமர்ந்து பார்ப்போம். ரஜினி நடித்த காமெடி சீன்கள் வந்தேலேயே ஏதோ எங்கள் சித்தப்பா தான் இப்படி விளையாட்டாக செய்கிறார் என்ற எண்ணம்தாம் இருக்கும். பார்க்கப்போனால் அவரது அப்பாவித்தனம் கலந்த காமெடிகளில் ஒன்றுமே பெரிதாக இருக்காது. ஆனால் அப்படி ஒரு சிரிப்பு வரும். முத்து படத்தில் டிராமா நடிகர்களை வில்லன் ஆட்கள் வந்து அடிக்கும் போது \"அவன 2 போடுங்க.. பெரிய கமலஹாசன்னு நெனப்பு..\" என்பதும், மாப்பிள்ளை படத்தில் நதியா தாயத்து கட்டி இனி யாருக்கும் பயப்படவேண்டாம்னு சொல்லும்போது \"அப்ப நம்ப சுப்பரமணி..\" என்பதும் அடக்கமுடியாத சிரிப்பில் என்னைஆழ்த்தும்.\nஇப்படி ஒரு நல்ல நடிகராக, நல்ல மனிதராக இருந்த ரஜினியை அவரை அறியாமலேயே அவரை சுற்றி ஒரு ஒளிவட்டம் போட்டு அவரது மனநிலைக்கும் வாழ்க்கைமுறைக்கும் ஒத்துவராத காரியங்களை செய்யவைத்து அவரது பெயரை அவராலேயே கெடவைத்து வேடிக்கை பார்க்கிறது ஒரு மாபெரும் கூட்டம். அரசியல் தலைவர்களில் இருந்து, அவரது ரசிகர்மன்ற கண்மணிகள்வரை அனைவரும் இதில் அடக்கம்.\nநான் அவரது வெறி பிடித்த ரசிகனல்ல... அவர் அரசியலுக்கு வந்து இந்த தமிழ்நாட்டை உயர்த்தவேண்டும் என நம்புபவனுமல்ல... அவரை ஒரு நல்ல நடிகன் என்பதையும், அவரது படங்கள் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்விக்கும் என்பதையும் மட்டுமே உணர்ந்தவன். நான் அவரிடம் எதிர்பார்ப்பதும் அது மட்டுமே. என்னைபோலவே ரஜினியை ஒரு நல்ல மனிதனாக, ஒரு நல்ல நடிகராக, நம் வீட்டில் ஒருவராக நினைக்கக்கூடிய பெரும்பாலோர் இந்த நாட்டில் உண்டு. நாங்களெல்லாம் சேர்ந்து ரஜினிக்கு சொல்லுவது இதுதான். \"உங்கள் படங்களில் மட்டுமே உங்களை ஹீரோவாக பார்க்க விரும்புகிறோம். உங்களிடம் எந்தவித ஆதாயத்தையும் நாடாமல், உங்களை தெய்வமாக நினைக்காமல், உங்களை இந்த நாட்டை கட்டிக்காக்க வந்த தலைவனாக எண்ணாமல் ஒரு சிறந்த நடிகராக ஒரு சிறந்த மனிதராக மட்டுமே எண்ணும் நாங்கள் உங்கள் நலம்விரும்பியாக மட்டுமே இருக்கவிரும்புகிறோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகி���்\nகுறிச்சொற்கள்: அனுபவங்கள், திரைப் புலம்பல்கள்\nவெள்ளி, ஏப்ரல் 01, 2005\nஅவனும் அவளும் பின்னெ நானும்\nஎன் முதல் சிறுகதை முயற்சி இது. நான் முன்பே இட்ட பதிவு தான் என்றாலும் ஏனோ தமிழ்மணத்தில் list ஆகமாட்டேன் என்கிறது. இலக்கிய உலகம் ஒரு உன்னதமான படைப்பை கவனிக்காமல் தவறவிட்ட பாவம் வரக்கூடாது என்பதற்காக மறுபடி இங்கே.. ஹிஹி..\n(இப்படி காதை கொடுங்க... கைல வேற சரக்கு இல்லை \nஅவன்: \"எனக்கு தெரியுண்டி.. நீ இந்த பஸ்ஸில தான் ஏறி இருப்பன்னு.. ராத்திரி 11 மணிக்கு வீட்ட விட்டுட்டு இப்பிடி ஓடறியே.. நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா\nஅவள்: \"அய்யோ.. கடவுளே.. என்ன வுட்டுடு... இதுக்கு மேலயும் உன் கொடுமைய தாங்க முடியாது,,, இதுக்கு மெல எனக்கு சாவு தான் நிம்மதி... என்ன வுட்டுடு... நான் எங்கயோ போறேன்... இங்கயும் கத்தி மானத்த வாங்காத\"\nநான்: \"ஆஹா... நைட்டு பஸ்சுல ஏதாவது பிகரு மடியும்னு பார்த்தா... இப்பிடி ஊட்டு சண்டைய இங்க வந்து போடறாங்க.... இவளும் நல்ல ஆன்ட்டி தான்... ஆன ரொம்ப முத்தலு.. இவளும் நல்ல ஆன்ட்டி தான்... ஆன ரொம்ப முத்தலு\n எச்சகல நாயே.. இப்பொ என்ன மசுருக்கு நீ சேலம் போற உன் பழய லவ்வர பாக்க தானே உன் பழய லவ்வர பாக்க தானே\nஅவள்: \"ஏன்யா இப்பிடி கத்தற இப்பிடி பேசி பேசித்தான என்ன உசுரோட கொல்லுற... எல்லாம் தெரிஞ்சி தான கல்யாணம் பண்ணிகிட்ட... அப்பறம் எதுக்குயா பழசயே பேசி பேசி என்ன நாசம் பன்னற... இங்க பாருடா... நீ வச்ச சிகரெட்டு சூடுங்க... நீ எல்லாம் மனுசனா மிருகமா... இப்பிடி பேசி பேசித்தான என்ன உசுரோட கொல்லுற... எல்லாம் தெரிஞ்சி தான கல்யாணம் பண்ணிகிட்ட... அப்பறம் எதுக்குயா பழசயே பேசி பேசி என்ன நாசம் பன்னற... இங்க பாருடா... நீ வச்ச சிகரெட்டு சூடுங்க... நீ எல்லாம் மனுசனா மிருகமா...\nநான்: \"அட... கதை இப்பிடி வேற போகுதா... இவன் மூஞ்சிக்கு இவ ரொம்ப அதிகந்தான்...வச்சி அனுபவிக்கறத விட்டுட்டு... ஆஹா...இடுப்பு தெரியுது... இந்த கட்டய மேய்க்க தெரியாத இவனெல்லாம் ஒரு டொங்ஸ்ஸு... தூ... எங்கிட்ட மட்டும் கெடச்சா..ம்ம்ம்\nஅவன்: \"காட்டுறி... அப்படியே மொத்த ஒடம்பயும் எல்லாருக்கும் அவுத்து காட்டு.. தேவடியா நாயே... ரெண்டு புள்ள பெத்த அப்பறமும் உனக்கு என்னாடி இந்த தெனவு.. எனக்கு புடிக்கலைன்னு தெரிஞ்சும் அவனுக்கு எதுக்கு போன் பேசுற எனக்கு புடிக்கலைன்னு தெரிஞ்சும் அவனுக்கு எதுக்கு போன் பேசுற இப்படி ஊரு மேயறத���க்கா என்ன கல்யாணம் பண்ண இப்படி ஊரு மேயறதுக்கா என்ன கல்யாணம் பண்ண நீ எங்கயோ போயி சாவு... புள்ளைங்கள எதுக்குடி தூக்கிகிட்டு போற நீ எங்கயோ போயி சாவு... புள்ளைங்கள எதுக்குடி தூக்கிகிட்டு போற\nநான்: \"ஐயோ பாவம்... எல்லாரும் பாக்கறாங்க... இந்த கத்து கத்தறான்... அந்த பசங்கள பார்த்தா பாவமாத்தான் இருக்கு... அது யாரு பக்கத்துல... இவங்க கூட வந்த மாதிரி தெரியலயே.. நல்ல தெரச்சியா கும்னுதான் இருக்கா... சூப்பர் தித்திங்க... ஒரு 15 வயசு இருக்குமா நல்ல தெரச்சியா கும்னுதான் இருக்கா... சூப்பர் தித்திங்க... ஒரு 15 வயசு இருக்குமா இவ எங்க இந்த நேரத்துல போறா இவ எங்க இந்த நேரத்துல போறா கைல என்ன அது ஸ்கூல் பேக்கா கைல என்ன அது ஸ்கூல் பேக்கா கெடச்சா இன்னைக்கி மஜாதான்\nஅவள்: \"உனக்கு சந்தேகத்துல பைத்தியம் கீய்த்தியம் புடிச்சிகிச்சா பெத்த அப்பனுக்கு போன் பண்ணலும் உனக்கு அவன் தான்னு நெனப்பா பெத்த அப்பனுக்கு போன் பண்ணலும் உனக்கு அவன் தான்னு நெனப்பா உன் கூட தெனமும் சாவறதுக்கு அந்த ஓடுகாலி நாயே மேலு... உன்ன நம்பி வந்ததுக்கு நல்லா குடுத்தையா வாழ்க்க\"\nஅவன்: \"இத என்ன நம்ப சொல்லுறியா நான் என்ன கேனயனா மனுசன் ட்டார்ச்சடு ஆவறான்னு தெரிஞ்சும் எதுக்குடி திரும்ப திரும்ப அதையே பண்ணற என்ன நல்லா வச்சிகிட்டனா நான் ஏண்டி உன்ன அடிக்கறேன் என்ன நல்லா வச்சிகிட்டனா நான் ஏண்டி உன்ன அடிக்கறேன் எறங்கி வா.. வீட்டுக்கு போலாம்... கண்டக்டர்... அவள மொதல்ல எறக்கி விடுங்க\"\nஅவள்: \"நான் வரல்லையா.. செத்தாலும் உன்னோட வர மாட்டேன்.. எத்தன வாட்டி இதயே சொல்லுவ.. நீ மாற மாட்ட...என்ன வுட்டுடு\"\nநான்: \"எறங்கி போம்மா... போய் ஒரு தடவ படுத்தியான அப்பிடியே சரி ஆகிடுவான்.. அத வுட்டுட்டு... இவ கெளம்பினா அந்த குட்டி கிட்ட சீட்டு போட்டுடலாம்...மெரட்ச்சியாதான் பாக்குறா.. கைய்ய வச்சாலும் பயத்துல வாய தொறக்க மாட்டா போல...\nஅவன்: \"சொல்லுறத கேளு.. ப்ளீஸ்.. இந்த ஒரு வாட்டி நான் சொல்லுறத கேளு... இதோட எல்லாத்தயும் மறந்துரு... வீட்டுக்கு போலாம் வா...\"\nஅவள்: \"என்னால முடியலயா... முடியல... கூட்டிகிட்டு போனவனும் என்ன உட்டுட்டான்... நம்பி கட்டுன நீயும் என்ன மனுசியா மதிக்கல... செத்து தொலையலாம்னா புள்ளெங்க வேற\"\nஅவன்: \"சரி... வா.. போலாம்...உனக்கு என்ன வுட்டா ஏது நாதி இன்னும் டிக்கெட்டு வாங்கல இல்ல இன்னும் டிக்கெட்டு வாங்கல இல்��� எறெங்கி தொலைடி... போலாம்... ஆட்டோக்கு வேற நூறு ரூபா அழுவனும்\"\nஅவள்: \"இந்தாங்க.. பெரியவள தூக்கிக்கங்க... நாம்ப பொழைக்கற பொழப்புக்கு நாண்டுகிட்டு சாவலாம்... என்னத்த பண்ண பொம்பளயா பொறந்து ஒருத்தன நம்பி வாழறதும் ஒன்னு... சேரில பன்னிங்களோட பொறளுரதும் ஒன்னு... ம்ம்ம்... நீ எங்க பாப்பா போற... இந்த நேரத்துல தனியா.. பொம்பளயா பொறந்து ஒருத்தன நம்பி வாழறதும் ஒன்னு... சேரில பன்னிங்களோட பொறளுரதும் ஒன்னு... ம்ம்ம்... நீ எங்க பாப்பா போற... இந்த நேரத்துல தனியா.. பாத்து போயிடுவயா\nநான்: \"ஆஹா.. கெளம்பிட்டா... இன்னைக்கி மச்சம்டா உனக்கு... சீக்கிரம் போடா.. போய் எடத்த போடு... பக்கத்துல உக்கார்ந்த்....\nஅவள்: \"எழுந்துருடா எச்சகல நாயே... உன் வயசு என்னா.. அவ வயசு என்னா... இங்க எதுக்குடா வந்து உக்கார்ற... ஏண்டா இப்பிடி எல்லாம் கெடந்து அலயறீங்க... ஏண்டா இப்பிடி எல்லாம் கெடந்து அலயறீங்க... அப்படி என்னடா எப்பபாரு அரிப்பு உங்களுக்கு... எழுந்துருடானா என்னடா மொறைக்கற...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனக்கு வராத காதல் கடிதம்\nஅவனும் அவளும் பின்னெ நானும்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nதமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி\nவேலன்:-தேவையற்ற மின்அஞ்சல்களை இன்பாக்ஸிற்கு வராமல் தடுத்திட-Lock unwanted e-mail\nசினிமா: வஞ்சத்தில் வீழ்ந்த கர்ணன்\nஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எனும் பைத்தியக்காரத்தனம் (3)\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nபாசண்டச் சாத்தன் - 15\nஎன் சமாதியில் நிற்கவும் அழவும் வேண்டாம் - மேரி எலிஸபெத் ஃப்ரைய்\nமதுரையைப் பாடித் தீரவில்லை எனக்கு\n“க்வீன்” – ஆணாதிக்க உலகில் தனித்துப் போராடும் ‘சக்தி’\n1080. ஒரு கிழவனின் புலம்பல் ... 3\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு அரை மில்லியன் மக்களைப் புலம்பெயர்த்தது.\nகளரி - தமிழர் விளையாட்டா\nதமிழ்க் குழந்தை இலக்கியமும் புனைவுக்கதையாடலும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nசிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nஆஸி நாட்டுப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி அறிமுகம்\nஅதிடிக்காரனும் விண்டர் குயி���் எக்ஸ்ப்ரஸூம்\nGantumoote - காதலெனும் சுமை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nசரக்கு மற்றும் சேவை வரி பற்றிய எளிய விளக்கம்..\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபோர் .. ஆமாம் போர்\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை ம���நிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/kana-dhurga-ithuvaraiyilaana-kadhaigalum-kurunovelgalum-3650020", "date_download": "2020-01-23T07:21:17Z", "digest": "sha1:4GSRW5LHON2A2WTIEMSUJ3LIMAT7FAHL", "length": 11179, "nlines": 182, "source_domain": "www.panuval.com", "title": "கனக துர்கா (இதுவரையிலான கதைகளும் குறுநாவல்களும்) - Kana Dhurga Ithuvaraiyilaana Kadhaigalum Kurunovelgalum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nகனக துர்கா (இதுவரையிலான கதைகளும் குறுநாவல்களும்)\nகனக துர்கா (இதுவரையிலான கதைகளும் குறுநாவல்களும்)\nகனக துர்கா (இதுவரையிலான கதைகளும் குறுநாவல்களும்)\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபாஸ்கர் சக்தியின் 31 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பே கனகதுர்கா. எழுத்தை பிடிவாதமாகத்தான் நான் எழுதுகிறேன் என்று ஒருபோதும் அடம்பிடிக்காத எழுத்துகள் இவருடையது. யதார்த்தம் தரும் புன்னகையை அதே புன்னகையுடன் திருப்பித் தருவதே இவர் எழுத்துக்கள். மொழியிலும் கருவிலும் தயக்கங்களற்றதாய் அமைந்திருக்கிறது இவரது எழுத்து.\nநாம் வாழாத அசாதாரண வாழ்க்கையொன்றை பாஸ்கர்சக்தி வாழ்ந்து விடவில்லை. நம் எல்லோருக்கும் வாய்த்த வாழ்க்கையில் நமது பார்வைக்குப் படாத அசாதாரணக் காட்சிகள் அவருக்குக் கிடைக்கின்றன. அல்லது நாம் சாதாரணம் என்று ஒதுக்கி விட்டவைகள் அவருக்கு அசாதாரணமாகத் தோன்றுகின்றன. சாதாரணமோ அசாதாரணமோ வாழ்வின் இண்டு இடுக்குகளி..\nஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு அழகானது மட்டுமல்ல; நுட்பமானதும் புதிரானதுமாகவே அது இருக்கிறது. நேசிப்பையும் விலகலையும் பிரிக்கும் இழை மிக மெல்லியது. எப்போதும் அறுந்து போகக் காத்திருக்கும் அபாயத்தை தன்னகத்தே கொண்டது அதில் மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளும் எத்தனங்களே மகிழ்ச்சியை போக்கடிக்கின்றன. ஒரு ஆண..\nஇருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட்..\nஅந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு\nபல சிறிய பெரிய ஊர்களிலிருந்து நிதம் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப்போக்குடன் கலந்திருக்கும் பெண்-ஆண் உறவுச..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nசிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகி..\nகவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழு..\nஉலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடி..\nஅது ஒரு நிலாக் காலம்\nஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரத..\nஎழுத்தாளர் கந்தர்வன் வாழ்ந்தது அறுபது ஆண்டுகள். அதுபோலவே அவரின் கதைகளும் 62 மட்டுமே. ஆனால் நவீன தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ப..\nஜெயந்தனின் எழுத்தில் ஒரு நீதிபதிக்குரிய நேர்மையும் கடுமையும் இருக்கிறது. இத்தைகையவரின் சமூகப் பார்வையும் செய்திகளும் நிறையப் பேரை எட்ட வேண்டிய அவசியம்..\nயாரும் பொறாமைப்படுகிற மொழி விமலனுடையது. சில கதைகள் நம்மை அதிர வைக்கின்றன. சில கதைகள் வாசகனோடு உரையாடிக் கொண்டே கூட வருகின்றன. இப்புவிப் பரப்பில் தன் க..\nஅறம் - ஜெயமோகன் :இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே ..\nஅல்ஃபோன்ஸம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/120275-fish-oil-capsules-for-heart-health", "date_download": "2020-01-23T08:44:16Z", "digest": "sha1:4KVRNV7X5SWB6UFMTCN6TA4DR3DRTYRE", "length": 14537, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 July 2016 - இதயத்தை காக்கும் மீன் எண்ணெய் | Fish oil capsules for heart health - Doctor Vikatan", "raw_content": "\nகோலம் எனும் யோகப் பயிற்சி\nஇளைஞர்கள் செய்யும் 8 தவறுகள்\nஇதயத்தை காக்கும் மீன் எண்ணெய்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 12\nஉணவின்றி அமையாது உலகு - 19\nஅலர்ஜியை அறிவோம் - 11\nமருந்தில்லா மருத்துவம் - 12\nமனமே நீ மாறிவிடு - 12\nஸ்வீட் எஸ்கேப் - 12\nஉடலினை உறுதிசெய் - 17\nஇனி எல்லாம் சுகமே - 12\nமார்னிங் டிஃபன் - 30\nஇதயத்தை காக்கும் மீன் எண்ணெய்\nஇதயத்தை காக்கும் மீன் எண்ணெய்\nஇன்று மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன மீன் எண்ணெய் மாத்திரைகள். இவற்றை பெரியவர், சிறியவர் என அனைவரும் எடுத்துக்கொள்கின்றனர். என்ன பலன் கிடைக்கிறது எனத் தெரியாவிட்டாலும், `உடலுக்கு நல்லது’ என்ற பொதுவான அபிப்பிராயத்தில் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள்தான் அதிகம்.\nஅந்தக் காலத்தில் வடக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த மக்கள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், அதிகப்படியான குளிரைத் தாங்கிக்கொள்ளவும் மீன் எண்ணெயைப் பயன்படுத்தினர். இன்று உலகம் முழுவதும் இந்த மீன் எண்ணெய் மாத்திரை உட்கொள்வது ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மீன் எண்ணெய் மாத்திரை என்றால் என்ன, எதற்கு உட்கொள்ள வேண்டும், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாமா\n“மீன் எண்ணெய் மாத்திரை என்றால் என்ன\n“நம் உடலுக்கு மிகவும் அவசியமான, அதேநேரம் இயற்கையாக எளிதில் கிடைக்காத பல வகைச் சத்துக்கள், திமிங்கலம் போன்ற மிகப்பெரிய மீன்களில் இருக்கின்றன. இந்த மீன்களை நம்மால் சமைத்துச் சாப்பிட முடியாது. இந்த மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், பல கட்ட சுத்திகரிப்புக்குப் பிறகு, கேப்ஸ்யூல்களில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. ‘காட் லிவர் ஆயில்’ (Cod liver oil) என்ற பெயரில் மீன் எண்ணெய் மாத்திரைகள் அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.”\n“மீன் எண்ணெயில் என்னென்ன சத்துக்கள் உள்ளன\n“ஒமேகா 3 கொழ��ப்பு அமிலம், வைட்டமின் டி மற்றும் ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் மீன் எண்ணெயில் நிறைவாக உள்ளன. இது உடலுக்குத் தேவையான நல்ல கொலஸ்ட்ரால். இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ எனப்படும் அமிலங்களும் இந்த மீன் எண்ணெயில் உள்ளன. மீன் வகைகளை எப்போதும்போல உணவில் சேர்த்துக் கொண்டாலும், இந்தச் சத்துக்கள் உடலில் சேரும். சொல்லப்போனால் இ.பி.ஏ மற்றும் டி.ஹெச்.ஏ போன்ற சத்து அமிலங்கள் மீன் எண்ணெயைவிட மீன்களை நேரடியாக உண்ணும்போது உடலில் அதிகமாகச் சேரும் என்கின்றன ஆய்வுகள். ஆயினும், மீன் எண்ணெய் பல கட்டங்களாகப் பதப்படுத்தப்பட்ட பிறகு மாத்திரைகளில் கிடைப்பதால், இதய நோய், மூட்டு வலி போன்ற பிரச்னை கொண்டவர்களுக்கு உணவோடு கூடிய சத்து மாத்திரையாகப் பரிந்துரைக்கபடுகிறது.”\n“மீன் எண்ணெய் மாத்திரைகளை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாமா\n“சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் அவசியம் மருத்துவர்களின் பரிந்துரைக்குப் பின்தான் இந்த மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மீன்கள் சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுபவர்கள், இந்த மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது.\nஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்துத்தான் இந்த மாத்திரைகளை தினமும் உட்கொள்ளலாமா அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ளலாமா என்று முடிவெடுக்க முடியும். எனவே, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள தொடங்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அதோடு, என்னதான் சப்ளிமென்ட் எடுத்துக்கொண்டாலும் இறைச்சி, சமைக்கப்பட்ட மீன், பச்சைக் காய்கறிகள், பால், பழங்கள் என உண்டு இயற்கையாகக் கிடைக்கும் சத்துக்களே என்றைக்கும் உடலுக்கு நல்லது. அதனால், உங்கள் உடலின் சத்துத் தேவைக்கு மீன் எண்ணெய் மாத்திரைகளை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி இருக்க வேண்டாம்.”\n“மீன் எண்ணெய் மாத்திரைக்குப் பதிலாக வேறு மாற்று இல்லையா\n``மீன் எண்ணெய் மாத்திரைகளில் கிடைக்கும் நல்ல கொழுப்பை, ஃபிளக்ஸ் சீட், பாதாம், வெண்ணெய், சோயாபீன்ஸ் உட்கொள்வதன் மூலமும் பெறலாம்.’’\nமீன் எண்ணெய் மாத்திரையின் பயன்கள்\nமீன் எண்ணெயை உட்கொள்வதன் மூலம் மூட்டு வலி, மறதி நோயான அல்சைமர், கண் நோய்களைக் கட்டுப்படுத்துவதோடு இதயத்துக்குப் பாதிப்புகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்.\nஉயர் ரத��த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். மாரடைப்பு ஏற்பட்டவர்களும் மீன் எண்ணெயால் பயன் பெறலாம்.\nஇதய ரத்தக் குழாய்களில் மாறுதல் ஏற்படுத்தும் டிரைகிளிசரைட்ஸ், மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.\nசருமப் பாதுகாப்புக்கும் மீன் எண்ணெய் முக்கியமானது. காயங்களை விரைவில் ஆற்றும்.\nமேலும், எப்போதும் டென்ஷன், மனஅழுத்தம் எனப் படபடப்பாகவே இருப்பவர்களையும் இந்த மீன் எண்ணெயில் உள்ள சத்துக்கள் அமைதிப்படுத்தும்.\nமனநிலை பாதிப்பு மற்றும் உளவியல்ரீதியான பிரச்னை கொண்டவர்களுக்கு, மீன் எண்ணெயில் உள்ள சத்துக்கள் பக்கவிளைவுகள் இல்லாமல் நிவாரணம் தரவல்லவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-01-23T07:30:34Z", "digest": "sha1:MX5DC2QEPUZCDDBPBHG6O67RQCCA5T7X", "length": 5938, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "மிஷநரி |", "raw_content": "\nஇளைஞா்களுக்கு வழிவிட்டு பதவி விலகிய வீரேந்திர சிங்\nரஜினியால் திகவின் இந்துவிரோத செயல்கள் ஒவ்வொன்றாக வெளி வருகின்றது\nபிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை \nஒரு மதத்தை தினிப்பதால் எப்படி ஆளுமை உண்டாகும் மதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல மதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல அது ஒருவர் தன் மண்ணின் மீதும், தன் வேர்கள் மீதும் கொண்ட பற்று. ஒருவரை ......[Read More…]\nMarch,29,13, —\t—\tதர்மம், பிரித்தாளும் கொள்கை, பிளந்து விட்டார்கள் பாரதத்தை, மதம், மிஷநரி\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nநம் காரண அறிவால் அறிந்துக் கொள்ள முடிய� ...\nஹிந்துக்களிடம் ஒற்றுமை வந்துவிட்டால் ...\nபாகம் 6 ; பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆ ...\nபாகம் 5 ; பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆ ...\nபாகம் 4 ; பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆ ...\nபாகம் 3 ; பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆ ...\nபாகம் 2 ; பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆ ...\nஅரசியலை விட மதம் முக்கியமானது\nமதம் என்பது இறையனுபூதி பெறுவதே\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nஉடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்\nசீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/author/admin/", "date_download": "2020-01-23T09:19:35Z", "digest": "sha1:JRFSIC7GNRC65B3B3EXBOPVXRCEQOSIF", "length": 7225, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "வில்லங்க செய்தி, Author at வில்லங்க செய்தி", "raw_content": "\nடிக்டாக் பிரபலத்தை வெச்சி செய்யப் போவதாக பகிரங்கமாக அறிவித்த ரௌடிபேபி சூர்யா \nமோடி ஆட்சியை கிழி கிழி, கிழியென கிழிக்கும் கி.வீரமணி \nஇது அம்மா ஆட்சி அல்ல சும்மா ஆட்சினு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சியை நக்கலடித்த கி.வீரமணி\nஅக்கிரமம் என ஆவேசமாகப் பேசிய திராவிட கழக தலைவர் கி.வீரமணி \nதிருநெல்வேலி ஆரியாஸ் ஹோட்டலிலுள்ள அமிர்தம் பாரில் பீர் குடித்த குடிமகனுக்கு ரூபாய் 15241/- கொடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம்\nபெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்புக் கேட்க முடியாது என ரஜினிகாந்த் தடாலடி \nரௌடிபேபி சூர்யா கூட நீங்க போடலயானு டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து ஆவேசம் \nகூவத்தூரில் சசிகலா காலில் இபிஎஸ் விழுந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவில் நெட்டிசன் கோர்த்துவிட்ட ஆடியோ \nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வாங்க தேவையில்லை என்ற மத்தியரசின் நிலைப்பாட்டுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பதில் \nபோலீஸ் கமிஷனரிடம் அதிகார தோரணையில் ரகளையில் ஈடுபட்ட போதைக்கார அதிமுக பிரமுகர் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்ப��ுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_march2004_2", "date_download": "2020-01-23T08:02:58Z", "digest": "sha1:6WO244V6AMDGCRQ4YCJMIBZEODCDCPPB", "length": 6250, "nlines": 122, "source_domain": "www.karmayogi.net", "title": "02.சாவித்ரி | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம்- மார்ச் 2004 » 02.சாவித்ரி\nகடந்த வாழ்வு ஆனந்தத்தை இழந்த வாழ்வு.\n. சாவித்திரியிலில்லாதது உலகில் இனி வரப்போவதில்லை என அன்னை கூறியிருக்கிறார். அதன் ஓர் அம்சத்தின் இரு பகுதிகள்.\n. சாவித்திரியின் அந்தராத்மாவின் பகுதிகள் எழுந்து வெளிவந்து, \"நானே உன் ஆன்மா, நான் சொல்வதைக் கேள்\" எனக் கூறி அவளைத் தடம் பிறழ முயல்கிறார்கள். சாவித்திரி ஒரு முறை தவறாது, \"நீ ஆன்மாதான்.ஆனால் என் ஆன்மாவின் பகுதி\" எனக் கூறி அவற்றிடமிருந்து தப்பிக்கின்றாள்.\n. எமன் தானே முழுமுதற் கடவுள் என சாவித்திரியிடம் கூறி இறைவனுக்கு எதிரான மனித வாதங்களை ஒன்றுவிடாமல் கூறுகிறான். வரம் தர விரும்புகிறான். அவை முடிவான பதில்கள். ஆனால் சாவித்திரிக்கு அவை முடிவானவையல்ல. ஸ்ரீ அரவிந்தம் மனிதனுக்கும், மாயாவாதிக்கும், நாத்திகனுக்கும், பௌத்தத்திற்கும், யதார்த்தவாதிக்கும், மனித இலட்சியத்திற்கும், சுயநலத்தின் சிகரமான மோட்ச இலட்சியத்திற்கும் சொல்லும் பதில்களை, சாவித்திரி எமனுக்குக் கூறுகிறாள்.\n. அதன் விளைவாக எமன் தோற்கவில்லை.\n. இருளின் தலைவன் ஒளியின் பிழம்பாக மாறுகிறான்.\n. மாறியபின்னும் அறிவாளிகள் உலகில் முழுமையை அறியாமல் பகுதியை முழுமையெனக் கண்டதால் சொல்லும் வாதங்களைக் கூறுகிறான்.\n. எமன் தோல்வியை ஒப்புக்கொள்ளவேயில்லை; கடைசிவரை ஒப்புக்கொள்ளவில்லை என்பது அகந்தையும், மனமும் ஆயிரம் தோல்விகட்குப்பின், தங்கள் தோல்வியை ஏற்று வாய��ல் கூறுவதில்லை என்ற உண்மையை காவியநயத்துடன், சொல்லாமல் பகவான் சுட்டிக்காட்டி வலியுறுத்துவது, \"இன் சொலாலன்றி இரு நீர் வியனுலகம் வன் சொலால் என்றும் மகிழாதே'' என்று காட்டுகிறது.\n‹ 01.எங்கள் குடும்பம் up 03.லைப் டிவைன் ›\nமலர்ந்த ஜீவியம்- மார்ச் 2004\n05.பிரம்மம், புருஷா, ஈஸ்வரா — மாயா, பிரகிருதி, சக்தி\n06.யோக வாழ்க்கை விளக்கம் V\n09. இதுவோ உம் ரௌத்திரக் கருணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34747-1-8", "date_download": "2020-01-23T09:46:24Z", "digest": "sha1:OQFC562BI2M2Q45RK5YI2MLNYNS2GYKQ", "length": 62740, "nlines": 371, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் இயக்கங்கள் பற்றின அவதூறுகளுக்கு மறுப்பு (பகுதி – 1)", "raw_content": "\nவரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nபார்ப்பனர்கள் அணியும் பூணூலும் மற்றவர்கள் அணியும் பூணூலும்\nபால் குடித்த கடவுள் சிறுநீர் கழித்ததா\n'ஆண்டாள் - வைரமுத்து' பிரச்சினையில் நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன\nதமிழர்களை, பார்ப்பனர்களின் ‘வைப்பாட்டி மக்கள்’ என்று கூறும் ஆவணி அவிட்டத்தைத் தடைசெய்\nதேவதாசி முறையை வளர்த்தவர்கள் யார்\nதிருக்குறளும் சுயமரியாதை இயக்கமும் - 1\nபெரியார் என்ற ஒற்றை மனித இராணுவம்\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nசென்னையில் மாபெருங் கூட்டம் - தற்கால ராஜீய நிலைமை\nவெற்றிப் படிக்கட்டுகளுடன் மூன்று ஏணிகள்\nபுத்தக உலகம் காட்டும் புதிய உலகம்\nஉ.வே. சாமிநாதையரும் இதழியல் துறையும்\nஉங்கள் நூலகம் ஜனவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nவெளியிடப்பட்டது: 15 மார்ச் 2018\nபெரியார் இயக்கங்கள் பற்றின அவதூறுகளுக்கு மறுப்பு (பகுதி – 1)\n(சமூக வலைத்தளங்களில் ‘ஆசிரியர் வீரமணி அவர்களுக்கான கேள்விகள்’ என சுற்றி வரும் கேள்விகளுக்கு பதில்கள்)\nஜாதி பேதம் பார்க்கின்றனர் என்று பிராமணனையே குறி வைக்கிறீர்களே, தமிழகத்தில் பிராமணனைத்தவிர வேறு எந்த ஜாதியினரும், வேறு எந்த மதத்தைச் சேர்ந்தவரும் பேதம் பார்ப்பதில்லையா பிரிவுகள் வேறு எங்கும் கிடையாதா அல்லது அது உங்கள் கண்களில் படவில்லையா\nவர்ணாசிரமம் எனும் அசிங்கமான அக்கிரமமான ஒரு கருத்தை கற்பித்து, சாதியில் படிநிலை உருவாக்கியது பார்ப்பனர்கள் தான்.\nஏழாம���, எட்டாம் நூற்றாண்டுகளில் ஜன்மி சம்பிரதாயமும், 10 மற்றும் 11 ம் நூற்றாண்டுகளில் ஆரியப் பார்ப்பனர்களும் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கிய வேளையில் சாதிக் கட்டுப்பாடுகள் உருவெடுத்தன. 12ம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் ஜென்மி சம்பிரதாயத்தின் உத்வேகத்தால் அதிகரித்து, மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகி காணாமை, தொடாமை போன்ற சமுதாய முறைகள் உருவாகிற்று. இந்தத் தீமைகளில் ஒரு பிரிவு தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முட்டிக்குக் கீழும் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு. உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மறைக்கப்படாத மார்பகங்களுடன்தான் மரியாதை செலுத்த வேண்டும். சான்றாக நம்பூதிரிகளின் முன்பு சூத்திர நாயர் பெண்கள் மார்பகங்களை மறைக்கக் கூடாது, அதே போன்று சாதி வரிசையின் அடிப்படையில் கீழ் சாதி இந்து நாடார் பெண்கள் அனைவரும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும் என்பது மரபாகிவிட்டது. இந்த உடைக் கட்டுப்பாட்டை மீறினால் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.\nஇப்படி கொடூரமான முறைகளை அறிவார்ந்த தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி, அரசர்களையும் அதிகாரத்தையும் கைக்குள் வைத்து உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டி உண்டு கொழுத்துக் கொண்டிருக்கும் இனம் ஆரியம் தான், பார்ப்பனியம் தான்.\nமற்ற சாதிக்காரர்களுக்கும் அந்த பார்ப்பனிய சிந்தனையை மூளையில் விதைத்தது பார்ப்பனீயம் தான். பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என அடுக்குமுறையை உருவாக்கியதன் மூலம் தனக்கு கீழ் ஒரு சமூகம் அடிமையாக இருக்கிறது எனும் மகிழ்ச்சி தான் இன்னொருவனுக்கு அடிமையாக இருக்கிறோம் என்பதை மறக்கச் செய்கிறது, அல்லது மரத்துப் போகச் செய்கிறது.\nபார்ப்பனிய சிந்தனை உள்ள எவரும் பேதம் பார்ப்பர். வேறு மதங்களில் பிரிவுகள் உண்டு. ஆனால் இந்து மதத்தில் உள்ளது போல சாதி இல்லை. படிநிலை இல்லை. தீண்டாமை இல்லை.\nகடவுள் இல்லை என்று கூறும் நீங்கள் கிறித்து இல்லை, அல்லா இல்லை என்று தைரியமாக கூறமுடியுமா\nகடவுள் இல்லை, கடவுள் இல்லை,\nஎன்று தான் பெரியார் சொல்லி இருக்கிறாரே தவிர, தனியாக இந்துக் கடவுள், கிறித்துவக் கடவுள், இசுலாமியக் கடவுள் என சொல்லவில்லை. ப��துவாக அனைத்துக் கடவுள்களையும் தான் நாங்கள் மறுக்கிறோம்.\nதசுலீமா நசுரீனின் கட்டுரைகள், கவிஞர் சல்மாவுடன் நேர்காணல் மற்றும் கட்டுரைககளை, திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கிறது.\nஅறிஞர் ரசல் எழுதிய நான் ஏன் கிறித்துவனல்ல (Why I Am Not a Christian Bertrand Russell) புத்தகத்தை வெளியிட்டது திராவிடர் கழகம் தான்.\nஅனைத்து மதத்திலும் உள்ள அடிப்படைவாதிகளையும் எதிர்க்கிறோம்.\nபெரியாரோ, 1927லேயே நான் எந்த மதத்துக்காரனுக்கும் ஏஜென்டு அல்ல என்று எச்சரித்திருக்கிறார்\n\"நான் எந்த மதக்காரனுக்கும் ஏஜென்டு அல்ல; அல்லது எந்த மதத்துக்காரனுக்காவது நான் அடிமையுமல்ல; அன்பு, அறிவு என்கிற இரண்டு தத்துவங்களுக்கு மாத்திரம் ஆட்பட்டவன். மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டியது ஒரு தேசத்தையோ, சமூகத்தையோ கட்டுப்படுத்தி ஒற்றுமைப்படுத்துவதற்காகவா ஒரு தேசத்தையோ, சமூகத்தையோ கட்டுப்படுத்தி ஒற்றுமைப்படுத்துவதற்காகவா பிரித்து வைப்பதற்காகவா அது ஒரு மனிதனின் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டதா அல்லது ஒரு மனிதனின் மனசாட்சியைக் கட்டுப்படுத்தக் கூடியதா அல்லது ஒரு மனிதனின் மனசாட்சியைக் கட்டுப்படுத்தக் கூடியதா மனிதனுக்காக மதமா என்பவைகளை தயவுசெய்து யோசித்துப் பாருங்கள்.\" - குடிஅரசு 11.9.1927\nதியாகராஜர் ஆராதனையை கேலி செய்யும் உங்களுக்கு முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை கேலி செய்து அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா\nஇதற்குப் பெரிய தைரியம் எல்லாம் தேவை இல்லை.\nதிரு. முத்துராமலிங்கம் அவர்கள் உயிரோடு இருந்த போதே அவரை எதிர்த்து கட்டுரைகள் எழுதி, செயல்பட்டு அவரைக் கைது செய்யச் சொன்ன ஒரே தலைவர் பெரியார்.\nமுதுகுளத்தூர் கலவரம் வெடித்தபோது, முதலமைச்சராக இருந்தவர் காமராசர். அப்போது முத்துராமலிங்கத் தேவரை துணிவுடன் கைது செய்தார் காமராசர். பெரியார் ஒருவர் தான் அன்று ஆதிக்க சாதியினருக்கு எதிராக உறுதியாகக் குரல் கொடுத்தார். காமராசர் எடுத்த நடவடிக்கைகளை தீவிரமாக ஆதரித்தார்.\nஅப்போது பெரியார் ‘விடுதலை’யில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:\n‘திரு. தேவர் அவர்களுக்குக் கட்சியு மில்லை; கொள்கையுமில்லை. ‘சுபாஷ் போஸ் உயிரோடிருக்கிறார்’ என்பது மட்டும் ஒரு கட்சிக்குக் கொள்கையாகிவிடுமா தேவர் தம் சிறந்த பேச்ச���ச் சக்தியைப் பயன்படுத்தி, தம் ஜாதிக்காரர்களின் தனிப் பெருந் தலைவரா யிருந்துகொண்டு, அதன் மூலம் சட்டசபை அல்லது பார்லிமெண்டில் பதவி பெறுவது என்பதே அவரது பொதுத் தொண்டாயிருந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் தேர்தலில் வெற்றிப் பெற்று மந்திரிசபை அமைக்க முடிந்தால் அதில் தமக்கொரு மந்திரி கிடைக்குமா என்பதற்காக 2, 3 பேர்களைச் சேர்த்துக் கொண்டு தனிக் கட்சியமைப்பவராதலால் அந்த வாய்ப்பு இல்லையென்றவுடனேயே பார்லிமெண்ட் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு (அதிக ஊதியம் அதில் இருப்பதால்) எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டார். தன்னந் தனியாய்ப் பார்லிமெண்டில் போய் இவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதைப் பற்றி அவரைத்தான் கேட்க வேண்டும்.\n‘ஜாதி வெறியை வளர்த்து மற்ற ஜாதிகளை ஒடுக்கி வைத்துத் தான் ஒரு தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்து வந்தால் ஜாதி ஒழிப்புக் காரராகிய நாம் வருந்தாமலிருக்க முடிய வில்லை. ஜாதி வெறி வேரூன்றிவிட்டால் ஜன நாயகத் துக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுநலத் தொண்டுக்கோ, ஒழுக்கத்துக்கோ, நீதிக்கோ இடமில்லை.\n‘தேவர் சிறைவாசத்தை நாமும் விரும்ப வில்லை என்றாலும், இந்தச் சூழ்நிலையில் அவரைச் சிறைப் பிடிக்காதிருந்தால் சாதிச் சண்டை நின்றிருக்காதென்பது உறுதி. அவர் வெளியிலிருந்த வரை கலவரம் நடந்து கொண் டிருந்ததும், கைது செய்யப்பட்ட பின் கலவரம் அடியோடு ஓய்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\n‘இன்று அவருக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற சி.ஆர். (இராஜகோபாலாச்சாரி), கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்று நினைவூட்டுகிறோம். இதே சி.ஆர். அவர்கள் முதலமைச்சராயிருந்தபோதுதான் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் திரு.முத்துராமலிங்கனார் கைது செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டிருந்தார்.\n2-வது உலகப் போரின்போது இவர் ஜாதிச் சண்டைக்குக் காரணமாயிருப்பார், போர் எதிர்ப்புப் பிரச்சாரஞ் செய்வார் என்ற காரணத்திற்காகச் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.\n‘இன்றைய நிலையிலுங்கூட முன்கூட்டியே தேவரைத் தனிப்படுத்தியிருந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா இவ்வளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்குமா இத்தகைய ஆதி திராவிடக் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறி தவிக்குமாறு நேர்ந்திருக்குமா\nவர்ணாசிரம அடிப்படையில் தேவர் ச���தியும் சூத்திர சாதி தான், பார்ப்பானுக்கு கீழ் நிலையிலிருந்து அவர்களுக்கு ஊழியம் செய்யும் சாதி தான். இன்றும் கருவறைக்கு வெளியே நின்று கையேந்தும் சாதி தான்.\nசூத்திரப் பட்டத்திற்கு எதிராக போராடாமல், மொழி, சமூக, அரசியல், பொருளாதாரத்தில் உள்ள ஒடுக்குமுறையை எதிர்க்கத் துணிவில்லாமல் தேவர் ஜெயந்தி கொண்டாடுவதால் என்ன பயன்\nசாதி கடந்து உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவதை விடுத்து தங்க கிரீடங்களால் யாருக்குப் பயன்\nபிராமணன் பூணூலை அறுக்கத் துணிந்த உங்களுக்கு ஒரு கிறித்துவனின் சிலுவை டாலரையோ அல்லது ஒரு முஸ்லிமின் தொப்பியையோ அல்லது ஒரு சிங்கின் தலைப் பாகையையோ அகற்றும் ஆண்மை உண்டா\nஇசுலாம் மதத்தில் யார் ஒருவரும் வஜ்ராத் ஆகலாம், இமாம் ஆகலாம்.\nகிறித்துவ மதத்தில் யார் ஒருவரும் பாதிரியார் ஆகலாம், ஏன் போப் ஆண்டவர் கூட ஆகலாம்.\nஆனால் இந்து மதத்தில் யார் வேண்டுமானாலும் சங்கராச்சாரி ஆக முடியுமா நீயும் இந்து, நானும் இந்து என்றால் எல்லோரும் சங்கராச்சாரி ஆக முடியுமா நீயும் இந்து, நானும் இந்து என்றால் எல்லோரும் சங்கராச்சாரி ஆக முடியுமா பார்ப்பனர்கள் மட்டுமே ஆக முடியும். பார்ப்பனர்களிலும் அனைவரும் ஆகிவிட முடியாது. தெலுங்கு பேசும் ஸ்மார்த்த பார்ப்பனர் மட்டுமே ஆக முடியும்.\nஅனைத்து கிறித்துவரும் சிலுவை அணியலாம், அனைத்து இசுலாமியரும் தொப்பி அணியலாம், அனைத்து இந்துவும் பூணூல் அணிய முடியுமா அப்படியே அணிந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியுமா அப்படியே அணிந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியுமா\nபார்ப்பன இனத்தில், பார்ப்பனச் சிறுவர்களுக்கு அவர்களது 8வது வயதில் ‘உபநயனம்’ என்ற சடங்கை நடத்தி பூணூல் அணிவித்த பிறகு பிராமணனாக ‘இரண்டாவது பிறவி’ எடுக்கிறார்கள். அப்படி ‘பிராமணனாக’ மாறியதன் அடையாளமாகத் தான் ‘பூணூல்’ அணிவிக்கப்படுகிறது.\nஇந்து மனுசாஸ்திரம் ‘சூத்திரர்’ என்றால் ‘பிராமணர்களின் வைப்பாட்டி மக்கள்’ என்று கூறுகிறது. (அத்தியாயம் 8; ஸ்லோகம் 415) இந்திய அரசியல் சட்டத்தில் 372 வது பிரிவு இதற்குப் பாதுகாப்பாக உள்ளது.\nஅதனால்தான் தோழர் பெரியார் “ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும் இது பத்தினியின் வீடு என எழுதினால் மற்ற வீடுகள் என்ன வகையான வீடுகள்” எனக் கேட்டார். அதாவது, ஒருவர் தன்னை ‘பிராமணர்’ என்று ��றிவித்துக் கொண்டால் மற்றவர்கள் ‘சூத்திரர்கள்’ என்று தானே பொருள் எனக் கேட்டார்.\nஆக சமூகத்தில் தான் உயர்ந்த சாதி எனக் காட்டிக் கொள்ளவும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதாலும் அதை ஒரு சில தோழர்கள் அறுத்தார்கள்.\nபெரியார் எப்போதும் வன்முறையை ஆதரித்ததில்லை, நாங்களும் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சமாதானத்தையுமே விரும்புகிறோம்.\nதாலி அகற்றும் போராட்டம் நடத்திய உங்களுக்கு தாலியோடு இருக்கும் எவரும், அவர் கணவரும் திராவிடர் கழகத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், பெரியார் டிரஸ்ட் உறுப்பினர் பதவிக்கும் தகுதி இழக்கிறார்கள் என்றும் ஒரு அறிக்கை விடும் அளவிற்கு தைரியம் உண்டா\nஎன்னைப் போல் நீயும் சிந்தி என சொல்வதே பகுத்தறிவு கிடையாது, மற்றும் அது அறிவுசார் வன்முறை.\nஎவரையும் வலிந்து தாலி அகற்றச் சொல்லவில்லை. அது அவரவர் விருப்பம். அவரவர் முடிவு. சமூகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக மனமுவந்து, தாலி என்பது பெண்களுக்கு அடிமைச் சின்னம் எனக் கருதி தாலி அணிந்திருந்தவர்கள் துணைவரின் விருப்பத்தோடு தாலியை அகற்றுகிறார்கள்.\nஅண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டத்தில் தாலி கட்டாயமில்லை என்றே சொல்லப்பட்டது.\nபின் குறிப்பு: தாலி கட்டிக் கொண்ட பெண்கள், கணவனை இழந்த நிலையில் நடைபெறும் மூடச் சடங்குதான் தாலி அறுப்பு என்பது; தாலி அகற்றலையும், அறுத்தலையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது.\nஎடுத்ததற்கெல்லாம் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த திராவிட கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம் என்றும், உங்களை நம்பி நாங்கள் இல்லை என்றும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் இந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என்றும் பிரச்சாரம் செய்ய தைரியமுண்டா\n'திராவிடர் கழகம்' வாக்கு அரசியலில் பங்கேற்காத அரசியல் இயக்கம்.\nகடவுள் வழிபாட்டையும் சடங்குகளையும் எதிர்க்கும் நீங்கள் ஈ.வெ.ரா சிலைக்கு பிறந்த நாள் அன்று மாலை போடுவதையும் இறந்த நாளன்று மலர் தூவி மாலை போடுவதையும் நிறுத்த முடியுமா அல்லது அண்ணாதுரை, காமராஜர், எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை போடுவதையும் மலர் அஞ்சலி செய்வதையும் கேலி பேசியும் கண்டிக்கவும் உங்���ளிடம் திராணி இருக்கிறதா\nபெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல் என்பது தமிழர்களுக்கு மானமும் அறிவும் கற்று கொடுத்து, கல்வியில் இடஒதுக்கீடு வாங்கி கொடுத்து, சாகும் வரை தொண்டூழியம் செய்த அந்த மாமனிதருக்கு நாம் செலுத்தும் மரியாதை அவ்வளவே.\nபெரியார் சிலையை வழிபடவில்லை. பெரியார் சிலையை யார் வேண்டுமானாலும் தொடலாம், யார் வேண்டுமானாலும் மலர் மாலை அணிவிக்கலாம். புரியாத மொழியில் அர்ச்சனை செய்வதில்லை, தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை வெளியே நிறுத்தி யாரையும் இழிவுப்படுத்துவதில்லை. உணவுப் பொருட்களை நெருப்பிலிட்டு வீணாக்குவதில்லை..\nபகுத்தறிவாளர்கள் மற்ற தலைவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துவதும் நன்றியுடன் மரியாதை செலுத்துவதற்காகத் தான்.\nசிலைகளில் இருவகை உண்டு. ஒரு வகை சிலைகள் கோவில்களில் வைப்பதற்காக உருவாக்கப்படுகின்றன. அவை வழிபாட்டிற்கு உரியவை என அவர்கள் கருதுகிறார்கள். வேறு விதமான சிலைகள் பொது இடங்களில் வைக்கப்படுகின்றன. அவை தலைவர்களின் சிலைகள். அவை வழிபாட்டிற்காக உருவாக்கப்படவில்லை, அடுத்த தலைமுறைக்கு வழிக்காட்டுவதற்காக உருவாக்கப்படுகின்றன.\nஇரண்டு சிலைகளுக்கும் இன்னொரு விதமான வேறுபாடும் உண்டு. பொது இடங்களில் வைக்கப்படும் தலைவர்களின் சிலைகள் எப்போதும் சிலைகள் தான், அவற்றிற்கு புனிதம் ஏதுமில்லை. ஆனால் கோவில்களில் வைக்கப்படும் சிலைகளோ மந்திரம் சொல்லி, பிரதிஷ்டை செய்து வைக்கப்படுகின்றன. பிரதிஷ்டை செய்து முடிந்தவுடன் அந்த சிலைகள் கடவுள் ஆகிவிடுகின்றன என்பது வைதீகர்களின் நம்பிக்கை. அப்படிப் பார்த்தால் கோவிலில் இருக்கும் சிலைகள் திருட்டு போனால் சிலைகள் களவு போய்விட்டன என சொல்லுவது பொருத்தமில்லை, கடவுளைக் காணவில்லை என்பது தான் சரி.\nஇந்துக்களை மட்டும் எதிர்க்கும் பழக்கத்தை உடைய நீங்கள் மற்றவர்களை முட்டாள்கள், அறிவில்லாதவர்கள், மட்டமானவர்கள் என்று நினைக்கிறீர்களா\nஇந்துக்களை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும், சமத்துவமின்மையையும், தீண்டாமையையும், தமிழ் மொழியை, மனிதர்களை இழிவுப்படுத்துவதையும், வர்ணாசிரமத்தையும், சனாதன தர்மத்தையும் எதிர்க்கிறோம்.\nமற்றும் அனைத்து மதங்களிலும் உள்ள மூட பழக்கவழக்கங்களையும் பெண்களுக்க��� எதிராக உள்ள நிலைப்பாட்டையும் எதிர்க்கிறோம். அனைத்து மத அடிப்படைவாதிகளையும் எதிர்க்கிறோம்.\nநாட்டில் நடந்துள்ள கொலைகள், குண்டுவெடிப்புகள், கொள்ளைகள், ஹவாலா திருட்டுக்கள் இவற்றில் இந்துக்கள் பங்கு எவ்வளவு சதவிகிதம், பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா அதை மேடையில் பட்டியலிடும் துனிவுஇருக்கிறதா\nஇது போன்ற விவரங்கள் ஓர் அரசியல் இயக்கத்திடம் இருக்காது. காவல் துறையினரிடம் கேட்டுப் பெறவும். குற்றச் செயல்களில் அனைத்து சாதியினரும் மதத்தினரும் ஈடுபடுகின்றனர். யார் செய்தாலும் அது தவறு தான்.\nயாராக இருந்தாலும் ஒரே மாதிரியான தண்டனை தான் கொடுக்க வேண்டும் என்பதே நியாயம்.\nபார்ப்பான் கொலை செய்தால் அவர் முடியை மட்டும் வெட்டினால் போதும் எனக் கூறும் மனுவின் நீதி போல் இருக்கக் கூடாது.\nஇந்துக்களிடையே ஜாதி வெறியைத் தூண்டி பிரித்தாள நினைக்கும் கருமர்களே பிற மத ஜாதிவேறுபாடுகளை மூடிமறைப்பதேன் மேடையில் பேச நா நடுங்குவதேன்\nஇந்து மதத்தில் மட்டுமே படிநிலை ஜாதி இருக்கிறது. உலகில் எந்த மதத்திலும் ஜாதி இல்லை. ஏற்றத் தாழ்வு இல்லா, படிநிலை இல்லா சமத்துவமான பிரிவுகளே உள்ளது.\nமேலே உள்ள கேள்விகளில் ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளோம்.\nசிவனும் இல்லை, அல்லாவும் இல்லை, ஏசுவும் இல்லை என உங்கள் அறிவிப்பு பலகையில் எழுத தைரியம் உள்ளதா\nஏற்கனவே இரண்டாம் கேள்வியில் விரிவாக விளக்கியுள்ளோம்.\nஉங்கள் வீட்டில் உள்ள பெண்களை பொதுமேடையில் வைத்து தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த முடியுமா\nஅவர்கள் விருப்பப்பட்டால் நிச்சயம் நடத்தலாம்.\nஇந்துக்கள் உருவாக்கி சிறப்பாக உலகளவில் செயலாற்றி வரும் டி.சி.எஸ், இன்போசிஸ், காக்னிசென்ட் போன்ற கம்பெனிகளில் ‘தமிழன் வேண்டாம், திராவிடன் வேலை செய்யக் கூடாது’ என்று உங்களால் அறிக்கை விட முடியுமா உங்கள் குடும்ப உறுப்பினரை அந்த வேலையிலிருந்து ராஜினாமா செய்ய வைக்க முடியுமா\nதொலைபேசியை, மின்சாரத்தை, தொலைக்காட்சிப் பெட்டியை, வீட்டில் நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் இந்து மத நண்பர்கள் கண்டுபிடித்ததில்லை, இருந்தும் நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம்.\nஏற்கனவே சொன்னது போல நாங்கள் இந்துக்களை எதிரிகளாகப் பார்ப்பதில்லை. இந்து மதத்தில் உள்ள குறைகளையே எதிர்க்கிறோம்.\nகைபர் போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக நுழைந்து, இந்த நாட்டையே சூழ்ச்சியால் பிடித்து, எங்கள் சமூகத்திற்கு கல்வியை மறுத்துவிட்டு, கல்வி கற்றால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிவிட்டு, மருத்துவத்திற்கு சமசுகிருதம் தெரிய வேண்டும் என தகுதி நிர்ணயித்து, நீங்கள் மட்டும் படித்து விட்டு அனைத்து அரசாங்கப் பதவிகளும் பெற்று விட்டு, தமிழன் கட்டிய கோவில்களில் புகுந்து கொண்டும் இருக்கிற நீங்கள், பார்ப்பனர் அல்லாத நிறுவனங்களின் வேலையிலிருந்தும், எங்கள் நிலத்தை விட்டும் முதலில் வெளியேறுங்கள் எனச் சொன்னால் அதை ஏற்க முடியுமா\nபாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டு விடு பார்ப்பானை அடி என்ற உங்களால், அந்தப் பாம்பை உங்கள் கழுத்தில் மாட்டிக்கொண்டு ஊர்வலம் வர முடியுமா\nபெரியார் எங்கேயும் இப்படிச் சொல்லவோ எழுதவோ இல்லை.\nஇது ஓர் வடநாட்டுப் பழமொழி என்பதும் பீவர்லி நிக்கல்ஸ் என்பவர் 1944ல் எழுதியது என்றும் Verdict on India என்ற நூலிலிருந்து எடுத்துக் காட்டி எப்போதோ விளக்கமளித்துவிட்டார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.\nபூணூல் என்பது ஒரு பகுதியினரின் அடையாளம், உங்களுக்கு கருப்பு சட்டைபோல. பூணூலை அறுக்கும் உங்கள் பகுத்தறிவு, கருப்புச் சட்டை பற்றி ஒன்றும் உணர்த்தவில்லையா\nசமுதாயத்தில் தான் மட்டும் உயர்ந்தவன் எனக் காட்டிக் கொள்ள அணியும் பூணூலும், கருப்புச் சட்டையும் ஒன்றா\n\" என்று யாரும் கேட்டால் அதற்குப் பதில், \"நான் ஈன ஜாதியானாக இருக்கிறேன். தோல்பதனிடும் நாற்றம் பிடித்த வேலை எனக்கு. பார்ப்பனனுக்குப் போலீஸ் சூப்பிரிண்டெண்டு வேலை. நான் பறையனாம். உழைக்காத சோம்பேறிப் பார்ப்பான் உயர் ஜாதியாம். இதற்காக நான் வருத்தப்படுகின்றேன், ஆத்திரப்படுகின்றேன். இதை ஞாபகமூட்டிக் கொண்டு இந்த இழி நிலையிலிருந்து மீளுவதற்காகத்தான் கறுப்புச் சட்டை அணிந்துள்ளேன்,\" என்று சொல்லுங்கள். – பெரியார்\n- சுபாஷ், தபெதிக, சூலூர், கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பி���்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅருமையான தகவல், மேலும் உங்கள் பணி தொடரட்டும், நிறைய இதுபோல் எழுதுங்கள்.\nஅருமையான தகவல், மேலும் உங்கள் பணி தொடரட்டும், நிறைய இதுபோல் எழுதுங்கள்.\nகுமுக ஊடகங்களில் தொடர்ந்து பரவும் பலப் பல பொய்களுள் ஒன்று பெரியார் தாழ்த்தப்பட்டவர ்களுக்கு ஒன்றும் (அல்லது, குறிப்பிடத்தக்க அளவு) செய்யவில்லை. என்பது.\nஅதைக் குறித்தும் அடுத்த பகுதியில் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஅத்தகைய பொய்களில் ஒன்று அண்மையில் எனக்கு வாட்சப்-மூலம் வந்தது. (\"குறிச்சி சக்திவேல்\" என்பவர் எழுதியதாகக் குறிப்பிடும் பதிவு.) அது நீளமானதென்பதால் அதை இங்கே சேர்க்கவில்லை. தனி மின்னஞ்சலில் கீற்று-வுக்கு அனுப்புகிறேன்.\nமாட்டு மூளைக்கு என்ன விளக்கம் கூறினாலும் ஏற்காது ...\nஎச்சை ராஜா காட்டுமிராண்டிக ளின் மாெழி தான் தமிழ் என்று தந்தை பெரியார் கூறியதாக பிரச்சாரம் செய்வது பற்றி ... தங்களின் விளக்கம் ....\nஈ.வே. ராமசாமி நாயக்கரின் மனித நேயம் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள். ஆனால் பிராமணர்களுடைய விஷயத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய மனிதநேயம் எப்படிப்பட்டது தெரியுமா\nஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-\n‘‘பார்ப்பனன் இந்நாட்டினின்று விரட்டப்பட வேண்டும்’’\n‘‘எவ்வளவு பகுத்தறிவுவாதிக ளாய், நாத்திகர்களாய் இருந்தாலும் பார்ப்பானை உள்ளே விடக்கூடாது; சேர்க்கக்கூடாது’’\nகடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்கவேண்டும்.\n‘‘பெரியார் மாளிகைக்கு வந்தால் பார்ப்பன நிருபர்களை நெட்டித்தள்ளச் சொன்னார்’’\n(நூல்:- பெரியார் கொள்கைக்குக் குழிதோண்டிய திராவிடர் கழகம்\nபெரியார் அவர்கள் துவேஷம் பாராட்டியதில்லை என்று இன்று சொல்லுகிறார்கள் ஒன்றை தெளிவாகக் கேட்கிறோம். ‘‘பார்ப்பனனே வெளியேறு’’ என்ற முழக்கத்தைத் தந்தை பெரியார் அவர்கள் கொடுத்தார்கள்.\n‘‘பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பாம்பைவிட்டுவிட ு பார்ப்பானை அடி என்றார் பெரியார்’’\n‘‘சாதிப்பாகுபாடுகளை ஒழிப்பதற்கு, அரசியல் சட்டம், காந்தியார், நேரு படத்தை கொளுத்தவேண்டும் . இவையத்தனை முயற்சிகளிலும் பலன் கிட்டாமல் தோல்வி கிடைக்கமானால், பிறகு பார்ப்பனர்களை அடிக்கவும், உதைக்கவும், கொல்லவும், அவர்கள் வீடுகளைக் கொளுத்தவுமான காரியங்கள் நடைபெறவேண்டும���’’.\nஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்த மனிதநேயதில்லாத, வெறித்தனமான பேச்சால்தான் தூத்துக்குடி, புதுக்கிராமத்தி ல் உள்ள அக்கிரகாரத்தில் புகுந்து பூணுல்கள் அறுக்கப்பட்டு பார்ப்பனர்கள் தாக்கப்பட்டார்கள்.\n‘‘திருச்சி காவிரி, தில்லை ஸ்தான படிக்கட்டு அருகில் தாக்கப்பட்டு பார்ப்பனர்களின் பூணூல் அறுக்கப்பட்டது’’\n“சில வருடங்களுக்கு முன் சென்னையில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டு பூணூல்கள் அறுக்கப்பட்டது’’\nஅடிக்க வேண்டும்; கொல்லவேண்டும்; வீடுகளைக் கொளுத்த வேண்டும் என்று சொன்ன ஈ.வே. ராமசாமி நா யக்கர்தான் மனிதநேயவாதியா\n\"தமிழ்நாடு தமிழருக்கே\" என்ற நைனாவின் முழக்கம் எத்தகைய ஏமாற்றுக் கூச்சல் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லவா\nஅண்ணாத்துரையின் அரசியல் ஆசான் சண்டே அப்சர்வர் பாலசுப்ரமணியம். ஓர் தமிழர். தமிழர் நடேசனார் வடுக நீதிக்கட்சியில் புறக்கணிக்கப்பட ்டதை எதிர்த்து குரல் கொடுத்தவர். அம்பேத்கார் மற்றும் ஜின்னாவோடு நெருக்கமாக இருந்த சிந்தனையாளர். தமிழர் கழகம் என்றல்லாமல் திராவிடர் கழகம் என்று பெயரிட்டதை எதிர்த்தவர்.\nதென் சென்னையில் சண்டே அப்சர்வர் பாலசுப்பிரமணியன ் போட்டி இட்டார். தன்னை ஆதரிக்க வேண்டும் என ராமசாமி நாயக்கரிடம் மன்றாடி கேட்டுக்கொண்டார ். ஆனால் நாயக்கன் பிராமணர் TT கிருஷ்ணமாச்சாரி யை ஆதரித்து பிரச்ச்சாரம் செய்தான். \"தமிழ்நாடு தமிழருக்கே\nசோ, காஞ்சி சங்கரன், குருமூர்த்தி வரிசையில் தமிழ்நாட்டில் இருந்த மிகப்பெரிய பிராமண வெறியர்களும் ஒருவன் ஆர். வெங்கடராமன். தமிழர் எஸ் டி சோமசுந்தரத்தை எதிர்த்து அந்த ஆர்.வெங்கட்ராமண ுக்காக பிரச்சாரம் செய்தவன் இதே ராமசாமி நாயக்கன். \"தமிழ்நாடு தமிழருக்கே\nசுயராஜ்ஜியக்கட்சியை கடுமையாக எதிர்த்து வந்த போதிலும், ஆற்காடு இடைத்தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் நின்ற தமிழர் பத்மநாப முதலியாரை எதிர்த்து சுயராஜ்ஜியக்கட் சியின் வெங்கட ரங்கா நாயுடுவை ஆதரித்தவன் அதே ராமசாமி நாயக்கன். \"தமிழ்நாடு தமிழருக்கே\nபிராமணரா தெலுங்கரா என்றால் தெலுங்கர் பக்கமும்; பிராமணரா, தமிழரா என்றால் பிராமணர் பக்கமும் நின்ற இனப்பகைவன் ஈவெரா.\nஇவன் ஊளைச் சத்தம்தான், \"தமிழ்நாடு தமிழருக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/11/blog-post_13.html", "date_download": "2020-01-23T09:08:03Z", "digest": "sha1:JT5DNAZHYM56MFZBXZD2MPKADS2FDQH3", "length": 16751, "nlines": 217, "source_domain": "www.nsanjay.com", "title": "கவிஞர் தா. இராமலிங்கம் | கதைசொல்லி", "raw_content": "\nதாமோதரம்பிள்ளை இராமலிங்கம் சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவர் ஆகஸ்ட் 16, 1933 இல் தாமோதரம்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆகியோருக்கு மகனாக பிறந்தார். சாவகச்சேரி இந்துக் கல்லூரியிற் கல்வி பயின்று, சென்னை பச்சையப்பன் கல்லூரி பட்டதாரியானார்.\nபின்னர் 1959-1968 காலப்பகுதியில் இரத்தினபுரி பரிலூக்கா கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். அதன் பின் மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தின் ஆசிரியராக, உப அதிபராக, அதிபராக பணியாற்றி, தனது ஆசிரியப்பணியில் கால்நூற்றாண்டு காலத்தை மீசாலை வீரசிங்கம் மகாவித்தியாலயத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த அவர் கல்விப்பணியிலிருந்து 1993ல் இளைப்பாறிக்கொண்டார்.\nவித்தியாசமான பாணியில் புதுக்கவிதை எழுதிய ஈழத்து எழுத்தாளர். 1960களில் எழுதத் தொடங்கிய இவர் ஈழத்தின் நவீன கவிதை மூலவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இராமலிங்கம் அவர்களுடைய முதலாவது கவிதைத் தொகுதியான புதுமெய்க் கவிதைகள் 1964இல் வெளியானது. 1964 இல் இரத்தினபுரி பரிலூக்கா கல்லூரியில் ஆசிரியராக இருந்த காலத்தில் தான் இது வெளியானது. 38 கவிதைகளை உள்ளடக்கி இருந்தது.\nஅடுத்த வருடமான 1965இல் காணிக்கை என்ற அவருடைய இரண்டாவது தொகுப்பு வெளியானது. இது 31 கவிதைகளுடன் வெளிவந்தது. தமிழ் சமூகத்துள் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளையும் போலியான சம்பிரதாயங்களையும் மிகுந்த நேர்த்தியோடு கவிதையாக்கியவர்.\nஇதனைத்தவிர “மரணத்துள் வாழ்வோம் , பதினொரு ஈழத்துக் கவிஞர்கள், 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க்கவிதைகள் போன்ற தொகுப்புக்களுக் கூடாகவும் அலை, புதுசு, சுவர் போன்ற சஞ்சிகைகளுக்கூடாகவும் இவரின் கவிதைகள் வெளியாகின.\n1959 ம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட இவரின் மனைவி மகேஸ்வரி. இவருக்கு ஐந்து பிள்ளைகள். தனது மகன் ஒருவரின் அகால மரணத்தினால் எழுத்துலகத்தை விட்டு சிறிது காலம் விலகியிருந்தார். பின்நாளில் சுகயீனம் காரணமாக கிளிநொச்சியில் ஆகஸ்ட் 25, 2008 இல் காலமானார்.\nபுதுமெய்க் கவிதைகள் - நூலகத் திட்டம்\nகாணிக்கை - நூலகத் திட்டம்\nஅவரது கவிதை சில உங்களுக்காக...\nபுழுக் குத்தாப் பொன் மேனி\nநீறு பூத்த குறங் கொள்ளிக் கட���டைகள்\nகாற்டிறு ஊத கண் முழித்துப் பார்க்குது\nசாதி மத பேதம் தடுத்த\nதுண்டுப் பிரசுரம் தெருவெல்லாம் ஒட்டி\nதண்டிகை காவிச் சனம் திரண்டு வருகுது\nவிடுதலை வேள்வியிலே உடல் தீக்கு ஈந்துவிட்டாய்...\"\nநம்மவர் என்னும் பகுதியில் நீங்கள் பதிவிடும் நபர்கள் பலர் அறியாதவர்கள், சிலர் மறக்கப்பட முடியாதவர்கள். வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\n சாதிகள் உள்ளதடி பாப்பா இது இப்போ.. .\" சாதிகள் என்பதை, என் வலையில் ஒரு பதிவாக...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபன்றித்தலைச்சியும் - பங்குனித்திங்களும் - மணியம் சேர்ம்\nபங்குனி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித்திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்க...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-10-07-2018/", "date_download": "2020-01-23T07:50:17Z", "digest": "sha1:TF7UMEQPSTNNXPT3VKHSXBH2ZIDFVQEF", "length": 13953, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் –10-07-2018 | Today Rasi Palan 10.7.18", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 10-07-2018\nஇன்றைய ராசி பலன் – 10-07-2018\nபிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். புதிய முயற்சிகளையும், பயணங்களையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்ப���ும்.\nஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனாலும் புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஇன்றைய நல்ல நேர பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nவெளியூர்களிலிருந்து சுபச் செய்திகள் வரும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.\nஉறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். ஆயில்யம் பிறந்தவர்களுக்கு நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும்.\nமுக்கிய பிரமுகர்களின் நட்பும் அவர்களால் நன்மையும் உண்டாகும். சிலருக்குப் புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபடும் பாக்கியம் கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.\nஅலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nஇன்று உற்சாகமான நாளாக அமையும். இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.\nபிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். வெளியூர்களிலிருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.\nவிய��பாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். தாய்வழி உறவுகளால் சிறுசிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nகுலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபமும் இருக்கும். வாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். பிரபலங்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.\nநண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தம்பதியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.\nஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும் .வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.\nஉங்களுடைய இந்த நாள் இந்த ராசி பலன் மூலம் மேலும் சிறப்படையும் என்று நம்புகிறோம்.\nஇன்றைய ராசி பலன் – 23-1-2020\nஇன்றைய ராசி பலன் – 22-1-2020\nஇன்றைய ராசி பலன் – 21-1-2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://genericcialisonline.site/novinhas/shanthi-pundai-sundar-sunni-5/2/", "date_download": "2020-01-23T07:53:20Z", "digest": "sha1:AOQHJ72OMQCEEBDMS5BASU62PZJS5PDU", "length": 5444, "nlines": 35, "source_domain": "genericcialisonline.site", "title": "Shanthi Pundai Sundar Sunni | Tamil Sex Stories - Part 2 | genericcialisonline.site", "raw_content": "\nஅவன் என்னை ஒரு பிள்ளை போல அவனது கைகளில் ஏந்திக் கொண்டு பெட்ரூமுக்குள் அழைத்துச் சென்று ஒரு பெண்ணை எப்படியெல்லாம் திருப்திப் படுத்த வேண்டும் அப்படியெல்லாம் திருப்திப் படுத்தினான். ஒரு நாள் அவன் காலேஜில் அவன்கூட படிக்கும் ஒரு பெண்ணை அழைத்து வந்து மூணுபேரும் சேர்ந்து திறீசம் செய்தோம். சில வேளை அ��ர்கள் இரண்டு பேரும் செய்யும் பொழுது என்னை ஒட்டி இருந்து வீடியோ எடுக்கச் சொல்வான். ராத்திரியானதும் நாங்கள் அதை போட்டுக் கொண்டு எங்கள் வேலையை தொடங்குவோம்.\nமேலும் செய்திகள் அண்ணியின் ஆட்டம் போட்ட காம கதை\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6957/amp", "date_download": "2020-01-23T08:06:58Z", "digest": "sha1:VI3NEKPXD4KLXDNINBQII6GOPPRUWHUF", "length": 14382, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "வீல்சேரில் வாள் சண்டை | Dinakaran", "raw_content": "\nசமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான வாள் சண்டைப் போட்டியில்(fencing) கோவையைச் சேர்ந்த தீபிகா ராணி, சென்னையைச் சேர்ந்த சரோஜினி, நாகர்கோவிலைச் சேர்ந்த சுராம்பி மூவரும் இணைந்து தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர். இவர்கள் மூவருமே வீல்சேர் யூஸர்ஸ். அதாவது மாற்றுத் திறனாளிகள். இவர்களின் வெற்றிவாய்ப்பு குறித்து கோவையில் இருந்து விளையாட வந்த மாற்றுத் திறனாளர் தீபிகா ராணியிடம் பேசினோம்…\n‘‘சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த 12வது தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு டீம் சார்பாக நாங்கள் வெற்றிபெற்றோம். வாள் சண்டையில் மொத்தம் 3 பிரிவுகள் உள்ளது. மூன்றிலுமே தனி நபர் விளையாட்டு மற்றும் குழு விளையாட்டுக்கள் உள்ளது.\nஇதில் மற்ற இருவரோடு கோவையில் இருந்து நானும் இணைந்து குழு விளையாட்டு பிரிவுகளில், இரண்டில் இறுதிச் சுற்று வரை வந்தோம். இதில் ஒரு பிரிவில் தங்கமும், மற்றொரு பிரிவில் வெள்ளியும் எங்களுக்கு கிடைத்தது. வாள் சண்டையில் குழு விளையாட்டைப் பொறுத்தவரை நால்வர் இடம் பெறுவர். அதில் ஒருவர் சப்ஸ்டியூட்டாக இருக்க மூவர் களத்தில் இருப்போம்.\nபென்சிங்கில் இலகுரக வாள் சண்டை (ஃபாயில்), அடிவாள் சண்டை (சேபர்), குத்து வாள் சண்டை (எப்பி) என மூன்று பிரிவுகள் உண்டு. மூன்றுக்குமான வாள், ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட் மாறுபடும். நாங்கள் அணிந்திருக்கும் மேக்னெட்டால் ஆன ஜாக்கெட்டில் இருந்து ஒரு வயர் வாளோடு இணைக்கப்பட்டிருக்கும். நாங்கள் எதிராளியை அட்டாக் செய்யும்போது ஜாக்கெட்டின் மேல் வாள் பட்டதுமே, வாளின் முனையில் இருக்கும் லைட் எரியும். அதை வைத்து வெற்றிக்கான எண்கள் கணக்கிடப்படும்.\nநான் என் வீட்டிற்கு ஒரே பொண்ணு. என் அப்பா ஒரு பேக்கரி ஊழியர். மூன்று மாதக் குழந்தையாக இருக்கும்போதே போலியோவால் பாதிக்கப்பட்டேன். எனது ஒரு கையும் ஒரு காலும் செயலிழந்தது. பிஸியோதெரபி பயிற்சி எடுத்ததில் சற்று மாற்றம் இருந்தது. கை வலுப்பெற, கால் மட்டும் இன்னும் பலம் அடையவில்லை. மருத்துவர்கள் இடுப்புக்குக் கீழ் 80 சதவிகிதம் ஊனம் என சான்றிதழ் கொடுத்தார்கள்.\nவீட்டில் காலிஃபர் போட்டே நடப்பேன். நார்மல் பள்ளியில்தான் படித்தேன். பள்ளி கல்லூரிக்கு செல்லும்வரை அப்பா தினமும் என்னை டூ வீலரில்அழைத்துச் சென்று விடுவார். வளாகத்திற்குள் வீல்சேரை பயன்படுத்திக் கொள்வேன். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும்போது, அரசு எனக்கு மூன்று சக்கர ஸ்கூட்டி ஒன்றை வழங்கியது.\nஸ்கூட்டி வந்த பிறகு நானாகவே வெளியில் பயணிக்கத் தொடங்கினேன்.நான் படிக்கும்போதே விளையாட்டில் ஈடுபடும்படி என் நண்பர்கள் அறிவுறுத்த, தனிநபர் விளையாட்டாக பென்சிங்கை(வாள் சண்டை) தேர்வு செய்தேன். விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பலரும் எனக்கு இதில் உதவியாக இருந்தார்கள். கல்லூரி இறுதி ஆண்டில் இருந்தே பயிற்சி எடுக்கத் தொடங்கினேன்.\nதொடர்ந்து தேசியப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான் லெஃப்ட் ஹேண்டர் என்பதால் என்னால் வாள் சண்டையில் தனிநபர் விளையாட்டில் விளையாட முடியவில்லை. எனவே குழு விளையாட்டில் மட்டுமே விளையாட முடிந்தது. இதில் சென்னை டீம் எனக்கு ரொம்பவே ஆதரவாகச் செயல்பட்டார்கள். பென்சிங் விளையாடத் தேவையான ஸ்வார்ட், மாஸ்க், ஜாக்கெட் இவைகள் என்னிடம் இல்லை. சென்னையில் விளையாடிய ஆண்கள் டீம் எனக்கு இவற்றைத் தந்து ஆதரவாக செயல்பட்டார்கள்.\nவார இறுதி நாட்களில் பயிற்சிகளை மேற்கொண்டதோடு, மற்ற நாட்களில் யூ டியூப்பை பார்த்து நிறைய சின்ன சின்ன நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். இது எனக்கு மிகப் பெரும் உதவியாய் இருந்தது. தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கும் முயற்சியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அதற்கான தேர்வு நடைமுறைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நானும் தேர்வானால் பயிற்சி எடுப்பதற்கும், போட்டிகளில் கலந்துகொள்வதற்கும் செலவுகள் அதிகம் எடுக்கும்.\nஅதற்கான ஸ்பான்சர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். பென்சிங் விளையாடத் தேவையான வாள், உடைகள், ஜாக்கெட் மற்றும் ஹெல்மெட்களை வாங்குவதற்கு 1.50 லட்சம் வரை செலவாகும். எனவே இவற்றுக்காக கோவை ஆட்சியரிடம் உதவி கோரி மனு கொடுத்திருக்கிறேன்.\nகோவை பி.ஜி. கல்லூரியில் பி.காம்.பி.ஏ. முடித்திருப்பதோடு, தொடர்ந்து வீல் சேர் பாஸ்கெட் பால் டீமிலும் இருக்கிறேன். பொருளாதார ரீதியான பிரச்சனைகளைத் தவிர்த்து நான் மாற்றுத் திறனாளி என்ற எண்ணம் எனக்கு ஒரு நாளும் வந்ததில்லை. அதில் நான் எந்தவிதத்திலும் முடங்கவும் இல்லை. காரணம், என் பெற்றோர்கள்.\nஅவர்கள் எனக்கு மிகப் பெரும் வழிகாட்டியாக இருந்தார்கள். கஷ்டப்பட்டாவது என் அத்தனை தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றினார்கள். கூடவே என்னுடைய ஆசிரியர்களும், நண்பர்களும், விளையாட்டிற்கான அத்தனை பயிற்சியாளர்களும் என்னை ரொம்பவே ஊக்கப்படுத்தினர்’’ என முடித்தார்.\nசமையல் தொழில்தான் எங்களின் வாழ்க்கையை உயர்த்தியது\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடாஸ்மாக் கடைகளை அழிக்கத் துடிக்கிறேன்\nஅழகிப்போட்டியில் அழகு இரண்டாம் பட்சம் தான்\nதேர்தல் களத்தில் 3 மாத குழந்தை\nவீட்டில் இருந்துக் கொண்டே வேலை செய்யலாம்\nகுளிர் காலமும் முக தசை வாதமும்\nசமூக வலைத்தளம் மூலம் மாதம் 25 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஇயற்கை என்னும் இளைய கன்னி - காஞ்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/products/", "date_download": "2020-01-23T08:20:39Z", "digest": "sha1:GU6HV3BIS2GKTWSDTUWPF5PTH5SVZ7HW", "length": 13650, "nlines": 114, "source_domain": "ta.orphek.com", "title": "ரீஃப் எல்இடி அக்வாரியம் லைட்ஸ் தயாரிப்புகள் • ஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்இடி லைட்டிங்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nரீஃப் லீவர் அக்வாரி விளக்கு\nOR2 120 / 90 / 60 ரீஃப் டே பிளஸ் எஸ்.பி.எஸ் / எல்.பி.எஸ் பவள வளர்ச்சி மற்றும் நிறம் மற்றும் வெளிச்சத்திற்கு.\nOR2 120 / 90 / 60 ப்ளூ பிளஸ் பவள பாப் ஒளிரும் நிறம் மற்றும் வளர்ச்சிக்கு.\n ரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஸ்மார்ட்போன்களுக்கான ஆர்ஃபெக் பவள லென்ஸ் கிட் என்பது பவளப்பாறைகள் ம��்றும் மீன்வளங்களின் புகைப்படம் எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சமீபத்திய மற்றும் சிறந்த ஆர்ஃபெக் கேஜெட் ஆகும்.\n ஆர்ஃபெக் அட்லாண்டிக் V4 Gen2\nஉகந்த பவள வளர்ச்சி மற்றும் வண்ணத்திற்கான 24 ″ LED அக்வாரியம் லைட்டிங்\n ஆர்ஃபெக் அட்லாண்டிக் V4 காம்பாக்ட் ஜெனரல் 2\nஉகந்த பவள வளர்ச்சி மற்றும் வண்ணத்திற்கான ரீஃப் எல்.ஈ.டி விளக்கு\nPDF:அட்லாண்டிக் காம்பாக்ட் V4 தயாரிப்பு சுருக்கமானது\n எதிர்ப்பு துரு அக்வாரியம் லைட் மவுண்டிங் ஆர்ம் கிட்\nஆர்பெக் எதிர்ப்பு துருவல் பெருகிவரும் கை கிட் ஆர்பெக் அகார்மரியின் LED ஒளிர்வு பொருள்களின் நிறுவல் மற்றும் நிலைப்பாட்டிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nPDF: Orphek உலகளாவிய பெருகிவரும் கை கிட் வழிகாட்டி\nஆர்ஃபெக் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி) கேட்வே எக்ஸ்என்யூஎம்எக்ஸ் என்பது ஒர்பெக் அட்லாண்டிக் விஎக்ஸ்என்யூஎம்எக்ஸ் (ஜென்எக்ஸ்என்எம்எக்ஸ்) எல்இடி ஒளியை கம்பி இணையத்துடன் இணைக்கும் ஒரு சாதனமாகும், எனவே அவை கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.\nபிடிஎப்: ஆர்பெக் நுழைவாயில் X கையேடு\nV4, V2, V1, V2, V2.1 +, V3 பதிப்புகளிலிருந்து அட்லாண்டிக் V3 Gen4 க்கு மேம்படுத்தல்\nபிடிஎப்: ஆர்ஃபெக் வைஃபை தொகுதி, பிசி கார்டு, எல்.ஈ.டிகளின் பி.சி.பி.\nOrphek புதிய மாடல்கள் Amazonas XWX லைட் ஃபிக்ஸ்டுகள் ரீஃப் அல்லது நன்னீர் அமைப்புகளில் பயன்படுத்த.\nஅமேசான்ஸ் வாட் LED லைட்டிங்\nஆர்ஃபெக் அமேசானஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வாட் எல்இடி - அமேசானஸ் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் முதன்மை வடிவமைப்பு இலக்கு வணிக நிறுவல்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் பொது மீன்வளங்களை குறிவைக்கிறது.\nஅஸுரைலைட் ப்ளூ எல்இடி ஒளிரும் விளக்கு\nஅஸுரைலைட் நீல எல்.ஈ.டி ஃப்ளாஷ்லைட் உயர் செயல்திறன் நீல எல்.ஈ.டி மல்டி-செயல்பாட்டு ஃப்ளாஷ்லைட் குறிப்பாக பவள இரவு உணவு, வண்ணங்கள் மற்றும் சுகாதார சோதனை மற்றும் வெளிச்சத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமுந்தைய பதிப்பு: / AT V3 Plus / VXNUM AT WiFi / ATv2.1WiFi / P300 V3 Plus / சிறிய V3Plus / அட்லாண்டிக் பதக்கத்தில் V3 - WiFi / பவர் ரீஃப் - PR72 / ஆர்ஃபெக் நுழைவாயில் / ஆர்ஃபெக் அட்லாண்டிக் V3 / V2.1 APP / பதிவிறக்கங்கள் & கையேடு பக்கம் / அல்லது 120 / 90 / 60 BAR LED விளக்கு/Kaspian\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/home-page-pg/jignesh-mevani-wins-fron-vadgam/photoshow/62121256.cms", "date_download": "2020-01-23T09:34:01Z", "digest": "sha1:LABXKKP2EKRALAPQI5CUBKF4I6T23KOK", "length": 9596, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Jignesh mevani wins fron vadgam- Samayam Tamil Photogallery", "raw_content": "\nரூ. 200 கோடிப்பு, 11 நாளில் தர்பார் வசூல் ரூ. 200 கோடிப்பு\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த தர்பார் படம் கடந்த 9ம் தேதி வெளியாகனது.\nSamantha அசுரன் ரீமேக்கில் அசத்தும் வெங்கடேஷ்: அசந்து போன சமந்தா, நீங்க\nஅசுரன் பட தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nஅமலா பாலின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்\nஅமலா பாலின் தந்தை பால் வர்கீஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்\nரஜினி பேரனின் சேட்டை: துக்ளக் படிக்கும் குடும்பம்னா இப்படித் தான் இருக்கும்\nரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு முதல் திருமணம் மூலம் வேத் கிருஷ்ணா என்கிற மகன் உள்ளார்.\nசர்ச்சை நடிகை வீட்டில் ஐடி ரெய்டு நடக்க யார் காரணம் தெரியுமோ\nஅண்டை மாநிலத்தை சேர்ந்த நடிகையின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.\nஹேப்பி பர்த்டே சந்தானம்: கடவுளே, சீக்கிரம் அவர் மனசு மாறட்டும்\nசின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து வெற்றி பெற்றவர் சந்தானம். காமெடியில் கலக்கி வந்த அவர் ஒரு சுபயோக சுபதினத்தில் ஹீரோ ஆனார். ஹீரோ ஆன பிறகு பிற ஹீரோக்களின் படங்களில் காமெடி பண்ண மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.\nஅவ்வை சண்முகி கமல் மகளா இது, என்னமா வளர்ந்துட்டார்\nகே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஹாஸன், மீனா, ஜெமினி கணேசன், டெல்லி கணேஷ், மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்த அவ்வை சண்முகி படம் ரிலீஸாகி பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் அதை பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியாது.\nஎனக்கு அந்த நகரில் தான் திருமணம்: பளிச்சுன்னு சொன்ன த்ரிஷா\nத்ரிஷாவுக்கு வயது ஏறிக் கொண்டே போவது போன்று அழகும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவரும், தெலுங்கு நடிகர் ராணாவும் பல ஆண்டுகளாக காதலித்தார்கள்.\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ரூ. 1 கோடி வென்ற மாற்றுத்திறனாளி கௌசல்யா: உலக சாதனை\nகலர்ஸ் தொலைக்காட்சியில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோடீஸ்வரி நிகழ்ச்சி கடந்த மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.\nசும்மா கிழி கிழின்னு கிழிக்கும் ரஜினி ரசிகர்கள்: ட்விட்டரில் டிரெண்டாகும் மன்னிப்பு கேட்க முடியாது\nதுக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையானது.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-01-23T09:30:12Z", "digest": "sha1:2AQUSBT2IIZWFFACH4VQF5EWS4NFZJOA", "length": 6847, "nlines": 66, "source_domain": "tamilpiththan.com", "title": "ஒரு பக்க முன்னழகை காட்டியபடி உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்த‌ மீரா மிதுன்! | Tamil Piththan", "raw_content": "\nHome thatstamil one india tamil oneindia tamil ஒரு பக்க முன்னழகை காட்டியபடி உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்த‌ மீரா மிதுன்\nஒரு பக்க முன்னழகை காட்டியபடி உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்த‌ மீரா மிதுன்\nஒரு பக்க முன்னழகை காட்டியபடி உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்த‌ மீரா மிதுன்\nபிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன். இவர் பல சர்ச்சைகளில் சிக்கி திக்கு முக்காடி வருகிறார் இருந்தாலும் கவர்ச்சிக்கு கொஞ்சமும் விடுமுறை விடாத மீரா மிதுன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர். மீரா மிதுன் தற்போது பாலிவுட் படத்தில் நடிக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் காட்டும் கவர்ச்சி குறித்து பலர் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டாலும் பல இளசுகள் இவரின் கவர்ச்சிக்கு தலை சாய்த்து தான் வருகின்றனர். இவரின் கவர்ச்சி படங்களுக்காகவே இவரை பலர் பின்தொடர்கின்றனர்\nஇங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nNext articleசின்னத்திரையின் வில்லி நடிகை நீலிமா ராணியின் முதுகு தரிசனம் \nஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய தெய்வதிருமகள் பேபி சாரா வெளியிட்ட புகைப்படம் யம்மாடியோவ் வளந்துட்டாளே\nபிகில் இந்துஜா வெளியிட்ட புகைப்படம் சொக்கி கிடக்கும் ரசிகர்கள் \nThirukkural Ukkam udaimai Adhikaram-60 திருக்குறள் ஊக்கமுடைமை அதிகாரம்-60 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal...\nThirukkural Thagai Ananguruthal Adhikaram-109 திருக்குறள் தகையணங்குறுத்தல் அதிகாரம்-109 களவ���யல் காமத்துப்பால் Kalaviyal Kamathupal...\nThirukkural Otradal Adhikaram-59 திருக்குறள் ஒற்றாடல் அதிகாரம்-59 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in...\nThirukkural Soothu Adhikaram-94 திருக்குறள் சூது அதிகாரம்-94 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Angaviyal...\nபாலில் கலப்படம் உள்ளதா என்பதை கண்டறிய தெரியுமா உங்களுக்கு இது தான் அந்த ரகசியம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/30044552/Actor-association-number-Freeze-for-3-months.vpf", "date_download": "2020-01-23T08:38:54Z", "digest": "sha1:OCIR33DYDV6CRTBRLHRZCYMNJHD7553L", "length": 9907, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actor association number Freeze for 3 months || 600 நடிகர் - நடிகைகளுக்கு பென்சன் வழங்குவது நிறுத்தம் நடிகர் சங்க ஓட்டு எண்ணிக்கை 3 மாதமாக முடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n600 நடிகர் - நடிகைகளுக்கு பென்சன் வழங்குவது நிறுத்தம் நடிகர் சங்க ஓட்டு எண்ணிக்கை 3 மாதமாக முடக்கம் + \"||\" + Actor association number Freeze for 3 months\n600 நடிகர் - நடிகைகளுக்கு பென்சன் வழங்குவது நிறுத்தம் நடிகர் சங்க ஓட்டு எண்ணிக்கை 3 மாதமாக முடக்கம்\nநாசர், விஷாலின் பாண்டவர் அணியும் பாக்யராஜ், ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதிய தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ந்தேதி நடந்தது.\nபதிவு: செப்டம்பர் 30, 2019 04:45 AM\nகோர்ட்டு உத்தரவினால் 3 மாதங்களாக ஓட்டுகளை எண்ணாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடங்கி உள்ளன. 4-வது மாடியில் மேற்கூரை அமைக்கும் பணியும் உள்பூச்சு மற்றும் உள் அலங்கார வேலைகளும் பாக்கி உள்ளன. இவற்றுக்கு மேலும் ரூ.15 கோடி வரை தேவைப்படும் என்கின்றனர். புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்ததும் நட்சத்திர கலைவிழா நடத்தி கட்டிட பணிக்கு நிதியை திரட்டுவோம் என்று அறிவித்து இருந்தனர்.\nஅது நடக்கவில்லை. ஏற்கனவே வங்கி இருப்பில் இருந்த தொகை செலவாகி விட்டதால் கட்டிட பணியை தொடர பணம் இல்லை என்கிறார்கள். மூத்த நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் சுமார் 600 பேருக்கு மாதம் ரூ.9 லட்சம் பென்சன் வழங்கப்பட்டு வந்தது. பணம் இல்லாததால் கடந்த மாதம் முதல் பென்சன் வழங்குவதை நிறுத்தி விட்டனர்.\nஇதுபோல் மருத்துவ சிகிச்சை மற்றும் கல்வி உதவி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கொடுக்கவும் பணம் இல்லை என்கின்றனர். வருகிற 3-ந்தேதி நடிகர் சங்க தேர்தல் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்ப��து ஓட்டுக்களை எண்ணுவது குறித்து முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. மலையாள படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி ஷகிலா பாணியில் சோனா\n2. சேரன், உதயநிதி, வைபவ் படங்கள் மோதல் திரைக்கு வரும் 6 புதிய படங்கள்\n3. உடல் எடையை குறைக்காதது ஏன்\n4. தமிழ் சினிமாவின் பரபரப்பான ஜோடி; நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் படமாகிறது\n5. சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா சிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/05042756/Kanchana-movie-in-hindi-Akshay-Kumar-is-transgender.vpf", "date_download": "2020-01-23T07:25:15Z", "digest": "sha1:HDWBFQPS6T46IAFZZW45SG75XWCXAE73", "length": 9704, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kanchana movie in hindi Akshay Kumar is transgender || இந்தியில் காஞ்சனா படம் திருநங்கையாக அக்‌ஷய்குமார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியில் காஞ்சனா படம் திருநங்கையாக அக்‌ஷய்குமார் + \"||\" + Kanchana movie in hindi Akshay Kumar is transgender\nஇந்தியில் காஞ்சனா படம் திருநங்கையாக அக்‌ஷய்குமார்\nலாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா’ படம் 2011-ல் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது.\nபதிவு: அக்டோபர் 05, 2019 04:27 AM\nஇந்த படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு நல்ல லாபம் பார்த்தது. 8 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது இந்தியில் ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் தயாராகிறது.\nஇந்த படத்தில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். லாரன்ஸ் இயக்குகிறார். படப்பிடிப்பில் தயாரிப்பாளருடன் மோதல் ஏற்பட்டு லாரன்ஸ் விலகினார். பின்னர் சமரச பேச்சுக்கு பின் மீண்டும் இயக்க சம்மதித்தார். காஞ்சன�� படத்தில் திருநங்கையாக சரத்குமார் நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அவரது கதாபாத்திரத்தில் இந்தியில் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nகாஞ்சனா படத்தில் லாரன்ஸ் சில காட்சிகளில் திருநங்கையாக வருவார். இதுபோல் இந்தியில் அக்‌ஷய்குமாரும் சில காட்சிகள் திருநங்கையாக நடிக்கிறார். தனது திருநங்கை தோற்றத்தை அக்‌ஷய்குமார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். “பெண் தெய்வத்தை வணங்குவதுதான் நவராத்திரி. இந்த நல்ல நாளில் எனது லட்சுமி தோற்றத்தை பகிர்கிறேன். இந்த கதாபாத்திரத்தை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். அதே நேரம் பதற்றமாகவும் உள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.\nலட்சுமி பாம் படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் 5-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. மலையாள படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி ஷகிலா பாணியில் சோனா\n2. ரஜினிக்கு பேரரசு, ரோபோ சங்கர் ஆதரவு\n3. “மாஸ்டர்” பற்றி நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட ருசிகர தகவல்\n4. தமிழ் சினிமாவின் பரபரப்பான ஜோடி; நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் படமாகிறது\n5. சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா சிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/micromax-canvas-blaze-hd-price-26065.html", "date_download": "2020-01-23T08:49:18Z", "digest": "sha1:SYBB7P5I7W7INUNZ4LNR6MRAOWYBBK7J", "length": 13074, "nlines": 440, "source_domain": "www.digit.in", "title": "Micromax Canvas Blaze HD | மைக்ரோமேக்ஸ் Canvas Blaze HD இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - January 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இ���ுக்கும் சிறந்த போன்கள்లు\nமைக்ரோமேக்ஸ் Canvas Blaze HD\nமைக்ரோமேக்ஸ் Canvas Blaze HD\nமைக்ரோமேக்ஸ் Canvas Blaze HD\nமைக்ரோமேக்ஸ் Canvas Blaze HD Smartphone IPS LCD Capacitive touchscreen உடன் 720 x 1280 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 294 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.2 Ghz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 1 GB உள்ளது. மைக்ரோமேக்ஸ் Canvas Blaze HD Android 4.1 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nமைக்ரோமேக்ஸ் Canvas Blaze HD Smartphone February 2014 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 200 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 1 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 4 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 32 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 2000 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமைக்ரோமேக்ஸ் Canvas Blaze HD இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,HotSpot,\nமுதன்மை கேமரா 8 MP\nமைக்ரோமேக்ஸ் Canvas Blaze HD இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: Auto Focus,,Video Recording\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 2 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nமைக்ரோமேக்ஸ் Canvas Blaze HD அம்சங்கள்\nதயாரிப்பு நிறுவனம் : Micromax\nவெளியான தேதி (உலகளவில்) : 2/26/14\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 4.1\nதிரை அளவு (அங்குலத்தில்) : 5\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 720 x 1280\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 2000\nபிராசசஸர் கோர்கள் : Quad\nபரிமாணம் (நீளம்*அகலம்*உயரம், மிமீயில்) : N/A\nஎடை (கிராம்களில்) : N/A\nஸ்டோரேஜ் : 4 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 32 GB\nமைக்ரோமேக்ஸ் Canvas Blaze HD செய்திகள்\nஅதிரடியான பேட்டரி மற்றும் HD டிஸ்பிளே உடன் itel A25 ஸ்மார்ட்போன் வெறும் RS 3999 அறிமுகமானது.\n5,499 யில் 6.1 HD+ நோட்ச் டிஸ்பிளே மற்றும் AI பிரண்ட் கேமரா உடன் Tecno.போன்\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\nமைக்ரோமேக்ஸ் Canvas Selfie 3\nமைக்ரோமேக்ஸ் Canvas Nitro 4G\nமைக்ரோமேக்ஸ் Canvas Fun A63\nமைக்ரோமேக்ஸ் Canvas Spark 4G\nமைக்ரோமேக்ஸ் Canvas Fire 4\nமைக்ரோமேக்ஸ் Canvas Mega 4G\nமைக்ரோமேக்ஸ் Canvas 4 Plus\nமைக்ரோமேக்ஸ் Canvas Juice 3\nமைக்ரோமேக்ஸ் Canvas HD A116i\nபிற மொபைல்-ஃபோன்கள் இந்த விலை ரேன்ஜில்\nபேனாசோனிக் Eluga I2 Activ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/tamizhanin-thaththuvam-thirukural-aram-10003497", "date_download": "2020-01-23T07:57:39Z", "digest": "sha1:G4IYPH4RYWYYRGG7BFZBCGYON3VHZTFX", "length": 10678, "nlines": 181, "source_domain": "www.panuval.com", "title": "தமிழனின் தத்துவம் திருக்குறள் அறம் - Tamizhanin Thaththuvam Thirukural Aram - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nதமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்\nதமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்\nதமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதமிழனின் தத்துவம் திருக்குறள் அறம்\nதிருக்குறளுக்குத் தமிழ்ப் பண்பு மாறாத, சரியான உரையும் விளக்கமும் இங்கே காணலாம். இது வரை பரிமேலழகரை ஒட்டிய சிந்தனையே உரைகளில் காணப்பட்டது.இங்கே அது தவிர்க்கப்பட்டுள்ளது. கடவுள் என்ற சொல்லே வராத ஒரு நூலில் எப்படி மதக்கருத்துக்கள் காணப்படும் மதச் சார்பு அற்றதால்தான் திருக்குறள் அனைவராலும் ஏற்கப்படுகிறது போற்றப்படுகிறது. இந்தக் கருத்துக்களை இந்த நூல் விரிவாக விவாதிக்கிறது. தமிழ்கூறும் நன்னுலகம் இதை ஏற்கும், விவாதிக்கும் என நம்புகிறோம்.\nமந்திர சுவடுகள்மனிதர்களிடையே புதைந்திருக்கும் எண்ணிலடங்கா தவறான கருத்துக்களை முதலில் தகர்த்தெறிய வேண்டும். அவற்றுள் சில வாழ்க்கை என்பது சவாலான ஒன்று ..\nஉலகெங்கும் அந்தந்த நாடுகளின் அறக்கருத்துக்களே, அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடிகளாக இருந்துள்ளன. திருக்குறள் தமிழர்களின் மிகச் சிறந்த அறநூல். ..\nஇன்றைய காந்தி(கட்டுரைகள்) - ஜெயமோகன் :காந்திய சிந்தனைகளை இன்றைய நோக்கில் அணுகும் விவாதங்களின் தொகுதி இந்த நூல். சமகாலத்து இளைய தலைமுறை காந்தியை அணுகும..\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆனந்த விகடன், கடந்த எண்பத்து ஐந்து ஆண்டுகளாக ஆற்றி வரும் பணியைப் பற்றி வாசகர்களுக்குத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. நம் பாரதம..\nதேர்வு ஹாலில் உட்கார்ந்துவிட்டால், ஒழுங்காக எழுத வேண்டுமே என்று விரல்கள் நடுங்கும். அதுவும், போட்டித் தேர்வு என்றால் வேலை பற்றிய பயமும் சேர்ந்துகொள்ளு..\nமத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பணிகளுக்குரிய தேர்வுகளை நடத்தி வருகின்றன. மேலும், பொது அறிவு சம்பந்தமான பாடங்களோடு, மொழி பற்றிய அறிவுக்கும் முக்கி..\nஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி_யில் அவர் எழுத்து இன்னமும் இடம் பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ‘‘ஜூ.வி_யில் தொடர்கதைகள் வெளியிட..\nநானே கேள்வி... நானே பதில்\nஅரசியல், சமூகம், சினிமா, போலீஸ், கோர்ட் நடவடிக்கை என நாட்டு நடப்புகளை அவ்வப்போது கவனித்து வருபவர்கள், அந்தச் சம்பவத்தின் குறைபாடுகளைத் தெரிந்து கொண்டு..\nஎனை மாற்றும் காதலே - சிந்துஜா :\"எனை மாற்றும் காதலே'' - இந்த கதை, காதலை ஒரு புதிய பரிமாணத்தில் சித்தரித்துள்ளது. - இயக்குநர் கே. பாக்கியராஜ்..\nவிசுவாசம்விசுவாசம் என்பது ஒரு கிறிஸ்தவனுக்கு மிகவும் தேவையான ஒரு கேடகமாகும். இந்த உலகத்தில் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் விசுவாசத்தில் மட்..\nதமிழர் தகவல் களஞ்சியம்கல்வித் துறையில் பணியாற்றி பல சாதனைகள் பதித்தவர். ‘கல்விச் செம்மல்’ என்ற விருது பெற்றவர். முதன்மைக் கல்வி அலுவலராக ஓய்வு பெற்றவ..\nகனவை விதைப்பவன்கணேஷன் குரு (ஜீலை 12, 1920) நெய்வேலியில் பிறந்தவர். தொண்ணூறுகளில், இலக்கிய சிறுபத்திரி கை சூழலில், தன் வெளியீட்டுத்தளத்தை அமைத்துக்கொ..\nஇந்துக்கள் யாரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டாம்\nஇந்துக்கள் யாரும் இந்த புத்தகத்தை படிக்க வேண்டாம்“தவம்”... இவனது இயற்பெயர் தவமுருகன், “உரத்தூர் ஜம் ஜம்தார் பட்டம்” இவன் பிறந்து, வளர்ந்து வாழும் கிரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/864-oliyaaga-vandhaai-tamil-songs-lyrics", "date_download": "2020-01-23T09:01:21Z", "digest": "sha1:XFJMZFNOXKUL5DBJLC7WMUF5B2KUUPUY", "length": 7553, "nlines": 145, "source_domain": "www.tamilpaa.com", "title": "Oliyaaga Vandhaai songs lyrics from Ambikapathy tamil movie", "raw_content": "\nஉன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே\nஇரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே\nஉன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே\nஇரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே\nஎன் இதய கண்ணை திரந்தேனே...\nஉயிராக... வந்தாய் உறவாக... வந்தாய்\nஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...\nஉன்னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே\nஇரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே\nச... ச... நிநிசச நிநிசச ரிரிசச\nரிசச ரிசச நிநிச மபமபநிரிசரி...\nசரிகரி...ச மபநிசரி ரிசச... ச\nபநிசரிகசரி பநிசரி ரிரிரிரி ரிரிரிரி\nஆ... தநிதபமக கமபத நிசதநி தநிசப...\nஉன்னை தேடி தேடி பல தேசம் போனேனே...\nமீ்ண்டும் வீட்டு வாசல் வந்து உன்னை கண்டேனே...\nஉன்னை அடையும் வரையில் என்னை அறியவில்லையே\nஎன் வான் எங்கும் ஞானம் பொங்க நீ வந்தாயே\nஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...\nஉன��னை தேடி ஒவ்வொரு நாளும் உருகி அலைந்தேனே\nஇரவும் பகலும் தேடி தேடி எங்கும் காணேனே\nதரி சநிசமப ரிரிக சமகச மதநிசதநித\nரிரி மரி சநிதபமகரிச ரிகமகரிச ரிகமகரிச ரிகமகரிச\nஇந்த வைய்யம் பூமி எல்லாம் மாயம் என்றேனே...\nஉன்னை பார்த்த பின்பு எல்லாம் நியாயம் என்றேனே...\nநான் காற்றில் மிதப்பதற்கும் நீரில் நடப்பதற்கும்\nதேகம் தாண்டி வாழ்க்கை வாழ யேதோ செய்தாயே...\nஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...\nமலரிகள் மேலே பனியை போலே\nமழையின் மேலே வெயிலை போலே\nமலரிகள் மேலே பனியை போலே\nமழையின் மேலே வெயிளை போலே\nகனவு போலே கவிதை போலே\nஉயிராக வந்தாய்... உறவாக... வந்தாய்\nஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...\nஉயிராக வந்தாய்... உறவாக... வந்தாய்\nஒளியாக வந்தாய் வந்தாய் வந்தாய்...\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAmbikapathy Than (அம்பிகாபதி தான் நானு)\nSolvadhai Seidhu Mudippom (சொன்னதை செய்து முடிப்போம்)\nUnnaal Unnaal (உன்னால் உன்னால்)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.zengrit.com/ta/molding-making-14.html", "date_download": "2020-01-23T08:10:02Z", "digest": "sha1:PCZNE7MB2WEB4JRIZ3MPCH2KYS7FOXBM", "length": 12294, "nlines": 225, "source_domain": "www.zengrit.com", "title": "மூடப்பட்ட உருவாக்கம் 14 - சீனா Zengrit மெஷின்", "raw_content": "\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nதயாரிப்புகள்: உலோகம் அடித்தல், உலோகம் அடித்தல் பகுதி, முத்திரையிடுதல் பகுதி, உலோக பகுதி\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nதுல்லிய உலோகம் அடித்தல் -01\nஆட்டோ உதிரி பாகம் -01\nநாம் (கை இருந்து துல்லியம் பஞ்ச் மறைக்கும்) ஸ்டாம்பிங் இயந்திரம் உலோகப் மற்றும் இன்றியமையாத தயாரிக்க பல்வேறு வகை பயன்படுத்த. வாடிக்கையாளர் ஆர்டர் அளவு படி, நாங்கள் உங்கள் திட்டம் மிகவும் செலவு குறைந்த வழி வழங்க நாம் லேசர் வெட்டும், சிங்கிள் ஷாட் அல்லது தொடர்ச்சியான முற்போக்கான டை தானியங்கு உற்பத்தி பயன்படுத்த முடியும். செயலாக்க வரம்பில்: வெற்று கட்டிங், உருவாக்கும், ரோலிங், வரைதல், வளைத்தல், வெடித்துள்ளது, குழாய் சுருக்கி தோண்டுதல் தட்டுவதன், வெல்டிங் கொட்டைகள் அல்லது திருகுகள் கண்டுபிடிக்க. இன்றியமையாத கொள்ளளவு: 6.3-600 டன் மேற்பரப்பு டி ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nநா��் (கை இருந்து துல்லியம் பஞ்ச் மறைக்கும்) ஸ்டாம்பிங் இயந்திரம் உலோகப் மற்றும் இன்றியமையாத தயாரிக்க பல்வேறு வகை பயன்படுத்த. வாடிக்கையாளர் ஆர்டர் அளவு படி, நாங்கள் உங்கள் திட்டம் மிகவும் செலவு குறைந்த வழி வழங்க நாம் லேசர் வெட்டும், சிங்கிள் ஷாட் அல்லது தொடர்ச்சியான முற்போக்கான டை தானியங்கு உற்பத்தி பயன்படுத்த முடியும்.\nசெயலாக்க வரம்பு: , வெற்று கட்டிங், உருவாக்கும், ரோலிங், வரைதல், வளைத்தல், வெடித்துள்ளது, குழாய் சுருக்கி தோண்டுதல் தட்டுவதன், வெல்டிங் கொட்டைகள் அல்லது திருகுகள் கண்டுபிடிக்க.\nஅழுத்தினால் கொள்ளளவு: 6.3-600 டன்\nமேற்பரப்பு சிகிச்சை: முலாம், Galvanization, Anodized மற்றும் பவுடர் பூச்சு\n* முலாம்: துத்தநாக, நிக்கல், குரோமியம், வெள்ளி, முதலியன\n* Anodized மற்றும் மின்\n* பெயிண்ட் மற்றும் தூள்\n* அதிர்வு deburring, பாலிஷ் மற்றும் இராசாயன\n* ஸ்கிரீன் பிரிண்டிங் , நிறம் அச்சிடுதல் மற்றும் லேசர் வேலைப்பாடு.\nபொருட்கள்: ஸ்டீல், துருப்பிடிக்காத ஸ்டீல், பிராஸ், காப்பர், அலுமினியம் போன்றவை\nமேற்புற சிகிச்சை: பூசுதல், Galvanization, Anodized மற்றும் பவுடர் பூச்சு\nதரமான அமைப்பு சான்றிதழ்: ஐஎஸ்ஓ 9001-2000\nமுன்னணி நேரம்: 5 ~ 25days\nகியூபெக் சிஸ்டம்: கப்பலில் முன் 100% ஆய்வு.\npackagings: 1) தரநிர்ணயம் தொகுப்பு,\n2) மரத்தாங்கிகள் அல்லது கொள்கலன்,\n3) அமைத்துக்கொள்ள குறிப்புகள் படி.\nகட்டண வரையறைகள்: டி / டி, எல் / சி, பேபால்\nகப்பலில் விதிமுறைகள்: 1) 0-100kg: வெளிப்படுத்த & விமான சரக்கு முன்னுரிமை,\n2)> 100kg: கடல் சரக்கு முன்னுரிமை,\n3) அமைத்துக்கொள்ள குறிப்புகள் படி.\nகவனம்: இங்கு காட்டப்பட்டுள்ள பொருட்கள் எங்கள் வணிக நடவடிக்கைகளின் நோக்கத்தின் முன்வைக்க மட்டுமே. நாம் வாடிக்கையாளர் requirments படி உற்பத்தி முடியும். ஓ.ஈ.எம் / ODM எங்களுக்கு கிடைக்கும்.\nஅலுமினியம் CNC ஸ்பேர் பாகங்கள்\nCNC தாள் உலோக ஸ்பின்னிங்\nCNC டர்னிங் மெட்டல் பாகங்கள்\nவிருப்ப உலோக CNC இயந்திரம் பாகங்கள்\nஉயர் தேவை CNC எந்திரப்படுத்தல் சேவை\nடாய் பிளேன் மெட்டல் பாகங்கள்\nதுணி துவைக்கும் இயந்திரம் பாகங்களை\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகுயிங்டோவில் Zengrit மெஷின் கோ, லிமிடெட்\n© பதிப்புரி���ை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7455.html", "date_download": "2020-01-23T08:15:05Z", "digest": "sha1:BLGQ6LDJRQZU3FQREJZRS4NP6HQWNC56", "length": 5658, "nlines": 90, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இறந்தோர் செவியேர்பார்களா? | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ வேலூர் CV.இம்ரான் \\ இறந்தோர் செவியேர்பார்களா\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nகளங்கம் சுமத்தியவர்களுக்கும் கருணை காட்டும் இஸ்லாம் – இன்று ஓர் இறைவசனம்\nஜுமுஆவில் இரண்டு பாங்கு நபிவழியா\nநபியின் பொருட்டால் ஆதமுக்கு அல்லாஹ்வின் மன்னிப்பா\nரமலானில் தவிர்க்க வேண்டிய பித்அத்கள்\nபிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nதலைப்பு : இறந்தோர் செவியேர்பார்களா\nஇடம் : மாநில தலைமையகம்\nஉரை : வேலூர் சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர்,TNTJ)\nTags: இன்று ஓர் இறைவசனம்\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nமனித வாழ்வின் ஏற்ற இறக்கங்கள்.\nபிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2009/08/scribd-file-sharing.html", "date_download": "2020-01-23T08:47:38Z", "digest": "sha1:ILJR6C55AAJVV4IYSHTMNYYQC62GEN4O", "length": 13053, "nlines": 84, "source_domain": "www.suthaharan.com", "title": "Scribd தரமான file sharing தளம் - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nதகவல்களையும் , கோப்புக்களையும் பரிமாற்றிக்கொள்வதற்கு ஏராளமான இணையத்தளங்கள் உள்ளன. எனினும் மிகவும் திட்டமிட்ட முறையில் தகவல் கோப்புக்களை தேவைக்கு ஏற்றவாறு தேட கூடிய முறையில் இலகுவாக ��ருகிறது www.scribd.com என்ற இந்த தளம். இங்கு இலவசமாக எமக்கான தகவல் பக்கத்தை திறந்து Word, Pdf, Powerpoint,Xcel என்கிற தேவையான விடிவத்தில் உள்ள கோப்புக்களை உலக வாசகர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். நாம் share பண்ணும் ஒவ்வொரு file க்கான புள்ளிவிபரங்களையும் தருகிறது இந்த தளம். எத்தனை முறை எங்கள் கோப்புக்கல் தரவிறக்கம் செய்யப்பட்டன , எத்தனை மக்களால் பார்க்கப்பட்டது போன்ற விபரங்களையும் தருகிறது.\nபெரும்பாலும் கல்வி, வியாபாரம், அறிவியல், புத்தகங்கள் போன்றவற்றுக்கான தரமான தளமாகவே இதை கருத முடியும், இதில் விடயங்கள் குறைவாக உள்ளதாலும் , படங்கள் போன்றவற்றை பகிர முடியாததாலும் இந்த தளத்தின் பயன்பாடு சரியான முறையில் உள்ளது. அது தவிர இங்கு நாம் பகிரும் கோப்புக்களுக்கு copyright போன்ற விடயங்கள் உறுதிப்படுத்தப் படுகின்றன. வேறு யாராவது எமது தகவல்களை திருடினால் , அல்லது தவறாக பயன்படுத்தினால் அதிக பட்ட்சம் இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கிறார்கள். குறுகிய காலத்தில் உலகில் மிகச்சிறந்த இருநூறு தளங்களுக்குள் இதுவும் இடம் பிடித்திருக்கிறது.\nஅதிகபட்சமான விளம்பரங்கள், கட்டணங்கள் இல்லாதபடியால் இன்றும் தரமான தளமாக இருக்கிறது http://www.scribd.com/\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nWings To Fly...முதற் சிறகாய்..ஒரு முயற்சி\nநாம் சந்தித்த அந்த சிறுமிக்கு பதினான்கு வயதிருக்கும், இறுதிக்கட்ட போரின் போரின் பொது அவளது பெற்றோரினை இழந்திருந்தாள், அவளது கல்வி ஓரிரு வருட...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\nஸ்ரேயா நடித்த \"சுப்புலக்ஸ்மி\" திரைப்பட விமர்சனம்\nஏற்கனவே கந்தசாமி பற்றி நிறைய விமர்சனங்கள் பார்த்தாயிற்று, நொந்துபோன அன்பர்கள் பலர் படம், அதன் ஹீரோ , தயாரிப்பாளர், இயக்குனர் எண்டு பலரையும் ...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும�� சொல்ல...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2020-01-23T08:37:20Z", "digest": "sha1:Z5GTDP6MJ45PLVXEZMMRP2GZS6JD2XMF", "length": 9315, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்", "raw_content": "\nTag: actor sivakarthikeyan, actress aishwarya rajesh, actress anu immanuvel, director pandiraj, namma veettu pillai movie, namma veettu pillai movie trailer, sun pictures, இயக்குநர் பாண்டிராஜ், சன் பிக்சர்ஸ், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அனு இம்மானுவேல், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நம்ம வீட்டுப் பிள்ளை டிரெயிலர், நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படம்\n‘நம்ம வீ்ட்டுப் பிள்ளை’ படத்தின் டிரெயிலர்\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் ஸ்டில்ஸ்\nமெய் – சினிமா விமர்சனம்\nதமிழகத்தின் தொழில் துறையில் தனித்த அடையாளமாய்...\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nதமிழகத்தின் தொழில் துறையில் தனித்த அடையாளமாய்...\nஐஸ்வர்யா ராஜேஷின் திரை வாழ்க்கையில் சிறப்பானது ‘கனா’ திரைப்படம்…\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ்ச் சினிமாவில் தற்போதைய...\n‘ZEE5’ பொழுது போக்குத் தளத்தில் ‘கனா’ திரைப்படம்..\nஇந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் OTT தளமான ‘ZEE5’...\nவிஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படம்..\nதிரைப்பட விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக...\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் துவங்கியது\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விர��து வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=127150", "date_download": "2020-01-23T08:38:04Z", "digest": "sha1:DXTWXGFOQ56TDADEM7XQV5RSU32BEOY5", "length": 12777, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Telangana IOC court orders prohibition on burying of dead bodies of 4 women,பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு", "raw_content": "\nபெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 143 மனு தாக்கல்: தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு...4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் குமரி எஸ்.ஐ.யை கொன்றவர்களுக்கு 10 நாள் காவல் 2 தீவிரவாதிகளிடம் விடிய விடிய விசாரணை\nதிருமலை: கால்நடை பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற வழக்கில் நேற்று என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களையும் அடக்கம் செய்ய ஐகோர்ட் தடைவிதித்துள்ளது. தெலங்கானா மாநிலம் செம்ஷபாத்தை சேர்ந்த கால்நடை பெண் டாக்டர் டிசாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற வழக்கில் முகமது ஆரிப், சென்னகேசவலு, சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் 4 பேரும் பெண் டாக்டரை எப்படி எரித்துக்கொன்றார்கள் என சம்பந்தப்பட்ட இடத்தில் அவர்கள் நடித்துக் காண்பிப்பதை வீடியோவில் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக, நேற்று அதிகாலை சட்டான்பள்ளி மேம்பாலத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.\nஅங்கு வேனில் இருந்து இறங்கிய 4 குற்றவாளிகளையும் நடித்து காண்பிக்கும்படி போலீசார் கூறினர். ஆனால் அதிகாலை என்பதால் கும்மிருட்டில் 4 குற்றவாளிகளும் போலீசாரிடம் இருந்து துப்பாக்கிகளை பறிக்க முயன்றதாகவும், தப்பிச் செல்ல முயன்ற��ாகவும் கூறப்படுகிறது. இதனால் சுதாரித்துக்கொண்ட மற்ற போலீசார் 4 பேர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 மீட்டர் இடைவெளியில் 4 குற்றவாளிகளும் பலியாயினர். மேலும் நந்திகாமா எஸ்ஐ வெங்கடேஸ்வரலு, காவலர் அரவிந்கவுடு காயமடைந்தனர். இந்நிலையில் 4 பேரின் சடலம் மெகபூப் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்தது. பின்னர் இரவு இறுதிச்சடங்கு செய்ய முகமது ஆரிப் சொந்த ஊரான ஜெக்சல், சிவா, நவீன், சென்னகேசவலு ஆகியோரின் ஊரான குடிகன்லாவில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியானது தொடர்பாக தெலங்கானா ஐகோர்ட்டில் நேற்றிரவு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இரவு 8.30 மணிக்கு இந்த வழக்கை ராமச்சந்திர ராவ், லட்சுமண்ராவ் தலைமையிலான நீதிபதிகள் விசாரித்தனர்.\nஅப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் வி.எஸ்.பிரசாத் ஆஜராகி, என்கவுன்டரில் உயிரிழந்த குற்றவாளிகளின் சடலங்கள் காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தலைமையில் பிரேத பரிசோதனை நடந்ததாகவும், பிரேத பரிசோதனைகள் வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வழக்கின் விசாரணை வரும் 9ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் எனவும், அதுவரை 4 பேரின் சடலங்களையும் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர். அதற்குள் பிரேத பரிசோதனை வீடியோ காட்சிகளை மெகபூப்நகர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் 4 பேரின் சடலங்கள் இறுதிச்சடங்கு செய்யப்படாமல் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையமும் ஊடகங்களில் வந்த காட்சிகளின் ஆதாரமாக வைத்து தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் ‘மராத்தி’ கட்டாயம்: புதிய சட்டம் இயற்ற அரசு முடிவு\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோர் குறித்த கேள்விகளை கைவிடுங்கள்: மத்திய அமைச்சர் கோரிக்கை\nவருமானத்துக்கு அதிகமாக ரூ4 கோடி சொத்து: சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது லோக் ஆயுக்தாவில் புகார் பதிவு\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சொத்த�� ரூ1.3 கோடி அதிகரிப்பு: தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மே.வங்க சட்டசபையில் 27ம் தேதி சிஏஏ எதிர்ப்பு தீர்மானம்: சட்டமன்ற விவகார அமைச்சர் தகவல்\nகட்சி அலுவலகத்தில் தூக்கிட்டு காங்கிரஸ் நிர்வாகி தற்கொலை: திருவனந்தபுரத்தில் பரபரப்பு\nமங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தவர் பெங்களூரு போலீசாரிடம் சரணடைந்தார்\nதிருப்பதியில் ஒரே நாளில் 7 வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா: பிப்ரவரி 1ம் தேதி ரத சப்தமி\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 143 மனு தாக்கல்: தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு...4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: பாஜ கூட்டணியில் சிரோமணி விலகல்... டெல்லி தேர்தலில் தனித்து போட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/84839/cinema/Kollywood/Actror-thilakam-dhanush.htm", "date_download": "2020-01-23T08:35:17Z", "digest": "sha1:PNCPKO542FXCBLDQDRBM6G2LUDGPSK6H", "length": 9377, "nlines": 143, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிகர் திலகம் தனுஷ்! - Actror thilakam dhanush", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து | இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகலைப்புலி தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடித்த, அசுரன் படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது.விழாவில் பேசிய தாணு, ''இயக்குனரின் கதாபாத்திர படைப்பு, மிகச் சிறந்தது. அந்த படைப்புக்கு, மேலும் சிறப்பு சேர்த்து, நெற்றிக்கு திலகம் போல், நடிப்புக்கு திலகம் போல் பெருமை சேர்த்துவிட்டார் தனுஷ்,'' என்றார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nதுபாய் விமானநிலையத்தில் தவித்த ... பெற்றோருக்கு நன்றிக்கடன்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநடிகர் திலகம் உண்மையில் ஒருவர்தான் என்றென்றும் மற்றது எல்லாம் ஸ்டிக்கர் திலகங்கள்தான்.\nபட்டங்கள் வேண்டாமே அதிலும் அவ்வளவு பெரியதொரு பட்டம்....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\nஇயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/84851/tamil-news/Ilayaraja-got-harivarasanam-award.htm", "date_download": "2020-01-23T09:21:37Z", "digest": "sha1:RFASVQKAVBIFQHVO3HNNDJZXTUJ2ZK2M", "length": 12449, "nlines": 151, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹரிவராசனம் விருது பெற்றார் இளையராஜா - Ilayaraja got harivarasanam award", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை ���துதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து | இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஹரிவராசனம் விருது பெற்றார் இளையராஜா\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கேரள அரசு கவுரவித்தது. சபரிமலை தேவசம் போர்டும், கேரள மாநில அரசும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த இசைக்கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி வருகிறது. சபரிமலையின் புகழை பரப்பும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருதினை இதற்கு முன்னதாக, கே.ஜே.யேசுதாஸ், கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, பி.சுசீலா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதினை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் இன்று (ஜன.,15) விருது வழங்கப்பட்டது. விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணமும், Worshipful Music Genius என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இளையராஜாவிற்கு விருது வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே இளையராஜா, சன்னிதானத்தில் ஐயப்பனையும் சுவாமி தரிசனம் செய்தார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஅரசியலும், சமுதாயமும் கெட்டுப்போய் ... காவலர்கள் குடும்பத்துக்காக தர்பார் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nN.Palaniyappan கறைகள் எல���லா புகழுக்கும், விருதுக்கும் தகுதியானவர். அவர் புகழ் உலகம் அறிந்தது. அவர் இசையின் மீதிருந்த ஈடுபட்டால் இன்றும் அவர் இனிய பாடல்களையும், திரை இசையையும் வழங்கி வருகின்றார். பழைய டைரக்டர்களிடம் இவர் இணைந்து வழங்கிய இசையும் பாடல்களும் இனிமையான தருணம் அது. ராஜா சார் பழைய டைரக்டரிடம் இணைந்து பல படங்கள் தந்து உங்கள் உலகலாவிய ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\nஇயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமுதன் முறையாக வீட்டில் பின்னணி இசை அமைத்த இளையராஜா\nஇளையராஜா இசை; நான் பெற்ற பேறு: விஜய் ஆண்டனி\nவரவேற்பை பெற்ற இளையராஜா பாடிய ஹீரோ பட பாடல்\nஇளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது: கேரள அரசு அறிவிப்பு\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/185560?ref=archive-feed", "date_download": "2020-01-23T08:37:30Z", "digest": "sha1:TRX673IPJEXRM3DNOVZTXMDJCMLKPY2Q", "length": 6002, "nlines": 111, "source_domain": "lankasrinews.com", "title": "இறந்துபோன தனது குழந்தையை 17 நாட்கள் தோளில் சுமந்து திரிந்த திமிங்கலம்: நெகிழ்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறந்துபோன தனது குழந்தையை 17 நாட்கள் தோளில் சுமந்து திரிந்த திமிங்கலம்: நெகிழ்ச்சி சம்பவம்\nஅமெரிக்காவின் Hawaii மாநிலத்தில் தாய் திமிங்கலமானது இறந்துபோன தனது குட்டியை சுமார் 17 நாட்கள் சுமந்து திரிந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n1600 கிலோ மீட��டர் பயணத்திற்கு பின் தன் குட்டியை தூக்கி திரிவதை நிறுத்தி உள்ளது. பொதுவாக திமிங்கலம் இரண்டு வாரம் தம் இறந்த குட்டியை தூக்கி திரியும்.\nஇதன் மூலம், இந்த திமிங்கலமானது புதிய சாதனை படைத்துள்ளதாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.\nஜூலை 24 அந்த திமிங்கல குட்டி இறந்துபோயிருக்கலாம், ஆனால் அதன் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. பிறந்த தன் குட்டி இறந்துபோனது தெரியாமல் சுமார் 17 நாட்கள் தனது முதுகில் மீது சுமந்தபடி இருந்துள்ளது தாய் திமிங்கலம்.\nதாய் திமிங்கலத்தின் இந்த பாசம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511649/amp", "date_download": "2020-01-23T07:50:25Z", "digest": "sha1:XMWK6F45BMLPXOVZWPI7DWZV3PCP53FE", "length": 8600, "nlines": 82, "source_domain": "m.dinakaran.com", "title": "President to replace governors of 5 states including Uttar Pradesh and West Bengal | உத்தரபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி குடியரசு தலைவர் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nஉத்தரபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி குடியரசு தலைவர் உத்தரவு\nபுதுடெல்லி: உத்தரபிரதேசம், மேற்குவங்கம், பீகார், திரிபுரா, நாகாகாலாந்து ஆகிய 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். உத்தரபிரதேச ஆளுநர் ராம்நாய்க்கிற்கு பதிலாக மத்தியபிரதேச ஆளுநராக இருக்கும் ஆனந்திபென் படேலை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதே போல் மேற்குவங்க ஆளுநராக கேசரிநாத் திரிபாதிக்கு பதில் ஜெக்தீப் தாங்கரை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் திரிபுரா ஆளுநராக ரமேஷ் பயஸ் மற்றும் பீகார் ஆளுநராக பாகுசவுகான், நாகாலாந்து ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பீகார் ஆளுநராக இருந்த லால் ஜி தாண்டன் மத்தியபிரதேச ஆளுநராக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். 6 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றியும், புதிதாக நியமி���்தும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.\nநீதிமன்றத்தை அவதூறாக பேசிய விவகாரம்: எச்.ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதேனி மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டது ரத்து: உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\nதள்ளாடும் தங்கத்தின் விலை: ஒருநாள் குறைவு, மறுநாள் உயர்வு....இன்று சவரன் ரூ.16 உயர்ந்து ரூ.30,520-க்கு விற்பனை\nசீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் எதிரொலி...: ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் ரத்து\nகாஷ்மீர் பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளதாக கூறிய டிரம்ப் கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nசீனாவை மிரட்டி வரும் கரோனா வைரஸ்: பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு தடை விதிப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தரிசனத்தின்போது 263 கோடி ரூபாய் வருமானம்: சென்ற ஆண்டை விட அதிகம்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவகாசம்,.. 143 மனுக்கள் மீது 5 நீதிபதி அமர்வு விசாரணை\n370-வது பிரிவு நீக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச வளர்ச்சி பணிக்காக ரூ.80,000 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு\nஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற நாடே இல்லை: பாரத நாடு இயற்கையானது: பாலிவுட் பிரபலங்கள் இடையே மோதல்\nபிப்.8ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது பாஜக...பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம்\nதிரிணாமுல் பாணியில் காங்கிரஸ்: CAA-க்கு எதிராக வரும் 30-ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் மாபெரும் பேரணி: ராகுல் காந்தி அறிவிப்பு\nநித்தியானந்தாவின் இருப்பிடத் தகவலை பெற சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947046/amp", "date_download": "2020-01-23T08:14:08Z", "digest": "sha1:LGHFQQQCNFENP5JED7L5UATNO3UDBS6V", "length": 13471, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கும்பகோணத்தில் மழைநீரை சேமிக்க வாய்க்கால், குளங்கள் தூர்வாரப்படுமா? | Dinakaran", "raw_content": "\nகும்பகோணத்தில் மழைநீரை சேமிக்க வாய்க்கால், குளங்கள் தூர்வாரப்படுமா\nகும்பகோணம், ஜூலை 16: கும்��கோணத்திலுள்ள வாய்க்கால்கள், குளங்களை தூர் வாரி, மழை நீரை சேமிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் பிரிந்து நகருக்குள் வரும் பழவத்தான்கட்டளை, பெருமாண்டி, உள்ளூர் மற்றும் தேப்பெருமாநல்லூர் ஆகிய நான்கு வாய்க்கால்கள் வழியாக நகர பகுதிகள் முழுவதும் உள்ளே சென்று செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்கால்களில் ஒன்றாக இணையும். அதனால் அந்த இடத்திற்கு ஐந்து தலைப்பு வாய்க்கால் என்று பெயா். ஒரு காலத்தில் கும்பகோணம் நகரத்திற்கு குடிநீர் ஆதாரமாகவும், சுற்றியுள்ள கிராமப்பகுதி விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.பின்னர் வாய்க்கால்களில் தண்ணீர் வராததால், குடியிருப்புகளின் கழிவு நீர் கலப்பதால் கழிவுநீர் வாய்க்காலாக மாறியுள்ளது.\nஇந்த வாய்க்கால்களை தூர்வாருவதற்கு கடந்த 2016 ம் ஆண்டு சுமார் ரூ. ஒன்றரை கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கியது. தொடர்ந்து பணிகள் நடைபெறவில்லை. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி என்னானது என்று புரியாத புதிராக உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.இதேபோல் கும்பகோணத்திலுள்ள 90 குளங்களில் 50 க்கும் மேற்பட்ட குளங்கள் மறைக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் தற்போத சுமார் 40 குளங்கள் தான் உள்ளது. இதில் பெரும்பாலான குளங்கள் தூர் வாரும் பணி துவங்கியது. ஆனால் அனைத்து குளங்களும் அரைகுறையாக தூர்வாரப்படாமலேயே உள்ளது.இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தபோது, போதுமான நிதியில்லை என பதில் கூறுகிறார்கள்.வாய்க்கால்களை தூர் வாராததால் கழிவு நீர், குட்டை போல் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகும் கூடாரமாகியுள்ளது. இதேபோல் குளங்களை தூர் வாராததால், கழிவு நீர் தேங்கி பாம்புகள் மற்றும் விஷஜந்துக்கள் உற்பத்தியாகி, அருகிலுள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு புகுந்து விடுவதால், வாய்க்கால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.\nதற்போது மழை காலம் தொடங்கவுள்ள நிலையில், கும்பகோணத்திலுள்ள அனைத்து வாய்க்கால்கள், குளங்களையும் தூர் வாரி, நீர் வரும் வெளியேறும் பாதைகள் சீரமைத்து மழை நீரை சேமிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இத�� குறித்து கும்பகோணம் வாய்க்கால், குளம் பாதுகாப்போர் சங்க தலைவர் கண்ணன் கூறுகையில்,கும்பகோணத்திலுள்ள வாய்க்கால்களை மகாமக விழாவிற்கு முன்பு அகலப்படுத்தி, தூர் வாரி, அழகுப்படுத்த வேண்டும் என ரூ. ஒன்றரை கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே அப்பணி கிடப்பில் போடப்பட்டது.இதேபோல் கும்பகோணத்திலுள்ள அனைத்து குளங்களையும், தூர் வாரி, தண்ணீர் விட்டு, தேக்கி வைக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகம் போதுமான நிதியில்லை என கூறுகிறது. ஆனால் ஒதுக்கிய நிதியையும் செலவு செய்யாமல் பணிகளை கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் கும்பகோணம் நகராட்சியில் தூர் வாருவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.ஒன்றரை கோடி நிதி எங்கே போனது என தெரியவில்லை.தற்போது மழை காலம் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து வாய்க்கால்கள், குளங்களை தூர்வாரி தண்ணீர வரும் மற்றும் வெளியேறும் பாதையை சுத்தப்படுத்தி, மழை நீரை குளங்களில் சேமிக்க வேண்டும் என்றார்.\nமக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்\nடெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது\n தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு\nநெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்\nதிருக்காட்டுப்பள்ளி அருகே சொத்து கேட்டு மனைவி தொந்தரவு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை\nவெண்ணாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தியவர் கைது\nதிருவையாறில் கோயில் கட்டும் பணியை தாசில்தார் தடுத்ததால் பொதுமக்கள் மறியல்\n589 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் துணை தலைவர்களுக்கு பயிற்சி வகுப்பு இன்று துவக்கம்\nசம்பா, தாளடி நெற்பயிரில் புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை\nவிவசாயிகளுக்கு ஆலோசனை வர்க்க ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி\nநாட்டில் அமைதி நிலவ வேண்டி முஸ்லிம்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சி\nலோடு ஆட்டோ மோதியதில் கம்பி அறுந்தது ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கும் மாத்தி ரயில்வே கேட்\nஇரும்பு சங்கிலியால் கட்டி வைத்த ஊழியர்கள் ஒப்பிலியப்பன் கோயிலில் தெப்ப திருவிழா துவக்கம்\nஜீப் மோதி பெண் படுகாயம்\nகும்பகோணம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 4 கொள்ளையர்கள் கைது\nகுடந்தையில் 2 வியாபாரிகளை தாக்கி வழிப்பறி முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்\nமின்சாரம் தாக்கி வாலிபர் பலி\nமுன்னாள் எம்எல்ஏவை துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை கைது செய்யகோரி அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்\nபிராமணர் சங்கம் வலியுறுத்தல் மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/940304/amp?ref=entity&keyword=house", "date_download": "2020-01-23T08:24:54Z", "digest": "sha1:TL3FRPWFZT7FDOMBRFHJ7I5WMYJZGW4R", "length": 7666, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "அரூர் அருகே வீட்டின் கதவை உடைத்து பொருட்கள் சூறை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரூர் அருகே வீட்டின் கதவை உடைத்து பொருட்கள் சூறை\nதர்மபுரி, ஜூன் 12: அரூர் அருகே வீட்டின் கதவை உடைத்து, பொருட்களை அடித்து நொறுக்கிய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரூர் பழையபேட்டை பகுதியை��் சேர்ந்தவர் தனசு. இவர், வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா(48). நேற்று முன்தினம் தர்மபுரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சித்ரா குடும்பத்தினருடன் சென்றிருந்தார். பின்னர், அன்றிரவு அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து அரூர் போலீசில் சித்ரா புகார் தெரிவித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்விரோத தகராறில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பொருட்களை அடித்து நொறுக்கினரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொள்ளை முயற்சி எதிரொலி அனைத்து வங்கிகளிலும் கண்காணிப்பு கேமரா\nநெடுஞ்சாலைத்துறை சார்பில் ₹1.3 கோடி மதிப்பில் சாலை பணிகள்\nகுடியரசு தின விழாவைெயாட்டி தேசிய கொடிகள் விற்பனை மும்முரம்\nகாரிமங்கலம் நகருக்குள் பொதுமக்களை அச்சுறுத்தும் அதிவேக தனியார் பஸ்கள்\nஅரூரில் சாலை பாதுகாப்பு வார விழா\nவேப்பிலைப்பட்டியில் சிதிலமடைந்த நிழற்கூடத்தால் பயணிகள் அவதி\nமாணவர்கள் பாடநூல்களை கடந்து வாசிக்க வேண்டும்\nலாரிகள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி\n× RELATED வீட்டின் கதவை உடைத்து காப்பர் கம்பிகள் திருடியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-01-23T08:14:17Z", "digest": "sha1:FHPH3DJJ66KT5B2NUVPVARIEOGEDFKLP", "length": 10962, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "மக்களின் முடிவை அறிந்துகொள்ள முதலில் மாகாணசபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி திட்டம் | Athavan News", "raw_content": "\nசேது சமுத்திர திட்டம் : பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவு\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கானை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nமக்களின் முடிவை அறிந்துகொள்ள முதலில் மாகாணசபைத் தேர்தலை நடத்த ஜனாதிப���ி திட்டம்\nமக்களின் முடிவை அறிந்துகொள்ள முதலில் மாகாணசபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி திட்டம்\nமக்களின் முடிவை அறிந்துகொள்வதற்காக ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவின் பிரகாரம் ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தன.\nஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மாகாணசபைத் தேர்தலை நடத்தப்படலாம் என சட்ட வல்லுநர்கள் ஏற்கனவே ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி கூறினார்.\nதேர்தல் தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை இல்லாததால் மாகாண சபைத் தேர்தல் தாமதமாகியுள்ளது.\nஇந்நிலையில் மாகாண சபை தேர்தலை முதலில் நடுத்துவதனால் ஜனாதிபதி தேர்தலில் மக்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை அறிய முடியும் என்ற ஆலோசனையை ஜனாதிபதி தனக்கு நெருங்கியவர்களிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nமேலும் சட்டமா அதிபருடன் இந்த விடயம் தொடர்பாக விரைவில் ஆலோசித்த பின்னர் ஜனாதிபதி உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடுவார் என்றும் ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகாரி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசேது சமுத்திர திட்டம் : பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவு\nசேது சமுத்திர திட்டம் தொடர்பான நிலை குறித்து பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கானை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவ\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸான கொரோனா வைரஸ் எப்படி உருவாகியது என்பது குறித்து, விஞ்ஞானிக\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்��� குண்டு வெடிப்பு\nமணிப்பூர் தலைநகரான இம்பாலில் சக்தி வாய்ந்த குண்டொன்று வெடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியி\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nசம்மாந்துறையில் அதிகளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nபிரான்ஸில் பல்வேறு பகுதிகளில் ஏற்படுள்ள கடும் வெள்ளப் பெருக்கினால் இதுவரை, 1,500 பேர் பாதுகாப்பான இட\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரையில் குரல் பதிவுகளை சமர்ப்பிக்கவில்லை என நாடாளுமன்றத்தி\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் கைது\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் மூவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தி வெளியி\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/90/", "date_download": "2020-01-23T07:51:27Z", "digest": "sha1:XYOU4SQBZ6NZZATPNQOZCFS7R6R4LPHA", "length": 13956, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "விளையாட்டு | Athavan News", "raw_content": "\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nசர்ச்சைகளுக்கு மத்தியில் இன்றும் கூடுகின்றது நாடாளுமன்றம்\nதேசிய பாதுகாப்புக்கு பொற���ப்பானவர் யார் என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் – விஜித ஹேரத்\nதெரிவுக்குழு மற்றும் உயர் பதவிகளுக்கான தெரிவுக்குழு நியமனத்திற்கு அனுமதி\nசு.க.வினரை பொதுஜன பெரமுனவினர் மதிப்பதில்லை – எஸ்.எம். மரிக்கார்\nபதவியை இராஜினாமா செய்தார் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்\nகுளோரியா புயல் காரணமாக ஸ்பெயினின் கரையோரப் பகுதிகளில் கடல் நீர் வெள்ளம்\nயாழ். பல்கலை மாணவி கொலை: விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவல்\nஅரசாங்க ஊழியர்களின் ஓய்வூதியங்களுக்கான திருத்தங்கள் இடைநிறுத்தம் – அரசாங்கம்\nபெல்ஜியத்தின் இடம்பெற்ற விபத்தில் கார்பந்தய வீரர் மரணம்\nபெல்ஜியம் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் பங்கேற்றிருந்த போர்முலா 2 கார்ப்பந்தய வீரர் அந்தோன் ஹூபேர்ட் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். பிரான்ஸைச் சேர்ந்தவரான 22 வயதுடைய ஹூபேர்ட் நேற்று (சனிக்கிழமை) போட்டியில் பங்கேற்றிருந்த போது எதிர்பாராதவி... மேலும்\nபும்ராவின் அபார பந்துவீச்சால் இந்திய அணி முன்னிலை\nசுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவின் அபார பந்துவீச்சால் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த போது மேற்கிந்திய தீவுகள் அணி, தமது முத... மேலும்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ்: நான்காம் சுற்றுக்கு முன்னேறிய கில் மோன்ஃபில்ஸ், ஆண்ட்ரே ரூப்லெவ்\nஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில் ஆண்ட்ரே ரூப்லெவ் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஆண... மேலும்\nநியூசிலாந்து எதிர் இலங்கை : முதல் ‘ருவென்டி 20’ இன்று\nசுற்றுலா நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ருவென்டி 20 தொடரின் முதல் போட்டி இன்று கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் ... மேலும்\nமுத்தரப்பு ரி-20 தொடரை நடத்தும் அயர்லாந்து\nஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுடனான முத்தரப்பு ரி-20 தொடரொன்றை நடத்த, அயர்லாந்து தீர���மானித்துள்ளது. எதிர்பார்ப்பு மிக்க இந்த ரி-20 தொடர், எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி மெலஹைட்டில் ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் ஆண்டு அவுஸ்ரேலியாவில் ந... மேலும்\nதேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகளில் 800 மாற்றுத் திறனாளிகள் பங்கேற்பு\nதேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகளில் இம்முறை 45 கழகங்களைச் சேர்ந்த சுமார் 800 மாற்றுத் திறனாளி வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பு ஆண்டுக்கான தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகள்,எதிர்வரும் செப்டெம்பர... மேலும்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ்: கீஸ், ஸ்விடோலினா- வாங் நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்\nஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான மெடிஸன் கீஸ், வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ... மேலும்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ்: வ்வரிங்கா- டிமிட்ரோவ் நான்காவது சுற்றுக்கு தகுதி\nஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், பல்கேரியாவின் முன்னணி வீரரான கிரிகோர் டிமிட்ரோவ் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ... மேலும்\nஅமெரிக்க பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச், மெட்வேடவ்- கோய்ஃபெர் நான்காவது சுற்றுக்கு முன்னேற்றம்\nஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றுப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று... மேலும்\nமகத்தான சாதனைக்கு காத்திருக்கும் விராட் கோஹ்லி\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, புதிய சாதனையொன்றை படைக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார். இந்தியக் கிரிக்கெட் அணி, தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.... மேலும்\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்���டி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் கைது\nமுதன்மை செய்திகள் ( 22-01-2020)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-01-23T07:15:15Z", "digest": "sha1:WQB64UVS43HLW6LN2YSF7KOXTH5KJISO", "length": 24801, "nlines": 163, "source_domain": "orupaper.com", "title": "குறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / அரசியல் / குறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா\nமழை நின்றாலும், தூறல் நின்றபாடில்லை என்று எம்மில் சிலர், தாயகநிலைபற்றி நினைத்துக் கொண்டிருப்பீர்கள். புதிதாக போட்ட றோடும், சொகுசு வண்டியும், தங்குமிடங்களில் நீச்சல் தடாகங்களும், தமிழ் பாராளமன்ற உறுப்பினரின் புதியநல்லாட்சிக்கான ஏகோபித்த ஆதரவும், உங்களை மழைநின்று போனதாகவும்,அங்காங்கே துÖறல்கள் மட்டும் தான் இருப்பதாக நினைக்கவைத்திருக்கும். ஆனால் எதுவுமே மாறவில்லை என்பதுதான் கசப்பானஉண்மை. வெளிநாடுகளின் பொருளாதாரமுதலீட்டு அபிலாசைகளை, முதலில் திருப்திப்படுத்துவதற்காக செய்யவேண்டியதுகளை என்னமோ செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவை தமிழரின் அபிலாசைகளைத் திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்படுபவை அல்ல.\nநாம் அழுது புரண்டு, ஆப்பாட்டம் செய்து,உண்ணாவிரதம் இருந்து, ஏன் உயிரைக்கூட எமது கோரிக்கைகளுக்காக மாய்த்தும் கூட, தமிழரின் தேவைகளை நிவர்த்தி செய்வது மந்த கதியிலேயே நடந்து கொண்டிருக்கின்றது. உண்மையான புரிந்துணர்வின் அடிப்படையில்இல்லாது, ஒருகண்துடைப்பு வேலையாகவேநடந்து கொண்டிருக்கின்றது. முன்பு வெளிப்படையாக நடந்த ஆட்கடத்தல்கள், இப்போதும்நடக்கின்றன, ஆனால் எமக்கெனதனித்துவமான ஊடகங்கள் இல்லாமையால் இப்படியானசெய்திகள் காத்திரமான வடிவில் வெளிவருவதில்லை.\nஅத்தோடு இன்னும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளதால், யாரும் அதுபற்றிகுரல் துÖக்கலாக வெளிப்படுத்துவதில்லை. அடக்குமுறைக்குள் அழுந்துபோய், அடுத்தவேளை உணவுக்கும், பாதுகாப்புக்கும் ஏங்கிநிற்கும் மக்கள், இழந்ததுக்கும், காணாமல்போனவர்களுக்கும் என குரல் கொடுப்பதா, அல்லது இருக்கின்ற உறவுகளுக்கும் அந்த நிலைமை ஏற்பாடாமல் பாதுகாப்பதா என அலைந்துலைகிறார்கள். சரி நாங்கள்தான்எமது சொந்த தேசத்திலேயே மனம் விட்டுஎழுதவோ, வாய்விட்டு அழவோ நாதி அற்றுஇருக்கின்றோம் என்றால், அதை எழுதுபவர்கள் கூட இது ஒரு அப்பட்டமான இனப்படுகொலை என்று மனமாரத்தெரிந்திருந்தும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாமல், ஆட்சிமாற்றம், இ��ாணுவக்குறைப்பு என்று கண்துடைப்பு வேலைகளால் சிங்கள இனவாதத்தை மாற்றி விடலாம் என்று தங்களை சமாதானப்படுத்திக் கொண்டு எங்களை ஏமாற்றுகிறார்கள்.\n1980ம் ஆண்டில் இருந்து ஆட்கடத்தல் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 1999 ம் ஆண்டுத்தரவின் படி உலகின் காணாமல் போனவர்கள் வரிசையில் இலங்கை 2வது இடத்தில் உள்ளது.அதன்படி 12,000 ம் பேர் அளவில் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு, பின் காணாமல் போகப்பட்டுள்ளனர்.\n2012 பி.பி.சி யில் வந்த செய்தியில் [ http://www.bbc.co.uk/news/world-asia-17356575 ] காணமல் போனவர்களுக்காக குரல் கொடுத்தவர்களே,குரல் கொடுத்ததற்காக கடந்தப்பட்டு காணமல்போகப்பட்டார்கள். மற்றும் குரல் கொடுத்ததற்காக வருடங்கணக்கில் சிறையில் அடைத்து சித்திரவதை செய்யப்பட்டார்கள். இதனால் காணமல் போனவர்கள் பற்றிய விபங்களை சொல்லவும், அதுபற்றி பேசவும் பொதுமக்கள் பயப்படுகிறார்கள். இது மிகப்பெரிய மன அழுத்தத்திற்குரிய விடையமாகும்.\nஇது பற்றி International Truth & Justice Project Sri Lanka ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது இத்திட்டம் மனித உரிமைகளுக்காக தென்ஆபிரிக்காவில் இருக்கும் ஓர் அமைப்பிலால் செயல்படுத்தப்படுகிறது. இதன் தலைமை இயக்குனராக ஜஸ்மின் சூக்கா உள்ளார். இதில் 100 க்கு மேற்பட்ட வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களில் உயிர்தப்பியவர்களின் கதைகள் உள்ளன. அதில் 8 பேர் கடந்த வருடம் ஜனவரி மாதத்திற்கு பின் மைத்திரியின் ஆட்சியின் போது கடத்தப்பட்டவர்கள் கண்களை கட்டிக் கொண்டு போகப்படுவதால் அவர்களை வைத்திருக்கும் சித்திரவதைக் முகாங்களை ப்பற்றி அவர்களுக்கு அதிகமாகச் தெரிந்திருக்கவில்லை. பாலியல் வன்முறைகளும், சித்திரவதைகளும் இனத்துவேசத்தை அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றன. [ www.itjpsl.com/wp-content/uploads/2015/07/Stoptorture_report_TAMIL.pdf ]\nராஜபக்ச அரசாங்கத்தில் பெருந்தெருக்கள் மற்றும் வெகஜன ஊடகத்துறைப்பிரதி அமைச்சராகக் கடமையாற்றிய மேர்வின் சில்வா கோத்தாபய ராஜபக்சவே வெள்ளைவான் கலாச்சாரத்திற்குப் பின்னனியில் உள்ளார் என்றார்.[ http://lankanewsweb.net/interviews/item/1390-white-van-abduction-was-orchestrated-by-gotabaya-rajapaksa-mervin-silva ]\nஇவ்வறிக்கை அவர்களின் “விசாரணையின் போது 40 சாட்சிகளில் 12 சாட்சிகள் மட்டுமே தாங்கள் சித்திரவதை செய்யப்பட்ட இடங்களை அடையாளம் காணக்கூடியதாக இருந்தனர்.அவற்றில் பல சந்தேகத்தின் பெயரின் பிடிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிப் போராளி��ளின் `புனர்வாழ்வு’ மையங்கள் ஆகும்” என்கிறது. புனர்வாழ்வு என்று சிங்களம் சொல்லிய போதே தமிழ்மக்களுக்கு இவர்கள் புனர்வாழ்வு என்ற பெயரின் சித்திரவதைதான் செய்வார்கள் என்பது தெரிந்திருந்தது, ஆனால் அது இவர்களுக்கு புரிய 6 ஆண்டுகள் எடுத்தது.\nஅது போல இலங்கையில் தமிழருக்கு நடப்பது இனப்படுகொலை, அது எந்த அரசு வந்தாலும் குறைப்போவதில்லை என்று சொல்கின்றோம். அது இவர்களுக்கு புரிந்து அறிக்கைவடிவில் வர, இன்னும் எத்தனை ஆட்சிமாற்றமும், ஆண்டுகளும் கழிய வேண்டுமோ, எத்தனை சித்திரவதைக் கூடங்களின் எமது தங்கைகளின் அழுகுரல் கேட்கவேண்டுமோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.\nஇவ்வறிக்கையில் `இலங்கைத் தமிழ் சமூகத்தில் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டவர்கள் தமது மனோநிலை காரணமாக இந்த விடயம் குறித்து வெளியே எதனையும் தெரிவிக்கமாட்டார்கள் எனக்குற்றமிழைத்தவர்களிற்குத்தெரிந்திருந்தது’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இது எமது தமிழ் சமூகத்தின் சாபக்கேடு. வல்லுறவுக்கு உட்பட்ட வேதனையை விட, அதிகமான வேதனை, தன்னைச்சார்ந்த உறவுகளாலேயே தான் செய்யாத ஒரு தவறுக் காக ஒதுக்கிவைக்கப்படுவதும், அவளை மண முடிக்கஎமது இளைஞர்கள் முன்வராது இருந்தலும் ஆகும். ஒருசிலர் மட்டும் விதிவிலக்காக உள்ளனர்.\nஇவ்வறிக்கை திட்டமிட்ட இனவழிப்பு என்று வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், இலங்கையின் புனர்வாழ்வுத்திட்டம் குறிந்த சுயாதீனவிசாரணையை மேற்கொள்ள வேண்டும், மேலும் இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளார்கள் அனைவரும் குறிப்பிட்ட நாட்டின் புகலிட நடைமுறைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படவேண்டும்.\nPrevious 2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nNext சவுதி அரேபியாவின் இறப்புத் தண்டனைகளும் புவிசார் அரசியலும்\nஇது ஆரம்பிக்கப்பட்டுள்ள பரப்புரைப் போராட்டத்தின் தலைப்பு. அது மக்களிடம் சரியாக போய் சேரவேண்டும் என்று, அப்போராட்டத்திற்கான விளக்கமும் பின்வருமாறு கொடுக்கப்பட்டிருக்கிறது. …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/thagappanae-nalla-thagappanae-song-lyrics-chords-ppt/", "date_download": "2020-01-23T07:46:51Z", "digest": "sha1:WU7WD2UONMY4FEHYYRQKEQGX22BKV72D", "length": 8520, "nlines": 159, "source_domain": "www.christsquare.com", "title": "Thagappanae Nalla Thagappanae Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஎன்னை தாங்கிடும் நல்ல தகப்பனே\nகுறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்திறீங்க\nநன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்திறீங்க\nஎத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க\nஎதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க\nதகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்க\nஉதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ‘மெஹ்தி திபாஜ்’ன் மரண வாக்குமூலம்\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ...\nபுது வருட ஆராதனை பாடல்கள் உங்கள் சபையில் பாடுவதற்கு வேண்டுமா\nபுது வருட ஆராதனை பாடல்கள் ...\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் வசனங்கள் எத்தனை என்று தெரியவேண்டுமா\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் ...\nஉங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste Waste…இந்த பாடலை மிஸ் பண்ணாம கேளுங்கள்\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறு��்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு நடந்த ...\nயேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே …\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ‘மெஹ்தி திபாஜ்’ன் மரண வாக்குமூலம்\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் …\nரெகொபோத் என் வாக்குத்தத்தமே …\nபுது வருட ஆராதனை பாடல்கள் உங்கள் சபையில் பாடுவதற்கு வேண்டுமா\nபுது வருட ஆராதனை …\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் வசனங்கள் எத்தனை என்று தெரியவேண்டுமா\nபைபிளில் உள்ள மொத்த …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/26099-2014-01-30-05-36-45", "date_download": "2020-01-23T09:27:38Z", "digest": "sha1:UIFWY54J363WUHZZRXF6W4UA2RXANXYM", "length": 34887, "nlines": 259, "source_domain": "www.keetru.com", "title": "’ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம்", "raw_content": "\nசென்னையில் மாபெருங் கூட்டம் - தற்கால ராஜீய நிலைமை\nவெற்றிப் படிக்கட்டுகளுடன் மூன்று ஏணிகள்\nபுத்தக உலகம் காட்டும் புதிய உலகம்\nஉ.வே. சாமிநாதையரும் இதழியல் துறையும்\nஉங்கள் நூலகம் ஜனவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nவெளியிடப்பட்டது: 30 ஜனவரி 2014\n’ஒப்பனைகள் கலைவதற்கே' - நாவல் விமர்சனம்\nஅண்மையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் காவ்யா வெளியீடான ’ஒப்பனைகள் கலைவதற்கே ’என்ற நாவலை எழுதியவர் இளைஞராகத்தான் இருக்க வேண்டும் என்பதை நாவலின் ஆரம்பப் பக்கங்கள் கட்டியம் கூறிவிடும் ஆம் ராம்ப்ரசாத் இளைஞர்தான் அதனால்தான் அவர் எழுத்துக்களில் புதுமையும் சமூகத்தின்மீதான படைப்பாளிக்கான பார்வையின் பொறுப்பும் அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக கணினியுகப் பெண்களைப் பற்றிய அவரது கணிப்பு நூறுசதவீதம் சரியாக இருக்கிறது.\n‘புத்தகத்தில் இல்லாதவற்றைக் கற்றுக் கொடுப்பவர் நல்ல ஆச���ரியர், ஆசிரியர் சொல்லிக் கொடுக்காதவற்றைக் கற்றுத் தெரிந்து கொள்பவன் நல்ல மாணாக்கன்’ என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் உண்டு. அதுபோல அன்றாட வாழ்விலே நீந்தித்தத்தளித்து கரைசேரமுயற்சி செய்துகொண்டிருக்கும் நாம், நம் அவசரத்தில் காணாதுவிட்டுவிட்ட அல்லது கண்டும் இனம் தெரியாதுவிட்டுவிட்ட சிலகுறிப்பிட்ட நிகழ்ச்சிகளை, அனுபவங்களை நம் கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி அவற்றில் புதைந்துள்ள உண்மைகளை வெளிக்கொணர்வது எழுத்தாளர்களின் பணியாக இருக்கிறது,\nபுதினங்களை வாசிப்பதே சிறப்பான அனுபவம் ஒருநல்ல சிறுகதை என்பது நீண்டுபரந்து ஓடும் வாழ்க்கைஆற்றிலிருந்து ஆசையுடன் கையளவு நீரைஎடுத்துப்பருகுவது என்றால் நாவல் என்பது ஆற்றில் முங்கிக்குளிப்பதுபோலாகும் எனலாம்.\nஆற்றுநீரில் உள்ளங்கை ரேகைகளும் வானத்து நீலமும் அங்கங்கே விண்வெளிச்சங்களும் மிளிர்ந்தாலே தவிர உள்ளே இறங்கமனம் வராது.\nஇன்று புத்தகவாசிப்பும் வாழ்க்கையை ரசிக்கத்தேவையன அக-புற மன அவகாசங்களும் இல்லாமல் போய்விட்ட நிலையில் அவ்வளவு எளிதாக ஒருமனிதனின் படைப்பு உணர்வை அழித்துவிட முடியாது என்பதை தரமான படைப்புகள் பறைசாற்றுகின்றன . அந்தவகையில் தரத்திற்கும் பெருமைக்கும் உரிய சிறப்பானதொரு நாவல்தான் ராம்ப்ரசாத்தின் ஒப்பனைகள் கலைவதற்கே\nசிறப்பான புதினம் என்பது எதை உள்ளடக்கி இருக்குமெனில் எந்த அம்சங்களைத் தாங்கிவருமெனில் ஒரு செய்தியை, உபதேசத்தை, விவரங்களைக் கொண்டதாக இல்லாமல் வாழ்க்கை, வாழ்தலின் புரிதல்கள் இவற்றைப்பற்றிய காட்சிகளாக இருக்கும். வாசிக்கும்போதிலேயே மனதில் வசிக்க ஆரம்பித்துவிடும்.\nமண்ணுலகத்து நல் ஓசைகள் காற்றெனும்\nகாற்றாகிய வானவன் மண்ணகத்து ஓசைகளைக்கொண்டுவருகிறான் அந்த ஓசைகளை மண்ணில் இசைக்கிறபோது எழுகிற ஒலிகளே பாடலாகிறது சரக்கு என்னவோ மண்ணுலகத்து நல் ஓசைகள்தாம் அதைக் கொண்டுவருபவனோ காற்றாகிய வானவன் மண், ஸ்தூலம். விண் சூக்குமம் ஆக earthy என்பதான உலகாயதத்தை divirity என்பதான தெய்வ சக்தி நமக்குக் கவரி வீசிக்காட்டிக்கொடுக்கிறது எனவேதான் ஒரு நல்ல இலக்கியப்படைப்பிலே மண்ணின் தன்மையும் விண்ணின் தன்மையும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.\nஇனி நாவலுக்கு வருவோம். ஒப்பனைகள் கலைவதற்கே என்ற தலைப்பில் இருநாவல்கள் உள்ளன ஒ��்று இது, இன்னொன்று முடிச்சு\nமுதலில் ஒப்பனைகள் கலைவதற்கே என்னும் தலைப்பிலான நாவலைப் பார்க்கலாம்.\nதலைப்பிலேயே ஆணித்தரமான உறுதி. . மனிதர்களில் ஒப்பனைகள் இல்லாதவர்கள் யார்ஒப்பனை(மேக் அப்) முகத்திற்குமட்டுமானதில்லை தினசரி மனத்திற்கு ஒப்பனைபோடாமலிருக்கமுடிகிறதாஒப்பனை(மேக் அப்) முகத்திற்குமட்டுமானதில்லை தினசரி மனத்திற்கு ஒப்பனைபோடாமலிருக்கமுடிகிறதா\nஇயல்புகளை மீறிய ஒப்பனைகள் இயற்கைக்கு முரணானதா ஆம் என்கிறது கதை. வாசிக்கும்போதே நமது ஒப்பனைகளும் மெல்லக்கலைய ஆரம்பிக்கின்றன.\nகதாநாயகி மஞ்சு ஒரு கார்ப்பரேட் பெண்\nகதையின் நாயகி மஞ்சுவா ஜானகியா என்றால் இருவருமே ஒரேகோட்டில் நிற்கிறார்கள். . மஞ்சு இந்தகாலத்துப்பெண். . பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் மாட்ர்ன் கேர்ள் நடைஉடை எல்லாவற்றிலும் நாகரீகம் கொண்டவள்,,,காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன் ரவியை மிகவும் நேசிப்பவள். அவன் கொடுத்த அதிகப்படி சுதந்திரத்தை மிஸ்யூஸ் செய்யாமல் உடன்பணிபுரியும் மகேஷை ஒரு சந்தர்ப்பத்தில் அவன் அவளிடம் தவறாக நடக்கவந்தபோது அதட்டி அனுப்பியவள். . ரவியின் அன்புக்கு ஏங்குபவள். அதனால்தான் ரவியின் திடீர் மனமாற்றம் அவளுக்கு திகைப்பை ஏற்படுத்திவிட்டது. ஆர்ப்பாட்டம் செய்து வார்த்தைகளை சிதறவிடாமல் கணவனிடமே அமைதியாய் விசாரிக்க முடிந்த இயல்பான பெண் மஞ்சு.\nரவிக்கு தனக்கான அலைவரிசையில் நின்ற ஜானகியை சந்தித்ததும் மனம் தடுமாறுகிறது. காதலிக்கும்போது மஞ்சுவிடம் காணாத அல்லது கண்டுகொள்ளாத ஒன்றை ஜானகியிடம் கண்டதும் மனம் தடுமாறுகிறது. . ஜானகியின் அறிவுபூர்வமான பேச்சில்தான் ஈர்க்கப்படுவதை உணர்கிறான். அதனை கதை ஆசிரியர் கண்ணாடிக்கல்மீது கருங்கல் ஒன்றை வைப்பதுபோன்ற கவனமான சொற்களில் தருகிறார்.\n‘அறிவுப்பூர்வமான ஆண், தன்னையொத்த அறிவுப்பூர்வமான பெண்ணிடம் மட்டுமே ஈர்க்கப்படுகிறான். ஈர்ப்பு என்பது உண்மையில் என்ன என்பதை அவளிடமே உணர்கிறான். அதுவரையில், அவனுக்கு பரிச்சயமாகும் ஈர்ப்பு போலியானது என்பதை அவன் உணர இந்த சமூகம் அளிக்கும் ஒரே வாய்ப்பு இன்னொரு அறிவுப்பூர்வமான பெண்ணுடனான பரிச்சயம் மட்டுமே. அதுவரையில் காட்சிப்பிழைகளிலேயே வாழ்க்கையின் முக்கிய தருணங்களை கழித்துவிடும் வாய்ப்புக்கள் கூட சர்�� சாதாரணமாகிவிட்டது இந்த அவசர யுகத்தில். எதிலும் ஓர் ஓட்டம். எதற்கெடுத்தாலும் ஓர் ஓட்டம். வேண்டியதை பெற்ற காலம் போய், தன்னுடையதை தன்னுடையதாகவே வைத்துக்கொள்ளக் கூட பிரயத்தனப்பட வேண்டிய கட்டாயங்களுடன் ஓட்டத்திலேயே வாழ்க்கையை கழிக்க நேர்கிற துயர தருணங்கள் நிறைந்ததே வாழ்க்கை என்பதாகிவிட்டது. அவ்வாறான ஓட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு நின்று நிதானிப்பவர்கள், அர்த்தப்படுவதில்லை. நின்று நிதானிப்பவர்களுக்கு, ஓடுபவர்கள் அர்த்தப்படுவதில்லை. '\nஎன்கிற வரிகளின் நிதர்சனம் அனைவரையும் யோசிக்கவைக்கும்\nமகேஷ் என்னும் இளைஞனை மஞ்சு நம்பியவிதமும் அவனுடன் பழகியதை சமூகம் பார்த்தபார்வையும் ஜானகி ரவியின் வீட்டிற்குவருவதை அலசப்படும்பொழுதில் காலங்காலமாக பெண்களுக்கெதிரான சமூக அவலம் இன்னமும் மாறவில்லை என்பது புரிகிறது.\nபெண் மிகவும்மாறிவிட்டாள். அவளது கல்வி அவளை தீர்மானங்களை எடுக்க உதவுகிறது. ஆயினும் சிலநேரங்களில் குழப்பம் வரத்தான் செய்கிறது.\n\"பெண்மை, குழம்பித் தவிப்பது, அன்பும், அது சார்ந்து உருவாகும் பிரச்சனைகளுக்கு மட்டுமே. பிற எதிலும் அவளுக்கு குழப்பமில்லை. பிற எதுவும் அவளுக்கு பிரச்சனையாக முடியாது. பெண்மை அன்பால் கட்டுண்டது. அன்பையே விதம் விதமாய் அனுபவிக்க விரும்பும். எல்லாவற்றையும் அன்பின் கண்கொண்டே பார்க்க விழையும். எல்லாவற்றிலும் அன்பை, பாசத்தை, பிரியத்தை எதிர் நோக்கும். குறையைக் கூட அன்பாய் சொல்ல விழையும். தவற்றைக்கூட அன்பால் திருத்த முயலும். பெண்மையின் நிறை, குறை இரண்டுமே அதுதான். அன்பில், திருடனை, நல்லவன் என்று நம்பி நெருங்கிச் செல்வது, நல்லவனை அறிய வாய்ப்பின்றி கடந்து போய்விடுவது. காலங்காலமாக பெண்மை இப்படித்தான் பேதலிக்கிறது. மிகச்சிறப்பான திறமைகள், குணங்கள், தனித்தன்மைகள் இருந்தும் தடுமாறுகிறது\"\nஎன்கிற வரிகளில் பெண்மையின் மறுபக்கம் கண்ணாடியாய் காட்டப்படுகிறது.\nஜானகி-ரவி-மஞ்சு என்கிற கதாபாத்திரங்களைத் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது மஞ்சுவின் தந்தைக்கான பாத்திரம். மாமனாருக்கும் மாப்பிள்ளைக்குமான உரையாடல் மிகநேர்த்தியாக சற்றே சோஃபிஸ்டிகேட்டட் ஆக கையாளப்படுவது வியப்பில் புருவத்தை உயர்த்துகிறது. . இந்த நூற்றாண்டுப்பெண்ணின் அப்பா என்பதால் அவர் அப்படிப்பேச��கிறாரோ என்றும் தோன்றுகிறது.\nவாழ்க்கையில் நாம் நினைக்கிற எல்லாம் வாழ்க்கத்துணைகிட்ட அமையும்னு சொல்லமுடியாதே ரவி அங்க இங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுதானே போகணும் என்று மாப்பிள்ளையிடம் கேட்டவர் திரும்ப வீடுவரும்போது நினைத்துக்கொள்கிறார். இத்தனைவயதில் தனக்கும் தன் மனைவிக்குமே ஏகப்பட்டகருத்துவேறுபாடுகள் இருக்கின்றன பிரியவேண்டும் என்ற நினைப்புதான் இல்லை என்பதாக. ரவியின் பேச்சை முற்றிலும் மறுக்க இயலாத நிலையில் அவர் பாத்திரப்படைப்பு மனதை ஆக்கிரமிக்கிறது.\nதனது ஒன்றுவிட்ட தங்கை சந்திராவை நண்பன் மகேஷ் கைபபவையாய் ஆக்கியவிதத்தில் மஞ்சு உடைந்துபோவதும் அவள் மனநிலையைக் காட்டுகின்றன. சந்திராவை சராசரிப்பெண்ணாக காட்சியில் கொண்டுவருவது சகஜமாக இருக்கிறது.\nஜானகியின் புத்தகம்படிக்கும் ஆர்வமும், பேச்சில் தெறிக்கும் அறிவுபூர்வமான வார்த்தைகளும் ஏன் வெறும் கேசரியும் கூட ரவியை பெரிதும் ஈர்க்கிறது என்றால் அதையும்மீறிய ஒன்றான மனதின் புரிதல் என்பதுதான் இங்கு உயர்ந்து நிற்கிறது. . காதலிக்கும்போது புரியாத ஒன்றை பிறகு ஜானகியிடம் உணரும் ரவியின் காதலும் இளம் விதவையான ஜானகிக்கான பிடிமானம் ரவியிடமும் ஏற்பட இடையில்மஞ்சுவின் நிலை என்ன\nஇதை ஆற்றொழுக்கான நடையில் சொல்லி முடிகிறார் கதாசிரியர்.\nகாதல் வெறும் உணர்ச்சிமட்டுமில்லை அதன் வேர் புரிதல்களில் இருக்கிறதென்பதை கதாபாத்திரங்களின் மூலம் சிற்பசெதுக்கலான கவனமான கண்ணோட்டத்தில் தற்கால நடைமுறைக்கேற்ப எழுதி உள்ளார் எழுத்தாளர் ராம்ப்ரசாத். .\nபெண்களைப் பெண்களே பலநேரங்களில் புரிந்து கொள்ளாத காலகட்டம் முற்றிலுமாய் மாறாத நிலையில் படித்த புதுமைப் பெண்களுக்கும் காதல் என்பதின் முழுமையான அர்த்தம் புரிவதில்லை. புரிதலில் விளையும் காதல் அதில் ஒப்பனைகளோ ஒப்பந்தங்களோ இல்லாத தெளிவில் நிறைவு பெறுகிறது. கடைசியில் கதாநாயகன் ரவியையே எழுத்தாளனாக்கி தனது அனுபவங்களை’ஒப்பனைகள் கலைவதற்கே’என்ற தலைப்பில் நாவலாக வடிக்கும்படி ஜானகி கூறுவது பொருத்தமான முடிவு\nஆக நீண்ட நாளைக்குப்பிறகு நல்லதொருநாவலை வாசித்த த்ருப்தியை ராம்ப்ரசாத் நமக்கு அளிக்கிறார் அவருக்கு பாராட்டுக்கள்\nஅடுத்து முடிச்சு என்னும் சிறு நாவலும் தொடர்கிறது. . முடிச்சு என்கிறபோ���ே அதனுள் ஏதோ முடிந்துவைக்கப்பட்டிருப்பதை தலைப்பு உணர்த்தினாலும் எழுதியவர் இந்தத் தலைமுறைக்காரர் என்பதால் அதன் சுவாரஸ்யம் கூடுகிறது முடிச்சை அவிழ்க்க ஆவலாகிறது.\nஇளைஞர்களைச்சுற்றிய கதைதான் இதுவும், ,மதன் ரகுதிலீப் வினீத் என்று இளமைக்கூட்டம். இளவஞ்சி மது என்று இளம்ரோஜாக்கள். . உலகமே விரல் நுனியில் வந்துவிட்ட நாகரீக யுகத்தில் இளைய தலைமுறையினரின் சிந்தனையிலும் மாற்றங்கள் வருகின்றன. .\nகதையில் ஆசிரியர் எழுதி உள்ளதுபோல,\n\"ஒரு சமூகத்துள் என்ன விதைக்கப் படுகிறதோ, அதையே அந்தச் சமூகம் திரும்பத் தருகிறது. நுண்ணியமாக நோக்கின் நன்மை - தீமை, சரி - தவறு, ஈட்டுதல் - இழத்தல் என்பன போன்ற முரண் இருமைகளை ஒரு சமூகம் எவ்வாறு கையாள்கிறதோ, அவ்விதமே, அல்லது அந்தத் தரத்திலேயே அந்த சமூகமும் அமைந்து விடுகிறது’ என்றுதான் நினைக்கவைக்கிறது.\nபெண்மை வாழ்தலை மையப்படுத்தியேதான் எக்காலத்திலும் பார்க்கிறது. . கதையில் வரும் மது ரகு வினீத்தைப்போல எத்தனை பேரை நாம் நம்மைச்சுற்றிப்பார்க்கிறோம் முடிச்சு கடைசியில் அவிழ்கிறது எதிர்பாராதவிதமாக.\nஎப்படி என்கிறீர்களா வாசித்துதான் பாருங்களேன், பல ஆண்டுகளுக்குப்பிறகு நிறைவான ஒரு நாவல் ஒன்று உங்கள் மனத்தில் வசிக்கக்காத்திருக்கிறது வாழ்தல் என்பதே பிறர் மனத்தில் வாழ்தல்தான்//வாசித்தல் என்பதே அந்தப்புத்தகம் நம் மனத்தில் வசிக்கத்தான்\nராம்ப்ரசாத்தின் இந்த ஒப்பனைகள் கலைவதற்கே கண்டிப்பாய் உங்களை வசீகரிக்கும் மனத்தில் சிம்மாசனமிட்டு அமரும். என்றும் அங்கே வசித்திருக்கும்\nஇந்த இரண்டு நாவல்களும் இந்த முகவரியில் உங்களுக்கு கிடைக்கின்றன. .\nPhone: 044 - 23726882, Cell: 98404 80232, e-mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஆன்லைனில் வாங்கிக்கொள்ள. . . .\n- ஷைலஜா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்க���ே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=127151", "date_download": "2020-01-23T08:41:17Z", "digest": "sha1:IMSK4U66HG7QQK7JDM3GIHDCRF54XDFS", "length": 14379, "nlines": 53, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Chasing a 208-run India victory: my role in every match I play: Interview with Virat Kohli,208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி", "raw_content": "\n208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 143 மனு தாக்கல்: தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு...4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் குமரி எஸ்.ஐ.யை கொன்றவர்களுக்கு 10 நாள் காவல் 2 தீவிரவாதிகளிடம் விடிய விடிய விசாரணை\nஐதராபாத்: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சிம்மன்ஸ் 2 ரன்னில் ஆட்டம் இழக்க லீவிஸ் 17 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 40 ரன்னும், பிரண்டன் கிங் 31 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். அரைசதம் அடித்த ஹெட்மயர் 41 பந்தில் 2பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ரன் விளாசினார். கேப்டன் பொல்்லார்ட் தனது பங்கிற்கு 19 பந்தில் (ஒருபவுண்டரி,4 சிக்சர்) 37 ரன் எடுத்தார். 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. ஹோல்டர் 9 பந்தில் 24 ரன்னிலும் ராம்டின் 11 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் சஹால் 2, ஜடேஜா, வாஷிங்டன், தீபக் சாஹர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.\nபின்னர் 208 ரன் இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித்சர்மா 8 ரன்னில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து கே.எல்.ராகுல்- கேப்டன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தனர். 11.4 ஓவரில் இந்தியா 100ரன்னை எட்டியது. 37 பந்தில் அரைசதம் அடித்த கே.எல்.ராகுல், 62 ரன்னில் (5பவுண்டரி, 4சிக்சர்) ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ரிஷப் பன்ட் முதல் பந்திலேயே சிக்சர் விளாசினார். 9 பந்தில் 2 சிக்சருடன��� 18 ரன் எடுத்து வெளியேற, மறுபுறம் விராட் கோஹ்லி 35 பந்தில் அரை சதம் அடித்தார். பின்னர் அவர் கோரத்தாண்டவம் ஆடினார். இடையே ஸ்ரேயாஸ் அய்யர் வந்த வேகத்தில் (4ரன்) பெவிலியன் திரும்பினார். 18.4 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கோஹ்லி 50 பந்தில் தலா 6பவுண்டரி,6 சிக்சருடன் 94 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்தவெற்றி மூலம் இந்தியா1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது.\nவெற்றிக்கு பின் கேப்டன் கோஹ்லி கூறுகையில், இளம்வீரர்கள் இன்று எனது இன்னிங்சில் முதல்பாதி ஆட்டத்தை பின்பற்றவேண்டாம். அந்த நேரத்தில் நான் மோசமாக பேட்டிங் செய்து கொண்டிருந்தேன். கே.எல்.ராகுல் இதனால் அழுத்தம் அடைந்தார். ஆனால் அதனை குறைக்க என்னால் முடியவில்லை. நல்லவேளையாக ஹோல்டரின் நல்ல ஓவர் கிடைத்தது. அதன்பின்னர் நான் எந்த தவறு செய்வேன் என்பதை பகுப்பாய்வு செய்து பேட்டிங் பாணியை மாற்றினேன். ரோகித் அல்லது நான் நீண்ட நேரம் விளையாடவேண்டும். ஒவ்வொரு ஆட்டத்திலும் எங்கள் பங்கு இது தான். டி.20 போட்டியில் எனது பேட்டிங்கை அதிகமாக மாற்ற விரும்புகிறேன். இதுபோன்ற பெரிய ஸ்கோரை சேசிங் செய்யும் போது நிறைய கவனச்சிதறல்கள் உள்ளன. ஆனால் விளையாட்டில் மீண்டும் கவனம் செலுத்துவதை தவிர வேறு வழியில்லை. ஜமைக்காவில் நடந்த போட்டியின் போது வில்லியம்ஸ் பந்தில் ஆட்டம் இழந்ததால் அதனை கவனத்தில் வைத்து ஆடினேன். ஆக்ரோஷமாக ஆடினாலும் எதிரியை மதிக்கவேண்டும், என்றார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில் எக்ஸ்ட்டிராவாக அதிகம் கொடுத்ததால் நாங்கள் கிட்டத்தட்ட 2 அல்லது ஒன்றரை ஓவர் கூடுதலாக பந்து வீசி விட்டோம். இதுவே தோல்விக்கு காரணமாகி விட்டது. இது ஒரு பேட்டிங் பிட்ச். கிங், ஹெட்மயர் சிறப்பாக ஆடினர். பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டனர். தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம், என்றார்.\nஇந்திய அணி 208 ரன் இலக்கைசேசிங் செய்து அசத்தியது. சேசிங்கில் இந்தியாவின் அதிகபட்ச ரன் இதுவாகும். இதற்கு முன் 2009ம் ஆண்டு மொகாலியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 207 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்ததே சிறந்த சேசிங்காக இருந்தது.\nகாயத்தில் சிக்கிய ஷிகர் தவான், இஷாந்த் சர்மா: சஹாவை ஆட்டத்தில் சேர்க்காதீங்க.. வங்காள அணியிடம் பிசிசிஐ வலியுறுத்தல்\nபுல்லேலா கோபிசந்த் திடீர் விலகல்: 4 மாசத்துக்கு முன்பே சொல்லிட்டேன்... ஏ.ஐ.சி.எஸ் குழுவுக்கு பின்னடைவு\nகிழக்கு வங்கம் அணி தொடர் தோல்வி: எனக்கு இந்த வேலையே வேண்டாம்.. பதவி விலகினார் பயிற்சியாளர்\nஅழுத்தம் கொடுக்கப்பட்டதால் இந்தியா வென்றது: தோனிக்கு மாற்றாக பாண்டே இருப்பார்.... பாக். மாஜி வீரர் சோயிப் அக்தர் கணிப்பு\nசர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்ற அபூர்வி, திவ்யான்ஷ்.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nரஞ்சி டிராபி ஆட்டத்தில் காயம்: நியூ. டூரில் வாய்ப்பில்லை... இஷாந்த் சர்மா வருத்தம்\nஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டி: அக்தர், ஷான் டைட், பிரட் லீ எல்லாம் எதுக்காவாங்க.. மணிக்கு 175 கி.மீ வேகத்தில் பந்து வீசிய பதிரானா\n24ம் தேதி பாகிஸ்தானில் வங்கதேசத்துடன் டி20: அச்சமும் இருக்கு... சவாலாவும் இருக்கும்.. பயிற்சியாளர் ரஸ்ஸல் டொமிங்கோ பேட்டி\nகேலோ இந்தியா கூடைப்பந்து போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தியது தமிழ்நாடு... நீச்சலில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/nny-novel/", "date_download": "2020-01-23T08:50:35Z", "digest": "sha1:V3DYIFQCB3Z52UBBOURAOTAKTJL67MRU", "length": 5830, "nlines": 100, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsநீயே நினைவாய் – பூகா", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nநீயே நினைவாய் – பூகா\nநீயே நினைவாய் – இறுதிப் பதிவு\nநீயே நினைவாய் – 1\nநீயே நினைவாய் – 3\nநீயே நினைவாய் 5 &6\nநீயே நினைவாய் – 7\nநீயே நினைவாய் 10 & 11\nநீயே நினைவாய் 15 & 16\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொ���ர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nதினம் உனைத்தேடி - நித்யா பத்மநாதன்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் காதல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/931688/amp?ref=entity&keyword=Konnayoor%20Muthuramaniyanam", "date_download": "2020-01-23T08:49:10Z", "digest": "sha1:W3QRI4TKANVRJLYLBICBLKCYGHEYKVBT", "length": 8683, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "முத்துமாரியம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழ���ம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுத்துமாரியம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்\nகிருஷ்ணகிரி, மே 8: கிருஷ்ணகிரியில் நடந்த ஸ்ரீ ராஜகாளியம்மன், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 16ம் ஆண்டு விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் ராஜகாளியம்மன், முத்துமாரியம்மன் கோயில் 16ம் ஆண்டு விழா கடந்த 6ம் தேதி காலை கொடியேற்றுதல், காப்பு கட்டுதல், கங்கனம் கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை பெண்களுக்கான சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (7ம் தேதி) காலை 7 மணிக்கு கங்கையில் இருந்து பால், தயிர், மஞ்சள், குஞ்குமம், பன்னீர், சந்தனம், இளநீர் ஆகிய தீர்த்தங்களை குடங்களில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டு வந்து அம்மனுக்கு அனைவரும் அவரவர்கள் கையால் அபிஷேகம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சுத்தி புண்ணியாவாஜனம் மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு சக்தி அழைத்தல் பூஜையும், இரவு வீடு, வீடாக சென்று கரகத்திற்கு பூ எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.\nஎண்ணேகொல் தடுப்பணையில் இருந்து கால்வாய் அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்\nஓமன் நாட்டில் பணிபுரிய ஐடிஐ எலக்ட்ரீசியன்கள் விண்ணப்பிக்க அழைப்பு\nபர்கூர் அருகே எம்எல்ஏ முயற்சியால் இடைநின்ற 5 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு\nஅஞ���செட்டி வங்கியில் கொள்ளை முயற்சி கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு\nகிருஷ்ணகிரியில் திமுக சார்பில் சிறப்பு மக்கள் சபை கூட்டம்\nசூளகிரி அருகே ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்கூடம்\nஓசூர் எம்ஜிஆர் கல்லூரியில் ஓவியக்கண்காட்சி\nமத்தூர் அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை\nஓசூரில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா அதிமுக பொதுக்கூட்டம்\n× RELATED முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் வைபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagpur.wedding.net/ta/album/3464491/", "date_download": "2020-01-23T07:30:03Z", "digest": "sha1:RHLYASX2G6SP5YRIFUEMX2W7ZO7G37WM", "length": 2837, "nlines": 53, "source_domain": "nagpur.wedding.net", "title": "நாக்பூர் நகரத்தில் டெகொரேட்டர் Ritsika - Wedding Planner இன் \"போர்ட்ஃபோலியோ\" ஆல்பம்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஷேர்வாணி அக்செஸரீஸ் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 8\nதிருமண ஆல்பத்தில் உங்கள் மதிப்புரை பிரசுரிக்கப்படும், அதை நீங்கள் \"திருமணங்கள்\" பகுதியில் காணலாம்.\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,70,798 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-23T07:49:40Z", "digest": "sha1:W7V7CBCNETDE2GEC3VQP7EDLNWNKLGMH", "length": 6868, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எகிப்திய தொன்மவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► எகிப்தியக் கடவுள்கள்‎ (10 பக்.)\n\"எகிப்திய தொன்மவியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 19 பக்கங்களில் பின்வரும் 19 பக்கங்களும் உள்ளன.\nஎகிப்தின் துவக்க கால அரச மரபுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2006, 02:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன�� பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/whatsapp-voice-message-tips-walkie-talkie-audio-file-features/", "date_download": "2020-01-23T08:01:37Z", "digest": "sha1:NNVJMDK25IAE3GJRKZ744V2ZTOSKMQJA", "length": 12257, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Whatsapp Voice Message Tips Walkie-talkie audio file features - வாட்ஸ்ஆப் ஆடியோ குறுஞ்செய்திகளை கேட்க இதை ட்ரை பண்ணுங்க", "raw_content": "\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nவாட்ஸ்ஆப் ஆடியோ குறுஞ்செய்திகளை கேட்க இதை ட்ரை பண்ணுங்க\nவாக்கி - டாக்கி வாய்ஸ் சாட் ஃப்யூச்சர் மூலமாக நீங்கள் பேசலாம். நீங்கள் இதற்காக டைப் செய்யவோ அல்லது மெசேஜ் ரிசிவருக்கு கால் செய்யவோ வேண்டியதில்லை.\nWhatsapp Voice Message Tips Walkie-talkie audio file features : ஒவ்வொரு முறையும் ஆடியோ மெசேஜ்கள் வந்த உடன், நாம் நம்முடைய இயர்போன்கள் (Earphones) எங்கே என்று தான் தேடுவோம். அடுத்த முறை இந்த ட்ரிக்குகளை பயன்படுத்தி நீங்கள் உங்களின் ஆடியோ மெசேஜ்களை கேளுங்கள்.\nஉங்கள் போனின் வால்யூமை கொஞ்சம் குறைத்து வைத்து, ஆடியோ குறுஞ்செய்தியை க்ளிக் செய்து காதுக்கு அருகே வைத்து நீங்கள் கேட்டுக் கொள்ளலாம். போன் பேசுவது போன்று தான் இது மிக எளிதாக இருக்கும்.\nவாக்கி – டாக்கி வாய்ஸ் சாட் ஃப்யூச்சர் மூலமாக நீங்கள் பேசலாம். நீங்கள் இதற்காக டைப் செய்யவோ அல்லது மெசேஜ் ரிசிவருக்கு கால் செய்யவோ வேண்டியதில்லை. ஸ்பீக்கருக்கு பதிலாக இயர்பீஸ்களில் மட்டுமே இயங்கும் ஆடியோ ஃபைல்களை நீங்கள் அனுப்பிக் கொள்ள இயலும். போன்களை நீங்கள் நகர்த்தும் போது, ஆட்டோமேட்டிக்காக இந்த ஃபைல்கள் ப்ளே ஆகத் துவங்கும். இந்த ட்ரிக்கானது ஆடியோவிற்கு மட்டுமே வீடியோவிற்கு அல்ல.\nமேலும் படிக்க : வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை இனி நீங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் ஷேர் செய்யலாம்\nவாட்ஸ் அப்பில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்தது; பயனாளர்கள் மகிழ்ச்சி\nஎப்போது வெளியாகும் வாட்ஸ்ஆப் டார்க் மோட்\nகுரூப் சாட் தொல்லையில் இருந்து தப்பிக்க மீண்டும் ஒரு வாட்ஸ்ஆப் அப்டெட்\nதிணற திணற கொண்டாடப்பட்ட புத்தாண்டு… தலை சுற்றும் தகவலை வெளியிட்ட வாட்ஸ்ஆப்\nஉங்களின் புதிய போனுக்கு ‘வாட்ஸ்ஆப் சேட்’-களை ட்ரான்ஸ்ஃபர் செய்வது எப்படி\nWhatsApp features 2020 : அடுத்த வருடத்தில் வாட்ஸ்ஆப்பில் இருந்து என்னெ��்ன எதிர் பார்க்கலாம்\nடிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது\nபணம் அனுப்ப எளிமையான வழியை அறிமுகம் செய்யும் எஸ்.பி.ஐ…\nஎம்.பி.4 வீடியோ ஃபைல்கள் மூலம் வாட்ஸ்ஆப்பை தாக்கும் புதிய வைரஸ்\nBigg Boss Tamil Promo: இருக்கு இன்னைக்கு பிக்பாஸ் வீட்ல சம்பவம் இருக்கு\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழா : ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி\nராஜாவின் இசை ராஜ்யம்: ஸ்வர்ணலதாவின் மயக்கும் குரல்\nChinna Thambi Povoma Oorgolam: காதலையும் கிராமியத்தையும் விரும்பும் யாரும் வயது பேதமின்றி ரசித்து குதூகலிக்கத் தக்க பாடல் இது.\nவிவாகரத்து, குடி பழக்கம் மற்றும் விபத்தை கடந்து மீண்டு இருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்…\nவிவாகரத்து ஆனதால் சோகத்தில் இருந்த விஷ்ணு விஷால் மீண்டு வந்துவிட்டார் என தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.\nவாழைப்பழத் தோலைக்கூட உரித்து சாப்பிட முடியாதா டென்னிஸ் வீரரை விளாசிய நடுவர்; வைரல் வீடியோ\nதமிழக வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு… சிறப்பு புகைப்படங்களுடன் முழு ரிப்போர்ட் இங்கே\nரசிகரின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் உடன் சமையல் – ‘பிகில்’லு பெற்றோரின் “மாஸ்டர்” பிளான்\nஆபாசமாக டுவிட் செய்த அஜித் ரசிகர்கள்; அம்மா, சகோதரியிடம் போய் கேளுங்கள் என தெறிக்கவிட்ட கஸ்தூரி\nவெறும் ரூ. 50 போதும் தொலைந்த பான் கார்ட்டை நீங்கள் மறுபடியும் பெறலாம்\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ வ்யோமமித்ரா… பெங்களூருவில் அறிமுகம் செய்து அசத்திய இஸ்ரோ\nவங்கி KYC-யில் என்.பி.ஆர் : காயல்பட்டினம் வங்கியில் மொத்தமாக பணத்தை ‘வித்-ட்ரா’ செய்த பொதுமக்கள்\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\nTamil Nadu News Today Live : தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ரத்தின கம்பளம் – முதல்வர் பழனிசாமி\nகாட்டு ராஜாக்களுக்கே இந்த நிலைமையா சூடான் சிங்கங்களைப் பார்த்து சூடாகிய நெட்டிசன்கள்\nஅசுரனாக மீண்டும் கலக்குவராா நாரப்பா…. : நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ வ்யோமமித்ரா… பெங்களூருவில் அறிமுகம் செய்து அசத்திய இஸ்ரோ\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/09/30043542/The-heroines-who-refuse-The-actor-Appukkutty-is-upset.vpf", "date_download": "2020-01-23T07:53:02Z", "digest": "sha1:CJEYLQ2XO3F2NWLNRZXKZ7SWD3O4YZRQ", "length": 10040, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "The heroines who refuse The actor Appukkutty is upset || என்னுடன் ஜோடிசேர மறுக்கும் கதாநாயகிகள் நடிகர் அப்புகுட்டி வருத்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎன்னுடன் ஜோடிசேர மறுக்கும் கதாநாயகிகள் நடிகர் அப்புகுட்டி வருத்தம் + \"||\" + The heroines who refuse The actor Appukkutty is upset\nஎன்னுடன் ஜோடிசேர மறுக்கும் கதாநாயகிகள் நடிகர் அப்புகுட்டி வருத்தம்\nசுசீந்திரன் இயக்கிய ‘அழகர் சாமியின் குதிரை’ படத்தில் கதாநாயகனாக நடித்து தேசிய விருது பெற்றவர் அப்புகுட்டி.\nபதிவு: செப்டம்பர் 30, 2019 04:35 AM\nவீரம் படத்தில் அஜித்குமாரின் உதவியாளராக நடித்து மேலும் பிரபலமானார். பல படங்களில் நகைக்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். தற்போது ‘வாழ்க விவசாயி’ என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.\nஇதில் அவருக்கு ஜோடியாக வசுந்தரா வருகிறார். பி.எல்.பொன்னி மோகன் டைரக்டு செய்துள்ளார். கதிர் பிலிம்ஸ் சார்பில் பால் டிப்போ கதிரேசன் தயாரித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் அப்புகுட்டி கலந்து கொண்டு பேசியதாவது:-\n“நான் நடித்த படம் மேடையிலேயே வியாபாரம் ஆகியிருக்கிறது. இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி விடுவேன். விவசாயிகள் படும் கஷ்டத்தை இயக்குநர் விவரிக்கும் போது இந்தப் படத்தின் கதையை விடக்கூடாது என்று எண்ணி, ஒப்புக்கொண்டேன். என்னுடன் நடிப்பதற்கு கதாநாயகிகள் தயங்குகிறார்கள்.\n இந்த நிலையிலும் என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை மனதார பாராட்டுகிறேன். வாழ்க விவசாயி படம் எனக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுக்கும்.” இவ்வாறு அப்புகுட்டி பேசினார்.\nவிழாவில் ரவீந்திரன் சந்திரசேகரன், இயக்குனர்கள் சுசீந்திரன், ராசி அழகப்பன், தயாரிப்பாளர்கள் க���ைப்புலி ஜி. சேகரன், டி.சிவா, இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. மலையாள படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி ஷகிலா பாணியில் சோனா\n2. ரஜினிக்கு பேரரசு, ரோபோ சங்கர் ஆதரவு\n3. “மாஸ்டர்” பற்றி நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட ருசிகர தகவல்\n4. தமிழ் சினிமாவின் பரபரப்பான ஜோடி; நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் படமாகிறது\n5. சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா சிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/122327-hibiscus-rosa-sinensis-benefits-for-women", "date_download": "2020-01-23T07:22:31Z", "digest": "sha1:KQMJVSAEB6ACX7WRASKKEZ2LZ6MEEQ2G", "length": 11693, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 September 2016 - பெண்களுக்குச் செம்மையான செம்பருத்தி! | hibiscus rosa sinensis benefits for women - Doctor Vikatan", "raw_content": "\nகண் நலம் காக்கும் களா\nசிறுநீரகக் கற்கள் தீர்வு என்ன\nகொசுவால் பரவும் கொடிய நோய்கள்\nஇதயத்துக்கு இதமான 10 மாற்றங்கள்\nபல் நலம் காக்கும் பழக்கங்கள்\nஉடலினை உறுதிசெய் - 21\nஉணவின்றி அமையாது உலகு - 23\nமனமே நீ மாறிவிடு - 16\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 15\nமருந்தில்லா மருத்துவம் - 16\nஇன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 15\nஇனி எல்லாம் சுகமே - 16\nஅலர்ஜியை அறிவோம் - 15\nஸ்வீட் எஸ்கேப் - 16\nகஞ்சி கஷாயம் - நலம் தரும் தினம்\nஹைபிஸ்கஸ் என்றால் எல்லோருக்கும் தெரியும். வீட்டுத்தோட்டத்தை அலங்கரிக்க மட்டும் அல்ல... நம் ஆரோக்கியத்துக்கும் செம்பருத்தி பயன்படுகிறது. இதனை, செம்பரத்தை, சப்பாத்து என வேறு பெயர்களாலும் அழைப்பார்கள். செம்பருத்தியில் 12 வகை உள்ளன. பொதுவாக, ஒற்றை அடுக்கு மலர் கொண்ட செம்பருத்தியே மருத்துவத்தில் பயன்படுகிறது. இதன் இலை, பூ, வேர் என அனைத்து���ே மருத்துவப் பயன்கொண்டவை.\nசிறந்த மலமிளக்கியாகப் பயன்படுகிறது. ஆண்மையைப் பெருக்க, மாதவிலக்கு உண்டாக பயன்படுகிறது. உடலில் உள்ள வெப்பத்தைக் குறைக்கவும், வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தவும், உடலில் ஏற்படும் வறட்சியைக் குறைக்கவும் பயன்படுகிறது. செம்பருத்திப் பூவைக் குடிநீர்செய்து, காலை மாலை குடித்துவந்தால், நீர்க்கட்டு, நீர்எரிச்சல், சிறுநீர்ப் பாதை எரிச்சல், நீர் அடைப்பு போன்ற சிறுநீர் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும். மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி மற்றும் உதிரப்போக்குப் பிரச்னையைத் தீர்க்கும்.\nசெம்பருத்திப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி, சர்க்கரை, ஓமம் சேர்த்துக் குடிக்க, வெள்ளை நோய் குணமாகும்.\nசெம்பருத்தி இலையை அரைத்து, தண்ணீரில் கலந்து குடித்தால், வெள்ளைப்படுதல் பிரச்னை ஏற்படாது. உடலுக்குக் குளிர்ச்சி தரும்.\nஆண்மைப் பெருகும், சிறுநீர் எரிச்சல் தீரும், தினமும் நான்கு அல்லிமொட்டு இதழ்களைச் சாப்பிடலாம்.\nசெம்பருத்திப் பூவின் சாற்றுடன், சரிபங்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து, மிதமான வெப்பத்தில் நீர் சுண்டும் வரை காய்ச்சி, காற்று படாமல் வைத்து, தலையில் தேய்த்துவர, உடல் குளிர்ச்சி அடையும். தலை முடி கறுப்பாய் அடர்தியாய் வளரும். தலைச்சூடு, தலைவலி குணமாகும்.\n- ர.ரஞ்சிதா, படங்கள்: தே.திட்ஷித்\nதேவையான பொருட்கள்: ஒற்றைச் செம்பருத்தி பூ - 2, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பனைவெல்லம் - சிறிதளவு, ஏலக்காய் பொடி -சிறிதளவு.\nசெய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீரை ஊற்றி, அதில், செம்பருத்திப் பூவின் இதழ்களைப் பிரித்துப் போட்டு, நன்றாகக் கொதிக்கவைக்க வேண்டும். பிறகு, அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு மற்றும் பனைவெல்லம் சேர்த்து, நன்றாகக் கொதித்த பிறகு சிறிதளவு ஏலக்காய்ப் பொடி தூவி இறக்க வேண்டும். இதை வடிகட்டினால், ஹெல்த்தி தேநீர் ரெடி\n*செம்பருத்தித் தேநீர் குடிப்பதால், உடலில் உள்ள வறட்சி நீங்கும்.\n*வயிற்றுப் புண் குணமாகும். வெப்பத்தினால் ஏற்படும் சூட்டைக் குறைக்கும். உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.\n*கோடை காலங்களில் முகத்தில் ஏற்படும் சூட்டுக் கொப்பளங்களை நீக்கும்.\n*மாதவிடாய் காலங்களில் முந்தைய மூன்று நாட்களுக்கு செம்பருத்தித் தேநீர் அருந்தினால், மாதவிடாய்ப் பிரச்னை���ள் குறையும்.\n*இந்தத் தேநீரில் எலுமிச்சை சேர்ப்பதால், உடல் நன்கு குளிர்ச்சியாக இருக்கும். மேலும், எடை ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது.\n*சிறுநீரகம் சம்பந்தமான பிரச்னைகளைத் தீர்க்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0/", "date_download": "2020-01-23T08:00:01Z", "digest": "sha1:MLE4MKYWF3SPIUKLQKSNHJEUHYNA6PNY", "length": 10502, "nlines": 148, "source_domain": "orupaper.com", "title": "சர்வதேச ரீதியிலான மாவீரர் நாள் வணக்க நிகழ்வுகள் – 2016", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / நிகழ்வுகள் / நடக்கவிருக்கும் நிகழ்வுகள் / சர்வதேச ரீதியிலான மாவீரர் நாள் வணக்க நிகழ்வுகள் – 2016\nசர்வதேச ரீதியிலான மாவீரர் நாள் வணக்க நிகழ்வுகள் – 2016\nPrevious லண்டன் UCL பல���கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் வார நிகழ்வுகள்\nNext தமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2010/12/blog-post.html", "date_download": "2020-01-23T09:15:21Z", "digest": "sha1:SYGDXZPL7L6NWLW7KP37YY3YEYEYFN4U", "length": 20723, "nlines": 201, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: இதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு?", "raw_content": "\nஇதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.\nபரிணாமத்தின் ஓட்டைகளை தொடர்ந்து பார்த்துவருகின்றோம். அதிலிருந்து ரிலாக்ஸ் செய்து கொள்ள இந்த பதிவு. இதுவும் பரிணாமம் சம்பந்தப்பட்ட பதிவுதான். ஆனால், பரிணாமவியலாளர்களின் நேர்மையின்மையை பிரதிபலிக்கும் பதிவு.\nஇந்த பதிவு, பரிணாமத்தை எதிர்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக தோன்றலாம். பரிணாம ஆதரவாளர்களுக்கு அசவுகரியத்தை தரலாம். மற்றவர்களுக்கோ, எதார்த்தத்தை பிரதிபலித்து சிந்தனையை தூண்டலாம்.\nடாக்டர் கார்னிலியஸ் ஹன்டர் (Dr.Cornelius Hunter), பரிணாமத்தை கடுமையாக எதிர்த்து வரும் அறிவியலாளர்களில் ஒருவர். Intelligent Design கோட்பாட்டை (இந்த கோட்பாட்டை பற்றி அறிந்து கொள்ள <<இங்கே>> சுட்டவும்) ஆதரிப்பவர். தன்னுடைய சமீபத்திய பதிவொன்றின் துவக்க பத்தியில், பரிணாம ஆதரவாளர்களை கடுமையாக கிண்டல் செய்திருந்தார் ஹண்டர். எதா��்த்தத்தை பிரதிபலிக்கும் அந்த கருத்து இங்கே உங்கள் பார்வைக்கு...\n\"1.பரிணாம ஆதரவாளர்களாக இருப்பவர்களுக்கு கெட்ட செய்தி என்று ஒன்றுமில்லை. உயிரினப்படிமங்களில் திடீரென புதிய உயிரினங்கள் தோன்றியிருந்தால், பரிணாமம் வேகமாக நடப்பதாக அர்த்தம்.\n2.மிக நீண்ட காலங்களுக்கு உயிரினங்கள் வெகு சில மாற்றங்களோடு அப்படியே தொடர்ந்திருந்தால், பரிணாமம் நீண்ட இடைவெளியை எடுத்து கொள்கின்றது என்று அர்த்தம்.\n3.புத்திசாலித்தனமான இயக்கமுறைகள் உயிரியலில் கண்டுபிக்கப்பட்டால், பரிணாமம் நாம் நினைத்ததை விட சாமர்த்தியமாக இருக்கின்றது என்று அர்த்தம்.\n4.ஒன்றுக்கொன்று தொலைவில் உள்ள உயிரினங்களில் ஒரே மாதிரியான வடிவமைப்பு காணப்பட்டால், பரிணாமம் தன்னை மறுபடியும் ரிபீட் செய்கின்றது என்று அர்த்தம்.\n5.ஒன்றுக்கொன்று தொடர்புடைய உயிரினங்களில் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் காணப்பட்டால், பரிணாமம் சில நேரங்களில் புதிய வடிவமைப்புகளை வேகமாக அறிமுகப்படுத்துகின்றது என்று அர்த்தம்.\n6.பரிணாமத்திற்கு தேவைப்படும், பெரிய அளவிலான மாற்றங்களுக்கு சாதகமான இயக்கமுறைகள் காணப்படாவிட்டால், பரிணாமம் மர்மமான முறையில் நடக்கின்றது என்று அர்த்தம்.\n7.சுற்றுச்சூழல் சைகைகளை (ஒரு உயிரினம்) தழுவி கொண்டால், பரிணாமம் நாம் நினைத்ததை விட விவேகமாக செயல்படுகின்றது என்று அர்த்தம்.\n8.பரிணாமத்திற்கான முக்கிய ஆருடங்கள் தவறென கண்டுபிடிக்கப்பட்டால், பரிணாமம் நாம் நினைத்ததை விட சிக்கலாக இருக்கின்றது என்று அர்த்தம்.\n9.ஆக, இன்று தவறென நிரூபிக்கப்பட்டது, அது பரிணாமத்தின் மிக முக்கிய பொக்கிஷ ஆருடத்தை பொய்பித்திருந்தாலும், ஒரு வித்தியாசத்தையும் (பரிணாமவியலாளர்களிடையே) அது ஏற்படுத்த போவதில்லை.\"\nடாக்டர் ஹன்டரின் கருத்தை சுருக்கமாக கூற வேண்டுமென்றால், டார்விநிஸ்ட்களை பொறுத்தவரை, இதுவும் சரி அதுவும் சரி.\nஉதாரணத்துக்கு, உயிரினங்கள் சிறுகச் சிறுக மாறி வேறொன்றாக மாறியிருக்க வேண்டுமென்றும் கூறுவார்கள். உயிரினங்கள் குறுகிய கால இடைவெளியில் வேகமாக மாற்றமடைந்து வேறொன்றாக மாறியிருக்க வேண்டுமென்றும் கூறுவார்கள். இதற்கும் ஆதாரம் இருக்காது, அதற்கும் ஆதாரம் இருக்காது. ஆனால் பரிணாமம் மட்டும் உண்மை. அவர்களை பொறுத்தவரை இதுவும் சரி அதுவும் சரி.\nஉயிரியலில் ஏற்படும் முன்னேற்றங்களை பரிணாமத்துடன் தொடர்புபடுத்தி பேசுவார்கள். பரிணாமம் இல்லையென்றால் மருத்துவமே இல்லையென்று கதையும் விடுவார்கள்.\nஒரு செயல்படக்கூடிய சிஸ்டத்தில், inputகள் மாறினால் outputகளும் மாறும். ஆனால் பரிணாமத்தை பொறுத்தவரை inputகள் மாறிக்கொண்டே இருக்கின்றனவே தவிர, output மட்டும் மாறவே இல்லை. அதாவது, \"பரிணாமம் நிச்சயம் நடந்திருக்க வேண்டும்\" என்ற output மட்டும் மாறவே மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது.\nஒரு உயிரினம் திடீரென பரிணாமவாதிகள் கண்முன்னே தோன்றினாலும், \"அட, பரிணாமம் எவ்வளவு வேகமாக வேலை செய்கின்றது பாருங்களேன்\" என்று ஆச்சர்யப்பட்டு விட்டு சென்று கொண்டே இருப்பார்கள். நீங்கள் அப்படியே பிரம்மித்து போய் அவர்களை பார்த்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.\nபரிணாம கதை - ஹாரி பாட்டர் கதைகளை விட நிச்சயம் சிறந்தது....\nஇறைவன் நன் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்\nதொடர்புடைய பதிவுகள்: , , , ,\nLabels: Evolution Theory, அனுபவம், சமூகம், செய்திகள், பரிணாமம்\nஹாரி பாட்டர் கதைகள் காப்பி ரைட் சட்டத்திற்கு உட்பட்டவை. ஆனால் பரிணாம கதைகள் எத்தகைய காப்பி ரைட் சட்டத்துக்கும் உட்படாதவை. ஆகையால் தான் நமது தமிழக பரிணாமவியல் ஆதரவு கொழுந்துகள் இஷ்டத்திற்கு கதையடிக்கின்றார்கள். ஆனாலும் ஹன்டர் ரொம்ப குசும்பு பிடித்த ஆளாக தான் இருப்பார் போலும்.இந்த ஒரு பாராவிலேயே பரினாமவாதிகளை இப்படி காய்ச்சி எடுத்திருக்கிறார். பாவம் பரிணாமவாதிகள்.\nஆனாலும் ஹன்டர் ரொம்ப குசும்பு பிடித்த ஆளாக தான் இருப்பார் போலும்.இந்த ஒரு பாராவிலேயே பரினாமவாதிகளை இப்படி காய்ச்சி எடுத்திருக்கிறார்\nஅவர் உபயோகப்படுத்திய வார்த்தைகளை பாருங்கள்.\nஉங்கள் பதிப்பும் அனைத்தும் அருமை, நாத்திகராக இருந்தாலும் சரியே அல்லது ஒருவர் கிறித்தவராக இருந்தாலும் சரியே அவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக வைக்கும் வாதங்கள் அனைத்தும் ஒன்றாகத்தான் இருக்கிறது. எனக்கு தெரிந்தவரை இவர்கள் குர்ஆனில் இருந்து எந்த ஒரு பிழையினையும் காட்ட முடியாமல், முஹம்மது நபி மீது அவதூறுகளை அள்ளி எறிய ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு அந்த அவதூறுகளை குறித்து தெளிவான பதில் கொடுத்தாலும் அவர்களின் உள்ளம் அதை ஏற்க மறுக்கிறது. நம்மை பார்த்து BRAIN WASHED முஸ்லிம்கள் என்று கூறும் இவர்களின் மூளையை எதை கொண்டு தூய்மை படுத்துவது அல்லாஹ் தான் தூய்மை படுத்த வேண்டும். இவர்கள் நேரான வழியை அடைய பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ்\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nமனித பரிணாமம் = மல்டிபிள் பர்சனாலிடி டிஸ்ஆர்டர்\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nவிக்கிலீக்ஸ் - தீவிரவாதத்திற்கு ஆள் சேர்க்கும் மைய...\nஇதுவும் சரி, அதுவும் சரி - எதுதான் தவறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2015/02/blog-post_8.html", "date_download": "2020-01-23T07:54:55Z", "digest": "sha1:N5MRKVI34QGZPE2STPKJZX4FZIBFQPIQ", "length": 22524, "nlines": 149, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "ஆமினா அஸில்மி: முஸ்லிம் பெண்கள் தலைமுக்காடு அணிவது ஏன்?", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\nஆமினா அஸில்மி: முஸ்லிம் பெண்கள் தலைமுக்காடு அணிவது ஏன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு\nமுஸ்லிம் பெண்கள் தலையில் முக்காடு அணிவது, அவர்களது தலையை மட்டுமல்ல.. மூளையையும் சேர்த்தே மறைத்து, அவர்களது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று விநோத கருத்துகள் கொண்டவர்களுக்குத் தக்க, வித்தியாசமான பார்வையில் தன் நேர்நோக்கங்களையும் முஸ்லிம் பெண்களுக்கு உத்வேகமும் உற்சாகமும் கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் அருமையான எண்ணங்களையும் சகோதரி ஆமினா அஸில்மி இங்கு பகிர்கிறார்கள்:\nதான் சா��்ந்திருந்த கிருத்துவ மதத்திற்கு முஸ்லிம்களை மாற்ற நினைத்து, பின் உண்மையறிந்து முஸ்லிமாக மாறியவர் சகோதரி ஆமினா அஸில்மி. இஸ்லாத்தின் மீது கொண்ட பற்றினால் இஸ்லாமிய மார்க்க அறிஞராகத் தன்னை வளர்த்துக்கொண்டார். அமெரிக்காவின் சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவராகப் பணியாற்றியவர். மேலும் சகோதரியைப் பற்றி அறிந்து கொள்ள :ஏன் இஸ்லாம்\nசகோதரி ஆமினா அஸில்மியின் கருத்து:\nநாம் பிறருக்கு இஸ்லாத்தை எத்தி வைக்கும்பொழுது அவர்கள் புரியும் வண்ணம் எளிமையாக எடுத்துரைக்க வேண்டும். நான் அதிகம் எதிர்கொள்ளும் கேள்விகளில் இதுவும் ஒன்று: அதாவது முஸ்லிம் பெண்கள் ஏன் முக்காடு அணிகிறார்கள் நம்மில் பலர் அடிக்கடி எதிர்கொண்ட இக்கேள்வியை நான் முஸ்லிம் பெண்மணிகள் பலரிடமும் கேட்டுவிட்டேன். 99 பேரில் ஒருவர் மட்டுமே இக்கேள்விக்குச் சரியான விடையளித்துள்ளார்.\nமுஸ்லிம்களே முக்காடு அணிவதற்கான சரியான காரணத்தினை அறிந்திருக்காவிடில், முஸ்லிமல்லாதோரிடம் நாம் எவ்வாறு புரிந்துகொள்ளலை எதிர்பார்க்க முடியும்: இதற்கான பதில் நம் வேதமாகிய குர் ஆனிலேயே உள்ளது.\nமுதலாவதாக, நாம் முஸ்லிம்கள் என்று அறிந்துகொள்வதற்காக நாம் முக்காடு அணிகிறோம். இது முதல் காரணம். வாய்மையின் வெளிப்பாடாகவும் முஸ்லிமாக வாழ்வதில் நாம் அடையும் பெருமையை வெளிப்படுத்தவும் அணிகிறோம். ஆனால், இம்முக்காடு இன்னும் பல ஆழ்ந்த கருத்துகளையும் வெளிக்கொணர்கிறது.\nஉங்கள் முன் முக்காடு அணிந்து நிற்கும் இப்பெண்ணானவர் அளவில்லாத வலிமை, தைரியம், நேர்மையின் உருவமாக இருப்பவர். இவர் பொய்யுரைக்கமாட்டார்; இவர் ஏமாற்ற மாட்டார்; அனைவரையும் விட சிறந்த பணியாளராகவும் இருப்பவர்; சிறந்த எஜமானியாகவும் இருப்பவர்; சிறந்த தோழியாகவும் சிறந்த ஆலோசகராகவும் விளங்குபவர்.\nஒரு முஸ்லிமாக இவரை நீங்கள் முழுமையான நம்பகத்தன்மையுள்ளவராக ஏற்றுக்கொள்ளக்கூடியவர். அதே சமயம், ஒரு எச்சரிக்கை விடுப்பவராகவும் இருக்கிறார். ஆம்... தன் சுயமதிப்பை முழுமையாக உணர்ந்த ஒருவரே உங்கள் முன் நிற்பவராவார். இவர் ஒரு விளையாட்டு சாதனம் அல்லர். ஆகையினால், இவரிடம் உங்கள் விளையாட்டுத்தனத்தைக் காட்டுவதற்கு முயற்சி செய்ய எண்ணியும் விடாதீர்கள்.\nமற்ற அனைவரிடமிருந்தும் தனித்து அறியப்படவேண்டும் எனும் என் விருப்பத்தையே என் ஹிஜாப் நேரிடையாக உலகிற்குக் கூறுகிறது. நான் யார் என்பதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். இதையே நான் உங்களிடமிருந்தும் நீங்கள் என்னிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம். ஆகையால்,என்னிடம் நீங்கள் பேச வரும்போது உங்கள் சுயவிபரங்களை எங்கேனும் விட்டுவிட்டு வாருங்கள். அதை அறிந்து கொள்ள எனக்கு விருப்பம் இல்லை. என்னுடன் பேசுகையில் வேறு யாரைப் பற்றியும் கதைக்காதீர்கள். என் சகோதரனின் சதையை உண்பதற்கு நான் ஒருக்காலும் விரும்பமாட்டேன்.\nஆக, இந்த முக்காடு என்னை முஸ்லிமாக அடையாளம் காட்டுவதோடு மட்டுமில்லாமல்,இன்னும் ஒரு படி மேலே சென்று அது கூறுவது என்னவென்றால் பாலியல் தொந்தரவுகளிலிருந்தும் என்னை அது பாதுக்காக்கிறது. சிலர் பாலியல் தொந்தரவுகளை பாலியல் பலாத்காரத்துடன் இணைக்கின்றனர். பாலியல் பலாத்காரத்திற்கும் நிகாபிற்கும் சம்பந்தமில்லை. கற்பழிப்பிற்கும் பாலியல் ஈர்ப்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லை.\nபாலியல் பலாத்காரம் என்பது வன்முறை, வெறுப்பு மற்றும் ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். என்னை விட அதிக வயதான பெண்களும் கற்பழிக்கப்படுகிறார்கள். அவர்கள் என்ன உடை அணிந்திருந்தாலும் சரியே. வயதிற்கும் உடைக்கும் கற்பழிப்பிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. கற்பழிப்பவர்களின் மனம் முழுவதும் வெறுப்பினால் நிறைந்துள்ளது. இவற்றில் இருந்து பாதுகாப்பு என்பது அவரவர் அணுகுமுறையிலிருந்தே கிடைக்கப்பெறுகிறது.\nஏனெனில் என்னைப் பற்றி அல்லாஹ் என்ன கூறியிருக்கிறான் என்பதை நான் அறிவேன். அதுவே இஸ்லாமிய மனப்பாங்கு (islamic attitude) ஆகும். நான் விளையாட்டுப் பொருள் அல்லள். நான் உண்மையானவளாகவும் நேர்மையானவளாகவும் நீங்கள் நம்பக்கூடியவளாகவும் உள்ளேன். இதுவே என் அணுகுமுறை என்று உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.\nநான் ஒரு கடைவீதிக்குச் சென்றால் எனக்காக கடைவாசற்கதவைத் திறக்க பலரும் விரும்புவர். இதையே நான் எதிர்பார்க்கிறேன்.\nநான் ஒரு பேருந்தில் ஏறினால் தாம் எழுந்து எனக்காகத் தமது இருக்கைகளை தர பலர் விரும்புவர். இதையே நான் எதிர்பார்க்கிறேன்.\nஇதுவே அனாவசிய கதை பேசும் கூட்டத்தினர் இருக்கும் அறைக்கு நான் சென்றால் அவர்கள் தமது பேச்சை நிறுத்திவிடுவார்கள். ஏனெனில் நான் புறம்பேசுவதை ஒருக்காலும் அனுமதிக்கமாட்டேன் என்று அவர்கள் அறிவார்கள். இதுவே இஸ்லாமிய அணுகுமுறை. இதுவே நான் பிறரிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை பிறருக்கு உணர்த்தும்.\nஅதே வேளை, துயரங்கள் மேலிடும் வாழ்வில் உள்ள ஒருவர், என்னிடம் தமது துயர்களைப் பகிர்ந்து பேசலாம். அவர்களது ப்ரச்சினைகள் அமானிதமாகக் கருதப்படும்; பாதுகாக்கப்படும். மேலும் அவர்களுக்கு என் மூலம் கிடைக்கும் அறிவுரையோ மிக மிகச் சிறந்ததாக அமையும். ஆக, நான் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிமல்லாதோருக்கும் ஆலோசனை வழங்குகிறேன். ஏனெனில் அவர்கள் அனைவரும் என் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர்.\nஇவையனைத்தும் மிகச்சிறிய விஷயங்களாகத் தோன்றலாம். ஆனால் அவற்றை நான் உங்களிடம் விளக்கியதில் உள்ள வேறுபாடுகளை நீங்கள் உணர்ந்தீர்களா அது உண்மைக்கு அருகில் உள்ளதாகும்.\nv=kdxj_ygsCPQ&feature=youtu.be இந்த வீடியோவின் தமிழாக்கமாகும்)\nLabels: ஆமினா அஸில்மி, சாதனை பெண்கள், பானு, ஹிஜாப்\nஆழ்ந்து சிந்திக்கக்கூடிய சொற்கள் அடங்கிய விளக்கம். உள்ளமிதனை உணர்ந்து செயல்படவேண்டும் உண்மையான முஸ்லீம்பெண்களின் நிலைபாடு இப்படிதானிருக்கவேண்டும்..\nசகோதரிகு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\n ' எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்......\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க. ஒருவர் முஸ்லீமல்லாதவர். இன்னொருவர் முஸ்லீம்....\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nதாய்மைக்குப் பின் மருத்துவர் , சட்டம் பயின்ற பின் அமைச்சர் - திருமதி நிலோபர் கபீல் உடன் சந்திப்பு\nத மிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில். சட்டசபையின் அத்தனை வெள்ளை வேட்டி ஆட்களின் மத்��ியிலும் த...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாஃதுஹு புகழனைத்தும் அல்லாஹ்விற்கே “ பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடுபவர் நம்முடைய பள்ளியை ...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nசமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளி...\nஆண்களின் அதிகாரம் பெண்களை அடக்குவதற்கா\nசுதந்திர போராட்டத்தில் ஹிஜாபுடன் களமிறங்கிய வீர ம...\nஆமினா அஸில்மி: முஸ்லிம் பெண்கள் தலைமுக்காடு அணிவது...\nபெண்களை துரத்தும் கற்கால வாழ்க்கை-தி ஹிந்துக்கான ப...\nஎன் ஹிஜாப் என் உரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_oct06_4", "date_download": "2020-01-23T08:27:09Z", "digest": "sha1:XF6WSA6J7AOB5IMXKQCVZIFICN55T6EY", "length": 12657, "nlines": 129, "source_domain": "www.karmayogi.net", "title": "04.கற்றலும் கற்பித்தலும் | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2006 » 04.கற்றலும் கற்பித்தலும்\nபாடம் கற்பித்தல் என்பது ஒரு வெளி நடவடிக்கையாகும். ஆனால் கல்வி கற்பது என்பது நம்முடைய உள்ளார்வத்தைப் பொருத்ததாகும்.அறியாமை மிகுந்த பழங்காலத்தில் கல்வி போதிக்கும் ஆசிரியத் தொழில் ஒரு பெரிய சேவையாகக் கருதப்பட்டது. அக்காலத்தில் மனிதனுக்கும் தெய்வத்துக்கும் இடையே பிணைக்கும் கருவியாகச் செயல்பட ஒருவர் தேவைப்பட்டார். அப்படிச் செயல்பட்ட மதகுருமார்களும் பாதிரிமார்களும் எதிர்காலத்தில் தேவையற்றவர்களாகி விடுவார்கள். இந்தப் புரட்சியை 16ஆம் நூற்றாண்டிலேயே ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் கிங் துவக்கி வைத்தார்.\nபரீட்சை என்ற முறையை வைத்துத்தான் மாணவனின் அறிவை மதிப்பிடுகிறார்கள். பழங்காலத்தில் மனப்பாடம் செய்வது பிரதானமாக இருந்தது. வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற பெரிய பெரிய பேச்சாளர்கள் கூட அவர்களுடைய சொற்பொழிவுகளை மனப்பாடம் செய்து வைத்திருந்தனர். எழுதுவதற்குத் தேவையான பேனா மற்றும் பேப்பர் இல்லாத காரணத்தால் இந்தியாவில் மனப்பாடம் அவசியமாகிவிட்டது. வேதங்களைச் சொற்பிழை இல்லாமல் தலைமுறை தலைமுறையாகக் காப்பாற்றி வர இம்மனப்பாடம் உதவியது என்பதைப் பார்க்கும்போது, மனப்பாடம் என்ற விஷயத்தில் இந்தியர்கள் பெருஞ்சாதனை புரிந்துள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்.\nஇந்த ஞாபகசக்தி வேறு வகையிலும் உச்சத்தை எட்டியது. அடுத்-தடுத்து எட்டுப் பேர் எட்டுத் துறையில் கேட்கும் கேள்விகளை ஞாபகம் வைத்துக்கொண்டு அதே வரிசையில் பதில் சொல்லும் விற்பன்னர்கள் உருவானார்கள். இதை நூறு கேள்விகளுக்கும் கொண்டு சென்றார்கள். இவர்கள் அஷ்டாவதானி என்றும், சதாவதானி என்றும் அழைக்கப் பட்டனர். ஆனால் ஞாபகசக்தி என்பது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் வருங்காலத்தில் முக்கியத்துவம் இதற்கில்லை. அம்முக்கியத்துவம் புரிந்து கொள்ளும் திறனுக்கே கொடுக்கப்படும். உலகம் முழுவதும் பரீட்சைகள் கைவிடப்படுகின்றன. மதிப்பெண்களுக்கு இருந்த முக்கியத்துவம் போய் அதற்குப்பதிலாக விஷய ஞானத்துக்கு முக்கியத்துவம் வருகிறது. இதே ரீதியில் வருங்காலத்தில் கட்டாயக் கட்டுப்பாடுகளுக்கு முக்கியத்துவம் குறைந்து, மாணவர்கள் தாமாக முன்வந்து ஏற்கும் சுயக்கட்டுப்பாட்டுக்கே முக்கியத்துவம் அதிகரிக்கும்.\nவருங்காலத்தில் எழுத்தர்களுக்கும், தட்டச்சு இயந்திரங்களுக்கும் தேவை குறைந்து கம்ப்யூட்டருக்கே முக்கியத்துவம் வரும். போட்டோ நகல் வந்த பிறகு, கார்பன் பேப்பரை வைத்துப் பிரதி எடுப்பது என்பது குறைந்துவிட்டது. இம்மாதிரியே பரீட்சைகளும், தேர்வுகளும் புறக்கணிக்கப்படும் காலம் வரும். மாணவர்களை அடிக்கும் பழக்கம் அநாகரீகம் என்று கருதப்படும் நிலை வந்துவிட்டது. இதைத் தடுக்க சட்டங்கள் வந்து விட்டன. வெளிநாடுகளில் குழந்தைகளைப் பெற்றோர்கள்கூட தம் வீட்டில் அடிக்கக்கூடாதென்ற சட்டம் வந்துவிட்டது.\nஇந்திய நாட்டின் எதிர்காலம் ஒளிமயமாகிவிட்டது. ஓய்வு பெறும் காலத்தில் தகப்பனார் வாங்கிய ஊதியத்தை மகன் துவக்கத்திலேயே வாங்குவதை நாம் இப்போது பார்க்கிறோம். சைக்கிள் வைத்திருப்பதைப் பெருமையாக நினைத்த காலம் போய், இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட கார் வைத்துள்ளனர். ஏழ்மை, கொடுமை, வேலையின்மை, பட்டினிபோன்றவைகளுக்குப் பதிலாக வளமை, கருணை, முழு வேலை மற்றும் சுகஜீவனம் ஆகியவை நம்மை நாடி வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே,தாழ்ந்தது மற்றும் குறுகியது என்றெல்லாவற்றையும் விட்டுவிட்டு,உயர்ந்ததையும் பரந்ததையும் நாம் நாடுவது நல்லது.\nஇத்தகைய மனமாற்றம் நம் வாழ்க்கையை ஆன்மீகமயமாக்கும். உள்ளே ஆன்மீகம் பெருகுமளவுக்கு வெளியே வாழ்க்கைத் தரம் உயரும்.\nஒவ்வொரு மனிதனும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்,வேலைக்குப் போக வேண்டும், வாழ வேண்டும் என்று நாம் சொன்னால், நாம் சமூகத்தின் எல்லைக்குள் மனிதனை நிறுத்துகிறோம். உயர்ந்த அல்லது பரந்த நிலைக்கு அது உண்மையாகாது.\nசமூகக் கடமைகள் பரந்த நிலைக்கு உண்மையில்லை.\nஞானம் பெரியதானாலும், பலன் நடைமுறையில் சிறியதாக உள்ளது - பிரம்மத்தின் மௌனத்தை அறிந்தாலும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை - என்பதால் முட்டுக்கட்டை போட்டு நெடுநாள் அப்படியேயிருக்க வேண்டி உள்ளது. அதற்குள்ள வழிகளில் ஒன்று, சிறு காரியங்களில் சிறு குறையிருந்தால் அதை நீக்குவது. அதைக் கவனித்து நீக்கினால் அங்குலம் அங்குலமாக வழிவிடும்.\nசிறு காரியத்தின் சிறு குறை நீங்கினால்\n‹ 03.எங்கள் குடும்பம் II up 05.அஜெண்டா ›\nமலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2006\n11.யோக வாழ்க்கை விளக்கம் V\n12.லைப் டிவைன் - கருத்து\n13.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2749-2010-01-29-05-00-25", "date_download": "2020-01-23T09:31:42Z", "digest": "sha1:PFDS7HJV47LPEASSKXBQUO5MCVP7GRF5", "length": 8612, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "கொசு மருந்துடன் சர்தார்ஜி", "raw_content": "\nசென்னையில் மாபெருங் கூட்டம் - தற்கால ராஜீய நிலைமை\nவெற்றிப் படிக்கட்டுகளுடன் மூன்று ஏணிகள்\nபுத்தக உலகம் காட்டும் புதிய உலகம்\nஉ.வே. சாமிநாதையரும் இதழியல் துறையும்\nஉங்கள் நூலகம் ஜனவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nடாக்டர்: கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...\nசர்தார்ஜி: அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள�� அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-sep-06/38716-2019-10-03-08-47-48", "date_download": "2020-01-23T09:43:43Z", "digest": "sha1:V5BB2OD2XBEOO6PZPIHKX2UUFSKEN4E2", "length": 17779, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "‘இந்து’ - ‘பிராமணன்’ - ‘கம்யூனிஸ்டு’", "raw_content": "\nபெரியார் முழக்கம் - செப்டம்பர் 2006\n‘பிடி மண்’ - ஜாதி இழிவை நிலைநிறுத்தும் பண்பாடு\nபுரட்சிப் பாடகர் கத்தார் ஆன்மீகத்தில் மூழ்கி சித்தாந்த மரணமடைந்தார்\nஇந்தியாவில் பொதுவுடைமை இயக்கம் - ஒரு கண்ணோட்டம்\nமண்டையன் ஆசாரி சந்திலிருந்து... - என்.ராமகிருஷ்ணனுடன் சந்திப்பு\nஉயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு - மார்க்சிஸ்ட் கட்சியின் பார்ப்பனிய பாதை\nஇந்திய தேசியத்தின் அடிப்படை இந்து மதம் எனும் பார்ப்பனியமே\nஅறநிலையத்துறை நியமித்த முதல் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்\nசமூகத்தைப் புரட்டிப் போட்ட மண்டல் புரட்சி\nகீதையையும், கிருஷ்ணனையும் செருப்பால் அடிக்காவிட்டால் நாம் சூத்திரர்தானே\nஇந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nசென்னையில் மாபெருங் கூட்டம் - தற்கால ராஜீய நிலைமை\nவெற்றிப் படிக்கட்டுகளுடன் மூன்று ஏணிகள்\nபுத்தக உலகம் காட்டும் புதிய உலகம்\nஉ.வே. சாமிநாதையரும் இதழியல் துறையும்\nஉங்கள் நூலகம் ஜனவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nபிரிவு: பெரியார் முழக்கம் - செப்டம்பர் 2006\nவெளியிடப்பட்டது: 25 செப்டம்பர் 2006\n‘இந்து’ - ‘பிராமணன்’ - ‘கம்யூனிஸ்டு’\nகடந்த காலங்களில் கம்யூனிஸ்டுகள், தங்கள் கட்சிக் கொள்கைகளைக் கடுமையாகப் பின்பற்றி வந்தார்கள். கம்யூனிஸ்டுகள் மதத்தை விலக்கி வைக்க வேண்டும்; அவர்கள் பகுத்தறிவாளர்களாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது எல்லாம் மாறிவிட்டது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகள் துர்க்கா பூசைக்கு பந்தல்களை அமைக்கிறார்கள். கேட்டால், இது மக்களோடு தொடர்பு கொள்ளக் கூடிய கலாச்சார நிகழ்ச்சிகள்.\nமத நிகழ்ச்சிகளாக கருதக் கூடாது என்கிறார்கள். சரி; தொண்டர்களை, இதற்கு அனுமதிக்கலாம் என்று சமாதானம் கூறலாம். ஆனால், தலைவர்கள், கொள்கைப் பிடிப்பிலிருந்து மாறக்கூட��து அல்லவா ஆனால், தலைவர்களும் மாறி வருகிறார்கள். முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவின் மனைவி, புகழ் பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபடுவது, பலரது புருவங்களை உயர்த்தியது.\nநாடாளுமன்றத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி, தனது பேரனுக்கு ‘பூணூல்’ போடும் சடங்குக்கு அழைப்பிதழ் அச்சிட்டு வழங்கினார். அண்மையில் மேற்கு வங்க போக்குவரத்து மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர், தனக்கு கடவுள் பக்தி உண்டு என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். “கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியதோடு நான் முதலில் ‘இந்து’, அடுத்து ஒரு ‘பிராமணன்’, மூன்றாவது தான் ‘கம்யூனிஸ்ட்’” என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.\nதகவல்: தி நியூ சண்டே எக்ஸ்பிரஸ்’ (செப்.24)\nதொடர்ந்து மேற்கு வங்க மாநில அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி, ஜோதிபாசுவை கிருஷ்ண பகவானுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். கல்கத்தா வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீத்தாராம் எச்சூரியிடம், இது பற்றி கேட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் கடவுள் நம்பிக்கையாளராகவும் இருக்கலாம். கட்சியில் சேர்ந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கடவுளை உருவாக்கியவன் மனிதனே என்பதை ஏற்க வேண்டும் என்கிறார். கட்சிகளில் மூத்த தலைவர்களாக இருந்து பிறகு அமைச்சர்களாகவும் வந்தவர்கள் இப்படி பேசலாமா இதற்கு எச்சூரிகள் என்ன பதில் கூறப் போகிறார்கள்\n‘ஆணி வேர்’ - புலிகள் தயாரிப்பில் முதல் திரைப்படம்\nவிடுதலைப் புலிகளின் கலை-பண்பாட்டுப் பிரிவு - முதல் முறையாக மூன்று மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளது. திரைப்படத்தின் பெயர் ‘ஆணி வேர்’. ரூ.7 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் லண்டனில் கடந்த வாரம் திரையிடப்பட்டுள்ளது. இத் திரைப்படம் வெற்றி பெற கவிஞர் காசி. ஆனந்தன், வைரமுத்து, இயக்குனர் சீமான், வைகோ ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளனர்.\nவரப் பெற்றோம் இடஒதுக்கீடு: தொடரும் விவாதம்\nஇடஒதுக்கீட்டுக்கு எதிராக பார்ப்பன சக்திகளிடமிருந்தும் “புரட்சிகர” சக்திகளிடமிருந்தும் முன் வைக்கப்படும் அத்தனை விவாதங்களுக்கும் சரியான சமூக கண்ணோட்டத்தில், விடை தரும் மிகச் சிறந்த நூல். “இடஒதுக்கீடு என்பது கல்வியை அறிவியலை சனநாயகப்படுத்த��வது. இதன் வழி சமூகத்தின் ஆற்றல்களை எல்லாம் தேசத்தின் வளர்ச்சிக்குப் பாய்ச்சுவதற்கும், ஊனப்பட்டு ஒடுங்கிக் கிடக்கும் தகுதிகளையும், திறமைகளையும் வெளிக் கொணர்வதாகும். எனவே ‘தகுதி-திறமை வேண்டும் என்றால், இடஒதுக்கீடு வேண்டும்’ - என்று ‘தகுதி திறமை’ கூப்பாடு போடுவோருக்கு பதிலடி தந்துள்ளார் நூலாசிரியர். இடஒதுக்கீடு எதிர்ப்பு வாதங்களை முறியடிக்கும் போர்வாள்\nபக். 48; விலை: ரூ.10\nவெளியீடு : சாளரம், 348 ஏ, டி.டி.கே. சாலை, ராயப்பேட்டை,\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-10-2/", "date_download": "2020-01-23T08:17:48Z", "digest": "sha1:YUBHUROIXXRISTBOWMBLIYNC2A7JFE4T", "length": 15610, "nlines": 154, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமல்லிகை 10 (2)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஇவர்களது மருத்துவமனையை ஒட்டி பெரிய டாக்சி ஸ்டாண்ட் ஒன்று இருக்கிறது. இந்த மருத்துவமனையில் யாராவது இறந்துவிட்டால் பெரும்பாலும் அந்த ஸ்டாண்டிலிருந்து டாக்சி எடுத்துதான் சடலத்தை தங்கள் ஊருக்கு கொண்டு செல்வார்கள் இறந்தவரின் உறவினர்கள்.\nஆக டாக்சி ஸ்டாண்டில் உள்ள ட்ரைவர்களில் சிலர் தங்களுக்கு இன்று சவாரி வேண்டுமென்றால் கூட்டத்தோடு கூட்டமாக மருத்துவமனைக்குள் வந்து, அங்கு உயிருக்கு போரடிக் கொண்டிருக்கும் நோயாளிகளை நோட்டமிட்டு வைத்துக் கொண்டு, யாரும் கவனிக்காத நேரம், அப்படி போராடும் நோயாளி ஒருவரின் ஆக்சிஜன் சப்ளை போன்ற அத்யாவசிய விஷயங்களை உருவிவிட்டுவிடுவார்களாம்.\nஅடுத்து அந்த நபர் இறக்கவும், அந்த குடும்ப உறுப்பினர்களிடம் இயல்பாய் இரக்கமாய் பேசுவது போல பேசி, அவர்களது காரிலேயே சடலத்தை எடுத்துப் போக வழி செய்து கொள்வார்களாம்.\nஅந்த மருத்துவமனை மாவட்ட தலை நகரில் இருக்கும் மருத்துவமனை. பெரும் தனியார் மருத்துவமனைகளிவிடவும் கூட நவீன மருத்துவ உபகரணங்கள் கொண்டதும் கூட.\nஆக எப்போதும் படு கூட்டமும் வெளியாட்கள் நடமாட்டம���மாய் இருப்பதல் கண்காணிப்பற்ற இந்த நிலையைப் பயன்படுத்தி இப்படி கொடூர வகையில் நடந்து கொண்டிருக்கிறதாம் ஒரு கூட்டம்.\nஅப்படி யாரோதான் சந்திரனின் உயிர்காற்றையும் நிறுத்தி இருக்க வேண்டும் என கேள்வியுற்றதால்தான் முழு மொத்தமாய் நிலைகுலைந்து போனாள் ஆராதனா.\nஅந்த உயிரைக் காப்பாற்ற எத்தனை எத்தனையாய் போராடினாள் இவள் சரி அத்தனைக்கும் பின் சிகிச்சை பயனின்றி அவன் இறந்திருந்தால் கூட ஏதோ ஒரு வகையில் இவள் தன் மனதை தேற்றி இருப்பாளாக இருக்கும். மரணம் காணா குடும்பம் என ஒன்று இருக்கிறதா என்ன\nஆனால் இது என்ன வகை கொடூரம் வெறும் அல்ப தொகைக்காக இன்னும் எத்தனையோ வாழ வேண்டிய ஒருவனை, தன் குழந்தை முகம் கூட காணாத ஒரு தகப்பனை, சின்னப் பெண் ஒருவளின் வாழ்க்கை துணையை சக மனிதன் கொன்று தீர்க்கிறான் என்றால்,\nஎதோ வகையில் எதையுமே தாங்க முடியவில்லை இவளுக்கு.\nஇடம் பொருள் காணாமல் துடித்துக் கதறினாள் பெண்.\nஅங்குதானே இருந்தான் அபித், அவன் அவசர அவசரமாய் திரும்பவுமாய் பிஜுவை வரச் சொல்ல,\nவெடித்துக் கொண்டிருப்பவள் வேண்டியவனைப் பார்த்தால் என்ன செய்வாள் எதைப் பத்தியும் யோசிக்காமல் தன்னவனை கட்டிக் கொண்டு கதற,\nபிஜு அவளோடு வீடு வந்து சேரும் போது கடும் ஜுரத்தில் இருந்தாள் அவள்.\nநடந்துவிட்ட நிகழ்வை துளி கூட ஏற்க முடியாத அவள் மனநிலை, அவ்வளவாய் அவள் உடலை பாதித்திருந்தது.\nஅன்று அவளுக்கு தூக்க மாத்திரை கொடுத்துதான் அனுப்பி இருந்தனர் மருத்துவமனையிலிருந்து.\nதன்னவன் மடியில் படுத்து அவனை இடுப்போடு இருகைகளாலும் கட்டிக் கொண்டுதான் தூங்கியவளுக்கு, தூக்கத்தில் ஆழ்ந்த பின்னும் கூட அழுகையின் விசும்பல் நின்றபாடில்லை.\nஇதெல்லாம் பிஜுவுக்கு எப்படி இருக்கிறதாம்\nஅதில் அன்றுதான் என்று இல்லை, அடுத்து மூன்று நாட்களாயிற்று ஆராதனா அந்தவகை மனநிலையிலிருந்து ஓரளவு இயல்புக்கு திரும்பி வரவும், அவளது ஜுரம் விடவும்.\nஇயற்கையிலேயே சற்று மென்மையான மனம் கொண்டவன் பிஜு. அதோடு காதல் உறவல்லவா இது எப்போதுமே கலகலவென கலகலத்துக் கொண்டிருப்பவளாகவே பார்த்திருந்த தன்னவளை இப்படி வேரற்ற மரமாய் விழுந்து கிடப்பதாக காணவும் ரொம்பவுமே வாதிக்கப்பட்டுப் போனான் அவன்.\n“நீ கண்டிப்பா டாக்டராகனுமா ராதிமா ப்ளீஸ் வேண்டாமே” என இவளிடம் கேட்டான் அவன்.\nமன அத���ர்ச்சியிலிருந்து அப்போதுதான் ஓரளவு வெளிவந்திருந்த ராதிக்கு கணவனின் இந்த வார்த்தைகள் உண்மையில் அப்போது மகிழ்ச்சியையே தந்தன.\nபின்னே இவள் பட்ட பாடைப் பார்த்துவிட்டு இவள் மீதுள்ள அக்கறையில் அல்லவா கேட்கிறான்\nகடந்த மூன்று நாட்களும் சிறு குழந்தை போல அவன் மடியில் மட்டுமே சுருண்டிருந்து, அவன் கட்டாயப் படுத்தி ஊட்டினால் மட்டுமே சாப்பிட்டென அவனை அங்கும் இங்கும் அசையக் கூட விடாமல் அப்பி இருந்தவளுக்கு, அவனின் இந்த வார்த்தைகள் முழுக் காதலாக மட்டுமே பட்டது.\nஇதே வார்த்தைகளுக்காக இன்னொரு நாள் அவனை எத்தனையாய் வெறுக்கப் போகிறோம் எனத் தெரியாமல், உரிமையாய் தன்னவனை அணைத்து சலுகையாய் அவன் தோளில் புதைந்து கொண்டாள் ஆராதனா\nஒர் ஒர் இன்ச்சா சுவாரஸ்யமா கதைய நகர்த்தி கொண்டு போறீங்க… ஆவ்சம் . படிக்க படிக்க ஆவல் கூடுகிறது\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nதினம் உனைத்தேடி - நித்யா பத்மநாதன்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் காதல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின��� -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525264/amp", "date_download": "2020-01-23T07:40:50Z", "digest": "sha1:R5U53QGP73L4EXQQOLTFGHCK5FOITDBD", "length": 13334, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Money, collections, Nagercoil | நாகர்கோவிலில் மசாஜ் சென்டரில் செக்ஸ்: இளம் பெண்களை காட்டி வாலிபர்களிடம் பணம் வசூல் | Dinakaran", "raw_content": "\nநாகர்கோவிலில் மசாஜ் சென்டரில் செக்ஸ்: இளம் பெண்களை காட்டி வாலிபர்களிடம் பணம் வசூல்\nநாகர்கோவில்: நாகர்கோவிலில் மசாஜ் சென்டரில் இளம்பெண்களை காட்டி வாலிபர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்தது தெரிய வந்துள்ளது. மேலும் ரூ.5 ஆயிரம் மட்டுமே கொடுக்கப்பட வேண்டிய கட்டிடத்துக்கு மாத வாடகையாக ரூ.25 ஆயிரம் வரை கொடுத்துள்ளனர். நாகர்கோவில் அனந்தன்நகரில், மசாஜ் வைத்தியசாலை பெயரில் விபசாரம் நடப்பதாக, ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டு, அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்குள் சந்தேகப்படும் படியான ஆண்கள், பெண்கள் இருப்பது உறுதியானது. இதையடுத்து நேற்று மதியம் அதிரடியாக அந்த வீட்டுக்குள் போலீசார் நுழைந்தனர்.\nஅப்போது அங்குள்ள அறைகளில் வாலிபர்கள், பெண்கள் அரை குறை ஆடைகளுடன் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் வாலிபர்கள் தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். 2 ஆண்களும், 2 இளம்பெண்களும் பிடிபட்டனர். அவர்களை ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இரு இளம்பெண்களும் கோவை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.\nமேலும் பிடிபட்ட இரு வாலிபர்கள், சுசீந்திரம் அருகே உள்ள பூட்டேற்றி காந்திநகர் பகுதியை சேர்ந்த அபிஷேக் (25), திருவனந்தபுரம் கழக்கூட்டம் பகுதியை சேர்ந்த ஆதர்ஸ் (24) என்பது தெரிய வந்தது. இவர்களிடம் நடந்த விசாரணையில் இந்த வைத்தியசாலையை அனந்தநகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் நடத்தி வந்ததும், இந்த கட்டிடத்தின் உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற கேசவன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களில் அபிஷேக், ஆதர்ஸ் கைது செய்��ப்பட்டுள்ளனர். மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள்.\nபோலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. வைத்தியசாலை என்ற பெயரில், சுப்பிரமணியனிடம் இருந்து ஆனந்த் என்பவர் வாடகைக்கு வீட்டை வாங்கி உள்ளார். ரூ.5000 மதிப்புள்ள இந்த வீட்டுக்கு, மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் வாடகை கொடுத்துள்ளனர். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் வாலிபர்களிடம், மசாஜ் செய்ய வேண்டும் என கூறி பணம் வசூலித்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு இளம்பெண்கள் மூலம் மசாஜ் செய்வது போல் நடித்து, விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் பெண்களை அழைத்து வந்துள்ளனர். அந்த பெண்களுக்கு அழகான பெண்களுக்கு மாத சம்பளம் கொடுத்துள்ளனர். மசாஜ் சிகிச்சை என்ற பெயரில் இளைஞர்களிடம் ரூ.10 ஆயிரம் முதல் 15 ஆயிரம், ரூ.20 ஆயிரம் வரை வசூலித்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.\nதற்போது வைத்தியசாலை நடத்தி வந்த ஆனந்த் மற்றும் கட்டிடத்தின் உரிமையாளர் சுப்பிரமணியன் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். ஆனந்த், புரோக்கர்களை வைத்து இளைஞர்களை ஈர்த்துள்ளார். கல்லூரி மாணவர்கள் சிலரும் இந்த மசாஜ் சென்டருக்கு வந்து சென்றுள்ளனர். ஆனந்த் பிடிபட்டால் தான் இது தொடர்பான முழு விவரங்கள் தெரிய வரும் என போலீசார் கூறி உள்ளனர்.\nசென்னை ஓட்டேரியில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாக புகார்\nசென்னை பாரிமுனையில் காவலர் மீது காரை ஏற்றிய 2 பேர் கைது\nதிண்டுக்கல் அருகே ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க துணைப்பதிவாளரை தாக்கிய 4 பேர் கைது\nசேலம் அருகே நகைக்கடையில் 15 கிலோ வெள்ளி கொள்ளை\nகவரிங் நகையால் கடுப்பு பெண்ணுக்கு கத்திகுத்து\nலஞ்சம் வாங்கிய விஏஓவுக்கு 2 ஆண்டு சிறை‌\nரவுடி கொலையில் மேலும் 8 பேர் கைது: 5 அரிவாள், 2 ஆட்டோ பறிமுதல்\nசமூக வலைதளத்தில் ஆபாச கருத்து பதிவு\nதீபாவளி சீட்டு பணத்துடன் பெண் தலைமறைவு காவல் நிலையத்தை மக்கள் முற்றுகை: அமைந்தகரையில் பரபரப்பு\nவண்டியை எடுக்க சொன்னதால் ஆத்திரம் போக்குவரத்து காவலர் மீது பைக் மோதல்; 2 பேர் கைது\nதலைப்பாகையில் மறைத்து கடத்திய ரூ.1.3 கோடி தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது\nஅம்பாசமுத்திரம் அருகில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் 24 சவரன் நகை கொள்ளை\nதனி சாப்ட்வேர்களை உருவாக்கி ரயில்வே டிக்கெட் முன்பதிவு: இ-டிக்கெட் மோசடியில் மாதம் ரூ15 கோடி வருவாய்\nராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் ஐ.எஸ்.ஆதரவாளர்கள் 3 பேர் கைது\nஎஸ்ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேவிப்பட்டினத்தில் 3 பேர் கைது\nசென்னை விமான நிலையத்தில் அபுதாபியில் இருந்து வந்த பயணியிடம் 2.6 கிலோ தங்கம் பறிமுதல்\nதூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: ஆம்னி வேனையும் கைப்பற்றினர்\nராணிப்பேட்டை - ஆற்காடு அருகே ரூ.10 லட்சம் மதிப்புடைய ஐம்பொன் சிலையை கடத்திய வழக்கில் 2 பேர் கைது\nசென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி உள்பட 11 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2020-01-23T07:45:04Z", "digest": "sha1:42SFFN334NUYQ6BA2JAIKD54EQALH5CY", "length": 7492, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "எட்டாவது மக்களவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇந்திய நாடாளுமன்றத்தின் எட்டாவது மக்களவை 1984 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதில் பங்காற்றிய முக்கிய உறுப்பினர்கள்:\n1. பல் ராம் ஜாக்கர் மக்களவைத் தலைவர் 01-16-85 -12-18-89\n2. எம். தம்பி துரை மக்களவைத் துணைத் தலைவர் 01-22-85 -11-27-89\n3. சுபாஷ் சி காஷ்யப் பொதுச் செயலர் 12-31-83 to 08-20-90\nமக்களவைத் தலைவர் · மக்களவை உறுப்பினர்கள் · மக்களவைத் தொகுதிகள் ·\nமுதல் மக்களவை · இரண்டாவது மக்களவை · மூன்றாவது மக்களவை · நான்காவது மக்களவை · ஐந்தாவது மக்களவை · ஆறாவது மக்களவை · ஏழாவது மக்களவை · எட்டாவது மக்களவை · ஒன்பதாவது மக்களவை · பத்தாவது மக்களவை · பதினோராவது மக்களவை · பன்னிரண்டாவது மக்களவை · பதின்மூன்றாவது மக்களவை · பதினான்காவது மக்களவை · பதினைந்தாவது மக்களவை · பதினாறாவது மக்களவை · பதினேழாவது மக்களவை\nமேற்கோள் எதுவுமே தர���்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 03:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.womenos.com/post/how-to-cook-fried-dumplings", "date_download": "2020-01-23T09:15:52Z", "digest": "sha1:W5GF7X6FG5MV6CVH6JH4KSVFQAIH46SH", "length": 28484, "nlines": 165, "source_domain": "ta.womenos.com", "title": "எப்படி சமைக்க வேண்டும் வறுத்த பாலாடை? | சூடான உணவு - Womenos 2019", "raw_content": "\nவீட்டுப் பக்கம் / சூடான உணவு\nஎப்படி சமைக்க வேண்டும் வறுத்த பாலாடை\nஒவ்வொரு ரஷியன் குடும்பம் பாலாடை இருந்தபோதும், அவர்களின் கலோரி உள்ளடக்கம், ஒரு மிக பிரபலமான உணவுகள். அவர்கள் சிகிச்சை என குடும்பம் மற்றும் விருந்தினர்கள்.\nஉலகில் பல உள்ளன வெவ்வேறு வகையான உணவுகள், சமையல் மற்றும் வழிகளில் அதை சமைக்க ஒரு மெதுவாக குக்கர், அடுப்பில் மற்றும் கூட நுண்ணலை. இத்தாலியர்கள் சமைக்க ravioli, சீன ஜியாவோ-பிளாக், மற்றும் Lithuanians koldunai. ஆனால் போதிலும் இத்தகைய ஒற்றைப்படை பெயர்கள், அவர்கள் அனைத்து செய்யப்படுகின்றன மாவை மற்றும் இறைச்சி.\nசமீபத்தில் ஒரு பெரிய புகழ் வறுத்த பாலாடை, பான். இந்த முறை சமையல் கொடுக்கிறது பாலாடை ஒரு அசாதாரண பணக்கார சுவை மற்றும் தனிப்பட்ட சுவை.\nஅம்சங்கள் சமையல் வறுத்த பாலாடை\nவறுத்த பாலாடை ஒரு மெதுவாக குக்கர்\nஅம்சங்கள் சமையல் வறுத்த பாலாடை\nஇந்த உணவு தயார் செய்ய ஒரு படம். முக்கிய விஷயம் – மிகைப்படுத்தி பான்-வறுத்த பாலாடை, பின்னர் அவர்கள் இருக்கும் தாகமாக மற்றும் மிருதுவாக.\n200 கிராம் மாட்டிறைச்சி (புதிய);\n200 கிராம் பன்றி இறைச்சி (புதிய);\n2 வெள்ளை நடுத்தர வெங்காயம்;\nallspice: முழு அல்லது நிலத்தடி கருப்பு.\nபூர்த்தி செய்ய சுவையாக இருக்க முன் நீங்கள் சமைக்க வறுத்த பாலாடை, இருந்து அகற்றப்பட வேண்டும் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி அனைத்து படங்கள் மற்றும் கொழுப்பு. பின்னர், இறைச்சி முற்றிலும் அழிந்து வேண்டும் என்று, குழாய் கீழ் மற்றும் ஒரு கூர்மையான கத்தியால் வெட்டி துண்டுகளாக நடுத்தர அளவு.\nஉரிக்கப்படுவதில்லை வெங்காயம் இருக்க வேண்டும் நான்கு பகுதிகளாக வெட்டி. இறைச்சி, வெங்காயம் தவிர் மூலம் குறு அரிவாள் மற்றும் சேர்க்க நொறுக்கப்பட்ட பயன்படுத்தி spadefoot தேரை பூண்டு. இல்லை என்றால், சாணை, பின்னர் நீங்கள் செய்ய முடியும் திணிப்பு ஒரு சமையலறை கத்தி. அவர்கள் வேண்டும் இருக்க கவனமாக நறுக்கப்பட்ட இறைச்சி துண்டுகள். வேலை மிகவும் நீண்ட, ஆனால் இறைச்சி இருக்கும் மிகவும் தாகமாக.\n பாலாடை துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சி கொண்டு இன்னும் சிறப்பான, மணம், வேண்டும், ஒரு இனிமையான சுவைத்த.\nசெய்முறை: தேவையான பொருட்கள் நீங்கள் வேண்டும் பருவத்தில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு கலந்து, சேர்க்க, முட்டை. ஒரு கலவையை தரையில் மாட்டிறைச்சி முடியும் ஒரு பிளெண்டர் கலந்து. இந்த செய்ய வேண்டும், இறைச்சி இன்னும் சீரான, எந்த கூடுதல் கட்டிகள்.\n வறுத்த பாலாடை இருந்தது, குறைந்த கலோரி, நல்ல தேர்வு ஒரு இறைச்சி பறவை.\nசோதனை நீங்கள் எடுக்க வேண்டும்:\n2-3 கப் கோதுமை மாவு;\n100-200 மில்லி குளிர்விக்கும் வேகவைத்த தண்ணீர்;\nதயார் வறுத்த பாலாடை, கடாயில் செய்முறையை மேலே பட்டியலிடப்பட்டுள்ள, நீங்கள் வேண்டும் மாவையும் நீரையும் கலந்து மாவாக பிசை மீள் மாவை. அதை செய்ய சிறந்த ஒரு மென்மையான பிளாட் பரப்பு. இதை செய்ய, அட்டவணை மத்தியில் வைத்து அனைத்து அளவு sifted மாவு மற்றும் அதை சேகரிக்க ஸ்லைடு. மையத்தில் மேட்டின் செய்ய ஒரு சிறிய உள்தள்ளலை, சேர்க்க, முட்டை, உப்பு மற்றும் சிறிது சூடான நீர், மற்றும் பின்னர் நன்கு கலந்து.\nஇதன் விளைவாக மாவை பந்து இருக்க வேண்டும் பிளாஸ்டிக் உறை மூடப்பட்டிருக்கும் மற்றும் வைக்க ஒரு சில நிமிடங்கள் ஒரு சூடான இடத்தில் உட்கார்ந்து அடைந்தது தேவையான நிபந்தனை. மாவை வேண்டும் ஒரு மீள் நிலைத்தன்மையும் வைத்து நல்ல வடிவம்.\nசமைக்க ravioli முடியும் இரண்டு கைமுறையாக மற்றும் பயன்படுத்தி சிறப்பு அச்சுகளும் என்று pelmennica. செயல்முறை மாடலிங், மிகவும் சிறப்பாக உள்ளது, ஆனால் அதே நேரத்தில் மற்றும் மிகவும் பொறுப்பு. பொருட்டு டிஷ் மாறியது அழகான முன், நீங்கள் செய்ய முடியும் வறுத்த பாலாடை, நீங்கள் வேண்டும் வெட்டு ஒரு சிறிய துண்டு மாவை மற்றும் வடிவம் அது ஒரு தொத்திறைச்சி. இதன் விளைவாக துண்டு இருக்க வேண்டும், சிறு துண்டுகளாக வெட்டி மற்றும் ரோல் ஒவ்வொரு ஒரு சிறிய அளவு மாவு.\nஒவ்வொரு பந்து வேண்டும் உருட்ட உருளும் முள் கசக்கி வெளியே இருந்து, அது ஒரு வட்ட வடிவில். இது முடியும் செய்யப்பட கண்ணாடி.\n நீங்கள் முடிவு செய்ய ��ரு சில பரிமாறுவது, பின்னர் விரைவான வழி ரோல் வெளியே ஒரு பெரிய மெல்லிய அடுக்கு மற்றும் கசக்கி வெளியே அவரை ஒரு நேரத்தில் ஒரு சில வட்டங்கள்.\nமத்தியில் ஒவ்வொரு துண்டு வைக்க வேண்டும் 1 செய்ய 2 தேக்கரண்டி பூர்த்தி. விளிம்பில் எதிர்கால உருண்டைகள் இணைக்க மெதுவாக மற்றும் பத்திரிகை உறுதியாக. நீங்கள் கடைபிடிக்கின்றன இல்லை இந்த விதிகள் சமையல் செயல்முறை உள்ள, பாலாடை முடியும் தவிர வீழ்ச்சி.\nஒருமுறை அனைத்து பயிற்சி முடிக்க, நீங்கள் தொடங்க முடியும் வறுக்கப்படுகிறது.\nநீங்கள் சமைக்க முன் வறுத்த பாலாடை, பான், அது அவசியம் ஊற்ற எண்ணெய் ஒரு சிறிய அளவு வைத்து பாலாடை அது.\nஇது சிறந்த சமையல் முன் அவர்களை உறைய. மேல் உங்களுக்கு தேவையான உப்பு மற்றும் மிளகு உங்கள் சுவை படி.\nநீங்கள் வேண்டும் வறுக்கவும் நடுத்தர வெப்ப தங்க பழுப்பு வரை (வெறும் மிகைப்படுத்தி இல்லை).\nஒருமுறை விரும்பிய முடிவை அடைய, ஒரு வறுக்கப்படுகிறது கடாயில் தண்ணீர் ஊற்ற மற்றும் அதிகரிக்க சுடர். பான் அது வேண்டும் இறுக்கமாக மூடி மூடி, வரை காத்திருக்க அது கொதித்தது விட்டு அனைத்து நீர். ஒரு முறை, திரவ போய்விட்டது, பாலாடை கருதலாம் சமைத்த.\nவறுத்த பாலாடை ஒரு மெதுவாக குக்கர்\nநீங்கள் விரும்பவில்லை என்றால், பிறகு சமையல் பாலாடை கடாயில் சுத்தம், எரிவாயு அடுப்பு பயன்படுத்த முடியும், மெதுவாக குக்கர். வறுத்த பாலாடை, இது செய்முறையை உள்ளது வழங்கினார் கீழே, இருக்க வேண்டும் விட மோசமாக இல்லை, அடுப்பு.\nகீழே கிண்ணத்தில் ஊற்ற எண்ணெய் ஒரு சிறிய அளவு. உறைந்த பாலாடை அழுகுதல் என்று அவர்கள் போட வேண்டாம் ஒருவருக்கொருவர். அடுத்து நீங்கள் செய்ய வேண்டும், நெருங்கிய மூடி மற்றும் அமைக்க முறையில் \"வறுக்கப்படுகிறது\".\nவறுத்த பாலாடை உள்ளன உரிய முறையில் பாதுகாக்க உள்ள ஒரு மெதுவாக குக்கர் ஐந்து நிமிடங்கள் ஒவ்வொரு பக்கத்தில். இந்த போதுமான நேரம் பெற ஒரு சுவையான தங்க மேலோடு.\nசமையல் பிறகு, மெதுவாக குக்கர் இருக்க வேண்டும் அணைக்கப்படும், மற்றும் பாலாடை போட ஒரு காகித துடைக்கும். அது அனைத்து நீக்க வேண்டும், தேவையற்ற கொழுப்பு.\nஒரு மெதுவாக குக்கர் டிஷ் மணம் மற்றும் மிருதுவாக.\nமாற்றாக, நீங்கள் சமைக்க முயற்சி வறுத்த பாலாடை நுண்ணலை. இந்த முறை பயன்படுத்த முடியும் வழக்குகள் இல்லை போது நேரம் ��ிற்க மீது அடுப்பு அல்லது புதிய ஏதாவது முயற்சி செய்ய வேண்டும்.\n0.5 லிட்டர் குளிர் வேகவைத்த தண்ணீர்;\nFirst you need to வெப்ப நீர் ஊற்ற அது அரையிறுதியில். பாலாடை, நுண்ணலை, வறுத்த, இந்த செய்முறையை, நான் சமைக்க வேண்டும் 5-7 நிமிடங்கள்.\nவிரைவில் ஒதுக்கப்பட்ட நேரத்தில், பானை நீக்க வேண்டும் மற்றும் தனி ravioli பயன்படுத்தி வடிகட்டி. மீதமுள்ள குழம்பு இருக்க முடியாது பொழிந்தது மடு மற்றும் அதை செய்ய ஒரு சாஸ்.\nதயார் அரை முடிக்கப்பட்ட தயாரிப்புகள் இருக்க வேண்டும், ஒரு தட்டில் வைத்து கொண்டு தெளிக்க grated (முன் உறைந்த) வெண்ணெய் மற்றும் மசாலா. கிண்ணத்தில் போட்டு மீண்டும் ஏற்கனவே சூடான அடுப்பில் திரும்ப கிரில். வைத்து இந்த வெப்பநிலை சராசரியாக ஐந்து நிமிடங்கள்.\nஒரு முறை ஒதுக்கப்பட்ட நேரம் வெளியே இயங்கும், பாலாடை நீக்க வேண்டும் மற்றும் வடிகால் குழம்பு மீண்டும் தோன்றினார். மீண்டும் மேலே தூவி சிறிது எண்ணெய் மற்றும் சீஸ். கீழே வைத்து 3-4 நிமிடங்கள்.\nடிஷ் வைக்க நுண்ணலை வரை அது வடிவங்கள் ஒரு தங்க மேலோடு. வறுத்த பாலாடை சுவையானது என்றால் அவர்கள் சமைக்க சாஸ் சார்ந்த குழம்பு.\nநீங்கள் எடுக்க வேண்டும் 0.5 லிட்டர் திரவம், வேகவைத்த பாலாடை சேர்க்க, கொழுப்பு மயோனைசே ஒரு தேக்கரண்டி, ஒரு தேக்கரண்டி மாவு மற்றும் வினிகர். மேலும் நீங்கள் வெட்டுவது, சில மூலிகைகள் மற்றும் நன்கு கலந்து. இதன் விளைவாக கலவையை இருக்க வேண்டும் சூடு நுண்ணலை மற்றும் சேவை முக்கிய டிஷ்.\nவறுத்த பாலாடை அடுப்பில் மிகவும் ருசியானது மற்றும் இல்லை போன்ற அந்த தயார் ஒரு பாரம்பரிய வழி. விருந்தினர்கள் இருந்தன மகிழ்ச்சி உணவு, நீங்கள் எடுக்க வேண்டும், தீவிரமாக தயாரிப்பு மாவை, திணிப்பு மற்றும் பூர்த்தி.\nஒரு ஜோடி புதிய முட்டைகள்;\n300 மில்லி குளிர்ந்த நீர்;\n800 கிராம் பன்றி இறைச்சி tenderloin;\n70 – 80 gr. காய்ச்சிய பால்;\n100 கிராம் எந்த கொழுப்பு, புளிப்பு கிரீம்;\n100 கிராம். ஒல்லியான மயோனைசே;\n100 கிராம் கடின சீஸ் வகைகள்.\nமுன் நீங்கள் தயார் வறுத்த பாலாடை அடுப்பில், இறைச்சி இருக்க வேண்டும் க்யூப்ஸ் வெட்டப்பட்ட மற்றும் நறுக்கு குறைந்தது இரண்டு முறை. இந்த செய்ய வேண்டும், இறைச்சி pastyou நிலைத்தன்மையும்.\nதிணிப்பு உப்பு, மிளகு சேர்த்து நன்கு கலக்க. அடுத்து, சேர்க்க, பால் மற்றும் அபராதம் grater மீது grated வெங்காயம். இந்த கொடுக்க வேண்டும் நிரப்புதல் மற்றும் juiciness சுவை.\nமாவை தயாராக உள்ளது படி, முன்பு விவரிக்கப்பட்ட செய்முறையை. உருவாக்கப்பட்டது பாலாடை வைக்கப்படும் ஒரு கண்ணாடி தொட்டியில் உருகிய வெண்ணெய் மற்றும் இடத்தில் அடுப்பில் 20 நிமிடங்கள். சமையல் வெப்பநிலை இருக்க கூடாது கீழே 200 டிகிரி.\nபாலாடை பிறகு 10 நிமிடங்கள் சமையல் அடுப்பில் திரும்ப அவர்கள் மீது சேர்க்க மற்றும் அவர்களை நீர். பின்னர், பான் அகற்றப்பட வேண்டும் மற்றும் சேர்க்க முன் சமைத்த பூர்த்தி.\nஇதை செய்ய, தலாம் வெங்காயம் மற்றும் அதை வெட்டி மெல்லிய அரை-மோதிரங்கள். அதை சேர்த்து உப்பு, மயோனைசே மற்றும் புளிப்பு கிரீம். நன்கு கலந்து.\nபான் இடத்தில் அடுப்பில் 20 நிமிடங்கள், ஆனால் குறைந்தபட்ச தீ. மாஸ்டர் இந்த செய்முறையை கடினம் அல்ல\nவறுத்த பாலாடை ஒரு பெரிய கலோரி உள்ளடக்கத்தை. யார் யார் பார்த்து தங்கள் waistlines, அதை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது அவர்களை அடிக்கடி மற்றும் பெரிய பகுதிகள்.\nஎப்படி சமைக்க முட்டை துருவல் நுண்ணலை: எளிதான மற்றும் விரைவான வழிகள்\nசமையல் ருசியான மாட்டிறைச்சி goulash குழம்பு\nசிறந்த சமையல் கோழி ventricles\nஅவர்கள் எப்படி சமைக்க வேண்டும் சுவையாக இருக்க\nசிறந்த சமையல் கோழி இதயங்களை\nதயார் ஒரு தேசிய ஜியோர்ஜியன் டிஷ்\nஎப்படி சமைக்க வேண்டும் chakhokhbili கோழி: ஒரு கிளாசிக் செய்முறையை\nகொஞ்சம் தந்திரங்களை தொழில்முறை சமையல்காரர்களுக்கு\nசமையல் பல்வேறு நாடுகளில் உலக இரகசியங்களை சமையல்காரர்களுக்கு\nஉணவில் சமையல் பன்றி இறைச்சி\nசமைக்க கற்று பன்றி காதுகள்\nசிறந்த சமையல் கோழி ventricles\nசமையல் பால் குடிக்கும் பன்றி, முழு அடுப்பில்\nKhashlama: வரலாறு உணவு மற்றும் சமையல்\nLiverworts சுவையான சரியான டிஷ் தினசரி பட்டி மற்றும் பண்டிகை அட்டவணை\nஒரு புதிய டிஷ் உங்கள் மெனு – கோழி கறி பல்வேறு சேர்க்கைகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இருக்க முடியாது இந்த வெளியிட்டது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன\nஆன்லைன் பத்திரிகை Womenos உருவாக்கப்பட்ட உள்ளது அழகான பெண்கள் யார் வெற்றி பெற வேண்டும் அனைத்து கோளங்கள் வாழ்க்கை மற்றும் எப்போதும் இருக்க நன்கு தகவலறிந்த. அது எளிதானது அல்ல இருக்க வேண்டும், ஒரு வெற்றிகரமான பெண் இன்று: நீங்கள் எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறது அழகாக இருக்க, சுவாரஸ்யமான இருக்கும், ஒ���ு ஆதரவு போது குடும்ப பிரகாசித்து நல்லிணக்கம் மற்றும் இயல்பையும்.\nசமைக்க கற்று பன்றி காதுகள்\nசிறந்த சமையல் கோழி ventricles\nசமையல் பால் குடிக்கும் பன்றி, முழு அடுப்பில்\nKhashlama: வரலாறு உணவு மற்றும் சமையல்\nமறைவைதிருமண கருவிகள்ஒரு அழகான புன்னகைபழுதுமீன்காசிசகமாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2018/mar/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-28-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2886581.html", "date_download": "2020-01-23T09:02:11Z", "digest": "sha1:OYJ56YXUDOJNFLRYH5GMKGA7KJU743QF", "length": 7649, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரியலூரில் மார்ச் 28-இல் மாவட்ட விளையாட்டுப் போட்டி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரியலூரில் மார்ச் 28-இல் மாவட்ட விளையாட்டுப் போட்டி\nBy DIN | Published on : 24th March 2018 04:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரியலூரில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் மார்ச் 28ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.\nஇதில் தடகளம், நீச்சல், வாலிபால் மற்றும் கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. வயது வரம்பு ஏதுமில்லை. வீரர், வீராங்கனைகளுக்கு தடகளப் போட்டியில் 100 மீ, 400 மீ, 1,500 மீ ஓட்டப் பந்தயங்களும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறும்.\nநீச்சல் 50 மீ, 100 மீ, 200 மீ, 400 மீ, ப்ரீ ஸ்டைல் 50 மீ, பேக் ஸ்ட்ரோக் 50 மீ, பிரஸ்ட் ஸ்ட்ரோக் 50 மீ, பட்டர் பிளை 200 மீ , இன்டிவிஜுவல் மிட்லே ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் நடைபெற உள்ளது. வெற்றியாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.\nபள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்(பொ) ம. ராமசுப்ரமணியராஜா தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொ��ுட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2018/mar/31/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-2891036.html", "date_download": "2020-01-23T09:02:30Z", "digest": "sha1:RJTO73KY3XIPHEKWINZ2AOQ3X3R3M7WC", "length": 14007, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாழ்வில் திருப்பங்களை காண திருமயிலாடிக்கு வாங்க\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nவாழ்வில் திருப்பங்களை காண திருமயிலாடிக்கு வாங்க\nPublished on : 31st March 2018 12:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது புத்தூர் கிராமம். இங்கிருந்து கிழக்கு நோக்கிப் பிரிந்து செல்லும் சாலையில், 2 கி.மீ. தொலைவு பயணித்தால் திருமயிலாடி எனும் சிவதலத்தையும் அங்கே உள்ள முருகப்பெருமானின் அற்புத கோலம் கொண்ட கோயிலையும் அடையலாம்.\nமயிலாடி எனப் பெயர் வந்தது எப்படி\nமயிலாடுதுறையில் மயிலாகப் பூஜித்த அம்பிகை இங்கே மயிலாக நடனமாடியதாகக் கூறுகின்றனர். எனவே இந்தத்தலம், திருமயிலாடி என்று பெயர் பெற்றதாகச் சொல்கின்றனர். இங்கே இந்தத் தலத்தில் இறைவன் பெயர் சுந்தரேஸ்வரர். சுந்தரர் என்றால் அழகு என்று அர்த்தம் இங்கே உள்ள விநாயகரின் பெயர் சுந்தர விநாயகர்.\nகண்வ மகரிஷி இங்கு ஆசிரமம் அமைத்து சிவபூஜையில் ஈடுபட்டார். முன்னதாக ஸ்ரீவிநாயகரையும் பிரதிஷ்டை செய்து வணங்கினாராம். இவர், ஸ்ரீசுந்தர விநாயகர் எனப் போற்ற���்படுகிறார். இங்கு வந்து, ஸ்ரீசுந்தரவிநாயகர், ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆகிய இருவரையும் வணங்கி வழிபட்டால், முகத்தில் பொலிவு கூடும்\nஅசுரர் தலைவன் அபிசார வேள்வி ஒன்றை நடத்தினான். அந்த வேள்வியின் ஹோமத் தீயில் இருந்து ஜுரதேவதை வெளிப்பட்டாள். இந்திரலோகத்துக்குச் சென்றாள்.\nஅங்கேயிருந்த தேவர்கள் சிலருக்கு வெப்பு நோய் வந்தது. செய்வதறியாது திகைத்த தேவர்கள், முருகப்பெருமானை வணங்கி கோரிக்கை வைத்தனர், இதையடுத்து, பூலோகத்துக்கு வந்த முருகப்பெருமான், வில்வாரண்ய க்ஷேத்திரத்துக்கு வந்தார்.\nஅன்னை பார்வதிதேவிக்குத் திருக்காட்சி தந்த லிங்கமூர்த்தம் அந்த வில்வாரண்யத்தில் இருந்தது. தனது வேலாயுதத்தால் பூமியில் குளம் ஒன்றை உருவாக்கினார் முருகக் கடவுள். அந்தக் குளத்தில் நீராடிவிட்டு, வடக்குதிசை நோக்கி அமர்ந்தபடி, சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தார். இந்தத் தவத்தின் பலனாக, சீதளாதேவி அங்கே பிரசன்னமானாள். சீதளாதேவி ஜுரதேவதையை அழித்தார்.\nமுருகக் கடவுள் தான் தவம் செய்த திக்கான வடக்குப் பார்த்தபடி, நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீபாலசுப்ரமணியராக காட்சி தந்து, அருள்பாலித்து வருகிறார். இவரை வழிபட்டால்... பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கிவிடும். யோகமும் ஞானமும் தந்தருள்வார்.\nஇந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு...\nஇங்கே ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீபிரகதாம்பாள் என இரண்டு தேவியரின் சந்நிதிகள் அடுத்தடுத்து காட்சி தருகின்றன. இருவருக்கும் அபிஷேக - ஆராதனைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.\nஒன்று சிதிலமானதால் சிறிய சன்னதியில் வைத்து பூஜை செய்கின்றனர், புதியவர் பெரிய சன்னதியில் பூஜிக்கப்படுகிறார். பின் திருமாளபத்தியில் விநாயகர், மற்றும் லட்சுமியின் தனி சிற்றாலயங்கள் உள்ளன. விநாயகர் அருகில் ஏழுதேவியர் வடக்கு நோக்கி பரிவாரங்களுடன் உள்ளனர். பெரிய ராகு கேது சிலைகள் வெளியில் கிடத்தப்பட்டுள்ளன. வடக்கு பகுதியில் பெரிய வன்னி மரம் உள்ளது.\nமுருகன் மூலவர் பார்க்க பார்க்க அழகு இங்குள்ள உற்சவர் முருகன் சிறப்பானவர். வழக்கமாக மயிலின் மீது அமர்ந்திருப்பார் முருகக்கடவுள். இங்கு, பாதரட்சைக்குப் பதிலாக மயிலையே காலில் அணிந்திருக்கிறார் முருகன். அதாவது, அசுரனை அழித்து, அவனது ஆணவத்தை மயிலாக்கி காலின்கீழ் மிதித்தபடி காட்சி தருகிறார். இடதுகாலின் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்குமான இடைவெளியில், தலையைத் தூக்கியபடி, முருகப்பெருமானின் அழகு ததும்பும் முகத்தையே பார்க்கிறது மயில்.\nமுருகப்பெருமான் உருவாக்கிய திருக்குளம் கோயிலுக்கு எதிரே உள்ளது. சிவன் கோயிலாக இருந்தாலும் முருகன் கோயிலாகவே அறியப்படுகிறது. கார்த்திகை நாட்கள், சூரசம்ஹார விழா, பங்குனி உத்திரம் என முருகனைக் கொண்டாட திரளாக வந்த வண்ணம் உள்ளனர். சிதம்பரம் மயிலாடுதுறை சாலையில் பயணிக்கும்போது திருமயிலாடிக்கும் வாருங்கள்... திருப்பங்கள், வாழ்வில் காண்பது நிச்சயம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22559", "date_download": "2020-01-23T07:29:55Z", "digest": "sha1:B4ILCNKUM3VBB3BDGXTQJC5ARSHEF5NP", "length": 25862, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "தேவதேவன் மகள் திருமணம்", "raw_content": "\n« பூமணியின் புது நாவல்\nமூன்று நாட்கள் சென்னையில் இருந்தபின் ரயிலில் திருச்சிக்குச் சென்றிறங்கினேன். அருண் ஓட்டலில் அலெக்ஸ் அறைபோட்டிருந்தார். ஆனால் அவர் அவரது சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றிருந்தார். ஓட்டல் அறையில் காலை எட்டு மணிவரைக்கும் நன்றாகத் தூங்கினேன். அலெக்ஸ் வந்துதான் என்னை எழுப்பினார். நானும் அலெக்ஸும் மட்டும் பேசிக்கொண்டிருந்தோம்.\nபொதுவாக எனக்குத் தஞ்சை, திருச்சி வட்டாரத்தில் இருந்து வாசகர்கடிதங்களே வருவதில்லை. சென்னையை விட்டால் கொங்குவட்டாரம்தான். அதன்பின் தேனி,பெரியகுளம் வட்டாரம். ஆகவே பிற ஊர்களைப்போல என்னைப்பார்க்க எவ��ும் வரவில்லை என்பது ஆச்சரியமளிக்கவில்லை. காலையில் நன்றாகத்தூங்கியது உற்சாகமாக இருந்தது. அலெக்ஸுடன் நெடுநாட்களுக்குப்பின்னர் விரிவாகப்பேசமுடிந்தது. பல மொழியாக்கத் திட்டங்கள்.நாலிலே ஒன்றிரண்டு பலித்தாலே நல்ல விஷயம்தான்.\nமாலையில் அருண் ஓட்டலில் கூட்டம். வழக்கம்போல ஆரம்பிக்கும்போது கால்வாசிப்பேர். முடியும்போது அரங்கு நிறைந்து வழிந்தது. ஐந்துமணி என அறிவிக்கப்பட்டிருக்கும் கூட்டத்துக்கு ஏழு மணிக்கு வருபவர்களின் உளவியலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு வெட்டி மேடையுரைகளுக்குப் பழகிச் சலித்துவிட்டிருக்கிறார்கள் போல.\nமேடையில் வழக்கம்போல ஸ்டாலின் ராஜாங்கம் மிகச்சிறப்பாகப் பேசினார். விரிவான தகவலறிவும் அவற்றைச் சிக்கலற்ற மொழியில் முன்வைக்கும் நடையும் உண்மையான உணர்ச்சிகரமும் அவரது பலங்கள். தமிழ் மேடைப்பேச்சுக்கான எந்த விதமான செயற்கைபாவனைகளும் இல்லை. தமிழ்ச்சூழலின் இன்றைய மிகச்சிறந்த இளம் அறிவுஜீவிகளில் ஒருவராக எழுந்து வருகிறார்.மதுரையில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். காலச்சுவடில் அதிகமாக எழுதிவருகிறார்.\nகூட்டத்துக்குக் கோவையில் இருந்து அரங்கசாமியும் ஈரோட்டில் இருந்து கிருஷ்ணனும் மதுரை நண்பர் ரவியும் வந்திருந்தார்கள். அவர்களுடன் இரவே கிளம்பிப் பாண்டிச்சேரிக்குச் சென்றோம். பொதுவாக இரவுகளில் காரில் பயணம் செய்வதில்லை. ஆனால் அபூர்வமாகச் செய்யும் பயணங்கள் எப்போதுமே உற்சாகமான உரையாடலாகவே அமைகின்றன. அன்றும்தான். அரங்காவைத் தூங்கவிடாமலிருக்கச் செய்ய வேடிக்கையாகப் பேசியாக வேண்டிய கட்டாயம்.\nபாண்டிச்சேரிக்கு விடிகாலை மூன்றுமணிக்குச் சென்று சேர்ந்தோம். அதிகாலை ஆறுமணிக்கு தேவதேவனின் மகள் அம்மு என்கிற அமிர்தா பிரீதத்துக்கும் கட்டிடவரைவாளரான செந்திலுக்கும் திருமணம். செந்தில் கவிஞரும் கூட. அமிர்தாவை சிறுமியாக இருக்கும்போதே தெரியும். எங்கள் ஊட்டி கவியரங்குகளில் நெடுங்காலம் முன் சிறுபெண்ணாக வந்து கலந்துகொண்டிருக்கிறார். திருமணம் வழக்கமான முறையில் அல்லாமல் புதுமையாக நிகழ்ந்தது\nமுக்கியமான விஷயம் திருமண மண்டபம் இல்லை. பாண்டியை ஒட்டிய கடலோரத்தில் ஹாலிவுட் என்ற கடலோரக் குடியிருப்பு வளாகத்தில் கடற்கரையில் நிகழ்ந்தது. மணல்மேல் விரிப��பு போட்டு நாற்காலிகள். ஒரு சிறிய திறந்த மேடை. ஆகவே வெயில் எழுவதற்குள்ளேயே நேரம் தீர்மானித்திருந்தார்கள்.\nஇரண்டு மணிநேரத்தூக்கத்தை அவசரமாகக் கலைத்துக்கொண்டு வழிகேட்டு ஹாலிவுட் சென்றுசேர்ந்தோம். ஏற்கனவே இருபதுபேர்வரை வந்திருந்தார்கள். வசந்தகுமார், சூத்ரதாரி[ எம்.கோபாலகிருஷ்ணன்],க. மோகனரங்கன், இளங்கோ கல்லானை,செல்வ புவியரசன், கரு ஆறுமுகத்தமிழன் என தமிழினி கோஷ்டி ஒன்று முந்தையநாளே சிதம்பரம் சீர்காழி என சுற்றிவிட்டு வந்திருந்தது. கண்மணி குணசேகரன் விருத்தாசலத்தில் இருந்து வந்திருந்தார்.\nதூத்துக்குடியில் இருந்து தேவதேவனின் இளவயது நண்பரும் புரவலருமான முத்துப்பாண்டி வந்திருந்தார். நீண்டநாள் கழித்து எழுத்தாளர் மோகனனை சந்தித்தேன். ராஜசுந்தர ராஜன் தேவதேவனின் இளவயது நண்பர். மாற்றப்படாத வீடு போன்ற ஆரம்பகால தேவதேவன் கவிதைகள் முத்துப்பாண்டி பண உதவியுடன் ராஜசுந்தரராஜன் அட்டை வரைய வெளிவந்திருக்கும். தேவதேவனின் நண்பரான காஞ்சனை சீனிவாசனும் அவரது துணைவி குட்டிரேவதியும் வந்திருந்தனர். மாப்பிள்ளை செந்திலின் நண்பர்கள் வந்திருந்தார்கள்.\nஏழுமணிக்கு மணவிழா ஆரம்பித்தபோது வெயில் வந்து விட்டது. ஆனால் பளிச்சென்ற இதமான வெயில். காலை நேரத்தில் அப்படி ஒரு கடற்கரையில் இருந்ததே அழகாக இருந்தது. நண்பர்களுடன் உற்சாகமாகப் பேசிச் சிரித்துக்கொண்டே இருந்தோம். சமீபத்தில் அப்படி ஒரு உற்சாகமான நண்பர் சந்திப்பே நிகழ்ந்ததில்லை.\nதேவதேவன் எல்லா நிகழ்ச்சிகளிலும் தொலைந்துபோனவரைப்போலத்தான் இருப்பார். அப்போதும் அப்படித்தான் தென்பட்டார். திருமணத்தில் பழைய நலுங்கு போன்ற சடங்குகளுக்குப் பதிலாகப் புதியதாக சடங்குகள். வண்ணக்கூழாங்கற்கள் பல பெட்டிகளில் இருந்தன. அவற்றை எடுத்து ஒரு கண்ணாடிப் பூந்தொட்டிக்குள் போடவேண்டும். அவை மணமக்களால் நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கப்படுமாம். எடுத்து அட்சதையாக வீசி விடப்போகிறார்கள் என்று ஒருவர் பயந்தார்.\nஎல்லாருக்கும் ஹைட்ரஜன் பலூன்கள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சி தொடங்கும்போது சுதந்திரத்தின் சின்னமாக அவற்றைப் பறக்கவிடும்படி நிகழ்ச்சியை நடத்திவைத்த நண்பர் அ.முத்துகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். தன் கனத்த குரலில் மணமக்களை அறிமுகம் செய்து வைத்து நிகழ்ச்சிகளையும் சடங்குகளையும் விளக்கி அவர்தான் நடத்திவைத்தார். “அண்ணா இவரு முற்போக்குப் புரோகிதரா” என ஒரு நண்பர் என் காதில் கேட்டார். அதற்கேற்ப முத்துகிருஷ்ணன் கெட்டிமேளம் கெட்டிமேளம் என்பதை வேறு சொற்களில் சொல்ல மங்கலம் முழங்க தாலிகட்டப்பட்டது.\nஅதன்பின் மணமக்கள் சேர்ந்து ஓர் ஓவியத்தை வரைந்தார்கள். இருவருக்கும் கொஞ்சம் கைநடுங்கியிருக்கும், திருமணம்தானே. கோட்டுப்படம்தான். வாழ்க்கைமூலம் வண்ணம் சேர்ப்பார்கள் போல.\nஅருகே இருந்த ஒரு அட்டையில் விருந்தினர் கையெழுத்திட்டார்கள். அதையும் நினைவுச்சின்னமாகப் பாதுகாப்பார்கள். திருமணத்தின் உண்மையான நினைவுச்சின்னங்களான இரு சுட்டிப்பிள்ளைகள் வந்து அவற்றை உடைத்தும் கிழித்தும் எறிய வேண்டுமென வாழ்த்தி நானும் கையெழுத்திட்டேன்.\nமணமக்களை வாழ்த்திப் பலர் பேசினார்கள். வாழ்த்திப் பேசிய கவிஞர் ராஜசுந்தரராஜன் கடைசியில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார். அம்முவை அவர் கைக்குழந்தையாகத் தூக்கியிருக்கிறார். உண்மையில் ஒரு குழந்தையை நாம் குழந்தையல்லாமல் ஆக்கிக்கொள்ள முயல்வதே இல்லை. முடிந்தவரை ஒத்திப்போடுகிறோம். ஒருகட்டத்தில் இப்படி வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்ள நேர்வது அழகான தருணம்.\nகண்மணி வழக்கமான உற்சாகத்துடன் பாடிப் பேசினார். நான் ‘ஓரிரு சொற்கள்’ பேசினேன். என் ஆதர்சக் கவிஞரும் ஆதர்ச மனிதருமான தேவதேவனின் மகள் திருமணம் எனக்கு ஓர் அபூர்வ நிகழ்ச்சி என்றேன். விருந்தினரில் ஒருவர் ’என்னது பையனின் மாமனாரும் கவிஞரா’ என ஆச்சரியப்பட்டார் என நண்பர் சொன்னார்\nஅந்தப்பக்கம் திறந்தவெளியில் ஷாமியானா போட்டு உணவு. காலைநேரத்துக்கு ஏற்ப இனிமையான நல்ல உணவு. பாண்டிச்சேரியில் சைவ உணவெல்லாம் இவ்வளவு சிறப்பாக சமைக்கிறார்கள் என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.\nஒரு திருமணத்துக்கான சம்பிரதாயம் ஏதும் இல்லாத ஆனால் திருமணநிகழ்ச்சிக்கான எல்லா நிறைவும் குதூகலமும் கைகூடிய ஒரு விழா. இதைப்போன்ற புதியபாணித் திருமணங்களைப் பிறரும் முயலலாம். ஆனால் தேவதேவனைப்போலவே அவரது மருமகனும் இலக்கியவாதியாக, உறவினர்சூழலில் பேக்கு எனப் பெயர் வாங்கியவராக இருப்பதனால்தான் இதெல்லாம் சாத்தியமாகிறது. பெரும்பாலான திருமணங்கள் உறவினர்களால் உறவினர்களுக்காக நடத்தப்படுபவை.\nபதினொரு மணி வாக்கில் தேவதேவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்.\nபழம் உண்ணும் பறவை [ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதைகள்] – ஏ.வி. மணிகண்டன்\nஅப்துல் ரகுமான் – பவள விழா\nதேவதேவன் – ஞானக்கூத்தனுக்கு வாழ்த்து\nவிஷ்ணுபுரம் விழா – டிச-28 ஞாயிறு-கோவை\nவலியிலிருந்து தப்ப முடியாத தீவு\nமரபிலக்கியம் – இரு ஐயங்கள்\nTags: தேவதேவன், புதியபாணித் திருமணம்\nசைவத்தின் கதை : துலாஞ்சனன் பேட்டி\nஅருகர்களின் பாதை 27 - சங்கானீர், ஜெய்ப்பூர்\n3.செயல்தரும் முழுமை:ஸாங்கிய யோகம் 2\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/10/24083127/1267756/Vote-counting-begins-in-Nanguneri-and-Kamaraj-Nagar.vpf", "date_download": "2020-01-23T08:06:06Z", "digest": "sha1:JNLMPSTZMZRMYGLS3HTDOCWRXELMMNLD", "length": 17927, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது || Vote counting begins in Nanguneri and Kamaraj Nagar", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nபதிவு: அக்டோபர் 24, 2019 08:31 IST\nதமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\nதமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\nநாங்குநேரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதேபோல் திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானதையடுத்து காலியான விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.\nபுதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான காமராஜ் நகர் தொகுதிக்கும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.\nஇந்நிலையில் நாங்குநேரி,புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. விக்கிரவாண்டி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனது. கட்டுப்பாட்ட��� அறையில் இருந்து மின்னணு வாக்கு இயந்திரங்களை எடுத்து வர தாமதம் ஆனதால், வாக்கு எண்ணிக்கை தாமதமாக தொடங்கியது.\nபிற்பகலில் பெரும்பான்மை சுற்று முடிவுகள் வெளியாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வெற்றி பெறுவது யார் என்பது பிற்பகலில் தெரிந்துவிடும்.\nTN Assembly bypoll | Nanguneri | Puducherry Kamaraj Nagar | நாங்குநேரி | புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி | வாக்கு எண்ணிக்கை\nதமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nதமிழகத்தில் எங்கே வெற்றிடம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்\nமக்கள் தீர்ப்பினை தலைவணங்கி ஏற்கிறோம் - முக ஸ்டாலின்\nவிக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி\nமுக ஸ்டாலின் குற்றச்சாட்டு தவிடுபொடியானது - ஜெயக்குமார்\nமேலும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் பற்றிய செய்திகள்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nதென்காசி மாவட்ட கிராம பகுதிகளில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து\nமார்பக புற்றுநோய்- 5வது இடத்தில் தமிழகம்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு\nஉணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேச்சு\nதமிழகத்தில் எங்கே வெற்றிடம் உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு\nநாங்குநேரி, விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றனர்\nநாங்குநேரி தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் நின்று வெற்றி பெறும்- வசந்தகுமார் எம்.பி.\nதி.மு.க.வின் மோசமான விமர்சனத்துக்கு மக்கள் அளித்த தீர்ப்பு- ஞானதேசிகன் கருத்து\nஇடைத்தேர்தலில் வெற்றி: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந��த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-23T07:52:56Z", "digest": "sha1:7WHVNMLORPR6WXY5NTEA7BLIYHV56RIG", "length": 20736, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐஐடி மாணவி தற்கொலை News in Tamil - ஐஐடி மாணவி தற்கொலை Latest news on maalaimalar.com", "raw_content": "\nஐஐடி மாணவி தற்கொலை செய்திகள்\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை- சிபிஐ விசாரணை தொடங்கியது\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை- சிபிஐ விசாரணை தொடங்கியது\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்ற சிபிஐ, இன்று முதல்கட்ட விசாரணையை தொடங்கியது.\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளது.\nஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணம்- சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கு தள்ளுபடி\nசென்னையில் ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஐ.ஐ.டி. மாணவர்கள் மரணம்: சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு\nசென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரிய வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.\nபாத்திமா இறப்பு குறித்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன்- அப்துல் லத்தீப் பேட்டி\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி இறப்பு குறித்து பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன் என்று அவரது தந்தை அப்த���ல் லத்தீப் கூறியுள்ளார்.\nஐஐடி விடுதி மின்விசிறிகளில் ‘ஸ்பிரிங்’ தொழில்நுட்பம் பொருத்தம்\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை சம்பவம் எதிரொலியாக, ஐ.ஐ.டி. விடுதிகளில் உள்ள மின்விசிறிகளில் ‘ஸ்பிரிங்’ தொழில்நுட்பத்தை பொருத்தும் பணி நடக்கிறது. அதை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதம் வாபஸ்\nகோரிக்கைகளை நிறைவேற்றுவதாக நிர்வாகம் உறுதி அளித்ததை தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி. மாணவர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.\nமாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் ஐ.ஐ.டி. பேராசிரியர்களை காப்பாற்றுவது யார்\nமாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் ஐ.ஐ.டி. பேராசிரியர்களை காப்பாற்றுவது யார் என்று பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார்.\nகேரள மாணவி பாத்திமா மரணத்தில் நியாயமான விசாரணை- சென்னை ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதம்\nகேரள மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் நியாயமான விசாரணை மேற்கொள்ள கோரி சென்னை ஐஐடி அருகே இரு மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nஐஐடி மாணவி தற்கொலை விவகாரம் - 3 பேராசிரியர்களுக்கு போலீஸ் சம்மன்\nஐஐடி மாணவி பாத்திமாவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேராசிரியர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.\nகல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள கூடாது - தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்\nஎந்த நிலை வந்தாலும் வாழ்ந்து காட்ட வேண்டுமே தவிர, தற்கொலை செய்து கொள்ள கூடாது என கல்லூரி மாணவிகளுக்கு தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதற்கொலை செய்த ஐ.ஐ.டி. மாணவி தந்தையிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nசென்னை ஐ.ஐ.டி.யில் தற்கொலை செய்த மாணவியின் தந்தை அப்துல் லத்தீப்பிடம் இன்று குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.\nபாத்திமா மரணம் தற்கொலை அல்ல, பல மர்மங்கள் அடங்கியுள்ளன- முக ஸ்டாலின் டுவிட்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தற்கொலை அல்ல, அதில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார்.\nமகள் மரணத்தில் உரிய விசாரணை - தமிழக முதல்வரிடம் ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை மனு\nசென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டி அவரது தந்தை அப்துல் லத்தீப் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார்.\nஎனது மகள் மரணத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்- பாத்திமாவின் தந்தை பேட்டி\nநடந்த சம்பவங்களைப் பார்க்கும்போது என் மகள் மரணம் தற்கொலை போல் தெரியவில்லை என்றும், அவள் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் மாணவி பாத்திமாவின் தந்தை கூறி உள்ளார்.\nஐஐடி முன்பு போராட்டம் - தி.மு.க.வினர் 25 பேர் கைது\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமு.க.ஸ்டாலின் வகுப்புவாத அரசியல் நடத்துகிறார் - வானதி சீனிவாசன் கண்டனம்\nமாணவி தற்கொலை விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் வகுப்புவாத அரசியல் நடத்துகிறார் என்று தமிழக பா.ஜனதா பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஐஐடி மாணவி தற்கொலை- நேர்மையான விசாரணை நடத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்\nசென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார்.\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nஓபிஎஸ்க்கு பதவியை விட்டுக்கொடுக்க தயாரா - முதல்வருக்கு துரைமுருகன் கேள்வி\nவரும் ஏப்ரல் மாதம் முதல் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரோடியர் மில் மூடல்\nபுதுச்சேரி சிறுவன் உள்பட 49 பேர���க்கு ‘பால புரஸ்கார்’ விருது- ஜனாதிபதி வழங்கினார்\nகாஷ்மீர் விவகாரம் : டிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது இந்தியா\nநிதிஷ் ராணாவின் அதிரடி சதத்தால் விதர்பாவிற்கு எதிராக 347 ரன் இலக்கை எட்டுப்பிடித்தது டெல்லி\nமுச்சதம் அடித்து மும்பை அணிக்கு புள்ளிகள் பெற்றுக் கொடுத்த சர்பராஸ் கான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://futurelankan.com/2017/08/", "date_download": "2020-01-23T09:23:53Z", "digest": "sha1:TYQ47BEYTHZGAU7W3LSUMRMDSDSJDAKG", "length": 12746, "nlines": 143, "source_domain": "futurelankan.com", "title": "August 2017 – Find your future", "raw_content": "\nஇலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 168 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது. ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற குறித்த போட்டியின் நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். முதலில்...\nஎட்டு இந்திய மீனவர்கள் கைது\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 8 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் இன்று (31) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்கள் பயணம் செய்த 2 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த மீனவர்கள் கடற்படையின் விசாரணையின் பின்னர் யாழ். மாவட்ட கடற்தொழில்...\nஉயிருக்கு போராடிய இந்தியமீனவர்கள் இலங்கை கடற்படையால் மீட்ப்பு\nஅனலைத்தீவு கடற் பகுதியில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். குறித்த படகு இலங்கைக்கு சொந்தமான வட கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரும் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு...\nதென்கிழக்கு பல்கலைக்கழக இரண்டு பீடங்களும் மூடப்பட்டன\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடங்கள் ஆகிய இரண்டு பீடங்கள் காலவரையற்று மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களிடையே நேற்று இடம்பெற்ற மோதல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...\nஅரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் குறைப்பு\nஅரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகள் 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று அமைச்சின் ஊழியர்களுக்கு உள்ளக சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்க போதுமான பணம் இல்லை. மேலதிக நேரத்தில்...\nமருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்\nமருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலதை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் துலானி எஸ்.வீரசிங்க உத்தரவிட்டுள்ளார். மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி சுகாதார...\nபுகையிரத சில்லுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு – யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆசீர்வாதப்பர் வீதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த தொடருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே குறித்த நபர் புகையிரதத்திலிருந்து இறங்கியுள்ளார். அவர் புகையிரத சில்லுக்குள் சிக்கி...\nகோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு 254 ஆசிரியர்கள் தெரிவு\nகோப்பாய் ஆசிரிய கலாசாலைக்கு இவ்வருடம் 254 ஆசிரியர்கள் தெரிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த ஆசிரியர்கள் எட்டுப்பாடங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஆரம்பக்கல்வி – 148 இந்து சமயம் – 27 விவசாய விஞ்ஞானம் – 19 கணிதம் – 18 சங்கீதம் – 18 மனைப்பொருளியல் – 13 வர்த்தகவியல்...\nதேர்தல் முறைப்பாடுகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்\nகல்விப் பொதுத்தரா­தர சாதா­ரண தரப்பரீட்­சையின்போது விசேட கண்காணிப்பு\nஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற��கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nமேல்மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன – சப்ரகமுவ, மத்திய, ஊவா ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தோரும் விண்ணப்பிக்கலாம்\nவரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/08/21", "date_download": "2020-01-23T09:27:44Z", "digest": "sha1:2JZIKS5QVIQHYWAABOGUIEEEC7W7JDKA", "length": 13642, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "21 | August | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகோத்தாவைச் சந்தித்தார் யசூஷி அகாஷி\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, ஜப்பானின் மூத்த இராஜதந்திரியும், ஐ.நாவின் மூத்த பிரதிநிதியுமான, யசூஷி அகாஷி சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்.\nவிரிவு Aug 21, 2019 | 17:10 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅரச புலனாய்வுச் சேவையை சுயாதீன அமைப்பாக உருவாக்க பரிந்துரை\nஅரச புலனாய்வுச் சேவையை, ஒரு சுயாதீன அமைப்பாக மாற்ற வேண்டும் என்றும், அது சட்டத்தினால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும், ஏப்ரல் 21 குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க, சிறிலங்கா அதிபர் மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழு தெரிவித்துள்ளது.\nவிரிவு Aug 21, 2019 | 17:02 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசவேந்திர சில்வாவின் கடைவாயில் வடியும் தமிழர்களின் இரத்தம்\nதமிழ் மக்களின் இரத்தம் குடித்த லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் கடை வாயிலிருந்து இன்னும் தமிழ் மக்களின் இரத்தம் வடிந்து கொண்டிருக்கின்றது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.\nவிரிவு Aug 21, 2019 | 16:15 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅனைத்துலக கண்டனங்களுக்கு சிறிலங்கா அரசியல்வாதிகள் பதிலடி\nசிறிலங்கா இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ள நிலையில், சிறிலங்கா அரசியல்வாதிகள் பலரும், அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.\nவிரிவு Aug 21, 2019 | 16:05 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇராணுவ உறவு, முதலீடுகளை பாதிக்கும் – சிறிலங்கா���ுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nமோசமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகிய லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதானது, வெளிநாட்டு முதலீடுகளையும், இராணுவ ஒத்துழைப்பையும் பாதிக்கும் என்று, அமெரிக்கா எச்சரித்துள்ளது.\nவிரிவு Aug 21, 2019 | 2:48 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவின் கொடை உடன்பாடு – ஜனவரி வரை காலஅவகாசம் கேட்கும் மைத்திரி\nஅமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்தின் 480 மில்லியன் டொலர் கொடை தொடர்பான உடன்பாட்டில் கைச்சாத்திடுவதற்கு, வரும் ஜனவரி மாதம் வரை கால அவகாசம் கேட்டுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.\nவிரிவு Aug 21, 2019 | 2:44 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nவெளிநாடுகளின் எதிர்ப்புகளை சிறிலங்கா நிராகரிப்பு\nசிறிலங்கா இராணுவத் தளபதியின் நியமனம் தொடர்பான விடயத்தில், வெளிநாட்டுத் தரப்பினர் தேவையற்ற தலையீடுகளைச் செய்வதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Aug 21, 2019 | 2:42 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஇராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா – கனடாவும் கவலை\nலெப்.ஜெனரல் சவேந்திர சில்வா சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது, சிறிலங்காவின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று கனடா தெரிவித்துள்ளது.\nவிரிவு Aug 21, 2019 | 2:40 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபொறுப்பை ஒப்படைத்து விடைபெற்றார் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க\nசிறிலங்காவின் இராணுவத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு, பிரியாவிடை அளிக்கும் நிகழ்வு நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.\nவிரிவு Aug 21, 2019 | 2:37 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசவேந்திர சில்வா நியமனம் – ஐரோப்பிய ஒன்றியமும் கவலை\nலெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தளபதியாகப் பதவி உயர்த்தப்பட்டிருப்பதானது, தேசிய நல்லிணக்கத்திற்கான சிறிலங்காவின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் போரில் தப்பியவர்களுக்கு ஒரு கவலையான செய்தியை அனுப்பியுள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது\nவிரிவு Aug 21, 2019 | 2:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-3-1/", "date_download": "2020-01-23T08:57:52Z", "digest": "sha1:6KBUVT5553DKRYSBSYUUPTDUZVQ7XHJF", "length": 12420, "nlines": 118, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 3", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஎன்னைத் தந்தேன் வேரோடு 3\nமெல்ல உறைக்க வியனை திரும்பிப் பார்த்தாள் மிர்னா. அவனும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு மென்மை.\nகுழந்தையின் குறும்பை ரசிக்கும் ஒரு பார்வை.\nஅப்பார்வையின் முன் தன்னை குழந்தையாகவே உணர்ந்தாள் அவள் ஒருகணம். மறுகணம் இடித்தது ஈகோ.\nஏய் எம் எம் உனக்கு ஏழுகழுத வயசாச்சிடி, அவந்தான் அத மதிக்கலானா, நீயும் சேந்தா சீன் போடுற,\n“இந்த எக்கோ எஃபெக்ட்ட அப்பவே செய்ய சொல்லி இருக்கலாம் போலிருக்கே, இவ்ளவு எனர்ஜெடிக்கா ஆகிட்டீங்க, ”\nஇவள் விறைப்பு அவனை பாதித்தத���கவே தெரியவில்லை. கண்களில் இன்னும் மென்மையும் ரசனையும் அப்படியே இருந்தன. இதழில் இன்னுமாய் ஒரு புன்னகை.\nஆனால் இம்முறை அவளது ஈகோ எழும்பவில்லை. மாறாக மனதிற்குள் சந்தோஷச் சாரல்.\n“ம், நிஜமாவே செய்திருக்கலாம், பக்கத்தில நீங்க இல்லனா செய்திருக்கவும் செய்வேனா இருக்கும், சின்ன வயசில இருந்து கடவுளுக்கு அடுத்தபடியா என் துணை இந்த கனவுதான், கோல்ட் மெடல் ஃபார் இண்டியா”\nகனவுகளில் கரைந்தன அவள் கண்கள்.\nஆனால் பின்மனதில் ஒரு கேள்வி. இவன் அருகில் இவள் தன் கனவை மறந்திருந்தாளா என்ன\nஒரு இனம் புரியா புரியாமை.\nஅவன் முகத்தில் ஆச்சர்யம் உதித்தாலும் அது அளவு கடந்து இல்லாமல் அதே நேரம் ஒரு பாராட்டும் பாவமும் பார்வையில் பதிந்து வர,\nஅவளை மேலே பேசச் சொல்லும் விதமாக பார்த்திருந்தான் வியன்.\nஉனக்கே இது ஓவராத் தெரியலங்கிற மாதிரி அவன் இளக்காரமாகவோ,\nஇவல்லாம் தான் மெடல் வாங்கி கிழிக்க போறாங்கிற மாதிரி நம்பிக்கையின்றியோ,\n.பொம்பிள பிள்ளயா லட்சணமா கல்யாணம் செய்தமா குடும்பத்த பார்த்தமான்னு இல்லாம இதென்ன வேலைன்னு அலட்சியமாகவோ பார்க்காது,\nமிக இயல்பாக அவளது கனவை வியன் ஏற்றுக் கொண்ட விதம் மிர்னாவுக்கு மிகவும் புது அனுபவம்.\nமிகவும் பிடித்த அனுபவமுமாயும் அது இருந்தது.\nஅது அவள் உணர்வில் ஒரு மின்னலை பிறப்பித்தது.\nஇனம் புரியாத, உணர்ந்தறியாத ஒரு இறுகிய கடினம் இவள் இதயத்திற்குள் இத்தனைகாலமாய் இருந்திருப்பதை எனோ இன்னேரம் புதிதாய் உணர்ந்தாள். அம்\nமனப்பாறையில் இம் மின்னல் சிலீரென கால் பதிக்க , பாறையில் ஒரு நெகிழ்வு.\n“இதெல்லாம் தேவையான்னு நீங்க அட்வைஸ் செய்யலியா\n“நல்ல விஷயத்த ஏங்க குறை சொல்லனும் இதை சொல்லும் போது அவன் கண்களில் இருந்த உண்மை அவள் மனதில் மின்னல் கோடிட்டது. பெண்களை, அவளை அவன் மதிப்பவன்.\nஇயல்பாய் இவளை இவளாய் ஏற்கும் முதல் உயிர்.\nஎதோ ஒலியற்று வழுகியது பெண் உள்ளே.\nநெகிழ்ந்த மனப்பாறையில் இப்போது ஒரு விதை விழுந்த சலனம்.\n“ஸோ இதுதான் கல்யாணம் பிடிக்காம போக காரணமா\nகுறை சொல்லா தொனியில் இயல்பாய் சக மனிதனாய் அவள் முடிவை அங்கிகரிக்கும் விதமாக அவன் கேட்டான்.\nஅவள் திருமண தவிர்ப்பை குறை சொல்லும் ஒரு ஒலிக்குறியும் அதில் மறைவாகக் கூட இல்லை.\nஇவள் நிராகரித்தது அவன் அண்ணனை, அதுவும் திருமண நாளில்.\nஅதை குறித்து ஒரு குறையும் சொல்லாமல் இவள் புறத்தை நடுநிலமையாக பார்க்கும் இவன் எப்படிபட்டவன்\nவிழுந்த விதை வேர்விடும் சுகவலி பொறுத்தாள்.\nஅவனைப் பார்த்து ஆமோதிப்பாக புன்னகை பூத்தாள்.\nஇனி அவனிடம் எதையும் மறைக்கும் எண்ணம் வருமா என அவளுக்குத் தெரியவில்லை.\n“என் நிலைக்கு இது ரொம்ப பெரிய கனவுதான் பட் இன்னும் நம்பிக்கை இருக்குது, ஐ’ல் வின் ஒலிம்பிக்ஸ்”\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nதினம் உனைத்தேடி - நித்யா பத்மநாதன்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் காதல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/84854/tamil-news/Srushti-Dange-celebrates-pongal-with-Kattil-team.htm", "date_download": "2020-01-23T09:25:53Z", "digest": "sha1:GS4PYR4W4JF6GF2QYJQ6NRCGTBEPVOR7", "length": 11574, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கட்டில் படப்பிடிப்பில் பொங்கல் வைத்த ஸ்ருஷ்டி டாங்கே - Srushti Dange celebrates pongal with Kattil team", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ���ன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து | இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகட்டில் படப்பிடிப்பில் பொங்கல் வைத்த ஸ்ருஷ்டி டாங்கே\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குநர் ஈ.வி.கணேஷ்பாபு இயக்கி நடிக்கும் படம் கட்டில். இந்தப் படத்தில் மும்பைப் பெண்ணானா நடிகை ஸ்ருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், இந்தப் படக் குழுவினருடன், பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவெடுத்த இயக்குநர் கணேஷ்பாபு, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவை அழைத்து, தமிழகத்தில் இந்தாண்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடலாம் எனக் கூறி, பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே கலந்து கொள்ள, அவரே பொங்கலையும் வைத்தார். பின், சூரியனை நோக்கி வணங்கி, பொங்கலோ பொங்கல் எனக் கூறி அவர் குரல் எழுப்ப, மொத்தப் படக் குழுவும் பொங்கலோ பொங்கல் என குரல் எழுப்பினர்.\nஇது குறித்து, இயக்குநர் கணேஷ் பாபு கூறியதாவது: விவசாயப் பெருங்குடி மக்கள் தங்களுடைய உழவுக்கு உதவியாக இருக்கும் அனைத்துக்கும் நன்றி செலுத்தும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இம்முறை நாங்கள் கட்டில் படத்தை எடுத்து வருகிறோம். அதனால், படத்தின் கதாநாயகியான நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவை அழைத்து வந்து படக் குழுவினருடன், பொங்கல் விழாவை கொண்டாடுவது என முடிவெடுத்து, அவரை அழைக்கவும் அவரும் மறுப்பேதும் சொல்லாமல் வந்தார். பொங்கலை சிறப்பாக கொண்டாடினார் என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nகாவலர்கள் குடும்பத்துக்காக தர்பார் ... பனிமலையில் அக்னிச் சிறகுகள்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இத��ல் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\nஇயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகட்டில்; அப்படிப்பட்ட படமாக நினைக்க வேண்டாம்: சிருஷ்டி\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/WithGod_Article.aspx?ARID=200", "date_download": "2020-01-23T08:49:16Z", "digest": "sha1:WXZCVOUF7XAIP6UXEPUWCJW2HIVH2EPJ", "length": 10161, "nlines": 32, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Walking with God", "raw_content": "\nடெல்லி மாநகரில் வசித்த நாங்கள் புறநகர்ப் பகுதியில் ஓர் சொந்த வீடு வாங்கி, அப்புது வீட்டிற்குள் வந்தவுடன் ஓரே ஆரவாரம். மகிழ்ச்சி. ஒவ்வொரு காரியங்களாக ஒழுங்கு செய்ய ஆரம்பித்தோம். மிக கவனமாக, எல்லா சாவிகளையும் 3 சாவித்கொத்தில் போட்டிருந்தோம். ஓர்நாள் சாவிக்கொத்து ஒன்றைக் காணவில்லை. பல நாள் முயற்சித்தும் பலனில்லை.\nஅந்த சாவிக்கொத்தில், எங்கள் காரின் சாவியும் இருந்தது. சாவி தொலைந்த 4 வது நாள், எங்கள் டிரைவர் தவறுதலாக தன் கார் சாவியை உள்ளே வைத்துவிட்டு, கார் கதவை மூடிவிட்டார். அன்று நாங்;கள் திகைத்தே போய்விட்டடோம். எப்படியோ, காரின் பின் கதவைத் திறந்து வீடு வந்து சேர்ந்தோம்.\nஅன்று இரவு, நான் தூங்குவதற்குமுன், எனக்குள் ஓர் புதிய தெம்பும், புதிய தைரியமும் வந்தது. “5 நாட்களாக எப்படித் தேடியும்.. எல்லா பைகள், பெட்டிகளில் அலசி ஆராய்ந்து பார்த்தும்.. சாவிக்கொத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையே, இதற்காக ஏன் ஜெபி��்கக் கூடாது..” என்று எண்ணினேன். உடன்தானே, அன்று இரவு சாவிக்காக அதிகம் ஜெபிக்க ஆரம்பித்தேன். “இயேசுவே உமக்கு மறைவிடம் ஒன்றும் கிடையாதே. எல்லாமே உமக்கு வெட்ட வெளிச்சமாயிற்றே உமக்கு மறைவிடம் ஒன்றும் கிடையாதே. எல்லாமே உமக்கு வெட்ட வெளிச்சமாயிற்றே எங்கள் வீட்டு சாவிக் கொத்து எங்கேயோ மறைந்திருக்கிறது. ஆனால் உமக்கு; தெரியுமே. எங்கள் சாவிக் கொத்தை கண்டுபிடித்துத் தாரும். என் குறைவுகள், என் குற்றங்களை மன்னியும்” என்று ஜெபித்துவிட்டு படுக்கைக்குச் சென்றேன்.\nமறுநாள் காலை 5 மணிக்கு வழக்கம்போல் எழுந்தவுடன், அதே ஜெபம் சாவிக்கொத்து தொலைந்து அன்று 6 ஆம் நாள். காலையில் எழுந்தவுடன் என்றும்போல் வேதத்தை வாசித்தேன்.. குடும்ப ஜெபத்தை முடித்தோம்.. ‘ஆண்டவர் ஏதோ செய்யப்போகிறார்’ என்ற எதிர்பார்ப்பு என் உள்ளத்தில் எழுந்துகொண்டே இருந்தது.\n‘என் கணவரின் Pant Pocket-களை தேட வேண்டும்’ என்ற எண்ணம் என் உள்ளத்தில் வந்துகொண்டேயிருந்தது. எனவே, என் கணவர், கடந்த சில நாட்களில் உபயோகித்த அத்தனை Pant இன் Pocket-களை எதிர்பார்ப்போடு நோட்டமிட ஆரம்பித்தேன். திடீரென்று என் கையில் சாவிக்கொத்து சிக்கியது.\n6 நாட்களாக தேடி தேடி கண்டுபிடிக்க முடியாத சாவிக் கொத்தை அன்று கண்டு கொண்டது, எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியும் சந்தோஷமுமாயிருந்தது. சாவிக் கொத்தை எடுத்து என் கணவரிடம் கொடுத்தபோது என்;னைவிட அவருக்கு அதிக மகிழ்ச்சி. “உனக்கு அதிக ஞானம் அதிக கிருபை” என்று பாராட்டினார். மறைபொருளை வெளிப்படுத்தினவர் என் தேவனே இந்த சாவிக்கொத்தைக் கண்டு பிடிக்க வழி நடத்தினாரே என்று அதிகம் அகமகிழ்ந்தோம்.\nதொலைந்துபோன ஓர் சாவிகொத்தை கண்டுபிடித்துத் தருவதில் தேவனுக்கு இத்தனை அக்கறை இருக்குமேயென்றால், உங்களைக் குறித்தும் உங்கள் பிள்ளைகளைக் குறித்தும், அக்கறை இருக்காதோ\n தங்கள் பிள்ளைகளின் காரியங்களில் ‘என்ன செய்ய’ என்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறீர்களோ’ என்று திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறீர்களோ இந்தத் தேவனிடத்தில் வந்து, அடிக்கடி முழங்காலிட்டு ஜெபித்துப் பாருங்களேன். ‘எதைச் செய்ய வேண்டும் இந்தத் தேவனிடத்தில் வந்து, அடிக்கடி முழங்காலிட்டு ஜெபித்துப் பாருங்களேன். ‘எதைச் செய்ய வேண்டும்’ என்ற இரகசியங்களைச் சொல்லித் தருவாரே.\n வேலை ஸ்தலத்தில் நெருக்கங்கள்.. பிள்ளைகளின் உயர் படிப்பில் திண்டாட்டம்.. வருங்கால எதிர்பார்ப்பில் குழப்பம்.. இத்தனையும் தங்களை நெருக்குகின்றதோ இன்று தேவனுடைய பாதத்தில் அமர்ந்து இருக்கப் பாருங்கள். மனைவி பிள்ளைகளோடு ஜெப நேரத்தை ஆரம்பியுங்களேன். தனித்தும் ஜெபித்துப் பாருங்களேன். இந்த தேவன், இன்றைக்கும் ஆலோசனைக் கர்த்தர் தான். அவர் தருகிற சின்ன ஆலோசனை, பெரிய விளைவுகளை உண்டாக்குமே\n உனக்கு இயேசுகிறிஸ்துவின் அன்பை அறிந்த அனுபவம் உண்டா அப்படியென்றால், “வழி இதுவே” என்று தேவன் அடிக்கடி உன்னிடத்தில் சொல்வாரே. காலை வேளையில், கர்த்தருடைய வார்த்தையை வாசித்து தியானிக்காமல் எந்த வேலையையும் செய்யாதே. அனுதின ஆசீர்வாதத்திற்கு ஆண்டவரைச் சந்தித்து அதன்பின் மற்ற வேலைகளைச் செய்.\n“நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாயச் சாயும்போதும் : வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்” (ஏசாயா 30:21)\nஇந்திய தேச திருச்சபைகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேலாக சிறுவர், வாலிபர் ஊழியத்தின் சிறப்பு பங்கை ஆற்றிவரும் இயக்கமான 'Scripture Union'ன் பத்திரிக்கை 'அன்பு ஒளி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525210/amp", "date_download": "2020-01-23T08:15:45Z", "digest": "sha1:CJDJWVH3AZ4M7P44O2OCFY6CZXQQW5MB", "length": 8580, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "The man who was brought to a police investigation into the case in Chennai is trying to commit suicide | சென்னையில் வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\nசென்னையில் வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு\nசென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ரகுராஜ் என்பவர் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். மண்ணடியில் ரூ.80 லட்சம் பணம்கொள்ளை போன வழக்கில் ரகுராஜை விசாரணைக்கு போலீசார் அழைத்து வந்தனர். போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக ரகுராஜ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். தற்ப்போது அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nவாகன சோதனையில் ஈடுபடும் போலீசுக்கு துப்பாக்கி வழங்க உத்தரவிட கோரிய மனு: தமிழக அரசு பதில் தர உத்தரவு\nதீவிரவாத அமைப்புகளுக்கு சிம்கார்டு விற்பனை செய்ததாக 5 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமாதவரம், வேளச்சேரி, நுங்கம்பாக்கத்தில் ரூ.1.5 கோடியில் 3 புதிய பூங்கா அமைக்கப்படும்..: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nதமிழகத்தில் தொழில்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக முதலவர் பேச்சு\nஎச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்...: ஐகோர்ட் கிளை உத்தரவு\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வேதாரண்யத்தில் போராட்டம் நடத்திய தமீமுன் அன்சாரி மீது வழக்குப்பதிவு\nமருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது..:அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nநெல்லை மாவட்டம் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு\nசென்னை தரமணியில் அமையவுள்ள DLF நிறுவன கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரிப்பு: தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரில் விரிவுரையாளர் பணி இடங்களுக்கு பிப்ரவரி 12 வரை விண்ணப்பிக்க அவகாசம்\nசென்னை பாரிமுனையில் தலைமைக் காவலரை கொல்ல முயன்ற இருவர் கைது\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை\nதூத்துக்குடி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடானதற்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nகாமராஜர் சாலையில் 3-வது நாளாக குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி\nஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி: போட்டி தேர்வு தேதி அறிவிப்பு\nதீவிரவாதிகளுக்கு சிம்கார்டு விற்றவர் ஜாமீன் மனு தள்ளுபடி\nதமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய17 லட்சம் பேர் விண்ணப்பம்: இம்மாத இறுதியில் அடையாள அட்டை விநியோகம்\nஅந்தந்த பள்ளிகளிலேயே 5, 8ம் வகுப்பு தேர்வு மையங்கள்: தொடக்கக் கல்வி துறை அறிவிப்பு\nபல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட 335 உள்ளாட்சி பதவிகளுக்கு 30ம்தேதி மறைமுக தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/20-reef-aquarium-photos-with-orphek-or-bar-led/", "date_download": "2020-01-23T09:13:57Z", "digest": "sha1:Y7HPVG72PNMWYR6IBKEUZZRY6AJ3KNEJ", "length": 29801, "nlines": 172, "source_domain": "ta.orphek.com", "title": "20 ரீஃப் அக்வாரியம் புகைப்படங்கள் ஆர்ஃபெக் அல்லது பார் எல்.ஈ.டி • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nநீ இங்கே இருக்கிறாய்: முகப்பு / செய்தி / Orphek OR Bar எல்.ஈ.எல்\nஅக்ரிமாரியின் படங்கள் அல்லது பார் லீடர் வந்துள்ளன, அவைகள் அற்புதமானவை\nஇன்று நாம் எமது OR20 / 120 / XXX பட்டியில் எல்.ஈ. டி விளக்குகள் மற்றும் சாத்தியமான சேர்க்கைகள் மற்றும் தளவமைப்புகளின் கருத்துக்களைப் பயன்படுத்தி ரீஃப் அக்வாமிங்ஸின் படங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.\nஇன்னும் எங்கள் விரைவான தயாரிப்பு விளக்கம் இங்கே எங்கள் OR பார் LED விளக்குகள் கேள்வி இல்லை யார் நீங்கள் அந்த:\nஉகந்த SPS / எல்.பி.எஸ் பவளப்பாறை வளர்ச்சி, வண்ணம் மற்றும் வெளிச்சத்திற்கான ரீஃப் ஆக்ரமிங்களுக்கான விளக்கு எல்.ஈ. டி விளக்கு, T5 / T8 லைட்டிங் டெக்னாலஜிக்கு பதிலாக.\nஅல்லது 60 - 60 செ.மீ-எக்ஸ்எம்எக்ஸ் \"\nரீஃப் டே லைட் SPS / LPS அல்லது மென்மையான பவளப்பாறைகள் கொண்ட கடல் அல்லது ரீஃப் அக்வாரிம்களைப் பொறுத்து - முழு ஸ்பெக்ட்ரம் தின ஒளி (380nm- 700nm).\nநீல வானம் - நீலம் / சியான் ஸ்பெக்ட்ரம் (440-NNUMX) சிறந்த பவள வளர்ச்சி & வண்ணம் மற்றும் ஃப்ளோரசெஸென்ஸிற்காக.\nUV / வயலட் - UV / வயலட் (380- 440nm) அதிகபட்ச பவள வளர்ச்சி & வண்ணம் மற்றும் ஒளிர்தல்.\nT5 களின் நாட்களில் நீங்கள் உங்கள் தொனியை தனிப்பயனாக்கலாம், உங்கள் விருப்பத்தின் உகந்த நிறத்தை அடைய பல்வேறு நிறமாலைகளுடன் T5 பட்டைகளை குழுப்படுத்துவதன் மூலம் நீங்கள் நினைவில் கொள்ளலாம்.\nஇப்போது நீங்கள் அதே செய்ய முடியும் ஆனால் Orphek மீன் LED விளக்கு தொழில்நுட்பம்\nஆனால் இந்த நீங்கள் காத்திருக்கிறோம் என்ன காரணம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்களுக்கு அனுப்பும் படங்களை திரும்ப பெற வேண்டும் \nநியூசிலாந்தின் # 1 Coral இறக்குமதியாளர்\nஅவர்களது டாங்க்களை நான்காண்டு குழுக்களில் காட்டிக்கொள்ளும் வகையில் எங்கள் பார்கள் மட்டும் ஒரு கலவையைப் பயன்படுத்துகின்றன.\nஇது ஒரு சுத்தமான, ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பாக��ம். நிறுவ எளிதாக மற்றும் அது மிகவும் நன்றாக உள்ளது:\nமெக்ஸிக்கோவிலிருந்து #2 அருமையான கோல்ப் கியூப்\n இது நல்ல பவளப்பாறைகள் கொண்ட ஒரு அழகிய மீன்.\nஇந்த கிளையண்ட் தற்போது தனது தொட்டியில் மிகவும் ஈர்க்கக்கூடிய தோற்றத்தை கொடுக்க 2Bars மொத்தம் UV / வயலட் பார் மற்றும் X- யை அலகு தினம் ஒளி ஒரு அலகு கொண்ட 1 அலகு கொண்ட ப்ளூ ஸ்கை பட்டைகளை பயன்படுத்தி வருகிறது.\n#3 OR 120 ப்ளூ ஸ்கை பார் LED & கேசில் AP700\nஇங்கே வாடிக்கையாளர் எங்கள் OR120 BAR LED ஒளி நிழல்கள் குறைக்க மற்றும் PAR அதிகரிக்க வேண்டும்.\nஇந்த விளக்குகள் எவ்வளவாக இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு நல்ல உதாரணம் என்பதால் இந்த புகைப்படங்களை நாங்கள் மிகவும் விரும்பினோம்.\nமற்ற ஆர்பெக் எல்இடி தீர்வுகள் அல்லது மற்ற பிராண்டுகளுடன் நீங்கள் விரும்பும் கலவை (பழைய T5 களைப் போன்றவை) அவர்கள் இணைக்கலாம்.\nமுழு அமைப்பும் கூட தேவை மற்றும் நன்றாக ஏற்றப்பட்ட என்று குறிப்பிட முடியாது.\n# 4 சிவப்பு கடல் மீன் அல்லது எக்ஸ்எம்எல் பார் LED\nஇங்கே அல்லது எங்கள் பார்கள் அதிக வண்ணங்களை சேர்ப்பதுடன் எங்கள் வாடிக்கையாளர் பவளப்பாறைகள் மிக விரைவாக வெளியேறுகின்றன.\nகிளையண்ட் அது ஒரு நல்ல பளபளப்பு சேர்க்கும் மற்றும் ஸ்பெக்ட்ரம் ப்ளூஸ் சூப்பர் உள்ளது என்று காண்கிறது.\nஎமது OR 1 பட்டை எல்.ஈ. எல்.எல் (ப்ளூ ஸ்கை ஸ்பெக்ட்ரம்) உடன் இணைந்து XXX அலகு அல்லது எல்இடி அலகு (ரீஃப் டே லைட் ஸ்பெக்ட்ரம்)\nகிளையன் மேலும் எங்களுக்கு அதே கதிரியக்கத்தின் ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளது. XXX அலகு XXXX இன் XXXX பிரிவில், நாம் அமைப்பின் வித்தியாசம், ஒளி பரவல் மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்தைக் காணலாம்:\nOR 5 பட்டை LED உடன் #120 ரீஃப் ஸ்டோர்\nஇங்கே ஒரு அமைச்சரவை போன்ற கட்டமைப்புக்குள் பல OR பார் LED விளக்குகள் ஒரு நல்ல செய்து முடித்த:\nபவளப் பண்ணைகள், கடைகள் மற்றும் துண்டு துண்டாக அது மிகவும் அழகாக இருக்கிறது\n#XNUM ஆர்பெக் அட்லாண்டிக் V6 மற்றும் OR பட்டன் LED\nஇந்த ஒரு நல்ல உதாரணம் எப்படி அல்லது ப்ளூ ஸ்கை ஸ்பெக்ட்ரம் பட்டை ஒரு கூடுதல் அகலமான நீல விளைவை சேர்க்கிறது மற்றும் corals கள் கூர்மையான தோற்றம் கிடைக்கும்.\n# 7 Orphek அட்லாண்டிக் V4 மற்றும் 2 அலகுகள் அல்லது வெண்கல ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.வி.\nநீங்கள் மிகவும் பரந்த மீன்வளத்தைக் கொண்டிருப்பின், அட்லாண்டிக் அலகு இருபுறமும் வைக்கப���பட்டுள்ள எங்கள் கம்பளங்களைக் கூடுதலாக ஒளிபரப்பிக் கொள்ளலாம்.\n# 8 ATI T5 மற்றும் 2 அலகுகள் அல்லது 120 பார் LED விளக்குகள் கூட ப்ளூ ஸ்கை ஸ்பெக்ட்ரம்\nஏ.டீ.ஐ போட்டியாளர்களுக்கான கூடுதல் அதிகாரம் மற்றும் அட்டையை எவ்வாறு பெறுவது என்பதன் சிறந்த உதாரணம் இது.\nஅனைத்து OR பட்டன் எல்.ஈ. டி விளக்குகள் ஒரு பெருகிவரும் கணினியுடன் வந்து, ஏ.டீ. ஐ மிக எளிதாக இணைக்க முடியும்\nஇந்த படத்தில், பார்ஸ் இணைப்பிற்கு எப்படி இணைக்கப்பட்டுள்ளது என்பதை எப்படிக் காணலாம், எப்படி அவர்கள் ஒன்றாக பொருந்துகிறார்கள்\n# 9 ATI T5 மற்றும் 2 அலகுகள் அல்லது ப்ளூ ஸ்கை ஸ்பெக்ட்ரம் கொண்ட எல்.ஐ.எம்\nஇந்த ஏ.டீ.ஐ.எக்ஸ்எக்ஸ்ஸைப் பயன்படுத்தி ஒரு மிக பரந்த அளவிலான மீன்வளமானது எங்களுடைய OR பட்டையின் கூடுதல் கூடுதல் அலகுகள் ப்ளூ ஸ்கை ஸ்பெக்ட்ரம் எல்.ஈ.எல்.\n# 10 T5 மற்றும் 1 அலகு அல்லது ப்ளூ ஸ்கை எல்.எல்\nஎல்.எல்.எல்.எல் எல் / எல் எல்.ஈ. எல்.ஈ. எல்.ஈ. உடன் எல்.ஈ.\n# 11 Orphek அட்லாண்டிக் V4 கூடுதலாக அல்லது நீளமான ஸ்கை ஸ்பெக்ட்ரம் மூலம் எக்ஸ்எம்எல் பார் LED ஒளி\nஇந்த மீன் SPS பவளப்பாறைகள் நிறைய உள்ளது மற்றும் அது கூடுதல் சக்தி தேவை, எனவே வாடிக்கையாளர் எங்கள் OR XX ப்ளூ ஸ்கை சேர்க்க இப்போது நம்பமுடியாத தெரிகிறது ஒரு ஒற்றை பட்டை பெரிய வித்தியாசம்\n# 12 அலகுகள் அல்லது 2 பட்டை எல்.ஈ. டி விளக்குகளுடன் #120 புதிய ஃப்ராக் மீன்\nஇந்த வாடிக்கையாளர் தனது எதிர்கால துண்டு மீன்வளத்தின் மீது எக்ஸ் அல்லது எக்ஸ்எம்எல் பட்டை எல்.ஈ. டி விளக்குகளை எடுத்தார்.\n# அல்லது UV / ஊதா கீழ் # வண்ணமயமான வண்ணம்\nஇந்த சிறிய SPS பவள frags UV / வயலட் வண்ண ஸ்பெக்ட்ரம் மூலம் OR பட்டியில் LED ஒளி கீழ் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது\n# 14 சேர்க்க அல்லது UV / வயலட் மற்றும் ப்ளூ ஸ்கை\n\"நான் கடுமையாக பரிந்துரைக்கிறோம் என்ன ஒளி யூஆர்ஜி, u யூ தொட்டி ஒரு துணை போன்ற எல் இந்த 2 யூனிட் அல்லது தொடங்க முடியும் என்று பரிந்துரைக்கிறோம்.\nமற்றும் சிறந்த பகுதியாக உள்ளது, ஒளி ஸ்பிளாஸ் ஆதாரம் IP65 மற்றும் நீங்கள் ஒப்பிட்டு வாட் பயன்பாடு பணத்தை சேமிக்க T5 மற்றும் நீங்கள் போன்ற ஒவ்வொரு ஆண்டும் அதை மாற்ற வேண்டும் T5. \"\nஉங்கள் தொட்டியை அதிகரிக்க # அல்லது ADD / UV / வயலட் மற்றும் ப்ளூ ஸ்கை சேர்க்கவும்\nஇங்கே அவர் கூடுதல் பாதுகாப்பு மற்றும் அதிகாரம் பெற எங்கள் OR ஜுன் பாரெட் எல்.ஈ. லைட் சேர்���்க எனவே மீன் கூடுதல் கூடுதல் ஊக்கத்தை தேவை என்று உணர்ந்தேன் யார் ரேடியன் 2 அலகுகள் ஒரு வாடிக்கையாளர் தொட்டி மற்றொரு உதாரணம்:\nஉங்கள் மீன்வழியாக #16 கூடுதல் UV / வயலட்\nSPS பவளப்பாறைகள் UV / வயலட் ஸ்பெக்ட்ரம் உடன் OR பேட் எல்.ஈ.ஈ லைட் கீழ் எப்படி இருக்கும் என்பதைப் பாருங்கள்\n# எக்ஸ்எக்ஸ் அல்லது பார் எல்.ஈ. டி விளக்குகள் கலக்கலாம்: ரீஃப் டே லைட் ஒருங்கிணைந்த UV / வயலட் ஸ்பெக்ட்ரம்\nஇந்த XXX \"/ X செ.மீ. ரீஃப் மீன் கதாபாத்திரமாக நமது XXX யூனிட் யூனிட் ஐ லைட் இன் லைட் லைட் லைட் ஸ்பீட் டி லைட் ஸ்பெக்ட்ரம் மற்றும் 48 அலகு அல்லது 120 UV / Violet:\n# 18 இல்லை ரீஃப், ஆனால் புதிய நீர் மீன்\nஇந்த ஒரு நன்னீர் மீன் மீன் மற்றும் நீங்கள் வேறு எல்.ஈ. டி நிறங்கள் நிறைய உள்ளன பார்க்க முடியும் என, ஆனால் அனைத்து நன்கு கலந்து, மீன் ஒரு நல்ல இயற்கை தோற்றத்தை கொடுத்து:\n# எக்ஸ்எம்எல் அல்லது பார் LED லைட் அடைக்கலம்\n எங்கள் OR பார் LED ஒளி கூட மேக்ரோ ஆல்கா இருக்கிறது\n# எக்ஸ்எம்எக்ஸ் அல்லது எக்ஸ்எம்எல் பார் LED ஒளி புற ஊதா / வயலட்\nஎங்கள் வாடிக்கையாளர் ஏற்கனவே அன்டென்டிக் அலகுகள் 2 இருந்தது ஆனால் அவர் கூடுதல் பாப் CORAL ஊக்கத்தை விரும்பினார், அதனால் அவர் தந்திரம் செய்ய அல்லது ஜேசன் பட்டை LED ஒளி சேர்க்க\nUV / violet LEDs அல்லது Blue Sky கீழ் நல்ல புகைப்படங்களை எடுக்க எளிதானது அல்ல, ஆனால் இங்கே எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த சில நல்ல பவளப் படங்கள்\nடச்சு குடும்ப ரீஃப் இருந்து #22 மைக் GrandVill அமைந்துள்ள, MI\nஇப்போது ஒரு OR120 UV / வயலட் மற்றும் ஒரு OR120 ஸ்கை ப்ளூ மூலம் ஏற்றிச்செல்லும் அவரது ஃபிராக் டாங்க்களில் ஒன்றை இந்த புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பியுள்ளது. மைக் நிறங்கள் நிற்கும் வண்ணம் கூறுகின்றன, மேலும் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்கள் பவள பாறைகளில் சில பாப் ஒன்றை வைக்க விரும்பினால், உங்கள் தற்போதைய லைட்டிங் அல்லது கன்வெர்ட்டிக்கு ஒரு நிரப்பியாக OR மாதிரிகள் அல்லது ஆஃபீக் அல்லது எல்.ஈ. டி விளக்குகளின் வரிசையில் முழுமையாக மாற்றியமைக்கலாம்.\nமேலும் தொடர்ந்து வரும் படங்கள் தொடர்ந்து தொடரும் என நம்புகிறோம். நீங்கள் எல்லோரும் இந்த அனுபவங்களை நம்புகிறோம் மற்றும் அது அமைப்புகளுக்கு யோசனைகளை வழங்க உதவியது என்று நாங்கள் நம்புகிறோம்\nநீங்கள் ஒரு கடை என்றால், எங்கள் ஒரு தனியார் ச���கரிப்பான் இறக்குமதி மற்றும் நீங்கள் உலகம் முழுவதும் எந்த நாட்டில் தனிப்பட்ட தேடும் மற்றும் நீங்கள் உங்கள் Orphek அலகுகள் வாங்க அல்லது மேம்படுத்த விரும்பும்:\nஉங்கள் பவளப்பாறைகள் மற்றும் கடல் இனங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த\nசுத்தமாகவும் சுலபமாகவும் சுத்தம் செய்யலாம்\nஒரு கருத்துரு வடிவமைப்பு மட்டும் LED ஒளி தீர்வு, ஆனால் ஒரு உண்மையான நிறம் & வளர்ச்சி தொழில்நுட்பம் சொந்தமானது\nஉங்களுடைய தொட்டிக்கு சிறந்த ஆர்பெக் எல்.ஈ. டி லைட்ஸ் கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.\nநீங்கள் எங்கள் அல்லது பார் எல்.ஈ. டி விளக்குகள் பற்றி மேலும் விவரங்களை அறிய விரும்பினால், எங்களுக்கு மின்னஞ்சல் contact@orphek.com நீங்கள் தொடங்குவதற்கு உதவுவோம் நீங்கள் எங்களை அணுகலாம் எங்கள் படிவத்தை நிரப்புகிறது\nஎங்கள் தயாரிப்பு பக்கம் பாருங்கள் - OR BAR LED விளக்குகள்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்��ீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/airtel-new-rs-599-prepaid-plan-with-life-insurance-worth-rs-4-lakhs-unlimited-calls/", "date_download": "2020-01-23T09:00:20Z", "digest": "sha1:LMN7WC4DXNUNJZEQYXHTTR4ZGUCXGPGS", "length": 11972, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TNPSC 2019: TNPSC Latest News, Exam Schedule, Exam Eesults, Notification, Answer Key, Mock Test and Previous Year Question Papers | Indian Express", "raw_content": "\nசிந்து முதல் தாமிரபரணி வரை பெயர் பெற்ற அல்வாவின் பூர்வீகம் தெரியுமா உங்களுக்கு\nநடந்து முடிந்த ஜேஇஇ மெயின் தேர்வில் சோபிக்கவில்லையா\nடி.என்.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மாநில அரசுத் துறை அமைப்பு ஆகும். தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தேர்வு செய்வதே இதன் பணி.\nடி.என்.பி.எஸ்.சி தலைமை அலுவலகம், சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகே அமைந்திருக்கிறது.\n69 பணியிடங்களுக்கு நடைபெறும் குரூப்-1 தேர்வு : முழு அறிவிப்பானை வெளியீடு\nஇந்த ஆண்டு குரூப் I தேர்வு 18 துணை ஆட்சியர், 19 காவல்துறை துணை கண்காணிப்பாளர உட்பட்ட மொத்த 69 காலி பணியிடங்களுக்கு நடைபெறும்.\nபட்டதாரிகளின் கனவு: குரூப் I தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இன்று துவக்கம்\ntnpsc group 1 notification 2020 : இன்று எந்த நேரத்திலும், குரூப் I தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி முக்கிய முடிவு : அதிர்ச்சியில் தேர்வர்கள்…\nTNPSC group 4 exam : டிஎ���்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், தேர்வு ரத்து போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற தகவல், தேர்வர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nகுரூப் 1 தேர்வை எதிர்நோக்கி உள்ளீர்களா : டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\nTNPSC Group 1 exam notification : 2020ம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) வெளியிட்டுள்ளது.\nகுரூப்-4 முறைகேடு : 35 தேர்வர்களை விசாரிக்கும் டிஎன்பிஎஸ்சி\nடிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வில் முறைகேடு நடந்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப் படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 35 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி விசாரிக்க இருக்கிறது.\nடிஎன்பிஎஸ்சி குரூப் I பாடத்திட்டம் மாற்றம் : டவுன்லோட் செய்வது எப்படி\nஇந்த கூடுதல் பாடத்திட்டங்கள் மாணவர்கள் மத்தியில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று பொருத்து இருந்துதான் பார்க்கவேண்டும்\nடிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் : இந்த 5 Current Affairs-யும் படிச்சாச்சா\nTNPSC : குரூப் II-ஏ தேர்வின் தரத்தையும் தற்போது அதிகப்படுத்தியுள்ளதால் பொது நிகழ்வுகளைப் பற்றிய நுண்ணறிவு மிகவும் அவசியமாகிறது.\nNEET தேர்வை தொடர்ந்து TNPSC தேர்விலும் முறைகேடு : தமிழகத்தில் தொடரும் தேர்வு முறைகேடுகள்\nTNPSC Group 4 exam malpractice : நீட் தேர்வில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வெழுதியவர்கள் பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ள நிகழ்வு, தேர்வர்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு Current Affairs பாடங்களை தயார் செய்வது எப்படி\nடிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கு பொது நிகழ்வு (Current affairs) கேள்விகளை தைரியமாக சந்திப்பது எப்படி \nகுரூப் I தேர்வு அறிவிப்பு வெளியீடு, 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் மிகவும் மதிப்பு வாய்ந்த தேர்வாகக் கருதப்படும் குரூப் I தேர்வுக்கான செய்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nசிந்து முதல் தாமிரபரணி வரை பெயர் பெற்ற அல்வாவின் பூர்வீகம் தெரியுமா உங்களுக்கு\nநடந்து முடிந்த ஜேஇஇ மெயின் தேர்வில் சோபிக்கவில்லையா\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ வ்யோமமித்ரா… பெங்களூருவில் அறிமுகம் செய்து அசத்திய இஸ்ரோ\nவங்கி KYC-யில் என்.பி.ஆர் : காயல்பட்டினம் வங்கியில் மொத்தமாக பணத்தை ‘வித்-ட்ரா’ செய்த பொதுமக்கள்\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\nTamil Nadu News Today Live : பெரியாரை பற்றி ரஜினிக்கு தலையும் தெரியாது , வாலும் தெரியாது – துரைமுருகன்\nகாட்டு ராஜாக்களுக்கே இந்த நிலைமையா சூடான் சிங்கங்களைப் பார்த்து சூடாகிய நெட்டிசன்கள்\nஅசுரனாக மீண்டும் கலக்குவராா நாரப்பா…. : நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nசிந்து முதல் தாமிரபரணி வரை பெயர் பெற்ற அல்வாவின் பூர்வீகம் தெரியுமா உங்களுக்கு\nநடந்து முடிந்த ஜேஇஇ மெயின் தேர்வில் சோபிக்கவில்லையா\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/pinmari-peiyattum-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-23T07:14:40Z", "digest": "sha1:UTKUUOVOAGU6FSGUCSTHE4OZ7RCAEAFS", "length": 6641, "nlines": 176, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Pinmari Peiyattum – பின்மாரி பெய்யட்டும் Lyrics - Tamil & English Others", "raw_content": "\nPinmari Peiyattum – பின்மாரி பெய்யட்டும்\nபின்மாரி பெய்யட்டும் பின்மாரி பெய்யட்டும்\nகல்வாரி அன்பினை எல்லோரும் கண்டிட\n1. ஆதிநாட்கள் தொட்டு ஆவியானவரின்\n2. உள்ளம் உடல் பொருள் பங்கம் பதர் இன்றி\nஏசாயா நாவினைத் தொட்டத் தழலுடன்\nமேசியா நீர் வாருமே இயேசுவே\n3. எண்ணற்ற தேவைகள் எனைச்சூழ நிற்கையில்\nஎந்தன் நிலை பாருமே இயேசுவே\nஎத்தனை வீழ்ச்சிகள் எத்தனை தோல்விகள்\nஎந்தன் நிலை மாற்றுமே இயேசுவே\n4. தேசம் எங்கும் தேவ செய்தி முழங்கிட\nஇயேசு என்னில் வாருமே இயேசுவே\nKarthavin Janame – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே\nRajathi Rajave – ராஜாதி ராஜாவே\nEn Janagal Oru Pothum – என் ஜனங்கள் ஒரு போதும்\nUmmai Pol Yarundu – உம்மைப் போல் யார��ண்டு\nArparipom Innanaalil – ஆர்ப்பரிப்போம் இன் நன்னாளில்\nSontham Endru Solli Kolla – சொந்தம் என்று சொல்லி கொள்ள\nManavalan Karthar Yesu – மணவாளன் கர்த்தர் இயேசு\nVisuvasa Kappal Ondru – விசுவாசக் கப்பல் ஒன்று\nYesappa Unga Namathil – இயேசப்பா உங்க நாமத்தில்\nVaaikaalgal Orathilae – வாய்க்கால்கள் ஓரத்திலே\nPinmari Peiyattum – பின்மாரி பெய்யட்டும் Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7569:2010-11-22-20-25-05&catid=326:2010", "date_download": "2020-01-23T08:00:45Z", "digest": "sha1:5G3Z4K6UAPHUZJQUGANPPRW73N76K2TD", "length": 41802, "nlines": 106, "source_domain": "www.tamilcircle.net", "title": "ராகுல் காந்தி : பழங்குடி அவதார்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nராகுல் காந்தி : பழங்குடி அவதார்\nSection: புதிய ஜனநாயகம் -\nநாட்டு மக்களின் நலனைப் புறக்கணித்து, பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன் ஒன்றையே தனது நலனாகக் கருதுகின்ற, ஏகாதிபத்தியத்தின் கையாள்தான் நாம் அறிந்த காங்கிரசு.\n‘சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்’ என்ற பெயரில் பன்னாட்டு, தரகு முதலாளிகளின் குட்டி சமஸ்தானங்களை ஏற்படுத்தியது முதல், உள்நாட்டுச் சிறுவணிகர்களைக் காவுவாங்கும் வகையில் சிறுதொழில் முதல் சில்லறை விற்பனை வரை அனைத்திலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தது வரை; போபால் படுகொலைக் குற்றவாளி ஆன்டர்சனைப் பாதுகாத்து வருவது முதல், எதிர்காலத்தில் அப்படியொரு படுகொலை நடந்தாலும் முதலாளிகள் யாரும் குற்றவாளிகள் ஆக்கப்படாத வகையில் ‘அணுசக்தி பாதுகாப்பு மசோதா’வை நிறைவேற்றியது வரை- அனைத்திலும் தரகு முதலாளிகளின் நலனை விட்டுக் கொடுக்காத கட்சியே நாம் அறிந்த காங்கிரசு.\nஇருப்பினும், காங்கிரசுக் கட்சியின் அடுத்த தலைவராகவும், எதிர்கால இந்தியாவின் ‘பிரதமராகவும்’ முன்னிறுத்தப்படும் ‘ராகுல் காந்தி’யை ஏழை எளியோரின் பாதுகாவலனாகவும், அவர்களுடைய நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியைத் தருபவராகவும் சித்தரிக்கும் நாடகம் ஒன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மக்களைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிரான அவரது குரல் காங்கிரசு கட்சிக்குள்ளே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது போலவும், தாராளமயக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதில் கட்சிக்குள்ளேயே பெரியதொரு முரண்பாடு எழுந்துள்ளது போன்றும் ஊடகங்கள் காட்டுகின்றன. தாரா���மயக் கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கிற மன்மோகன் சிங், சிதம்பரம், அலுவாலியா போன்றவர்கள் ஒரு பிரிவாகவும் சோனியா, ராகுல் போன்றவர்கள் மற்றொரு பிரிவாகவும் இருப்பது போலச் சித்தரிக்கப்படுகின்றனர்.\nஇது உண்மைதானோ என்று மக்கள் எண்ணும் வகையில் வேறு சில காட்சிகளும் அரங்கேறுகின்றன. நியம்கிரி மலையில் வேதாந்தா நிறுவனம் தோண்டவிருக்கும் பாக்சைட் சுரங்கத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதிக்கிறது. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மும்பை விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் முகேஷ் அம்பானிக்கு எடுபிடியாக செயல்படும் மகாராட்டிர அரசிடம், சதுப்புநிலக் காடுகளுக்காக வாதாடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர், ஏழை நாட்டுக்கு காமன்வெல்த் போட்டி தேவையா என்று சாடுகிறார்.\nசுதந்திரக் கொண்டாட்டங்களிலிருந்து விலகி நின்ற ‘மகாத்மா’ காந்தியைப் போல, இந்தக் களேபரங்களிலிருந்து ஒதுங்கியிருப்பவர் போலவும், ஏழைகளின் முன்னேற்றம் பற்றித் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதால் முகச்சவரம் செய்யக்கூட மறந்தவர் போலவும் முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் இளவரசர் ராகுல்காந்தி தலித் வீடுகளில் தங்குகிறார்; ரோட்டோரத்தில் டீ குடிக்கிறார்; “பொருளாதார முன்னேற்றம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும்” என்று தத்துவம் உதிர்க்கிறார். ஒரிசாவின் நியம்கிரிக்கு தனி விமானத்தில் சென்று இறங்கி, அங்குள்ள மலைவாழ் பழங்குடியினரிடம், “நான் தில்லியில் உங்களுக்காக வேலை செய்யும் சிப்பாய்” என்று வசனம் பேசுகிறார்.\nதில்லியில் பழங்குடி மக்களுக்காகவே வேலை செய்யும் சிப்பாய் இதைப் பேசி முடிப்பதற்குள், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் சேவை செய்வதற்காகவே காங்கிரசு கட்சியால் பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த சிப்பாய் மன்மோகன் சிங், “சுற்றுச்சூழல் சுற்றுச்சூழல் என்று பேசிக்கொண்டு, வறுமை ஒழிப்பு இலட்சியத்தை நாம் கைவிட்டு விட முடியாது” என்கிறார். வறுமையை ஒழிக்க வேண்டுமென்றால் பழங்குடி மக்களின் காடுகளையும் நிலங்களையும் பிடுங்கி பன்னாட்டு நிறுவனங்கள்-தரகு முதலாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது மூத்த சிப்பாயின் கொள்கை. மூத்த சிப்ப��ய் பேசுவதைப் பற்றி இளைய சிப்பாய் பேச மறுக்கிறார்.\nராகுல் காந்தி ஒரிசாவின் பழங்குடி மக்களுடன் டான்ஸ் ஆடிய புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளிவந்து ஓய்வதற்குள்ளாகவே, மன்மோகன் சிங் டில்லியிலிருந்து உறுமுகிறார். கிடங்குகளில் பாழாகும் உணவு தானியங்களை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று கூறிய உச்ச நீதிமன்றத்திடம், “அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடாதே” என்று எச்சரிக்கிறார். மக்கி மண்ணாகிக் கொண்டிருக்கும் உணவு தானியத்தை இலவசமாக வழங்குவதில் அரசுக்கு இருக்கும் சிக்கல், நிதிப் பற்றாக்குறை அல்ல. கொள்ளை லாபமடிக்கும் உணவு தானியக் கழகங்கள், பெருவியாபாரிகளின் கொள்ளைக்கு பங்கம் வந்துவிடுமோ என்பதுதான் மன்மோகனின் கவலை. ஏழைகளுக்குச் சோறு கிடைப்பதை விட முதலாளிகளுக்கு சுதந்திரம் (கொள்ளையடிக்கும் சந்தை சுதந்திரம்) கிடைப்பது முக்கியம் என்பதுதான் அரசின் கொள்கை. இது, ஏழை எளியவர்களின் காவலனான ராகுல் காந்திக்குத் தெரியாதா\nசிரிப்பாய் சிரித்து நாறிக் கொண்டிருக்கும் காமன்வெல்த் ஊழலைப் பற்றி உத்தமபுத்திரன் ராகுல் என்ன சொல்கிறார் ஸ்பெக்ட்ரம் ஊழலில் உச்சநீதிமன்றம் ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறதே, இதைப்பற்றி இளவரசரின் கருத்து என்ன ஸ்பெக்ட்ரம் ஊழலில் உச்சநீதிமன்றம் ராசாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறதே, இதைப்பற்றி இளவரசரின் கருத்து என்ன டாடாவின் நிலப்பறிமுதலுக்கு எதிராகப் போராடிய கலிங்கா நகர்ப் பழங்குடியினர் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனரே அப்போது இவர் எங்கே சென்றிருந்தார் டாடாவின் நிலப்பறிமுதலுக்கு எதிராகப் போராடிய கலிங்கா நகர்ப் பழங்குடியினர் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனரே அப்போது இவர் எங்கே சென்றிருந்தார் இவையெல்லாம் கிடக்கட்டும். இதே ஒரிசாவில் சுற்றுச்சூழல் வனத்துறை விதிகளுக்கு எதிராகவும், மக்களுடைய எதிர்ப்பை மீறியும் போஸ்கோ ஆலைக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொண்டிருக்கும் நவின் பட்நாயக்கிடம், “பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்” என்று பகிரங்கமாக தைரியம் சொல்கிறார் மன்மோகன் சிங். அதுவும் நியம்கிரியில் ராகுல் காந்தி வீர உரை ஆற்றிய அதே நாட்களில் இவையெல்லாம் கிடக்கட்டும். இதே ஒரிசாவில் சுற்றுச்சூழல் வனத்துறை விதிகளுக்கு எதிராகவ��ம், மக்களுடைய எதிர்ப்பை மீறியும் போஸ்கோ ஆலைக்கு நிலத்தைக் கையகப்படுத்திக் கொண்டிருக்கும் நவின் பட்நாயக்கிடம், “பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்” என்று பகிரங்கமாக தைரியம் சொல்கிறார் மன்மோகன் சிங். அதுவும் நியம்கிரியில் ராகுல் காந்தி வீர உரை ஆற்றிய அதே நாட்களில் இதைப் பற்றி இந்த பழங்குடிகளின் சிப்பாய் மூச்சுவிடாதது ஏன்\nஏனென்றால், இது ஒரு நாடகம். நியம்கிரியை வேதாந்தா நிறுவனம் விழுங்குவதற்கு எதிரான போராட்டம் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. வேதாந்தா நிறுவனத்தின் இயக்குநராக ப.சிதம்பரம் இருந்ததையும், அந்த நிறுவனத்துக்கும் மத்திய-மாநில அரசுகளுக்கும் உள்ள கள்ளக் கூட்டையும், “நான் ஸ்டெர்லைட்டின் பங்குதாரர்” என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டு நியம்கிரி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் யோக்கியதையையும் அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார்கள், போராடியிருக்கிறார்கள். உலகம் முழுவதும் சந்தி சிரித்திருக்கிறது இப்பிரச்சினை. அப்போதெல்லாம் நியம்கிரியின் சிப்பாய் எந்த நட்சத்திர விடுதியில் நடனமாடிக் கொண்டிருந்தார்\nராகுல் காந்தி மட்டுமல்ல, இன்று வேதாந்தாவுக்கு எதிராகப் பேசும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும், அதன் அமைச்சரான ஜெய்ராம் ரமேசும், உண்மையில் கடந்த காலங்களில் வேதாந்தாவை ஆதரித்தவர்களே. வேதாந்தாவின் பாக்சைட் சுரங்கத்தைத் தடை செய்ததற்கு, சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்போது இரண்டு காரணங்களைச் சொல்லியுள்ளது. ஒன்று, பாக்சைட் சுரங்கம் அமைக்க அனுமதிப்பது, ஒரு தனியார் நிறுவனத்தின் இலாபத்திற்காக டோங்கிரியா மற்றும் குடியா கோந்த் ஆகிய இரு பழங்குடியின மக்களுக்கு, சுரங்கம் அமைக்கப்படவிருக்கும் இடத்தின் மீது உள்ள பாரம்பரிய வாழ்விட உரிமையைப் பறிப்பதாகும். மேலும், இது சட்டத்தின் ஆட்சி மீதான அவர்களது நம்பிக்கையை உடைக்கும் செயலாகும். இரண்டாவது காரணம், வேதாந்தா (ஸ்டெர்லைட்) நிறுவனம், சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்புக்கான சட்டங்கள் பலவற்றைத் தொடர்ந்து மீறியுள்ளது. ஒரிசா மாநில அதிகாரிகளின் கள்ளக் கூட்டுடன் வனப் பாதுகாப்புச் சட்டம் வன உரிமைச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச�� சட்டம், மற்றும் ஒரிசா வனச் சட்டம் ஆகிய சட்டங்களை மீறி வேதாந்தா நிறுவனம் செயல்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதற்போது வேதாந்தாவின் சுரங்கத்தைத் தடை செய்ய காங்கிரசு அரசு என்ன காரணங்களைக் கூறுகிறதோ, அதே காரணங்களை மற்றவர்கள் கூறியபோது அவற்றை அலட்சியமாக நிராகரித்து, வேதாந்தாவுக்கு ஆதரவாக காங்கிரசு அரசு நடந்து கொண்டிருக்கிறது. வேதாந்தாவின் நியம்கிரி அலுமினியத் திட்டம், பாக்சைட் சுரங்கம்- அலுமினிய சுத்திகரிப்பு நிலையம்-அலுமினிய உருக்காலை என மூன்று பகுதிகளைக் கொண்டது. இதில் தற்போது பாக்சைட் சுரங்கம் அமைக்கும் பணிக்குத்தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வேதாந்தாவின் அலுமினியச் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. ஆனால், அவற்றில் மிகப் பெரிய அளவில் விதிமுறை மீறல்கள் இருந்ததைச் சுட்டிக் காட்டி சிறீதர், பிரபுல் சமன்தரா போன்ற தனிநபர்களும், ஒரிசா காட்டுயிரிச் சங்கம் போன்ற அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தின் மத்திய மேலாண்மைக் கழகத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதை விசாரித்த அந்த அமைப்பும் வேதாந்தாவுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்தது. ஆனால், இன்று வேதாந்தாவைத் தடைசெய்திருக்கும் இதே மத்திய அமைச்சகம் அன்று உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தாவின் சார்பில் வாதிட்டு, அதற்குச் சாதகமான தீர்ப்பை வாங்கித் தந்தது.\nவேதாந்தாவின் உருக்காலை தொடங்கப்பட்டபோது நடந்ததும் இதுதான். உருக்காலை அமைக்க முறையான அனுமதி பெறுவதற்கு முன்னரே இயங்க ஆரம்பித்துவிட்ட அந்த ஆலையைத் திறந்து வைத்தவர் ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக். இதனை எதிர்த்து பிரபுல் சமன்தரா என்பவர் தேசிய சுற்றுச்சூழல் முறையீட்டு ஆணையத்திலும், தில்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் வேதாந்தாவிற்கு எதிராக இடைக்காலத் தீர்ப்பளித்த தில்லி உயர் நீதிமன்றம், அந்நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. ஆனால் 2009-ஆம் ஆண்டில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வேதாந்தாவை ஆதரித்து அதன் சார்பாக வாதாடியத��ல் இறுதித் தீர்ப்பு வேதாந்தாவின் பக்கம் வந்தது.\nதற்போது இரத்து செய்யப்பட்டிருக்கும் இந்த அனுமதிகூட 2009-ஆம் ஆண்டு இதே மத்திய அமைச்சகத்தால் வழங்கப்பட்டதுதான். அப்போதும் இதே காரணங்கள் இருந்தன. இதுகுறித்துப் பேசியவர்களுக்கு எதிராகவும், வேதாந்தாவிற்கு ஆதரவாகவும் இதே அமைச்சகம்தான் இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில், பல்வேறு வழக்குகளில் வாதாடியது.\nவேதாந்தாவுக்கு எதிரான வழக்கில் ஒரு மனுதாரராக சேர்ந்துகொள்வதற்குக் கூட அந்த மண்ணின் மைந்தர்களான பழங்குடியினருக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று கூறி பழங்குடி மக்களை அந்த வழக்கிலிருந்தே வெளியேற்றினார் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன். அப்போது பழங்குடி மக்களின் பாரம்பரிய வாழ்விட உரிமை அரசியல் சட்டத்திலிருந்து எங்கே காணாமல் போயிருந்தது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கபாடியா, நியம்கிரியின் கோண்டு இன மக்களை, புல்லைத் தின்னும் பழங்குடிகள் என்று திமிர்த்தனமாக ஒரு கூட்டத்தில் பேசியபோதும், “நான் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குதாரர்” என்று நீதிமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்துக் கொண்டே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இந்த வழக்கை விசாரித்த போதும், பழங்குடி மக்களுக்காக டில்லியில் வேலை செய்யும் இந்தச் சிப்பாய், என்ன செய்து கொண்டிருந்தார்\nவேதாந்தாவும், அதன் துணை நிறுவனமான ஸ்டெர்லைட் நிறுவனமும், விதிமீறல்களுக்கும், வரி ஏப்புக்கும், லஞ்ச லாவண்யங்களுக்கும் பெயர் போனவை. 750 கோடி ரூபாய் கலால் வரி ஏப்பு வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் தூத்துக்குடியில் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வரி ஏப்பு செய்ததாக அந்நிறுவனத்தின் மீது பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான நிறுவனம் என்று அம்னெஸ்டி இன்டர்நேசனல், சர்வைவல் இன்டர்நேசனல் போன்ற அமைப்புகள் வேதாந்தா நிறுவனத்தைக் கருப்புப் பட்டியலில் சேர்த்திருக்கின்றன. நியம்கிரி மலையில் வேதாந்தா செய்துள்ள அனைத்து விதிமுறை மீறல்களையும் ஆதாரப்பூர்வமாகப் பலர் அம்பலப்படுத்தியுள்ளனர். வேதாந்தாவின் கிரிமினல் நடவடிக்கைகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்ற நிலையில்தான் ��ார்வே அரசு அந்நிறுவனத்தில் போட்டிருந்த தனது முதலீடுகளை விலக்கிக் கொண்டுள்ளது. இதே காரணத்தினால்தான், வேதாந்தாவின் எல்லா முறைகேடுகளுக்கும் துணை நின்ற காங்கிரசு அரசிலிருந்து தன்னை மட்டும் விலக்கிக் கொண்டு ஏழைகளின் தோழனாக நடிக்கிறார் ராகுல்.\nநியம்கிரியைக் காட்டிலும் அதிகமான பழங்குடி மக்களை வெளியேற்றக்கூடியதும், அதனினும் அதிகமாக சுற்றுச்சூழலைப் பாதிக்கக் கூடியதுமான போலாவரம் அணைக்கட்டுத் திட்டம், எதிர்ப்புகளையெல்லாம் மீறி ஆந்திர மாநிலத்தில் அமல்படுத்தப்படுகிறது. இதே ஒரிசாவில் போஸ்கோவின் திட்டங்களுக்கு உறுதுணையா நிற்பதாக நவின் பட்நாயக்கிற்கு உறுதியளிக்கிறார் மன்மோகன்சிங். காங்கிரசின் மறுகாலனியாக்க கொள்கைகள் எதுவும் மாறிவிடவில்லை. அவற்றை அமல்படுத்தும் வெறித்தனமும் குறைந்து விடவில்லை.\nமூடி மறைக்க முடியாத அளவிற்கு வேதாந்தாவின் மோசடிகளும், காங்கிரசு அரசின் முறைகேடுகளும் அம்பலமாகிவிட்டன. வேதாந்தாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் யோக்கியதையே சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு வேதாந்தா நிறுவனம் ‘கேன்ஸ்’ என்னும் எரிசக்தித் துறை பன்னாட்டு நிறுவனத்தை வாங்கி, இந்தியாவின் எரிசக்தித் துறையையே தனது ஏகபோகத்தின் கீழ் கொண்டுவர விரும்பும் முகேஷ் அம்பானியோடு உரசியிருப்பதால், காங்கிரசு அமைச்சரவையில் நிறைந்திருக்கும் அம்பானி பக்தர்களுக்கும் நியம்கிரியின் பழங்குடி மக்கள் மீது அபிமானம் பிறந்து விட்டது. அனைத்துக்கும் மேலாக, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளிகளுக்காக சிதம்பரம் நடத்திவரும் காட்டுவேட்டை, பழங்குடி மக்களை மென்மேலும் மாவோயிஸ்டுகளின் பக்கம் தள்ளிவிடுமோ என்ற அச்சமும் ஆளும் வர்க்கத்தைப் பிடித்தாட்டுகிறது.\nவேதாந்தாவின் பாக்சைட் கொள்ளையைத் தடை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டவுடனே, அத்தகைய தடையினால் கிடைக்கக் கூடிய நற்பெயரைக் கொள்ளையடிக்கும் உரிமை பட்டத்துக்கு வரக் காத்திருக்கும் இளவரசருக்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்தியாவின் வளங்களையும் இந்திய மக்களையும் கொள்ளையடித்துப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக, இந்தியத் துணை இராணுவத்தின் சிப்பாய்கள் பழங்குடி மக்களை வேட்��ையாடிக் கொண்டிருக்க, அதனை எதிர்த்துப் போராடும் பழங்குடி மக்களுக்கும் நானே சிப்பாய் என்று தன்னைத் தானே நியமனம் செய்து கொண்டுவிட்டார் ராகுல்.\nஆளும் கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்க்கட்சியை உருவாக்கிக் கொள்ளும் இந்தத் தந்திரத்தை ஆளும் வர்க்க ஊடகங்கள் அம்பலப்படுத்துவதில்லை. மாறாக, ஆமோதிப்புடன் புன்னகைக்கின்றன. காங்கிரசின் வலது, இடது பிரிவினருக்கு இடையில் கொள்கைப் போர் கொழுந்து விட்டு எரிவதைப் போலவும் சித்தரிக்கின்றன. வலது புறத்தில் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், முரளி தியோரா இன்னபிறர். இடது புறத்தில் ராகுல் காந்தி, திக்விஜய்சிங், மணிசங்கர் ஐயர், ஜெய்ராம் ரமேஷ். நடுவில் அன்னை சோனியா.\nமக்கள் காறி உமிழ்ந்து காங்கிரசை வெளியேற்றிய மாநிலங்களுக்கெல்லாம் விஜயம் செய்கிறார் ராகுல். கொட்டை போட்ட கொள்ளையர்களும், பிடிபட்ட திருடர்களுமான தந்தையர்களை ஒதுக்கி வைத்து விட்டு, காங்கிரசு குடும்பத்தைச் சேர்ந்த அவர்களுடைய குலக்கொழுந்துகளை ஒன்றுதிரட்டி காங்கிரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என்று சபதம் செய்கிறார், ராகுல். மாநிலக் கட்சிகளின் வெளிப்படையாகத் தெரியும் அதிகார முறைகேடுகளை எதிர்த்துப் பேட்டி கொடுக்கிறார். வெற்றிப் பேரணி நடத்துகிறார். டில்லி காங்கிரசு அரசை எதிர்த்துப் போராடி நியம்கிரி பழங்குடிகள் பெற்ற வெற்றியின் மகுடத்தையும் இந்த டில்லி சிப்பாயே சூடிக்கொள்கிறார்.\nநகைக்கத்தக்க இந்தக் கேலிக்கூத்தை அல்லது அப்பட்டமான இந்த அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்த முடியாமல் புழுங்குகிறார்கள், மார்க்சிஸ்டுகள். முன்னர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் போலி கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பாத்திரத்தை (அரசாங்கத்தின் மனச்சாட்சி அல்லது மனித முகம்) அவர்களிடமிருந்து ராகுல் கைப்பற்றிவிட்டதால், அந்தக் கதாபாத்திரத்தையோ அதன் வசனத்தையோ விமரிசிக்க முடியாமல் தவிக்கிறார்கள், மார்க்சிஸ்டுகள். ராகுலைக் காட்டிலும் மேலும் சிறிது இடது புறம் நோக்கித் தமது அரசியலை நகர்த்தலாம் என்று அவர்கள் விரும்பினாலும், அப்படி ஒரு இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஇதுபோன்ற நாடகங்களும், அவதாரங்களும் காங்கிரசுக்குப் புதியவையல்ல. காந்தியின் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான பகத்சிங்கின் அரசியல், இளைஞர்களைப் பற்றிக் கொண்டபோது சோசலிச அவதாரம் எடுத்தார், நேரு. மொரார்ஜி உள்ளிட்ட வலதுசாரிகளுக்கு எதிராக ‘இடதுசாரி’ அவதாரம் எடுத்தார், இந்திராகாந்தி. 13 நாள் ஆட்சி, 13 மாத ஆட்சி என்று இரண்டு முறை பதவியை இழந்த பின்னரே எதிர்ப்பை நிறுவனப்படுத்தும் காங்கிரசின் தந்திரத்தை பாரதிய ஜனதா புரிந்து கொண்டது. அத்வானியின் தலைமையிலான சங்கப் பரிவாரத்தின் தீவிரவாதத்துக்கு எதிராக மிதவாதியாக அவதரித்தார் வாஜ்பாயி.\nதனியார்மயம், தாராளமயம் என்ற முதலாளித்துவ கடுங்கோட்பாட்டுவாதத்தை அமல்படுத்துவதில் மன்மோகன் சிங் தீவிரவாதி. ராகுல் காந்தி மிதவாதி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/?page=8", "date_download": "2020-01-23T09:21:57Z", "digest": "sha1:DRKB5ENRFXFBIX7RXYX67M3VIUWFPTOH", "length": 33884, "nlines": 240, "source_domain": "www.toptamilnews.com", "title": "Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nமன்னிப்பு கேட்காத ரஜினி... திரெளபதி இயக்குநர் என்ன சொன்னார் தெரியுமா..\nமாணவிகள் விடுதிக்குள் நுழைந்து ஆபாசம்... இரெவெல்லாம் தொல்லை தரும் கல்லூரி நிர்வாகி..\nகதறடிக்கும் ரஜினி... கண்டதெற்கெல்லாம் மன்னிப்பு கேட்டு பெரியார் விஷயத்தில் சீற்றம்..\nஅடுத்த மாதம் டிரம்ப் இந்தியா வர இருப்பதால், அவரது காஷ்மீர் கருத்துக்கு அரசு வலுவான எதிர்ப்பு தெரிவிக்காது....\nபி.எஸ்.6 விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பே 5 லட்சம் கார்கள் விற்பனை சாதனை படைத்த மாருதி சுசுகி......\nகுடியேறியவர்களை ஆதரியுங்க இல்லைன்னா தொழில்நுட்ப வளர்ச்சியை இழக்க வேண்டியது இருக்கும்.... எச்சரிக்கும் சத்யா நாதெள்ளா\nசர்வதேச அளவில் ஜனநாயக குறியீட்டில் 51வது இடத்துக்கு பின் தங்கிய இந்தியா..... மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.....\n வட்டி வருவாயும் ஏகிறிட்டு..... சந்தோஷத்தில் ஆக்சிஸ் வங்கி....\nகடந்த 5 வருஷத்துல அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1.3 கோடிதான் கூடியிருக்கு......\nஅமித் ஷாவின் சவாலை ஏற்று, கடைசியில் பல்டி அடித்த அகிலேஷ் யாதவ்...... குடியுரிமை திருத்த சட்டத்தை பத்தி மட்டும் பேச மாட்டேன்....\n - வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி\nசீனாவில் கொரோனா வைரஸால் 17 பேர் பலி; 540 பேருக்கு பாதிப்பு - வுகான் நகரில் அனைத்து போக்குவரத்தும் ரத்து\nபெண் போலீஸ் பேண்ட் மாற்றினார் - ஒளிந்திருந்து ஒளிப்பதிவு செய்தார்-கேமராமேன்களின் கேவலமான செயல் ..\nஅசந்த நேரத்தில் குழந்தையின் ஸ்கேட்டிங் ஸ்கூட்டரை பிடுங்கி ஸ்டைலாக ஓட்டிவந்த நாய்....வைரல் வீடியோ\nதிருநெல்வேலி, கொக்கிரகுளத்தில் புதிய ஆற்றுப்பாலம் திறப்பு \nஅரசு உத்தரவின் பேரில், தாமிரபரணியின் குறுக்கே 235 மீட்டர் நீளத்தில் 14.80 மீட்டர் அகலத்தில் 11 தூண்களுடன் புதிய பாலம் கட்டப்பட்டது.\nநீட் தேர்வுக்கு ஆர்வம் இல்லை; தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவு கலைகிறது\nதமிழகத்தில் நீட் தேர்வு வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது. நீட் தேர்வு எழுதினால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலை காரணமாக பலரும் இந்த தேர்வில் பங்கேற்றனர். இதனால், மாணவர்களும்…\n'கொரோனா வைரஸ் பாதிப்பு'...சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை \nஇந்த புதிய வகை காய்ச்சலால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், 540 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇ.எம்.ஐ கட்டவில்லை என்று மனைவியை ஆபாசமாக திட்டிய ஊழியர்...அரிவாளுடன் ஆபீஸுக்கு போய் மிரட்டிய கணவர்\nஊழியர்கள் பணத்தை கட்ட சொல்லி கூறியுள்ளனர். அப்போது அவர்கள் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.\nஎஸ்.ஐ வில்சன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் \nநேற்று நள்ளிரவு குற்றவாளிகளை போலீசார் கேரளாவிற்கு அழைத்துச் சென்று, அவர்கள் தங்கியிருந்த இடம், அவர்களின் உறவினர்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.\n-கைலாஸா லிமிடெட் கணக்குக்கு பணம் அனுப்பலாமாம் -கடலுக்கு நடுவே கணக்கு பண்றாராம்...\nகற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட நித்யானந்தா தனது வங்கி கணக்கை வனுவாட்டிலிருந்து இயக்குகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. வனுவாட்டு வரி ஏய்ப்போருக்கு ஒரு புகலிடம்- தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள…\n'பேபி' சாரா இப்போ எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க\nகடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் விக்ரமின் அசாத்திய நடிப்பால் வெளியான திரைப்படம் தெய்வ திருமகள்.\n‘கேப்டன் மார்வல் 2’ வெளியாவது உறுதி – வாண்டாவிஷன் எழுத்தாளருடன்…\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கேப்டன் மார்வல்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.\n'தல' அஜித்தின் காலண்டரை வெளியிட்ட பிக் பாஸ் மதுமிதா\nமதுமிதா கமல் உள்பட பலரையும் வறுத்தெடுத்தார். தற்போது படங்களில் நடிப்பது என பிஸியாகி உள்ளார் மதுமிதா.\nபாலிவுட் நடிகை \"ஆலியா பட்\" பன்சாலி படத்தில் நடிக்கிறார் -…\nதிரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற ஆலியா பட் ஏங்குகிறார் என்பது மறைக்கப்பட்ட உண்மை அல்ல. சல்மான் கானுடன் நடித்த இன்ஷால்லாவுக்குப் பிறகு ஆலியா பட் மனம் உடைந்த நிலையில்…\nவிஜே பிரியங்காவின் டாட்டூ...அவ்வளவு பாசமா என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தொடர்ந்து தனது விஜே பணியை செய்து வருகிறார்.\nமூன்று மகள்கள் திருமணம்… பணம் முக்கியமல்ல: அன்புதான் முக்கியம்……\nஅவர் மத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்.பரம்பரையாக பணக்கார விவசாயக் குடும்பம். எம்.பி - எம்.எல்.ஏ எனப் பல பதவிகள் வகித்தவர். அமைச்சர் பதவிக்கு ஆசைப்படாமல் கட்சிப் பணி செய்தவர் என்பதால் அவரை…\nஅண்ணா விட்டு சென்ற கனியில் வண்டு\nபகுத்தறிவுப் பாதை எம்ஜிஆரை காந்தமாகக் கவர்ந்திழுக்கக் காரணமாய் அமைந்தவர் தமிழ்ச் சமூகத்தை அறிவுசார் சமூகமாக மாற்ற அரும்பாடு பட்ட அறிஞர் அண்ணா. அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர் அவர் தலைமையிலான…\nஜெயலலிதாவை மட்டுமல்ல கருணாநிதியையும் முதல்வராக்கியவர் எம்.ஜி.ஆர்\nதிரைப்பட நடிகராக மக்களுக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர், அரசியலில் நுழைந்து மக்களின் அமோக ஆதரவுடன் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇலவச வேட்டி சேலை முதல் இலவச ஆம்புலன்ஸ் வரை அத்துணை திட்டத்திற்கு…\nதமிழ்த் திரையுலகில் தடம் பதித்து பின்னாளில் அரசியலில் நுழைந்த எம்.ஜி.ஆர். 1977ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 1௦ வருடங்கள் 3 முறை தமிழக முதல்வர் பதவியில் இருந்தார். இதற்கு முக்கிய காரணம் அவரின் எளிமையும்,…\nதொண்டனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர்… இப்படியும் ஒரு தலைவரா..\nசென்னை- திருச்சி சாலையில் எம்ஜிஆரின் 4777 அம்பாசிடர் கார் விரைந்துகொண்டு இருக்கிறது. வழக்கம்போல ஓட்டுனர் அருகே முன்சீட்டில் அமர்ந்திருக்கும் எம்ஜிஆருக்கு ஒரே ஆச்சரியம்\nதிருநெல்வேலி, கொக்கிரகுளத்தில் புதிய ஆற்றுப்பாலம் திறப்பு \nஅரசு உத்தரவின் பேரில், தாமிரபரணியின் குறுக்கே 235 மீட்டர் நீளத்தில் 14.80 மீட்டர் அகலத்தில் 11 தூண்களுடன் புதிய பாலம் கட்டப்பட்டது.\nநீட் தேர்வுக்கு ஆர்வம் இல்லை; தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவு கலைகிறது\nதமிழகத்தில் நீட் தேர்வு வலுக்கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது. நீட் தேர்வு எழுதினால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலை காரணமாக பலரும் இந்த தேர்வில் பங்கேற்றனர். இதனால், மாணவர்களும்…\n'கொரோனா வைரஸ் பாதிப்பு'...சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு…\nஇந்த புதிய வகை காய்ச்சலால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், 540 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇ.எம்.ஐ கட்டவில்லை என்று மனைவியை ஆபாசமாக திட்டிய ஊழியர்...அரிவாளுடன்…\nஊழியர்கள் பணத்தை கட்ட சொல்லி கூறியுள்ளனர். அப்போது அவர்கள் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.\nஎஸ்.ஐ வில்சன் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல் \nநேற்று நள்ளிரவு குற்றவாளிகளை போலீசார் கேரளாவிற்கு அழைத்துச் சென்று, அவர்கள் தங்கியிருந்த இடம், அவர்களின் உறவினர்கள் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.\nவயதான பெற்றோர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதும்… நீங்கள் செய்ய வேண்டியதும்……\nமாடர்ன் கல்ச்சர் என்ற பெயரில் வயதான தங்களது பெற்றோர்களை அநாதை ஆசிரமத்திற்கோ அல்லது சர்வீஸ் ஹோம்கோ அனுப்பி வைக்கும் பிள்ளைகளே நிறைய இருக்கிறார்கள்.\nநடிகை அஞ்சலிக்கு பிடித்த அசைவ ஹோட்டல்… 30 வகை அசைவ விருந்து 30 வகை அசைவ விருந்து\nசின்னமனூர் மேற்குத்தொடர்ச்சி மலையின் மடியில் இருக்கும் அழகான சிறு நகரம். பெரும்பாலான நாட்கள் இங்கு வீசும் ‘ஜிலு ஜிலு’ காற்றே ஏதாவது சூடா,சுரீர்னு காரத்தோட சாப்பிடத்தூண்டும் நம்மை. இதைப்…\nமுறையற்ற தூக்கத்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம்..\nஇந்த வாரம் முழுக்க தூங்காமல் விட்ட எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு, மொத்தமா ஒரு மொரட்டு தூக்கத்தைப் போட்டிடலாம் என்று பிளான் போட்டுத் தூங்கினாலும் ஆபத்து என்று பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள்\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nமுடி வளர்ச்சிக்கு உதவும் கீரை..\nகீரை என்றால் இப்போதுள்ள இளையதலைமுறையினர் பலரும் முகம் சுளிக்க ஆரம்பிப்பார்கள், 'கீரையிலஎவ்வளவு சத்து இருக்குனு தெரியுமா... ஒழுங்கா சாப்புடு'ன்னு’ பல அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை…\nவரும் 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என பரவி வரும் தகவல் வதந்தி..…\nகிரகங்களின் பெயர்ச்சி பெரும்பாலும் திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கியப்பஞ்சாங்கம் என்னும் இரண்டு முறைப்படி கணிக்கப்பட்டு வருகிறது.\n இந்த நேரத்துல பொங்கல் வைங்க...\nதமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகையானது போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என பல கொண்டாடப்படுகிறது.\nவைகுண்ட ஏகாதசி விரதத்தை எப்படி கடைப்பிடிப்பது, பலன்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11ம் நாள், ‘வைகுண்ட ஏகாதசி’நடப்பு ஆண்டில் ஜனவரி மற்றும்,…\nதிருப்பதி திருமலை கோயிலில் இன்றும் நாளையும் மட்டும்தான் சொர்க்க…\nதிருப்பதி திருமலை கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்றும், நாளையும் மட்டுமே வைகுண்ட துவாரம் (சொர்க்க வாசல் திறப்பு) நிகழ்வு நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nநகரத்தார்களின் வாழ்வை வளமாக்கிய பிள்ளையார் நோன்பு இன்று…\nபிள்ளையாருக்கு முன் பூங்கொத்தை தட்டியபின் கோயிலின் ஒட்டுக் கூடத்தின் மீது வீசி விட்டு வீடு திரும்புகின்றனர் நகரத்தார்கள்.\nபிறந்த குழந்தைக்கு அருகில் “தாய்”க்கு பதில் நாய் -நாய் கடித்தது, குழந்தை …\nஉத்தரபிரதேசத்தில் ஆபரேஷன் தியேட்டருக்குள் நாய் தாக்கியதில் குழந்தை இறந்தது . ஆபரேஷன் தியேட்டருக்குள்ளிருந்து ஒரு நாயை மருத்துவமனை ஊழியர்கள் விரட்டியதை குடும்ப உறுப்பினர்கள் கண்டு…\nகாணாமல் போகும் குழந்தைகள் -கடைகளில் கையேந்த வைக்கும் கொடுமை- போலீஸ்…\nஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 'ஆபரேஷன் மஸ்கன்'னின் ஒரு பகுதியாக 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர் கிருஷ்ணா மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் \"ஆபரேஷன் மஸ்கன்\"…\nஎஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவனின் தலை...தாயுடன் பொங்கலுக்கு துணி எடுக்க…\nசரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 8 ஆவது தளத்திற்கு செல்ல தாய் மகன் இருவரும் எஸ்கலேட்டரில் சென்றனர்.\n எந்நேரமும் ���பத்து என மருத்துவர்கள்…\nபொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் முக்கிய வேலையில் இருக்கும்போது அவர்களது செல்போனை கேட்டு குழந்தைகள் அடம் பிடிக்கும். அப்படி அடம் பிடிக்கும்போது வேறு வழியின்றி தொல்லையை சமாளிக்க செல்போனை அவர்களிடம்…\n'தொழிலில் போட்டி இருக்கலாம் ஆனா பொறாமை இருக்கக் கூடாது'..…\nபொதுவாக கம்பெனிகளுக்கோ அல்லது கடைகளுக்கோ வேலைக்கு ஆட்கள் தேவை என்றால் நோட்டீஸ் அடித்து தெருக்களில் ஓட்டுவது வழக்கம்.\n‘கிராமஃபோன்’ மறக்க முடியாத பழைய பாடலின் மறுபக்கம் - 4 ; பாடல்:எங்கேயோ…\nசில பாடல்களை நம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கேட்டிருப்போம். பேருந்து எங்கோ நிற்கும்போது கடைகளில் ஒலித்திருக்கும். அல்லது கிராமங்களில் வீட்டு விஷேசங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் மூலம் …\nகிராமோபோன் மறக்க முடியாத பாடல்களின் மறுபக்கம் -3 ‘தண்ணீர் விழுந்த ‘தண்ணீர்…\nஎம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய திரையிசை வாழ்க்கையில் எல்லா வகையான புதிய முயற்சிகளையும் செய்து காட்டி விட்டார். ஆனால் அதற்கான அங்கீகாரத்தை இந்தச் சமூகம் கடைசிவரை அவருக்கு கொடுக்காமலே வழியனுப்பி…\nசுகமான சோகங்கள்-2 கிராமஃபோன்’ மறக்க முடியாத பழைய பாடலின் மறுபக்கம்..\nதமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்து இரண்டே இரண்டு பாடல்கள்தான் காதல் தோல்வி பாடல்களின் அடையாளமாக இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. முதல் பாடல் ‘உலகே மாயம் வாழ்வே மாயம்..’ என்ற பாடல். இரண்டாவது…\n‘கிராமஃபோன்’ மறக்க முடியாத பழைய பாடலின் மறுபக்கம் - 1 ; பாடல்: காதலின்…\nஇவ்வளவு அற்புதத்தை நிகழ்த்திய இந்தப் பாடலைப் பாடமாக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கு நினைவு படுத்தியாக வேண்டும்\nபி.எஸ்.6 விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பே 5 லட்சம் கார்கள் விற்பனை சாதனை படைத்த மாருதி சுசுகி......\nநிர்பயா வழக்கு தாமதம் கற்று கொடுத்த பாடம் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 7 நாட்களில் அதனை நிறைவேற்ற வேண்டும்...உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு...\nபள்ளிக்கு போகாமல் போலீஸ் ஸ்டேஷன் போன நான்காம் வகுப்பு மாணவி- \"அயோக்யா\" வாக மாறிய அஞ்சையா\nசீனாவில் கொரோனா வைரஸால் 17 பேர் பலி; 540 பேருக்கு பாதிப்பு - வுகான் நகரில் அனைத்து போக்குவரத்தும் ரத்து\nகல்லூரி மாணவி மீது கண்ட இடத்தில் கை வைத்த��ர் -பார்ட் பார்ட்டாக தொட்ட பார்ட் டைம் பேராசிரியர்...\nகுழந்தையின் கையை கொதிக்கும் நீரில் வைத்து அழுத்திய கொடூர வேலைக்கார பெண்... அதிர வைக்கும் வீடியோ\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nமுறையற்ற தூக்கத்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம்..\n ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் இதைச் செய்யுங்க.\nசென்னை 28 படம் தெரியும், உணவகம் தெரியுமா\nபேர்தான் ‘ருக்கு ஆயா கடை’... சூப்பர்ஸ்டார் காம்போ, அஜித் காம்போனு அசத்தும் ஆயா கடை\nஊறவச்சசோறு உப்புக் கருவாட்டுடன் வாழையிலை புரோட்டா அடையாறு குரு மெஸ்ஸுக்கு வாங்க\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்திற்கு இணையாக பணம் கேட்பதா – ஸ்மிரிதி மந்தனா நறுக் பேட்டி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து முதலிடத்தை பிடிப்பதே இலக்கு – கேப்டன் ஜோ ரூட் பேட்டி\n“விராட் கோலியை விட சிறந்த வீரர்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள்” – வம்பிழுத்த பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/author/editor/page/4080", "date_download": "2020-01-23T07:27:44Z", "digest": "sha1:U35W5IUYWZDK4MXG4M2YPQ4X62C57RP2", "length": 6755, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "editor | Selliyal - செல்லியல் | Page 4080", "raw_content": "\nபுலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும்\nஇலங்கை, மார்ச் 27- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றதனை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 11 நாடுகள் ஆயுதங்களை வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாகவும் இலங்கை...\nஅறிமுகமாகியது விண்டோஸ் புளு இயங்குதளம்\nகோலாலம்பூர், மார்ச் 27- இயங்குதள வடிவமைப்பில் உலகின் முன்னணி நிறுவமாகத் திகழும் ‘மைக்ரோசொப்ட்’ ஆனது அண்மையில் மெட்ரோ பயனர் இடைமுகம் உள்ளடங்கலாக பல புதிய வசதிகளுடன் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது. இவ் இயங்குதளம்...\nபெர்காசா சார்பாக ஏப்ரல் 6 ஆம் தேதி “சிலாங்கூரை பாதுகாப்போம்” மாநாடு\nகோலாலம்பூர், மார்ச் 27 - எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு பெர்காசா கட்சின் சார்பாக வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி, “சிலாங்கூரை பாதுகாப்போம்\" என்ற பெயரில் மாநாடு நடைபெறவிருக்கிறது என்று...\n2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்ட���ல் குற்றச் செயல் பதிவுகள் 7.5 விழுக்காடு சரிவு\nமூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்\nசாங்கி விமான நிலையத்தில் அதிகாலையில் விமான நடவடிக்கைகள் தடைப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/the/", "date_download": "2020-01-23T08:00:46Z", "digest": "sha1:PLXYEYFH7W3KFUZUPW7NSRWSUQNRNA3E", "length": 6099, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "the Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nமணி அடிக்க வேண்டிய காலம் \nடான்ஸர் வீட்டுக்குள் சுவர் ஏறி குதித்த விஷால் \nஓட்டு போட்டு நாட்டை கெடுத்தவர்களே என கர்ஜிக்கும் தமிழன் \nஇந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \nபக்தியும் ஞானமும் முடிவில் ஒன்றே \nகண்களுக்கு விருந்தளிக்கும் வியக்க வைக்கும் வீடியோ \nதொரட்டி திரைப்படம் குறித்து இயக்குனர் மற்றும் நடிகர்களின் பேச்சு\nஇளம்பெண்கள் அங்கு சென்றால் குழந்தை பிறக்காது \nஎறும்பு ஊற பாறை தேயுமா என அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு \nதமிழர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதத்திற்கு இந்தியா ஆதரவு \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/nisapthasangeetham/ns.html", "date_download": "2020-01-23T07:44:05Z", "digest": "sha1:BSFMMJYNPMY2YSUOPEYQZEFVUQRZ3L3K", "length": 33070, "nlines": 196, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Nisaptha Sangeetham", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)ப��திது\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஅரசியல், அரசியலால் பாதிக்கப்படும் சமூக நியாயங்கள், மனிதர்கள் இவர்களைப் பற்றி எழுதுவதே தகாத காரியமாகக் கருதப்படுகிறது. எழுதுபவர்களால் கூசி ஒதுக்கவும் படுகிறது.\nகல்லூரி நாள் தொடங்கி நம் இளைய தலைமுறையை அரசியலும், அரசியல் தலைவ்ர்களும் எவ்வளவுதான் பாதித்தாலும் அதைக் கதையாக எழுத மட்டும் தயங்குகிறார்கள். வாழ்வில் நடக்கலாமாம். ஆனால் கதையில் மட்டும் எழுதக் கூடாதாம்.\nஇந்தத் தயக்கத்தைக் கூடியவரை தவிர்த்திருப்பவன் நான். தகர்த்திருப்பவன் என்று கூடச் சொல்லிக் கொள்ளலாம்.\nஎன்னுடைய நெஞ்சக்கனல், சத்திய வெள்ளம், பொய் முகங்கள், நிசப்த சங்கீதம் ஆகிய நாவல்கள் இதற்குச் சாட்சியாக நிற்பவை.\nசும்மா கதை பண்ணுவது எனக்கு எப்போதுமே பிடிப்பதில்லை. வாழ்க்கையிலும் அதன் அன்றாட யதார்த்தங்களிலும் காலூன்றி நிற்காத கதாபாத்திரங்களால் எந்தப் பயனுமில்லை என்பதைப் படைப்பாளிகளுக்கும் படிப்பாளிகளுக்கும் புரிய வைத்தாக வேண்டும்.\nஇலஞ்சம், பதவிப் பித்து, பேராசை, ஏமாற்று, துரோகம், வஞ்சகம் ஆகிய எதிர் மறைக் குணங்களைப் பற்றி எதை எழுத முயன்றாலும் நம்முடைய அன்றாட யதார்த்தங்களைத் தொடாமல் அதைச் செய்ய முடியாது.\nநம்முடைய அன்றாட யதார்த்தங்களை எழுதக் கூசினால் மேற்படி விவகாரங்களை எழுத்திலிருந்தே ஒதுக்கி விட வேண்டியதுதான்.\nஅன்றாட யதார்த்தங்களை ஒதுக்குவதோ, அவற்றிலிருந்து தானே ஒதுங்குவதோ சமூகப் பொறுப்புள்ள ஒரு படைப்பாளி செய்யக்கூடாத காரியமாகும்.\nஇப்படி ஒதுங்குவதாலும், ஒதுக்குவதாலும் தான் பல எழுத்தாளர்களுக்கு இப்போது கருத்துப் பஞ்சம் அல்லது உள்ளடக்க வறுமை (Poverty of Ideas) அல்லது சித்தாந்த மலட்டுத்தனம் ஏற்படுகிறது.\nஇந்தச் சித்தாந்த வறுமையின் காரணமாக ஓர் இளைஞனும், யுவதியும் சுற்றுப்புற உலகத்தைப் பற்றிய கவலையோ அக்கறையோ இன்றிப் பூங்காக்களிலும், கடற்கரைகளிலும் சந்தித்துச் சௌந்தரிய அவஸ்தைகளைப் பற்றி நுனி நாக்கால் உரையாடிக் கொள்ளும் பூஞ்சையான வெற்றுப் பொலிவுக் கதைகளையே தீட்டுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.\nஒரு வளமான மொழிக்கு இதைவிடப் பெரிய பஞ்சம் வேறு எதுவும் இருக்க முடியாது.\nகதாபாத்திரங்கள் வெறும் செலூலாய்ட் பொம்மைகளாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன் நான். ஆனால் தமிழில் அதன் வலுவற்ற திரை உலகப் பிரதிபலிப்பாக இலக்கிய உலகின் கதாபாத்திரங்களும் செலூலாய்ட் படைப்புக்களாக மாறி வருகிறார்கள்.\nஇந் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் ஆற்றோடு அடித்துக் கொண்டு போகப்படும் சத்தில்லாத சோனி மனிதர்கள் இல்லை. இவர்கள் எதிர் நீச்சலிடும் சக்தி படைத்தவர்கள். எதிர் நீச்சலிடுகிறார்கள். இவர்களுடைய எதிர் நீச்சலே இந்த நாவல்.\nவெறும் ஓய்வு நேர நொறுக்குத் தீனியாக அல்லாமல் வாசகர்களுக்கு வைட்டமின் சத்து நிறைந்த விருந்தாக இதைப் படைப்பதில் பெருமைப்படுகிறேன்.\nமுன்பு கதிரில் தொடர் நாவலாக வெளிவந்த இக் கதை இப்போது தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக நூல் வடிவில் வருகிறது.\nகருத்துப் பஞ்சமில்லாத இலக்கியங்களைத் தேடி நுகர்ந்து மகிழும் ஆரோக்கியமான வாசகர் கூட்டத்துக்கு இதை உரிமையாக்குவதில் மகிழ்கிறேன்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்���ாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள��� : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nதலைமைப் பண்பு பற்றிய மெய்யறிவு\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nநாட்டுக் கணக்கு – 2\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமகளிருக்கான 100 இணைய தளங்கள்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/february-matha-palan-2018/", "date_download": "2020-01-23T07:48:40Z", "digest": "sha1:YDMKJPPWWI6FKR7TWOB3JUFHX2TQRR6Y", "length": 26062, "nlines": 138, "source_domain": "dheivegam.com", "title": "பிப்ரவரி மாத ராசி பலன் 2018 | February matha rasi palangal", "raw_content": "\nHome ஜோதிடம் எண் கணிதப் பலன்கள் பிப்ரவரி மாத பலன் – ஒவ்வொரு தேதிக்கும் எண் கணித அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது\nபிப்ரவரி மாத பலன் – ஒவ்வொரு தேதிக்கும் எண் கணித அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது\nநீங்கள் பிறந்த தேதியை கொண்டு பிப்ரவரி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.\n1, 10, 19, 28-ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஇந்த மாதம் நீங்கள் பூர்வ புண்ணிய பலன்களை அனுபவிப்பீர்கள். உங்கள் வைராக்கியத்தால் வெற்றி பெறுவீர்கள். தெய்வ அனுகூலம் உண்டாகும். இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். இரவு நேரப் பயணங்கள் , நீண்ட தொலைவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தாயின் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையால் அனைத்து காரியங்களிலும் சாதனை படைப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி இருப்பினும், குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற மருத்துவச் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் பணவரவு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அவ்வப்போது மனக் குழப்பங்கள் வந்து நீங்கும்.\nஸ்ரீ நரசிம்மர் வழிபாடு மற்றும் ஸ்ரீ கருட பகவான் வழிபாடு நன்மை தரும்.\n2, 11, 20, 29 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஇந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாகும். பெற்றோர்களின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். தெய்வ அருள் உண்டு. குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்ள உகந்த காலமாகும். வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று பாராட்டினை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து, விட்டுக்கொடுத்துச் சென்றால் விரோதத்தைத் தவிர்க்கலாம். சிறிய அளவில் கடன் வாங்கும் சூழல் உருவாகும் என்பதால் சிக்கனம் தேவை. எதிர்பாரத அதிர்ஷ்டம் உண்டு. குழந்தைகள் நலனில் கவனம் தேவை. குழந்தைகளை அன்புடன் அரவணைத்துச் செல்வது நல்லது. தாய் மற்றும் தந்தை வழியில் ஆதாயம் உண்டு. சகோதர சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற பயம் மற்றும் குழப்பத்தைத் தவிர்க்கவும்.\nஸ்ரீ சூரிய நாராயணர் வழிபாடு மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.\n3, 12, 21, 30 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஇந்த மாதம் விழிப்பு உணர்வுடன் செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம். பேச்சில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்த்தல் நல்லது. குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடியுங்கள். கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்துச் செல்வதால் அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் வெளியூர்ப் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். தாய் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து மோதல் வந்து நீங்கும். வாகனங்கள் பழுதடைந்து செலவு வைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகுமென்றாலும் சிறு செலவினங்களும் உண்டு. தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்ப்பது நல்லது. செலவுகளைக் கட்டுபாட்டில் வைத்திருந்தால், வீண் செலவுகளைத் தவிர்க்கலாம். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. வாழ்க்கை துணைக்காக ஆடம்பர செலவுகள் செய்ய நேரிடும்.\nதட்சிணாமூர்த்தி, அம்பிகை வழிபாடு நன்மை தரும்.\nஅய்யனார் கோவில் கல் யானை கரும்பு தின்ற உண்மை சம்பவம் \n4, 13, 22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஇந்த மாதம் நீங்கள் தடைகளை படிக்கற்களாக மாற்றி வெற்றி பெறுவீர்கள். எதிலும் தீர சிந்தித்து விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பல வகையில் தனவரவு உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் திருவினையாக்கும். பேச்சில் கவனம் தேவை. குடும்ப விவகாரங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம். மனதில் தைரியம், உற்சாகம் அதிகமென்பதால் செயல்களில் வீர்யம் அதிகரிக்கும். வீடு, வாகன, நிலங்களின் சேர்க்கை உண்டாகும். தாய் மற்றும் உறவினர்களின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் முன்னேற்றத்துக்காக திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். பூர்வீகச் சொத்துகளால் லாபம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். கடன் வாங்க முயற்சிப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு.\nஸ்ரீ ராகவேந்திரர் மற்றும் ஸ்ரீ விநாயகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.\n5, 14, 23 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஇந்த மாதம் உங்களின் அறிவுத்திறன் வெளிப்படும். உங்கள் பேச்சு அனைவரையும் வசீகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி வீட்டு வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. எதிரி��ள் விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். காதல் முயற்சிகள் வெற்றி பெறும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் குழப்பம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் சென்றால் அன்பு அதிகரிக்கும். தந்தை வழியில் ஆதரவு உண்டு. தொழில் விஷயமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். வியாபாரம் செய்பவர்கள் பல வகையில் லாபம் பெறுவார்கள்.\nஸ்ரீ முனீஸ்வரர் வழிபாடு ஸ்ரீ குருபகவான் வழிபாடு நன்மை தரும்.\n6, 15, 24 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஇந்த மாதம் உங்கள் சொல்லுக்கு மரியாதை அதிகரிக்கும். பலவகையில் பணவரவு உண்டாகும். வாழ்க்கைத்துணையால் பணவரவும் மகிழ்ச்சியும் உண்டாகும். மனதில் தைரியம், உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும், செயற்கரிய காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். வீடு, மனை, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளில் சில சிக்கல்கள் வந்து நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தாய் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையால் அணுகூலம் உண்டு. மற்றவர்களிடம் விரோதம் பாராட்டாமல் விலகிச் செல்வது நல்லது. உத்தியோகம், தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் பல வகையில் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களால் நன்மை உண்டாகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தாய்நாடு வரும் சூழல் உண்டாகும். சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டாகும்.\nஸ்ரீ ஆதிசேஷன் மற்றும் ஸ்ரீ மஹாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.\n7, 16, 25 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஇந்த மாதம் நீங்கள் விழிப்புடன் செயல்பட்டால் வெற்றி காணலாம். பல வகையில் படிப்பினைகளைப் பெறும் காலம். மற்றவர்களின் சூழ்ச்சிகளை வெல்ல எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் பூர்வ புண்ணிய பலத்தாலும், வைராக்கியத்தாலும் எதையும் வெல்லலாம். தெய்வ அனுகூலம் உண்டு. நீங்கள் செய்யும் உதவிகள், மற்றும் தியாகச் செயல்கள் உங்களுக்குப் புண்ணியம் தந்து, உங்களை சோதனைகளிலிருந்து மீட்கும். பொருளாதாரத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. தொழில் நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல நேரிடும். சுயதொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்��ளைத் தவிர்க்கலாம். எதிலும் பேராசையைத் தவிர்ப்பது நல்லது.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டு. சில அவமானங்கள், சங்கடங்களை சகித்துக்கொண்டால் வெற்றி பெறலாம்.\nஸ்ரீ விநாயகப்பெருமான் மற்றும் ஸ்ரீ நாகராஜா வழிபாடு நன்மை தரும்.\n8, 17, 26 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஇந்த மாதம் உங்களுக்கு மிக அதிர்ஷ்டமானதாகும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். தெய்வ அனுகூலம் உண்டு. குருவின் வழிகாட்டுதல் தங்கள் வாழ்வின் மேன்மைக்கு உதவிகரமாக இருக்கும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். பல வகையில் பணவரவும், சொத்துச் சேர்க்கையும் உண்டாகும். குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் தவிர்க்க முடியாத செலவினங்கள் உண்டு என்பதால் கவனம் தேவை. தொழில், உத்தியோகம் மற்றும் வியாபார விஷயமாக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் கவனம் தேவை. மற்றவர்களின் ஆசை வார்த்தைகளைக் கேட்டு செயல்பட வேண்டாம்.\nஶ்ரீவிநாயகர் வழிபாடு மற்றும் ஶ்ரீஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.\n9, 18, 27 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:\nஇந்த மாதம் உங்களுக்கு மிகவும் யோகமான காலம். பல வகைகளிலும் அதிர்ஷ்டம் உண்டாகும். பனவரவு அதிகரிக்கும். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரித்து தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும். எந்தச் சூழ்நிலையையும் எதிர்த்து நின்று வெற்றி பெறுவீர்கள். தாய் வழியில் ஆதாயம் உண்டு. தாய் மற்று உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. வாகனங்களில் நீண்டதூரப் பயணம், இரவுநேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனத்துக்கு உரிய ஆவணங்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தெய்வ அனுகூலம் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். தந்தை உடல் நலனில் கவனம் தேவை. தொழில், உத்தியோகத்தில் வளர்ச்சி உண்டு. வாழ்க்கைத் துணையால் செலவுகள் உண்டு.\nஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் நாகதேவதை வழிபாடு நன்மை தரும்.\nஎண் கணித பலன்கள், ஜோதிட பலன்கள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை அனைத்தையும் ஒரே இடத்தில பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nபிப்ரவரி மாத ராசி பலன்\nதை மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு\nஜனவரி மாத ராசி பலன்கள் – 2020\nமார்கழி மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947616", "date_download": "2020-01-23T08:34:20Z", "digest": "sha1:X2QSHZDIZIJPYNFQ6Z3TYGT7WBOFAZTA", "length": 7015, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "வடக்குசெழியநல்லூர் கோயில் வருஷாபிஷேகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநெல்லை, ஜூலை 18: வடக்குசெழியநல்லூரில் சேனைத்தலைவர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட சயனதுர்க்கை, வைஷ்ணவி துர்க்கை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குடமுழுக்கு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி 1008 சங்குஅபிஷேகம், யாகசாலை பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மத���யம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் தலைவர் பரமசிவம், செயலர் சரவணன், பொருளாளர் பார்த்திபன், உதவி தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.\nகளக்காடு அருகே வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்காததால் அடிக்கடி விபத்து\nவி.கே.புரம் செட்டிமேடு சாலை ரூ.3.50 கோடியில் சீரமைப்பு முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்\nநெல்லை அருகே விஷம் குடித்த விவசாயி சாவு\nகிராம கோயில் பூஜாரிகள் ஓய்வூதியம் பெற வருமான உச்சவரம்பு உயர்த்த கோரிக்கை\nமுக்கூடல் பள்ளி வளாக கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு\nசுரண்டையில் விவசாயிகளின் முயற்சியில் மதிப்பு கூட்டு இயந்திரங்கள் கலெக்டர் துவக்கி வைத்தார்\nஅம்பை தொகுதியில் புதிய சமுதாய நலக்கூடங்கள் பஞ். அலுவலகம் இன்று திறப்பு\nடெங்கு ஒழிப்பு பணி தீவிரம்\nசிவகிரியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்\n× RELATED களக்காடு அருகே வெள்ளத்தால் சேதமடைந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/atlantik-manual-section-5/", "date_download": "2020-01-23T09:08:02Z", "digest": "sha1:YRVE7UINCVPM52QBNSJLZN5LZ7LCKYQS", "length": 37631, "nlines": 160, "source_domain": "ta.orphek.com", "title": "அட்லாண்டிக் கையேடு பிரிவு 5 • ஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅட்லாண்டிக் கையேடு பிரிவு 5\nபிரிவு 5- பயன்முறை பயன்முறை\nஇந்த பிரிவில், உங்கள் அட்லாண்டிக் தொடர் விளக்குகளை உங்கள் விருப்பப்படி ஒரு பகல் சுழற்சியை இயக்க நிரல் முறையில் பயன்படுத்த கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் preprogrammed முறைகள் ஒரு பயன்படுத்த அல்லது உங்கள் வாழ்க்கை மற்றும் நீங்கள் தொட்டியை பார்க்க முடியும் என்று முறை பொருத்தமாக ஒரு விருப்ப திட்டம் உருவாக்க முடியும்.\n5.1- தேர்ந்தெடுக்கும் திட்டம் முறை\nஉங்கள் அட்லாண்டிக் தொடரை ஒளிபரப்பத் திட்டமிடுவதற்காக நீங்கள் Orphek பயன்பாட்டின் பிரதான மெனு திரையில் இருந்து நிரலாக்க முறையில் நுழைய வேண்டும். திரையின் மையத்தில் உள்ள PROGRAM டயலைக் கிளிக் செய்வ���ன் மூலம் இது நிறைவேற்றப்படுகிறது.\n5.2- திட்டம் திரை புரிந்து\nபிரதான நிரல் திரையில் உங்கள் ஒளி அனைத்து செயல்பாடுகளை முழு அணுகல் அனுமதிக்கிறது பல கூறுகளை உள்ளடக்கியது. இந்தத் திரையில் உள்ள அனைத்து அடிப்படை கூறுகளையும் நீங்கள் அணுகலாம்.\nஇந்தத் திரையில் உங்களை நன்கு தெரிந்துகொள்ள சில நிமிடங்கள் எடு.\nஉங்கள் அட்லாண்டிக் தொடரின் ஒளி எளிதாக நிரலாக்கத்திற்காக தேர்ந்தெடுக்கக்கூடிய முறைகள் பதிக்கப்பட்டிருக்கிறது.\nமெதுவாக அகலப்படுத்துதல் - வெள்ளி-வெள்ளிக்கிழமை\nஅதிகரித்த வளர்ச்சியானது - வெள்ளிக்கிழமை - வெள்ளிக்கிழமை\nவேகமாக வளர்ச்சி- காலை 9-10 வரை\nவண்ணம் & வளர்ச்சி - வெள்ளி-வெள்ளிக்கிழமை\nஎல்.பி.எஸ் / மென்மையான கோரல்- வெள்ளிக்கிழமை- வெள்ளிக்கிழமை\nதேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் முன் திட்டமிடப்பட்ட பயன்முறையில் ஒன்றை அனுப்புவது எளிது.\nநீங்கள் பார்வையிட விரும்பும் சேனலைக் கிளிக் செய்வதன் மூலம் அவற்றை நிரல் செய்வதற்காக சேனல்களைப் பார்க்கலாம் அல்லது மாற்றலாம்.\nசில நேரங்களில் நுழையும் போது புரிந்து கொள்ள சில விஷயங்கள் உள்ளன.\nஎல்லா நேரமும் இராணுவம் அல்லது செவ்வாய்க்கிழமை ஆகும்.\nநள்ளிரவு முதல் நள்ளிரவு வரை டைம்ஸ் ஓட்டம் வேண்டும்.\nநீங்கள் அனைத்து நேரங்களையும் ஒரு முறை மற்றும்% உடன் பூர்த்தி செய்ய வேண்டியதில்லை. திரையின் மேற்பகுதியில் பயன்படுத்தப்படாத ஸ்லாட்டுகளை விடுங்கள் மற்றும் அமைக்கவும்: 00.\nஒளி விரைவாக மாறாது. தீவிரத்தன்மை புள்ளிகளுக்கு இடையில் சுறுசுறுப்பாகவோ அல்லது கீழேயிருக்கும்.\nகீழே உள்ள எடுத்துக்காட்டில்; சேனல் 1, 1 மற்றும் 100 மணி நேரங்களுக்கு இடையில், 9% தீவிரத்தில் இருந்து 12% தீவிரத்தை வரை வலுவாக்கும்.\nஒரு முறை மாற்ற, நீங்கள் மாற்ற விரும்பும் நேரத்தில் கிளிக் செய்ய வேண்டும். புதிய முறையை உள்ளிட்டு சரி என்பதைக் கிளிக் செய்யவும்.\nஉங்கள் புதிய நேரம் வெளிச்சம் வளைவரை வரைபடத்தில் காட்டப்படும் மற்றும் விளக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு சேனலிலும் உள்ள சதவீதத்தை மாற்றுவதன் மூலம் உங்கள் ஒளியின் தீவிரத்தை நீங்கள் வேறுபடுத்தலாம்.\nஇது உங்கள் பவளத்தை உயர்த்துவதற்கு அல்லது உங்கள் தொட்டியின் \"தோற்றத்தை\" சரிசெய்ய ஒரு நல்ல வழி. தீவிரத்தைச் சரிசெய்தல் நீண்ட கால சுழற்சியை இயக்கவும் அல்லது உங்கள் தொட்டியில் நீங்கள் கவனிப்பதைப் பொறுத்து சில விஷயங்களை அதிகரிக்க / குறைக்க உதவுகிறது.\nஎல்லா 100 சேனல்களிலும் 4% இல் சிறந்த ஸ்பெக்ட்ரம் வழங்குவதற்கு சாதனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். சேனல்களில் எந்தளவு தீவிரத்தை குறைப்பது மொத்த நிறமாலை வெளியீட்டை மாற்றிவிடும். ஒவ்வொரு தொட்டி வேறுபட்டது மற்றும் மாற்றங்களுக்கு வித்தியாசமாக பதிலளிப்பதோடு, இந்த காரணத்திற்காகவும், அட்டவணை மற்றும் தீவிரத்தன்மைக்கு பொதுவான பரிந்துரைகளை மட்டுமே செய்ய முடியும்.\nநீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம், உங்கள் முந்தைய ஒளியைக் காட்டிலும் குறைவான தீவிரத்தில்தான் தொடங்குகிறது, மேலும் உங்கள் தொட்டியில் நீங்கள் கவனிக்கிறவற்றை அடிப்படையாகக் கொண்ட உயர்ந்த தீவிரத்தன்மைக்கு உழைக்கின்றன. கவனிப்பு என்பது எந்த நேரத்திலும் உங்கள் தொட்டியில் என்ன நிகழ்கிறது என்பதை தீர்மானிக்க சிறந்த வழி.\nமுக்கியமானவற்றை முதல்% எப்போதும் இருக்க வேண்டும் 1% மற்றும் கடந்த எப்போதும் கீழே காட்டப்பட்டுள்ளது என காட்டியிருக்க வேண்டும் + 0%.\nநீங்கள் மாற்ற விரும்பும் தீவிரத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தொடங்குங்கள்.\nநீங்கள் 100% மற்றும் 0% இடையில் ஒரு சதவீதமாக விரும்பும் புதிய தீவிரத்தை உள்ளிட்டு ஏற்றுக்கொள்வதற்கான சரிபார்ப்பு குறியீட்டைக் கிளிக் செய்க.\nபுதிய தீவிரம் வெளிச்சம் வளைவரை வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது மற்றும் விளக்கப்பட்டுள்ளது.\n5.7- ஆட்டோ-மக்கள் தொகையினைப் பயன்படுத்துதல்\nஅட்லாண்டிக் தொடரின் நிரலாக்க முறை, கடந்த கால சேனல்களின் மாற்றங்களிலிருந்து தகவலைத் தானாகக் கையாளும்போது தானாக நிரலாக்க நேரங்களில் உங்களுக்கு உதவுகிறது. கீழே உள்ள எடுத்துக்காட்டுகளில் நாம் சேனல் 1 இல் நேரத்தை மாற்றியமைத்து, பின்னர் சுய-மக்கள் செயல்பாடுகளைப் பயன்படுத்தி 4 ஐ சேனலுக்கு நகலெடுப்போம்.\nநீங்கள் தொடங்க விரும்பும் சேனலைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தொடங்குங்கள். இந்த வழக்கில் சேனல் 1 மற்றும் நாம் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் முறை மாறும். இது ஒரு ஒளிநேரத்தினை ஒரு மணிநேரத்திற்குள் நகர்த்தும்.\nநாம் நேரத்தை மாற்றிய பிறகு, இப்போது ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரம் கழித்து அது ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது 4-\nஅ���ுத்து, நாம் சேனலுக்குச் செல்வோம் 4. அவர்கள் சேனலில் இருக்கும் நேரத்தை அதேபோல் செய்ய விரும்புகிறோம்.\nமாற்ற முதல் முறையாக தேர்ந்தெடுப்பதன் மூலம் தொடங்குங்கள், இந்த வழக்கில்: 09: 00 க்கு மாற்றப்படும். நீங்கள் தொடுக்கும் போது XX: X: நீங்கள் உள்ளீடு பெட்டியில் மேல்தோன்றும் மற்றும் நேரம் XXX: ஏற்கனவே பெட்டிகள் உள்ள தானாக மக்கள் உள்ளது என்று பார்ப்பீர்கள். மாற்றத்தை மீட்டெடுக்க சரி என்பதை கிளிக் செய்து, மீதமுள்ள ஒவ்வொரு முறைக்கும் மாற்றவும்.\nமுதல் சேனலுடன் பொருந்தும் எல்லா நேரங்களையும் மாற்றியமைத்தவுடன், நீங்கள் சேனல் 4 இல் நீங்கள் செய்த தேர்வுகளுடன் பொருந்துகின்ற சேனலை 1 முறை பார்ப்பீர்கள். நீங்கள் விரும்பியிருந்தால் எந்த மீதமுள்ள சேனல்களிலும் இதை மீண்டும் மீண்டும் செய்யலாம்.\nநீங்கள் ஒரு முன்-நிரல் முறைகளை தேர்ந்தெடுத்தீர்கள் அல்லது தனிபயன் நிரல் செய்ய விரும்பும் எல்லா மாற்றங்களையும் செய்த பிறகு, நீங்கள் நிரலை விளக்குகளுக்கு அனுப்புவீர்கள், பின்னர் நீங்கள் மற்றொரு மாற்றத்தை செய்ய முடிவு செய்யும் வரை தினமும் ஒளிபரப்பத் தொடங்கும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இந்த பொழுதுபோக்கில் வெற்றிக்கு முக்கியமானது நிலைத்தன்மையும், மேலும் ஒளியின் அடிக்கடி ஏற்படும் மாற்றங்களை நாங்கள் பரிந்துரைக்கவில்லை. உங்கள் தொட்டியைக் கவனித்து, உங்கள் மக்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சிறிய மாற்றங்களைச் செய்யுங்கள்.\nநிரலை அனுப்ப விரும்பும் ஒளியினை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் நிரலை அனுப்பவும் பின்னர் அனுப்பவும். உங்கள் ஒளி ஏற்கனவே உயர்த்தப்பட்டால், நீங்கள் அனுப்பலாம் என்பதை கிளிக் செய்யலாம்.\nநீங்கள் தனிபயன் நிரல் ஒன்றை உருவாக்கியிருந்தால் அல்லது முன்-திட்டமிடப்பட்ட பயன்முறையில் ஏதேனும் மாற்றங்களை செய்திருந்தால், வேறொரு பெயரில் திட்டத்தை சேமிக்க நீங்கள் கேட்கப்படுவீர்கள். இந்த திட்டம் அட்லாண்டிக்குக்கு அனுப்பி, எப்போது வேண்டுமானாலும் மீட்டெடுப்பதற்காக Android சாதனத்தில் சேமிக்கப்படும்.\nநீங்கள் சரி என்பதை கிளிக் செய்தால், நிரல் சேமிக்கப்பட்டு கீழே உள்ள முன் நிரல் முறைகள் பட்டியலில் தோன்றும். நீங்கள் விரும்பும் பல விருப்ப நிரல்களாக சேமிக்கலாம் மற்றும் நீங்கள��� எப்போது வேண்டுமானாலும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றை நினைவுப்படுத்தலாம். திட்டத்தின் உரிமைக்கு X இல் கிளிக் செய்வதன் மூலம் விருப்ப நிரல்கள் நீக்கப்படலாம்.\nஉங்கள் அட்லாண்டிக்கு ஒளியில் உங்கள் நிரல் அனுப்பப்பட்டவுடன், ஒளி மின்விசிறிக்கு மாறும், அதற்கேற்ப தினசரி நேரத்தை மாற்றிக் கொள்ளும்.\nமுக்கியமானது: உங்கள் அட்லாண்டிக் தொடர் விளக்குகள் உங்கள் மாத்திரையைப் பொறுத்து நேரத்தைச் சார்ந்திருக்கும், இதனால் ஒளி சரியாகச் செய்ய சரியானதாக இருக்கும்.\nஒரு தனிபயன் நிரல் உருவாக்குதல்\nதனிப்பயன் நிரல் உருவாக்குவது எளிது. நீங்கள் செய்ய வேண்டியது அனைத்து முன் திட்டமிடப்பட்ட முறைகள் தொடங்க மற்றும் நீங்கள் நேரம் மற்றும் தீவிரம் மாற்றங்களை செய்ய வேண்டும் என பயன்பாட்டை புதிய விருப்பங்களை ஒரு விருப்ப நிரல் காப்பாற்ற உங்களை கேட்கும்.\nஉங்கள் பார்வை அட்டவணையைப் பொருத்து விருப்பத் திட்டங்களை உருவாக்குவதை நாங்கள் பரிந்துரைக்கிறோம். நீங்கள் வீட்டிலேயே இருக்கும்போதே உங்கள் தொட்டியை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். பகல் சுழற்சியை முடித்துவிட்டு தனியாக நீல சேனலைப் பயன்படுத்தும்போது நேரத்தை பார்க்கும். கீழே உள்ள எடுத்துக்காட்டுகளில், இந்த கிளையனின் இரவு நேர காட்சி நேரத்தைச் சேர்ப்பதற்கு, சனிக்கிழமை (செப்டம்பர் 9) (ப்ளூஸ்) பிற்பகுதியில் வரை இயங்கும்.\nசேனல் 2 வரை தாமதமாகச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று நீங்கள் காணலாம் 11: XXX pm கிளையண்ட் வழக்கமாக படுக்கையில் தலைமையில் இருக்கும் போது. மற்ற மூன்று சேனல்கள் 45pm வேலை இருந்து வீட்டுக்கு யார் வாடிக்கையாளர் கொடுத்து நீளம் சேனல் நல்ல நிலவொளி தோற்றத்தை அனுபவிக்க கிட்டத்தட்ட தொட்டியில் பின்னர் அனுபவிக்க சுமார் பகல் மற்றும் இரவு 9 மணி நேரம் பகல் நேரம்.\nஉங்கள் சொந்த லைட் கால அட்டவணையை திட்டமிட இந்த காலியான பணித்தாளைப் பயன்படுத்தலாம், பின்னர் முறை மற்றும்% ஆகியவற்றை Orphek பயன்பாட்டில் பயன்படுத்தவும்.\nஉங்கள் விருப்ப நிரலுக்கான உள்ளீடு மற்றும் தீவிரங்களை நீங்கள் உள்ளீட்டைப் பெற்ற பிறகு, அதை விளக்குகளுக்கு அனுப்புவதன் பின்னர் அதை மீண்டும் பெற உங்கள் டேப்லெட்டிற்குச் சேமிக்கலாம்.\nநிரலை அனுப்ப விரும்பும் ஒளியினை தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்கள் நிரலை அனுப்பவும் பின்னர் அனுப்பவும். உங்கள் ஒளி ஏற்கனவே உயர்த்தப்பட்டால், நீங்கள் அனுப்பலாம் என்பதை கிளிக் செய்யலாம்.\nவேறொரு பெயரில் திட்டத்தை சேமிக்க நீங்கள் கேட்கப்படுவீர்கள். இந்த திட்டம் அட்லாண்டிக்குக்கு அனுப்பி, எப்போது வேண்டுமானாலும் மீட்டெடுப்பதற்காக Android சாதனத்தில் சேமிக்கப்படும்.\nநீங்கள் சரி என்பதை கிளிக் செய்தால், நிரல் சேமிக்கப்பட்டு கீழே உள்ள முன் நிரல் முறைகள் பட்டியலில் தோன்றும். நீங்கள் விரும்பும் பல விருப்ப நிரல்களாக சேமிக்கலாம் மற்றும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றை நினைவுப்படுத்தலாம். திட்டத்தின் உரிமைக்கு X இல் கிளிக் செய்வதன் மூலம் விருப்ப நிரல்கள் நீக்கப்படலாம்.\nஉங்கள் அட்லாண்டிக்கு ஒளியில் உங்கள் நிரல் அனுப்பப்பட்டவுடன், ஒளி மின்விசிறிக்கு மாறும், அதற்கேற்ப தினசரி நேரத்தை மாற்றிக் கொள்ளும்.\nமுக்கியமானது: உங்கள் அட்லாண்டிக் தொடர் விளக்குகள் உங்கள் மாத்திரையைப் பொறுத்து நேரத்தைச் சார்ந்திருக்கும், இதனால் ஒளி சரியாகச் செய்ய சரியானதாக இருக்கும்.\nதனிப்பயன் நிரலாக்கமானது உங்களுக்கு வசதியாக இருக்கும் போது உங்கள் தொட்டியை அனுபவிக்க அதிக நேரம் கொடுக்கும். நிரலாக்கத்திற்கான சில பரிந்துரைகள் உங்களுக்கு ஆரம்பிக்கப்படும்.\nஉங்கள் தொட்டிற்கு ஓய்வு தேவை. இரவு முழுவதும் உங்கள் ப்ளூஸ் இயங்குவதை நாங்கள் பரிந்துரைக்கவில்லை, உங்கள் தொட்டிக்கு குறைந்தது எட்டு மணிநேரம் கொடுக்க ஊக்குவிக்கிறோம். எந்த ஒளி இல்லாமல். இது இரவு பகல் உயிரினங்கள் தங்கள் வேலைகளை செய்ய மற்றும் உங்கள் மீன் ஓய்வெடுக்க அனுமதிக்கும். இந்த விஷயங்கள் இயற்கை வழி மற்றும் இது உங்கள் தொட்டி செழித்து உதவும் நடக்கும் அனுமதிக்கிறது.\nகுறைந்தபட்சம் மாற்றங்களை வைத்திருங்கள். உங்கள் லைட்டிங் ஒரு நிலையான அட்டவணை பயன்படுத்தி உங்கள் தொட்டி செழித்து உதவும்.\nஒவ்வொரு சேனலுக்கும் X புள்ளிகள் அமைக்க முடியும், ஆனால் பெரும்பாலான மக்கள் மட்டுமே 7 வேண்டும்.\nQuickset ஐப் பயன்படுத்தும் போது, ​​நீங்கள் செய்யும்போது நீங்கள் நிரல் விளக்குகளுக்கு மீண்டும் அனுப்ப வேண்டும் அல்லது Quickset பயன்முறையில�� நீங்கள் பயன்படுத்தும் அமைப்பில் இருக்கும்.\nநள்ளிரவில் கடந்த ஒரு ஒளி சுழற்சி திட்டமிட முடியும். இந்த எடுத்துக்காட்டில் நீங்கள் விளக்குகள் நள்ளிரவில் சுமார் 9% இல் காணப்படுவதாகவும், 75: 0 இல் 1% க்கு கீழே வளைவில் இருப்பதைக் காணலாம்.\nநீங்கள் பல விளக்குகளை வைத்திருந்தால், நீங்கள் உங்கள் தொட்டியைச் சுற்றி ஒரு சூரிய உதயத்தைச் சித்தரிக்கலாம். சூரிய அஸ்தமனத்தை உருவகப்படுத்தவும் இது மாலை வேளைகளில் மாற்றப்படலாம். டிம்மிங் திறம்பட அதே விஷயம் ஆனால் நீண்ட டாங்கிகள் இது ஒரு சுவாரசியமான விளைவு இருக்க முடியும்.\nஉங்கள் தொட்டி வெளிச்சத்திற்கு முழுமையாகத் தயார்படுத்தப்பட்டவுடன், புதிய பவளத்தை அறிமுகப்படுத்துகையில் நாங்கள் பழகுதல் முறை அல்லது வேறு எந்தப் பயன்முறையில் மாறுவதை பரிந்துரைக்கிறோம். இது பனிக்கட்டியை ஒரு குறைந்த ஒளிப்பகுதிக்குள் கொண்டுவந்து, தொட்டி மற்றும் ஒளிக்கு ஏற்றவாறு அதன் இறுதி இடத்திற்கு நகர்த்துவது சிறந்தது.\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகி��து. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/orphek-announces-the-new-dif-100-version-4/", "date_download": "2020-01-23T07:40:12Z", "digest": "sha1:XZANO5KFEYSDM5KZ62CCMZW6YGTQOGAW", "length": 13829, "nlines": 99, "source_domain": "ta.orphek.com", "title": "ORPHEK புதிய DIF 100 பதிப்பு 4 ஐ அறிவிக்கிறது • ரீஃப் அக்வாரியம் எல்இடி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nநீ இங்கே இருக்கிறாய்: Home / செய்தி / ORPHEK புதிய DIF XIX பதிப்பில் அறிவிக்கிறது\nORPHEK புதிய DIF XIX பதிப்பில் அறிவிக்கிறது\nORPHEK புதிய DIF XIX பதிப்பில் அறிவிக்கிறது\nOrphek வெளியிடப்பட்ட விரைவில் அறிவிக்க மகிழ்ச்சி, புதிய மற்றும் மிகவும் மேம்படுத்தப்பட்ட டிஐஎஃப் X எல்இடி LED பதக்கத்தில், பதிப்பு 9. முக்கிய மாற்றங்கள் ஒரு புதிய திரும்புதல் பந்து பூட்டுதல் வகை மவுண்ட் ஆகும், இது DIF 100 ஐ எந்த திசையிலும் இலக்காகக் கொள்ள அனுமதிக்கிறது மற்றும் சுவர் ஏற்றப்பட்ட அல்லது தொங்கும் பாதையில் ஏற்றப்படலாம். உப்பு நீர் சூழலுக்கு உகந்ததாக இருக்கும் முழுமையான லைட்வெயிட் அலுமினியத்தால் செய்யப்படுகிறது. தொங்கும் வால்வு துருப்பிடிக்காத எஃகால் கட்டப்பட���டுள்ளது.\nபுதிய ஆர்ப்ஸ்க் டிஐஎஃப் XXX எக்ஸ்பி LED V100\nDIF XHTML V100 அசல் DIF ஐ விட சிறியது மற்றும் குறைந்த எடையும். பதிப்பு 4C மூலம் வெப்பத்தை குறைக்கிறது மற்றும் இப்போது அது ஆஃப்கெக் பல சில்லு ஒரு விரைவான மாற்றம் தேவையான ஆக வேண்டும் அனுமதிக்கிறது என்று ஒரு விரைவு வெளியீடு இணைப்பு கொண்டுள்ளது. உயர்தர சிலிகான் முத்திரையைப் பயன்படுத்தி புதிய பதிப்பு 100 மேலும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பை அதிகரித்துள்ளது. கலை இன்வேல் எல்இடி டிரைவர் புகழ்பெற்ற மாநில தொலைதூரத் தொலைவில் உள்ளது, இது ஒரு விரைவு துண்டிக்கக்கூடிய நீர்ப்புகா இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. லென்ஸ் உயர் தர ஆப்டிகல் தரம் மற்றும் அளவு பெரிய, ஒளி ஒரு பெரிய சிதைவு வழங்க.\nபதிப்பு XXX மிகவும் ஆழமான மீன் உட்பட எந்த பயன்பாட்டிற்காக DIF XXX தையல்காரர் என்று நான்கு வெவ்வேறு லென்ஸ்கள் வழங்கும். DIF 4 V100 இப்போது கிடைக்கும் வேறு எந்த பதவியில் விட வாட் ஒன்றுக்கு மேற்பட்ட PAR வழங்கும். டிஐஎஃப் XXX V100 ஆழமான ரீஃப் டாங்கிகள், பவள காட்சிக்கான டாங்கிகள் மற்றும் பவள துண்டுகள் போன்ற பல்வேறு பயன்பாடுகளில் பயன்படுத்தலாம். உங்கள் Orphek விற்பனை ஆலோசகர் உங்கள் விண்ணப்பத்திற்கான சிறந்த லென்ஸை பரிந்துரைக்கும்.\nDIF 100 V4 Multichip இந்த நேரத்தில் மூன்று ஆண்டுகளாக மேம்பட்ட நிலையில் உள்ளது, நாம் ஸ்பெக்ட்ரம் மேம்படுத்தப்பட்டுள்ளது, watt per lumens, மற்றும் LED வண்ண விகிதம். DIF XXX V100 4K முதல் 10K வரை ஸ்பெக்ட்ரம் வரம்புகள் எந்த பயன்பாட்டிற்காக அமைத்துக்கொள்ள முடியும். ரீஃப் தொட்டிப் பயன்பாடுகளுக்கு இடையில், இந்த தனிப்பயனாக்கம் நடப்பட்ட நன்னீர் குளங்கள், மேக்ரோல்ஜி கலாச்சாரம் ஆய்வகங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட ஸ்பெக்ட்ரம் தேவைப்படும் எந்தவொரு அறிவியல் ஆராய்ச்சி வசதிக்கும் பயன்படுத்தலாம்.\nமூன்லைட் மற்றும் ஆக்டிக் விகிதங்கள் மற்றும் வண்ண விளக்கப்படங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் எங்கள் DIF XHTML V100 தயாரிப்பு பக்கத்தில் விரைவில் தொடரும்.\nஆர்பெக் டிஐஎன்எக்ஸ் டிஎம்பபிள் டைம்பேபிள் நெப்டியூன் அபேக் இணைப்பு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_2015", "date_download": "2020-01-23T08:38:34Z", "digest": "sha1:JDYQLALRGOWPZP2TQU43PNFOWZ7GK6NF", "length": 51545, "nlines": 288, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்ச் 2015 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 2015 (March 2015), 2015 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதமாகும். இம்மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு செவ்வாய்க்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி பங்குனி மாதம் மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, ஏப்ரல் 13 திங்கட்கிழமை முடிவடைகிறது.\nமார்ச் 4 - மாசி மகம்\nமார்ச் 5 - ஹோலி\nமார்ச் 8 - எறிபத்த நாயனார் குருபூசை\nமார்ச் 19 - தண்டியடிகள் நாயனார் குருபூசை\nமார்ச் 21 - தெலுங்கு புத்தாண்டு\nமார்ச் 25 - நேச நாயனார் குருபூசை\nமார்ச் 27 - கணநாத நாயனார் குருபூசை\nமார்ச் 28 - ராம நவமி\nமார்ச் 29 - முனையடுவார் நாயனார் குருபூசை\nமார்ச் 29 - குருத்தோலை ஞாயிறு\nஇலங்கையில் 2006 இல் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பாக கடற்படை அதிகாரி ஒருவரும், முன்னாள் கடற்படையினர் இருவரும் கைது செய்யப்பட்டனர். (பிபிசி)\nஇந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் இடம்பெற்ற நிலச்சரிவுகளில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nசெருமன்விங்ஸ் விமானம் 9525: விமானத்தின் துணை விமானி மனநோயாளர் என்பது தமக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தது என லுஃப்தான்சா விமானநிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. (நியூயோர்க் டைம்சு)\nசெருமன் விங்சு விமானத்தின் இறந்த பயணிகளில் ஒருவரின் செல்பேசி காணொளி ஒன்று தமக்குக் கிடைத்திருப்பதாக செருமனி செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது. (பிபிசி)\nஏமனில் சவூதி அரேபியா தலைமையில் இராணுவ முகாம் ஒன்றின் அருகில் அமைந்துள்ள அகதிகள் முகாம் மீது அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nபப்புவா நியூ கினியில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (ஏபி)\nஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல்கள் மே 7 இற்கு அறிவிக்கப்பட்டது. (ராய்ட்டர்சு)\nஏர் கனடா 624 விமானம் ஹாலிபாக்சு ஸ்டான்ஃபீல்டு பன்னாட்டு விமான நிலைய ஓடுபாதையில் விபத்துக்குள்ளானது. பயணம் செய்த அனைத்து 138 பேரும் உயிர் தப்பினர். 23 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாயினர். (பிபிசி)\nசிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன. (ஏபி)\n2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: ஆத���திரேலியா 7 விக்கெட்டுகளால் நியூசிலாந்தை வென்று 5வது தடவையாக உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. (ஏபிசி)\nஏமனில் மூன்றாவது நாளாக சவூதி அரேபியா வான் தாக்குதல்களைத் தொடர்ந்தது. (அல்ஜசீரா)\nசோமாலியாவில் தலைநகர் மொகதிசுவில் மக்கா அல்-முக்கராமா உணவு விடுதி மீதான தாக்குதலில் இறந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. (சீஎனென்)\nநைஜீரியாவில் பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது. (சீஎனென்)\nவங்காளதேசத்தில் லங்கல்பாந்த் என்ற இடத்தில் இந்துக் கோயில் ஒன்றில் இடம்பெற்ற விழாவ்ல் கூட்டநெரிசல் ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். (பங்க்ளா நியூசு)\nசோயூஸ் திட்டத்தின் கீழ் ஒரு உருசிய, ஒரு அமெரிக்க விண்ணோடிகள் ஓராண்டு-காலப் பயணமாக அனைத்துலக விண்வெளி நிலையம் நோக்கிச் சென்றனர். (ஏஎஃப்பி)\nஏமனில் சனா பன்னாட்டு வானூர்தி நிலையம், மற்றும் துலாய்மி இராணுவ வானூர்தி நிலையம் மீது, சவூதி அரேபியாவின் வான் படையினர் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு), (அல்ஜசீரா)\n500 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு மன்னனின் உடல் எச்சம் மறு அடக்கம் செய்யப்பட்டது. (ஏபிசி),(பிபிசி)\nவியட்நாமில் சாரம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்தனர். (ஏபி), (ராய்ட்டர்சு)\nசெருமன்விங்ஸ் விமானம் 9525: துணை விமானியே விமானத்தை விமானத்தை மலையில் மோதி விட்டதாக பிரெஞ்சு அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். (த கார்டியன்)\nஏமனில் அரசின் தற்காலிகத் தலைநகரை ஔத்தி போராளிகள் கைப்பற்றியதை அடுத்து அரசுத்தலைவர் அபெது ராபோ மன்சூர் ஹாடி ஏமனில் இருந்து படகு மூலம் வெளியேறினார். (ஏபி)\nஏமனில் ஔத்தி போராளிகளின் தளங்கள் மீது சவூதி அரேபியா வான்தாக்குதல்களை ஆரம்பித்தது. (சிபிஎஸ்)\nசெருமன்விங்ஸ் விமானம் 9525: பார்செலோனாவில் இருந்து தியூசல்டோர்ஃபு சென்ற செருமனிய விமானம் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 150 பேரும் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nமத்திய ஆத்திரேலியாவில் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரும் சிறுகோள் ஒன்று பூமியைத் தாக்கிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. (பிபிசி)\nஆப்பர்சூனிட்டி தளவுளவி செவ்வாய்க் கோளில் 26.2 மைல்களைக் கடந்து சாதனை படைத்தது. பூமியைத் தவிர்த்து வேறோர் உலகில் இவ்வளவு தூரம் ஒரு வாகனம் சென்றது இதுவே முதல் தடவையாகும். (சீஎனென்)\nஇலங்கை அரசியலமைப்பின் 19வது 19வது திருத்தத்துக்கான முன்வரைவு மசோதாவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். (பிபிசி)\nஈராக்க்கின் பக்தாத் நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டனர், 36 பேர் காயமடைந்தனர். (ஏபி)\nபெருவின் வடக்கே பேருந்து ஒன்று சாலையில் விபத்துக்குள்ளானதில் 37 பேர் உயிரிழந்தனர். (ஏபிசி)\n1915-1923 காலப்பகுதியில் உதுமானியப் பேரரசினால் கிரேக்க, அசிரிய இனத்தவர் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் இனப்படுகொலைகள் என ஆர்மீனியாவின் தேசியப் பேரவை அங்கீகரித்தது. (ஆர்மென்பிரசு)\nஅமெரிக்காவின் யூட்டா மரணதண்டனையை நிறைவேற்ற நச்சு ஊசி கிடைக்காத பட்சத்தில் துப்பாக்கியால் சும் முறையிலான மரணதண்டனையை அங்கீகரித்தது. (சீஎனென்)\nஇலங்கையின் வடக்கே பலாலி பிரதேசத்தில் உள்ள வளலாய் பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சில காணிகளை உரிமையாளர்களுக்கு கையளிக்கும் வைபவம் அரசுதலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. (தினகரன்)\nசிஙகப்பூரின் நிறுவனரும் முதல் பிரதமருமான லீ குவான் யூ தனது 91-வது அகவையில் காலமானார். (பிபிசி)\nஏமனில் சியா ஔத்தீசுப் போராளிகள் டாய்திசு என்ற முக்கிய நகரைக் கைப்பற்றினர். (பிபிசி)\n2012 ஆம் ஆண்டில் லெஸ்டர் நகரிக் கண்டெடுக்கப்பட்ட இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு மன்னனின் எச்சங்கள் மார்ச் 26 இல் அடக்கம் செய்யப்படுவதற்காக லெஸ்டர் கதீட்ரலுக்குக் கொண்டு வரப்பட்டது. (பிபிசி)\nவெனிசுவேலாவில் பேருந்து ஒன்று ஏரி ஒன்றில் வீழ்ந்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nஇலங்கையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து அனைவரும் அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்றுக்கொண்டனர். (தினகரன்)\nஏமனில் பாதுகாப்பு நிலைமைகள் சீர்குலைந்ததை அடுத்து அமெரிக்கப் படையினர் அங்கிருந்த தமது கடைசி 100 சிறப்புப் படையினரை வெளியேற்றினர். (சீஎனென்)\nஅமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலம், புரூக்ளினில் இடம்பெற்ற தீவிபத்தில் ஏழு குழந்தைகள் உயிரிழந்தனர். (ஏபி)\nசுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவு: யாழ்ப்���ாணம் சுன்னாகம் நிலத்தடி நீரில் ஆபத்தான நஞ்சு மாசுக்கள் இல்லை என இது தொடர்பாக ஆராய்வதற்காக வட மாகாண சபையால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிவித்துள்ளது. (பிபிசி)\nவடக்கு ஈராக்கில் மூன்று குர்தியருக்கு மரணதண்டனையை நிறைவேற்றிய காணொளியை இசுலாமிய தேசம் வெளியிட்டது. (ராய்ட்டர்சு)\nஏமன் தலைநகர் சனாவில் 142 பேர் கொல்லப்பட்ட சியா மசூதிகள் மீதான தற்கொலைத் தாக்குதல்களுக்கு தாமே பொறுப்பு என இசுலாமிய தேசம் அறிவித்தது. (ஏஎஃப்பி)\nவடக்கு இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் பயணிகள் விரைவித் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். (ஏபி)\nஉருகுவையில் வான்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)\nஉலகின் வட பகுதிகளில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. சம இரவு நாள், பெருமுழுநிலவு இரண்டும் ஒரே நாளில் இடம்பெற்றன. (இன்டெபென்டென்ட்),(பிபிசி)\nஅமெரிக்காவின் உணவு, மருந்து நிருவாகம் மரபணு மாற்றப்பட்ட உருளைக்கிழங்கு, ஆப்பிள்களை அங்கீகரித்தது. (மெர்க்குரி நியூஸ்)\nயாழ்ப்பாணம் ஏழாலை பாடசாலை ஒன்றில் குடிநீர்த் தாங்கி ஒன்றில் இருந்து நஞ்சு கலந்த நீரை அருந்திய 27 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். (தினகரன்)\nதுனீசியாவின் பார்டோ தேசிய அருங்காட்சியகத்தில் துப்பாக்கி நபர்கள் சுட்டதில் 17 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர். (டெலிகிராப்)\nஅமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்தது. (பிபிசி)\nபாக்கித்தானில் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மேலும் 9 கைதிகள் தூக்கிலிடப்பட்டனர். டிசம்பர் 17 முதல் இன்றுவரை 48 கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ( இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ்),(டெக்கான்)\nஇந்தோனேசியாவில் கடலுக்கடியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (ராய்ட்டர்ஸ்),(சின்குவாநெட்)\nபாக்கித்தானில் பயங்கரவாதம் மற்றும் கொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை பெற்ற 12 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. (பிபிசி),(ராய்ட்டர்ஸ்)\nபிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு தலைமையிலான லிக்குட் கட்சி இசுரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் 120 இடங்களில் 30 இடங்��ளைக் கைப்பற்றி முதலிடைத்தைப் பெற்றது. (நியூயோக் டைம்சு)\nசப்பானின் தென்பகுதியிலனுள்ள சாகுராஜிமா எரிமலை வெடித்து கற்குழம்பை உமிழ்ந்தது. (டெய்லி மெயில்)\nநேபாளத்தில் பயணிகள் பேருந்து மலைப் பாதையிலிருந்து உருண்டு விழுந்ததில், அதிலிருந்த 17 பேர் கொல்லப்பட்டனர். (இந்தியன் எக்ஸ்பிரஸ்)\nநியூசிலாந்தின் கிழக்குக் கரையை சூறாவளி பேம் தாக்கியதில் வெள்ளப்பெருக்கு, மற்றும் பலத்த சேதம் ஏற்பட்டது. (நியூசிலாந்து எரால்டு)\nவனுவாட்டுவில் சூறாவளியினால் பாடசாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. (ஏபிசி)\nமலேசியாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகீமின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருள் இசா அன்வர் ஆட்சிவிரோதக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார் (ஸ்ட்ரெயிட் டைம்சு)\nபிரேசிலில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் 54 பயணிகள் கொல்லப்பட்டனர்.(தி இந்து)\nநைஜீரியாவில் விவசாயிகள் மீது பழங்குடியினர் நடத்திய தாக்குதலில் 80 பேர் உயிரிழந்தனர்.(தினமணி)\nலிபியாவின் மேற்கே சிர்ட்டே நகரில் இசுலாமிய தேசத் தீவிரவாதிகளுக்கும், உள்ளூர் ஆயுதக் குழுக்களுக்குமிடையே சண்டை மூண்டது. (பிபிசி)\nபாக்கித்தான், லாகூர் நகரில் கிறித்தவக் கோவில்கள் இரண்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் குறைந்த்து 14 பேர் கொல்லப்பட்டனர், 70 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (பாக்கித்தான் நியூஸ்)(அல்ஜசீரா)\nஇங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் மனித மூளையின் வலியை உணரச் செய்யும் பகுதியை கண்டுபிடித்து சாதனை படைத்தனர். (தினமணி)\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மன்னாருக்குப் பயணம் மேற்கொண்டு தலைமன்னார் வரையான தொடருந்து சேவையை ஆரம்பித்து வைத்தார். (தினகரன்)\nநரேந்திர மோதி யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார். மடமாகாண முதல்வர் க. வி. விக்னேசுவரனை சந்தித்து உரையாடினார். யாழ்ப்பாணம் வந்த முதலாவது இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் மோதி பெற்றார். (தினகரன்), (பிபிசி)(அல்ஜசீரா)\nமுன்னாள் மாலைதீவுகள் அரசுத்தலைவர் முகம்மது நசீது தீவிரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். (கார்டியன்)\nசெருமனியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் (முகம் தெரியும்படியாக அணியும் முக்காடு) அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டின் உயர் அறமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. (பிபிசி)\nமியான்மர் தனது எல்லைப்பகுதியில் உள்ள லிங்காங் என்ற சீன நகரில் கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)\nதெற்கு பசிபிக் நாடான வனுவாட்டுவில் பேம் சூறாவாளி தாக்கியதில் 40 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன. (ஏபிசி)\nமியான்மரின் ராகினே நகரில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 50 கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மூன்று நாள் பயணமாக இலங்கை வந்தார். 28 ஆண்டுகளுக்குப் பின்னர் [[இலங்கை வந்த முதலாவது இந்தியப் பிரதமர் இவராவார். (தினகரன்),(தி ஐலண்டு)(பிபிசி)\n1999-ம் ஆண்டு துண்டிக்கப்பட்ட அமெரிக்கா- கியூபா இடையிலான நேரடி தொலைபேசி சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.(டெலி கிராப்)\nவங்கதேசத்தில் சீமைக்காரை ஆலை இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர், 100 பேருக்கு மேல் இடிபாட்டிற்குள் சிக்கிக்கொண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. (ராய்ட்டர்சு)\nகென்யா தலைநகர் நைரோபியில் 2013 செப்டம்பரில் பல்பொருள் அங்காடியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை திட்டமிட்டதாகக் கருதப்படும் அல் சபாப் தீவிரவாதி அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் சோமாலியாவில் கொல்லப்பட்டார். (ஏபி)\nபிரான்சில் பேர்கன்டி நகரில் மில்லியன்கள் யூரோக்கள் பெறுமதியான நகைகளைக் கொண்டு சென்ற இரண்டு வாகனங்கள் மீது குறைந்தது 15 ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி கடத்திச் சென்றனர். (ஏபி)\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இராணுவ உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 படைத்துறையினர் காணாமல் போயினர். (ஏபி)\nவிக்கிமீடியா நிறுவனம் உட்பட ஒன்பது அமைப்புகள் ஐக்கிய அமெரிக்காவின் பன்னாட்டு ரீதியாக நபர்களைக் கண்காணிக்கும் திட்டத்திற்கு எதிராக தேசிய பாதுகாப்பு முகவர் மற்றும் அமெரிக்க நீதித்துறை மீது மேரிலாந்து மாநிலத்தில் வழக்குத் தொடுத்தன. (என்பிசி)\nமரணதண்டனைக்கு எதிரான இடைக்காலத் தடைச் சட்டத்தை பாக்கித்தான் திரும்பப் பெற்றுக் கொண்டது. (ஆர்டிடி)\nஇலங்கையில் விடுதலைப் புலி���ள் இயக்கத்தை மீண்டும் மீளமைக்க முயற்சி செய்த கோபி என்பவருக்கு ஆதரவு அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படாமல் 362 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் பாலேந்திரன் ஜெயகுமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டார். (தினகரன்)\nஇலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் குழுவொன்றை நியமித்துள்ளார். (தினகரன்)\nஅர்கெந்தீனாவின் வடமேற்கே இரண்டு உலங்கு வானூர்திகள் நடுவானில் மோதிக் கொண்டதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பிரான்சின் ஒலிம்பிக் பதக்கவீரர்களும் அடங்குவர். (ஏபி),(பிபிசி)\nசூரிய-மின்கலத்தில் இயங்கும் சோலார் இம்பல்சு 2 வானூர்தி உலகை வலம் வர ஆரம்பித்தது. (பிபிசி)\nபேரரசர் அலெக்சாந்தர் காலத்து 2,300 ஆண்டுகள் பழமையான வெள்ளி நாணயங்கள் இசுரேலின் கலீலி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன. (ராய்ட்டர்சு)\nவடக்கு நைஜீரியாவில் போகோ அராம் தீவிரவாதிகள் மீது நைஜர், சாட் படைகள் தரை, மற்றும் வான் தாக்குதல்களை ஆரம்பித்தனர். (பிபிசி)\nஉருசியாவின் எதிர்க்கட்சித் தலைவர் போரிசு நெம்த்சோவ்வின் படுகொலை தொடர்பாக செச்சினிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். (ஏஎஃப்பி)\nநைஜீரியாவின் வடகிழக்கே மைதுகுரி நகரில் மேற்கொள்ளப்பட்ட ஐந்து தற்கொலைத் தாக்குதல்களில் 54 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)\nமாலியின் பமாக்கோ நகரில் இடம்பெற்ற தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)\nஈராக்கில் ஆத்ரா என்ற பண்டைய நகரம் ஒன்றை இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் அழித்தனர். (பிபிசி)\nநாசாவின் டோன் விண்கலம் சிரிசு குறுங்கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது. (ஏபி)(ஜேபிஎல்)\n2012 தில்லி கும்பல்-வல்லுறவுக் கொலையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்தை வெளியிட இந்திய அரசு தடை விதித்தது. (டெய்லிமெயில்),(டைம்சு ஒஃப் இந்தியா)\nகலிபோர்னியாவில் இரண்டாம் உலகப் போர்-பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அமெரிக்க நடிகர் ஹாரிசன் போர்ட் படுகாயமடைந்தார். (ஏபி)\nமேற்கு ஆபிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல், 2014: லைபீரியாவில் கடைசி நோயாளி மருத்துவமனையில் இருந்து ��ுகமடைந்து வெளியேறினார். (நியூயோர்க் டைம்சு)\nஇந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் வன்கலவியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட வங்காளதேச நபர் ஒருவரை வன்முறைக் கும்பல் ஒன்று சிறைச்சாலையைத் தாக்கி அவரைக் கொன்றனர். (இந்து)\nஇத்தாலி, சிசிலியின் தெற்கே 941 சட்டவிரோதக் குடியேறிகளை ஏற்றி வந்த ஏழு படகுகளை கரையோரக் காவல்படையினர் மீட்டனர். (ஏபி)\nஉக்ரைனில் பிரிவினைவாதிகள் வசமுள்ள தோனெத்ஸ்க் பகுதியில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் குறைந்தது 33 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். (பிபிசி)\nஇரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சின் சிபுயன் கடற்பகுதியில் 1944 இல் அமெரிக்கக் கடற்படையினரால மூழ்கடிக்கப்பட்ட முசாசி என்ற சப்பானியக் கப்பலை மைக்ரோசாப்ட்டின் நிறுவனர் பவுல் ஆல்லென் மற்றும் அவரது சக ஆராய்ச்சிக் குழுவினரும் கண்டுபிடித்தனர். (சீஎனென்)\nஇந்தோனேசியா[வில் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள ஆத்திரேலியாவின் பாலி ஒன்பது குழுவின் மயூரன் சுகுமாரன் ஆன்ட்ரூ சான் ஆகியோர் தண்டனையை நிறைவேற்றுவதற்காக பாலியின் கெரோபொக்கான் சிறையில் இருந்து நுசக்கம்பங்கன் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். (சிட்னி மோர்னிங் எரால்டு)\nசிலியின் தெற்கேயுள்ள வில்லாரிக்கா எரிமலை வெடித்ததில் 3,000 இடம்பெயர்ந்தனர். (சின்குவா)\nசுலோவீனியா ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கியது. (ராய்ட்டர்சு)\nவிடுதலைப் புலிகளின் கடற்புலி மகளிர் பிரிவுத் தலைவியாக பணியாற்றிய முருகேசு பகீரதி என்பவரும், அவரது 8 வயது மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். பெப்ரவரி 9 இல் இலங்கை வந்த இவர்கள் பிரான்சு செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். (தி ஐலண்டு)\nஇலங்கையின் கிழக்கு மாகாண சபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைத்தது. (தினகரன்)\nஒந்துராசின் வடகிழக்கே 11-14ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தொல்பொருட்களுடன் கூடிய பண்டைய நகரம் ஒன்றாஇ தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தனர். (நேசனல் ஜியோகிரபிக்)\nவட கொரியா இரு குறுகிய தூர ஏவுகணைகளைக் கடலில் வெடிக்கச் செய்தது. (ராய்ட்டர்சு)\nஎசுத்தோனியா நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் எசுத்தோனிய சீர்திருத்தக் கட்சி வெற்றி பெற்���து. ஆனாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. ஈபிபி\nஉருகுவை அரசுத்தலைவர் ஒசே முகிக்கா தனது தவணைக் காலம் முடிந்து அரசுத்தலைவர் பதவியில் இருந்த விலகிக் கொண்டார். புதிய தலைவராக மருத்துவர் தபாரே வாஸ்கசு பதவி ஏற்றார். (பிபிசி)\nமார்ச் 1 - யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (பி. 1926)\nமார்ச் 6 - கிஷோர், தமிழ்த் திரைப்படத் தொகுப்பாளர் (பி. 1978)\nமார்ச் 8 - கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், ஈழ விடுதலைப் போராளி (பி. 1953)\nமார்ச் 8 - வினோத் மேத்தா, இந்தியப் பத்திரிகையாளர் (பி. 1941)\nமார்ச் 16 - தோடகொப்பலு காரியப்பா இரவி, இந்திய ஆட்சிப் பணியாளர் (பி. 1979)\nமார்ச் 17 - பாப் ஆப்பிள்யார்ட், இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர் (பி. 1924)\nமார்ச் 20 - மால்கம் பிரேசர், ஆத்திரேலியாவின் முன்னாள் பிரதமர் (பி. 1930)\nமார்ச் 23 - லீ குவான் யூ, சிங்கப்பூரின் நிறுவனரும், முதலாவது பிரதமரும் (பி. 1923)\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2015, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/529435-two-containers-of-imported-onions-reach-dindigul.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2020-01-23T08:51:11Z", "digest": "sha1:BILW7RMGS3HBMTPK5HT5YDXVK2LEUJQM", "length": 18937, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "எகிப்திலிருந்து 2 கண்டெய்னர்கள் வருகை: திண்டுக்கல்லில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.110-ஆக குறைந்தது; சின்ன வெங்காயம் விலை குறைய வாய்ப்பில்லை | Two containers of imported onions reach Dindigul", "raw_content": "வியாழன், ஜனவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஎகிப்திலிருந்து 2 கண்டெய்னர்கள் வருகை: திண்டுக்கல்லில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.110-ஆக குறைந்தது; சின்ன வெங்காயம் விலை குறைய வாய்ப்பில்லை\nஎகிப்து, நைஜீரியா, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் வரத்தால் திண்டுக்கல்லில் பெரிய வெங்காயம் விலை ஒரு கிலோவிற்கு ரூ.50 வரை குறைந்துள்ளது. இதனால் திண்டுக்கல்லில் சில்லறை வியாபாரிகளுக்கு பெரிய வெங்காயம் கிலோ ரூ.110-க்கு விற்பனையானது. ஆனால் சின்னவெங்காயம் தொடர் தட்டுப்பாட்டால் விலையில் மாற்றமின்றி உயர்ந்தே காணப்படுகிறது.\nதமிழகத்தில் உள்ள வெங்காய சந்தைளில் மிகப்பெரிய சந்தையான திண்டுக்கல் வெங்காய மார்க்கெட் வாரத்தில் திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் செயல்படுகிறது. இங்கு மார்க்கெட் செயல்படும் நாட்களில் பெரிய வெங்காயம் ஒரு நாளைக்கு 200 டன் வீதம் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிங்களில் இருந்து லாரிகளில் விற்பனைக்கு கொண்டுவரப்படும்.\nசின்னவெங்காயம் தமிழகத்தின் அரியலூர், திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து ஒரு நாளைக்கு 40 டன் விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது ஒரு டன் வெங்காயமே மார்க்கெட்டிற்கு வரத்து உள்ளது. இந்நிலையில் வடமாநிலங்களில் வெள்ளசேதம் காரணமாக பெரியவெங்காயம் விலை படிப்படியாக உயர்ந்தது. ஒரு கட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலையையும் கடந்து பெரியவெங்காயம் விலை அதிகரித்தது. தற்போது பெரியவெங்காயம் ஒரு கிலோ ரூ.150 முதல் 160 வரை விற்பனையாகிறது.\nபெரியவெங்காயம் விலையை குறைக்க ஏதுவாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்தது. இதன்படி பெரியவெங்காயம் எகிப்து, நைஜீரியா, துருக்கி ஆகிய நாடுகளில் கொள்முதல் செய்யப்பட்டு கப்பல்களில் ஏற்றபட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு பெரியவெங்காயம் கண்டெய்னர்களில் அனுப்பிவைக்கப்பட்டது.\nதிண்டுக்கல்லுக்கு இன்று இரண்டு கண்டெய்னர் பெரியவெங்காயம் வெங்காய மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இங்கிருந்து சில்லறை விற்பனைக்கு வியாபாரிகள் வாங்கிச்சென்றனர்.\nபெரியவெங்காயம் வரத்தால் இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.50 குறைந்து ஒரு கிலோ பெரியவெங்காயம் ரூ.110 க்கு விற்பனையானது.\nவெளிநாட்டு வெங்காயம் பார்ப்பதற்கு நம்நாட்டில் விளைவிக்கப்படும் வெங்காயங்களை போல் அல்லாமல் அடர்சிவப்பு நிறத்தில் உள்ளது.\nதிண்டுக்கல் வெங்காயம் மார்க்கெட் கமிஷன் கடையை சேர்ந்த லட்சுமணன் கூறியதாவது:\nவெளிநாடுகளில் இருந்து பெரியவெங்காயம் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் என்பதால் வரத்து அதிகரித்து விலை படிப்படியாக குறைந்து பொங்கலுக்குள் ஒரு கிலோ பெரியவெங்காயம் ரூ.50 க்குள் விற்க வாய்ப்புள்ளது.\nஅதே நேரத்தில் சின்னவெங்காயம் நம்நாட்டில் தான் விளைவிக்கப்படுகிறது. எனவே இதை இறக்குமதி செய்யவாய்ப்பில்லை. திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு வழக்கமாக ஒரு நாளைக்கு 40 டன் சின்னவெங்காயம் வரத்து இருக்கும். ஆனால் தற்போது ஒரு டன் வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.\nவெங்காயம் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் சின்னவெங்காயம் விலை குறைவு என்பது தற்போதைக்கு சாத்தியமில்லை என்றே தெரிகிறது, என்றார்.\nஎகிப்து வெங்காயம்வெங்காய விலைதிண்டுக்கல் வெங்காய மண்டிவெங்காய விலை ரூ.110\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nஎன்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார்...\nபெரியாரைக் கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள்: ரஜினிக்கு கி.வீரமணி...\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக��� இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு...\nசபரிமலை சீசனால் காய்கறிகள் விலை உயர்வு: வியாபாரிகள் பதுக்கலால் இறக்குமதி செய்தும் குறையாத வெங்காய...\nகோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை கிலோ ரூ.50\nமதுரையில் உள்நாட்டு வெங்காயம் கிலோ ரூ.100; எகிப்து வெங்காயம் ரூ.130-க்கு விற்பனை: அமைச்சர்...\nமனைவிக்கு வெங்காயக் காதணிகளைப் பரிசளித்த அக்‌ஷய்குமார்\nஅரசு போக்குவரத்து கழகத்தில் 3655 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.840 கோடி பணப்பலன் பாக்கி\nபெரிய கோயில் குடமுழுக்கு: அசம்பாவிதங்கள் இன்றி நடைபெற அஸ்திர ஹோமம் தொடக்கம்; 50 சிவாச்சாரியர்கள்...\nஇந்திய நிலைமைகளில் சமூக மற்றும் பொருளாதார நீதி - உருவாகி வரும் போக்குகள்:...\nஎச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்க: நீதிமன்றத்தை விமர்சித்த வழக்கில்...\nகுற்றங்களைக் கட்டுப்படுத்தியதில் 2-வது இடம்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல்நிலையம் தேர்வு\nபழநி தைப்பூசவிழா பிப்ரவரி 2-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்: 8-ம் தேதி தேரோட்டம்\nதிண்டுக்கல்லில் மதநல்லிணக்கத்தை பறைசாற்றிய கந்தூரி விழா: 15,000 பேருக்கு பிரியாணி வழங்கிய பள்ளிவாசல்\nபழநி நவபாஷாண சிலையின் பீடத்திற்கு மருந்துசாத்தும் நிகழ்ச்சி: திங்களன்று ஒரு மணி நேரம்...\n162 கோடி ரூபாய் மதிப்பிலான 610 குடியிருப்புகள்; அம்மா திருமண மண்டபத்தை திறந்து...\nவேலைவாய்ப்பு குறைந்ததற்கு எந்தவிதமான காரணமும் இல்லை:மத்திய அமைச்சர் விளக்கம்\nதொடங்கிய ரஜினிகாந்த்தான் முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110089", "date_download": "2020-01-23T08:30:12Z", "digest": "sha1:LLSUT3XTGUBDWZJKNDBN2PE6WQ4OC6CY", "length": 15023, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "விருதுவிழாவும் நாவல்விவாதமும்", "raw_content": "\n« கண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா »\nவிஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா மிகச் சிறப்பான அனுபவத்தை தந்தது.. விருதுக்கு முன் இன்னொரு நிகழ்ச்சி என்ற கான்செப்ட் புதுமையான ஒன்று… நாவல் குறித்தான விவாதம் பல திறப்புகளை அளித்தது…\nஎன்னதான் யூட்யூப் நேரலை என வந்து விட்டாலும் நேரடி அனுபவம் என்பது தனித்துவமானது. நண்பர்களை கண்ட மன நிறைவுடன் சான்றோர் சூழ் அவையில் அமர்ந்து நிகழ்ச்சியை காண்பதற்கு நிகர் வேறில்லை…\nதொடர் வண்டியில் பயணித்தபடி மழையை ரசித்த அனுபவத்தை எழுதியிருந்தீர்கள்… அதையே அதே உணர்வுடன் நண்பர்களுடான தனி உரையாடலில் நீங்கள் பேசியதை கேட்பதெல்லாம் நிகழ்ச்சிக்கு நேரில் வருபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு\nபின் நவீனத்துவம் என்பது கலைக்களஞ்சிய தன்மை கொண்டது என்ற கருத்தும் குறிப்பிட்ட துறையில் மேதைமை தேவை என்ற கருத்தும் விவாதிககப்பட்டது… இது குறித்து விரிவான விளக்கம் தேவை… ஒரு சாதாரண மனிதன் தன் அன்றாட சராசரி அனுபவங்களை வைத்து எழுத முடியாதா என்ற கேள்வி இயல்பாகவே எழுமல்லவா \nஉண்மையில் எங்களுக்கு ஒரு தயக்கம் இருந்தது. ஒரு விழாவுக்கு முன் இப்படி ஒரு அழுத்தமான விவாதநிகழ்ச்சி இதுவரை நிகழ்ந்ததில்லை. அது சரியாக வராது என்று கிருஷ்ணன் போன்ற நண்பர்கள் கருதினர். பார்ப்போமே என்றுதான் முயன்றோம். ஏனென்றால் ஒரு தனிநிகழ்ச்சியாக ஒருங்கமைக்க முப்பதாயிரம் ரூபாயாவது ஆகும். கூடத்தை மூன்றுமணிநேரம் முன்னராகவே எடுப்பது என்றால் இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் செலவு, அவ்வளவுதான். ஆகவே நஷ்டம் ஏதுமில்லை\nநாங்கள் அஞ்சியது கூட்டம் வராதுபோகுமோ என. ஏனென்றால் தீவிரமான விவாதங்களுக்கு இங்கே கூட்டம் வருவதில்லை. மேலும் ஒரு விழாவுக்கு முன்னர் என்றால் விழாவுக்கே செல்லலாமே என்றுதான் நினைப்பார்கள். அதோடு சென்னைகூட்டம் விந்தையானது. ஓர் இலக்கிய அமைப்பினர் இன்னொரு இலக்கிய அமைப்பின் கூட்டத்திற்குச் செல்லக்கூடாது என்ற கொள்கை கொண்டவர்கள்.\nவிஷால் போன்ற இளைய தலைமுறைப் படைப்பாளிக்கு வாசகர்களை எதிர்கொள்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பு இது. அவர் அதை மிகநன்றாக பயன்படுத்திக்கொண்டார். சுனீல்கிருஷ்ணன் ஏற்கனவே மேடைக்குத்தேர்ந்தவர். சிவமணியனுக்கு ஆரம்பநிலை என்றாலும் நன்றாகத் தயாரித்துவந்து பேசினார். விவாதமும் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது.\nமேலும் விழாக்கள் ஒருவகையான ‘மங்கல’ நிகழ்ச்சிகள். அவற்றில் இலக்கியப்பேச்சுக்கள் பெரிதாக எழவாய்ப்பில்லை – அப்படியல்லாது ஆகவேண்டும் என நான் முயல்வதுண்டு என்றாலும். ஆகவே கூடவே இப்படி ஓர் அரங்கு நிகழ்வது இலக்கியம் சார்ந்து இயங்குபவர்களுக்கு நிறைவை அளிப்பது. இதை மேலும் தொடரலாமென நினைக்கிறேன்\nநாவல் பற்றிய அரங்கில் ‘எல்லாநாவல்களும்’ கலைக்களஞ்சியத்தன்மை கொண்டிருக்கவேண்டும் என பேசப்படவில்லை. அப்படி அல்லாத தேவிபாரதியின் எளிய நாவலான நிழலின்தனிமையின் வீச்சு ஏன் பிறநாவல்களுக்கு அமையவில்லை என்றே பேசப்பட்டது. பின்நவீனத்துவ நாவல்களின் அடிப்படையியல்புகளில் ஒன்று கலைக்களஞ்சியத்தன்மை, அது இங்கே அவ்வாறுசொல்லிக்கொண்ட எந்த ஆக்கத்தில் இருந்தது என்ற வினாவே எழுப்பப் பட்டது\nநவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை\n[…] விருதுவிழாவும் நாவல்விவாதமும் […]\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 41\nவெண்முரசு, கொற்றவை, விஷ்ணுபுரம்- இறந்தகாலக் கனவுகளா\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண���ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-01-23T07:53:49Z", "digest": "sha1:C6C64PPV5E5T4RXTRAKNWNGM3UQPKAXR", "length": 9863, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இங்கிலாந்து! | Athavan News", "raw_content": "\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதல் லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடாத்துகின்றன.\nலண்டன் ஓவல் மைதானத்தில் பிரித்தானிய நேரப்படி இன்று 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.\nஇதற்கமைய இன்னும் சற்று நேரத்தில் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.\nமோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ரோய், ஜோனி பெயர்ஸ்டோ, ஜோ ரூட், பட்லர், பென்ஸ்டோக்ஸ், மொய்ன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், பிளாங்கட் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.\nடூப்பளிஸ்ஸி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் அசிம் அம்லா, டீகொக், மக்ரம், வேன்டர் தாசன், ஜே.பி.டூமினி, பெலக்கெய்யோ, ரபடா, லுங்கி நிகிடி, இம்ரான் தாகீர் மற்றும் பிரிட்டோரியஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செ\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புத���ய பணிப்பாளர்\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸான கொரோனா வைரஸ் எப்படி உருவாகியது என்பது குறித்து, விஞ்ஞானிக\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nமணிப்பூர் தலைநகரான இம்பாலில் சக்தி வாய்ந்த குண்டொன்று வெடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியி\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nசம்மாந்துறையில் அதிகளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nபிரான்ஸில் பல்வேறு பகுதிகளில் ஏற்படுள்ள கடும் வெள்ளப் பெருக்கினால் இதுவரை, 1,500 பேர் பாதுகாப்பான இட\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரையில் குரல் பதிவுகளை சமர்ப்பிக்கவில்லை என நாடாளுமன்றத்தி\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் கைது\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் மூவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தி வெளியி\nகடைசி ஆசை குறித்து மௌனம் காத்து வரும் நிர்பயா கொலைக் குற்றவாளிகள்\nநிர்பயா கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகள் நால்வரும், தங்களின் கடைசி ஆசை குறித்து மௌ\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40401083", "date_download": "2020-01-23T08:04:30Z", "digest": "sha1:SCJ5YFUOACG2K4ONMLZEKJC72VNNZMIM", "length": 74477, "nlines": 857, "source_domain": "old.thinnai.com", "title": "மின் ஆளுகை (E-Governance) | திண்ணை", "raw_content": "\nPosted by 4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் போன்றவை உங்களுக்குத் தெர On January 08, 2004 0 Comment\nமுனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி\nஓர் அரசு செம்மையாக நடைபெறுகிறது என்பதற்கு என்ன அடையாளம் அவ்வரசுக்கும், மக்களுக்கும் இடையேயான தொடர்பு எவ்வளவு விரைவாகவும், திறமையாகவும் நடை பெறுகிறது என்பதைப் பொறுத்தே இவ்வினாவிற்கான விடை அமையும். உலகம் முழுவதுமுள்ள மக்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்வதற்கு மிகச் சிறந்த சாதனமாக இன்று அமைந்திருப்பது இணையமே (Internet) எனில், அதில் மிகையேதுமில்லை. இணைய வசதிக்கு அடிப்படையாக அமைவது கணினியே. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் இணைக்கப்பெற்றுத் தமக்குள்ளே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் நிலையில், அவை ஒரு வலையமைப்பாக (Network) அமைகின்றன. ஆனால் இணையமோ வலையமைப்புகளின் வலையமைப்பாகக் கருதப்படுவது (Network of the networks); அதாவது பல்வேறு நிறுவனங்களின் எண்ணிறந்த வலையமைப்புகள் பலவும் ஒன்றிணைக்கப் பெற்ற வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. இத்தகைய இணையம் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள், விரைந்தும், செலவு ஏதுமின்றியும், தமக்குள்ளே தரவுகளைப் (Data) பரிமாறிக் கொள்ளவும், தகவல்களைப் பெறவும் உதவுகிறது.\nமேற்கூறிய இப்பயன்பாடுகளெல்லாம், மரபுவழிப்பட்ட அரசாட்சி முறைக்கு உறுதுணையாகச் செயல்பட்டு, சிறந்ததோர் ஆளுகையை உலகின் எல்லா நாட்டு மக்களுக்கும் வழங்கும், ஓர் அரிய வாய்ப்பை உருவாக்கியுள்ளன எனலாம். ஆட்சிமுறையைச் செம்மைப்படுத்தும் மின் ஆளுகைக்குத் துணை நிற்பது தகவல் தொழில்நுட்பமே (Information Technology IT) ஆகும். மின் ஆளுகையின் காரணமாக, மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கத்தை நோக்கிச் செல்லும் நிலைமை மாறி, மக்களைத் தேடி அவர் தம் தேவைகளை நிறைவு செய்ய அரசு செல்லும் நிலைமை உருவாகியுள்ளதெனலாம். குடிமக்கள் – அரசாங்கம் இடையேயான தொடர்பு விரைந்தும் எளிமையாகவும் நடைபெற, அரசு சேவை பற்றிய தகவல்களை வலையமைப்புகள் வாயிலாகப் பெறுவதற்கான வசதி பொதுமக்களுக்குச் செய்து தரப்படுகிறது.\nமின் ஆளுகை வெற்றியுடன் நடைபெற, கீழ்க்கண்ட நான்கு நிபந்தனைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.\n1. பெரும்பாலான மக்கள் கணினி அறிவு பெற்றவர்களாக மாற வேண்டும்; இதற்கான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\n2. மக்களுக்கு செலவின்றி அல்லது குறைந்த செலவில் இணைய வசதி அளிக்கப்பட வேண்டும்; இதற்காக ஏராளமான இணைய மையங்களைத் துவக்க வேண்டும்.\n3. எல்லாத் தகவல்களும் இலக்க முறை அமைப்பில் (digital format) இருக்கும் வண்ணம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்ததாக, அரசுச் செயல் முறைகள் அமைய வேண்டும்.\n4. பயனாளர்களின் (end-user) வினாக்களுக்கும், பின்னூட்டங்களுக்கும் (feedback) அரசு உடனடியாக விடையளிக்கும் வகையில், எழுதுகோலும், காகிதங்களும் அற்றதாக மின் ஆளுகை ஊக்குவிக்கப்பட வேண்டும்.\nமக்களுக்குக் குறைந்த செலவில் நிறைந்த வசதிகளை அளிக்கும் வகையில் மின் ஆளுகை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனப் பார்த்தோம்; இதற்கு அரசின் ஒவ்வொரு துறையும், அமைச்சகமும் தனித்தனியே செயல் முறைகளை மேற்கொள்ளக்கூடாது; மாறாக அரசின் சேவைகள் அனைத்தும் ஒரே துறையின் வாயிலாகக் கிடைக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்க வேண்டும். இதனால் பயனர்கள் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள் ஆகியவற்றிற்கான வலைத் தளங்களுக்காகத் (Web sites) தனித்தனி சீர் வள இடங்காட்டிகளைத் (Uniform Resource Locations – ULRs) தேடிச் செல்லும் இன்னல் தவிர்க்கப்படும்.\nதகவல்களைப் பொது மக்களுக்குக் கிடைக்கச் செய்தல் (Making Information Public)\nமுதலாவதாக அரசாங்க விதிகள், ஒழுங்கு முறைகள், அட்டவணைகள், மக்கள் அறிய வேண்டிய தகவல்கள் மற்றும் அரசாணைகள் ஆகியன மின் ஆளுகைக்கு உட்படும் பயனர் மற்றும் பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது இன்றியமையாததாகும். மின் ஆளுகைக்குத் தேவையான முக்கியத் தொழில்நுட்பக் கூறுகள் பின் வருவனவாகும்.\nகுரல் இடைமுகம் (Voice interface): பொது மக்களைச் சென்று சேர்வது அரசின் இலக்காக இருக்கும் நிலையில், அவர்களது கல்வியறிவு முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லாமை மிகுந்துள்ள நம் நாட்டைப் பொறுத்தவரை மின் ஆளுகைக்கு, பேச்சு/உரையாடல் வாயிலாக மக்களைத் தொடர்பு கொள்வது தவிர்க்க இயலாதது; மேலும் மக்களுடன் கொள்ளும் தொடர்பு மொழியாக ஆங்கிலம் இருப்பதற்கில்லை; மாறாக மாநில மொழிகள் அல்லது மக்களின் மொழிகளே இதற்கு உகந்தவை. இதற்காகத் தற்போது கிடைக்கும் “எழுத்திலிருந்து பேச்சு” / ”பேச்சிலிருந்து எழுத்து” மென்பொருள்களை மாநில மொழிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.\nவலையில் எளிதாக வலம் வருதல் (Simple navigation): மின் ஆளுகைப் பயன்பாட்டுக்கும், சேவைக்கும் இடைமுகமாக (Interface) விளங்குவன வலையும் (Web), மின் அஞ்சலும் (E Mail) ஆகும். மின் ஆளுகைப் பயனர்களில் படித்தவர்களுக்குக்கூட வலையில் தகவல்களைப் பெறுவது என்பது எளிதாக அமைவதில்லை. எனவே தகவல்களை இயல்பாகப் பெறுவதற்கு உரையாடல் இடைமுகங்கள் (Conversational interfaces) தேவைப்படுகின்றன. அவ்வுரையாடல்களும் இயற்கை மொழியில், அதாவது மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய தாய் மொழியில் அமைதல் வேண்டும். யெனவே மின் ஆளுகைப் பயன்பாட்டில் அளிக்கப்படும் விடைகள் பயனர்களுக்கு இயற்கை மொழியில் அமைவது இன்றியமையாதது.\nவாயில் தொழில்நுட்பம் (Portal technology): மின் ஆளுகைப் பயனர்களால் தேடப்படும் தகவல்கள் அரசின் பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்படுவனவாகும். எல்லாத் தகவல்களும் ஒருங்கிணைந்து பயனர்களை அடைய வேண்டும். வாயில் தொழில்நுட்பமானது பல்வேறு தகவல்களை ஒருங்கிணைத்துப் பயனருக்குத் தர அடித்தளம் அமைத்துத் தருகிறது. பயனர் தமது கணினியில் நிறுவப்பட்டுள்ள வலை உலவி (Web browser) வழியே எல்லாத் தகவல்களையும் ஒருங்கிணைத்துப் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது.\nதனிப்பட்டோர் தகவல்களைப் பெறுதல் (Accessing Personalized Information) – மின் ஆளுகையின் இரண்டாம் கட்டமாக அமைவது, பயனர்கள் தமது தனிப்பட்ட / சொந்தத் தகவல்களை அறிவதாகும். எடுத்துக்காட்டாக தமது வீட்டுவரியைக் கடன் அட்டைகள் (Credit Cards) மூலமாக நிகழ்நிலையில் செலுத்துதல் (Online payment), தமது கடவு ஆவண (Passport) விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளல் போன்றவை இத்தகவல்களுள் அடங்கும். இவ்விரண்டாம் கட்டத்திற்கான தொழில் நுட்பங்கள் பின்வறுமாறு:\nஉறுதிப்படுத்தும் தொழில் நுட்பங்கள் (Authentication techniques): தனிப்பட்ட தகவல்களை நாடும் அல்லது பணப்பரிமாற்றம் செய்யும் நிலையில், அவற்றிற்கு உரிய பயனர்களை உறுதிப்படுத்துவது இன்றியமையாததாகும். இவ்வுறுதிப்பாட்டுக்கு அரசு, பயனர்களைச் சரிபார்ப்பது கட்டாயமாகும். இதற்காக சூட்டிகை அட்டைகள் (Smart cards) அல்லது இது போன்ற பொதுச் சரிபார்ப்பு அமைப்பு (Public Key Infrastructure) ஒன்றை அரசு அமைக்கவேண்டியுள்ளது. இவைபற்றிய விவரங்களைப் பயனர்களுக்கு அறிவித்து அவற்றை விழிப்போடு பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும், பாதுகாப்பாகவும் / இரகசியமாகவும் வைத்திருக்கும் முறைகளையும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். சமூகப்பாது���ாப்புக்கான சிறப்பு எண்களைக் (Unique Social Security Numbers) கொண்ட சூட்டிகை அட்டைகளை வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Provident Fund Organization) ஊழியர்களுக்கு வழங்குவது இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.\nஅலுவலகங்கள் மற்றும் வலைத்தளப் பதிவேடுகளுக்கு இடையேயான இசைவு (Synchronization between the office and web records): தரவுகளை உருவாக்குதல், தரவுத் தளங்களை (Data bases) உருவாக்குதல் ஆகியவற்றைப் பொறுத்தவரை, வலையோடு உறவாடுதல் என்பது, சாதாரண அலுவலகங்களில் கையெழுத்துப் பதிவேடுகள் அல்லது கணினிப் பதிவேடுகளோடு தொடர்பு கொள்வதிலிருந்து வேறுபட்டதாகும். பயனாளரின் பதிவேடுகளை வலை அலுவலகத்தில் பதிவு செய்வதற்குத் தானியங்கிச் செயல்முறைகள் கையாளப்பட வேண்டும். அப்போதுதான் வலை அலுவலகத்திற்கும், சாதாரண அலுவலகத்திற்கும் இடையேயான சேவைகள்இ சைந்து செல்ல இயலும். இதனால் பதிவுகளில் முரண்பாடுகள் இல்லாமல் தரவுகள் ஒருங்கிணைப்பு நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டாகும்.\nபணிநிகழ்வுச் செயல்பாடு (Workflow Execution): அரசு அலுவலர்களோடு மேற்கொள்ளும் செயல்பாடுகள், அவர்களிடமிருந்து பெறப்படும் அனுமதிகள் மற்றும் மின் ஆளுகைப் பயன்பாட்டில் மேற்கொள்ளப்படும் தானியங்கிச் செயல்பாடுகள் ஆகியவற்றிற்குப் பயனாளர்கள் வலைமூலம் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதால், பணிநிகழ்வுத் தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன.\nவிரைவு நடவடிக்கைகள் (Hastening Transactions): மின் ஆளுகையின் மூன்றாவது கட்டமாக விளங்குவது விரைவுத் தன்மை. மின் ஆளுகை வாயிலாகப் பயனர்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் இடையே, தொடர்பு மற்றும் நடவடிக்கைகளுக்கான செயல்முறைகள் விரைந்து நடைபெறுகின்றன. மின் ஆளுகைப் பயனர்களுக்குத் தேவையான தகவல்கள், அவர்களது தேவைக்கேற்ப, உரிய, வழக்கமான வடிவத்தில் கிடைக்க வழியேற்பட்டுள்ளது. மின் ஆளுகையின் பல்வேறு பயன்பாடுகளும், பல்வேறு அரசு அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டு ஒருங்கிணைக்கப்பெற்று, ஒரே குறிப்பாகக் கிடைப்பதோடு, ஒரே நடவடிக்கையின் மூலமாகவும் கிடைக்கின்றன. இக்குறிப்பு ஆவணம் அரசுத் துறைகளாலும் பயன்படுத்தப் பெறலாம்.\nமின் ஆளுகையை நடைமுறைப்படுத்தல் (Implementing e-Governance): மின் ஆளுகை செம்மையாக நடைமுறைப்படுத்தப்பட, கீழ்க்கண்ட மூன்று அடுக்குகள் (layers) இணங்கிச் செயல்பட வேண்டும். அடித்தள அடுக்காக அமைவது மின் ஆளுகைக் கட்டமைப்பாகும். இதில் பய���ர்கள் (clients), சேவையர்கள் (servers), மற்றும் தரவுகள் வலையமைப்பு (data network) ஆகியன அடங்கும். வலையமைப்புக்குத் தொலைபேசி, உரிய தரவு-வலையமைப்பு இணைப்பு முறை, கம்பியில்லாச் சேவை ஆகியன தேவை. மேல்தள அடுக்கில் மின் ஆளுகைத் தீர்வுகள், சேவையை அளிக்கும் பல்வேறு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பல்வகைப் பயன்பாட்டுச் சேவைகள் ஆகியன அடக்கம். இடையிலுள்ள அடுக்கு மேற்கூறிய இரண்டு அடுக்குகளையும் இணைக்கும் முக்கிய பாலமாக அமைவது. இது சிறந்த பயன்பாடுகளை உருவாக்கக்கூடிய மென்பொருட்களை (software) உள்ளடக்கியதாகும். மின் ஆளுகைக் கூறுகளை அணுகுதல், இரகசியப் பராமரிப்பு மற்றும் பதிவுகளைப் பராமரித்தல்/நீக்குதல் பற்றிய கொள்கைகள் இந்த அடுக்கில்தான் உறுதி செய்யப்படுகின்றன. தேவையான செயல்முறைகள், தீர்வுகள் ஆகிய வற்றைப் பல்வேறு பயன்பாட்டுச் செயல்முறைகள் வழியே பெற்று ஒருங்கிணைப்பதற்குத் தேவையான கருவிகளும், சேவைகளும் இங்கேதான் அளிக்கப்படுகின்றன.\nமின் ஆளுகைத் துவக்க முயற்சிகள் (E-Governance Initiatives): மின் ஆளுகை முறையை நம் நாட்டில் ஊக்குவிக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் எல்லா மட்டத்திலும் தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டை விரைவுபடுத்த முதற்கட்டமாக மின் ஆளுகைப் பிரிவு (Electronic Governance Division) என்னும் புதியதொரு பிரிவு துவக்கப்பட்டுள்ளது. குடிமக்களுக்கு அரசின் சேவைகள் எளிதில் சென்றடைவதற்கான தகவல் தொழில்நுட்பப் பிரச்சினைகளில் இப்பிரிவு ஆர்வம் காட்டி வருகிறது. அரசின் சேவைகள் செம்மையாக நடைபெறவும், மக்களுக்கு அச்சேவைகள் எளிதில், விரைந்து சென்றடையவும், செலவைக் குறைக்கவும், நிர்வாகச் செயல்பாடுகளைச் சீரமைக்கவுமான வரைமுறைகளை உருவாக்கிப் புதியதோர் அரசு அமைவதைக் குறிக்கோளாகக் கொண்டு இப்பிரிவு செயலாற்றி வருகிறதெனலாம்.\nமின் ஆளுகை முறையை ஊக்குவிக்கப் பல்வேறு மாநில அரசுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அவற்றுல் சிலவற்றை இங்கு காண்போம்:\nஃ உத்தராஞ்சல் மாநில அரசு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உதவியுடன் முதலாவது தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தை டேராடூன் நகரில் நிறுவியுள்ளது. இதன் செயல்பாடுகள் அனைத்தும் இந்தி மொழியில் அமைந்துள்ளன. மேலும் இவ்வாய்வுக்கூடம் இண்டெல், சிஸ்கோ, ஆப்டெக் போன்ற தகவல் நொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து மலை வாழ் மக்களுக்கு அவர்கள் தாய்மொழியிலேயே தகவல் தொழில்நுட்ப அறிவை எவ்வித இலாப நோக்குமின்றி அளித்து வருகிறது.\nஃ ஆந்திர மாநிலத்தில், எல்லா மாவட்டத் தலை நகரங்களும், மாநிலத் தலைநகரான ஐதராபாதுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. இதனால் மாநில முதல்வர் மாவட்ட அலுவலர்களோடு எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.\nஃ கேரளாவில் அனைத்துச் சிற்றுர்களும் மாவட்டத் தலைநகர்களுடன் நிகழ்நிலைச் (online) செயல்பாட்டின் வழி இணைக்கப்பட்டு வருகின்றன.\nஃ தமிழ்நாட்டில் 3000 கிலோமீட்டர் நீளத்திற்கு இழை ஒளியியல் (fiber optical) கம்பியைப் புதைத்து ஒரு வலையமைப்பு உருவாக்கப்படுகிறது. இவ்வலையமைப்பின் மூலம் பொது மக்கள் தமக்குத் தேவையான உணவுப் பங்கீடு அட்டைகள், நிலப் பதிவேடுகள், ஓய்வூதியப் பதிவேடுகள், பிள்ளைகளுக்கான கல்விச் சேர்க்கைப் படிவங்கள் பற்றிய பல்வேறு செயற் பாடுகளையும் நிறைவேற்றிக் கொள்ள வழியேற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஃ அண்மையில் கர்நாடக மாநிலத்தில் மின் ஆளுகை வழி குடிமக்கள் சேவை மையங்களைத் (Citizens ‘ Service Centres) துவக்கியுள்ளது. சொத்துவரி செலுத்துதல், வீட்டுவரி செலுத்தல், வீட்டு மனைப் பட்டா பெற விண்ணப்பித்தல், பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுதல், மக்கள் குறைகளைப் பதிவு செய்தல், வீடு கட்டுவதற்கான வரைபடத்தைச் சமர்ப்பித்து உரிமம் பெறுதல் போன்ற பல்வேறு மக்கள் தேவைகள் விரைந்து நடைபெற இம்மையங்கள் உதவுகின்றன\nஃ பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள பெரிய அலுவலகங்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக சி-டாக் (C-DAC) நிறுவனம், ஊழியர் தகவல் மேலாண்மை அமைப்பு (Personnel Information Management system – PIMS) என்ற மென்பொருளை உருவாக்கியுள்ளது. அலுவலர்கள் பற்றிய தகவல்கள், அவர்களைப் பணிக்கு அமர்த்தியது, அவர்களது பணி உயர்வு, பணியிட மாற்றம், ஊதிய விவரம், விடுப்பு பற்றிய விவரம், பணியிடைப் பயிற்சி, பணி உயர்வுக்கான தேர்வில் பங்கேற்றது, பணி மீள்பார்வை, பணியிலிருந்து ஓய்வு பெற்றது, ஓய்வூதியப் பலன்கள் போன்ற பல விவரங்களும் இம்மென்பொருளில் அடங்கியுள்ளன. இம்மென்பொருள் மகாராத்திர மாநிலப் பொதுப்பணித் துறையிலும், பின்னர் கருவூலத் துறையிலும் பயன்படுத்தப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்களிலும் இம்மென்பொருளை எளிதாகப் பயன்படுத்தி மிகுந்த பலனைப் பெறமுடியும் என்பது உறுதி ��ெய்யப்பட்டுள்ளது.\nஃ சுங்கத்துறை மேலாண்மைக்கான மென்பொருள் ஒன்றும் சி-டாக் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதனால் சுங்கத்துறை அலுவலகங்களில் பண வசூல் நடவடிக்கைகள் எளிதாக்கப்பட்டன. சுங்கத்துறையின் பற்று வரவுகளில் கையாளப்படும் பெருந்தொகையான பணத்தை மேலாண்மை செய்யவும், வங்கிவரைவோலை வழி பணத்தை வசூலிக்கவும் இம்மென்பொருள் பேருதவி செய்கிறது. சுங்க அலுவலகங்கள், தலைமை அலுவலகங்களோடு தொடர்பு கொண்து பற்று வரவுக் கணக்குகளைப் பிழையின்றி நடத்தவும் உதவுகிறது. இச்செயல்முறை வழி தாமதங்கள் தவிர்க்கப்படுவதுடன், தவறுகளும் குறைக்கப்படுகின்றன. இத்தகையப் பல்வழிப் பயன்பாட்டினால், தவறிழைப்போர் யார் என்பதும் எளிதாக அறியப்படுகிறது. இச்சிரப்பு வாய்ந்த ஓர் அமைப்பு மகாராட்டிர மாநில நாசிக் நகராட்சி மன்றத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு அங்கிருந்த 17 சுங்க அலுவலங்கள் இணைக்கப் பெற்றன.\nஃ மேலும் மகாராட்டிர மாநிலச் சட்டப்பேரவை, சட்ட மேலவைச் செயல்பாடுகளை கணினிமயப் படுத்துவதற்கான ஒரு வழிமுறையும் உருவாக்கப்பட்டது. இதனால் சட்ட நிறைவேற்றம், வரவு-செலவுத் திட்ட ஒப்புகை, செலவினங்களுக்கான நிதியளிப்பு, சட்டமன்ற உறுப்பினர்களின் மேற்பார்வை, கட்டுப்பாடுகள், நிர்வாகம், அரசுச் செயல் பாடுகள் பற்றிய திறனாய்வுகள் ஆகியன விரைந்து நடைபெற வழியேற்பட்டது. மேலும் கணினிமயமாக்கத்தால் சட்டமன்ற அறிக்கைகள், அவற்றின் திருத்தங்கள், சட்ட முன்வரைவுகள், தீர்மானங்கள், சட்டமன்றக் குழுக்கள், கணக்கு மற்றும் உறுப்பினர் ஊதியம், பொது நிர்வாகம், பாதுகாப்பு ஆகிய பல்வேறு பயன்பாடுகளுக்கான கட்டகங்களும் (modules) வெற்றியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டன.\nஃ பங்கு மாற்று வாணிகத்தில் சரியான முறையில் குழுமங்களின் (companies) தரவுகளை ஒப்பிட்டு, உரிய முறையில் பகுப்பாய்வு நடத்தி முதலீடு செய்வோரின் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு, பெரும் லாபத்தையும் ஈட்டித் தருகின்றது. பங்குகளின் இயக்கங்களை உரிய முறையில் பகுப்பாய்வு செய்யவும், பணத்தைப் பாதுகாப்பாக முதலீடு செய்யவும், வணிக நிறுவனங்களின் பட்டியலை மேலாண்மை செய்யவும் தகுந்த மென்பொருளை சி-டாக் உருவாக்கியுள்ளது.\nஃ வேளாண்மை சார்ந்த இந்தியப் பொருளாதாரத்தில் உழவர்களுக்கான பயிர் விதைகளைச் சேகரித்து விநியோகம��� செய்தல் இன்றையமையாத இடத்தை வகிக்கிறது. வேளாண் மக்களிடமிருந்து பயிர் விதைகளைப் பெறுதல், அவற்றைத் தரம் பிரித்தல், சோதித்தல், பக்குவப்படுத்தல், சான்றளித்தல், சிப்பமாகக் கட்டுதல், விலை நிர்ணயம் செய்தல், தேவையானோருக்கு அனுப்பி வைத்தல் ஆகியன இதில் அடங்கும். இவற்றையெல்லாம் மாநிலங்களிலுள்ள விதைக் கழகங்கள் (State seed corporations) மேற்கொள்ளுகின்றன. இதற்கென்று தகவல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதனால் விரைந்த சேவை, செம்மையான நிர்வாகம், சீரான சோதனைகள், சேவைகள் சரியான நேரத்தில் உரியவர்களைச் சென்றடைதல் ஆகியன மேலாண்மைத் தகவல் அமைப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டு வேளாண் மக்களின் மனம் நிறைவடையும் வாய்ப்பு உண்டாகிறது. இத்தகைய திட்டம் ஒன்று மகாராட்டிர மாநில விதைக் கழகத்தால் வெற்றியுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்பயன்பாட்டுக்கான உருவாக்கப்பட்ட மென்பொருள், பல்வேறு செயல்பாடுகளுக்கென 18 கட்டகங்களை உள்ளடக்கியதாகும்.\nமின் ஆளுகை முறையை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்திய அரசு, நடுவண் அரசின் அமைச்சகங்களும், அரசுத் துறைகளும் பின்பற்றுவதற்காக குறைந்த அளவு செயல்திட்டம் ஒன்றை வகுத்துத் தந்துள்ளது.\nஃ ஒவ்வொரு அமைச்சகமும், துறையும் உட்பகுதி வலையமைப்பு (Local Area Network LAN) ஒன்றை நிறுவி, பிரிவு அலுவலர்கள் வரை எல்ல ஊழியர்களுக்கும், தேவையான மென்பொருள்கள் நிறுவப்பட்ட தனியாள் கணினி (Personal Computer PC) ஒன்றை வழங்குதல்\nஃ அலுவலகங்களில் கணினியைப் பயன்படுத்திப் பணியாற்ற வேண்டிய அனைவருக்கும் தேவையான கணினிப் பயிற்சி அளித்தல்\nஃ ஒவ்வொரு அமைச்சகமும், துறையும் அலுவலகத் தன்னியக்கமாக்கல் மென்பொருளை (Office Automation software) பயன்படுத்துவதன் வாயிலாகக் கடிதப் போக்குவரத்து, கோப்புப் பரிமாற்றம் ஆகியவற்றைக் கணினிமயமாக்கல்\nஃ நாள்தோறும் நடைபெறும் அலுவலகச் செயற்பாடுகளுக்கும், கணக்குப் பதிவுகள், ஊதிய விவரங்கள் போன்றவற்றிற்கும் உரிய மென்பொருள்களைப் பயன்படுத்தல்\nஃ எல்லா அமைச்சகங்களிலும், அலுவலகங்களிலும், அலுவலகக் கூட்ட அரிக்கைகளை மின் அஞ்சல் வழி நிகழ்நிலை அறிவிப்பாக ஊழியர்களுக்குத் தெரிவித்தல்\nஃ ஒவ்வொரு அமைச்சகமும், துறையும் தத்தமக்கு உரிய வலைத் தளங்களை உருவாக்கிக் கொள்ளுதல்\nஃ சட்டங்கள், விதிகள், சுற்றறிக்கைகள் ஆகிய அ��ைத்தையும் மின்னணு வடிவங்களாக மாற்றுதல்; இவையும், மக்களுக்கு ஆர்வமூட்டுகின்ற பிறவும் இணையத்தின் வழியே கிடைக்கும்படிச் செய்தல்\nஃ அமைச்சகங்கள்/துறைகள்/நிறுவனங்கள் ஆகியன தமது வலைத்தளங்களில் குடிமக்கள் / பயனர்கள் பயன்படுத்துகின்ற வகையில் தேவையான படிவங்களை வெளியிடுதல். இந்தப் படிவங்கள் அச்சிடப்படுகின்ற வகையிலும், கணினியிலேயே நிரைவு செய்து நிகழ்நிலை முறையில் அனுப்பப்படுகின்ற வகையிலும் அமைந்திருத்தல்\nஃ வலைத்தளங்களின் உள்ளடக்கம் இயன்றவரையில் உடனுக்குடன் மக்கள் மொழியிலும் கிடைக்கின்ற வகையில் உருவாக்கப்படுதல்\nஃ ஒவ்வொரு அமைச்சகமும், துறையும் தமது சேவைகள் மின்னணு வாயிலாக மக்களைச் சென்றடைவதற்கு வழிகாணுதல்\nஃ நடுவண் அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே மின் ஆளுகை வழி, தகவல் தொடர்புகள் சிறப்பாக நடைபெற புது தில்லியுலுள்ள தேசிய தகவல் மையம் முக்கியப் பங்காற்றி வருகிறது. நடுவண் அரசின் மக்கள் குறை தீர்க்கும் அமைப்பு நிகழ்நிலையாக persmin.nic.in எனும் தளத்தில் இயங்குகிறது. இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் மின் அஞ்சல் வழியே இத்தளத்துடன் தொடர்பு கொண்டு தமது குறைகளைத் தெரிவிக்க இயலும். நீதித்துறை பற்றிய தகவல்களை caselists.nic.in என்னும் வலைதளம் சிரந்த முறையில் அளித்து வருகிறது. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற அண்மைக்காலத் தீர்ப்புகள் அனைத்தையும் இவ்வலைத்தளம் வழங்குவதோடு, நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றிய தகவல்களையும் அளிக்கிறது. மின் ஆளுகையின் விரைவான முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காணும்போது, இவ்வுலகம் முழுமையுமே வலையமைப்புகளாலும், வலைத்தளங்களாலும் ஆட்சி செய்யப்படும் நாள் தொலைவில் இல்லை என்பது தெளிவாகிறது.\nமுனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி\n2193, 5ஆவது கிராஸ், கே பிளாக்\nகுவெம்பு நகர், மைசூர் 570023, இந்தியா\n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் \n4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் \nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)\n‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது\nவாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – ��ழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது\nகடிதங்கள் – ஜனவரி 8,2004\nசில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்\nஉலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்\nஅன்புடன் இதயம் – 2\nஅஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)\nஇந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்\nபெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.\nகள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை\nஎனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் \nவெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)\nசூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\nமூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.\nமுதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி\nநீலக்கடல் – அத்தியாயம் 1\nஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)\nஎனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்\nதி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…\nவாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘\nகவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்\nமானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nPrevious:மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)\n‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது\nவாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – எழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது\nகடிதங்கள் – ஜனவரி 8,2004\nசில கட்டுரைகள்,சில கேள்வி��ள்,சில கருத்துகள்\nஉலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்\nஅன்புடன் இதயம் – 2\nஅஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)\nஇந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்\nபெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.\nகள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை\nஎனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் \nவெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)\nசூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.\nமூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.\nமுதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி\nநீலக்கடல் – அத்தியாயம் 1\nஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)\nஎனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்\nதி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…\nவாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘\nகவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்\nமானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&layout=blog&id=13&Itemid=625&limitstart=24", "date_download": "2020-01-23T09:24:49Z", "digest": "sha1:J2FF3HBVS6OHFTE6ORJRU5HCNJ4WBNSZ", "length": 12040, "nlines": 96, "source_domain": "www.np.gov.lk", "title": "Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27", "raw_content": "\nதிருமதி . ச. மோகநாதன்\nகண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்\nபச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் அலுவலகக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது\nஉலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்பட���த்தல் திட்டத்தின் கீழ் ரூபா 14.31 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் அலுவலக கட்டடம் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 27 மே 2017 அன்று சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.\nவன்னேரிக்குளம் சுற்றுலா மையம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது\nவடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூபா 4.79 மில்லியன் செலவில் அழகுபடுத்தப்பட்டு அமைக்கப்பட்ட கரைச்சி பிரதேச சபையின் வன்னேரிக்குளம் சுற்றுலா மையம் வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 27 மே 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nவருமானப் பரிசோதகர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது\nவடமாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் கீழ் உள்ள உள்ளூராட்சி சபைகளில் காணப்பட்ட வருமானப் பரிசோதகர் தரம் III இற்கான ஐந்து வெற்றிடங்களை நிரப்புவதற்காக முன்னர் வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் அதன் பின்னர் நடைபெற்ற நேர்முகத் தேர்வின் அடிப்படையில் காத்திருப்போர் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று முதலமச்சரின் அமைச்சில் நடைபெற்றது.\nமன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் திறந்தவெளி அரங்கு திறந்து வைக்கப்பட்டது\nஉலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா 1.37 மில்லியன் ரூபா செலவில் 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச சபையின் திறந்தவெளி அரங்கு வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 02 மே 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nமன்னார் கீரி சுற்றுலா கடற்கரை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது\nவடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் 2016ம் ஆண்டு சுற்றுலா துறையின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதி ரூபா 3..51 மில்லியன் செலவில் அழகுபடுத்தப்பட்ட மன்னார் நகரசபையின் கீரி சுற்றுலா கடற்கரை 02 மே 2017 அன்று வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nமன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது\nஉலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி உதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா 23.25 மில்லியன் ரூபா செலவில் 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச சபையின் அலுவலக கட்டடம் வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 02 மே 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nமன்னார் முசலி பிரதேச சபையின் நூலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது\nபுதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது\nபுதிய வீடு கட்டுவதற்கான கொடுப்பனவு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது\nவடமாகாண முதலமைச்சர் அவர்களின் புதுவருட வாழ்த்துச் செய்தி\nசனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டன\nநிதி ஒதுக்கீட்டுச் சட்ட உரைகள்\nமுதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டுச் சட்ட உரைகள்\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2016 உரை\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2015 உரை\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2014 உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=127155", "date_download": "2020-01-23T08:54:30Z", "digest": "sha1:73MX3EY3D7P6KHA4GM7MKUO3ZBATRVEG", "length": 12279, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Baja's aim is to curb the voice of democracy: P Chidambaram,ஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவது தான் பாஜவின் நோக்கம்: சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு", "raw_content": "\nஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவது தான் பாஜவின் நோக்கம்: சத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற கூட்டத்தில் ப.சிதம்பரம் பேச்சு\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 143 மனு தாக்கல்: தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு...4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் குமரி எஸ்.ஐ.யை கொன்றவர்களுக்கு 10 நாள் காவல் 2 தீவிரவாதிகளிடம் விடிய விடிய விசாரணை\nசென்னை: ஜனநாயகத்தின் குரல் வளையை நெருக்குவது தான் பாஜவின் நோக்கமாக உள்ளது என்று ப.சிதம்பரம் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் ெசன்ைன வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இன்றைய அரசியல் சூழல் என்ற தலைப்பில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், புதுவை அமைச்சர் நமச்சிவாயம், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கிருஷ்ணசாமி, நாசே ராமச்சந்திரன், கோபண்ணா, எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், முன்னாள் எம்பி ராணி, எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ், சிரஞ்சீவி, தாமோதரன், வக்கீல் செல்வம், பொன்.கிருஷ்ணமூர்த்தி, இரா.மனோகர், நாஞ்சில் பிரசாத், சுமதி அன்பரசு, ரஞ்சன்குமார், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், வீரபாண்டியன், ரூபி மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nசத்தியமூர்த்திபவனில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது: பாஜ ஆட்சியில் வேலையின்மை அதிகரித்துவிட்டது. அவர்களது நோக்கமே ஜனநாயகத்தின் குரல்வளையை நெருக்குவது தான். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருந்தார்கள். அவர்களில் 2 பேர் வீடுகளில் பாஜ அரசு சோதனை நடத்தியது. இதற்கு பயந்து மற்றொரு எம்.பி., பாஜவில் போய் இணைந்துவிட்டார். ஆந்திராவிலும் இதே நிலைமை தான்.டெல்லியில் வெங்காயம் விலை ரூ.200ஐ தொட்டுவிட்டது. நாடு முழுவதும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. 3.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சியில் நாடு எவ்வாறு உயரும். இப்போது கார் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தவர்களில் ஒரு லட்சம் பேர் வரை வேலை இழந்து தவித்து வருகின்றனர்.இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடியை பறித்து 800 முதலாளிகளுக்கு வழங்கி இருக்கிறார்கள். அடுத்த ஜி.எஸ்.டி. கூட்டம் தொடங்கும்போது அவர்கள் வரியை மேலும் கூட்ட திட்டமிட்டு இருக்கிறார்கள்.\nஅதாவது, 5 முதல் 8 சதவீதம் வரையிலும், 8 முதல் 12 சதவீதம் வரையிலும், 12 முதல் 18 சதவீதம் வரையிலும் வரியை கூடுதலாக உயர்த்த முடிவு செய்து இருக்கிறார்கள். நான் 106 நாட்கள் சிறையில் இருந்துள்ளேன். சிறையில் இருப்பது பெரிய விஷயம் அல்ல. க���மராஜர், வ.உ.சி. போன்றவர்கள் சிறையில் இருந்திருக்கிறார்கள். அதனால் சிறையில் இருந்தது மகிழ்ச்சி தான். சிறை கட்டிலில் படுத்ததால் என் கழுத்து எலும்பு சரியாகி உள்ளது. காங்கிரஸ் இயக்கம் இருக்கும் வரை, தொண்டர்கள் இருக்கும் வரை என்னை யாராலும் வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் ‘மராத்தி’ கட்டாயம்: புதிய சட்டம் இயற்ற அரசு முடிவு\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோர் குறித்த கேள்விகளை கைவிடுங்கள்: மத்திய அமைச்சர் கோரிக்கை\nவருமானத்துக்கு அதிகமாக ரூ4 கோடி சொத்து: சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது லோக் ஆயுக்தாவில் புகார் பதிவு\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சொத்து ரூ1.3 கோடி அதிகரிப்பு: தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மே.வங்க சட்டசபையில் 27ம் தேதி சிஏஏ எதிர்ப்பு தீர்மானம்: சட்டமன்ற விவகார அமைச்சர் தகவல்\nகட்சி அலுவலகத்தில் தூக்கிட்டு காங்கிரஸ் நிர்வாகி தற்கொலை: திருவனந்தபுரத்தில் பரபரப்பு\nமங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தவர் பெங்களூரு போலீசாரிடம் சரணடைந்தார்\nதிருப்பதியில் ஒரே நாளில் 7 வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா: பிப்ரவரி 1ம் தேதி ரத சப்தமி\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 143 மனு தாக்கல்: தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு...4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: பாஜ கூட்டணியில் சிரோமணி விலகல்... டெல்லி தேர்தலில் தனித்து போட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaseennikah.com/?index.php?Website=tamil%C2%A0muslim%C2%A0bridegrooms", "date_download": "2020-01-23T09:13:28Z", "digest": "sha1:ECFWLJRZRNQHDOH47XQ3UBNKLSRZ6ZUW", "length": 21091, "nlines": 567, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony - Yaseen Nikah", "raw_content": "\nதயவ��செய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா\t கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி\t கன்னூர்பாலக்காடுமூணாறு\t அரியலூர்இராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்\tஅனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநல்ல குணமுள்ள, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுடும்பத்திற்கேற்ற, தமிழ்-முஸ்லிம், பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 20 பிளாட், மொத்தம் சொத்து மதிப்பு 3 கோடி.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஅராபிக் ஆசிரியர் - HOD\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, சிவப்பான, உயரமான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nவசதிபடைத்த, உருது-முஸ்லிம், பொறியாளர், மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோ��்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 5 ஏக்கர் நிலம்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 2 கடை\n2 பெண் பிள்ளை, இருவருக்கும் திருமணமாகிவிட்டது.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/gold-rate-06-04-2019/", "date_download": "2020-01-23T08:32:43Z", "digest": "sha1:TKF5UVKXAARHZLEZ4NTGEUWEADSQDB63", "length": 7770, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "Gold rate : இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் - பங்குனி 23 விளம்பி", "raw_content": "\nHome வணிக செய்திகள் தங்கம் விலை Gold rate : இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 23 விளம்பி\nGold rate : இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 23 விளம்பி\nதெலுங்கு வருட பிறப்பு மற்றும் ஏப்ரல் மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று (06.04.2019) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரங்கள் இதோ\nதெலுங்கு வருட பிறப்பு மற்றும் ஏப்ரல் மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று (06-04-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,033.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,264.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.\nசொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,180..00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,440.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையை விட இன்று ஆபரண மற்றும் 24 காரட் தங்கத்தின் விலை பன்னிரண்டு ருபாய் உயர்ந்துள்ளது.\nஇன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.50 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையிலேயே இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.\nகடந்த ஓரிரு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் சிறிய அளவு விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இனி வரும் நாட்கள் சுப காரியங்கள் நடைபெறும் காலமாக இருப்பதால், தங்கம், வெள்ளியின் விலை உயர வாய்புள்ளதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 28 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 27 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 25 விகாரி\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம��.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385144.html", "date_download": "2020-01-23T09:15:49Z", "digest": "sha1:Z2IUTIAGYYSVD3I47E4AZHGIYM464DDM", "length": 6505, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "சுட்டெரிக்கும் உன் நினைவுகள் 555 - காதல் தோல்வி கவிதைகள்", "raw_content": "\nபுதிய காதல் தோல்வி கவிதைகள்\nசுட்டெரிக்கும் உன் நினைவுகள் 555\nவாழ நீ மட்டும் போதும்...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : முதல்பூ பெ.மணி (20-Oct-19, 8:33 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Family-Pages/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/304", "date_download": "2020-01-23T09:10:20Z", "digest": "sha1:LE3VGACOQVEH4IAD66F6YGIEVXYV5L6M", "length": 6465, "nlines": 36, "source_domain": "kirubai.org", "title": "வேதத்தை படிக்க உதவும் கேள்விகள்- kirubai.org Tamil Christian Portal ::: Family life குடும்ப வாழ்க்கை", "raw_content": "\nவேதத்தை படிக்க உதவும் கேள்விகள்\nநீங்கள் தின தியானப் புத்தகத்தையோ அல்லது கிறிஸ்துவ பத்திரிக்கையில் வரும் அனுதின வேத தியானக் குறிப்புகளையோ பயன்படுத்துவீர்களானால் கொடுக்கப் பட்டிருக்கும் வேதப் பகுதியை முதலாவது வாசித்துவிட்டு, கேள்விக்கான பதில்களை யோசித்துப் பாருங்கள். இதற்குப் பின், குறிப்புகளை வாசிப்பது அதிக பயனைக் கொடுக்கும்.\nகீழ்க்கண்ட கேள்விகளில் ஒன்றிற்கோ, ஒன்றிற்கு மேற்பட்ட கேள்விகளுக்கோ பதில் கண்டுபிடிக்கும்வரை அந்தப்பகுதியை மீண்டும் மீண்டும் ஜெபத்துடன் வாசியுங்கள். பின் ஒருமுறை வாய்விட்டு கருத்துடன் சத்தமாக வாசியுங்கள். மெதுவாகவும், கவனமாகவும், எதிர்பார்ப்புடனும் வாசித்துக் கொண்டேயிருங்கள். காலைநேர வேத வசன தியனத்துக்காக ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்களாவது செலவிடுங்கள்.\n1. வாசிக்கும் பகுதியின் முக்கியமான கருத்து அல்லது பிரதான செய்தி என்ன வாசிக்கும் பகுதியில் யாரைப் பற்றி அல்லது எதைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது\n2. அந்தப் பகுதிக்கு ஆதாரமாயிருக்கும் வசனம் என்ன\n3. நீங்கள் வாசிக்கும் பகுதியில் குறிப்பாக உங்கள் மனதில் படும் வார்த்தையோ சிந்தனையைத் தூண்டும் வாக்கியமோ, வசனமோ உண்டோ என்று பாருங்கள்.\n4. ஆண்டவர் கொடுக்கும் வாக்குத்தத்தம் என்ன\n5. கர்த்தர் இடும் கட்டளை என்ன\n6. எதைக் குறித்து ஆண்டவர் உங்களை எச்சரிக்கிறார்\n7. ஜெபத்தைப் பற்றி இந்தப் பகுதியில் என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது\n8. வாசிக்கும் பகுதியிலிருந்து ஆண்டவரைப் பற்றி என்ன கற்றுக் கொள்ளுகிறீர்கள்\n9. வேதாகம பக்தர்களின் முன்மாதிரி ஏதாவது கொடுக்கப்பட்டிருக்கிறதா\n10. நீங்கள் விடவேண்டிய பாவத்தைக் குறித்து வேத வசனங்கள் உண்டோ என்று கவனமாக படித்துப் பாருங்கள்.\n11. வாசிக்கும் பகுதியில் உள்ள வசனத்திற்கு ஒத்த வேறு வசனங்களைத் தொடர்புபடுத்திப் பாருங்கள்.\n12. உங்களுடைய வாழ்க்கையில் உள்ள ஏதாவது ஒரு தேவைக்கோ, சூழ்நிலைக்கோ ஏற்ற (பொருத்தமான) வசனம் உண்டோ என்று தேடிப்பாருங்கள்.\n13. வாசிக்கும் பகுதியிலுள்ள வார்த்தைகளை எப்படி உங்கள் ஜெபமாக மாற்ற முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.\n14. நீங்கள் வாசிக்கும் பகுதியில் விளங்குவதற்கு கடினமாக வசனங்களைக் குறித்துக் கொண்டு வேதவசனங்களைக் கற்றறிந்தவர்களிடம் விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள். ஜெபத்தோடு வேதாகமத்தில் இருந்து கண்டு கொள்ளும் பதில்களை ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/218653?ref=magazine", "date_download": "2020-01-23T09:16:59Z", "digest": "sha1:P6RY5JYT65AYH7S5PQRIYHM6FFQNJHIG", "length": 5661, "nlines": 114, "source_domain": "news.lankasri.com", "title": "மேலும் பல செயற்கைக்கோள்களை பூமியின் ஒழுக்கில் நிலைநிறுத்த தயாராகும் SpaceX - Lankasri News", "raw_content": "\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமேலும் பல செயற்கைக்கோள்களை பூமியின் ஒழுக்கில் நிலைநிறுத்த தயாராகும் SpaceX\nStarlink எனப்படுவது அமெரிக்காவின் மிகப்பெரிய செயற்கைக்கோள் வலையமைப்பு ஆகும்.\nஇத�� இணைய வசதியை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.\nஇச் செயற்கைக்கோள்கள் அனைத்தையும் தனியார் நிறுவனமான SpaceX விண்ணில் ஏவியுள்ளது.\nஇதுவரையில் சுமார் 182 விண்வெளி ஓடங்களை அனுப்பியுள்ள SpaceX நிறுவனம் மேலும் 60 செயற்கைக்கோள்களை பூமியின் ஒழுக்கில் நிலைநிறுத்தவதற்கு தயாராகிவருகின்றது.\nஇவை அனைத்தும் Starlink எனப்படும் இணைய சேவையினை வழங்குவதற்காகவே ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறெனினும் சுமார் 12,000 Starlink செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு SpaceX நிறுவனம் அனுமதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/about/orphek-led-review/atlantik-review-by-reef-builders/", "date_download": "2020-01-23T08:58:50Z", "digest": "sha1:BNJWRSIDQ6CCC6C2R6L5O5DVCGOBOW3Q", "length": 11080, "nlines": 94, "source_domain": "ta.orphek.com", "title": "ரீஃப் பில்டர்ஸ் அட்லாண்டிக் விமர்சனம் | ORPHEK LED REVIEW • Orphek Reef Aquarium LED Lighting", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅட்லாண்டிக்கு விமர்சனம் ரீஃப் பில்டர்ஸ் | ORPHEK LED Review\nOrphek எங்கள் அட்லாண்டிக் அங்கத்துவத்தின் அவர்களின் விரிவான மற்றும் நன்கு எழுதப்பட்ட ஆய்வுக்காக ரீஃப் பில்டிட்டர்களை நன்றி கூற விரும்புகிறேன், டேன் ஹோப் ஒரு சிறப்பு நன்றி, இது எழுதியது மற்றும் ஜேக் ஆடம்ஸ் அதை பங்களித்ததற்காக.\nஉங்களுக்கு தெரியாது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம், ஆனால் ஒரு வழக்கில், ரீஃப் பில்டர்ஸ் மிகவும் செயலில் மற்றும் மரியாதைக்குரிய தொழில்முறை பத்திரிகை வலைப்பதிவு, ரீஃப் ஆர்வமுள்ளவர்களுக்கு தகவல் மற்றும் செய்திகளை வழங்குகிறது, மற்றும் மீன்வழிகளுக்கான லெட் லைட்டிற்கான மேம்படுத்தப்பட்ட மூலமாகும்.\nநீங்கள் தொழிற்துறையில் ஒரு நிலையைத் தேடிக்கொண்டிருந்தால், அவர்களது வேலை நிலைகளின் பட்டியலை சரிபார்த்து நீங்கள் இன்று வேலை செய்யலாம்\nBy டேன் ஹோஃப் ஜூ��் 07, 2013 மீது\n\"எங்கள் ஆரம்ப எண்ணங்கள் ஆர்பெக் நைலாஸ் மல்டிகோலர் எல்இடி பாக்ஸ் ஆல் ஸ்பெக்ட்ரம் மற்றும் ஒளி பரவலானது சுவாரஸ்யமாக இருந்ததால் சாதகமானதாக இருந்தது. நிறுவனம் எடுத்தது போல மார்க் வாந்தர்வாலின் பதவிக்கு நவீன தலைமையிலான பொருள்களின் பரவுதலின் குறைபாடு பற்றி புகார் அளித்தார் இதயம், அவர்கள் இன்னும் நன்றாக ஏதாவது வந்தது ஆர்பெக் அட்லாண்டிக். இந்த அங்கமாகிப் போய்ச் சேர்ப்பது, முன்னர் இருந்ததைவிட பெரியதாக இருந்தது, குறிப்பாக வளர்ந்துள்ள டாங்கிகளிலும், இது ஒரு பெரிய பிளஸ் ...\nஅட்லாண்டிக் ஃபிக்ஸ்டர் புகைப்படம் ஆரஃபெக் மூலம் ஒரு கலை தொடர்பில்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தை���் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/about/orphek-led-review/led-lights-review-by-customer/", "date_download": "2020-01-23T07:40:54Z", "digest": "sha1:HHBT5RQG7V3SLYWLM47UQSQTBUQFIEWL", "length": 14475, "nlines": 111, "source_domain": "ta.orphek.com", "title": "வாடிக்கையாளர் எல்.ஈ. லைட்ஸ் ரிவியூ | ORPHEK LED Review • Orphek Reef Aquarium LED விளக்கு", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nவாடிக்கையாளர் எல்.ஈ. லைட்ஸ் ரிவியூ | ORPHEK LED Review\nORPHEK ATLANTIK வாடிக்கையாளர்களிடமிருந்து லைட்ஸ் மறுபரிசீலனை LED\nஎங்கள் வாடிக்கையாளரான ஷேன் ஒரு கணக்கெடுப்புக்கு நாங்கள் அனுப்பியுள்ளோம், எங்கள் தயாரிப்புகளை வாங்குவதற்காகவும், எங்கள் அட்லாண்டிக் அங்கத்துவத்தைப் பற்றி அவரது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் அவருக்கு நன்றி கூற விரும்புகிறோம். Orphek- ல் நாம் இந்த விமர்சனத்தை தனது கருத்துக்களை பெற மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது:\nobs .: நாம் பல்வேறு தொட்டி அளவுகள் மற்றும் தேவைகளை மற்ற வாடிக்கையாளர்களுக்கு இந்த கணக்கெடுப்பு அனுப்ப வேண்டும், அதனால் நீங்கள் அலகுகள் அளவு பற்றி கேள்விகள் இருந்தால் நீங்கள் வாங்க அல்லது உங்கள் தொட்டி சேர்க்க வேண்டும் நீங்கள் குறிப்பு இந்த டாங்கிகள் சரிபார்க்க முடியும் நாங்கள் ஏற்கனவே சிலவற்றை வெளியிட்டுள்ளோம், உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்\n1. இந்த திட்டம் எல்.ஈ. டி லைட்டிங் மூலம் செல்ல உங்கள் முடிவு என்ன வழிவகுத்தது\nகணினி இப்போது 2 ஆண்டுகள் இயங்கும். ��ற்கனவே ஒரு MH / T5 அங்கமாக இருந்தது. நான் வளர்ச்சி நேசித்தேன், ஆனால் வெப்பம், நிறம், விளக்கை மாற்று மகிழ்ச்சியாக இல்லை. எல்.ஈ.டி.க்கள் நீண்ட தூரத்திற்கு வந்து எல்.ஈ.டி.களை வழங்கியிருந்தன.\n2. நீங்கள் ஆர்ஃபிய்க்ஸை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்\nநான் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், ஸ்காட் மூலம் சிறந்த சேவை, சிறந்த பிராண்ட் போல் தோன்றியது, ஏனெனில் நான் orphek எல்.ஈ. தேர்வு. நான் மலிவான என்று மற்ற மற்ற பிராண்டுகள் கருதப்படுகிறது, ஆனால் Orpheks மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\n3. ஒரு தானியங்கி டைமர் அல்லது டிஜிட்டல் கட்டுப்படுத்தி மூலம் லைட்டிங் கட்டுப்பாட்டில் உள்ளதா\nநான் அட்லாண்டிக் உபகரணங்களை இயக்கும் அண்ணா கட்டுப்படுத்தியைப் பயன்படுத்துகிறேன்.\n4. ஆர்பெக் எல்.ஈ. டி யின் தரம் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்\nநான் Orphek எல்.ஈ. டி தரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர்கள் வரிசையில் முதலிடம் வகிக்கிறார்கள், வடிவமைப்பு நன்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த பொருள்களை வாங்குவதற்கான தீர்மானமான காரணிகளில் இதுவும் ஒன்றாகும்.\n5. லைட்டிங் தீவிரம் உங்கள் உணர்வு என்ன.\nஅதை ஒப்பிட்டு என் பழைய அங்கமாக ஆனால் எதுவும் இல்லை, ஆனால் நான் பார்த்திருக்கிறேன் இருந்து தீவிரம் ஆன்லைன் சம அளவீடுகள் இருந்து மிகவும் பிரகாசமான மற்றும் அதை பார்த்து.\n6. மீன் எவ்வளவு ஆழமாக உள்ளது\n7. நீங்கள் இன்னொரு திட்டத்திற்காக ஓர்பீக்கைத் தேர்ந்தெடுப்பீர்களா\nநான் ஏற்கனவே என் சார்பற்ற தொட்டிக்கு மற்றொரு வேண்டும்.\n8. ஆர்பெக் எல்.ஈ. டி நிறங்கள் நிறமாலை பற்றி எப்படி உணர்கிறீர்கள்\nநான் இந்த ஒளி இருந்தது முதல் பவள வளர்ந்து வரும் வழியில் இருந்து (வரை திரும்பி இல்லை\nமுழு% இன்னும், இன்னும் பழக்கவழக்கங்கள் பவளப்பாறை) வண்ண நிறமாலை வலது வலது போல் தெரிகிறது.\n9. செலவில் செயல்திறன் நியாயமானது என்று நீங்கள் உணர்ந்தீர்களா\nஆமாம், நீங்கள் என்ன பணம் சம்பாதிக்கிறீர்கள்\n10. நீங்கள் மற்றவர்களுக்கு ஆர்ஃபெக் பரிந்துரைக்கிறீர்களா\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதன��யுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/anti-defection-law-legislators-disqualify/", "date_download": "2020-01-23T08:34:41Z", "digest": "sha1:L5J3ZLDQA2SQGJETPGAR3PCP2S774FAC", "length": 16624, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "What does the anti-defection law say? What can disqualify a legislator? - கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் தகுதிநீக்கம��� சாத்தியமா? என்ன சொல்கிறது சட்டம்!!!", "raw_content": "\nநடந்து முடிந்த ஜேஇஇ மெயின் தேர்வில் சோபிக்கவில்லையா\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nகட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் தகுதிநீக்கம் சாத்தியமா\nAnti defection law : கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மற்றொரு கட்சிக்கு தாவினால், அது கட்சி பிளவாக கருதப்படும். அந்த உறுப்பினர்களின் பதவி...\nகோவா மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏக்கள் ( மொத்தம் 15 எம்எல்ஏக்கள்) முதல்வர் பிரமோத் சாவந்த் முன்னிலையில், ஆளுங்கட்சியான பா.ஜ.வில் இணைந்தனர். அதுபோல, தெலுங்கானாவில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேரில் 12 பேர் தங்களை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைத்துக்கொண்டனர். இந்த விவகாரங்களில் எல்லாம், கட்சி தாவல் தடை சட்டம் எந்தளவிற்கு வினைபுரிந்தது. கட்சி தாவல் தடை சட்டத்தின் மூலம் ஏதாவது பயன் விளைந்துள்ளதா என்பது தொடர்பாக காண்போம்.\nகட்சி தாவல் தடை சட்டம்\nதேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வேறொரு கட்சிக்கு செல்வதை தடுக்கும் நோக்கில், கட்சி தாவல் தடை சட்டம், 1985ல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில், 52வது திருத்தத்தின் படி, 10வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இதன்படி ஒரு கட்சியின் சார்பில் தேர்வான எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., மற்றொரு கட்சியில் சேர்ந்தால் அல்லது கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் அவர்களது பதவி பறிபோகும். ஆனால் ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மற்றொரு கட்சிக்கு தாவினால், அது கட்சி பிளவாக கருதப்படும். அந்த உறுப்பினர்களின் பதவி பறிபோகாது.\nதேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்எல்.ஏ.,க்கள் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு செல்லும்போது, அங்கு அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக, ஆட்சி கவிழவும் வாய்ப்பு உண்டாகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளின் கட்சி மாறுவதை தவிர்க்கும் பொருட்டு எண்ணற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பாக, பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டும், இது முழுமையாக நிறைவேற்றப்படாததற்கு முக்கியமான காரணமாக இருப்பது. இது பேச்சுரிமைக்கு எதிரான நட���டிக்கை என்று மக்களின் பிரதிநிதிகள் ஒருமித்து குரல் எழுப்பியதால் ஆகும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி, தான் கட்சி பொறுப்பிலிருந்து தன்னிச்சையாக விலகுவதாக சபாநாயகருக்கோ, கட்சி கொறடாவிற்கோ கடிதம் வழங்கினால், அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவார்.\nஒரு கட்சியின் சார்பில் தேர்வான எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., மற்றொரு கட்சியில் சேர்ந்தால் அல்லது கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் அவர் தகுதிநீக்கம் செய்யப்படுவதால், அவரது பதவி பறிபோகும்.\nஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மற்றொரு கட்சிக்கு தாவினால், அது கட்சி பிளவாக கருதப்படும். அந்த உறுப்பினர்களின் பதவி பறிபோகாது.\nTamil Nadu Assembly News: NRCயை எதிர்ப்போம் – அமைச்சர் உதயகுமார்\nசட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 9ம் தேதி நிறைவு – 3 நாட்கள் சபை நடவடிக்கை என்னென்ன\nஆங்கிலோ இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு என்ன\nகுடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்தில் மனு\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் : 293 எம்.பி.,க்கள் ஆதரவு\nநாடாளுமன்றம் இன்று கூடுகிறது: அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க தயார் என மோடி அறிவிப்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி: அதிமுக, திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு எப்போது\nமாநிலங்களவை எம்.பி.க்கள் இயக்குநர்பதவி, தொழில்களில் இருந்து எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் தெரியுமா\nதிருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’.. அடடா எம்.ஜி. ஆர் பாடலை பாடி பதில் சொன்ன முதல்வர்.\nWhatsApp New Updates : இந்த அப்டேட்டுகளுக்காகத் தான் இத்தனை நாளா வெய்ட்டிங்…\nBigg Boss Tamil: பிக்பாஸிலிருந்து கண்ணீருடன் வெளியேறிய வனிதா\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nராஜிவ் கொலைக் குற்றவாளிகளை சோனியாகாந்தி மன்னித்ததைப்போல, நிர்பயா குற்ற்வாளிகளை அவரது தாய் மன்னிக்க வேண்டும் எனக் கூறிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை, அந்த குற்றவாளிகளுடன் சிறையில் அடையுங்கள் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஆவசேகமாக கூறியுள்ளார்.\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nHi guys : ஹாய் பிரெண்ட்ஸ், எப்படி இருக்கீங்க...நல்லாத்தான் இருப்பீ���்கங்குற வாழ்த்தோட வாங்க நாம இன்னயோட நிகழ்ச்சிக்கு போவோம்..\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ வ்யோமமித்ரா… பெங்களூருவில் அறிமுகம் செய்து அசத்திய இஸ்ரோ\nவாழைப்பழத் தோலைக்கூட உரித்து சாப்பிட முடியாதா டென்னிஸ் வீரரை விளாசிய நடுவர்; வைரல் வீடியோ\nஏடிஎம் கதவை திறப்பதற்கு முன் இதை படிச்சிட்டு போங்க – வேண்டுகோள் வைக்கும் எஸ்பிஐ\n43வது புத்தகத் திருவிழா : அடுத்த வருசம் இதெல்லாம் கொஞ்சம் மனசுல வச்சுக்கங்க பபாசி\nஆசிரியர் தேர்வு வாரியம்: 2020-21 ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு\nஹோம்லி, கவர்ச்சி இரண்டிலும் ஹாட் – பாப்ரி கோஷ் ஸ்பெஷல் புகைப்படங்கள்\nநடந்து முடிந்த ஜேஇஇ மெயின் தேர்வில் சோபிக்கவில்லையா\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ வ்யோமமித்ரா… பெங்களூருவில் அறிமுகம் செய்து அசத்திய இஸ்ரோ\nவங்கி KYC-யில் என்.பி.ஆர் : காயல்பட்டினம் வங்கியில் மொத்தமாக பணத்தை ‘வித்-ட்ரா’ செய்த பொதுமக்கள்\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\nTamil Nadu News Today Live : தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ரத்தின கம்பளம் – முதல்வர் பழனிசாமி\nநடந்து முடிந்த ஜேஇஇ மெயின் தேர்வில் சோபிக்கவில்லையா\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2020/jan/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3330843.html", "date_download": "2020-01-23T07:37:12Z", "digest": "sha1:XANWCAYO4LRSRK4ZITUWZVJBK3HLE52A", "length": 8506, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பேட்டையி��் பொதுக்கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகுடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பேட்டையில் பொதுக்கூட்டம்\nBy DIN | Published on : 13th January 2020 08:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேட்டை யில் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nதிருநெல்வேலி புகா் மற்றும் மாநகர ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில் பேட்டை மல்லிமால் தெருவில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அப்துல் ஜலீல் வரவேற்றாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் கரிசல் சுரேஷ், சுத்தமல்லி ஜக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பாளா் ரஹ்மத்துல்லா, எஸ்டிபிஜ சாகுல்ஹமீது உஸ்மானி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீரான், பாளை. ரபீக், திராவிட விடுதலை களம் கொளத்தூா் மணி, ஜஎன்டிஜே கட்சியின் பாக்கா் உள்ளிட்டோா் பேசினா்.\nதமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனா்- தலைவா் தி.வேல்முருகன் பேசுகையில், 30 கோடி இஸ்லாமிய மக்களை பாஜக அரசு ஒன்று சோ்த்துள்ளது. அந்தக் கடந்து வந்த பாதைகள், லட்சியங்கள், கோட்பாடுகளை சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் குறுக்குவழியில் ஆட்சியமைக்க துடிக்கிறது. தமிழ் மண்ணில் பிரிவினை வாதத்தை தூண்டி மக்களை துண்டாட நினைப்பவா்களின் கனவு நிறைவேறாது. முஸ்லிம் மக்களை தமிழக அரசு உண்மையிலே நேசிப்பதாக இருந்தால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்திருக்கக் கூடாது என்றாா். சேவத்தா நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பேட்டை மூஸா, ஜெய்லாணி, மதாா் உசேன், மைதீன், நாகூா்கனி ஆகியோா் செய்திருந்தனாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/micro-talent-search-consulting-services-private-limited/", "date_download": "2020-01-23T08:01:05Z", "digest": "sha1:XELWEQSSCSZBJEDQUGSK5M7BTO6AOFXE", "length": 5208, "nlines": 111, "source_domain": "www.techtamil.com", "title": "Micro Talent Search Consulting Services Private Limited – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/196864", "date_download": "2020-01-23T08:24:40Z", "digest": "sha1:RFNIHW73TISKINDAI7NP2WKF6JGQWB24", "length": 29170, "nlines": 166, "source_domain": "selliyal.com", "title": "“வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு “வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை\n“வரும்வரை காத்திரு தோழா” – அக்கினி சுகுமாரனின் துணைவியார் இரங்கல் கட்டுரை\nஅக்கினி சுகுமார் – பத்மினி சுகுமார்\n(நேற்று சனிக்கிழமை நவம்பர் 16-ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ்ச் சேவை பிரிவு நடத்திய ‘நினைவின் தடங்கள்’ நிகழ்ச்சியில் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி மறைந்த மலேசியத் தமிழ் எழுத்தாளரும் கவிஞருமான அக்கினி சுகுமாருக்கும் இரங்கல் உரை நிகழ்த்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்காக அக்கினியின் துணைவியார் பத்மினி சுகுமார் பிரத்தியேகமாக எழுதி வழங்கிய இந்தக் கட்டுரையை செல்லியலில் பதி��ேற்றம் செய்கிறோம்)\nஅக்கினி சுகுமார், மலேசியா தமிழ் எழுத்துலகில் இவருக்கு அறிமுகம் தேவையில்லை. பத்திரிகையாளராகவும் படைப்பாளராகவும்,கவிஞராகவும் மும்முனைகளில் முத்திரை பதித்தவர். அக்கினியின் இயற்பெயர் சுகுமார் வெள்ளத்துரை.\n1973 ஆம் ஆண்டு இவரது தமிழ் பத்திரிகை பிரவேசம் ஆரம்பமானது. தமிழ் மலர் தினசரியில் ஆசிரியர் பகுதியில் சாதாரண எடுபிடி ஊழியராக தன் பணியை ஊதியமில்லாமல் தொடங்கிய இவர், வானம்பாடி வார இதழை உருவாக்கிய ஆதி குமணன்,இராஜகுமாரன்,அக்கினி என்கிற மூவரில் ஒருவர் என்கிற முத்திரையை பெற்றவர்.\nபின்னர் தமிழோசை தினசரியின் தொடக்க உறுப்பினர் என்பதோடு அதன் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். மலேசிய நண்பன் நாளிதழில் செய்தி ஆசிரியராகவும், மக்கள் ஓசை வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்று வந்துள்ள அக்கினி சுகுமார், பின்னர் தமிழ்க்குரல் நாளிதழின் உருவாக்கத்திற்கு ஆணிவேராக இருந்ததோடு அதன் ஆசிரியராகவும் பொறுப்பே ற்றிருந்தார்.\nகாலக்கோட்டில் தாம் உருவாக்கிய ஊடகத்துறை தடம் புரண்ட போது, மூத்த பத்திரிகையான தமிழ்நேசன் நாளிதழின் ஆசிரியர் பகுதி ஆலோசகராக ஏழு ஆண்டுகள் பொறுப்பேற்றிருந்தார். இறுதியாக அவர் ‘வணக்கம் மலேசியா.காம்’ இணைய ஏட்டில் மூத்த பத்திரிகையாசிரியராகவும் பொறுப்பேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபத்திரிகை துறையிலும் படைப்பு துறையிலும் தமக்கென்று ஒரு தனித்துவத்தை கொண்டிருந்தவர் அக்கினி சுகுமார். மலேசிய மண்ணில் புதுக்கவிதையின் மறுமலர்ச்சிக்கு வித்தாகவும் முன்னோடியாக விளங்கியவர் .இவரது புதுக்கவிதைகள் ஒரு தலைமுறை எழுத்தாளர்களின் எழுச்சிக்கு துணை புரிந்தன.\nகனா மகுடங்கள் புதுக் கவிதை நூலை வெளியிட்டுள்ள இவர், பட்டுப்புழுக்கள் என்ற குறுநாவல் ஒன்றையும் ,மண்ணே உயிரே என்ற ஈழப் பயண அனுபவங்களையும் நூலாக வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஊடகவியலாளராக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை அவர் சந்தித்து வந்தது மறக்க முடியாத அனுபவம் என்றும் அரிய பேறு என்று அவர் அடிக்கடி கூறுவார்.\nஅவர் தமிழீழத்திற்கு சென்றிருந்த காலம் மிகவும் ஒரு நெருக்கடியான காலக்கட்டமாகும். பாதுகாப்பு, பயணம் என பலவேறு சிக்கல்களைத் தாண்டி அவர் செய்தியாளர் மாநாட்டில் அன்று கலந்து கொண்டார். அவரி��் மண்ணே உயிரை புத்தகம் காலத்திற்கும் தடயமாக இருந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகவிதைகளுக்கு அப்பால் ஆயிரக்கணக்கான கட்டுரைகளின் வழி பல்லாயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்தவர் அக்கினி சுகுமார். ஆய்வியல், அரசியல், கலையியல்,ஆன்மிகம், விளையாட்டுத்துறை என பல்வகை கட்டுரைகளை எழுதி எழுத்துலகில் அழுத்தமாகக் காலூன்றியவர்.\nஅறிவியல் கட்டுரைகளைத் தமிழில் தருவதில் அக்கினி சுகுமார் தன்னிகரற்று விளங்கியவர். அறிவியலை எளிமைப்படுத்தி தமிழில் அவர் வாரி வழங்கிய கட்டுரைகள் வாசகர்கள் மத்தியில் நினைவு கூறப்படுபவை எனலாம்.\nஇலக்கோ எதிர்ப்போ இல்லாமல் இவரது பத்திரிகை பயணம் அன்று ஆரம்பமானது. பின்னர் நாற்பது ஆண்டுகள் ஓடி மறைந்தன. செய்கிற பணியை செம்மையாக செய்தல் என்ற இலக்கும் எதிர்பார்ப்பும் அவரிடம் வேரூன்றியது போற்றத்தக்க விஷயமாகும் . இது அக்கினி சுகுமாரைப் பற்றிய பொதுவான ஊடகத்துறை முன்னுரை சுவடுகளாகும்.\nஅக்கினி சுகுமார்,தன் ஊடகத் தொழில்,படைப்பைத் தவிர்த்து மனைவி, மக்களை அதிகம் நேசித்தவர். பெரியார் சிந்தனையில் உழன்றவர். அதனால் பெண்கள் விஷயத்தில் முற்கோக்கு சிந்தனையை கடைபிடித்து வந்தவர்.\nஅக்கினி சுகுமாரை நான் பார்த்த நாள் முதல் கரம் பிடித்த நாள் வரை வீட்டில் மட்டுமல்ல தொழிலிலும்,எழுத்துலகிலும் அவருடனே பயணித்தவள். எங்களுக்குள் இடைவெளி என்பது அவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்ற நாட்கள் மட்டுமே பராபரமே\nநான் கண் கலங்கினால் அவர் ஆடி விடுவார். வாழும் வீட்டில் குடும்ப பெண்கள் அழக்கூடாது, கண்ணீர் துளிகள் பூமியில் சிந்தக்கூடாது என்று சமாதானம் படுத்துவார்.\nஆனால் இன்று… தனிமையில் நான் அழுத கண்ணும்- சிந்திய மூக்குமாக இருக்கிறேன் . எங்கே ஓடிப்போய் மறைந்தீர் என கேட்கிறேன். பதிலே இல்லை. உமது ஆத்மா நன்நிலையில் சாந்தியடையட்டும் என மனதை தேற்றிக் கொள்கிறேன். கண்ணீர் துளிகளை கீழே சிந்தாமல் துடைத்துக் கொள்கிறேன் என் நண்பா\nகாலன், பிணி ரூபத்தில் நம்மை பிரித்து விட்டான். கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையும் காலுமாக நானும் மூன்று குழந்தைகளும் அலைந்தது இந்நிமிடம் வரை நினைத்துப் பார்க்கிறேன். உமக்கு சேவை செய்து எங்கள் பிறவிக் கடனை தீர்க்கவே அத்தருணங்கள் என உணர்கிறேன்.\nதிடீரென்று உமது ஆயிசு போயிருந��தால் கூட நாங்கள் பிறவிக் கடன்காரர்களாகி தவித்திருப்போம். அதிகாலையில் உமக்கு பல் துலக்கி விட்டது…முகம் துடைத்து ,தலை வாரி விட்டது….நெற்றியில் ஏடாகூடமாக திருநீறு தடவி விட்டது ….கைகால்களை அமுக்கி விட்டது.கண் விழித்துபார்த்துக் கொண்டது – இதெல்லாம் கண்முன்னே வந்து போகின்றன. இதையெல்லாம் விட ஆறிப்போன தேநீரை ‘செத்த தேநீர்’ என்பீர். சுடச்சுட தேநீரை ஊதி ஊதி சுவைப்பீர் வீட்டில். மருத்துவமனையிலோ அந்த ஆற வைத்த தேநீரை உமக்கு ஊட்டி விடும் போது ‘என்ன ஒரு கொடுமைடா சாமி’ என என் மனம் நோகும்.\nஎப்படியாவது உமது நலம் மீட்டு, இல்லம் அழைத்து வர வேண்டும் என எவ்வளவோ பாடு பட்டோம். எங்களுக்காக மறு ஜென்மம் எடுத்தீர். இல்லை என்று நான் கூறவில்லை. மருத்துவர்களே அதிசயித்தனர். உமக்கு ‘மறுபிறப்பு’ என தங்கள் வைத்தியம் சார்ந்த தொழில் மீது அதி நம்பிக்கை கொண்டனர். அப்போது என்மனதில் தோன்றியதை இப்போது உம்மிடம் கூறுகிறேன் நண்பா கடவுள் நம்பிக்கை அதிகம் இல்லாத உமக்கு ‘அக்கினி ஈஸ்வர்’ என பெயரை கொஞ்சம் மாற்றியமைக்க வேண்டும் என நினைத்துப் பார்த்தேன்.\nகடைசி நேரத்தில் வீட்டுக்கு போகணும். வீட்டுக்கு போகணும் என்று அடம் பிடித்தீர். ஏன் அவ்வளவு அவசரம் என்றேன். இனி கொஞ்ச காலத்திற்கு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு நமக்காக போகிற போக்கில் இலகுவாக வாழ்வோம் என்று கூறினீர். வாரம் ஒருநாள் உனக்கு பிடித்ததை நான் சமைக்கிறேன் என்றீர். தியேட்டர்ல படம் பார்க்க போகலாம் என கூறினீர். ஆனால் எல்லாம் மறந்து போனீர் அதையெல்லாம் விட ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ நேர்காணலின் போது தாங்கள் கூறியதை இப்போது நினைத்து நினைத்து மனம் வருடுகிறேன். உங்கள் ஆழ்மன வருத்தத்தை எல்லோரும் தெரிந்து கொள்ளட்டுமே இப்போது\n(வல்லினம் வெளியிட்ட அக்கினி சுகுமார் குறித்த ஆவணப் படத்தில் இடம் பெற்ற நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்துகள்…)\n“கடைசி காலத்தில் என் வாழ்க்கையில் மிகப் பெரிய விஷயங்களை நான் தெரிந்தே இழந்திருக்கிறேன். தெரியாமல் இருந்தால் ஒரு மடங்கு வருத்தப்படுவேன். என்னை போன்று தெரிந்தே இழந்தவர்கள் நான்கு மடங்காக வருத்தப்படவேண்டும். ஒரு தப்பை தெரிந்து செய்தாலும் அதற்கான தண்டனையை எதிர் கொள்ளத்தான் வேண்டும். அந்த வகையில் இது எனது தண்டனை காலம் . ���ன்னுடன் வாழ்ந்து கொண்டிருந்த முக்கியமான ஒன்றை நானே ஒதுக்கிவிட்டு ‘அய்யோ போச்சு’ என வருத்தப்படும் காலமிது. அது என் கவிதை. அதனை விட்டு விலகி விட்டோமே என்ற வருத்தம் எனக்கு எல்லாக் காலத்திலும் உண்டு. இதற்கு நான் மட்டுமே பொறுப்பு.\nஓர் ஊடகவியலாளன் அவனுக்கு தெரிந்த தொழில் ஊடகத் தொழில். செய்தி எழுதுவது, அதற்கு அப்பால் படைப்பிலக்கியம் வருகிறது என்றால் அது ஒரு பெரிய விஷயம். படைப்பாளர்களும் – பத்திரிகையாளர்களும் வேறுவேறு. பத்திரிக்கையாளர் நிஜ உலகத்தில் வாழ்பவன். படைப்பாளன் நிஜத்தில் உள்ள இன்னொரு உலகத்தில் வாழ்பவன் .ஆனால் இவை இரண்டும் ஒருசேர உள்ளவர்கள் ஒரு சிலர். அப்படி வெகு சிலரில் நானும் ஒருவன். ஒரே சமயத்தில் இரண்டு பாதைகளிலும் நான் வெற்றியாளனாக போய்க்கொண்டிருந்தேன். ஊடகம் என்னை முன்னோக்கி தள்ளிய வேகத்தில் நான் முன்னே சென்று என்னுடைய படைப்பாளியை பின்னே தள்ளி விட்டு விட்டேன். முக்கியமாக கட்டுரைகள் எழுதுதல் என்னை ஆக்கிரமித்ததால் கவிதைகளை கவனக்குறைவாக விட்டதனால் அது என்னை மீறி வெகு தூரம் விட்டு சென்று விட்டது. என் வாழ்க்கையை நான் நிறைவோடு வாழ்ந்தாலும் அதில் ஓர் இழப்பு உண்டு. அது என் கவிதைகள் என்பேன்.\nஆனால் இன்றும் நான் அமர்ந்து யோசித்து மனதை ஒரு நிலைப்படுத்தினால் கூட, இரண்டே நாளில் மீண்டும் கவிஞனாக வருவேன் என்ற நம்பிக்கை இருப்பதனால்தான் என் வேதனையைக் குறைக்க முடிகிறது. அப்படியான நம்பிக்கையில்தான் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். வயதும் ஓடிவிட்டது. எப்படி எட்டி பிடிப்பேன் என தெரியவில்லை. இந்த ஊடகத்துறையை தூக்கிப் போட்டு விட்டு மூன்று ஆண்டுகள் நான் வாழ்ந்தாலும் அந்த நாட்கள் கவிதைக்குரிய நாட்களாக தான் இருக்க வேண்டும். வாழ்க்கையின் முடிவில், கடைசி காலத்தில் அந்த நேரத்தில் என் நினைவுகள் சரியாக இருந்தால் நான் இழந்தது என்னவென்று நீங்கள் யாராவது கேட்டால் ‘கவிதை ‘என்பேன்”\n– என்று பேட்டி கொடுத்தீர் . எல்லாம் இதற்காகத் தானா என் தீர்க்கத்தரிசியே\nஇருக்கும் வரை பாதி உணர்ந்தேன்\nஇல்லாத போது மீதி உயிர்த்தேன்\nஇரு கரம் குலுக்கி வைத்து\nநிரம்பி வழிவது தான் நிஜம்..\nகாத்திருத்தலும் வெறுமையில் இருத்தலும் கூட\nநீர் விட்டுப் போன கடமைகளில்\nPrevious articleகோத்தாபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபர��\nசிங்கை ‘நினைவின் தடங்கள்’ – அக்கினி குறித்த இரா.முத்தரசனின் இரங்கல் உரை\n“ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” – அக்கினி மறைவுக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் இராஜேந்திரன் இரங்கல்\nமலேசியத் தமிழ் இலக்கிய உலகின் தவிர்க்க முடியாத ஆளுமை “அக்கினி” சுகுமார்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nவிடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக சுவாராம், மஇகா உள்ளிட்ட அமைப்புகள் அமைதிப் போராட்டம்\nகிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி\n“சுரைடா மீதான நடவடிக்கையை கட்சியின் ஒழுக்காற்று குழுவே முடிவு செய்யும்\n2018-ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் குற்றச் செயல் பதிவுகள் 7.5 விழுக்காடு சரிவு\nமூன்று வயது மலேசிய மேதை குழந்தை: மென்சா இங்கிலாந்து உறுப்பினராகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178921.html", "date_download": "2020-01-23T07:33:54Z", "digest": "sha1:WX4CADLOZL43EZ6GZM4CI4CN45W4IPWW", "length": 11432, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடம் திறப்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடம் திறப்பு..\nகிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடம் திறப்பு..\nகிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் இன்று(12) வடக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.\nமாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கையினை ஏற்று வடக்கு முதலமைச்சரினால் ஒதுக்கப்பட்ட விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான வை. தவநாதன், அ.பசுபதிபிள்ளை ஆகியோர் தலா 20 இலட்சம் ரூபாவும், ப. அரியரத்தினம் இரண்டு இலட்சம் ரூபாவுமாக 42 இலட்சம் ரூபாவுக்கு கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் அமைக்கப்பட்ட புதிய கட்டடமே திறந்துவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரன் வடக்கு மாகாண சமூக சேவைகள் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், பசுபதிபிள்ளை, பிரதேச சபை உறுப்பினர்களான ரஜனிகாந், சிவநேசன், சறோஜாதேவி, மற்றும் மாகாண, மாவட்ட, பிரதேச சமூக சேவைகள் பணிப்பாளர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\nபோலி வாக்காளர் அட்டை அச்சடிப்பு – கோவை கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது..\nமாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்பத்துமாறு கோரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்..\nகிண்ணியாவில் 1840 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது\nவீதியில் நடந்து சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேராபத்து\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானது\nமேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nகிளிநொச்சியில் ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்\nவீதி விபத்தினால் மின் விநியோகம் துண்டிப்பு\nமஹபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு இணையத்தளம்\nஷானி அபேசேகர CID யில் முன்னிலை\nகடந்த 5 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1 கோடி உயர்வு..\nகலிபோர்னியா ஏர்போர்ட்டில் விமான விபத்து- 4 பேர் பலி..\nகிண்ணியாவில் 1840 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது\nவீதியில் நடந்து சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேராபத்து\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானது\nமேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nகிளிநொச்சியில் ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்\nவீதி விபத்தினால் மின் விநியோகம் துண்டிப்பு\nமஹபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு இணையத்தளம்\nஷானி அபேசேகர CID யில் முன்னிலை\nகடந்த 5 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1 கோடி…\nகலிபோர்னியா ஏர்போர்ட்டில் விமான விபத்து- 4 பேர் பலி..\nவரி செலுத்துவோர் மூன்றாக பிரிப்பு – ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல்…\nகேமரூனில் பிரிவினைவாதிகள் அட்டூழியம் – பள்ளியில் இருந்து 24…\n‘அட்லஸ் சைக்கிள்’ நிறுவன அதிபரின் மனைவி தற்கொலை..\nஅசாத் சாலிக்கு இன்றும் அழைப்பு\nஆப்கானிஸ்தான் – அமெரிக்க கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் 10…\nகிண்ணியாவில் 1840 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது\nவீதியில் நடந்து சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேராபத்து\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானது\nமேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=32", "date_download": "2020-01-23T09:30:45Z", "digest": "sha1:G763FCQIP5X5KCKDKH6HYSONBJ32W6PA", "length": 22780, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Varalaru books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\n1984 அக் 31 இந்திராகாந்தியின் இறுதிநாள்\nஎழுத்தாளர் : திருவாரூர் அர. திருவிடம்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர்.\nமதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், சரித்திரம், பழங்கதைகள், மொக‌லாய‌ சரித்திர கதைகள் \nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஅதிகாரம் தரும் மயக்கநிலை மற்ற எந்த மயக்க நிலையை விடவும் ஆபத்தானது. ஏனெனில், மற்ற மயக்கங்கள் சம்பந்தப்பட்டவரை மட்டும் பாதிக்கும். அதிகாரப் போதை எல்லோரையும் துன்புறுத்தும், துயரப்படுத்தும். ஆதி கால மன்னர்கள் முதல் அண்மைக் கால ஆட்சியாளர்கள் வரை அதிகாரத்தை வைத்துக்கொண்டு [மேலும் படிக்க...]\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.\nகேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: அரசர்கள், சரித்திரம், தலைவர்கள்\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam\nஹிட்லர்... சர்வாதிகாரத்தின் சாட்சி; ஆதிக்க அரசாட்சியின் அடையாளம். ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு வரலாறு காட்டும் வடிவமே ஹிட்லர். கொடூர மனம் கொண்டவராக, சர்வாதிகாரியாக, ஜனநாயகத்தை நசுக்கிய சக்தியாக, மனப் பிறழ்வு கொண்டவராக ஹிட்லர் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : வேங்கடம் (Venkadam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுமரிக்கண்டமா சுமேரியமா தமிழரின் தோற்றமும் பரவலும் - Kumari Kandama Sumeriama\n\"தமிழர்கள் என்பவர்கள் தமிழகத்தில் தோன்றியவர்களா அல்லது குமரிக்கண்டத்தில் இருந்து பெயர்ந்து வந்தவர்களா எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஒரு நிலப்பரப்பா அல்லது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பிரதேசமா எனில், குமரிக்கண்டம் என்பது ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஒரு நிலப்பரப்பா அல்லது கன்னியாகுமரிக்குத் தெற்கே இருந்த பிரதேசமா அல்லது குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா அல்லது குமரிக்கண்டம் என்பதே ஒரு கற்பனையா\nஎழுத்தாளர் : பா. பிரபாகரன்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎழுத்தாளர் : ஆரூர் தமிழ்நாடன்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஇந்நூல் தென்னிந்திய வரலாற்றின் முக்கிய பகுதிகளை எடுத்து விளக்க முயல்கின்றது. குறிப்பாக, ஆங்கில நூல்களைக் கற்க வசதியற்றவர்களுக்குப் பயன்படுமாறு இந்நூல் எழுதப்பெற்றுள்ளது. நாட்டின் வரலாறானது, மக்களது வாழ்க்கை நிலை, சமூக நிலை, நாகரிக நிலை முதலியவற்றை நன்கு விளக்க வேண்டுமென்பதை இன்று [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : டாக்டர்.கே.கே. பிள்ளை\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nதமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச சோழன். இந்திய வரலாற்றில் புகழ்மிக்க ஒரு பண்பாட்டுப் பேரரசை நிறுவிய மாவேந்தனாக விளங்கிய இராசராச சோழனால் சோழப் பேரரசு குன்றாப் பெருமையுடன் தலைநிமிர்ந்து நின்றது. [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : கே.டி. திருநாவுக்கரசு (K.T.Thirunavukarasu)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n'லெனின் தலைமையில் உலகின் முதல் சோஷலிச அரசு ரஷ்யாவில் நிர்மாணிக்கப்பட்டபோதுமூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தன உலக நாடுகள்.\nஆட்டுக்குட்டிகளாக அடங்கிக் கிடந்த ரஷ்யர்கள், முதல் முறையாக சுதந்தரத்தை சுவாசித்தது அன்றுதான்.\n'சோவியத்', 'சோஷலிசம்' 'லெனின்' போன்ற பதங்களை ஏகாதிபத்திய நாடுகள் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: புரட்சி, சரித்திரம், பிரச்சினை, போர்\nஎழுத்தாளர் : என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவெள்ளை மொழி, மாந்திர, குழந்தை வளர்ப்பு புத்தகம், kuri, பிறகு, மௌன மொழி, டியாளின், ஜீ h, pg, saambu, பொது கணக்கு, ருக்குமணி, thaRkolai, Mr.Popular\nஇந்தியப் பொருளாதாரம் - Indiaya Porulatharam\nஅரங்கமும் அந்தரங்கமும் - Arangamum Anthrangamum\nபட்டினத்தார் ஒரு பார்வை - Pattinathar Oru Parvai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=127156", "date_download": "2020-01-23T08:57:39Z", "digest": "sha1:JQQMUPYO65XJA7W6WWXFGLTG3HKSEQVJ", "length": 12817, "nlines": 54, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - CCTV footage of petrol burned to death of female doctor's body: 4 killed in encounter ...,என்கவுன்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: பெண் டாக்டர் உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு... டிஜிபியுடன் மனித உரிமைகள் ஆணையம் இன்று சந்திப்பு", "raw_content": "\nஎன்கவுன்டரில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: பெண் டாக்டர் உடலை எரிக்க பெட்ரோல் வாங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு... டிஜிபியுடன் மனித உரிமைகள் ஆணையம் இன்று சந்திப்பு\nகரீபியன் தீவில் நித்தியானந்தா: நெருங்கியது சர்வதேச போலீஸ் தமிழகத்தில் நீட் எழுதுவோர் எண்ணிக்கை குறைந்தது\nதிருமலை: தெலங்கானா மாநிலம் செம்ஷபாத்தை சேர்ந்தவர் கால்நடை மருத்துவர் டிஷா (பெயர் மாற்றம்). இவர் கடந்த மாதம் 27ம்தேதி ஐதராபாத் அடுத்த சட்டான்பள்ளியில் பலாத்காரம் செய்து எரித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் லாரி டிரைவர்கள் முகமதுஆரிப், சென்னகேசவலு, சிவா, நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் நீண்ட நாட்களாக டிஷாவை நோட்டமிட்டு திட்டமிட்டு கடத்தி பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றதாக தெரிந்தது. தொடர்ந்து நீதிமன்ற காவலில் வைத்��ு ஜாமீனில் எடுக்கப்பட்ட அவர்கள் நேற்று முன்தினம் அதிகாலை சட்டான்பள்ளி மேம்பாலத்தின் கீழ் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பெண் டாக்டரை எரித்துக் கொன்றது எப்படி என நடித்துக் காண்பிக்கும்படி போலீசார் ெதரிவித்தனர்.ஆனால் அவர்கள் திடீரென போலீசாரின் துப்பாக்கிகளை பறித்து, கற்களை வீசி தப்பிச் செல்ல முயன்றனர். இதில் நந்திகாமா எஸ்ஐ வெங்கடேஸ்வரலு, காவலர் அரவிந்கவுடு காயம் அடைந்தனர்.\nஇதையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேரும் உயிரிழந்தனர். இதையடுத்து 4 பேரின் சடலங்களை மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் என்கவுன்டர் தொடர்பான பொதுநல வழக்கு தெலங்கானா ஐகோர்ட்டில் தொடரப்பட்டது. விசாரித்த நீதிபதிகள் ராமச்சந்திரராவ், லட்சுமண் ராவ் ஆகியோர், பலியான 4 பேரின் உடலையும் நாளை (திங்கட்கிழமை) இரவு 8.30 மணி வரை மெகபூப் நகர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கும்படி உத்தரவிட்டனர். மேலும் வழக்கு நாளை காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதற்குள் பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகளை மகபூப்நகர் கோர்ட்டில் போலீசார் ஒப்படைக்க வேண்டும். மெகபூப்நகர் மாவட்ட நீதிபதி அந்த காட்சிகளை தங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர் 4 பேரின் சடலங்களும் மெகபூப் நகர் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், டிஷாவை பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற வழக்கில் துப்பாக்கி சூட்டில் பலியான முகமதுஆரிப் உட்பட 4 பேரும், பலாத்கார சம்பவம் நடந்த தினத்தில், டிசா உடலை எரிக்க பெட்ரோல் வாங்கியது தொடர்பான சிசிடிவி பதிவுகாட்சிகளை போலீசார் வெளியிட்டனர்.\nஇந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணைய பிரதிநிதிகள் என்கவுன்டர் நடந்த இடத்தையும், மெகபூப்நகர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களையும் நேற்று ஆய்வு செய்தனர். இதையடுத்து இன்று தெலங்கானா டிஜிபி மகேந்திரை சந்தித்து என்கவுன்டர் குறித்து விவரங்களை கேட்க உள்ளனர்.\nமெகபூப் நகர் மாவட்ட எஸ்பி ரமா ராஜேஸ்வரி ஐகோர்ட்டில் நேற்று அவசர வழக்கு தொடர்ந்தார். அதில், என்கவுன்டரில் உயிரிழந்த 4 பேர் உடல் அழுகும் நிலை ஏற்பட்டு வருவதாகவ���ம், இந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் உடனடியாக குடும்ப உறுப்பினர்களிடம் வழங்க ஐகோர்ட் உத்தரவிட வேண்டும் எனவும், மேலும் குடும்ப உறுப்பினர்களும் சடலங்களை கேட்பதாக தெரிவித்தார்.\nகரீபியன் தீவில் நித்தியானந்தா: நெருங்கியது சர்வதேச போலீஸ்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிகளில் ‘மராத்தி’ கட்டாயம்: புதிய சட்டம் இயற்ற அரசு முடிவு\nதேசிய மக்கள் தொகை பதிவேட்டில் பெற்றோர் குறித்த கேள்விகளை கைவிடுங்கள்: மத்திய அமைச்சர் கோரிக்கை\nவருமானத்துக்கு அதிகமாக ரூ4 கோடி சொத்து: சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது லோக் ஆயுக்தாவில் புகார் பதிவு\nடெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சொத்து ரூ1.3 கோடி அதிகரிப்பு: தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்\nகேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மே.வங்க சட்டசபையில் 27ம் தேதி சிஏஏ எதிர்ப்பு தீர்மானம்: சட்டமன்ற விவகார அமைச்சர் தகவல்\nகட்சி அலுவலகத்தில் தூக்கிட்டு காங்கிரஸ் நிர்வாகி தற்கொலை: திருவனந்தபுரத்தில் பரபரப்பு\nமங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தவர் பெங்களூரு போலீசாரிடம் சரணடைந்தார்\nதிருப்பதியில் ஒரே நாளில் 7 வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா: பிப்ரவரி 1ம் தேதி ரத சப்தமி\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 143 மனு தாக்கல்: தடை விதிக்க சுப்ரீம்கோர்ட் மறுப்பு...4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-tv-serials/84453/Chinna-thirai-Television-News/First-Time-New-year-gifts-to-Chinnathirai-artist.htm", "date_download": "2020-01-23T09:27:45Z", "digest": "sha1:5YNC655CTKQRTHQHJ3CGG63FBAVMTS6W", "length": 10034, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "முதன்முறையாக சின்னத்திரை நடிகர்களுக்கு புத்தாண்டு பரிசு - First Time New year gifts to Chinnathirai artist", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து | இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nமுதன்முறையாக சின்னத்திரை நடிகர்களுக்கு புத்தாண்டு பரிசு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டுப் பரிசுகள் , புத்தாடை, இனிப்புகள் வழங்கும் விழா சின்னத்திரை நடிகர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் துணைத்தலைவரும், இயக்குநருமான மனோபாலா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.\nஇது குறித்து சின்னத்திரை நடிகர்கள சங்கத்தின் தலைவர் ஏ. ரவிவர்மா கூறியதாவது: சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 16 ஆண்டுகால வரலாற்றில் உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்குவது இதுவே முதல் முறையாகும் இந்த ஆண்டு நடிகர்கள் 150 பேர், நடிகைகள் 150 பேர். என்று 300 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது 1800 பேருக்கு மேல் உறுப்பினர்கள் உள்ள இந்தச் சங்கத்தில் அடுத்த ஆண்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் புத்தாண்டு பரிசு வழங்குவதாக என் தலைமையிலான சங்கம் முடிவு செய்துள்ளது. அதற்கு ஒரு ஆரம்பமாக இந்த விழா இருக்கிறது. என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதொகுப்பாளர் அப்சரா புகார்: ... பொங்கல் விருந்து: டிவியில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீ��ிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nகோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து\nநடிகை ஆனார் காமெடி நிவ்யா\nசீரியலிலும் வந்தாச்சு அரசியல் கதை\nஅன்புடன் குஷி: புதிய தொடர்\nசின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385187.html", "date_download": "2020-01-23T08:30:22Z", "digest": "sha1:ORMXHFPR4VAQP2Q7TTMPQZZTNTWZMAUK", "length": 6400, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "என்னை அனைத்தபடி நீ ரசிக்க வேண்டுமடா 555 - காதல் கவிதை", "raw_content": "\nஎன்னை அனைத்தபடி நீ ரசிக்க வேண்டுமடா 555\nஅருகில் நின்று என்னை அனைத்தபடி\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Oct-19, 8:39 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/12/17/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-3/", "date_download": "2020-01-23T08:21:02Z", "digest": "sha1:WDXWBEFDLP55BABSCT47OEESC34IGIVW", "length": 15611, "nlines": 131, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஅன்றாட வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய “சில கடமைகள்…\nஅன்றாட வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய “சில கடமைகள்…\nநம்மைச் சாராதவர்கள் அல்லது நமக்குப் பிடிக்காதவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்றால் நாம் என்ன சொல்கிறோம்…\nஅவர்கள் செய்ததற்கெல்லாம் அவர்களுக்கு நடக்கின்றது… துன்பத்தை அவர்கள் அனுபவிக்கின்றார்கள் என்று அவர்கள் படுகின்ற கஷ்டத்தைப் பார்த்து நாம் ரசிக்கின்றோம்.\nஉதாரணமாகப் பாம்பு என்ன செய்கின்றது… விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவை ரசித்து உணவாக உட்கொள்கின்றது.\nஆகவே பிறருடைய வேதனையை நாம் ரசித்தோம் என்றால் அந்த விஷத்தின் தன்மை நமக்குள் கூடி மனிதனினுடைய சிந்தனைகள் அழிந்து இறந்த பின் பாம்பின் உருவத்தைத்தான் நாம் பெற முடியும்.\nமற்றவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து ரசிப்போம். இதே போல தன் குழந்தை மேல் பாசமாக இருக்கும் போது அவன் படும் வேதனையால் நாம் வேதனையின் உணர்வை அதிகமாக எடுக்கும் பொழுது கடைசியில் அதுவும் விஷத் தன்மை அதிகமாகி பாம்பின் ஈர்ப்புக்கே அழைத்துச் செல்லும்.\nஆகவே நாம் எந்தச் சூழ்நிலையிலும் பிறர்படும் கஷ்டங்களையும் துன்பங்களையும் கண்ணுற்றுப் பார்த்து அந்தத் தீமைகளை அறிந்தாலும்\n1.அந்தத் தீமையினுடைய அணுக்கள் தனக்குள் விளையாதபடி\n2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஒரு சில நொடிக்குள் அதை எண்ணி\n3.மகரிஷிகளின் அருள் சக்தி உடல் முழுவதும் படர வேண்டும் என்று ஏங்கி விட்டு\n4.எங்கள் பார்வை அனைவரையும் நல்லதாக்க வேண்டும்\n5.எங்கள் சொல் அனைவரையும் இனிமையாக்க வேண்டும்\n6.அனைவரும் வாழ்க்கையில் நலம் பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்துக் கொண்டு\n7.தீமைகளை நீங்கள் மாற்றி அமைத்துக் கொண்டு செல்லுங்கள்.\nகுழந்தை தவறு செய்கிறான்… அவனைச் சீர்படுத்த வேண்டும் என்றால்\n1.எங்கள் குழந்தை மகரிஷிகளின் அருள் உணர்வு பெற வேண்டும்.\n2.அவன் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் பெற வேண்டும்\n3.சிந்தித்துச் செயல்படும் உணர்வுகள் அவனிலே விளைய வேண்டும் என்ற உணர்வினை நமக்குள் எடுத்துக் கொண்டு\n4.அதன்பின் மகரிஷிகளின் அருள் சக்தியால் நீ ஞானியாக வருவாய் என்று சொல்லால் சொன்னால்\n5.இந்த உணர்வுகள் அவன் திருந்த உதவும்.\nஅவ்வாறு இல்லையென்றால் அவன் மேல் வெறுப்பின் உணர்வுகள் வந்து “ஏன்டா இப்படிச் செய்கிறாய்…” என்ற இந்த உணர்வின் தன்மை கேட்ப்படும் போது இது எதிர் நிலையை உருவாக்கும்.\nஇதுவே அவனுக்குள் வெறுப்பின் தன்மை ஊட்டும். அவனை வெறுக்கும் செயலைச் செய்ய வைக்கும். அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் நமக்குள் மீண்டும் வெறுப்பின் தன்மையே வளரும்.\nஇதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்ல��ம் நாம் விடுபடுதல் வேண்டும்.\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அனுபவத்தைப் பெற்றவர்கள் அனைவருமே எந்த நிலையானாலும் இரவிலே படுக்கும் பொழுது “அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும்…” என்ற எண்ணத்துடனே உறங்குங்கள். இதை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.\n“குழந்தை கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறான்…” என்று அந்தக் கஷ்டத்தை எல்லாம் நினைத்து இதைச் சொன்னீர்கள் என்றால் முதலில் இது வரும். இது கலந்தவுடன் மறுபடியும் கலக்கங்கள் தான் வரும்.\nஅதே மாதிரி ஒருவன் நமக்கு இடைஞ்சல் செய்தான் என்றால் அந்த இடைஞ்சல் செய்தவனுக்கு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் அவன் திருந்த வேண்டும் என்று நினைத்தீர்களென்றால் இந்த விஷத்தோடு கலந்து மறுபடியும் இடைஞ்சல் செய்தவன் உணர்வுதான் நினைவுக்கு வரும்.\nஆகையினாலே அதை மறக்க அந்த மகரிஷிகளை எண்ணி\n1.நாங்கள் பார்க்கும் அனைவரும் எங்களைப் பார்க்கும் அனைவரும்\n2.நாங்கள் நினைக்கும் அனைவரும் எங்களை நினைக்கும் அனைவரும்\n3.அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும்\n4.அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று தவம் இருங்கள்.\nஇதை நாம் பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும்.\nஏனென்றால் குருநாதர் எமக்கு (ஞானகுரு) எந்த முறைப்படி சக்திகளைக் கொடுத்தாரோ அதே முறைப்படித்தான் உங்கள் நினைவாற்றலை மகரிஷிகளின்பால் செலுத்தச் செய்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதைப் பெறும் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.\nஆலயங்களுக்குச் சென்றாலும் அல்லது உறவினர் நண்பர்களுடைய குடும்பங்களுக்குச் சென்றாலும் அங்கே போய் அமர்ந்தவுடனே நாம் களைப்பால் “உஷ்ஷ்…ஷ்ஷ்.. அப்பா… என்று பெரு மூச்சையும் சோர்வையும் வெளியிடுகின்றோம்.\nஅப்போது நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் அதை எடுத்து,\n1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இங்கே படர வேண்டும்.\n2.மகரிஷிகளின் அருள் சக்தியால் மகிழ்ச்சியின் நிலைகள் இங்கே வளர வேண்டும்\n3.இந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.\nநோயாளியைப் பார்க்கச் சென்றாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு\n1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர் பெற வேண்டும்\n2.அவர் உடல் நலம் பெற வேண்டும்\n3.அவர்கள் குடும்பத்தில் மகிழ்ந்திடும் செயல்கள��� உருவாக வேண்டும் என்று எண்ணுங்கள்.\nஇதைப்போல நாம் கடைப்பிடித்து நம் குருநாதர் காட்டிய அருள் வழிகளில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று எல்லோரும் மகிழ்ந்திடும் நிலை பெற நாம் தியானிப்போம்… தவம் இருப்போம்…\nவிஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது – நடந்த நிகழ்ச்சி\nசெயற்கையாக நில அதிர்வுகளையும் எரிமலைகளையும் உருவாக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் செயல்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபிரம்மத்தின் இரகசியத்தைத் தெரிந்து ஒளியாகப் படைக்கும் திறன் பெற்றவர்கள் தான் “அகஸ்தியரும் அவரைப் பின்பற்றியவர்களும்…”\nஅகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மைச் சேர்க்கும் தியானப் பயிற்சி\nநாம் அடைய வேண்டிய அஷ்டமாசித்து பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-01-23T09:31:25Z", "digest": "sha1:J4RE2JSMY6MSBAEILSZB4BKOBO4NBLOR", "length": 16783, "nlines": 211, "source_domain": "pathanjaliyogam.com", "title": "ஆஸ்துமா நீக்கும் யோகா - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nசென்ற இதழில் ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள், அது தரும் பிரச்சனைகள் பற்றி சொன்னேன். இந்த இதழில் அதை விரட்டுகிற யோகாசனங்களை பற்றி சொல்கிறேன்.\nஉடலில் உள்ள நாடி நரம்புகளின் செயல்பாடு, சளியின் மூலம் தடைபடுவது தான் ஆஸ்துமாவிற்கு மூலகாரணம். நாடிகளை சுத்தம் செய்யும் ஒரே பயிற்சி, எளிய நாடி சுத்தி பயிற்சி தான். இதனை நம்பிக்கையுடன் பயிற்சி செய்யுங்கள். உடலில் சளி தொந்தரவு நீங்கும். நாடி நரம்புகளில் ரத்த ஓட்டம் சிறப்பாக இயங்கும். நாடிகள் சுத்தமானால் மூச்சோட்டம் சிறப்பாக இயங்கும். அது மட்டுமா ஆஸ்துமா என்ற கொடிய வியாதி பறந்தோடும். நமது உடலுக்குள் கடந்து உள்ளே செல்லும் மூச்சு தான் கடவுள் என்பதை மறக்காதீர்கள்.\nநாடிசுத்தி எப்படி செய்ய வேண்டும்\nஉ���்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.\nசுகாசனத்தில் சாதாரணமாக அமர்ந்து கொள்ளலாம்.\nஆஸ்துமா வியாதி உள்ளவர்கள் ஒரு நாற்காலியில் ஒரு வெள்ளை துணி விரித்து அதில் அமர்ந்து கொள்ளலாம்.\nமுதுகெலும்பு நேராக வைத்து நாற்காலியின் பின்புறம் முதுகு படும்படி அமர்ந்து கொள்ளலாம்.\nஉடல் நிலை ஓரளவு வளமாக உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ளலாம்.\nநாடிகளை சுத்தம் செய்யும் நாடி சுத்தியின் முழு பலனை அடைய நம் உடலையும் மனதையும் தயார் செய்ய வேண்டும்.\nநிமிர்ந்து சுகாசனத்தில் அமர்ந்தவுடன் கண்களை மூடவும்.\nகைகளை சின் முத்திரையில் வைக்கவும்.\nஉங்களது மனதை தலையின் வெளி தசைகள், கழுத்து, தோள்பட்டையின் வெளி சதைகள், வலது கை, இடது கை, இதயம், வயிறு, வலது கால், இடது கால், தலை முதல் கால் வரை என ஒவ்வொரு பகுதியிலும் நிறுத்தி அந்தப் பகுதியில் உள்ள எல்லா அழுத்தங்களையும் பூமிக்கு அர்பணிப்பதாக எண்ணி ரிலாக்ஸ் செய்து கொண்டே வரவும்.\nஇரண்டு நிமிடம் வரை இவ்வாறு ரிலாக்ஸ் செய்யவும்.\nஇப்போது மிக மெதுவாக இரண்டு நாசி வழியாகவும் மூச்சை உள் இழுத்து மிக மெதுவாக மூச்சை இரண்டு நாசி வழியாகவும் வெளி விடவும்.\nமூச்சை உள்ளிழுக்கும்போது நல்ல சக்தி வாய்ந்த பிராணக் காற்றை உள் வாங்குவதாக எண்ணவும்.\nமூச்சை வெளி விடும்போது நம் உடல் உள்ளுறுப்புகளில் உள்ள டென்ஷன் அழுத்தம் வெளியேறுவதாக எண்ணவும்.\nஇதே போல் 2 முதல் 3 நிமிடம் செய்யவும்.\nஇப்போது நமது உடல் வெளி தசைகள் உடல் உள்ளுறுப்புகளில் உள்ள எல்லா அழுத்தமும் டென்ஷனும் வெளியாகி உங்கள் உடல் நாடி சுத்தியின் முழுப்பலனை அடைவதற்கு தயாராகி விட்டது.\nஇடது கை சின் முத்திரையில் இருக்க வேண்டும்.\nபெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்க்கவும்.\nமற்ற மூன்று விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும்.\nபெருவிரலினால் வலது நாசியை அடைக்கவும்.\nஇடது நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை முடிந்த அளவு உள்ளிழுக்கவும்.\nஇடது நாசிலேயே மெதுவாக மூச்சை வெளியிடவும்.\nமீண்டும் இடது நாசியிலேயே மூச்சை உள்ளிழுத்து இடது நாசி வழியாகவே மூச்சை மெதுவாக வெளியிடவும்.\nஇதே போல் 10 முறை செய்ய வேண்டும்.\nதொடர்ந்து 10 முறை செய்ய முடியாதவர்கள் 5 முறை செய்துவிட்டு ஒரு நிமிடம் ரிலாக்ஸ் செய்து விட்டு மீண்டும் ஐந்து முறை செய்யலாம்.\nவலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைக்கவும்.\nவலது நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும்.\nவலது நாசியிலேயே மீண்டும் மெதுவாக மூச்சை வெளியிடவும்.\nமீண்டும் வலது நாசியில் மூச்சை உள்ளிழுத்து உடன் வலது நாசியில் மூச்சை வெளியிடவும்.\nஇதே போல் 10 முறை நிதானமாக செய்யவும்.\nஇப்போது இடது கை பெருவிரலால் வலது நாசியை அடைக்கவும்.\nஇடது நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளிழுக்கவும்.\nஉடனே இடது நாசியை மோதிர விரலால் அடைக்கவும்.\nவலது நாசி வழியாக மூச்சை வெளியிடவும்.\nஇதே போல் மீண்டும் இடது நாசி வழியாக மூச்சை இழுத்து வலது நாசி வழியாக மூச்சை வெளி விடவும்.\nஇதே போல் 10 முறை செய்யவும்.\nஇப்போது வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைக்கவும்.\nவலது நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும்.\nஉடன் பெருவிரலால் வலது நாசியை அடைக்கவும்.\nஇடது நாசி வழியாக மூச்சை மெதுவாக வெளி விடவும்.\nமீண்டும் வலது நாசி வழியாக மூச்சை இழுத்து இடது நாசி வழியாக மெதுவாக வெளி விடவும்.\nஇதே போல் 10 முறை செய்யவும்.\nமேற்குறிப்பிட்ட நான்கு பயிற்சிகளை நிதானமாக செய்த பின் கண்களை மூடவும்.\nஇயல்பாக இருநாசி வழியிலும் மூச்சு உள்ளே செல்வதையும், மூச்சு வெளிவருவதை மட்டும் கூர்ந்து கவனிக்கவும்.\n3 முதல் 5 நிமிடம் உங்கள் மூச்சில் மட்டும் கவனம் செலுத்தவும்.\nபின் மெதுவாக கண்களை திறந்து கொள்ளவும்.\nபயிற்சி 6 (ஜலந்திர பந்தம்):\nஇப்போது இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும்.\nஉடனே தலையை குனிந்து 10 வினாடி மூச்சை அடக்கியிருக்கவும்.\nஉடனே மெதுவாக இரண்டு நாசி வழியாகமும் மூச்சை வெளிவிட்டு தலையை நிமிர்த்தவும்.\nஇதே போல் மீண்டும் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து உடனே தலையை குனிந்து 10 வினாடி மூச்சடிக்கியிருக்கவும்.\nபின் மெதுவாக மூச்சை வெளி விட்டு நிமிர்ந்து கொள்ளவும்.\nஇதே மாதிரி 10 தடவை பயிற்சி செய்யவும்.\n5 முறை பயிற்சி செய்து சற்று ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் 5 முறை பயிற்சி செய்யலாம்.\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் 6\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் 23\nகுமுதம் – உடல் மனம் நலம் 4\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை 4\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் 11\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-23T08:34:16Z", "digest": "sha1:QS64HKBKKVMSLRBE7ZRJ7665INCW4QE6", "length": 20384, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்மங்கையர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெம்மங்கையர் (ஆங்கிலம்:Women in Red ; அஃகுப்பெயர்: WiR) என்பது பெண் பாலினச் சாய்வை குறைக்கும் விக்கிப்பீடியத்திட்டம் ஆகும். இத்திட்டத்தின்படி, ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லாத பெண்ணினக் கட்டுரைகளை உருவாக்குவது, இதில் ஈடுபடுவோரின் முதன்மை இலக்காகக் கொள்ளப்படுகிறது. இத்தகையை கருதுகோளானது, ஆய்வு அடிப்படையில், 2015ஆம் ஆண்டு, இங்கிலாந்து பங்களிப்பாளரான, இரோசர் பம்கின் (Roger Bamkin) என்ற பங்களிப்பாளாரால் முன்மொழியப் பட்டது. இம்முன்மொழிதலின் பெயர், திட்டம் எக்சு எக்சு (\"Project XX\") என்பதே ஆகும். இத்திட்டம் தொடங்கியதிலிருந்து, திசம்பர் 22, 2016, ஆண்டு வரை, 45,000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை, இத்திட்ட பங்களிப்பாளர்கள் உருவாக்கியுள்ளனர்.[1] தற்போது பிற மொழி விக்கிப்பீடியரும், இதனை முன்மாதிரிகளாகக் கொண்டு, பெண்ணினக் கட்டுரைகளை வளர்த்தெடுக்க, முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.\nஅதன்பிறகு, இரோசி சிடீபன்சன் குட்நைட்டு (Rosie Stephenson-Goodknight) என்ற அமெரிக்கப் பெண் பங்களிப்பாளரால், இப்பெயர், செம்மங்கையர் என மாற்றப்பட்டு,[2] இதற்குரிய விக்கிப்பீடியத் திட்ட வரைவு உருவாக்கப் பட்டது. இத்திட்டத்தில் பங்கு கொண்டு மற்றவரைப் போல, இத்திட்ட நோக்கில் செயற்பட்ட பெண் அறிவியலாளர் எமிலி டெம்பில் (Emily Temple-Wood) தனது பங்களிப்புக்காக, ஒவ்வொரு முறையும், முகநூல் போன்ற இணைய நுட்பங்களலாலும், ஒரு பாலின அடிப்படையிலான தகாத சொற்களால், தாக்கப் பட்டார் [2] என்பது குறிப்பிடத்தக்க, விக்கிமீடிய திட்ட வரலாற்று நிகழ்வாகும். இருப்பினும், முதன்முதலாக இவ்வாறு தாக்கப்பட்ட போது, அவரது வயது 12 ஆகும்.[3] 2016 ஆம் ஆண்டு விக்கிமீடிய நிறுவனத்தால் அறிவிக்கப் பட்ட, சிறந்த விக்கிமீடியருள் இவரும் ஒருவர், சிம்மி வேல்சால், 24 சூன் 2016 ஆம் ஆண்டு நடந்த விக்கிமேனியாவில். இவருக்கு இவ்விருதினை அளித்தார்.[4] இரோசி சிடீபன்சன் குட்நைட்டு என்பவருடன் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த விக்கிமீடியருக்கான விருது பகிரந்து அளிக்கப் பட்டது. விக்கிமேனிய வரலாற்றில், ஒரு விக்கி விருது, இருவருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது இதுவே முதன்முறையாகும்.\nசெம்மங்கையர் கட்டுரைகளாக்கம், நியூனகம் கல்லூரி, கேம்பிரிட்சு, 2017\nசட்டைவில்லை: அனைத்துலக பெண்கள் நாள் 2017, செம்மங்கையர் கட்டுரைகளாக்கம்\nசெம்மங்கையர் திட்டப்படி, உலகெங்கும் இணைய வழியே கட்டுரைகளாக்கம் தொடர்ந்து நடத்தப்படுகிறது.[5] நாள் முழுவதும், ஒன்றிற்கும் மேற்பட்ட பங்களிப்பாளர், தொகுத்தலோட்டத்தில் (edit-a-thons) நடத்தப்படும் அல்லது தரப்படும் பயிற்சிக்கு ஒப்ப, விக்கிப்பீடியப் பாலினச் சாய்வு (Gender bias on Wikipedia) இன்றி, தொகுத்தல்களைச் செய்யும் போது, குறிப்பிடத்தக்கமை உள்ள பெண்கள் குறித்தக் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகமாகின்றன.[6]\nஆய்வின் படி, விக்கிப்பீடியாவில் பெண் தொகுப்பாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஏறத்தாழ 10 சதவீதம் பங்களிப்பாளர்கள் மட்டுமே, பெண் தொகுப்பாளர்களாக இருக்கின்றனர். எனவே, அவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதும், இத்திட்டத்தின் மற்றொரு இலக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.[6][7][8][9]\nபெண் இனம் சார்ந்த சுயசரிதைக் கட்டுரைகள், 17 சதவீதமே இருக்கின்றன. ஆனால், ஆண்களைக் குறித்த சுயசரிதைக் கட்டுரைகள் அதிகம் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியாவில், மொத்தம் 55 இலகர(lakh)க் கட்டுரைகள் இருக்கின்றன. இணையத்தில் பார்க்கப்படும் 5 தளங்களில் ஒரு தளம் விக்கிப்பீடியத் திட்டங்களின் ஒரு பக்கமாகத் திகழ்கிறது. ஆங்கிலம் தவிர்த்து, விக்கிப்பீடியக் கட்டுரைகள் 265 மொழிகளில் வளர்ந்து வருகின்றன. அம்மொழிகளில் ஏறத்தாழ மொத்தம் 4 கோடிக் கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும், 16 கோடி, விக்கிமீடியப் பக்கங்களை, இணையவழியே, மக்கள் காண்பதாக, புள்ளிவிவரம் கூறிகிறது.[10]\nபெண் இனம் சார்ந்து வளர்த்தெடுக்கப்பட வேண்டிய கட்டுரைகள் குறித்த பட்டியல் உருவாக்கப்பட்டது. அப்பட்டியல் உருவாக்கப்பட வேண்டிய கட்டுரகளை, எளிதே எடுத்துக் காட்டியது. அதனால் பங்களிப்பாளர்கள், தொடக்க நிலை தேர்ந்தெடுப்புச் சிக்கலின்றி, திட்ட இலக்கு நோக்கிய கட்டுரைகளை உருவாக்கினர். எடுத்துக்காட்டாக, ஆங்கில விக்கிப்பீடியாவில் உருவாக்கி அளித்த, 130க்கும் மேற்பட்ட, கட்டுரைப் பட்டியல்களை, இங்கு காணலாம். இப்பட்டியலில் இருந்து, திட்டம் தொடங்கியதிலிருந்து, பெண்னினக் கட்டுரைகளை, இத்திட்ட பங்களிப்பாளர்கள் உருவாக்கி வருகின்றனர். மேலும், இக்கட்டுரைகளைச் சார்ந்த 17 கட்டுரைகள் வளர்ந்துள்ளன[11] என்பதும், குறிப்பிட்ட தகுந்த விக்கிப்பீடிய வரலாற்று நிகழ்வாகும். இதற்காக இரோசி, எமிலி என்ற மங்கைகளுக்கு விக்கிமேனியா 2016இல், சிறந்த விக்கிப்பீடியர் விருது, விக்கிமீடிய நிறுவனர்களில் ஒருவரான சிம்மி வேல்சால் வழங்கப் பட்டது.[2]\nமேலுள்ள கட்டுரையில், குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் ஊடகங்கள் இங்கு, உரிய உரைகளுடன் தரப்படுகின்றன.\nவிக்கிப்பீடியத் தொகுப்பாளர்களில் பெண்களின் எண்ணிக்கை\nரோசர் என்ற இங்கிலாந்து பங்களிப்பாளரே, செம்மங்கையர் திட்ட முன்மொழிவாளர், அவரது விக்கிமேனியா, 2017 நிகழுரை\nஇரோசி என்ற அமெரிக்கப் பெண் பங்களிப்பாளர், செம்மங்கையர் எனத் திட்டப் பெயரிட்டார்.\nஎமிலி டெம்பில், விக்கிமேனியா விருது, 2016\n↑ \"இணையவழி தனிநபர் தாக்குதல்\". பார்த்த நாள் 3 சூலை 2018.\nBBC – நோக்கம்: விக்கியில் பாலினச் சாய்வினை, எனது ஒவ்வொரு கட்டுரையாலும், நான் (இரோசி) சமாளித்த முறை (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2019, 15:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-01-23T07:29:20Z", "digest": "sha1:F3IKUQ3FCVKSEMEV3ZG6JNATHRKQFPPN", "length": 12100, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநெல்வேலித் தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதிருநெல்வேலித் தமிழ் (Tirunelveli Tamil) அல்லது நெல்லை தமிழ் (Nellai Tamil) என்பது \"தென்பாண்டி சீமை\" என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலும், பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழியாகும்.\nதமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என இந்து புராணங்கள், இ��ிகாசங்களில் கூறப்படுகின்றன. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும்.[சான்று தேவை] எனவே நெல்லை தமிழ், தமிழின் துவக்கநிலை மற்றும் தமிழ் மொழியின் தூய வடிவமாகும்.\nஎடுத்துக்காட்டாக சில வார்த்தைகள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\nநான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்\nஅவன் நிக்கான் - அவன் நிற்கிறான்\nஅண்ணாச்சி – பெரியோர்களை மரியாதையாக அழைப்பது\nஆச்சி – வயதான பெண்மணி – Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘பாட்டி’யை ஆச்சி என்று அழைப்பார்கள்.\nஏல(லே) – நண்பனை அழைப்பது\nகோட்டி – மனநிலை சரியில்லாதவர்\nவளவு – முடுக்கு, சந்து\nகசம் – ஆழமான பகுதி\nஆக்கங்கெட்டது – கெட்ட நேரம், சரியில்லாத ஆள் not constructive (a bad omen)\nதுஷ்டி – எழவு, சாவு, இறப்பு (funeral)\nகிடா – பெரிய ஆடு (male)\nசெத்த நேரம் – கொஞ்ச நேரம்\nகுறுக்க சாய்த்தல் – படுத்தல்\nபூடம் – பலி பீடம்\nஇடும்பு – திமிறு (arrogance)\nசீனி – சர்க்கரை (Sugar)\nஒரு மரக்கா வெதப்பாடு – சுமார் 8 *செண்ட் நிலம்\nராத்தல் – ஊர் சுத்துதல்\nசாவி – மணியில்லாத நெல், பதர்\nமூடு – மரத்து அடி\nவெக்க – சூடு, அனல் காற்று\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2019, 11:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-23T09:17:50Z", "digest": "sha1:B6KBI6CSQZZU36HRXT4E6VTSZPYRUBPB", "length": 4919, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "வராகிமாலை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவராகியைத் துதிக்கும் நூல்வகை (யாழ். அக.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nயாழ். அக. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 ஆகத்து 2015, 01:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/novice", "date_download": "2020-01-23T07:29:02Z", "digest": "sha1:FISR3A3YYGI6IDVFHKZVS3HNP4L5UJQA", "length": 4563, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "novice - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅனுபவமற்றவர்; கத்துக்குட்டி, தொழில் பழகுநர்\n(திருமறை தொடர்பான) புகுமுக நிலையாளர்\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 19:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122411", "date_download": "2020-01-23T08:43:36Z", "digest": "sha1:7PHPURCDWXHBQ7ON6YFXSHNIB7JMTMXN", "length": 57718, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61", "raw_content": "\n« தோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 1\nலண்டன் தமிழ் இலக்கிய குழுமம் சந்திப்பு -கடிதம் »\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61\nபடைகளைக் கடந்து பின்பகுதிக்குச் சென்றதும் அர்ஜுனனின் தேர் விரைவழிந்து தயங்கியது. பெருமூச்சுவிடுவதுபோல் அதன் சகடங்கள் ஓலமிட்டன. அதன்பின் புரவிகள் ஒவ்வொன்றாக நீள்மூச்செறிந்து அமைந்தன. ஒரு புரவி மட்டும் தலையை அசைத்துக்கொண்டே இருக்க அந்த ஓசை தாளம்போல் ஒலித்தது. இளைய யாதவர் தேரை நிறுத்தியது ஏன் என அர்ஜுனனுக்கு புரியவில்லை. ஆனால் அவன் விழிதூக்கி நோக்கவில்லை. புரவிகளில் ஒன்று செருக்கடித்தது. அவர்களைச் சூழ்ந்து பாண்டவப் படையினர் ஆங்காங்கே அமரத்தொடங்கிவிட்டிருந்தனர். எரிசூழ்ந்த மண்ணில் அவர்கள் குந்தி அமர்ந்தனர். பின்னர் உடற்களைப்பு தாளாமல் படுத்துக்கொண்டனர்.\nதேர் அணுகும் ஓசை கேட்டது. வலப்பக்கத்திலிருந்து யுதிஷ்டிரனின் தேர் தோன்றி அணுகி வந்தது. சற்று தொலைவிலேயே தேர் நின்றுவிட அதிலிருந்து யுதிஷ்டிரன் பாய்ந்திறங்கி அர்ஜுனனை நோக்கி வந்தார். அவருக்குப் பின்னால் இரு புரவிகளில் பிரதிவிந்தியனும் யௌதேயனும் வந்தனர். அவர்கள் தேர் அருகிலேயே நின்றுவிட்டனர். அர்ஜுனன் ஓசையாலே வந்தவர் யுதிஷ்டிரன் என உணர்ந்தும் தேர்த்தட்டிலேயே தலையை கையில் தாங்கி அமர்ந்திருந்தான். இளைய யாதவர் அரசரை வணங்கியபடி “அவர் அறுதியாக வென்றுவிட்டார் என்பதை அவருடைய உள்ளம் அறிந்துகொண்டுவிட்டிருக்கிறது. அது அவருடைய நடையிலேயே வெளிப்படுகிறது” என்றார். அர்ஜுனன் “ம்” என தலைதூக்காமலேயே முனகினான்.\nயுதிஷ்டிரன் அருகில் வந்து “இளையோனே, அங்கன் வீழ்ந்தான் என்று முரசுகள் அறைகின்றன. முதல் எண்ணமாக உனக்கு ஒன்றும் இல்லையே என்றுதான் தோன்றியது. உன்னைக் காண வேண்டுமென்றுதான் விழைந்தேன்” என்றார். “எனக்கு ஒன்றுமில்லை” என்றபடி அர்ஜுனன் எழுந்து படிகளில் கால் வைத்து கீழிறங்கி தேரின் சகடத்தை பற்றியபடி நின்றான். “களைத்திருக்கிறாய். இன்றைய போர் இங்கு நிகழ்ந்ததிலேயே ஈடற்றது. செல்க இன்று ஓய்வெடு. இனி அவர்களிடம் பெருந்தேரர்கள் எவருமில்லை. அஸ்வத்தாமன் ஒருவனைத் தவிர நாம் அஞ்சவேண்டியவர்கள் ஒருவருமில்லை. கிருதவர்மன் களம்பட்டுவிட்டான் என்கிறார்கள். கிருபர் உளம்தளர்ந்துவிட்டார். அஸ்வத்தாமன் ஒருவனை மட்டும் நம்பி துரியோதனன் நாளை களமிறங்கமாட்டான்.” முகம் மலர்ந்து “ஆம், இன்றுடன் போர் முடிந்துவிட்டது” என்றார்.\nஅதன் பின்னர் இளைய யாதவரை பார்த்து “என்ன சொல்கிறாய், யாதவனே இவ்வழிவுகள் இன்றுடன் முடிகின்றன அல்லவா இவ்வழிவுகள் இன்றுடன் முடிகின்றன அல்லவா திரும்பி இப்படைகளை பார்க்கையில் நெஞ்சு பதைக்கிறது. இங்கு வந்தவர்களில் ஆயிரத்தில், பல்லாயிரத்தில் ஒருவர்கூட எஞ்சவில்லை. இதோ குருக்ஷேத்ரம் முற்றொழிந்து கிடக்கிறது. இனி ஒருநாள் போர் நிகழ்ந்தால் இக்களத்திலிருந்து ஒருவரும் வெளியேறப் போவதில்லை. அதை எண்ணுகையில் அங்கன் வீழ்ந்ததுபோல் நற்குறி ஏதுமில்லை என்று தோன்றுகிறது” என்றார். அவர் நீள்மூச்செறிந்து இயல்படைந்தார். “அவன் ஒருவனால்தான் துரியோதனன் ஊக்கம் கொண்டான். அவனை எண்ணியே பாரதவர்ஷத்தை முழுதாளும் மிகைவிழைவை அவர்கள் வளர்த்துக்கொண்டார்கள். பிதாமகரும் துரோணரும் களம்பட்ட பின்னரும்கூட வென்றுவிடலாம் என்னும் எண்ணத்தையே அவனுக்கு அளித்தவன் அங்கன். நல்லூழ், இனி அவன் எழப்போவதில்லை.”\nஇளைய யாதவர் “ஆம், இன்றுடன் காண்டீபத்தின் பணி பெரும்பாலும் முடிந்தது” என்றார். யுதிஷ்டிரன் “ஆம்” என்றபின் தனக்குத்தானே தலையசைத்து “இன்று மாலை வேண்டுமெனில் ஒரு தூதனை அவனிடம் அனுப்பிப் பார்ப���போம். இனி போரிட அவன் ஒருங்கமாட்டான் என தோன்றுகிறது. உடன்பிறந்தார் அனைவரையும் இழந்து தனித்து நின்றிருக்கிறான். எஞ்சிய நம்பிக்கையான உயிர்த்தோழனும் இல்லை” என்றார். இளைய யாதவரின் புன்னகையைக் கண்டு “நீ செல்லவேண்டியதில்லை. உன் பொருட்டு சாத்யகி செல்லட்டும்” என்று யுதிஷ்டிரன் சொன்னார். இளைய யாதவர் “வேண்டியதில்லை” என்றார். “ஏன்” என்றார் யுதிஷ்டிரன். இளைய யாதவர் “இப்போதும் தூதனுப்பும் தருணம் அமையவில்லை” என்றார்.\n“இன்னமும் போர் நடந்தால்…” என யுதிஷ்டிரன் சொல்லெடுக்க “போர் இன்னமும் நிகழத்தான் செய்யும்” என்று இளைய யாதவர் சொன்னார். “எந்த விசை அவனை இக்களம் வரை கொண்டுவந்ததோ அது அவ்வண்ணமே துளிக்குறையாமல் எஞ்சும். ஏனெனில் இப்புவியில் இதுவரையும் அவ்வண்ணமே நிகழ்ந்துள்ளது. இனியும் அவ்வாறே நிகழும்.” யுதிஷ்டிரன் ஒவ்வாமையுடன் முகம் சுளித்து “என்ன சொல்கிறாய் இதற்குப் பின்னரும்…” என்று மீண்டும் பேசத்தொடங்க இளைய யாதவர் “இதற்குப் பின்னரும் துரியோதனர்கள் இங்கு எழுவார்கள். மீண்டும் மீண்டும், வெவ்வேறு முகங்களில், வெவ்வேறு நிலங்களில்…” என்றார்.\n“யுதிஷ்டிரரே, ஒற்றை உணர்வும் ஒரே விசையும் ஒன்றென ஒலிக்கும் சொற்களும் கொண்டு அவர்கள் வந்தபடியேதான் இருப்பார்கள். இப்புவியில் விழைவுகள் அனைத்துக்கும் அடியிலிருப்பது காமம். காமத்திற்கு அடியிலிருப்பவள் அன்னை. புவியே பேரன்னை” என்று இளைய யாதவர் சொன்னார். யுதிஷ்டிரன் “இப்பேரழிவு… இன்னும் ஒருமுறை இது நிகழ்ந்தால் இங்கே மானுடரே எஞ்சமாட்டார்கள்…” என்றார். “ஒட்டுமொத்தமாக எண்ணி நோக்கினால் இங்கே நிகழ்ந்தது என்ன மானுடர் தங்களைத்தாங்களே கொன்றுகுவித்தனர். அவர்களில் சிலநூறுபேருக்கு ஒழிய பிறருக்கு இங்கே என்ன நிகழ்கிறது, ஏன் நிகழ்கிறது என்றே தெரியாது.”\n“அது தெய்வங்களின் ஆணை. இயற்கையின் விசை. மானுடர் அதற்கு ஒரு பொருட்டல்ல” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரன் தளர்ந்து “இனிமேலும் ஒரு போரெனில்…” என்றபின் இரு கைகளையும் விரித்து “அம்பு தொடுக்கவும் அவற்றை நெஞ்சிலேற்றி வீழவும் படைகள் வேண்டுமல்லவா நோக்கினாய் அல்லவா, எண்ணினால் இரண்டாயிரம் பேர் எஞ்சமாட்டார்கள். இவர்கள் அனைவருமே ஏவலர்கள், புரவிச்சூதர்கள், அடுமனையாளர்கள், களஞ்சியக் காவலர்கள். மறுபக்கமும் அவ்வாறே. அணையா சிதைகளுக்கு அன்னமூட்டுவதற்குக் கூட ஏவலர்கள் இன்றில்லை என்று சொன்னார்கள். இங்கிருக்கும் படையினர் அனைவரும் சென்று அள்ளி சிதைகூட்ட வேண்டியிருக்கிறது” என்றார்.\n“ஆம்” என்றபின் இளைய யாதவர் திரும்பிப் பார்த்தார். “இருதரப்புப் படையினரும் இணைந்து பிணங்களை அகற்றவில்லை எனில் நாளை குருக்ஷேத்ரம் ஒருங்காது. இவ்வுடல்களுக்கு எரியோ மண்ணோ அமையாது” என்றார். யுதிஷ்டிரன் தளர்ந்து தள்ளாடி பின்னடைந்து அருகே வந்து நின்ற தன் மைந்தர்களின் தோள்களை இரு கைகளாலும் பற்றிக்கொண்டார். “விடாய் கொண்டிருக்கிறேன், மைந்தா. எங்கேனும் சற்று படுத்தால் போதும் என்று எண்ணுகிறேன்” என்றார். “அவன் முகம் என் விழிகளிலிருந்து மாறவில்லை. பேரழகன் தெய்வங்களே, இத்தனை பேரழகை எதற்கு மானுடர்க்கு அளிக்கிறீர்கள் தெய்வங்களே, இத்தனை பேரழகை எதற்கு மானுடர்க்கு அளிக்கிறீர்கள்” என்றார். யௌதேயன் நீருக்கென சென்றான்.\nயுதிஷ்டிரன் இளைய யாதவரைப் பார்த்து “யாதவனே, அவனை அஞ்சாத ஒரு நாள் என் வாழ்வில் இருந்ததில்லை. இன்றல்ல, துரோணரின் குருகுலத்திற்கு அவன் வந்த அன்றே அவனை அஞ்சத்தொடங்கினேன், என் இரு இளையோரின் பொருட்டு. அவன் அவர்களை கொல்லக்கூடும் என எண்ணினேன். ஆனால் அன்று ஏன் அவ்வண்ணம் அஞ்சினேன் என்றே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இன்றும் அவ்வச்சத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்றார். இளைய யாதவர் “ஏனென்றால் அவன் அவர்களை கொல்வதே முறையென உங்கள் அகம் எண்ணியது” என்றார். யுதிஷ்டிரன் திகைப்புடன் அவரை நோக்கினார். அச்சொற்கள் அவர் உள்ளத்துள் நுழையவில்லை. யௌதேயன் அப்பால் செல்வதை நோக்கிவிட்டு “இன்றிரவு அவ்வச்சமின்றி நான் துயிலக்கூடும். அவ்வண்ணம் ஒரு இரவு எனக்கு அமையுமா என்றே ஏங்கியிருந்தேன். ஆனால் இத்தருணத்தில் உடலெங்கும் எரி பற்றிக்கொண்டதுபோல் ஒரு வலியை உணர்கிறேன்” என்றார்.\nஅப்பாலிருந்து சகதேவன் புரவியில் அணுகி வருவதை யுதிஷ்டிரன் கண்டார். சகதேவன் புரவியிலிருந்து இறங்கி அவர்களின் பார்வையை உணர்ந்து அவ்வுணர்வால் நடை சற்று மாற தலைகுனிந்து அணுகி வந்து “அரசருக்கு இரவு தங்க பாடிவீடொன்று அமைக்கச் சொல்லியிருக்கிறேன். இங்கிருந்த பலகைகளும் தட்டிகளும் தோல்களும் முற்றாக எரிந்து மறைந்துவிட்டிருக்கின்றன. காட்டுக்குள்ளிருந்து பச்சை ஈச்சை இலைகளை வெட்டி வரும்படி சொல்லி சிலரை அனுப்பியிருக்கிறேன். அவர்கள் வந்தபிறகு ஒரு இலைக்குடில் அமைக்க வேண்டும்” என்றான். யுதிஷ்டிரன் “ஆம், இன்றிரவேனும் நான் துயிலக்கூடும்” என்றார். பின்னர் “முரசுகள் ஒலிப்பதை கேட்டேன். நமது படையின் முரசுகளும் வாழ்த்து ஒலிப்பது முறையானதே” என்றார்.\n“இக்களத்தில் நிகரற்ற வீரத்தை காட்டியவன் அங்கன். குலக்குறை உடையவனாயினும் ஷத்ரியர்களுக்கு படைத்தலைமைகொண்டு எழுந்திருக்கிறான். விண்ணூரும் தெய்வத்தின் மைந்தனென்று அவனை சொல்கிறார்கள். நமது மைந்தர்களை அவன் நினைத்தால் கொன்றிருக்கக்கூடும். தன் பேரளியால் அவர்களை நமக்கு உயிருடன் அளித்திருக்கிறான். விண் நிறைக அங்கன் அங்கே மூதாதையருடன் நிறைவுறுக” என்று யுதிஷ்டிரன் தொடர்ந்து சொன்னார். சகதேவன் “மூத்தவரே, இந்த வீண்சொற்களை நாம் எதற்காக சொல்கிறோம் இங்கு வரும்போது சூழ்ந்திருந்த நமது படைகளின் கண்களுக்கு நடுவே ஊர்ந்தேன். ஒவ்வொரு நோக்கும் நச்சுமுள்ளென என்னை குத்தியது. என் முதுகுக்குப் பின்னால் பலர் வசைச் சொற்களை கூவுவதையும் காறி உமிழ்வதையும் அறிந்தேன்” என்றான்.\n” என்றார். “இல்லை, அதற்கும் நீங்கள் பொருட்டல்ல அவர்களுக்கு” என்ற சகதேவன் சீற்றத்துடன் திரும்பி இளைய யாதவரிடம் “யாதவரே, பலநூறு பேர் அங்கு தங்களை கீழ்மை நிறைந்த சொற்களால் வசைகூவுகிறார்கள். அறிவீர்களா” என்றான். “ஒவ்வொரு சொல்லையும் கேட்கிறேன்” என்று இளைய யாதவர் புன்னகையுடன் சொன்னார். “உங்கள் குலம் அழியவேண்டுமென தீச்சொல்லிட்டு நவகண்டம் புகுந்தனர் எழுவர்” என்றான் சகதேவன். “அத்தீச்சொற்களும் என்னுடையவையே” என்றார் இளைய யாதவர். சகதேவன் உடைந்து “யாதவரே, முன்பு இங்கு களம்பட்ட பல்லாயிரவர் உங்களை வாழ்த்தியபடி உயிர்துறந்தனர். இன்று ஏன் இத்தனை பழிச்சொற்கள் எழுகின்றன” என்றான். “ஒவ்வொரு சொல்லையும் கேட்கிறேன்” என்று இளைய யாதவர் புன்னகையுடன் சொன்னார். “உங்கள் குலம் அழியவேண்டுமென தீச்சொல்லிட்டு நவகண்டம் புகுந்தனர் எழுவர்” என்றான் சகதேவன். “அத்தீச்சொற்களும் என்னுடையவையே” என்றார் இளைய யாதவர். சகதேவன் உடைந்து “யாதவரே, முன்பு இங்கு களம்பட்ட பல்லாயிரவர் உங்களை வாழ்த்தியபடி உயிர்துறந்தனர். இன்று ஏன் இத்தனை பழிச்சொற்கள் எழ���கின்றன” என்றான். “உங்களுக்கே தெரியும், இன்றைய மீறலைப்பற்றி. இனி எழும் சொற்களின் காலத்தில் இப்பழி பெருகும். இப்பழியை எண்ணாமல் உங்கள் பெயரை இனி புவியில் ஒருவரும் கூறப்போவதில்லை.”\n“ஆம், இப்பழியும் எனக்கே” என புன்னகை மாறாமல் இளைய யாதவர் சொன்னார். “குருக்ஷேத்ரமே நான் கொண்ட பெரும்பழிதான். அது எனக்கொரு மணிமுடி.” அவருடைய புன்னகை விரிந்தது. “அதில் ஓர் அருமணி அங்கனைக் கொன்ற பழி.” சகதேவன் “நீங்கள் விளையாடுகிறீர்கள். எங்கள் அனைவரையும் வெறும் புழுக்களென்றும் பூச்சிகளென்றும் எண்ணி தலைக்குமேல் காலெடுத்து நடந்து செல்கிறீர்கள்” என்றான். “ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். சகதேவன் ஒருகணம் உடல் விதிர்த்தான். இரு கைகளையும் ஏதோ சொல்வதுபோல் விரித்து பின்னர் தளர்ந்தான். திரும்பிச்செல்வதுபோல் அவன் உடல் திரும்ப யுதிஷ்டிரன் சினத்துடன் அவன் தோளை பற்றினார்.\n களத்தில் அங்கனை வீழ்த்தியதில் என்ன பழி உள்ளது படைநின்று நம்மை எதிர்த்தவன் அவன். நம் இளமைந்தனை முற்றுகையிட்டுக் கொன்றவர்களில் ஒருவன். நம் குலக்கொடி அவைச்சிறுமை செய்யப்பட்டபோது அமர்ந்து நோக்கி மகிழ்ந்தவன். நம் நிலத்தைக் கவர்ந்து படை நடத்தியவன். நம்மை கானகத்திற்கு ஓட்ட அவனுக்கு ஊக்கமளித்தவன். அவனை நம்பியே இப்போரை எடுத்தான் துரியோதனன். இத்தனை அழிவுக்கும் அவனே பொறுப்பு. அவனைக் கொல்லாமல் இப்போர் முடியாது என எவருக்கும் தெரியும்” என்று யுதிஷ்டிரன் சொன்னார்.\nசகதேவன் அவரை நேர்நோக்கி “களம்நின்று அவரை எதிர்த்து வென்றிருந்தால் அது வெற்றி. இங்கிருக்கும் அத்தனை படைவீரர்களும் மூத்தவரின் பெயர் சொல்லி வாழ்த்துரைகளை ஒலித்துக்கொண்டிருப்பார்கள். உங்கள் தேர்வலரிடம் கேளுங்கள் அங்கனை அவர் எவ்வாறு வென்றார் என்று” என்றான். யுதிஷ்டிரன் “எவ்வாறு” என்றபின் இளைய யாதவரைப் பார்த்து “யார்” என்றபின் இளைய யாதவரைப் பார்த்து “யார் தாங்கள் படைக்கலம் எடுத்தீர்களா” என்றார். சகதேவன் “தன் படைக்கலம் என பார்த்தரை ஏந்தியவர் அவர்” என்று சொன்னான். “நான் சொல்கிறேன்” என்று அர்ஜுனன் முன்வந்தான். “மூத்தவரே, அங்கநாட்டரசர் கர்ணனை நான் போர்நெறிகள் அனைத்தையும் மீறியே கொன்றேன். மானுடப் பொதுநெறியையே மீறினேன்.”\n” என்றார் யுதிஷ்டிரன். “அவரது தேர்ச்சகடம் பிலத்தில் இறங்க���யது. தேரிலிருந்து இறங்கி சகடத்தை மீட்க அவர் முயல்வதற்குள் அவரை கொன்றேன்.” யுதிஷ்டிரன் அக்காட்சியை உள்ளத்தில் விரிக்கமுடியாமல் விழிகள் தத்தளிக்க “சகடத்தை மீட்க பொழுதளிக்கும் வழக்கம் உண்டு” என்று சொன்னார். “ஆம், உண்டு. அளித்தாகவேண்டும் என்பதே முறை. அப்போது அவரிடம் அம்புகளும் வில்லும் இருக்கவில்லை. வெறும்கையுடன் அவர் போர் அறைகூவவும் இல்லை” என்றான் அர்ஜுனன். “அப்பொழுதை அவன் உன்னிடம் கோரினானா” அர்ஜுனன் “இல்லை, அவர் எதையும் எவரிடமும் கோருபவர் அல்ல” என்றான். “அவர் கோரியிருந்தாலும் நான் அதை அளிக்க விரும்பவில்லை.”\nயுதிஷ்டிரன் “உன்னிடம் விசைமிக்க அம்புகள் இருந்தன. நீ வெல்வாய் என்று நிமித்திகரின் கூற்று இருந்தது. விண்ணில் உன் தந்தை உனக்கு துணைநின்றார். நீ பொறுத்திருக்கலாம். அப்பொழுதை அவனுக்கு அளித்திருக்கலாம். பழியிலாத வெற்றியை அடைந்திருக்கலாம்” என்றார். அர்ஜுனன் “ஆம், அளித்திருக்கலாம். அவ்வண்ணம் நான் செய்திருக்கக்கூடிய பலநூறு அறங்கள் இக்களத்தில் தவறிச்சென்றன. அதில் தலையாயது இது” என்றான். யுதிஷ்டிரன் வெறித்து நோக்கிக்கொண்டு மெல்லிய நடுக்குடன் நின்றார். இளைய யாதவர் “அரசே, அவர் கதிர்மைந்தர். அளிப்பதற்காகவே எழுந்தவர்” என்றார். “இவ்வெற்றியும்கூட அவரால் அளிக்கப்பட்ட கொடைதான்.”\n” என்று யுதிஷ்டிரன் சொன்னார். அர்ஜுனனிடம் “அறுதிக்கணத்தில் ஓர் அறப்பிழையினூடாகவா வென்றாய் இவ்வொரு வெற்றியையாவது நெஞ்சு நிமிர்த்து மூதாதையர் முன்பும் தெய்வங்கள் முன்பும் நிற்கும்படி ஈட்டவில்லையா நீ இவ்வொரு வெற்றியையாவது நெஞ்சு நிமிர்த்து மூதாதையர் முன்பும் தெய்வங்கள் முன்பும் நிற்கும்படி ஈட்டவில்லையா நீ” என்றார். அச்சொற்களால் அவரே சீற்றம்கொண்டார். “இளையோனே, இக்களத்தில் நேர்நின்று நீ வென்ற ஒருவரேனும் உண்டா” என்றார். அச்சொற்களால் அவரே சீற்றம்கொண்டார். “இளையோனே, இக்களத்தில் நேர்நின்று நீ வென்ற ஒருவரேனும் உண்டா” என்றார். “இல்லை, இக்களத்தில் நீங்களோ நானோ பெருமை கொள்ளும்படி ஒன்றும் நிகழவில்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “பிதாமகரைக் கொன்ற பழியும் ஆசிரியரைக் கொன்ற பழியும் என் நெஞ்சிலும் தோள்களிலும் அமைந்துள்ளன. இப்பழியை நான் தலையில் சூடியிருக்கிறேன். ஏனெனில் அவர்கள் இருவரும் அறப்பிழை இயற்றியவர்கள். அங்கரோ பழுதற்றவர், முழுமை கொண்டவர்.”\n“இவ்வொரு வெற்றியையாவது நீ ஈட்டி எனக்களிப்பாய் என்று எண்ணினேன்” என்றார் யுதிஷ்டிரன். “இவ்வறப்பிழையின் பழி உன்னைச் சூழ்க படைக்கலமின்றி நின்றவன் மீது அம்பு தொடுத்து அவனைக் கொன்ற உனக்கு வீரனென்ற தகுதியில்லை. எனக்கும், நீ ஈட்டி எனக்களிக்கும் இந்த மண்ணுக்கும் இப்பழியில் பங்குண்டு. இங்கிருந்து சென்று என் மூதாதையர் முன் நின்று பொறுத்தருளக் கோருகிறேன். இச்சிறுமை என்னை ஒரு நாளும் நீங்காதொழிக படைக்கலமின்றி நின்றவன் மீது அம்பு தொடுத்து அவனைக் கொன்ற உனக்கு வீரனென்ற தகுதியில்லை. எனக்கும், நீ ஈட்டி எனக்களிக்கும் இந்த மண்ணுக்கும் இப்பழியில் பங்குண்டு. இங்கிருந்து சென்று என் மூதாதையர் முன் நின்று பொறுத்தருளக் கோருகிறேன். இச்சிறுமை என்னை ஒரு நாளும் நீங்காதொழிக” என்று யுதிஷ்டிரன் கூவினார். அத்தருணத்தில் விந்தையானதோர் இளநகை அர்ஜுனனின் முகத்தில் எழுந்தது. “இவையனைத்தும் உங்கள் பொருட்டே, மூத்தவரே. நீங்கள் முடி சூடுவதற்காகவே இவையனைத்தையும் இயற்றினேன்” என்றான்.\nபிரதிவிந்தியனின் தோளை உதறி பெருஞ்சினத்துடன் முன்னெழுந்து யுதிஷ்டிரன் “கீழ்மகனே, நிகர்ப்போரில் நின்று பொருத ஆற்றலின்றி வெறுங்கையுடன் நின்ற அவனை வஞ்சத்தில் வீழ்த்திய கோழை நீ. இதோ என் தீச்சொல். இனி ஒரு நாளும் ஒருமுறை படுத்த மஞ்சத்தில் பிறிதொரு முறை படுக்க இயலாது உன்னால். வாணாளெல்லாம் நீ முடிவிலாது அலைவாய். இறுதித் துயிலில் மட்டுமே உன்னை மறந்து ஓய்வு கொள்வாய்… செல்க என் விழி முன்னிருந்து அகல்க என் விழி முன்னிருந்து அகல்க” என்றார். உடல்நடுங்க கால் தளர்ந்து அமர்ந்தார். பிரதிவிந்தியன் அவரைத் தொட்டு ஆறுதல்படுத்தினான்.\nஅர்ஜுனன் தலைவணங்கி “இங்கு இத்தனை பொழுது பொறுத்திருந்தது இதன் பொருட்டே. மூத்தவரே, இப்போது என் உளம் நிறைவு கொள்கிறது. எஞ்சும் வாழ்நாள் முழுக்க இப்பிழையீடை இயற்றுகிறேன். இதுவே ஒரு தவமென்றாகுக” என்றபின் திரும்பி நடந்தான். அவன் செல்வதை நோக்கி அமர்ந்திருந்த பின் யுதிஷ்டிரன் திரும்பி “இதற்கப்பால் நாங்கள் இழப்பதற்கும் அடைவதற்கும் ஏதேனும் உண்டா, யாதவனே” என்றபின் திரும்பி நடந்தான். அவன் செல்வதை நோக்கி அமர்ந்திருந்த பின் யுதிஷ்டிரன் திரும்பி “இதற்கப்பால் நாங்கள் இழப்பதற்கும் அடைவதற்கும் ஏதேனும் உண்டா, யாதவனே” என்றார். இளைய யாதவர் புன்னகையுடன் தேரை ஏவலனிடம் ஒப்படைத்துவிட்டு தானும் நடந்து அகன்றார்.\nமுரசு கதி மாறி ஆணைகளை ஒலிக்கத்தொடங்கியது. திருஷ்டத்யும்னன் எஞ்சிய பாண்டவப் படைவீரர்கள் அனைவரும் பத்து பேர் கொண்ட சிறு குழுக்களென்று ஆகி ஒரு தலைமையை தாங்களே தெரிவு செய்து அணிவகுத்து மீண்டும் குருக்ஷேத்ரக் களத்திற்கு செல்லும்படி ஆணையிட்டான். அங்கு குவிந்து பரந்துகிடந்த உடல்களை எரிகாட்டுக்கு அகற்றிய பின்னரே அவர்கள் உணவருந்த இயலும். அன்றைய நாளின் அனல் அனைத்தையும் எரித்தபின் தானும் மறைந்துவிட்டிருந்தது. களத்தில் விழுந்த உடல்கள் கருகி நிணமுருகி, வெந்த ஊன்சேறென்று மாறி, மிதிபட்டு சகதிக் குழம்பென்று பரந்து, மானுடரேது விலங்கு ஏதென்றறியாமல் ஆகிவிட்டிருந்தன. அங்கிருந்து கெடுமணம் ஒன்று காற்றிலெழுந்தது. ஒரே தருணத்தில் குமட்டும் ஊன்வாடையாகவும் கொதிக்கும் அடுகலத்திலெழும் உணவின் ஆவியென்றும் மாயம் காட்டியது அது.\nகளத்திலிருந்து புண்பட்ட புரவிகளை மட்டும் இழுத்து வரும்படி திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான். அவையே அன்று படைவீரர்கள் உணவென்று ஆகவேண்டும். அதன் பின்னரே குருக்ஷேத்ரம் உடல்களை அகற்றி தூய்மை செய்யப்படும். படைவீரர்கள் முதலில் அந்த ஆணையை புரிந்துகொள்ளவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்து “மீண்டும் போரா போருக்கு எழுகிறார்களா அவர்கள்” என்று வினவிக்கொண்டனர். மீண்டும் மீண்டும் அவ்வாணை ஒலிக்க முதியவர்கள் “நம்மை பிணங்களை அகற்றும்படி ஆணையிடுகிறார்கள்” என்று விளக்கினர்.\n“இல்லை, உண்ணத் தகுந்த ஊன்விலங்குகளை மட்டும் அங்கிருந்து தெரிவு செய்து அடுநிலைகளுக்கு கொண்டு செல்லச் சொல்கிறார்கள். அதன் பின்னரே குருக்ஷேத்ரம் தூய்மை செய்யப்பட வேண்டும்” என்றார் இன்னொருவர். “இன்று களத்திற்கு மிகக் குறைவான புரவிகளே சென்றன. அத்திரிகளும் மாடுகளும் பெரும்பாலும் இல்லை. எண்ணிச் சொல்லதக்க யானைகளே இருந்தன” என்று இன்னொருவன் சொன்னான். “எனில் மானுடரை உண்போம். இனி இக்களத்தில் நாம் இயற்றத்தகாத எதுவுமில்லை” என்றான் ஒற்றை கைகொண்ட ஒருவன். “கையிழந்தவர் கையை உண்ணலாம். நிகர்செய்யலாகும்” என்று ஒருவன் சொல்ல கையிழந்தவன் புன்னகைத்தான்.\n” என்று மீண்டும் மீண்டும�� முரசு ஆணையிட்டுக்கொண்டிருந்தது. படைவீரர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டு சிறு சிறு குழுக்களாக கூடினார்கள். யுதிஷ்டிரன் அவர்கள் நடுவே செல்வதை ஒருவன் கண்டான். “இதோ அரசர் செல்கிறார்” என்று ஒருவன் கூவினான். “மும்முடி வேந்தர். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி” என்று ஒருவன் கூவினான். “மும்முடி வேந்தர். பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி” பலர் நகைத்தனர். “களவெற்றியால் எடைமிகுந்திருக்கிறார். ஆகவே மைந்தர்கள் சுமந்து செல்கிறார்கள்” என்று ஒரு முதியவன் சொல்ல பலர் நகைத்தனர். பிரதிவிந்தியன் சீற்றத்துடன் அவர்களை நோக்கி திரும்ப “வேண்டாம், அவர்களின் அச்சொற்களுக்கு தகுதியானவர்களே நாம்” என்று யுதிஷ்டிரன் கூறினார்.\n“இன்று அரசருக்கு நாம் கொழுப்புள்ள ஊனை அளிப்போம். அவரது படைவீரர்களின் நிணம்” என்றான் ஒருவன். “அவருக்கு அது புதியதல்ல. பல்லாண்டுகளாக அவர்கள் அதையே உண்டு வருகிறார்கள். ஊன் உண்ணாத அரசன் எவன்” என்று ஒருவன் கூவினான். அவர்கள் இறுதியாக விடுபட்ட தளை அது என்பதனால் மிக விரைவிலேயே அதை கொண்டாடத் தொடங்கினர். யுதிஷ்டிரனை நோக்கி வசைச்சொற்களைக் கூவியும் கீழ்மை நிறைந்த கையசைவுகளைக் காட்டியும் ஏளனம் உரைத்தனர். “அவன் துணைவியை சமைத்து அவனுக்கு அளியுங்கள். அவளால்தான் எழுந்தது இக்களம்” என்றார் ஒருவர். “நெறிப்படி அவர்கள் ஐவரும் பகிர்ந்து அதை உண்பார்கள். இவன் காமம் கொண்டவன், அவளுடைய நன்கு வெந்த கருவாயிலை அள்ளி உண்பான்” என்றான் ஒருவன். “இவன் பேரறத்தான். எனவே அவளுடைய நெஞ்சக்குலையே இவனுக்குரியது” என்று ஒருவன் சொல்ல பலர் கூச்சலிட்டு நகைத்தனர்.\nசொற்கள் யுதிஷ்டிரரை நோயுறச் செய்தன. உடல் நடுங்க, தலைதாழ்ந்து கொதிக்கும் நீர் நிறைந்த கலம்போல் தொங்க அவர் தேரில் அமர்ந்திருந்தார். தேரை நிறுத்திவிட்டு பிரதிவிந்தியன் நோக்கினான். யௌதேயன் எங்கும் தென்படவில்லை. விழிதொடும் தொலைவில் எங்கும் மரங்களோ நிழலோ இல்லை. அமர்ந்திருக்க ஒரு தடம்கூட தென்படவில்லை. அடுகலம் ஒன்று புரண்டு கிடப்பதைக் கண்டு பிரதிவிந்தியன் ஓடிச்சென்று அதை கொண்டுவந்து புரட்டி பீடமென்று அமைத்து “அமர்க, தந்தையே” என்றான். யுதிஷ்டிரன் அதில் கால்தளர்ந்து அமர்ந்தார். “நீர் குடிப்பதற்கு சற்று நீர்” என்றார். பிரதிவிந்தியன் யௌதேயன் வருவதைக் கண்டான��.\nயௌதேயன் அணுகி “எங்கும் எவரிடமும் ஒருதுளி நீர்கூட இல்லை. அனைவருமே குருதியைத்தான் குடிக்கிறார்கள்” என்றான். பிரதிவிந்தியன் “பொறுங்கள், தந்தையே” என்று சொல்லி ஓடிச்சென்று அங்கு நின்றிருந்த படைவீரனிடம் “பேரரசருக்கு குடிக்க நீர் வேண்டும். உடனே கொண்டுவா” என்றான்.\n இங்கு எங்கும் நீரில்லை. அவரை குருதி குடிக்கச் சொல்க” என்று அவன் ஆணவத்துடன் சொன்னான். பிரதிவிந்தியன் அவனை சினத்துடன் பார்த்துவிட்டு திரும்பி வந்தான். யௌதேயன் “அனைத்து நீரும் அனலால் வற்றிவிட்டிருக்கிறது” என்றான். “செல்க” என்று அவன் ஆணவத்துடன் சொன்னான். பிரதிவிந்தியன் அவனை சினத்துடன் பார்த்துவிட்டு திரும்பி வந்தான். யௌதேயன் “அனைத்து நீரும் அனலால் வற்றிவிட்டிருக்கிறது” என்றான். “செல்க எங்கேனும் சென்று நீர் கொண்டு வருக எங்கேனும் சென்று நீர் கொண்டு வருக” என்று பிரதிவிந்தியன் கூவினான். யுதிஷ்டிரன் பக்கவாட்டில் மயங்கி விழுந்தார். உலர்ந்த உதடுகளால் “நீர்” என்று பிரதிவிந்தியன் கூவினான். யுதிஷ்டிரன் பக்கவாட்டில் மயங்கி விழுந்தார். உலர்ந்த உதடுகளால் “நீர் சற்றேனும் நீர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-23\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-17\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-87\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-86\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-66\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-40\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சக���ேவன், திருஷ்டத்யும்னன், பிரதிவிந்தியன், யுதிஷ்டிரன், யௌதேயன்\nவிஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்\nவிஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது...\nதொலைத்தொடர்கள் - பொதுநோக்கும் இலக்கியமும்\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/12/05123223/1274783/India-vs-West-Indies-T20-review.vpf", "date_download": "2020-01-23T08:07:33Z", "digest": "sha1:AC7TYYYCJW3KHA23UPR2HDE7H5GK2YL5", "length": 15589, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியா - வெஸ்ட்இண்டீஸ்: 20 ஓவர் போட்டி கண்ணோட்டம் || India vs West Indies T20 review", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியா - வெஸ்ட்இண்டீஸ்: 20 ஓவர் போட்டி கண்ணோட்டம்\nஇந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் 20 ஓவர் போட்டியில் மோதியது குறித்து சில தகவல்களை காணலாம்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் - இந்திய அணி வீரர்கள்\nஇந்தியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் 20 ஓவர் போட்டியில் மோதியது குறித்து சில தகவல்களை காணலாம்.\nஇந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே நான்கு 20 ஓவர் போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா 3 முறையும், வெஸ்ட்இண்டீஸ் ஒரு தடவையும் தொடரை கைப்பற்றி உள்ளன.\nஇரு அணிகளும் 14 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் இந்தியா-8-ல், வெஸ்ட்இண்டீஸ்-5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை.\nஇந்திய அணி 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 244 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். அதே மைதானத்தில் வெஸ்ட்இண்டீஸ் 245 ரன் எடுத்து இருந்தது.\nஇந்திய அணி 153 ரன் எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும். வெஸ்ட்இண்டீஸ் அணி கடந்த ஆகஸ்ட் மாதம் லாடர்ஹில் மைதானத்தில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்னே எடுத்து இருந்தது.\nரோகித்சர்மா 12 இன்னிங்சில் 425 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். 3 ஆட்டத்தில் ‘அவுட்’ ஆகாததால் அவரது சராசரி 47.22 ஆகும். ஒரு சதமும், 3 அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 111 ரன் குவித்துள்ளார். விராட்கோலி 3 அரைசதத்துடன் 318 ரன்னும், லீவிஸ் 242 ரன்னும் எடுத்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.\nலீவிஸ் 125 ரன் குவித்ததே ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர்ஆகும்.\nபும்ரா அதிகபட்சமாக 5 ஆட்டத்தில் 8 விக்கெட் வீழ்த்தி உள்ளார். ஜடேஜா, பிராவோ, தாமஸ் தலா 7 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். டாரன்சேமி 16 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சு ஆகும்.\nINDvWI | இந்தியா வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் | 20 ஓவர் போட்டி\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ��கோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nமுதல் 20 ஓவர் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இந்தியா - நியூசிலாந்து நாளை மோதல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் - பிளிஸ்கோவா, பென்சிக் 3-வது சுற்றுக்கு தகுதி\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் - இலங்கை அணியை வெளியேற்றியது நியூசிலாந்து\nதாய்லாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா தோல்வி\nஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் - கலப்பு இரட்டையரில் சானியா மிர்சா விலகல்\nஇந்திய கிரிக்கெட்டுக்கு இந்த ஆண்டு சிறப்பானது- விராட்கோலி மகிழ்ச்சி\nஇலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடர்: ரோகித் சர்மாவுக்கு ஓய்வு\n3வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு\n3வது ஒருநாள் போட்டி - தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா வெஸ்ட்இண்டீசுடன் இன்று மோதல்\nகடைசி ஒருநாள் போட்டி: தொடரை வெல்வது யார்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/index.php?route=product/special", "date_download": "2020-01-23T07:20:56Z", "digest": "sha1:7WYC6PI2EA5HWFPNLXGULJ322Z6Z7FGR", "length": 8799, "nlines": 156, "source_domain": "www.panuval.com", "title": "Special Offers", "raw_content": "\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ஜார் ஒழிக பட்டாளத்து வீடு தொகுப்பில் பிரதானமாக நிறைந்திருக்கும் மதுரைவாழ் மக்களது கதைகளின் தொடர்ச்சியாகவும், அதே வேளையில் சில அ..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுரைகள் சித்தரித்துக் காட்டுகின்றன.இன்றைக்கு இந்திய அளவில் மாவோயிஸ்ட்களைப் பற்றி நேர்மறையான கண்ணோட்டத்தில் கட்டுரைகளோ புத்தகங்களோ எழுதக்கூடிய எந்த மிகப் ..\nPublisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதோழர் ஜார்ஜ் பொலிட்ஸர் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைசிறந்த தத்துவப் பிரசாரங்களில் ஒருவர். ஜெர்மன் பிரான்சை ஆக்கிரமித்தபோது நாஜிகள் இவறைச் சுட்டுக் கொன்றனர். அவரது குறிப்புகளிலிருந்து இந்நூலை அவரது மாணவர்கள் தயாரித்தனர்...\nசதுரங்க ஆட்டமானது, மூளையின் அளப்பரிய ஆற்றலின் அரிய சக்தியை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது எளிய சக்தியால் வலிமைமிக்கப் பெரும் சக்தியினை வெற்றி கொண்டு விடுகிற விந்தை மிகும் ஆற்றலை அல்லவா அது வெளிப்படுத்திவிடுகிறது. என்கிறார் ரேடி என்ற ஆராய்ச்சியாளர்...\n\" கிரண் பேடி வரலாறு\n\" கிரண் பேடி வரலாறு..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ரஜத் கபூர் என பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டார்கள். ஒரு பக்கம் சினிமாத் துறையில் பெண்கள் மீதான ஒடுக்குமுறை, அவர்களின் பாதுகாப்பின்மை குறித்த கே..\nPublisher: திருவரசு புத்தக நிலையம்\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற பல நூறு மீனவர்களைக் காணவில்லை என்கிற செய்தி, தமிழகத்தையே உலுக்கியது. ஆனால் அவர்களை மீட்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சினிமாவில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தி இன்றைக்கு அடையாளம் இழந்துபோன டூரிங் டாக்கீஸ், ��ிரம்மாண்ட கட்அவுட் - பேனர், விலங்குகளை மையமிட்ட படங்கள் உள்ளிட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-23T07:54:15Z", "digest": "sha1:O6MOEYG7VDGBAMFOWKBB3AQJDFDZFBM7", "length": 10017, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஜப்பானியப் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை | Athavan News", "raw_content": "\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் ஜப்பானியப் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் ஜப்பானியப் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப்க்கும் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேயுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇன்று நடைபெறவுள்ள குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், வடகொரியா மற்றும் பிராந்திய விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து அவதானம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nஜப்பானுக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள டொனால் ட்ரம்ப்க்கு டோக்கியோவிலுள்ள ஜப்பானியப் பேரரசரின் அரண்மனையில் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் புதிய பேரரசர் நருஹிட்டோவைச் சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையையும் டொனால் ட்ரம்ப் பெற்றுள்ளார்.\nஇதேவேளை டொனால் ட்ரம்வும் அவரது மனைவியும் இன்று மாலை ஜப்பானிய அரச தம்பதி அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செ\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ப��திய பணிப்பாளர் நாயகமாக அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸான கொரோனா வைரஸ் எப்படி உருவாகியது என்பது குறித்து, விஞ்ஞானிக\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nமணிப்பூர் தலைநகரான இம்பாலில் சக்தி வாய்ந்த குண்டொன்று வெடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியி\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nசம்மாந்துறையில் அதிகளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nபிரான்ஸில் பல்வேறு பகுதிகளில் ஏற்படுள்ள கடும் வெள்ளப் பெருக்கினால் இதுவரை, 1,500 பேர் பாதுகாப்பான இட\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரையில் குரல் பதிவுகளை சமர்ப்பிக்கவில்லை என நாடாளுமன்றத்தி\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் கைது\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் மூவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தி வெளியி\nகடைசி ஆசை குறித்து மௌனம் காத்து வரும் நிர்பயா கொலைக் குற்றவாளிகள்\nநிர்பயா கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகள் நால்வரும், தங்களின் கடைசி ஆசை குறித்து மௌ\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/citizenship-amendment-bill-vaiko-roar-in-rajyasabha/", "date_download": "2020-01-23T07:45:51Z", "digest": "sha1:ZRR6PM3AV57Z4CELF4Y46KU2NWFBD7UF", "length": 6378, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "குடியுரிமை மசோதாவை கடலில் வீசுங்கள் - வைகோ ���வேசம் | Dinasuvadu Tamil", "raw_content": "\nகுடியுரிமை மசோதாவை கடலில் வீசுங்கள் – வைகோ ஆவேசம்\nin Top stories, அரசியல், இந்தியா\nமாநிலங்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.\nகுடியுரிமை சட்ட திருத்த முன்வரைவை வங்காள விரிகுடா கடலில் தூக்கி வீசுங்கள் என்று மாநிலங்களவையில் வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.\nமத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கொண்டுவர முடிவு செய்தது.இதனால் இந்த மசோதா முதலில் நாடாளுமன்றத்தின் அவைகளில் ஒன்றான மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.ஆனால் இந்த மசோதாவிற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் வாக்கெடுப்பின் போது மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்த நிலையில் மசோதா மக்களவையில் நிறைவேறியது.எனவே இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.அப்பொழுது இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் மதிமுக பொதுச்செயலாளரும்,எம்.பி.யுமான வைகோ உரையின் மீது பேசினார்.\nஅப்பொழுது அவர் பேசுகையில், குடியுரிமை சட்ட திருத்த முன்வரைவை வங்காள விரிகுடா கடலில் தூக்கி வீசுங்கள்.மத்திய அரசு வேண்டுமென்றே இலங்கை தமிழர்களை புறக்கணித்துள்ளது.மதத்தை அடிப்படையாக வைத்து கொண்டுவரப்பட்டுள்ள இந்த மசோதா இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானது.இந்த சட்டம் சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று வைகோ பேசினார்.\nவன்கொடுமை செய்பவர்களுக்கு 21 நாட்களில் தூக்கு . புதிய சட்ட மசோதா ஒப்புதல்.\nபிரிட்டன் பொதுத்தேர்தல் ஒரு பார்வை பழமைவாத கட்சி vs தொழிலாளர் கட்சி\nவயோம்மித்ரா: விண்வெளிக்கு செல்லும் பெண் ரோபோ.\nநிர்பயா வழக்கில் தள்ளிப்போன தூக்குத்தண்டனை ..7 நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றவேண்டும் – மத்திய அரசு மனு\nசானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து விலகல்.\nபிரிட்டன் பொதுத்தேர்தல் ஒரு பார்வை பழமைவாத கட்சி vs தொழிலாளர் கட்சி\nமுதலமைச்சர் , பாஜக எம்.எல்.ஏ வீட்டின் மீது கல் வீச்சு..\nரூ.70 கோடி போனஸ் கொடுத்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி தந்த தனியார் நிறுவனம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/09/03/oil-prices-today-international-market/", "date_download": "2020-01-23T08:02:38Z", "digest": "sha1:XU75SGFCEAAUDWQXUR3AIJNTFF5QPSAW", "length": 41291, "nlines": 498, "source_domain": "tamilnews.com", "title": "Oil prices today international market, srilanka tamil news, news %", "raw_content": "\nசர்வதேச சந்தையில் எண்ணெய் விலை இன்றைய தினம் வீழ்ச்சி கண்டுள்ளது\nசர்வதேச சந்தையில் எண்ணெய் விலை இன்றைய தினம் வீழ்ச்சி கண்டுள்ளது\nஒபெக் மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து எண்ணெய் விநியோகம் அதிகரித்துள்ள நிலையில், இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்காவிற்கும், ஈராணுக்கும் இடையிலான உடன்படிக்கைகளை கைவிட்ட அமெரிக்கா ஈராணுக்கு எதிரான தடைகளை அமுலுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில், கடந்த வாரங்களில் மசகு எண்ணெய்யின் விலை படிப்படியாக அதிகரித்துவந்தது.\nமசகு எண்ணெய் உற்பத்தியில் முன்னிலையில் உள்ள ஈரான் மீதான தடை என்பது உலக நாடுகளின் எரிபொருள் மீது பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.\nஇதன் பிரகாரம் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.\nஎனினும் தற்போது ஒபெக் நாடுகளினதும், ஐக்கிய அமெரிக்காவினதும் எண்ணெய் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இறுதி விலை நிர்ணயங்களின் பிரகாரம் சர்வதேச மசகு எண்ணெய் விலை 3 சதவீதம் சரிவடைந்து, 0.21 டொலர் வீழ்ச்சியையும், ஐக்கிய அமெரிக்க மசகு எண்ணெயின் விலை 3 சதவீதம் சரிவடைந்து, 0.18 டொலர் வீழ்ச்சியையும் கண்டுள்ளது.\nஇதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதியில் ஏற்படுத்தப்படவுள்ள எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகார மாற்றத்தில் குறிப்பிடத்தக்களவான எரிபொருள் விலைக் குறைப்பொன்று ஏற்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதொடரூந்து சாரதிகளுக்கு போக்குவரத்துக்கு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை\nபேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது\nநீரில் மூழ்கி 6 வயது சிறுமி மரணம் \nமகாநாயக்க தேரர்கள் இணங்கினால் மட்டுமே நான் இதை செய்வேன்\nஇன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 67 ஆவது பிறந்த தினம்\nதுரோகிகளுடனேயே நாம் கூட்டு வைத்துள்ளோம்\nஇரண்டு அரசியல் கள்­வர்­க­ளையும் விரட்­டி­ய­டிக்க வேண்டும்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nதமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்\nஅண்���ன் மனைவி மாரடைப்பால் மரணம் : பெங்களூர் விரைந்த ரஜினி..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை ��ிக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பை���ில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\n���ன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஅண்ணன் மனைவி மாரடைப்பால் மரணம் : பெங்களூர் விரைந்த ரஜினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7382.html", "date_download": "2020-01-23T08:16:18Z", "digest": "sha1:H3PKB6OUFJJ4XFG6H26UYX76MH7KON4F", "length": 5285, "nlines": 83, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சூனியம் ஓர் பித்தலாட்டம்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Uncategorized \\ சூனியம் ஓர் பித்தலாட்டம்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nசூனியம் ஓர் பித்தலாட்டம்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது பாகம் 5\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 3\nதிருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அன்புடன் அழைக்கிறது – பாகம் 6\nசூனியம் ஓர் பித்தலாட்டம்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nதலைப்பு : சூனியம் ஓர் பித்தலாட்டம்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nஇடம் : மாநிலத் தலைமையகம்\nஉரை : எம்.எஸ்.சையது இப்ராஹிம் (மாநில பொதுச் செயலாளர்,TNTJ)\nTags: சூனியம், பெண் தாவா\nசூனியம் ஓர் பித்தலாட்டம் 2\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பாகம்1\nசூனியம் ஓர் பித்தலாட்டம் 2\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்-பாகம்1\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4/", "date_download": "2020-01-23T07:28:39Z", "digest": "sha1:RQZVMHL3C25UELG7HSCH5XRWASR72ICC", "length": 5076, "nlines": 69, "source_domain": "www.epdpnews.com", "title": "யாழ்ப்பாணத்தில் கடும் மழை: விறுவிறுப்பாக நடைபெறும் ஜனாதிபதி தேர்தல்! | EPDPNEWS.COM", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் கடும் மழை: விறுவிறுப்பாக நடைபெறும் ஜனாதிபதி தேர்தல்\nஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று வருகிறது.\nகாலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குபதிவுகள் தற்போது வரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஇதனிடையே யாழ்ப்பாணத்தில் கடும் மழைக்கும் மத்தியில் வாக்காளர்கள் தமது வாக்கை பதிவு செய்துவருகின்றனர்.\nஇதுவரை இடம்பெற்று வாக்குப் பதிவுகளின் வீதங்கள் வெளியாகி உள்ளன. பல இடங்களில் 40 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.\nவலிவடக்கு மக்களின் பிரச்சினைகளை மூடிமறைக்கிறதா கூட்டமைப்பு\nஇராணுவத் தளபதி நியமனம் தொடர்பில் யஸ்மின் சூக்கா கருத்து\nஅரச அலுவலகங்களில் பிரச்சாரத்திற்கு தடை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_oct06_9", "date_download": "2020-01-23T08:14:03Z", "digest": "sha1:Z3BOMX5FNWRTENDTC4XTGHF74KU54UAO", "length": 30339, "nlines": 177, "source_domain": "www.karmayogi.net", "title": "09.தரிசனம் | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2006 » 09.தரிசனம்\n(சென்ற இதழின் தொடர்ச்சி....) இல.சுந்தரி\nவைத்தியநாதன் நாடு திரும்பியதும் முதல் வேலையாக நேரே புவனேஸ்வரி காலனியில் உள்ள தம் நண்பர் பரமசிவத்தின் வீட்டிற்கு வந்தார். (நண்பன் பரமசிவம் சமீபத்தில் இறந்து விட்டார். அவர் குடும்பம் எதிர்பாராத இழப்பால் நொடித்துப் போனது. மீனாவுக்கு நெஞ்சுவலி என்று நண்பரின் மனைவி புவனா தன்னிடம் கூறியவுடன், தாம் மணியன் நர்ஸிங் ஹோமில் வைத்தியத்திற்கு ஏற்பாடு செய்வதாயும், மீனாவிற்குத் தெரிவிக்காமல் அவளை அங்கு அழைத்துப் போகும்படிக் கூறியிருந்தார்.மீனா தன் தந்தையின் மறைவுக்குப்பிறகு, தன் தாய் யாரிடமும் எந்த உதவியும் பெறக் கூடாது என விரும்பினாள். எனவேதான் அவளுக்குத் தெரிய வேண்டாம் என எண்ணினார்).\nஇப்போது அவளுக்குக் குணமாகி வீடு திரும்பிய செய்தி அறிந்து நேரே அங்குச் சென்றார்.\nமீனா தன் தோழிகளுடன் மகிழ்வாகக் காணப்பட்டாள். அவருக்கு நிம்மதியாய் இருந்தது. \"மீனா' என்று வாஞ்சையுடன் அழைத்தவண்ணம் உள்ளே வந்தார் வைத்தியநாதன்.\n\"வாருங்கள் மாமா. எப்போது வந்தீர்கள்\n\"நேரே ஹாஸ்பிட்டலுக்குப் போனேன். நீ வீட்டிற்கு வந்துவிட்டதாகத் தெரிந்ததும் நேரே இங்குதான் வருகிறேன்'' என்றார்.\nஉடனே எச்சரிக்கையானார். தான் உதவி செய்தது தெரிய வேண்டாம் என்று கூறியதை மறந்து ஏதேனும் பேசிவிடக்கூடாதே என எண்ணி, \"ஆமாம், லேசாக உடல்நலம் சரியில்லை. அதுதான்'' என்று மழுப்பினார்.\n\"கவலைப்படாதீர்கள் மாமா. எனக்குக்கூட நெஞ்சுவலி என்று பயந்து இதயநோய் சிறப்பு நிபுணரைப் பார்த்தோம். இதயம் \"ஏ'க்ளாஸாக இருக்கிறது, வெறும் வாயுத் தொல்லை என்று மாத்திரை கொடுத்தார்.\nஇப்போது நான் ஓ.கே. ஆகிவிட்டேன்'' என்று குதூகலித்தாள்.\nசற்று குழப்பமானது. இருந்தாலும் அவள் நலமாக இருக்கிறாள், அது போதும் என்று விடை பெற்றார். நேரே மணியன் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு டாக்டர் பிரகாஷ் அப்போதுதான் வந்திருந்தார்.\nடாக்டர், வைத்தியநாதனை அன்புடன் வரவேற்று நன்றி சொன்னார்.\nமீனாவின் வைத்திய விபரங்கள் அடங்கிய ஃபைலை செலவுக் கணக்குகளுடன் அவரிடம் ஒப்படைத்தார். \"மீனா மிகவும் நல்லவள்.நேற்றுதான் வீட்டிற்கு அனுப்பினோம். நீங்கள் சற்றுமுன் வந்ததாகச் சொன்னார்கள். நான் அவசர கேஸ் ஒன்றிற்காக வெளியே போயிருந்தேன்'' என்றார்.\n\"டாக்டர், எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது. நான் மீனாவை வீட்டிற்குப் போய் பார்த்து விட்டுத்தான் வருகிறேன். அவளுக்கு, நீங்கள் கூறுவதுபோல் இதயத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்று இங்கு தான் பரிசோதித்து அனுப்பியதாக அவளே சொன்னாள்''.\n நான் மீனாவிற்குக் குணமானதும் அவள் எனக்கு நன்றி சொன்னாள். அப்போது நன்றிக்குரியவன் நானல்லேன். உன் தந்தையின் நண்பர்தாம் அதற்குரியவர் என்று கூறினேன். அவள் உடனே தன் தந்தைக்கு நெருங்கிய நண்பர்கள் பழக்கம் இல்லையென���றும்,அதுவும் உங்கள் பெயரில் யாரையுமே தனக்குத் தெரியாது என்றும் சொன்னாள். முன்பின் தெரியாத தனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்தவரைப் பார்த்து நன்றி கூற வேண்டும் என்றாள். நல்ல பெண்.\nபெற்றோர் இல்லாத நிலையில், இந்த இளம் வயதில் தன் தம்பி,தங்கைக்காக உயிர் வாழ்பவள்'' என்று உணர்வுபூர்வமாய்க் கூறினார்.அப்போது தான் டாக்டர் கொடுத்த விபரங்களடங்கிய ஃபைலை பிரித்துப் பார்த்து, அவள் முகவரியைக் கண்டார். \"அட இது என்ன புதிய முகவரி நான் கூறும் மீனாவின் முகவரி இதுவன்று. ஏதோ மாறுபாடு நிகழ்ந்திருக்கிறது. எதுவாயினும் சரி. இறைவன் விருப்பம் என்று நினைப்போம். நான் போய் இந்த மீனாவைப் பார்த்து வருகிறேன் டாக்டர்'' என்று புறப்பட்டார்.\nஇதில் ஏதோ மாறுபாடு நிகழ்ந்திருப்பதாக மீனாவும் கூறியதை டாக்டர் நினைவு கூர்ந்தார். தம் செயலில் எங்கு தவறு நேர்ந்துள்ளது என்று எல்லாவற்றையும் ஒரு முறை சரிபார்த்தார்.\n\"இப்போது அங்கு நெஞ்சுவலி என்று வந்திருக்கும் மீனாவின் வைத்தியத்திற்கான செலவு தம் பொறுப்பு என்றும், இது பற்றி அவளிடம் கூறவேண்டாம்' என்றுதான் இருந்தது.\n\"சார், நீங்கள் மீனாவின் கேஸை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மெயில் அனுப்பியபோது எங்களிடம் வந்த மீனா இவர்தாம்.\nஅதுவும் தவிரவும் இவள் ஏழை. இவள் சிகிச்சைக்குப் பெரும்பணம் தேவைப்பட்டது. எங்களுக்கு நன்கொடை வரும்போது கையிலுள்ள கேசுக்கு அதைப் பயன்படுத்துவோம். நீங்கள் மீனா என்றே குறிப்பிட்டு இருந்ததால் உங்கள் பணத்தை இந்த மீனாவுக்குச் செலவிட்டோம்''என்றார்.\n\"உங்கள் மீது தவறேதும் இல்லை டாக்டர். இறைவன் செயலே நிகழ்ந்துள்ளது. எதுவாயினும் உங்கள் உதவிக்கு நன்றி'' என்று கூறி விடைபெற்றார். உடனே மீனாவின் முகவரிக்குப் புறப்பட்டார்.விலையுயர்ந்த காரொன்று தங்கள் வீட்டின்முன் வந்து நின்றதும் மீனாவின் தம்பியும், தங்கையும் ஓடி வந்து பார்த்தனர். மீனாவின் குடும்பம் பற்றி டாக்டர்மூலம் அறிந்திருந்ததால் சிறுவர்களுக்குப் படிப்புக்குப் பயன்படும் பொருட்கள், பிஸ்கட், டிரஸ், இவற்றுடன் மீனாவிற்கு ஹார்லிக்ஸ், பழம் யாவும் வாங்கிவந்திருந்தார். பெரிய பார்சலுடன் படியேறி வரும் இவரைப் பார்த்து முன்னர் தெரியாதவர் என்பதால் விழித்து நின்றனர்.\n அக்காவின் ஆபீஸர் போலும் என்றெண்ணி, உள்ளே ஓடிச்சென்று\n\"அக்கா, உங்கள் ஆபீஸர் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்'' என்று தணிந்த குரலில் கூறினர்.\nவெளியே வந்த மீனா முன்பின் அறிந்திராத ஒருவரைப் பார்த்து,புரியாமல் விழித்தாள். இருந்தாலும் மரியாதை கருதி, \"வாருங்கள்.நீங்கள் யாரென்று தெரியவில்லை'' என்று தயங்கி நின்றாள்.\n\"உனக்கு என்னைத் தெரிய நியாயமில்லை. எனக்கும் உன்னை இப்போதுதான் தெரியும். ஆனால் இறைவனுக்கு உன்னையும்,என்னையும் முன்பே தெரியுமல்லவா என்னை உன் தந்தையின் நண்பராக இங்கு அனுப்பி வைத்திருக்கிறார். என் பெயர் வைத்தியநாதன்'' என்றார்.\n வாருங்கள், வாருங்கள். நானல்லவோ உங்களை வந்து பார்த்து நன்றி கூறவேண்டும். முன்பின்னறிந்திராத எனக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறீர்கள். நான் எப்படிக் கைம்மாறு செய்வேன்'' என்று நன்றிப்பெருக்குடன் கூறினாள்.\nஉள்ளே அழைத்து, இருக்கையில் உட்காரச் செய்தாள்.\n'' என்று அன்புடன் விசாரித்தாள்.\n\"என்னை \"ஐயா' என்றழைத்து அந்நியப்படுத்தாதேயம்மா. உன்னை\nஇறைவன் எனக்குத் தந்த மகளாகவே நினைக்கிறேன். நீ என்னை \"அப்பா' என்றழைத்தால் இத்தகு மகளுக்கு அப்பாவாய் இருப்பதற்குப் பெருமைப்படுவேன்'' என்றவர் குழந்தைகளுக்குப் பரிசுப்பொருட்களைக் கொடுத்து, பழங்களை அவளிடம் கொடுத்தார்.\nஎன்ன செய்வதென்றே புரியவில்லை மீனாவிற்கு. \"என்னை மேன்மேலும் நன்றிக்கடன்பட வைக்கிறீர்கள்'' என்று நெகிழ்ந்துருகினாள்.\n\"இல்லையம்மா. உண்மையில் நாமிருவரும் கடவுளுக்கே கடன் பட்டவர்கள். பெருந்தொகை உன் வைத்தியத்திற்குத் தேவைப்பட்டது. நீ தன்னலமின்றி உன் இளம் தம்பி, தங்கையர் எதிர்காலத்திற்குப் பாடுபடுகிறாய். உனக்கு உடல்நலம் தேவை என்பதை இறைவனறிவான்.\nஅதற்குரிய பணம் என்னிடமிருந்தது. அதை அவரே (இறைவனே)உனக்குப் பயன்படச் செய்திருக்கிறார். ஏனெனில் நான் இறைவனாக உணர்ந்த அவதாரம் ஒருவர் உண்டு. அந்தக் கடவுளின் கூற்றுப்படி பணம் யாருக்கும் சொந்தமன்று. அது ஒரு செயல் சாதனம். அதைக் கொடுத்தவனுடைய சித்தப்படியே அதைப் பயன்படுத்தவேண்டும்.செலவிடும் போது ஓர் உயர்வுணர்வுடன் செலவிடுவது நலம். அறிவுள்ள முறையில் தனிச்சார்பற்ற முறையில் பயன்படுத்தவேண்டும். பணத்தைப் பயன்படுத்தவும், பரவலாக்கவும் வல்ல கருவியாக ஒருவன் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். எனவே, நான் இறைவன் ��ித்தப்படி நடக்க எனக்கு இறையருள் உதவியதாக நம்புகிறேன்''.\n\"நீங்கள் சொல்வதைக் கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.என் அனுபவத்தையும் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்''என்றாள்.\n\"சொல்லம்மா, சொல். நானும் அதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்''என்றார்.\n\"நான் மருத்துவமனைக்கு நெஞ்சுவலி யோடு சென்றபோது, என்னைப் பரிசோதித்த டாக்டர் பிரகாஷ் எனக்கு விரைவில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றும், ஓரளவு அதிகப் பணம் செலவாகும் என்றும் சொன்னார். மலைத்துப்போய், செய்வதறியாது கலங்கி உட்கார்ந்து இருந்தேன். நான் உட்கார்ந்திருந்த இடத்தில் கண்களின் புகைப்படம் ஒன்றிருந்தது. அதைப் பார்த்ததுமுதல் எனக்கு நம்பிக்கை, தைரியம் யாவும் வந்தது. அப்போது என் மருத்துவம் பற்றிய அனைத்துப் பொறுப்புகளையும் டாக்டர் தாமே ஏற்றுக்கொண்டதாக என் தோழி அருணா வந்து என்னிடம் கூறினாள். அந்தக் கண்கள் படத்தின் பின்புறம் என் நெஞ்சைத் தொடுவதுபோன்ற வாசகம் ஒன்றிருந்தது''என்று நெகிழ்ச்சியாகக் கூறினாள்.\n எங்கே, அதைக் காட்டு'' என்று ஆர்வத்துடன் கேட்டார்.\nஉள்ளே சென்று அதை எடுத்துவந்து காண்பித்தாள்.\n நீ நினைப்பது சரியே. இது இறைவனின் கண்கள் தாம்.\nநான் இப்போது கூறிய பணத்தைப் பற்றிய கருத்தை யார் கூறினாரோ அவருடைய கண்கள்தாம் இவை'' என்று கூறினார். \"இவர்தாம் உன்னையும் என்னையும் இணைத்துச் செயல்பட்டிருக்கிறார். மகளே என் உழைப்பு இறைவன் சித்தப்படியே செலவிடப்பட்டிருப்பதாக நம்புகிறேன்'' என்றார்.\n இந்தக் கண்கள் பற்றி முன்பே உங்களுக்குத் தெரியுமா\nஅவர் உடனே தம் பர்சை எடுத்துப் பிரித்தார். அதில் ஒரு புறம்\nகண்கள் படம், மறுபுறம் கண்களுக்குரிய ஸ்ரீ அன்னையின் முழுவடிவப் படம், இரண்டும் இருந்தது.\n டாக்டர் கூறியது சரிதான்'' என்றாள்.\n\"இந்தக் கண்களுக்கு மட்டுமன்று, இந்தப் பிரபஞ்சத்துக்கே உரியவர்\n இதுவரை இவரைப் பற்றி நான் அறியவில்லை'' என்றாள் மீனா.\n\"ஆம். நீ அவரை அறிந்துகொள்ளத்தான் உன் பிரச்சினையில் வாய்ப்பாக வந்துதவியிருக்கிறார். நீ இவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் சொல்லி விளக்க முடியாது. உன் அனுபவமே ஓரளவு இவரை உனக்குப் புரியவைத்திருக்கும். இவரைப் பற்றிய புத்தகங்கள் நிறைய வைத்திருக்கிறேன். அவற்றைப் படித்தால் நீ மேலும் தெரிந்துகொள்வாய். உன்போல் தன்னலமற்ற தன்மை, உழைப்பு,நேர்மை உள்ளவர்க்கு இவர் மிகவும் பலிப்பார்''என்றார்.\n\"நீங்கள் கூறுவதைப் பார்த்தால் அவர் வலிய என்னை ஆட்கொண்டார் என்று நினைக்கத் தோன்றுகிறது''.\n\"இருக்கலாம் அம்மா. அவர் யாருக்கு எப்படித் தன்னை வெளிப்படுத்- துகிறார் என்பதை அவரவர் தம் உள்ளுணர்வால் தான் புரிந்துகொள்ள முடியும்'' என்றார்.\n\"நீங்கள் அந்தக் கடவுளை எந்தப் பெயரில் குறிப்பிட்டீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன்''.\n நமக்குத் தெரிந்தவரை நம் அன்னைதான் நமக்குப் பெரியவர், உயர்ந்தவர், நல்லவர். எனவே, அவரை எல்லோரும்\n\"உண்மைதான். டாக்டர் பிரகாஷ் அவர்களிடம் இந்தக் கண்களைக் காண்பித்தபோது அவரும், அந்தக் கண்களில் ஒரு தாயின் பரிவு தெரிவதாகவும், அதனால் அக்கண்கள் என் அம்மாவினுடையது என்று தாம் நம்புவதாகக் கூறினார். அறிந்தோ, அறியாமலோ அவர் தாம் என் தாய் என்று உணர்த்தினார்போலும்'' என்றாள். இவ்வாறு ஸ்ரீ அன்னை மீனாவின் வாழ்வில் வெளிப்பட்டார். நேர்மை உணர்வு சிறிதளவு வெளிப்பட்டாலும் உடனே இறைவன் அந்த ஜீவனைத் தனதாக்கிச் செயல்படுவார் என்பது மீனாவின் விஷயத்தில் உண்மை\nஆயிற்று. புத்தகங்கள் மூலம் ஸ்ரீ அன்னையை, அவரின் உயரிய கோட்பாடுகளை அறிந்த மீனா மேலும் தன் மானுடப்பிறப்பின் உயர்வை உணர்ந்து அன்னைக்குத் தன்னை அர்ப்பணித்துச் செயல்பட ஆரம்பித்தாள் என்பதை அன்னையன்பர்களாகிய நீங்களே அறிவீர் எனக் கூறி இக்கதையை நிறைவு செய்கிறேன்.\nநம் செயல்களை யோகச் சட்டப்படி புரிந்துகொள்ளுதல் ஞான யோகம். அதை அன்னையின் சட்டப்படி விளங்கிக்கொள்ளுதல் பூரண ஞான யோகம். நிஷ்காம்ய கர்மத்தால் மட்டும் பூரண கர்மயோகத்தை முடிக்க முடியாது. அதற்கடுத்த கட்டமாகிய சமர்ப்பணம் செய்யப்பட்ட வேலையால் தான் அதைப் பூர்த்தி செய்ய முடியும். இறைவனின் ஆனந்தத்தில் இலயிப்பதால் மட்டும் பூரண பக்தியோகம் பூர்த்தியாகாது. இறைவனை நம் உணர்வில் அனுபவித்தால்தான் அது பூர்த்தியாகும். உடலைத் தூய்மைப்படுத்துவதால் மட்டும் உடலின் யோகம் பூர்த்தி ஆகாது. உடலின் உள்ளே புதைந்துள்ள ஆன்மீகம் வெளிப்பட்டுச் செயல்பட்டால் தான் உடலின் திருவுருமாற்றம் பூர்த்தியாகி, பூரணயோகம் உடலில் பூர்த்தியாகும்.\n‹ 08.அன்பர் கடிதம் up 10.சாவித்ரி ›\nமலர்ந்த ஜீவியம் - அக்டோபர் 2006\n11.யோக வாழ்க்கை விளக்கம் V\n12.லைப் டிவைன் - கருத்து\n13.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/132731?ref=archive-feed", "date_download": "2020-01-23T08:18:12Z", "digest": "sha1:573BMUWGZZ7ZQJ2HHWWIGWYTJEFPFOI3", "length": 6414, "nlines": 124, "source_domain": "lankasrinews.com", "title": "சத்தமிட்டு என்னை அழைக்கும்: சிலிர்க்கிறார் ரீங்காரச்சிட்டுகளின் தோழி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசத்தமிட்டு என்னை அழைக்கும்: சிலிர்க்கிறார் ரீங்காரச்சிட்டுகளின் தோழி\nசுவிற்சர்லாந்தை சேர்ந்தவர் மெலானி பார்போனி, லாஸ் ஏஞ்சல்ஸில் வானியல் மையத்தில் உதவி ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.\nஇவரை ரீங்காரச்சிட்டு(Humming Bird) ஆராய்ச்சியாளர் என்றே அழைக்கின்றனர், காரணம் இவரது அலுவலகத்துக்கு தினமும் 200 ரீங்காரச்சிட்டுகள் வருகின்றனவாம், மிக சந்தோஷமாக சுற்றித் திரியுமாம்.\nசுவிற்சர்லாந்தில் இந்த பறவைகளே இல்லை, புத்தகத்தில் மட்டும் தான் பார்த்திருக்கிறேன், அமெரிக்கா வந்ததும் பறவைகளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.\nஇதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு என் அலுவலக ஜன்னலில் உணவை வைத்தேன், பறவைகள் வந்தன.\nஇப்போது என்னுடன் நெருக்கமாகிவிட்டன, வேலைக்காரணமாக கவனிக்காவிட்டால் சத்தமிட்டு என்னை அழைக்கின்றன என நெகிழ்கிறார் மெலானி பார்போனி.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942827/amp?ref=entity&keyword=farmers%20union%20district%20committee%20meeting", "date_download": "2020-01-23T08:42:51Z", "digest": "sha1:KEKPKACHTI44GMZCHS57X4HUXX2MQM7O", "length": 7393, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "28ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா ���லக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n28ம்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்\nநள்ளிரவு விவசாயிகளின் மேற்பார்வைக் கூட்டம்\nதிருச்சி, ஜூன் 25: திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 28ம்தேதி நடக்கிறது.திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று நீர்ப்பாசனம், வேளாண், இடுபொருட்கள், வேளாண் சார்ந்த கடனுதவிகள், விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். விவசாய பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.\nகருங்குளம் ஜல்லிக்கட்டுக்காக வாடிவாசல் தடுப்பு வேலி அமைக்கும் பணி மும்முரம்\nகுழாய்கள் சேதத்தால் குடிநீர் வீணாகி குட்டை போல் ேதங்கி நிற்கும் அவலம்\nதெப்பக்குளம் பகுதியில் தரைக்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்\nபிப்.5ல் மாஜி படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்\nசீன சர்வதேச திறன் போட்டியில் பங்கேற்போருக்கான முன்தேர்வு\nஇன்று நிறைவு 24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகல்லூரி மாணவர்களை மிரட்டி செல்போன், லேப்டாப் பறிப்பு\nநொறுங்கி விழுந்த அரசு பஸ் கண்ணாடி குடியுரிமை பாதுகாப்பு மாநாடு பிப்ரவரியில் நடத்த முடிவு\nதிருச்சி மாவட்டத்தில் 60 சதவீத மானியத்தில் சூரிய சக்தி உலர்ப்பான்கள்\nகண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை\n× RELATED வெளி மாநிலங்களுக்கு அழைத்து சென்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=money%20moy", "date_download": "2020-01-23T09:20:33Z", "digest": "sha1:SVB62XAOWTPM6ZDKOWTB3VX53HEFFWYW", "length": 3858, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"money moy | Dinakaran\"", "raw_content": "\nபணம் கேட்டு மிரட்டியவர் கைது\nசொந்த பணத்தில் சீரமைத்து கொள்ளுங்க\nஅருப்புக்கோட்டையில் பயன்பாட்டிற்கு வராமலேயே பாழாய்ப்போன பூங்காக்கள்: நகராட்சி பணம் வீண்\nவிவசாயியிடம் பணம் பறிக்க முயன்றவர் கைது\nவெளிநாடு அனுப்புவதாக தொடரும் பண மோசடிகள் குவியும் புகார்கள்\nதூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது\nபைக்கை உடைத்து வாலிபரிடம் பணம் பறிப்பு\nநடந்து சென்ற வாலிபரை மிரட்டி பணம் பறிமுதல்\nவேலை செய்த நிறுவனத்தில் திருடிய பணத்தை கொடுக்காமல் மிரட்டல்\nவேலை செய்த நிறுவனத்தில் திருடிய பணத்தை கொடுக்காமல் மிரட்டல்\nஅம்பத்தூரில் அடகு கடை உடைத்து நகை, பணம் கொள்ளை\nசேலத்தில் சிவப்பு பாதரசம் இருப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பல் கைது\nஉள்ளாட்சி தேர்தலில் பணப்புழக்கம் கண்டித்து போலி ரூபாய் நோட்டுகளை வாரி இறைத்து விவசாயிகள் போராட்டம்\nவெண்ணந்தூர் அருகே கோயிலுக்குள் புகுந்து உண்டியல் பணம் கொள்ளை\nதருமபுரி அருகே வாக்காளர்களுக்கு பணம், புடவை விநியோகிப்பதாக குற்றச்சாட்டு\nபணம் கையாடல், கட்டண முறைகேடு, உண்டியல் உடைப்பு, கோபுர கலசம் திருட்டு: ராமேஸ்வரம் கோயிலில் என்ன தான் நடக்கிறது..கடும் அதிருப்தியில் பக்தர்கள், பொதுமக்கள்\nபணம் வாங்கியும் ஏன் ஓட்டு போடல பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை\nநயன்தாராவுக்கு கொட்டும் பணமழை; சீனியர் ஹீரோ பக்கத்தில் நிற்க கோடிகளில் சம்பளம்\nஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு\nஇன்ஜினியர் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/apps/03/218657?ref=magazine", "date_download": "2020-01-23T09:20:01Z", "digest": "sha1:7S7BYA3KOVNVGGEEFFBTG27WWS4E6YAW", "length": 5664, "nlines": 112, "source_domain": "news.lankasri.com", "title": "Signal இருக்க WhatsApp எதற்கு? - Lankasri News", "raw_content": "\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nSignal இருக்க WhatsApp எதற்கு\nஇன்று அதிகளவானவர்கள் குறுஞ்செய்திகள் மற்றும் வீடியோ அழைப்புக்கள் என்பவற்றினை ஏற்படுத்துவதற்கு வாட்ஸ் ஆப் செயலியையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.\nஇதன் ஊடாக படங்களை அனுப்பும்போது கைப்பேசியில் அதிக சேமிப்பு கொள்ளளவினை எடுத்துக்கொள்ளும்.\nஉதாரணமாக இச் செயலியின் ஊடாக அன்றாடம் Good Morning வாழ்த்தினை பட வடிவில் பெறுபவர்கள் ஒரு கட்டத்தில் மேலும் புகைப்படங்களை சேமிக்க இடம் இல்லது தடுமாறுவார்கள்.\nஇப் பிரச்சினைகளுக்கு தீர்வாக Signal எனும் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவாட்ஸ் ஆப் போன்றே செயற்படக்கூடிய இச் செயலியில் பகிரப்படும் புகைப்படங்கள் தானாகவே அழியும் வசதியே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nView Once எனும் குறித்த வசதி மூலம் அனுப்பப்பட்ட புகைப்படத்தினை பார்வையிட்டதும் நிரந்தரமாகவே அழிந்துவிடுகின்றது.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/dont-get-nomination-for-tn-local-body-polls-says-election-commission/articleshow/72393042.cms", "date_download": "2020-01-23T09:37:46Z", "digest": "sha1:IKGPDOZV4W5MOBYTKWVA7UCDK7P2PWI7", "length": 14710, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "TN Local Body Election Nominations : TN Local Body Polls 2019: உள்ளாட்சி தேர்தல் - வேட்பு மனுக்கள் பெற வேண்டாம்! - dont get nomination for tn local body polls says election commission | Samayam Tamil", "raw_content": "\nTN Local Body Polls 2019: உள்ளாட்சி தேர்தல் - வேட்பு மனுக்கள் பெற வேண்டாம்\nமறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெற வேண்டாம் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nTN Local Body Polls 2019: உள்ளாட்சி தேர்தல் - வேட்பு மனுக்கள் பெற வேண்டாம்\nதமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஒருகட்டத்தில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nகெமிக்கல் மூலம் வாழைப் பழத்தைப் பழுக்க வைக்கிறார்கள்\nஇதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்குகிறது. இதற்கிடையில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யும் பணிகள் நிறைவு பெறவில்லை. எனவே அதனை முழுமை செய்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட 12 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇது அவசர வழக்காக நேற்று விசாரிக்கப்பட்டது. அப்போது சட்டத்தை மதித்து தமிழக அரசு செயல்பட வேண்டும் என்ற நீதிமன்றம், ஏற்கனவே உள்ள மாவட்டத்தின் வார்டுகள் புதிய மாவட்டங்களுக்கு எப்படிப் பொருந்தும் என கேள்வி எழுப்பியது.\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தவருக்கு ஜாமீன்\n9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை ஒத்தி வைக்கலாம் என தமிழக அரசின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.\nஅதற்கு 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைத்து விட்டு, மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்தலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்பட உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.\nதீபா வளர்ச்சியைத் தடுக்க அதிமுக போட்ட திட்டம்\nஇந்த சூழலில் மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\n - ரஜினிக்கு சரியான பதிலடி கொடுத்த நாளேடு\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nதிமுக தலைமை செயற்குழு கூட்டம்: ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றம்\nPeriyar: மன்னிப்பு கேட்க மாட்டேன், வரு���்தம் தெரிவிக்க மாட்டேன் - ரஜினிகாந்த்\nஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா- செமயா ஏறிய பால் விலை; அதுவும் இன்று முதல்...\nசிஏஏவை ஏன் ஆதரிக்கிறோம் தெரியுமா அதிமுக முன்னாள் அமைச்சர் க...\nஅதிமுக பாஜக கூட்டணியை ஒட்ட வைத்த அமைச்சர்\nஉங்களுக்கு மட்டும்தான் வீர விளையாட்டா\nஅயோத்திக்குப் போகிறார் உத்தவ் தாக்கரே - சஞ்சய் ராவத்\nபாகுபலி 'ரேஞ்சு'க்கு கெத்துக்காட்டும் நபர்... வைரலாகும் வீடி\n#வீடியோ: வாம்மா செல்லம் விளையாடலாம்... குளக்கரையில் கொஞ்சி ம...\nபாம்புகளிலிருந்து பரவிய கொரோனா வைரஸ்: ஆய்வாளர்கள் தகவல்\nவசமா மாட்டப் போகிறாரா ஹெச்.ராஜா- ஸ்கெட்ச் போட்ட உயர் நீதிமன்றம்\nகுடியரசு தின அணிவகுப்பு 2020: கேரளா,மேற்குவங்கம் உட்பட 16 மாநிலங்களுக்கு அனுமதி ..\nசீனாவில் 17 பேரைக் கொன்ற கொரோனா வைரஸ்: மருத்துமனையில் 500 பேர் அனுமதி\nவாழ்க்கையில் இதுவரை செய்யாததை செய்தேன்: வீடியோ வெளியிட்ட விஷ்ணு விஷால்\nஇன்னும் ஒரு மாதத்தில் ’ஃபீனிக்ஸ்’ பறவையாக காட்சி தரப் போகும் ஜெயலலிதா...\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காயம் காரணமாக விலகிய சானியா மிர்சா\nவசமா மாட்டப் போகிறாரா ஹெச்.ராஜா- ஸ்கெட்ச் போட்ட உயர் நீதிமன்றம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTN Local Body Polls 2019: உள்ளாட்சி தேர்தல் - வேட்பு மனுக்கள் பெ...\nகெமிக்கல் மூலம் வாழைப் பழத்தைப் பழுக்க வைக்கிறார்கள்\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தவருக்கு ஜாமீன்\nவெங்காய சாதி, உள்ளாட்சித் தேர்தல் எப்போது என முக்கிய செய்திகள் அ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/today-rasi-palan-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-09-01-2020-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-01-23T09:34:40Z", "digest": "sha1:SSM2T2N4X5A7UHKTKVXYWAUMMBHGJYE7", "length": 14437, "nlines": 88, "source_domain": "tamilpiththan.com", "title": "Today Rasi Palan இன்றைய ராசி பலன் - 09.01.2020 வியாழக்கிழமை ! | Tamil Piththan", "raw_content": "\nRasi Palan ராசி பலன்\nToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 09.01.2020 வியாழக்கிழமை \n09-01-2020, மார்கழி 24, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 02.34 வரை பின்பு பௌர்ணமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 03.37 வரை ப���ன்பு திருவாதிரை. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. நடராஜர் அபிஷேகம். லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 09.01.2020\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.\nஇன்று வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறைந்து லாபம் உண்டாகும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வெளியூர் பயணங்கள் மூலம் வெளிவட்டார நட்பு உண்டாகும். நினைத்தது நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.\nஇன்று தொழில் ரீதியாக அலைச்சலும் மனக்குழப்பமும் உண்டாகும். வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு தீரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்று நீங்கள் செய்யும் எல்லா செயல்களில் தாமத பலனே ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும்பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.\nஇன்று வீட்டு தேவைகள் அனைத்தும் நிறைவேறும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். புதிய தொழில் தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். சிலருக்கு வண்டி வாகன பராமரிப்பிற்காக செலவு செய்ய நேரிடும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை மாறி ஈடுபாடு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும்.\nஇன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும்.\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nNext articlevellerukku payangal வெள்ளெருக்கு பயன்கள் vellerukku maruthuva payangal வெள்ளெருக்கு மருத்துவ பயன்கள் vellerukku mooligai payangal வெள்ளெருக்கு மூலிகை பயன்கள்\nThirukkural Pakaiththirandheridhal Adhikaram-88 திருக்குறள் பகைத்திறந்தெரிதல் அதிகாரம்-88 அங்கவியல் / நட்பியல் பொருட்பால் Angaviyal...\nThirukkural Thee Natpu Adhikaram-82 திருக்குறள் தீ நட்பு அதிகாரம்-82 அங்கவியல் / நட்பியல்...\nThirukkural Pen vazhi cheral Adhikaram-91 திருக்குறள் பெண்வழிச்சேறல் அதிகாரம்-91 அங்கவியல் / நட்பியல்...\nThirukkural Panbu Udaimai Adhikaram-100 திருக்குறள் பண்புடைமை அதிகாரம்-100 ஒழிபியல் / குடியியல் பொருட்பால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_246.html", "date_download": "2020-01-23T07:53:55Z", "digest": "sha1:KCR7YY53MFF5VXMSESXI35GJX53UHBHJ", "length": 7199, "nlines": 102, "source_domain": "www.kathiravan.com", "title": "சாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசாரம் அணிந்தபடி கடமைக்கு வந்த அரச உத்தியோகத்தர்கள்\nஆடை தொடர்பான உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுநுவர பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் சாதாரண உடையணிந்தபடி இன்று கடமைக்கு வந்தனர்.\nசாரம் மற்றும் சாதாரண ஆடைகளுடன் ஆண், பெண் உத்தியோகத்தர்கள் கடமைக்கு வந்திருந்தனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1835) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_may06_10", "date_download": "2020-01-23T09:00:20Z", "digest": "sha1:STDMUFD62VUPLGDLNV5LAMFX3ZYOY3CU", "length": 9181, "nlines": 137, "source_domain": "www.karmayogi.net", "title": "10. அஜெண்டா | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - மே 2006 » 10. அஜெண்டா\nஆண்டவன் சோதனை செய்கிறார் என்கிறோம்.\nஅன்னை சோதனை செய்வதில்லை என நான் மீண்டும் மீண்டும் கூறுவதுண்டு.\nஇயற்கை சோதனை செய்யும்; ஆத்மா சோதனை செய்யும்; தீயசக்திகள் சோதனை செய்யும் என அன்னை கூறுகிறார்.\nசோதனை செய்வது என்றால் என்ன\nபள்ளியில் பாடம் முடிந்தபின் படித்தது சரியா என சோதனை செய்ய பரீட்சை வருகிறது.\nமகன் வளரும்பொழுது, திருமணம் ஆனபின் தாயாருக்கு மகன் தம்மிடம் பிரியமாக இருக்கின்றானா என ஐயம் எழுவதுண்டு. ஐயம் எழுந்தால் அதைச் சோதனை செய்து பார்ப்பார்கள்.\nகுழந்தைக்குத் தன்மீது தாயாருக்குப் பிரியம் போய்விட்டதா என்று தோன்றுவதில்லை. எவ்வளவு நாள் பிரிந்திருந்தாலும் தனக்குத் தாயார் வேண்டும் பொழுது குழந்தை தாயாரிடம் ஓடிவரும். \"அம்மாவுக்குப் பிரியம் இருக்குமா\nஇயற்கை என்பது வாழ்வு, ஆத்மா என்பது நம் பகுதி; தீயசக்திகள் ஒருவரிடம் தொடர்புகொண்டால் அவர்களைத் தம் பிடியில் வைத்துக் கொள்ளும். அதனால் தம் பிடியிலிருந்து போய்விட்டாரா எனச் சோதனை செய்யும். வாழ்வு இயற்கையின் பகுதி. வாழ்வுக்கு ஜீவன் உண்டு. அதுவும் நம்மை அதன் பிடியில் வைத்திருக்க முயலும்.\nதம் பிடியில் நம்மை வைத்திருப்பவர் நாம் பிடியுள்ளிருக்கிறோமா,இல்லையா எனச் சோதனை செய்தபடியிருப்பார்.\nஆத்மா உயர்ந்ததென்றாலும், பகுதி என்பதால் தம் பிடியுள் நாம் இருக்க வேண்டும் என நினைக்கும் (possessive). அது பகுதியின் தன்மை.\nஅன்னை முழுமையின் உறைவிடம். அவர் அடிப்படை பூரணச் சுதந்திரம். அவருடைய சுபாவத்தில் (possessive nature) தம் பிடியுள் வைத்திருக்க வேண்டும் என்பது இல்லை. அதனால் அன்னை சோதனை செய்வதில்லை.\n\"மனிதன் தம்மிடம் எதையும் எதிர்பார்க்கலாம் என்ற அன்னை தாம் மனிதனிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை\" என்றார். இது முழுமையின் முத்திரை.\nபயமின்றி, குதூகலமாக இருப்பவர் வாழ்வின் - இயற்கையின் - சோதனையில் தேறுவார் என்கிறார் அன்னை. சந்தோஷமாக இருந்தால் பயம் போகும். பயமில்லை எனில் அடுத்தவர்க்குப் பிடியில்லை.\nதெம்புள்ளவர் கொடுப்பார்; எதிர்பார்க்கமாட்டார். எதிர்பார்க்காதவர் எவர் பிடியினுள்ளும் வரமாட்டார். ஆத்மாவின் பிடியுள்ளும் வரமாட்டார். Pride and Prejudiceஇல் எலிசபெத் டார்சியிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. டார்சி அவள் பிரியத்தை எதிர்பார்க்கிறான். அதனால் எளிய எலிசபெத் அவன் பிடியுள் வரவில்லை. டார்சிதான் அவளை நினைத்து உருகுகிறான்.\nதீயசக்திகள் கடுமையானவை, கொடுமையானவை. மயிரிழை தவறினால் அவை ஆபத்து விளைவிக்கும். உஷாராக இருப்பவரிடம், அடக்கமாக இருப்பவரிடமும் தீயசக்திகள் தோற்கும்.\nதர்மபுத்திரர் உஷாராக இல்லை. அதனால் சூதுக்குப் பலியானார்.\nதிரௌபதி அடக்கமாக இல்லை. துரியோதனனைக் கண்டு சிரிக்கிறாள். அவன் மாயமாளிகையில் தண்ணீரில் விழுந்தபொழுது \"குருடன் மகன் குருடன்\" எனக் கூறிவிடுகிறாள். அடக்கமில்லாத பொழுது தீயசக்திகள் பலிவாங்கும்.\n‹ 09.யோக வாழ்க்கை விளக்கம் V up 11.நமக்கு அவ்வளவுதான் ›\nLast Para - பலி வாங்கும் - பலிவாங்கும்\nமலர்ந்த ஜீவியம் - மே 2006\n02. எங்கள் குடும்பம் II\n09.யோக வாழ்க்கை விளக்கம் V\n12.ஆன்மாவின் பார்வை - அருட்பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/?catid=34", "date_download": "2020-01-23T09:31:13Z", "digest": "sha1:YYNYU7WJZTZ4QTQUUB5QELL2ROP36YOF", "length": 22581, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Valkkai Varalaru books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nமுரசொலி மாறன் (கலைஞரின் மனசாட்சி)\nதேடித் தேடிப் படித்த நூல்களின் காதலர், தனது உரைகளால் இந்திய நாடாளுமன்றத்தையே அதிரவைத்த அரசியல் ஆற்றலாளர், கலைஞரின் மனசாட்சி, தி.மு.கவின் திசைகாட்டி, மாநில சுயாட்சி போற்றிய தேசியத் தமிழர் - முரசொலி மாறன். அரசியலில் முரசொலி மாறன் ஒரு குறிஞ்சி மலர். [மேலும் படிக்க...]\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சிவ. ஜெயராஜ்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar\nஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், 'காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச சீர்திருத்த மாட்டாரா' என ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.. காரணம் மக்கள்நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக்க் கொண்டு வாழ்ந்த நேர்மையான [மேலும் படிக்க...]\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : எஸ்.கே. முருகன் (S.K.Murugan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை ��ார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே [மேலும் படிக்க...]\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nபள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரும்பியவர். ஆனாலும் காலம் அவரை அரசியலுக்குள் இழுத்து வந்து விட்டுவிட்டது. தான் விரும்பிய வாழ்க்கை இது இல்லை [மேலும் படிக்க...]\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : மு. நியாஸ் அகமது\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஒரு கூர்வாளின் நிழலில் - Oru Koorvaalin Nizhalil\nஇந்த நூலில் தமிழினியின் சிறுவயது பருவம், மாணவப்பருவத்தில் விடுதலைக்கு ஆதரவான செயல்பாடுகள், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்தல், அங்கு இயக்கப்பணிகளில் ஈடுபடுதல், ஆயுதப் பயிற்சி பெறுதல் சமாதானக் கால செயல்பாடுகள், இறுதிப்போர் காலக்கட்டம், சரண்டைதல், சிறை செல்லல், புணர்வாழ்வு முகாம், விடுதலை [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: ஒரு கூர்வளின் நிழலில்,  ஒரு கூர்வளின் Nizhalil, கூர்வளின் \nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nஉங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி [மேலும் படிக்க...]\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎம்.கே.டி. பாகவதர் இசையும் வாழ்க்கையும் ( CD இலவசம் 120 அரிய பாடல்கள்)\nகுறிச்சொற்கள்: Chennai Book Fair 2019 புதிய வெளியீடு\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : D.V. பாலகிருஷ்ணன்\nசமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெர���யார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த பெரியார், ஒன்பதாவது வயதில் தன் வீட்டுக்கு தந்தையால் அழைத்து வரப்பட்டார் என்று தொடங்குகிறது அவரது வரலாறு. [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: பெரியார், இயக்கம், தலைவர்கள், கட்சி, சரித்திரம், தீண்டாமை, சாதனை\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : அஜயன் பாலா (Ajayan Bala)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : சுமிதா மேனன்\nவகை : வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nDiscover book palace, வீராஜ், படித்தி, நாட்டுப் புற கதை களஞ்சியம், வாதினி, காவி ன, பெண்ணிய கவிதை, ஒளிவதற்கு, shalini, மனுஷ்ய புத்திரன், கன்னிகா, விருப்பமில்லாத் தி, சங்கரதாஸ, தாமு சமையல், சக்திக்கு\nஆறாம் அறிவு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்) - Aaram Arivu\nஆதியோகி சிவன் (யோகத்தின் மூலம்) -\nபகவான் ஷீரடி சாயிபாபாவின் சத்திய தரிசனம் தரும் வியாழக் கிழமை விரதம் -\nசிறுவர் செயல்வழிக் கல்வி - Siruvar Seyalvali Kalvi\nகிரக சஞ்சார நிலைக் குறிப்பு - Giraga Sanjaara Nilai Kurippu\nநீதி சொல்லும் சிறுவர் பாடல்கள் - Neethi Sollum Siruvar Paadalgal\nமகா பெரியவர் பாகம் 1 -\nபணத்தின் அருமையை உணர்த்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naturephoto-cz.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-picture_ta-23395.html", "date_download": "2020-01-23T07:49:11Z", "digest": "sha1:QVEVPOVFLZQH4MQ6JIYC3XKR7UIYZ5E4", "length": 5214, "nlines": 120, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "செங்கால் நாரை புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\nLAT: Ciconia ciconia, புகைப்படங்கள், படங்கள்,\nவெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=127158", "date_download": "2020-01-23T09:04:18Z", "digest": "sha1:TKCUZB3HM743MQHMYQZN6CY2WQKYBWRJ", "length": 11087, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Ganesha, Chandrasekhar Street,திருவண்ணாமலையில் தீபத்திருவிழா 8ம் நாளான இன்று குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா", "raw_content": "\nதிருவண்ணாமலையில் தீபத்திருவிழா 8ம் நாளான இன்று குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலா\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு: டெல்டாவில் 27ல் இருந்து தொடர் போராட்டம்: திமுக, விவசாய அமைப்புகள், மீனவர்கள், மாணவர்கள் பங்கேற்பு திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்: குப்பை கொட்டுபவர்களிடம் கட்டணம் வசூல்...தரம் பிரித்து அளிக்காவிட்டால் அபராதம்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 8ம் நாளான இன்று காலை மரக்குதிரை வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலா வந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின், 7ம் நாளான நேற்று பஞ்சமூர்த்திகள் தேர் திருவிழா நடந்தது. நேற்று காலை முதல் நள்ளிரவு வரை முதலாவதாக விநாயகர் தேர், 2வதாக சுப்பிரமணியர் தேர், 3வதாக சுவாமி தேர் என அழைக்கப்படும் `மகா ரதம்’ மாடவீதியில் பவனி வந்தது. மகா ரதத்தின் மீது பக்தர்கள் மலர் தூவி வழிபட்டனர். மாடவீதியில் வலம் வந்த மகாரதம் இரவு சுமார் 9.30 மணியளவில் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் தேர் புறப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்ட பராசக்தி அம்மன் பவனி வந்தார். இந்த தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். தேரோட்டத்தின் நிறைவாக இரவு சண்டிகேஸ்வரர் தேர் மாடவீதியில் பவனி வந்தது.\nஇந்நிலையில், தீபத்திருவிழாவின் 8ம் நாளான இன்று பகல் மரக்குதிரை வாகனத்தில் விநாயகரும், சந��திரசேகரரும் புறப்பட்டு பவனி வந்தனர். மாலை 4.30 மணியளவில் தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவர் வீதிஉலா நடைபெறும். 6 மணியளவில் கோயில் கலையரங்கில் பரதநாட்டியம் நடக்கிறது.\nஇரவு உற்சவமாக மரக்குதிரை வாகனத்தில் விநாயகர், சுப்பிரமணியர், பெரிய குதிரை வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், குதிரை வாகனத்தில் பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் பவனி வந்து அருள்பாலிக்க உள்ளனர். தீபத்திருவிழாவின் 10ம் நாளான நாளை மறுநாள் அதிகாலை பரணி தீபமும், மாலை மகாதீப பெருவிழாவும் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை கோயிலில் ஏகன் அனேகன் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், 5 அகல்விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு பின்னர் ஒரே தீபமாக சேர்க்கப்படும். பின்னர் மாலை கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.\nமகாதீபம் ஏற்றப்படும் தீபக்கொப்பரையும், நெய்யும், 1000 மீட்டர் துணியும் தயார் நிலையில் உள்ளது. மகாதீப கொப்பரை நாளை காலை மலைக்கு ெகாண்டு செல்லப்படும். மகா தீபத்தை தரிசிக்க ஆன்லைனில் டிக்கெட் விற்பனை நேற்று காலை தொடங்கியது. இந்த டிக்கெட்டுகள் அனைத்தும் சுமார் 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது.\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு: டெல்டாவில் 27ல் இருந்து தொடர் போராட்டம்: திமுக, விவசாய அமைப்புகள், மீனவர்கள், மாணவர்கள் பங்கேற்பு\nதிடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல்: குப்பை கொட்டுபவர்களிடம் கட்டணம் வசூல்...தரம் பிரித்து அளிக்காவிட்டால் அபராதம்\nதமிழகத்தில் நீட் எழுதுவோர் எண்ணிக்கை குறைந்தது\nபல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட 335 உள்ளாட்சி பதவிகளுக்கு 30ம் தேதி மறைமுக தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\nவைத்திலிங்கம் எம்பியை இஸ்லாமியர்கள் முற்றுகை: தஞ்சையில் பரபரப்பு\nஉயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குடியேறும் போராட்டம்... கால்நடைகளுடன் சென்றனர்\nபெண் தர மறுப்பு: மைனர் பெண் கடத்தல் வாலிபர் மீது புகார்\nஅரசு திட்டத்தையே தடுக்கும் அமைச்சர் அதிமுக கரைசேர வாய்ப்பு இல்லை: பெருந்துறை எம்எல்ஏ தடாலடி\nடிக் டாக்கில் பழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கணவன் ஓட்டம்: எஸ்பி.யிடம் மனைவி கதறல்\nநெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் மெகா ���ோசடி: ரூ440 கோடி லஞ்சம் கைமாறுகிறது... அமைச்சர்களிடம் விவசாயிகள் பகீர் புகார்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/somnath-temple-pillar/", "date_download": "2020-01-23T07:48:59Z", "digest": "sha1:GJUILZNF3LQRP54GGE7AEMQNK5UCIQYA", "length": 11183, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "சோம்நாத் கோவில் கல்வெட்டு அதிசயங்கள் | Somnath Kovil", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை 2000 ஆண்டுகள் பழைமையான கோவிலில் அண்டார்டிகா பனிமலை குறித்த கல்வெட்டு\n2000 ஆண்டுகள் பழைமையான கோவிலில் அண்டார்டிகா பனிமலை குறித்த கல்வெட்டு\nஉலகின் மிகப்பழமையான மதங்களில், பலவிதமான சோதனைக் காலகட்டங்களைத் தாண்டி, இன்று வரை நிலைத்து நிற்கும், நம் நாட்டின் பாரம்பரிய மதம் “சனாதன தர்மமாகிய” இந்து மதம். மனிதனின் உயர்ந்த லட்சியம் ஆன்மிகம் தான் என்றாலும், அம்மனிதன் இப்பூமியில் வாழ்வதற்கு உதவும் மருத்துவம், கணிதம், வானியல் சாத்திரம், விஞ்ஞானம் போன்றவற்றையும் போற்றி வளர்த்தது இம்மதம். உலகின் மற்றப் பகுதிகளில் மதத் தலைவர்களால் அறிவியல் வளர்ச்சி நசுக்கப்பட்ட போது, ஆன்மிகத்தோடு சேர்த்து அறிவியல் விஞ்ஞானத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட மதம் இந்து மதம்.\nகுஜராத் மாநிலத்தில், வேராவல் மாவட்டத்தில் கடற்கரையோரம் இருக்கும் கோவில் தான் ‘சோம்நாத் கோவில்”. வரலாற்று நெடுக பல்வேறு காலகட்டத்தில், பல அந்நியப் படையெடுப்பாளர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு உருக்குலைந்த இக்கோவில் இறுதியாக 1950 ஆம் ஆண்டு இன்றைய நிலையில் அப்போதைய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும் அவர் தலையில் சூடியிருக்கும் சந்திரனுக்கும் இக்கோவில் கட்டப்பட்டுள்ளதால் இவ்வாலய இறைவன் “சோமநாதர்” என்றழைக்கப்படுகிறார். இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க சிவாலயங்களில் ஒன்றான இக்கோவில் இந்தியாவின் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஜோதிர்லிங்க கோவிலாகும்.\nஇக்கோயிலிலுள்ள ஒரு ஆச்சர்யமான அம்சம் என்னவென்றால், இக்கோவிலின் கடற்கரையை ஒட்டிய சுற்றுச் சுவர் அருகில் “பானஸ்தம்பம்” எனப்படும் ஒரு தூண் நிறுவப்பட்டுள்ளது. அத்தூணில் “இத்தூணிற்கு தெற்காக நேர்கோட்டில் மனிதன் வாழும் எந்த ஒரு நிலப்பரப்பும் இல்லை” என்பதாக ஒரு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாசகத்தின் உண்மைத்தன்மையை புவியியல் வரைபடம் துணைக்கொண்டு ஆராய்ந்தோமேயானால் உண்மையில் இத்தூணுக்கு தெற்கே நேர்கோட்டில் இருப்பது தென்துருவப் பகுதியான “அண்டார்டிகா” பகுதி மட்டுமே. அண்டார்டிகாவில் சிறய அளவில் நிலப்பகுதி இருந்தாலும் அதன் பெரும்பாலானப் பகுதிகள் உறைந்த பனிக்கட்டிகளால் ஆனது. மேற்குலக நாடுகள் நவீன விஞ்ஞானத்தின் துணைகொண்டு இந்த அண்டார்டிகா பகுதியை கண்டறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர் என்பது வியப்பே. இத்தகைய பல அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்புகளை நம் முன்னோர்களும், ஞானிகளும் நிகழ்த்தியிருந்தாலும், அவர்களைக் குறைத்து மதிப்பிடும் போக்கு நம்மிடம் இருப்பது வேதனையான விஷயம் தான்.\nஇறைவனால் உருவாக்கப்பட்ட அதிசய அருவி – இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா \nமுட்டை, மாமிசம் என அனைத்திற்கும் தடை. இந்தியாவின் முதல் சைவ நகரம்\nகருட புராணம் கூறும் தண்டனைகள்\nநீங்கள் கோயில் குளங்களில் காசுகளை போடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vishnu-manthiram/", "date_download": "2020-01-23T07:57:16Z", "digest": "sha1:U6H7IQYCWOJYIWVBP5ZKG6SNMGRQHYSE", "length": 6753, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "விஷ்ணு மந்திரம் | Vishnu mantra in tamil | Perumal manthiram", "raw_content": "\nHome மந்திரம் தினமும் துதிக்கவேண்டிய விஷ்ணு மந்திரம்\nதினமும் துதிக்கவேண்டிய விஷ்ணு மந்திரம்\nகாக்கும் கடவுளான விஷ்ணுவை பலர் தினமும் வழிபடுவதுண்டு. அப்படி வழிபடுகையில் அவருக்குரிய மந்திரம் அதை கூறுவதன் பயனாக அவர் உள்ளம் மகிழ்ந்து நமக்கான குறைகளை போக்கி அருள்வார். அந்த வகையில் நாம் தினம் தோறும் ஜபிக்க வேண்டிய விஷ்ணு மந்திரம் இதோ.\nஓம் நமோ பகவதே வாசுதேவாய\nஓம் ஸ்ரீ ஹரி விஷ்ண��� ஹரி ஓம்.\nநம்முடன் இருக்கும் எதிரிகளை அழிக்க உதவும் ரேணுகா பரமேஸ்வரி மந்திரம்\nவிஷ்ணுவை நித்தமும் மனதார துதித்துக்கொண்டிருப்பவள் துளசி. அவளின் ஒரு விடிவமாகவே துளசி செடிகள் பூமியில் உள்ளன. துளசியில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். ஆகையால் வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு துளசி மாலை அணிவித்து இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபிப்பது சாலச்சிறந்தது.\nபடித்ததை தேர்வில் மறக்காமல் இருக்க சரஸ்வதி மந்திரம்\nதனம் சேர்க்கும் குபேர சிந்தாமணி மந்திரம்\nமன பயம் நீக்கும் சின்னமஸ்தா தேவி மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/13/112", "date_download": "2020-01-23T09:00:01Z", "digest": "sha1:3JKMI4BINLBKNWNP5WQMO5QSGMSKZDRO", "length": 13444, "nlines": 67, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:படிப்பை புடுங்குறதுக்கு பதிலா.... :அப்டேட் குமாரு!", "raw_content": "\nபகல் 1, வியாழன், 23 ஜன 2020\nபடிப்பை புடுங்குறதுக்கு பதிலா.... :அப்டேட் குமாரு\nடீக்கடை உக்காந்திருந்த தெரிஞ்ச மெக்கானிக் ஒருத்தர், ‘அண்ணா யுனிவெர்சிடி ரோட்டுப் பக்கம் போகாதப்பா. ஒரே டிராஃபிக்கா இருக்கு. படிக்க சொன்னா, எதாவது பிரச்சினை பண்ணிக்கிட்டே இருக்காணுக. அப்பறம் இஞ்சினியரிங் படிச்சு வேலை கிடைக்கலைன்னு யூடியூப்ல கிண்டல் பண்றானுங்க’ன்னார். நமக்கு தான் வாய் சும்மா இருக்காதே. என்ன பிரச்சினைன்னு விளக்கி சொன்னதும் தான், அண்ணா யுனிவெர்சிட்டியும்-ஐஐடி மெட்ராஸும் வேற வேறன்னு அவருக்கு தெரிஞ்சுது. அந்தப்பக்கம் காலேஜ் உள்ள போறவனுங்க எல்லாருமே இங்கிலீஸ்ல தான்பா பேசுவாங்க. அப்பறம் அவன் எந்த சாமியை கும்புடுறவனா இருந்தா இவனுங்களுக்கு என்ன நம்ம ஜெகன் பண்ணது தான்பா சரி’ அப்டின்னார். அவர் என்னண்ணே பண்ணாருன்னு கேட்டா ‘படிக்கிற எல்லா புள்ளைக்கும் இங்கிலீஸ் கண்டிப்பா சொல்லிக் கொடுக்கணும்னு சொல்ட்டாரு தெரியாதா நம்ம ஜெகன் பண்ணது தான்பா சரி’ அப்டின்னார். அவர் என்னண்ணே பண்ணாருன்னு கேட்டா ‘படிக்கிற எல்லா புள்ளைக்கும் இங்கிலீஸ் கண்டிப்பா சொல்லிக் கொடுக்கணும்னு சொல்ட்டாரு தெரியாதா இங்கிலீஸ் படிச்சா தெலுங்கு மறந்துரும்னு சொன்னானுங்க போல. உன் புள்ளையெல்லாம் இங்கிலீஸ் படிக���கலையான்னு கலாய்ச்சிட்டாருப்பா. கல்யாணம் ஆய்ட்டா அம்மா மறந்துருமா என்ன இங்கிலீஸ் படிச்சா தெலுங்கு மறந்துரும்னு சொன்னானுங்க போல. உன் புள்ளையெல்லாம் இங்கிலீஸ் படிக்கலையான்னு கலாய்ச்சிட்டாருப்பா. கல்யாணம் ஆய்ட்டா அம்மா மறந்துருமா என்ன” அப்டின்னு அவர் சொன்னதுக்கு டீக்கடைல இருந்த எல்லாருமே சூப்பர் சொன்னதும் அவருக்கு ஒரே வெக்கமா போச்சு. அவரை அப்டியே விடாம, அண்ணே ஸ்கூல்ல படிக்கிற எல்லா கிளாஸ் குழந்தைகளுக்கும் காலைல, ஈவ்னிங் ஸ்பெஷல் கிளாஸ் வைக்கப்போறாங்களாமேன்னு கேட்டது தான். ‘இப்டிதான்பா என்னையும் படிக்க விடாம பண்ணாங்க. ஒரு நாள் ஸ்பெஷல் கிளாஸ் கட் அடிச்சா 2 நாள் வெளிய நிக்க வைப்பாங்க. மூணாவது நாள் அசிங்கப்பட்டு லீவ் போட்டா, வீட்ல இருந்து ஆளை கூட்டான்னு சொல்வாங்க. வீட்டுக்கு சொல்ல முடியாம வெளிய சுத்துனா எவனாவது கூட்னுபோய் கெட்ட பழக்கம் சொல்லிக்குடுப்பான். இப்டி தான் என் வாழ்க்கை போச்சு. இப்ப பாத்தா இந்த ஜெனரேசனையும் அப்டியே பண்றானுங்க. பேசாம ஆந்திராவுக்கே போய்டலாம் போல’ அப்டின்னுட்டு கிளம்பிட்டார். இவருக்கே இவ்ளோ கோவம் வருதே, நம்ம ஆளுங்கட்சி என்ன பண்ணுதுன்னு பாக்கலாம்னு ஆஃபீஸ் வந்து ஃபேஸ்புக்கை ஓப்பன் பண்ணா, ஆவின் பால் பாக்கெட்ல திருக்குறள் போடப்போறோம்னு ராஜேந்திர பாலாஜி அறிவிப்பை வெளியிட்டிருக்காரு. அட இன்னுமா நீங்க திருவள்ளுவரையும், குறளையும் விடல. முதல்ல ஆவின் ஊழல் மேட்டரை கவனிச்சு என்னன்னு பாருங்கன்னு ஒருத்தர் கமெண்ட் பண்ணியிருந்தார். நாம இல்லைன்னா, நம்ம வேலையை செய்றதுக்கு ஒருத்தன் எங்கயாவந்து இருக்கான்ற நம்பிக்கைல வீட்டுக்கு கிளம்புறேன். நீங்க அப்டேட்டைப் படிங்க.\nமாற்றுத்திறனாளியின் காலை பிடித்து வாழ்த்து சொன்ன கேரளா முதல்வர் பினராயி விஜயன் - செய்தி\nஇதென்ன பிரமாதம் நாங்கல்லாம் காலை பிடித்து தான் முதல்வரே ஆனோம் - ஒபிஎஸ் & ஈபிஎஸ்\nஅப்பாவின் தோளில் அமர முடியவில்லை\nவீட்டுக்குள் குனிந்து செல்ல வேண்டியுள்ளது\nமுன்பை போல் டயர் ஓட்ட இயலவில்லை\nஇதயம் எப்போதும் கனமாகவே இருக்கிறது\nபல வேடிக்கை மனிதர்களைப்போல் வீழ்வேன் என்றே நினைத்தாயோ -அமைச்சர் மாபா பாண்டியராஜன்\nசென்னை IIT யில் மாணவர்களை தற்கொலையில் தள்ளும் பார்ப்பன பேராசிரியர்கள் மீது உடனடியாக தீவிரவாத தட���ப்பு சட்டத்தின் கீழ் கைது வேண்டும்.\nபொருளாதாரம் மிகபெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது,வேலை வாய்ப்பு இழப்பு,ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்டு எடுக்கவும்,மலக் குழியை சுத்தம் செய்யவும் போதிய உபகாரணங்கள் இல்லை இவ்ளோ பிரச்சனைய\nதிருவள்ளுவருக்கு காவி பூசுறது,அயோத்தி ராமர்கோவில் கட்டுறது இந்த 2ல வெச்சு மறச்சுடானுவ\nநல்லவேளை நம்ம ஊர்ல இந்தமாதிரி போட்டி வைக்கல...\nஇல்லனா நம்ம நெலமை என்ன ஆகுறது😂😂😂 pic.twitter.com/KALzAz1Iap\nகேள்வி கேட்கிறவனுக்கு பதில் கூறுவதை விட்டு விட்டு களத்தில் இறங்கி மக்கள் பிரச்சனைக்கு போராடுங்கள்\nஅதற்கு அவர்கள் பதில் தேடி அலையட்டும்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் நிகழ்வில் நாளை தீர்ப்பு ~ செய்தி\nஅரிய புகைப்படம். நடிகர் திலகம் சிவாஜி அவர்கள், லதா மங்கேஷ்கர் சகோதரி கான குயில், ஆஷா போன்ஸ்லே, மற்றும் நமது திருமதி P சுசீலா அவர்கள். இவர் பாடலை அவரை பாட சொல்லி..அவர் பாடலை இவரை பாடவைத்து இனிமையான ஒரு நிகழ்ச்சி என்று திருமதி ஆஷா கூறியுள்ளார். pic.twitter.com/LWSa3CcaV5\nஅவ புருசன் தா டார்ச்சர் மத்தபடி பிரச்சணை இல்ல https://t.co/7OZwp1Q9mM\nஅரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று கூறிய நடிகர் ரஜினி, இத்தனை நாள் எங்கிருந்தார்\nதர்பார் சூட்டிங்க்ல இருந்தேன் - ரஜினி\nகரிசனத்தோடு கஷ்டம் தீர கடன் கொடுப்பவரை, 'கடன்காரன்' என்று கரித்துக் கொட்டும் ஊர் சார் இது\nதரவுகளை முன்வைப்பது காவிகளும் அடிமைகளும் புரிந்து தெளிந்து விடுவார்கள் என்பதற்காக அல்ல. வாய்ப்பில்ல ராஜா\nஇந்த 1% ஓட்டு கோஷ்டியை தாண்டி மக்களுக்கு புரிதல் ஏற்படுத்தவே தரவுகளை பொதுவெளியில் முன்வைத்து விவாதிக்கிறோம்\nசெய்யாத தப்புக்கு மண்ணைவாரி இறைக்கின்றன மாநகர பேருந்துகள்.\nமிக விரைவில் ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்: செய்தி\nபுதன், 13 நவ 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/219017?ref=magazine", "date_download": "2020-01-23T09:17:59Z", "digest": "sha1:VP5FETG4F4AYAMKZXIQTF7NKN4GMAGOH", "length": 7721, "nlines": 114, "source_domain": "news.lankasri.com", "title": "மெக்சிகோ வீதிகளில் வெட்டி வீசப்பட்டிருந்த மனித தலைகள்: அதிர வைக்கும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீட��யோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமெக்சிகோ வீதிகளில் வெட்டி வீசப்பட்டிருந்த மனித தலைகள்: அதிர வைக்கும் சம்பவம்\nமெக்சிகோவில் பிரபல சுற்றுலா தளங்கள் அமைந்துள்ள வீதிகளில் இருந்து மனித தலைகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல சுற்றுலா தளமான கான்கனில் உள்ள பெனிட்டோ ஜுவரெஸ் நகரின் கைவிடப்பட்ட பகுதியில், 22 வயது பெண் ஒருவர் வேலைக்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.\nஅப்போது ஒரு பேனரில் எழுதப்பட்ட செய்தியுடன், போதைப்பொருள் கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்ட மூன்று பேரின் தலைகள் வீசியெறியப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஅந்த பேனரில், வடக்குப் பகுதியில் உள்ள பொது வழக்குகளின் துணை வழக்கறிஞர் ஜூலியோ சீசர் மோரேனோ ஓரெண்டெய்ன், நீதித்துறை மாநில ஆலோசகரான அன்டோனியோ வில்லலோபோஸ் கரில்லோ மற்றும் பொது பாதுகாப்பு துணை செயலாளர் நெஸ்குவர் இக்னாசியோ விசென்சியோ மென்டெஸ் ஆகியோருக்கு எதிராக அச்சுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டன.\nசெய்தியில் கையெழுத்திட்டது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தடயவியல் ஆய்வாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண முயற்சிக்க தலைகளை எடுத்து சென்றுள்ளனர்.\nஅவர்களின் அடையாளங்கள் தெரிவிக்கப்படவில்லை மற்றும் அவர்களின் உடல்கள் எங்கே என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nGolfo Cartel, Jalisco New Generation Cartel மற்றும் Los Rojos Cartel ஆகிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் அப்பகுதியில் வேலை செய்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nதெற்கு மெக்ஸிகன் மாநிலமான குயின்டனா ரூவில் உள்ள கான்கன் முனிசிபல் காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்று ஆதாரங்களை சேகரித்து வருகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagpur.wedding.net/ta/album/4061519/", "date_download": "2020-01-23T07:33:19Z", "digest": "sha1:WAVW7KWYU4YQHADNS4XXQW4DHKBLH2LK", "length": 3519, "nlines": 52, "source_domain": "nagpur.wedding.net", "title": "நாக்பூர் நகரத்தில் விருந்து ஹால் Dhande Celebration Hall இன் \"��ரங்கத்தின் ஃபோட்டோ கேலரி\" ஆல்பம்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஷேர்வாணி அக்செஸரீஸ் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nசைவ உணவுத் தட்டு ₹ 225 முதல்\nஅசைவ உணவுத் தட்டு ₹ 350 முதல்\n1 உட்புற இடம் 400 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\n₹ 250/நபர் இல் இருந்து கட்டணம்\n100, 300 நபர்களுக்கான 2 உட்புற இடங்கள்\n250 நபர்களுக்கான 1 டெரஸ்\n₹ 300/நபர் இல் இருந்து கட்டணம்\n100, 100 நபர்களுக்கான 2 உட்புற இடங்கள்\n500 நபர்களுக்கான 1 வெளிப்புற இடம்\n₹ 200/நபர் இல் இருந்து கட்டணம்\n50 நபர்களுக்கான 1 உட்புற இடம்\n2000 நபர்களுக்கான 1 வெளிப்புற இடம்\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 3 விவாதங்கள்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,70,798 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/the-myth-of-corals-requiring-unlimited-amounts-of-light/", "date_download": "2020-01-23T07:39:47Z", "digest": "sha1:C27N4EDBYBH27GSFVZN4R3TQDPS5WCZZ", "length": 20255, "nlines": 111, "source_domain": "ta.orphek.com", "title": "ரீஃப் அக்வாரி பகுதியை ஒளியின் வேகம்-ஒளி ஒளியின் வரம்பற்ற அளவு தேவைப்படும் பவளங்களின் புராணம் • ஆர்பெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nநீ இங்கே இருக்கிறாய்: Home / செய்தி / ரீஃப் அக்வாரி பாகம் விளக்குகள் - ஒளி வரம்பற்ற அளவு தேவைப்படும் பவளங்களின் தொன்மம்\nரீஃப் அக்வாரி பாகம் விளக்குகள் - ஒளி வரம்பற்ற அளவு தேவைப்படும் பவளங்களின் தொன்மம்\nலைட் வரம்பற்ற அளவு தேவைப்படும் பவளங்களின் தொன்மம்\nநான் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஹவாய் பெரிய தீவில் வாழும் இன்பம் மற்றும் அங்கு இயற்கை திட்டுகள் படிக்க ஒவ்வொரு வாய்ப்பு எடுத்து (படம் பார்க்கவும்.) என் திட்டங்களில் ஒன்று ஒளிச்சேர்க்கை பவளப்பாறைகள் மூலம் தேவைப்படும் ஒளி உறுதியை உள்ளடக்கியது (குறிப்பு: தேவையான எதிராக பொறுத்துக்.)\nபடம் 1. இந்த ஆழமற்ற அலைக் குளம், வெறும் ��ழமான ஆழத்தில், அழகான ஹவாய் பவளப்பாறைகள் உள்ளன. இங்கு காணப்படும் விலங்குகளில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.\nஅந்த நேரத்தில், ஹவாய் மாநிலம் தேவைப்படும் அனுமதிப்பத்திரங்கள் ஒப்பீட்டளவில் எளிதானது, மற்றும் இவை கையில் இருந்ததும், திட்டம் தொடரலாம். ஒளிச்சேர்க்கை விகிதங்களைத் தீர்மானித்தல் அனைத்து சாதனங்கள் பொதுவாக ஈரமான ஆய்வில் காணப்படுவதோடு, மிகவும் சிறப்பு வாய்ந்த கருவிகள் கொண்டது.\nஇவற்றில் முதலாவது குவாண்டம் அளவு (அல்லது PAR) மீட்டர் ஆகும். (இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் சில விவரங்களில் விவாதிக்கப்பட்டது.) இரண்டாவது ஒரு துடிப்பு அலைவீச்சு மாடுலேஷன் (PAM) ஃப்ளூயோமீட்டர் (படம் 2 ஐ பார்க்கவும்).\nபடம் 2. ஃபுளோரோமீட்டர் என்று அழைக்கப்படும் இந்த கருவி, தாவரங்கள், ஆல்கா மற்றும் ஸோக்ஸான்ஹெல்லில் ஒளிச்சேர்க்கைகளின் விகிதத்தை நிர்ணயிக்கலாம்.\nசுருக்கமாக, இந்த கருவி ஒளிச்சேர்க்கையின் செயல்பாட்டின் போது ஒளி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறதோ அல்லது அகற்றப்படுவதையோ கண்காணிக்கிறது மற்றும் குளோரோஃபில் ஃப்ளூரோசெசென் அளவிடும். ஒளிரும் photochemistry பயன்படுத்தப்படுகிறது, அல்லது வெப்ப போன்ற சிந்தினார், அல்லது இயற்கை பாதுகாப்பு சுழற்சிகள் மூலம் dissipated என்றால் அது தீர்மானிக்க முடியும். இந்த வழிகளை விவாதிக்க இந்த கட்டுரையின் நோக்கம் மிகவும் நன்றாக உள்ளது.\nஇங்கு சூழலில், மேலோட்டமான நீரின் பவளங்களில் உள்ள zooxanthellae க்குள் ஒளிச்சேர்க்கையை அதிகரிக்க எவ்வளவு ஒளி தேவைப்படுகிறது என்பதைப் பொருத்தமாக உள்ளது.\nபல மேலோட்டமான நீர் பவளங்களில் காணப்படும் ஸோக்ஸான்தெல்லே ஒளிக்கு உகந்ததாக மற்றும் ஒளிச்சேர்க்கை செயல்முறையில் அதைப் பயன்படுத்துவதற்கான வரம்பற்ற திறனைக் கொண்டிருப்பதாக பலர் நம்புகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, குறைந்த அலைகளிலிருந்து முழுமையாக வெளிப்படும் பவளப் படங்களின் படங்களைக் கண்டறிவது மற்றும் முழு பலம் சூரிய ஒளி மூலம் வெடிக்கச் செய்வது எளிது. இது ஒளி இன்னும் நன்றாக இருக்க வேண்டும் என்று நம்புகிறது\nஒளிச்சேர்க்கை ஆய்வு செய்யும் போது, ​​நமக்குத் தெரிந்த சில விஷயங்கள் உள்ளன. ஒளி (ஃபோட்டான்களின் வடிவில்) ஒளிப்படங்கள் (அதாவது க்ளோரோஃபில், பெரிடினைன், முதலியன போன்றவை) மூலம் உறிஞ்சப்படலாம், எனவே இரண��டு ஃபிலிம்சிம்களை மற்றும் எலக்ட்ரான்களின் வடிவில் அப்பால் ஓட்டம். புரிந்து கொள்ள மற்ற புள்ளிகள் - தேவையான குறைந்தபட்ச அளவு ஒளி உள்ளது (என்று இழப்பு புள்ளி, அங்கு ஆக்ஸிஜன் உற்பத்தி பவள விலங்கு மற்றும் குட்டிச்சாத்தானின் சுவாச தேவைகளை பூர்த்தி செய்கிறது.)\nஅடுத்த மைல்கல் தான் சரவுண்ட் பாயிண்ட் ஒளிச்சேர்க்கை விகிதம் அதிகபட்சமாக இருக்கும் மற்றும் ஒளி தீவிரத்தில் எந்த அதிகரிப்பும் உயர் விகிதத்தில் ஏற்படாது. மூன்றாவது புள்ளி டைனமிக் புகைப்படப்பதிவு - அது உயர் ஒளிக்கு பாதுகாப்பு மற்றும் Xanthophyll சைக்கிள் உள்ளடக்கியது. இது ஒரு இயற்கை செயல்முறை.\nஇந்த கட்டுரையின் நோக்கத்திற்காக, ஃபோட்டான்களின் எண்ணிக்கையை (பி.பீ.எஃப்.டி அல்லது பிஆர்) இழக்கச் செய்யும், பூரணப் புள்ளியை மீறுவதோடு, சோதனையின் பாயினை மீறுவதும், டைனமிக் புகைப்படப்பதிவு ஒளிச்சேர்க்கை விகிதத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் நாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்.\nஇந்த சோதனைகள் இரண்டு ஸ்டோனி பவள இனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. முதல் இருந்தது லோபோடா (பொதுவாக லொப் கோரல் என அழைக்கப்படுகிறது) மற்றும் 'SPS' பவளம் போசிலொபோரா அணைகோனிஸ் (மந்தமான கோரல்.) முடிவுகள் ஒப்பிடக்கூடியது, மேலும் இதில் சம்பந்தப்பட்ட நடைமுறையில்தான் நாங்கள் விவாதிக்கிறோம் பி. லோபாடா.\nபடம் 3 முடிவுகளை நிரூபிக்கிறது.\nபடம் 3. இந்த போர்டோஸ் ஸ்டோனி பவளத்திலுள்ள zooxanthellae இன் அதிகபட்ச ஒளிச்சேர்க்கை சுமார் 200 μmol · m² செ. 350 μmol · m² · நொடியில் ஒளிச்சேர்க்கை விகிதம் 75 μmol · m² · வினாடியில் காணப்பட்டது.\nபடம் 3 இன் மிக நெருக்கமான ஆய்வு, ஒளிப்படக் காட்சியின் அதிகபட்ச விகிதம், ~ 200 μmol · m² · நொடி மற்றும் டைனமிக் போட்டோனிபிஷன் ஆகியவற்றின் ஒளியின் தீவிரத்தில் அடையப்பட்டது.\nஎடுத்து வீட்டு செய்தி இது: இந்த Porites தண்ணீரில் வாழும் பவளங்கள் ஒரு சில சென்டிமீட்டர் ஆழம் மட்டுமே தேவைப்படும் ஒளியின் தீவிரத்தின் ஒரு பகுதி மட்டுமே தேவைப்படும். அவர்களின் zooxanthellae காலையில் ஒளிச்சேர்க்கை அதிகபட்ச விகிதம் இருக்கும், மற்றும் அவர்களின் இயற்கை பாதுகாப்பு சாதனங்கள் (சாந்தோபில் சுழற்சி) நடுப்பகுதியில் காலையில் நாடகம் வருகிறது மற்றும் ஒளி தீவிரம் தாமதமாக பிற்பகல் வரை குறைகிறது வரை (அதை நாள் முழுவதும் சன்னி உள்ளது .)\nமற்ற சோ���னைகள் பெரும்பாலான பவளப்பாறைகள் குறைந்த ஒளி தீவிரங்களை ஒளிச்சேர்க்கை அதிகபட்ச விகிதங்களை அடைய வேண்டும் என்று கூறுகின்றன.\nஅடுத்த முறை, நாம் ஒரு கோரைப்பையின் ஒளி தேவைகளை பார்ப்போம், இது பெரும்பாலும் ரீஃப் ஆக்ராரியாவில் காணப்படும் - Acropora இனங்கள்.\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-01-23T08:01:33Z", "digest": "sha1:H2KILXBV2GIF2RQO7UM3YXW2C3UKX2G6", "length": 8566, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோஷ் ஹஷானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோபார், ரோஷ் ஹஷானா திருவிழாவின் அடையாளம்\nதொழுகைக் கூடத்தில் வேண்டுதல் செய்தல், தனிப்பட்ட மீட்டல், சோபாரைக் கேட்டல்.\nதிஸ்ரி மாதத்தின் முதல் நாளில் ஆரம்பமாகின்றது\nதிஸ்ரி மாதத்தின் இரண்டாம் நாள்\nரோஷ் ஹஷானா (Rosh Hashanah, எபிரேயம்: ראש השנה‎, \"வருடத்தின் தலை\" என பொருள்கொள்ளப்படுவது), என்பது யூதப் புதுவருடம் ஆகும். இது அதி பரிசுத்த நாட்களில் முதலாவது ஆகும். ரோஷ் ஹஷானா வடக்கு அரைக்கோளத்தின் ஆரம்ப இலையுதிர் காலத்தில் இடம்பெறுகிறது. இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் ரோஷ் ஹஷானா, யூத நாட்காட்டியில் முதல் முதல் மாதமான திஸ்ரி மாதத்தின் முதல் தினத்தில் ஆரம்பமாகும். இந்த நாள் ஆதாம், ஏவாளின் படைப்பின் ஆண்டு விழா எனவும், அவர்கள் கடவுளின் உலகில் மனித குலத்தின் பங்கு பற்றி உணர்ந்த செயல்பட்டதும் என நம்பப்படுகின்றது.[1] ரோஷ் ஹஷானாவில் சோபார் ஊதக் கேட்டல், அடையாள உணவாக தேனில் அமிழ்த்தி எடுக்கப்பட்ட அப்பிளை உண்ணல் என்பன நடைமுறையாகும். \"ஷனா டோவா\" என்பது இந்த நாளில் வாழ்த்தும் முறையாகும்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2016, 09:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2019/benefits-of-using-onion-hair-oil-025040.html", "date_download": "2020-01-23T09:04:39Z", "digest": "sha1:VUXFFSS22L5XLISWJAP5JZUFNUBJWDJH", "length": 19204, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "வழுக்கையில் உடனே முடி வளர, வெங்காயத்த இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவங்க..! | Benefits Of Using Onion Hair Oil - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n6 hrs ago சிறப்பான உடலுறவுக்கு ஆண்கள் செய்ய வேண்டிய முன் விளையாட்டுகள் என்னென்ன தெரியுமா\n8 hrs ago எச்சரிக்கை இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...\n9 hrs ago பெண்களே உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\n11 hrs ago இந்தியாவில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகள் என்னனென்ன தெரியுமா\nNews ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்காக 80000 கோடி ரூபாய்.. மத்திய அரசு ஒதுக்கீடு\nFinance 51% லாபம் கொடுத்த ஜெட் ஏர்வேஸ்.. வேற யாரெல்லாம் லாபம் கொடுத்திருக்காங்க..\nMovies இன்றும் டீ குடிக்க அங்கு தான் போகிறேன்.. பழசை மறக்காத யோகிபாபு \nAutomobiles டிவிஎஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுக தேதி கசிந்தது... எப்போது தெரியுமா..\nSports தாடை காயத்துடன் விளையாடிய கும்ப்ளே -மாணவர்களிடம் எடுத்துக்கூறிய பிரதமர்\nEducation கைநிறைய ஊதியத்துடன் ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTechnology விரைவில்: 8GB ரேம் உடன் களமிறங்கும் Redmi K30 Pro ஸ்மார்ட்போன்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவழுக்கையில் உடனே முடி வளர, வெங்காயத்த இந்த எண்ணெய்யோடு சேர்த்து தடவங்க..\nமக்கள் தொகை பெருக்கத்தால் சுற்றுசூழலில் அதிக மாசுபாடு ஏற்பட்டுள்ளது. அதிக படியான மாசுக்கள் தான் முடியின் பாதிப்பிற்கு முக்கிய காரணமே. முடி உதிர்வு, வழுக்கை, பொடுகு, வெள்ளை முடி, அதிக அழுக்கு சேர்த்தல்... இப்படி எண்ணற்ற பிரச்சினைகள் சுற்றுசூழலில் உள்ள மாசுபாடுகளால் உருவாகிறது.\nநாளுக்கு நாள் இந்த பாதிப்புகள் அதிகமாகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதனை தடுக்க என்னதான் தலைக்கு குளித்தாலும் மீண்டும் மீண்டும் அழுக்குகள் சேர்ந்து, முடி கொட்ட தொடங்கும். இதை போலவே தண்ணீராலும் அதிக பாதிப்புகள் முடிக்கு ஏற்படுகிறது.\nஇந்த பிரச்சினைகளில் இருந்து உங்களை காக்க வெங்காயம் ஒன்றே போதும். வழுக்கை முதல் முடி கொட்டும் பிரச்சினை வரை எளிதில் தீர்வு கொண்டு வர முடியும். இனி இதை தயாரித்து, பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந���து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபல்வேறு எண்ணெய் வகைகள் உள்ளன. அவற்றில் சில தலை முடியின் ஆரோக்கியத்திற்கு உதவும், சில சமையல் எண்ணெய்யாக பயன்படும். அந்த வகையில் முடி பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வை தர ஒரே எண்ணெய் போதும். இதற்கு மூல காரணம் இதன் தன்மை தான்.\nதலை முடி பிரச்சினைகளை தடுக்க வேண்டுமென்றால் அதற்கு மிக சிறந்த எண்ணெய் அவசியம் தேவை. இதை தேர்வு செய்ய அதில் உள்ள ஊட்டச்சத்துக்களே போதும்.\nவெங்காய எண்ணெய்யில் வைட்டமின் சி, எ, ஈ, பி போன்றவை நிறைந்துள்ளன. அத்துடன் இது சிறந்த நிருமி நாசினியாகவும் செயல்படும்.\nவெங்காய எண்ணெய்யை பயன்படுத்தினால் தலை முடி உதிர்வை தடுத்து விடலாம். இதற்கு வாரத்திற்கு 2 முறை வெங்காய எண்ணெய்யை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தாலே போதும். இது நேரடியாக முடியின் வேரை குணப்படுத்தி முடி உதிர்வை தடுக்கும்.\nபொதுவாக முடி கொட்டுகிறதென்றால் அதற்கு மூல காரணமாக இருப்பது பொடுகு தான். தலையில் உள்ள பொடுகை போக்க மிக சிறந்த வழி வெங்காய எண்ணெய் தான். வெங்காய எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபட்டு விடலாம்.\nMOST READ: தும்பல் வந்தால் மூக்கை அடைக்காதீர்கள் மீறி அடைத்தால் என்னென்ன அபாயங்கள் உண்டாகும் தெரியுமா\nமுடி கொத்து கொத்தாக கொட்டி முடியின் அடர்த்தி குறைந்து விட்டதா இனி இந்த கவலையை விட்டு தள்ளுங்க. வெங்காய எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தால் மிக எளிதாக முடியின் அடர்த்தியை அதிகரித்து விடலாம். அத்துடன் முடியின் நீளமும் அதிகரிக்கும்.\nவெங்காய எண்ணெய்யை தலைக்கு நன்றாக மசாஜ் செய்து தலைக்கு குளித்தால் வெள்ளை முடி பிரச்சினை குறையும். வெள்ளை முடியை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க இந்த வெங்காய எண்ணெய் உதவுகிறது. அத்துடன் பேன் தொல்லையும் நீங்கி விடும்.\nஇந்த வெங்காய எண்ணெய்யை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே தயார் செய்யலாம்.\nதேங்காய் எண்ணெய் 250 மி.லி.\nமுதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க விடவும். எண்ணெய் காய்ந்த பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொண்டு வதக்கவும். பின் இவற்றுடன் கருவேப்பில்லை இலைகளையும் சேர்த்து வதக்கவும்.\nMOST READ: தினமும் காலையில் 8 நிமிடம் இதை செய்யுங்க... அப்புறம் பாருங்க என்னவெல்லாம் நடக்குதுன்னு\n10 நிமிடம் கழித்து இவற்றுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும். பிறகு இதனை ஆறவிட்டு வடிக்கட்டி கொண்டு தலைக்கு பயன்படுத்தலாம். வாரத்திற்கு 2-3 முறை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி தலைக்கு குளித்து வந்தால் நல்ல பலனை அடையாளம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுளிர்காலத்தில் அதிகமான முடி உதிர்வை சந்திக்கும் ஆண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nதலை சீவும் போது முடி கொத்தா கையோடு வருதா அப்ப இந்த ஜூஸை அடிக்கடி யூஸ் பண்ணுங்க...\nதலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு கேரட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்\n25 வயதில் வழுக்கை என்பது சாதாரணமானதா\nஉச்சந்தலையில் முடி உதிர்வு அதிகமாக உள்ளதா அது எதோட அறிகுறி தெரியுமா\nதலைமுடி எலி வால் போன்றாவதைத் தடுக்கணுமா அப்ப இந்த எண்ணெயை தினமும் யூஸ் பண்ணுங்க...\n... ஒரு நாளைக்கு எத்தனை முடி வரை கொட்டுனா பிரச்சினை இல்ல...\nமுடி கொட்டி கொட்டி உங்க தலை இப்படி ஆயிடுச்சா... நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது\nஉச்சந்தலையில ஷாம்பு போட்டு இப்படிதான் தேய்க்கணும்... அப்பதான் முடி கொட்டாது...\n3 வாரத்திற்குள் வழுக்கையில் முடி வளர, கொத்தமல்லியை இதோட சேர்த்து தடவுங்க\nவெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இதோடு சேர்த்து தலைக்கு தடவினால் போதும்\nவழுக்கை மண்டையில கிடுகிடுன்னு முடி வளரணுமா.. அப்போ இந்த 5 வழிகளை செஞ்சா போதும்..\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nஉங்களுக்கு வைட்டமின் சி மிகவும் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nவெறும் 7 நாட்களில் உங்கள் எடையை அசால்ட்டா குறைக்கணுமா அப்போ சர்ட்ஃபுட் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/09/blog-post_286.html", "date_download": "2020-01-23T09:19:17Z", "digest": "sha1:24H4UJRSKY6Q23MJ2N5HBLFNNKHVZNC5", "length": 23545, "nlines": 121, "source_domain": "www.kathiravan.com", "title": "சற்று முன் ஜனாதிபதி தேர்தல் புதிய கணிப்பு அம்பலம்~ மீள்தேர்தலுக்கு வாய்ப்பு - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசற்று முன் ஜனாதிபதி தேர்தல் புதிய கணிப்பு அம்பலம்~ மீள்தேர்தலுக்கு வாய்ப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காது என்ற புத்தம்புதிய தகவல் அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்போது அம்பலமாகியிருக்கிறது.\nஇவ்வாறான சூழ்நிலையில், நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட்டு எவருமே வெற்றிபெற முடியாத சந்தர்ப்பம் காணப்படுகின்ற நிலையில், மறு தேர்தலுக்கான வாய்ப்பு ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிலையில் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.\nஅடுத்தமாத முதல்வாரம் வேட்பு மனுக்கான அழைப்பு விடுக்கப்படவுள்ளது.\nஇந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து மக்கள் கருத்துக் கணிப்பொன்று நடத்தப்பட்டுள்ளதோடு எந்தவொரு தனி வேட்பாளராலும் 50 சதவீத வாக்குகளைப் பெறமுடியாத நிலைமையே தேர்தலில் ஏற்படும் என்பது ஆய்வில் அம்பலமாகியிருக்கிறது.\nஇந்த நிலையை ஒருசில அரசியற் கட்சிகள் புரிந்துகொண்டிருப்பதோடு, இதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஜே.வி.பி ஆகிய அரசியல் கட்சிகளோடு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பெரும் குழப்பத்தை அடைந்திருக்கின்ற அதேவேளை, இவ் வேட்பாளர்கள் அனைவரும் அனைத்துவித பிரிவினர்களையும், சக்திகளையும் ஒன்றிணைத்து அனைவருக்கும், சர்வமதத் தலைவர்களுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொது வேட்பாளரை களமிறக்குவதற்கான மறைமுகப் போரினை தொடுக்க ஆரம்பித்திருக்கின்றன.\nஒட்டுமொத்த நாட்டையும் உள்ளடக்குகின்ற வகையில் 63500 பேரை மாதிரியாகக் கொண்டு 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை இந்தக் கணிப்பீடு நடத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா இளைஞர் முன்னணி, ஸ்ரீலங்காவின் முன்னாள் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர்களான நாம், நாட்டிற்கான தேசிய இயக்கம், இளைய அரச சேவை ஒன்றியம் ஆகிய பிரிவினர்கள் இதில் பங்களிப்பு செய்திருக்கின்றனர்.\nஇந்த மக்கள் கருத்துக் கணிப்பிற்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட 63500 பேரில் மகாநாயக்க தேரர்கள் தலைமையிலான சர்வமதத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், அரச சேவையிலுள்��� அலுவலக அதிகாரிகள், அரச சேவையிலுள்ள ஏனைய ஊழியர்கள், ஆடை தொழிற்சாலை ஊழியர்கள், பெருந்தோட்டத்துறை மற்றும் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள், தனியார் துறையினர், தனியார் கல்வி நிறுவனங்கள், விவசாயம் மற்றும் கூலித் தொழிலாளர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், பேரூந்து சாரதிகள், ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தளப் பிரிவினர், பாதுகாப்பு பிரிவினர், வர்த்தகர்கள், தொழிற்துறையினர், மீனவர்கள், வெளிநாட்டு வேலைபுரிவோர், உயர்கல்வித்துறையினர், சமூக சேவை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் இதில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.\nஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜே.வி.பி, சிறு கட்சிகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ச, தினேஸ் குணவர்தன, சஜித் பிரேமதாஸ, கரு ஜயசூரிய, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திஸாநாயக்க மற்றும் மாற்றுவழி வேட்பாளர்கள் ஆகியோரது பெயர்களில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.\nஇதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 39.24 சதவீத வாக்குகளைப் பெற்றதோடு, ஐக்கிய தேசிய முன்னணி 27.12 வீதம் மக்களின் அபிப்பிராயத்தை வென்றுகொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 5.02 வீதம் வரவேற்பு கிடைத்ததோடு ஜே.வி.பி பெற்றுக்கொண்ட அப்பிராயத்தின் வீதமாக 6.89 பதிவாகியது. சிறு கட்சிகளுக்கு 2.74 வீதம் கிடைத்துள்ளது.\nஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்று 11.12 சதவீத மக்கள் கூறிய அதேவேளை, மாற்றுவழி அல்லது இளைய வேட்பாளருக்கு 7.87 சதவீத மக்களுடைய விருப்பம் கிடைத்துள்ளது.\nஅனைத்து அரசியற் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீதான அதிருப்தியின் பலனாக 11.12 வீத மக்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் இளைய மற்றும் மாற்றுவழி வேட்பாளர்களுடைய 7.87 வீதத்தை சேர்த்தால் 18.99 வீதம் கிடைக்கின்றது.\nஅதாவது, தற்போதைய முன்னணி வேட்பாளர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தி நிலையை இது வெளிப்படுத்துகின்றது. இதற்கமைய இம்முறை ஜனாதிபதி தேர்தலில் இளைய சமுதாயம் தீர்க்கமான சக்தியாக அரசியலில் உருவெடுத்திருக்கின்றது என்பது ஸ்ரீலங்கா இளைஞர் அமைப்பின் கருத்துக் கணிப்பிலிருந்து புலப்படுத்தப்பட்டுள்ளது.\n2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதைப் போன்று எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி மற்றும் சிறு கட்சிகள் இணைந்து ஒன்றாக போட்டியிட்டாலும் 41.77 வீத வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு இவ்வாறு அனைவரும் ஒன்றாய் போட்டியிட்டாலும் எவராலும் 50 சதவீத வாக்குகளைப் பெற முடியாது என்பதே கருத்துக் கணிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போன்று ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜே.வி.பி மற்றும் சிறு கட்சிகள் சரியான முறையில் இணைந்து அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையில், பிரபலமாக அல்லது, எந்தக் கட்சியையும் சாராத ஒரு வேட்பாளரை களமிறக்கினால்தான் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவை தோற்கடிக்க முடியும் என்பதுவும் இந்தக் கருத்துக் கணிப்பில் தெளிவாகின்றது.\nஇந்தக் கருத்துக் கணிப்பின் பிரகாரம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தீர்மானம் மிக்க சக்தியாக இளைஞர்கள் காணப்படுகின்ற அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகிய கோட்டாபய ராஜபக்சவுக்கு அனைத்து மாவட்டங்களிலும் சம அளவிலான மக்களின் அபிப்பிராயம் கிடைக்கப்பெற்றிருக்கின்ற போதிலும், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் அவர் பின்வாங்கியிருக்கின்றார்.\nஎவ்வாறாயினும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் கிடைத்துள்ள வாக்குக் கணிப்பீட்டிற்கு அமைய கோட்டாபய ராஜபக்ச 30.36 வீதத்தில் முன்னிலை வகிக்கின்றார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஒட்டுமொத்த வாக்களின் வீதம் 39.24 ஆக இருக்குமானால் அந்த முன்னணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி முன்னணியின் வேட்பாளரான தினேஸ் குணவர்தன தனிநபராக பெற்றுக்கொண்ட வாக்குச் சதவீதமாகிய 8.88 வீதமும் அதில் உள்ளடங்கியிருக்கின்றது.\nஇதேவேளை தனி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ 10.51 வீதத்தையும், ரணில் விக்கிரமசிங்க 8.83 வீதத்தையும், கரு ஜயசூரிய 7.87 வீதத்தையும் பெற்றுக்கொண்டுள்ளதோடு ஐக்கிய தேசிய முன்னணியின் மொத்த வாக்குவீதமாக 27.12 காணப்படுகின்றது. இந்தத் தொகையானது பிளவுபடாத முன்னணியாக இ��ுந்தால் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எடுகோளுக்கு இணங்க கருத்துக் கணிப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய முன்னணியில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கு நகர்புறங்களில் உயர் வாக்குவீதம் கிடைத்துள்ள நிலையில், சஜித் பிரேமதாஸவுக்கு கிராமப் புறங்களில் அதியுயர் வாக்குவீதம் கிடைத்துள்ளது.\nஇவ்வாறான சூழ்நிலையில், நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட்டு எவருமே வெற்றிபெற முடியாத சந்தர்ப்பம் காணப்படுகின்ற நிலையில், மறு தேர்தலுக்கான வாய்ப்பு ஸ்ரீலங்காவில் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1835) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/cinema/?sort_direction=1&page=20", "date_download": "2020-01-23T07:16:50Z", "digest": "sha1:4TRBIV44274CSTAQGAQMM2BYH6MZG2P5", "length": 5495, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "திரைப்படம்", "raw_content": "\nதிரைக் கவிஞர்கள் 2000 வரை மெல்லிசை மன்னர் எம். எஸ். வி வெள்ளித் திரையில் வேலை வாய்ப்புகள்\nசிவாஜி (திரைப்பட வசனம்) நான் முகம் பார்த்த சினிமாக் கண்ணாடிகள் எம். கே. டி. பாகவதர் கதை\nகண் பேசும் வார்த்தைகள் சுப்பிரமணியபுரம் தமிழ் சினிமாவின் மயக்கம்\nகவிஞர் நா. முத்துக்குமார் M. சசிகுமார் கௌதம் சித்தார்த்தன்\nஉள்ளதைச் சொல்கிறேன் பறவைக் கோணம் கமலின் கலப்படங்கள்\nமதுரை தங்கம் S.Ramakrishnan R.B. மகாதேவன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-23T09:27:14Z", "digest": "sha1:OWTPAAPOXLWMXZUMTEJ5ZTYUZYBT4BIG", "length": 9979, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "பரதம் புரிதல் - நாட்டியக் கட்டுரைகள் - Nilacharal", "raw_content": "\nHomeGeneralபரதம் புரிதல் – நாட்டியக் கட்டுரைகள்\nபரத நாட்டியம் என்பது ஒரு புதிரான விஷயம் போலவும், ஆடுபவர் அழகாக இருந்தால் சற்று நேரம் உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருக்கலாம் என்பது போன்றும் இருக்கும் வெகுஜன மக்களின் எண்ணத்தை உடைக்கிறது இந்நூல். பரதநாட்டியம் என்பது என்ன முத்திரை என்றால் என்ன ஏன் தனிநபர் நடனம் இப்படி முறைப்படுத்தப்பட்டு உள்ளது வர்ணம் என்ற மிக சிக்கலான உடல் வேலை அதிகம் உள்ள, நுட்பம் அதிகம் உள்ள ஒரு பகுதி, ஆடுபவரால் முடிக்கப்பட்டப் பிறகு ஆடுபவர் உடல் சற்றே தளர்வாகவும், அதே சமயத்தில் முக உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் ஆடப்படுவது பதம் என்பன போன்ற பல விஷயங்கள் எல்லாரும் புரிந்துகொள்ளும் விதமாக எளிய தமிழில் வடிவமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலில் மரபாகப் பல ஆண்டுகாலமாக ஆடப்பட்டு வரும் தனிநபர் நடனத்தில் உபயோகித்த -ஒரு மார்க்கத்திற்கான பழைய பாடல்கள் இசைக் குறிப்புகளுடன் இடம்பெற்றுள்ளன. அதேபோல ஒரு மார்க்கத்திற்கான பெண்கள் எழுதிய நவீன கவிதைகள் இசையமைத்து நாட்டிய வடிவமும் ஆக்கப்பட்டதும் இசைக் குறிப்புகளுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைக்கொண்டு யார் வேண்டுமானாலும் தன் பாணியில் வடிவமைத்து, நவீன கவிதைகளை நாட்டியம் ஆடமுடியும். மேலும், இந்நூலில் நாட்டிய மணிகள் பலரின் நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன.\n ஏன் தனிநபர் நடனம் இப்படி முறைப்படுத்தப்பட்டு உள்ளது வர்ணம் என்ற மிக சிக்கலான உடல் வேலை அதிகம் உள்ள, நுட்பம் அதிகம் உள்ள ஒரு பகுதி, ஆடுபவரால் முடிக்கப்பட்டப் பிறகு ஆடுபவர் உடல் சற்றே தளர்வாகவும், அதே சமயத்தில் முக உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் ஆடப்படுவது பதம் என்பன போன்ற பல விஷயங்கள் எல்லாரும் புரிந்துகொள்ளும் விதமாக எளிய தமிழில் வடிவமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலில் மரபாகப் பல ஆண்டுகாலமாக ஆடப்பட்டு வரும் தனிநபர் நடனத்தில் உபயோகித்த -ஒரு மார்க்கத்திற்கான பழைய பாடல்கள் இசைக் குறிப்புகளுடன் இடம்பெற்றுள்ளன. அதேபோல ஒரு மார்க்கத்திற்கான பெண்கள் எழுதிய நவீன கவிதைகள் இசையமைத்து நாட்டிய வடிவமும் ஆக்கப்பட்டதும் இசைக் குறிப்புகளுடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைக்கொண்டு யார் வேண்டுமானாலும் தன் பாணியில் வடிவமைத்து, நவீன கவிதைகளை நாட்டியம் ஆடமுடியும். மேலும், இந்நூலில் நாட்டிய மணிகள் பலரின் நேர்காணல்களும் இடம்பெற்றுள்ளன.)\nதிரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/temples/bidar-jharni-narasimha-temple/", "date_download": "2020-01-23T09:59:13Z", "digest": "sha1:X6LVFQ3DA35BJ6A3BSWYMSQJ3U7R4XGZ", "length": 8220, "nlines": 95, "source_domain": "aanmeegam.co.in", "title": "300 அடி நீளமுள்ள குகையில், மார்பளவு தண்ணீரில் நரசிம்மர் கோவில் | Bidar jharni Narasimha temple - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Temples > 300 அடி நீளமுள்ள குகையில், மார்பளவு தண்ணீரில் நரசிம்மர் கோவில் | Bidar jharni Narasimha temple\n300 அடி நீளமுள்ள குகையில், மார்பளவு தண்ணீரில் நரசிம்மர் கோவில் | Bidar jharni Narasimha temple\n300 அடி மலை குகையில் மார்பளவு தண்ணீரில் உள்ள விசித்திர நரசிம்மர் கோவில்\nமக்கள் செல்வதற்கு ஏதுவாக ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் பல கோவில்கள் அமைந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அதேபோல் முருகன் உள்ளிட்ட பல கடவுள்களின் கோவில்கள் மலை மேல் இருப்பதையும் நாம் ���ார்த்திருப்போம். அனால் இவற்றை எல்லாம் கடந்து ஒரு விசித்திரமான குகை கோவிலை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.\nகர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சூழ மலையில் உள்ளது ஜர்னி நரசிம்மர் குகை கோவில். பல நூறு ஆண்டுகளாக இந்த கோவிலில் குடிகொண்டிருக்கும் நரசிம்மரை காண்பது அவ்வளவு எளிதல்ல.\nஆங்காங்கே வவ்வால்கள் தொங்கிக்கொண்டிருக்கும் 300 அடி நீளமுள்ள குகையில், மார்பளவு தண்ணீரில் நடந்து சென்றால்தான் இங்குள்ள நரசிம்மரை தரிசிக்க முடியும்.\nஇந்த குகையில் தானாக ஊற்றெடுத்து எப்போதும் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. இந்த தண்ணீரில் பல மூலிகை சக்திகள் இருப்பதால் இதில் நடந்து சென்றால் தீராத பல நோய்கள் தீரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். குகையின் முடிவில் சிவ லிங்கமும், நரசிம்மர் சிலையும் உள்ளது. இங்குள்ள நரசிம்மர் சுயம்புவாக தோன்றினார் என்று சிலர் கூறுகின்றனர்.\nஇன்னும் சிலர், பிரகலநாதனுக்காக நரசிம்மர் இரண்யகசிபுவை வதம் செய்த பின்னர் ஜலசூரன் என்னும் அரக்கனையும் வதம் செய்ததாகவும். அந்த அரக்கன் ஒரு சிறந்த சிவ பக்தன் என்றும்.\nஇந்த குகையில்தான் அவன் தவம் செய்து சிவனை வழிபட்டதாகவும், நரசிம்மர் அவனை வதம் செய்த பின்னர் இந்த குகையில் அவன் ஜலமாக(நீராக) மாறி சிவனின் பாதத்தில் இருந்து ஊற்றெடுத்ததாகவும், அந்த அசுரனின் ஆசைக்கு இணைக்க நரசிம்மர் இந்த குகையில் குடிகொண்டார் என்றும் கூறுகின்றனர்.\nகடினமான பாதைகளை கடந்து நரசிம்மரை தரிசிக்கவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு செல்லும் பக்தர்களுக்கு இங்கு நரசிம்மரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nதிருத்தணி பாலசுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில் | Thirutani Murugan temple\nSrivilliputhur Temple specialities | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டால் கோவில் வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள்\nகிருஷ்ணன் 108 போற்றி | ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திர சத...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nஐயப்பனின் அறுபடை வீடுகள் | famous ayyappan temples\nவிருட்சங்களும் தெய்வீக சக்திகளும் | Temple Trees...\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில...\nநம் கோவில்களில் இருக்கும் வியக்க வைக்கும் அதிசயங்கள்...\nSrivilliputhur Temple specialities | ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டால் கோவில் வரலாறு மற்றும் சிறப்பம்சங்கள்\nவிநாயகர் பற்றிய அரிய தகவல்கள்\nநவராத்தி��ியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwikipedia.blogspot.com/2010/12/", "date_download": "2020-01-23T08:48:01Z", "digest": "sha1:OTR3HN5ZCHJ3LXANVLNTK2MU3TIYCPIW", "length": 12687, "nlines": 109, "source_domain": "tamilwikipedia.blogspot.com", "title": "தமிழ் விக்கிப்பீடியா: December 2010", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு\nஅறிவுத்தளங்கள், அறிவுத்தொடர்ச்சி, சமூக உரையாடல்\nதமிழ் என்றால் இலக்கியம். இலக்கியம் என்றால் சிறுகதை, புதினம், கவிதை, காவியம் என்ற தோற்றப்பாடு தமிழ்ச் சூழலில் உள்ளது. இந்த வரையறையை மீறுவது படைப்பாளிகளுக்கு முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.\nசமூகக் கருத்துக்களை எடுத்துரைக்க வந்தவர்களுக்கும் இந்த வடிவங்களுக்குள்ளேயே தள்ளப்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக சாதியம், பெண்கள் அடக்குமுறை, மூடநம்பிக்கைகள் போன்ற சமூக நோய்களை அலச முற்பட்ட இடதுசாரி அல்லது பகுத்தறிவுவாதச் சிந்தனையாளர்கள் இந்த வரையறைக்குள் வரும்வரை, தமிழின் இலக்கிய வட்டத்துக்கு அப்பாலேயே வைக்கப்பட்டனர். அப்படி அவர்கள் இத்தகைய இலக்கியம் படைத்தாலும், அந்த படைப்பில் அழகியல் அல்லது நுட்பப் பிழையை தூக்கிவைத்து சிறுமைப்படுத்தப்படுவது வழமை. எனவே தமிழில் அறிவுத்தளங்கள் மொழி இலக்கியம் என்ற வரையறையைத் தாண்டி உருவாக ஒரு வகை மரபுத் தடை உள்ளது.\nஇந்த மரபில் சிற்றிதழ்கள் ஒரு பெரும் உடைப்பைச் செய்தன. தமிழில் சமூகம் தொடர்பான சீரிய உரையாடல்கள், விவாதங்கள், கலைச்சொல் உருவாக்கம், நடை விருத்தி சிற்றிதழ் தளத்தில் நிகழ்ந்தன. இன்று அரசியல், பொருளாதாரம், சமூகச் சிக்கல்கள், சமூகவியல் கோட்பாடுகள் ஆகியவை பற்றிய கருத்தாடல்கள் தமிழில், துல்லியமாக நடைபெறுகின்றன. குறிப்பாக மேற்கோள்கள் தந்து, தர்க்க முறையான, கோட்பாடுகள் பற்றிய கருத்தாடல்கள் நடைபெறுகின்றன.\nஆனால் இதே போன்ற வளர்ச்சி தமிழில் அறிவியல் தொழில்நுட்ப தளத்தில் இதுவரை நடைபெறவில்லை. எம்மிடம் உள்ள தொழிற்கலைகள் (கப்பற்கலை, தச்சுத் தொழில்நுட்பம், கட்டிக்கலை, வேளாண்மை, மீன் பிடிப்பு), நுட்பங்கள் பற்றிய கருத்தாடலோ, அல்லது தற்போது வளர்ச்சி பெற்று வரும் அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய கருத்தாடலோ நடைபெறுவதில்லை. ஒரு குறிப்பிடத்த��்க விதிவிலக்கு பண்டைய தொழிற்கலைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கலைச்சொற்கள் சில துறைகளுக்குத் தொகுக்கப்பட்டது. இதில் தற்போதுதான் சில முயற்சிகள் காணப்படுகின்றன. பொது மக்களுக்கான துறைசார் இதழ்கள் கணினியல், மருத்துவம், வேளாண்மை, சூழலியல், சட்டம் போன்ற துறைகளில் வெளிவருகின்றன. ஆனால் இயற்பியல், வேதியல், வானியல், உற்பத்தி, தானியங்கியல் போன்ற துறைகளில் எந்த இதழ்களும் வெளிவருவதாக நான் அறிய முடியவில்லை. நிச்சியமாக இவை எதுவும் ஆய்வேடுகள் தரத்தில் இல்லை.\nஇந்த துறைசார் கருத்தாடல்களுக்கு, இதழ்களுக்கு, ஆய்வேடுகளுக்கு தேவை உள்ளதா என்ற கேள்வி உள்ளது. தமிழர்கள் செறிந்து வாழும் இடங்களில் தமது துறைகள் பற்றி தமது மொழியில் உரையாடல் நிகழ்த்துவது என்பது இயல்பாக இருக்கக் கூடிய விடயம் தான். இவை தவிர இலங்கை, மலேசியா, தமிழ்நாடு போன்ற இடங்களில் அறிவியல் தொழில்நுட்பம் தமிழிலும் கற்பிக்கப்படுகிறது. எனவே தமிழ் மொழி மாணவர்களின் அறிவை வளர்க்க இந்த ஆக்கங்கள் அவசியம். தொழிற்கலைகள், வேளாண்மை, சூழலியல், மீன் பிடிப்பு போன்ற பல துறைகளில் தமிழ் மொழி ஊடாக ஒரு உரையாலை மேற்கொள்ளும் போதும், நாம் எமது பாரம்பரிய அறிவை மீட்டெக்கவும், பயன்படுத்தவும் பேணவும் ஒரு பலமான தளத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளுக்கான ஒரு நல்ல தளமாக இணையம் உள்ளது. சமூகம் தொடர்பான உரையால்கள் அறிவியல் தொழில்நுட்பம் துறைகள் பற்றிய உரையாடல்களை, ஆய்வுகளை நிகழ்த்துவதற்கு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது. அதன் ஒரு தொடக்க கட்டமே தமிழ் விக்கிப்பீடியா மற்றும் நூலகத் திட்டம். தமிழில் வெளிவந்த அறிவியற் கலைக்களஞ்சியம், மருத்துவக் கலைக்களஞ்சியம், சித்த மருத்துவக் கலைக்களஞ்சியம் போன்ற துறைசார் ஆக்கங்கள் இணையத்துக்கு எடுத்து வருவது ஒரு முக்கிய அடுத்த கட்டம். இதை அடுத்து ஒவ்வொரு முக்கிய துறைசார் களங்களும் கட்டமைக்கப்படவேண்டும்.\nஇப்படிக் கோருவதால், ஆங்கிலத்தை தவிர்ப்பது என்று அர்த்தமல்ல, அது சாத்தியமும் அல்ல. மாற்றாக இன்று அறிவியல் ஆய்வுகள் கூடிதலாக நடைபெறும் சீனம், யேர்மன், யப்பானிசு போன்ற மொழிகளிலும் குறிப்பிடத்தக்க விழுக்காட்டினர் திறமை பெறுவது அவசியமாகும். விரைவில் மொழிமுறைப் மொழிபெயர்ப்புச் சாத்தியம் ஆகலாம். ���னால் அது ஒருபோதும் ஒரு சமூக அறிவுத்தளங்களையோ, கருத்தாடலையோ நிகழ்த்தாது. இவை எம்மால் மட்டும் முடிந்த செயற்பாடுகள்.\nஆக்கம்: நற்கீரன் at 8:34 AM 0 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nபகுப்புகள்: அறிவியல் தமிழ், சமூக உரையாடல், நூலகத் திட்டம்\nதமிழ் விக்கி திட்டங்களைப் பரப்புங்கள்\nஅறிவுத்தளங்கள், அறிவுத்தொடர்ச்சி, சமூக உரையாடல்\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்.\nகட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்\nஅறிவியல் - கூட்டு வலைப்பதிவு\nவிருபா- தமிழ் நூல்கள் தகவல் திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/10/22", "date_download": "2020-01-23T09:27:33Z", "digest": "sha1:HGA6Y5TUCHPB3A35EBUD5J3F7TA7YNGI", "length": 11231, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "22 | October | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது – அல் ஹுசேன்\nசிறிலங்கா தொடர்பான தமது பணியகத்தின் விசாரணை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 22, 2015 | 5:50 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் பொறுப்புக்கூறலுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் – ஐ.நா பேச்சாளர் பர்ஹான் ஹக்\nபோருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பான பொறுப்புக்கூறலுக்கு ஐ.நா தொடர்ந்து, அழுத்தம் கொடுக்கும் என்று, ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 22, 2015 | 5:23 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்றங்கள் குறித்த டெஸ்மன் டி சில்வாவின் அறிக்கையை வெளியிடப் போகிறாராம் கம்மன்பில\nபோர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக, டெஸ்மன்ட் டி சில்வா சமர்ப்பித்த அறிக்கையை அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள், சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காவிடின், தான் அதனை வெளியிடுவேன் என்று எச்சரித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.\nவிரிவு Oct 22, 2015 | 3:51 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிசாரணையில் வெளிநாட்டு நிபுணர்கள் பங்கேற்பது அரசியலமைப்பு மீறல் – என்கிறார் மகிந்த\nசிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளில், வெளிநாட்டு நிபுணர்களை ஈடுபடுத்துவது சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் செயல் என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Oct 22, 2015 | 3:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுரண்பட்ட விடயங்களை உள்ளடக்கியுள்ளது பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை – சுமந்திரன்\nபரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பல்வேறு முரண்பட்ட விடயங்களும் தகவல்களும் இடம்பெற்றுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 22, 2015 | 2:55 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவட,கிழக்கிற்கு வழங்கவிருந்த கூடுதல் அதிகாரங்களை ஜே.ஆரே நீக்கினார் – ப.சிதம்பரம்\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட, இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான, ப.சிதம்பரம், நேற்று யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவிரிவு Oct 22, 2015 | 2:35 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅரசியல்தீர்வுக்கு நிபுணத்துவ உதவிகளை வழங்கத் தயார் – ஐ.நா உதவிச்செயலர் உறுதி\nசிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் தேவையான நிபுணத்துவ உதவிகளை வழங்க ஐ.நா தயாராக இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஐ.நா உதவிச் செயலர் மிரொஸ்லாவ் ஜென்கா உறுதியளித்துள்ளார்.\nவிரிவு Oct 22, 2015 | 2:14 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செ���்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/956108/amp", "date_download": "2020-01-23T09:11:09Z", "digest": "sha1:OLSEV6EF4LEXIOCUX2QILGRDWBMK653T", "length": 6661, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "பைக்கில் இருந்து விழுந்து விவசாயி சாவு | Dinakaran", "raw_content": "\nபைக்கில் இருந்து விழுந்து விவசாயி சாவு\nஉளுந்தூர்பேட்டை, செப். 5: கள்ளக்குறிச்சி அருகே விருகாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(54) விவசாயி. நேற்று முன்தினம் அவர் உளுந்தூர்பேட்டை அருகே கெடிலத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு ஒரு பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டு இருந்தார். உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில் வந்த போது திடீரென நிலைதடுமாறி பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் ஜெயக்குமார் மனைவி பாரதி(51) கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.\nசுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனம் தொடங்க கிராமமக்கள் எதிர்ப்பு\nவிதை சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணியை ஆட்சியர் ஆய்வு\nவிழுப்புரத்தில் வேலைவாய்ப்பை பெருக்க சிப்காட் கொண்டு வரவேண்டும்\nபாழடைந்த வானொலி கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கும் அவலம்\nவாகன ஓட்டிகளுக்கு ரோஜா கொடுத்து போக்குவரத்து போலீசார் பிரசாரம்\nதுவக்க நாளில் அடுத்தடுத்த விபத்தில் 2பேர் பரிதாப பலி\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு\nசாலை ப���துகாப்பு விழிப்புணர்வு பேரணி\nபஸ் கண்ணாடியை உடைத்த 3 பேர் மீது போலீஸ் வழக்கு\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்\nகாவல்துறை மைதானத்தை சீரமைக்கும் பணி மும்முரம்\nபள்ளி மாணவிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி ஒத்திகை\nஅடிப்படை வசதிகள் இன்றி வசித்து வரும் கூர்கா சமுதாயத்தினர்\nகழிவுநீர் கால்வாய் இல்லாததால் தெருக்களில் வழிந்தோடும் கழிவுநீர்\nபஸ் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.naturalregain.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-23T07:28:22Z", "digest": "sha1:YGRI23234NYDQRL3337HFB6QYMWC4C5Y", "length": 39872, "nlines": 204, "source_domain": "ta.naturalregain.com", "title": "மன அழுத்தம்: முடி மெலிந்து போவதற்கான காரணம் | இயற்கை முடி வளர்ப்பு மற்றும் முடி உதிர்தல் சிகிச்சை", "raw_content": "உங்கள் வணிக வண்டி காலியாக உள்ளது.\n டி.எச்.டி தடுப்பான் | மூலிகைவியல்\nதொப்பிகளை அணிவது உண்மையில் முடி உதிர்தலுக்கு காரணமா\nடிசம்பர் 03, 2019 மைக்கேல் கோரி\nதொப்பிகளை அணிவது உண்மையில் முடி உதிர்தலுக்கு காரணமா\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nசூரிய வெளிப்பாடு வழுக்கை ஏற்படுத்தும்\nஅக்டோபர் 09, 2019 மைக்கேல் கோரி\nசூரிய வெளிப்பாடு வழுக்கை ஏற்படுத்தும்\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சிய��ன் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nமன அழுத்தம்: முடி மெலிக்க காரணம்\nசெப்டம்பர் 17, 2019 மைக்கேல் கோரி\nமன அழுத்தம்: முடி மெலிக்க காரணம்\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nமுடி உதிர்தல் சிகிச்சையின் ஆபத்துகள்\nஆகஸ்ட் 19, 2019 மைக்கேல் கோரி\nமுடி உதிர்தல் சிகிச்சையின் ஆபத்துகள்\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\n5 அறிகுறிகள் நீங்கள் வழுக்கை போகிறீர்கள்\nஜூலை 18, 2019 மைக்கேல் கோரி\n5 அறிகுறிகள் நீங்கள் வழுக்கை போகிறீர்கள்\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nயோகா முடி வளர்ச்சி ஊக்குவிக்கிறது என்று நிலைநிறுத்துகிறது\n15 மே, 2019 மைக்கேல் கோரி\nயோகா முடி வளர்ச்சி ஊக்குவிக்கிறது என்று நிலைநிறுத்துகிறது\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பா�� முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nஸ்டைலிங் முறைகள் என்று சேதம் முடி\n13 மே, 2019 மைக்கேல் கோரி\nஸ்டைலிங் முறைகள் என்று சேதம் முடி\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nஎக்ஸ்எம்எக்ஸ்-ரிடக்டேஸ் பிளாக்ஸ் DHT & ரிவர்ஸ் ஹேஸ் லாஸ்\nஏப்ரல் 05, 2019 மைக்கேல் கோரி\nஎக்ஸ்எம்எக்ஸ்-ரிடக்டேஸ் பிளாக்ஸ் DHT & ரிவர்ஸ் ஹேஸ் லாஸ்\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nபேட் டயட் மோசமான முடி வளர்ச்சியை குறிக்கிறது\nமார்ச் 30, 2019 மைக்கேல் கோரி\nபேட் டயட் மோசமான முடி வளர்ச்சியை குறிக்கிறது\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nமுடி இழப்புக்கான மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்\nமார்ச் 28, 2019 மைக்கேல் கோரி\nமுடி இழப்புக்கான மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடி��ள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nபிப்ரவரி 25, 2019 மைக்கேல் கோரி\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nதினமும் உங்கள் முடி கழுவ வேண்டாம்\nஜனவரி 21, 2019 மைக்கேல் கோரி\nதினமும் உங்கள் முடி கழுவ வேண்டாம்\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nநீரில் உள்ள கெமிக்கல்ஸ் முடி வளர்ச்சியை பாதிக்கிறது\nடிசம்பர் 11, 2018 மைக்கேல் கோரி\nநீரில் உள்ள கெமிக்கல்ஸ் முடி வளர்ச்சியை பாதிக்கிறது\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nஹேர் வீழ்ச்சி நிறுத்த முதல் 10 குறிப்புகள்\nநவம்பர் 13, 2018 மைக்கேல் கோரி\nஹேர் வீழ்ச்சி நிறுத்த முதல் 10 குறிப்புகள்\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nஅக்டோபர் 17, 2018 மைக்கேல் கோரி\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nபெண் முடி இழப்பு கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்\nஆகஸ்ட் 13, 2018 மைக்கேல் கோரி\nபெண் முடி இழப்பு கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nஉங்கள் முடிகளை எப்படி கழுவ வேண்டும்\nஜூன் 02, 2018 மைக்கேல் கோரி\nஉங்கள் முடிகளை எப்படி கழுவ வேண்டும்\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nநல்ல முடி மற்றும் ஒரு ஆரோக்கியமான உச்சந்தலையில் சீக்ரெட்ஸ்\n31 மே, 2018 மைக்கேல் கோரி\nநல்ல முடி மற்றும் ஒரு ஆரோக்கியமான உச்சந்தலையில் சீக்ரெட்ஸ்\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nஉங்கள் முடி வளர மிகவும் இயற்கை வழி\nஏப்ரல் 11, 2018 மைக்கேல் கோரி\nஉங்கள் முடி வளர மிகவும் இயற்கை வழி\nமன அழுத்தம் நம் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது சாதாரண நபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம். முடி வளர்ச்சி சுழற்சி\nசெப்டம்பர் 17, 2019 by மைக்கேல் கோரி\nமன அழுத்தம்: முடி மெலிக்க காரணம்\nமன அழுத்தம் நமது சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கிறது\nசாதாரண தனிநபர் ஒவ்வொரு நாளும் சுமார் 100 முடிகளை இழக்கிறார். அந்த எண்ணைப் பார்க்கும்போது, ​​மனித தலையில் (~ 150,000) எவ்வளவு முடிகள் உள்ளன என்பதைக் கவனிக்கும்போது, ​​அந்த முடிகள் கூட கவனிக்கத்தக்கவை அல்ல, குறிப்பாக முடி வளர்ச்சியின் சுழற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் முடிகளை உற்பத்தி செய்கிறோம்.\nமுடி வளர்ச்சி சுழற்சி என்பது ஒரு முடி உருவாகும்போது, ​​பின்னர் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் வளர்வதை விட்டுவிட்டு, பின்னர் கூட ஒரு கட்டத்தில் முற்றிலுமாக வெளியேறும்.\nஒரு மனித முடியின் “அனஜென்” என்று அறிவியல் பூர்வமாக அறியப்படும் வளர்ச்சி நிலை இரண்டு முதல் ஆறு ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்த நேரத்தில் முடி அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் வரை தொடர்ந்து வளரக்கூடும், அங்கு உங்கள் தலைமுடி இயற்கையாகவே வெளியேறும். நம் தலை மற்றும் முடியின் வெவ்வேறு பகுதிகளும் வெவ்வேறு ஆயுட்காலங்களைக் கொண்டுள்ளன. உங்கள் முழு தலைக்கும் பரவும்போது, ​​சில முடிகள் மற்றவர்களை விட நீண்ட காலம் நீடிக்கும், ஆனால் எந்த நேரத்திலும் செயலில் வளரும் முடிகளின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை தோராயமாக 150,000 ஆகும். அனஜென் (வளரும் கட்டம்) க்குப் பிறகு, ஒரு முடி “கேடஜென்” என்று அழைக்கப்படும் விஞ்ஞானச் சொல்லுக்குள் செல்கிறது, அதாவது மூன்று நாட்கள் நீடிக்கும் விதிவிலக்காக குறுகிய கட்டத்தில் மயிர்க்கால்கள் சுருங்கத் தொடங்குகிறது. கேடஜென் கட்டத்திற்குப் பிறகு சுவாரஸ்யமானது \"டெலோஜென்\" வருகிறது, இது அடிப்படையில் முடி சும்ம��� இருக்கும்போது எதுவும் செய்யாது. பின்னர், இறுதியாக, \"எக்ஸோஜென்\" என்பது விஞ்ஞான சொல்.\nமன அழுத்தம் காரணமாக முடி மெலிந்து\nமன அழுத்தம் இந்த முடி வளர்ச்சி வரிசையை பாதிக்கும் என்று கருதப்படுகிறது, இது வளர்ச்சிக் கட்டத்தில் (“அனஜென்”) கால அளவு மாற்றப்படுவதால் வழுக்கை ஏற்படுத்துகிறது. இயற்கையான முடி வளர்ச்சிக் கட்டத்தில் முடி வளர்வதை எதிர்ப்பது போல, மன அழுத்தம் மயிர்க்கால்களை சோர்வடையச் செய்வதால் சில முடிகள் ஓய்வெடுக்கும் நிலைக்கு (“கேடஜென்”) நுழையத் தொடங்குகின்றன. அதேசமயம், இந்த முடிகள் மற்ற முடிகளுடன் முன்கூட்டியே கைவிடப்படுகின்றன, அவை உச்சந்தலையில் முடியை மெலிக்கின்றன.\nபெண்கள் பெற்றெடுத்த பிறகு வெகுஜன உதிர்தல் அடிக்கடி காணப்படுகிறது. உடல் மற்றும் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் வழக்கமான முடி வளர்ச்சி செயல்முறையை பாதிக்கின்றன, மேலும் அவை ஏற்படக்கூடும் பெண்களுக்கு முடி மெலிதல். சாதாரண முடி வளர்ச்சி சுழற்சி கட்டத்தை மாற்றியமைக்கும் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக கர்ப்பத்திற்கு பிந்தைய தலைமுடி மெலிந்து போகக்கூடும். இது \"டெலோஜென் எஃப்ளூவியம்\" என்று அழைக்கப்படுகிறது மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படுகிறது, இது முடி சுழற்சியை மாற்றும்.\nடெலோஜென் எஃப்ளூவியம் ஹார்மோன் மாற்றங்களால் மட்டுமல்ல, முடி வளர்ச்சி சுழற்சியை பாதிக்கும் பல அடிப்படை காரணிகளும் இருக்கலாம், அவற்றில் பின்வருவன அடங்கும்: கடுமையான மன அழுத்தம், எடை இழப்பு, மருந்துகள் மற்றும் மோசமான உணவு முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது.\nஉடலில் ஏற்றத்தாழ்வு ஏற்படக்கூடிய அல்லது அதன் இயல்பான செயல்பாட்டு வழிகளை மாற்றக்கூடிய எதையும் முடி உதிர்தலை ஏற்படுத்தும்.\nடெலோஜென் எஃப்ளூவியம் சிகிச்சை பொதுவாக உங்கள் சாதாரண முடி வளர்ச்சி சுழற்சியை சீர்குலைப்பதாக தீர்மானிக்கப்படுவதைப் பொறுத்தது. உதாரணமாக, இது மன அழுத்தமாக இருந்தால், ஓய்வெடுக்கவும் தியானிக்கவும் முறைகளைப் பயன்படுத்துங்கள். இது எடை இழப்பு என்றால், உங்கள் உடலை வளர்ப்பதற்கான அனைத்து சரியான உணவுகளையும் நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றும் பல.\nபெண் முடி இழப்புமுடி கொட்டுதல்மன ���ழுத்தம்முடி உதிர்தலை ஏற்படுத்தும் மன அழுத்தம்முடி மெலிக்கும்டெலோஜென் எஃப்ளூவியம்\nஎந்த நேரத்திலும் நீங்கள் குழுவிலகலாம். அதற்காக, சட்டப்பூர்வ அறிவிப்பில் எங்கள் தொடர்புத் தகவலைக் கண்டுபிடிக்கவும்.\nNatural Regain, க்ரீஸ்ஸைடு பார்க்வே, சூட் # 4900- XX, லாக்ஸ்போர், ஓஹெ, அமெரிக்கா, அமெரிக்கா\nபிட் செக்யூரிட்டி ஊதியம் வழங்கப்பட்டது:\nபதிப்புரிமை 2020 Natural Regain - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2019/the-60-second-rule-for-washing-your-face-is-going-viral-024338.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-23T09:03:50Z", "digest": "sha1:T35IX4FR6OCMHSUCHGDRTTN5BBCSGPBC", "length": 18301, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "#10YearChallenge-யை விட பெண்களை மட்டுமே ஈர்த்த #60SecondChallenge..! | The 60-second rule for washing your face is going viral! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n51 min ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n1 hr ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\n2 hrs ago உலகில் அதிக கற்பழிப்பு குற்றம் நடக்கும் நாடுகள் இவைதான்... இந்தியா முதலிடத்தில் இல்ல ஆனாலும்...\n2 hrs ago பலரும் அறிந்திராத பழனி தண்டாயுதபாணி கோவிலின் ரகசியம் இதோ\nNews ஒரு பங்சுவாலிட்டி இல்ல.. எம்பிக்கள் குழுவை கதறவிட்ட புதுச்சேரி தலைமை செயலாளர்\nFinance சோதனையிலும் சாதனை படைத்த எல்&டி.. சீறிபாய்ந்த பங்கு விலை.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்..\nAutomobiles ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு\nMovies பிரபாஸ் படத்துக்கு ரூ. 3 கோடியில் பிரமாண்ட செட்... போட்டோ, தகவல்கள் கசிவைத் தடுக்க டைட் செக்யூரிட்டி\nTechnology அமேசான் நிறுவனர் போனை வாட்ஸ் ஆப் மூலம் ஹேக் செய்த சவுதி அரசர்: அதிர்ச்சி தகவல்- எதற்கு தெரியுமா\nSports வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாம போய்க்கிட்டே இருக்கணும் -விராட் கோலி\nEducation CBSE Exam: சிறப்புத் தேவை உள்ளவர்கள் பொதுத் தோ்வில் கால்குலேட்டா்கள் பயய்படுத்திக்கலாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்றைய கால கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வர கூடிய பலவித சேலஞ்களுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. எதற்கெடுத்தாலும் ஒரு சேலஞ்சை போட்டு விட வேண்டியது. பிறகு ஓவர் நைட்டில் அந்த சேலஞ்ச் புகழும் பெற்று விடுகிறது. கீக்கி சேலஞ்ச், 10 இயர் சேலஞ்ச் போல இப்போது ஒரு புதுவித சேலஞ்ச் சமூக வலை தளங்களில் உலவி கொண்டிருக்கிறது.\nகுறிப்பாக முகநூல், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் போன்றவற்றில் இந்த சேலஞ்ச் தான் தற்போது டாப் ட்ரெண்டிங் அதுவும் இந்த சேலஞ்ச் பெண்களை மட்டுமே அதிக அளவில் ஈர்த்து வருகிறது என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. இது என்னப்பா புதுசா இருக்கேனு யோசிக்கிற பலருக்கும் இதனை பற்றி தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். இனி 60 நொடி சேலஞ்ச் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nட்ரெண்டிங் என்கிற ஒற்றை வார்த்தை தான் இன்று நெட்டிசன்கள் இடையே பெரிதும் பயன்படுத்தும் வார்த்தையாகும். ஏதாவது ஒரு மீம்ஸ், போட்டோ அல்லது வீடியோ போட்டு விட்டு இது தான் இப்போதைய ட்ரெண்ட் என்கிற மைண்ட் செட்டப்பையும் அவர்களே மக்களிடம் பரப்பியும் விடுகின்றனர்.\nஇந்த புதுவித சேலஞ்ச் பெரும்பாலும் பெண்கள் மட்டுமே செய்து வருகின்றனர். இதனால் பல ஃபாலோவர்களும் கிடைப்பதாக இந்த பெண்கள் தங்களது பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். இதனை 60secondrule என்கிற பெயரில் சேலஞ்சாக செய்து வருகின்றனர்.\n60secondrule என்பது இது வரை இல்லாத புதுமையான ஒரு சேலஞ்சாக பெண்களால் கொண்டாடப்படுகிறது. அதாவது 60 நொடி வரை தங்களது முகத்தை சோப் அல்லது ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி வர வேண்டும்.\nஇதை குறைந்த பட்சம் 1 வாரம் முதல் அதிக பட்சம் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் செய்து வரலாம்.\nஇந்த 60secondrule சேலஞ்ச் என்பது முகத்தை கழுவுகிற சாதாரண சேலஞ்ச் தான். ஆனால், இதனால் பலவித பயன்கள் உண்டாகி உள்ளது என இந்த பெண்கள் பதிவாக போட்டும் உள்ளனர்.\n1 நிமிடம் வரை எதற்காக இந்த பெண்கள் இப்படி செய்கின்றனர் என ஆரம்பத்தில் பல ஆண்களுக்கு குழப்பமாகவே இருந்தது.\nMOST READ: புற்றுநோயை தடுக்க மருத்துவர்கள் கடைபிடிக்கும் 9 இரகசியங்கள் என்ன தெரியுமா..\nஇந்த 60secondrule என்கிற சேலஞ்சை செய்வதற்கு மிக முக்கிய காரணம் முகம் தான். முகத்தை 60 நொடிகள் வரை கழுவினால் சருமத்தில் உள்ள எல்லாவித பாதிப்புகளும் படிப்படியாக குறையும் என ஒரு அழ��ியல் நிபுணர் கூறிய பின்னர் தான் இந்த சேலன்ச் வைரலாக பரவியது.\nஇந்த சேலன்ச் ஆண் பெண் என்கிற பாகுபாட்டில் அந்த அழகியல் நிபுணர் சொல்லவில்லை. முகத்தை இது போன்று 60 நொடிகள் வரை தினமும் கழுவினால் யாராக இருந்தாலும் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள், அழுக்கள் போன்றவை மிக விரைவில் நீங்கி விடுமாம்.\nஇந்த சேலஞ்சை பெரும்பாலும் ஒரு நாளின் தொடக்கத்தில் அல்லது அந்த நாளின் முடிவில் செய்யலாம். இந்த 60secondrule பல பெண்களுக்கு பெரிதும் உதவி உள்ளதாக கூறியுள்ளனர். சில ஆண்களும் இப்போது இந்த வகை சேலஞ்சில் பங்கு பெற்று வருகின்றனர்.\nMOST READ: உடலுறவுக்கு முன் இந்த 10 உணவுகளையும் சாப்பிட கூடாது மீறினால் உறவில் சிக்கல் தான்..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nவீட்டில் இருந்தபடியே பொலிவான சருமத்தை நீங்கள் பெற வேண்டுமா\nஇந்த மாதிரி முகம் இருக்கறவங்க காதல் வாழ்க்கை சூப்பரா இருக்குமாம் தெரியுமா\nஉங்க சருமத்துல எப்பவும் எண்ணெய் வழியுதா தக்காளி ஒன்னு போதும் அத நிறுத்த...\nஆண் ஹார்மோன்கள் பெண்கள் உடலில் சுரக்கும்போது அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஉங்க மேல் உதட்டில் இருக்கும் முடிய எப்படி ஈஸியா எடுக்கலன்னு தெரியுமா\nவீட்டிலேயே எப்படி பாடி வாஷ் எளிமையாக தயாரிக்கலாம் தெரியுமா\nஇரண்டே வாரத்தில் உங்கள் கண்களைச் சுற்றி இருக்கும் சுருக்கத்தை விரட்டுவது எப்படி தெரியுமா\nகாந்த கண் இமைகளை பற்றி உங்களுக்குத் தெரியுமா\nஎண்ணெய் சருமத்தினால் சோர்வடைந்து விடீர்களா உங்களுக்கானத் தீர்வு.\nமுகப்பரு வருவதற்க்கு முன்பே எப்படி தடுப்பது\nஉங்களுக்கு எண்ணெய் சருமமா அப்போ ரோஜா பூவை இப்படி மிஸ்ட்டா மாற்றி யூஸ் பண்ணுங்க.\nகுளிர் காலத்துல செலவே இல்லாம உங்க வறண்ட சருமத்தை எப்படி சரி செய்வது தெரியுமா\nதெய்வீக மூலிகை மருதாணிக்கு சீதை கொடுத்த வரம் என்ன தெரியுமா\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/minister-sp-velumani-speak-about-that-cm-pinarayi-vijayan-facebook-post/", "date_download": "2020-01-23T08:07:09Z", "digest": "sha1:H4BHFFF6UBNENNYX5DEF3TV5ZYQB2FD7", "length": 18212, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chennai water problem : minister sp velumani speak about that cm pinarayi vijayan facebook post - தமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள அரசு.. முதல்வரின் முடிவு என்ன? விளக்கம் கொடுத்தார் எஸ்.பி வேலுமணி", "raw_content": "\nநிர்பயாவின் தாய் குற்றவாளிகளை மன்னிக்க கோரிய இந்திரா ஜெய்சிங்; அவரை சிறையில் அடையுங்கள் என கொதித்த கங்கணா\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nதமிழகத்திற்கு தண்ணீர் தர முன்வந்த கேரள அரசு.. முதல்வரின் முடிவு என்ன விளக்கம் கொடுத்தார் எஸ்.பி வேலுமணி\nபொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.\nchennai water problem : தண்ணீர் பஞ்சம், தண்ணீர் தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக்குறை போன்ற சொற்களே சமீப காலங்களில் தமிழகத்தில் எங்கும் ஒலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் நீர் நிலைகள் வறண்டு போனது. இதனால் மக்களின் நீராதாரமும் இல்லாமல் போனதால் தினந்தோறும் தண்ணீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர்.\nமழை நீர் சேகரிப்பு இல்லாமல், நிலத்தடி நீர்மட்டம் இல்லாமல், நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது பணிபுரியும் இடங்களிலும் இதே நிலையை சந்தித்து வருகின்றனர்.\nதமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனிகளிலும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், பள்ளிகளிலும் குழந்தைகளை வீட்டிலிருந்தே குடிப்பதற்கு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். இப்படி தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கோண்டிருக்கும் நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்றைய தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கடுமையான கோபத்தில் ஆழ்த்தியது.\nமுதல்வர் பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருந்ததாவது, “ கடுமையான குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்குக் குடிநீர் வழங்க மாநில அரசு முன்வந்தது. இது தொடர்பாகத் தமிழக முதல்வர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தெரிவித்தபோது தற்போது இதற்கான தேவை இல்லை எனப் பதில் கொடுத்தனர்.” என்று தெரிவித்திருந்தார்.\nசென்னையில் குடிநீர் பஞ்சம் நிலவி வரும் வேளையில் கேரளம் குடிநீர் தர முன்வந்த���ம் அரசு அதை மறுத்தது பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த செய்திகள் காட்டுத்தீ போல் சமூகவலைத்தளங்களில் நேற்று மாலை முதல் பரவத் தொடங்கினர்.\nஇந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் தெரிவித்துள்ளது. இதுக் குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்,\nமாண்புமிகு கேரள முதலமைச்சரின் @CMOKerala செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் @CMOTamilNadu செயலாளரிடம் தமிழகத்திற்கு ரயில் மூலம் ஒரு முறை 20 வேகன்களில் தண்ணீர் அனுப்பலாமா எனக் கேட்டார்.\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றிருப்பதால் முதலமைச்சரின் செயலாளர் என்னிடமும்,குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடமும் கலந்தாலோசனை செய்த பின்னர் கேரள முதல்வரின் செயலாளரிடம் கேரள அரசு தண்ணீர் தர முன் வந்ததற்கு முதற்கண் நன்றியை தெரிவித்தார்.\nசென்னையின் ஒரு நாள் குறைந்தபட்ச தேவை 525 MLD தற்போது ஒரு முறை கேரளாவிலிருந்து ரயில்வே வேகன்கள் மூலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டர் 2MLD நீரினை இங்கேயே சமாளித்து வருகிறோம் என்றும் தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக நாளை நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்க்குப் பிறகு மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilNadu அவர்கள் உரிய முடிவினை அறிவிப்பார்கள்.\nஇதற்கிடையில் கேரள அரசு வழங்கும் தண்ணீரை மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilNadu அவர்கள் கேரள முதல்வரிடம் மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nTamil Nadu News Updates: தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும் – தேர்தல் ஆணையம்\nஇன்று ஜெயலலிதா இருந்திருந்தால், சிஏஏ-வை ஆதரித்திருக்கமாட்டார் – கனிமொழி\nமணமான பெண் இறந்தால், அவரது தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது உயர் நீதிமன்றம் விளக்கம்\nதமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து\nகாவல்துறை வில்சன் கொலை வழக்கு: மேலும், 2 முக்கிய நபர்கள் மீது சந்தேகம்\nநாகை மாவட்டத்தில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை\nகோயில் ஸ்தபதி பணிக்கு சிற்பக்கலை கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க நீதிமன்றம் உத்தரவு\nஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டதை எதிர்த்து திமுக உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nபொங்கல் பரிசு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு\nHappy Birthday Thalapathy: விஜய்யின் ‘பிகில்’ ஃபர்ஸ்ட் லுக்\n‘ட்ரோனில்’ தான் இனி சாப்பாடு டெலிவரி… அனுமதிக்காக காத்திருக்கும் ஸோமாட்டோ\nவாட்ஸ் அப்பில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்தது; பயனாளர்கள் மகிழ்ச்சி\nமுன்னணி தகவல் தொடர்பு அப்பிளிகேஷனான வாட்ஸ் அப்பில் இருந்து புகைப்படம், வீடியோ, ஸ்டிக்கர்ஸ் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட இந்த சிக்கல் சரி செய்யப்பட்டு வழக்கம் போல செயல்படத்தொடங்கியதால், பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஎப்போது வெளியாகும் வாட்ஸ்ஆப் டார்க் மோட்\nWhatsapp Dark Mode Release Date : பிரச்சனைகள் ஏதுமின்றி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மிகவும் கவனத்துடன் வேலை செய்து வருவதாக தகவல்\nவாழைப்பழத் தோலைக்கூட உரித்து சாப்பிட முடியாதா டென்னிஸ் வீரரை விளாசிய நடுவர்; வைரல் வீடியோ\nதமிழக வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு… சிறப்பு புகைப்படங்களுடன் முழு ரிப்போர்ட் இங்கே\nரசிகரின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் உடன் சமையல் – ‘பிகில்’லு பெற்றோரின் “மாஸ்டர்” பிளான்\nஆபாசமாக டுவிட் செய்த அஜித் ரசிகர்கள்; அம்மா, சகோதரியிடம் போய் கேளுங்கள் என தெறிக்கவிட்ட கஸ்தூரி\nவெறும் ரூ. 50 போதும் தொலைந்த பான் கார்ட்டை நீங்கள் மறுபடியும் பெறலாம்\nநிர்பயாவின் தாய் குற்றவாளிகளை மன்னிக்க கோரிய இந்திரா ஜெய்சிங்; அவரை சிறையில் அடையுங்கள் என கொதித்த கங்கணா\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ வ்யோமமித்ரா… பெங்களூருவில் அறிமுகம் செய்து அசத்திய இஸ்ரோ\nவங்கி KYC-யில் என்.பி.ஆர் : காயல்பட்டினம் வங்கியில் மொத்தமாக பணத்தை ‘வித்-ட்ரா’ செய்த பொதுமக்கள்\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\nTamil Nadu News Today Live : தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ரத்தின கம்பளம் – முதல்வர் பழனிசாமி\nகாட்டு ராஜாக்களுக்கே இந்த நிலைமையா சூடான் சிங்கங்களைப் பார்த்து சூடாகிய நெட்டிசன்கள்\nநிர்பயாவின் தாய் குற்றவாளிகளை மன்னிக்க கோரிய இந்திரா ஜெய்சிங்; அவரை சிறையில் அடையுங்கள் என கொதித்த கங்கணா\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/uttar-pradesh/news", "date_download": "2020-01-23T09:35:31Z", "digest": "sha1:FBHJRLMGWBJBMR7VUW4MFIIFIDKOOOGU", "length": 22438, "nlines": 253, "source_domain": "tamil.samayam.com", "title": "uttar pradesh News: Latest uttar pradesh News & Updates on uttar pradesh | Samayam Tamil", "raw_content": "\nசிறுவயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: அர...\nஅமலா பாலின் தந்தை மரணம்: த...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆ...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nதேனி: துணை முதல்வர் தம்பிக்கு உயர் நீதிம...\nவசமா மாட்டப் போகிறாரா ஹெச்...\nAIADMK: இன்னும் ஒரு மாதத்த...\nஅப்போ பழிக்கு பழி வாங்கல... இல்ல... ஏன்ன...\nஇந்த 7 மணி நேர வித்தியாசத்...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\nஉன் மண்டையில் இருக்க முடிய...\nஒழுங்கா வீட்டுக்கு போறது ந...\nஇன்று இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக...\nBSNL 4G சேவை சத்தமின்றி அற...\n44MP டூயல் செல்பீ கேமரா\nBSNL: இப்போவே இப்படினா.. அ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nKarnataka : நீங்க கணக்குல மக்கா\nஎலும்பும் தோலுமாக மாறிய ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சூப்பர் - இன்னைக்கு இவ்ளோ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nசரக்கை ராவாக அடித்து நிரந்தரமா மட்டையான வாலிபர்\nமது குடிக்கும் போட்டியில் பங்கேற்றவர்கள் ரத்த வாந்தி எடுத்து இறந்த சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசார���ை நடத்தி வருகின்றனர்.\nநடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த பஸ்: 20 பேர் பலி\nஉத்தரப் பிரதேசம் மாநிலத்திவ் பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு வாகனங்களும் நடுரோட்டில் பற்றி எரிந்தன.\nபோராட்டத்தில் பங்கேற்றவர்கள் 7 நாட்களில் பதில் அளிக்க உ.பி. அரசு கெடு\nஊடகங்களில் வெளியான வீடியோ பதிவுகளை வைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை உ.பி. காவல்துறை அடையாளம் கண்டது எனவும் அவர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது எனவும் உ.பி. அரசு தரப்பில் கூறப்படுகிறது.\nஅயோத்தியில் மசூதி கட்ட நெடுஞ்சாலைக்கு அருகே இடம் தேர்வு\nசன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் மாற்று நிலத்தை ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.\nசமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 124 பேர் கைது\n19,500 சமூக வலைதள பதிவுகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்\nவன்முறையாளர்கள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்: வாஜ்பாய் சிலை திறப்பு விழாவில் மோடி பேச்சு\nபோரட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விழைவிப்போர் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்\nவாஜ்பாய் சிலையை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\nரூ.89.6 லட்சம் மதிப்பில் வாஜ்பாய்க்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர வெண்கலச் சிலையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ் குமார் பண்டிட் வடிவமைத்துள்ளார்\nகுடியுரிமைச் சட்டத்தால் உ.பி.யில் பதற்றம், 14 பேர் பலி சண்டை தொடர்கிறது\nகுடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில், உத்திர பிரதேசத்தில் போராட்டம் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஉ.பி., அரசுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி; வேறு மாநிலம் என்றால் ஆபரேஷன் லோட்டஸ்தான்\nஉத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையின் உள்ளேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்\nஉ.பி.யில் தலித் சிறுமி உயிருடன் தீ வைத்துக் கொலை: 4 பேர் மீது வழக்கு\nசிறுமி காரணத்தைக் கூறினாளா என தந்தை ரமேஷிடம் கேட்டபோது, அதைக் கேட்டாலே அவள் அழத்தொடங்கியதாக பதில் சொல்லியிருக்கிறார்.\nசிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: சி.ஆர்.பி.எஃப். வீரர் உள்பட 4 பேர் கைது\nவேலியே பயிரை மேய்ந்தது போல சி.ஆர்.பி.எஃப். வீரர் உள்பட 4 பேர் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nவீடியோ: மதிய உணவு திட்டத்தில் பாலுக்குப் பதில் தண்ணீர்\nஒரு லிட்டர் பால் மட்டுமே இருந்ததால், அதில் தண்ணீரை அள்ளி ஊற்றி 81 குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளனர்.\nமாடுகளுக்கு ஸ்வெட்டர்; உத்தரப்பிரதேச அரசு நூதனம்\nமத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றத்தில் இருந்து மத்திய அரசும் சரி, பாஜக ஆளும் மாநில அரசுகளும் சரி, மனிதர்களை விட மாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன\nதவறான சட்டத்தில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்\nஒரு நீதிபதியே இவ்வாறு நீதிமன்றத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது போலப் பேசக்கூடாது என நீதிபதி சுக்லாவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டித்தனர்.\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு... உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் \nஅயோத்தி வழக்கு... அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்\nஅயோத்தி வழக்கு தொடர்பாக யாரும் தேவையில்லாமல், சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவிக்கக் கூடாது என தமது அமைச்சரவை சகாக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.\n2,000 ரூபாய் பரிசுத் தொகைக்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட வாலிபர்... என்ன போட்டி தெரியுமா\nஒரே மூச்சில் 50 முட்டை சாப்பிடும் போட்டியில் பங்கேற்ற வாலிபர் மூர்ச்சையானது உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமாடுதான் முக்கியம்... கலெக்டர் வேலையை கிழித்த முதல்வர்...\nஉத்திர பிரதேஷ் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி அதிகாரத்துக்கு யோகி ஆதித்யநாத் வந்தபோதிருந்தே மாநிலத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு முறையாக உணவு வழங்குவதில்லை என பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், இப்போது மாட்டுக்காக கலெக்டர் உள்பட 6 பேரை பணிநீக்கம் செய்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nமகனுக்கு சிப்ஸ் பாக்கெட்.... தந்தைக்கு எலக்ட்ரிக் ஷாக்... போலீஸ் லாக்கப்பில் நேர்ந்த சோகம்\nவிசாரணை என்ற பெயரில் மகனின் கண்முன்னே, அவரது தந்தையை போலீஸார் பல மணிநேரம் அடித்து துன்புறுத்தியதும், அதன் விளைவாக அவர் இறந்த சம்பவமும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n10 ஆண்டுகள்.... 70 ஆயிரம் ஆபரேஷன்ஸ்.... போலி டாக்டர் கைது \nவேறொருவரின் எம்பிபிஎஸ் பட்டத்தை முறைகேடாக தன் பெயரில் பதிவு செய்து, 10 ஆண்டுகளாக மருத்துவராய் பணியாற்றி வந்த போலி டாக்டரை, உத்தரப் பிரதேச மாநில போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theni.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A-3/", "date_download": "2020-01-23T08:04:49Z", "digest": "sha1:Q7OENZQHS7BSSUB5MTQ7CXWJ2S2ZQQF6", "length": 4963, "nlines": 91, "source_domain": "theni.nic.in", "title": "மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் விலையில்லா மடிக்கணினி வழங்கினார். 29.06.2019 (PDF 34KB) | தேனி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதேனி மாவட்டம் Theni District\nமாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nமாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் விலையில்லா மடிக்கணினி வழங்கினார். 29.06.2019 (PDF 34KB)\nமாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் விலையில்லா மடிக்கணினி வழங்கினார். 29.06.2019 (PDF 34KB)\nவெளியிடப்பட்ட தேதி : 01/07/2019\nமாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார். 29.06.2019 (PDF 34KB)\n© தேனி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 23, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/bindu-madhavi", "date_download": "2020-01-23T07:37:54Z", "digest": "sha1:4BTFPD26HGR3WTDZ5XPSEIURNT3BWNNG", "length": 7248, "nlines": 122, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Bindu Madhavi, Latest News, Photos, Videos on Actress Bindu Madhavi | Actress - Cineulagam", "raw_content": "\nரஜினி-சிவா படத்தில் இணைகிறாரா இந்த முன்னணி நடிகர் கீர்த்தி சுரேஷிற்கு ஜோடி இவர் தானா\nவிஜய்யின் 65வது படத்தை இயக்கப்போவது இவரா- சம்பளம் கூட வாங்கிவிட்டாரா, வெளியான தகவல்\nதர்பார் தமிழ் நாடு நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரி��ம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nபிக்பாஸ் புகழ் நடிகை பிந்து மாதவியா இது- மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடிகை\nநேர்கொண்ட பார்வை படத்தை மிகவும் எதிர்பார்த்திருக்கிறேன் பிக்பாஸ் புகழ் பிரபல நடிகை\nஅரை நிர்வாணமாக நடிக்க நான் தயார்- பிக்பாஸ் பிரபலம் அதிரடி\nகழுகு 2 படத்தின் டீசர்\nபிக்பாஸ் பிந்து மாதவி தானா இது கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பிரபல நடிகையுடன் கூத்து\nஇந்திய அணிக்காக ரோட்டில் இறங்கி ஆதரவு தெரிவித்த முன்னணி தமிழ் நடிகைகள்\nஅழகோவியம் பிந்து மாதவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் பிந்து மாதவியின் புதிய ஹாட் போட்டோ ஷுட்\nயுவனின் அடுத்த மெலோடி ஹிட்டாக கழுகு-2வின் அடியேன்டி புள்ள லிரிக்கல் வீடியோ பாடல்\nயுவனின் இசையில் அடுத்த மனதை மயக்கும் கழுகு-2வின் அசமஞ்சகாரி வீடியோ பாடல்\nநடிகை பிந்து மாதவியின் மிக மோசமான போட்டோஷூட் புகைப்படம் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nபிக்பாஸ் புகழ் பிந்து மாதவியின் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nகழுகு 2வில் கூறப்பட இருக்கும் ஆந்திர முதல்வரின் பிண்ணனி- ஆக்‌ஷனில் கலக்க இருக்கும் கிருஷ்ணா\nபிந்து மாதவியின் கவர்ச்சியான போட்டோஷூட் வீடியோ\n வேண்டவே வேண்டாம்- ஒரே முடிவில் பிரபல நடிகை\n இயக்குனருடன் சண்டை போட்ட பிந்து மாதவி\nசெம ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிந்து மாதவி - ரசிகர்கள் ஷாக்\nஏன் இந்த பிந்து மாதவிக்கு என்ன ஆச்சு, இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளாரே\n கிராமத்தில் ஆடு மேய்க்கும் முன்னணி தமிழ் நடிகை\nபிக்பாஸ் பிரபலங்கள் சொன்ன வார்த்தையை இதுவரை செய்யவில்லை- வருத்தத்தில் வையாபுரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news2.in/2016/12/hindu-n-ram-tweet.html", "date_download": "2020-01-23T07:15:32Z", "digest": "sha1:Q4QKHMOK7Q3EPKVFYA5MUVMDKSN55TZQ", "length": 7535, "nlines": 75, "source_domain": "www.news2.in", "title": "ஜெ.வின், சொத்து இவர்களுக்கு தான் சேரும்!!..பிரபல பத்திரிக்கையாளரின் பரபரப்பு தகவல்!!… - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சசிகலா / சொத்துகள் / தமிழகம் / பத்திரிகையாளர்கள் / ஜெயலலிதா / ஜெ.வின், சொத்து இவர்களுக்கு தான் சேரும்..பிரபல பத்திரிக்கையாளரின் பரபரப்பு தகவல்..பிரபல பத்திரிக்கையாளரின் பரபரப்பு தகவல்\nஜெ.வின், சொத்து இவர்களுக்கு தான் சேர���ம்..பிரபல பத்திரிக்கையாளரின் பரபரப்பு தகவல்..பிரபல பத்திரிக்கையாளரின் பரபரப்பு தகவல்\nSaturday, December 17, 2016 அதிமுக , அரசியல் , சசிகலா , சொத்துகள் , தமிழகம் , பத்திரிகையாளர்கள் , ஜெயலலிதா\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து அவரது ரத்த சொந்தங்களுக்கு தான் சேரும் என மூத்த பத்திரிகையாளரான இந்து என்.ராம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது தோழி சசிகலா ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தினார் .\nஇதற்கு மிகக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவர் மூத்த பத்திரிக்கையாளர் இந்து என்.ராம். அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்ட சக்திகள் அரசாங்கத்தை வழிநடத்தக் கூடாது என்று ராம் கூறியிருந்தார்.\nஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று சசிகலாவை வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதற்கும் இந்து ராம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்தாலும், அதை நம்பி குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால், அது பேரழிவை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்\nஇதனிடையே, இரு தினங்களுக்கு முன்பு திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்ற இந்து ராம் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார்.\nஇதனை தொடர்ந்து, ஜெயலலிதாவின் சொத்துக்கள் அவரது ரத்த உறவுகளுக்கு தான் செந்தம் என இந்து ராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nதிலீபன் மகேந்திரன், மனித மிருகம்.. காமக்கொடூரன்: தமிழச்சி அதிர்ச்சி பதிவு\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nபாவமன்னிப்பு கேட்க வந்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் காவல்நிலையத்தில் சரண்\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஇருட்டு அறையில் சர்கார் இயக்குனர்\n���ங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை\nவைரலாகும் ஆபாச வீடியோ: ஒத்துக்கொண்ட ஸ்ரீதிவ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/?page=1", "date_download": "2020-01-23T08:15:39Z", "digest": "sha1:KT3FLOW23DCN2PVOPVF5F4HLVZIECWRD", "length": 33509, "nlines": 240, "source_domain": "www.toptamilnews.com", "title": "Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nமன்னிப்பு கேட்காத ரஜினி... திரெளபதி இயக்குநர் என்ன சொன்னார் தெரியுமா..\nமாணவிகள் விடுதிக்குள் நுழைந்து ஆபாசம்... இரெவெல்லாம் தொல்லை தரும் கல்லூரி நிர்வாகி..\nகதறடிக்கும் ரஜினி... கண்டதெற்கெல்லாம் மன்னிப்பு கேட்டு பெரியார் விஷயத்தில் சீற்றம்..\nஅடுத்த மாதம் டிரம்ப் இந்தியா வர இருப்பதால், அவரது காஷ்மீர் கருத்துக்கு அரசு வலுவான எதிர்ப்பு தெரிவிக்காது....\nபி.எஸ்.6 விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பே 5 லட்சம் கார்கள் விற்பனை சாதனை படைத்த மாருதி சுசுகி......\nகுடியேறியவர்களை ஆதரியுங்க இல்லைன்னா தொழில்நுட்ப வளர்ச்சியை இழக்க வேண்டியது இருக்கும்.... எச்சரிக்கும் சத்யா நாதெள்ளா\nசர்வதேச அளவில் ஜனநாயக குறியீட்டில் 51வது இடத்துக்கு பின் தங்கிய இந்தியா..... மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.....\n வட்டி வருவாயும் ஏகிறிட்டு..... சந்தோஷத்தில் ஆக்சிஸ் வங்கி....\nகடந்த 5 வருஷத்துல அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1.3 கோடிதான் கூடியிருக்கு......\nஅமித் ஷாவின் சவாலை ஏற்று, கடைசியில் பல்டி அடித்த அகிலேஷ் யாதவ்...... குடியுரிமை திருத்த சட்டத்தை பத்தி மட்டும் பேச மாட்டேன்....\n - வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி\nசீனாவில் கொரோனா வைரஸால் 17 பேர் பலி; 540 பேருக்கு பாதிப்பு - வுகான் நகரில் அனைத்து போக்குவரத்தும் ரத்து\nபெண் போலீஸ் பேண்ட் மாற்றினார் - ஒளிந்திருந்து ஒளிப்பதிவு செய்தார்-கேமராமேன்களின் கேவலமான செயல் ..\nஅசந்த நேரத்தில் குழந்தையின் ஸ்கேட்டிங் ஸ்கூட்டரை பிடுங்கி ஸ்டைலாக ஓட்டிவந்த நாய்....வைரல் வீடியோ\n-கைலாஸா லிமிடெட் கணக்குக்கு பணம் அனுப்பலாமாம் -கடலுக்கு நடுவே கணக்கு பண்றாராம்...\nகற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட நித்யானந்தா தனது வங்கி கணக்கை வனுவாட்டிலிருந்து இயக்குகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. வனுவாட்டு வரி ஏய்ப்போருக்கு ஒரு புகலிடம்- தெற்கு ���சிபிக் பெருங்கடலில் உள்ள…\nதமிழராய் பிறக்க ஆசைப்பட்ட நேதாஜி - பிறந்த நாள் ஸ்பெஷல்\nஇந்திய சுதந்திப் போரில் மறக்கப்பட்ட தலைவர் என்று கூறி கூறியே மக்கள் மனதிலிருந்து நீக்க முடியாத இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். சுதந்திர போராட்டக் காலத்தில் அவரை…\nகுடியரசு தினவிழாவை சிறப்பாகக் கொண்டாடப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு \nநாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் கொடியேற்றி ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா கொண்டாடப்படும்.\n‘கேப்டன் மார்வல் 2’ வெளியாவது உறுதி – வாண்டாவிஷன் எழுத்தாளருடன் பேச்சுவார்த்தை\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கேப்டன் மார்வல்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.\nபள்ளிக்கு போகாமல் போலீஸ் ஸ்டேஷன் போன நான்காம் வகுப்பு மாணவி- \"அயோக்யா\" வாக மாறிய அஞ்சையா\nஆந்திராவில் திஷா சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னரும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அண்மையில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில்…\nசென்னையில் காவலர் மீது காரை ஏற்றிய இரண்டு பேர் கைது \nபோக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றும் படி சென்னை போக்குவரத்து காவல்துறை மக்களிடம் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது.\n‘கேப்டன் மார்வல் 2’ வெளியாவது உறுதி – வாண்டாவிஷன் எழுத்தாளருடன்…\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கேப்டன் மார்வல்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.\n'தல' அஜித்தின் காலண்டரை வெளியிட்ட பிக் பாஸ் மதுமிதா\nமதுமிதா கமல் உள்பட பலரையும் வறுத்தெடுத்தார். தற்போது படங்களில் நடிப்பது என பிஸியாகி உள்ளார் மதுமிதா.\nபாலிவுட் நடிகை \"ஆலியா பட்\" பன்சாலி படத்தில் நடிக்கிறார் -…\nதிரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற ஆலியா பட் ஏங்குகிறார் என்பது மறைக்கப்பட்ட உண்மை அல்ல. சல்மான் கானுடன் நடித்த இன்ஷால்லாவுக்குப் பிறகு ஆலியா பட் மனம் உடைந்த நிலையில்…\nவிஜே பிரியங்காவின் டாட்டூ...அவ்வளவு பாசமா என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தொடர்ந்து த��து விஜே பணியை செய்து வருகிறார்.\nபேண்ட் அணியாமல் இருக்கும் சாக்‌ஷியின் ஹாட் போட்டோஷூட்...வசைபாடும்…\nசாக்‌ஷி பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் மாடலிங், போட்டோஷூட் என பிஸியாக உள்ளார்.\nமூன்று மகள்கள் திருமணம்… பணம் முக்கியமல்ல: அன்புதான் முக்கியம்……\nஅவர் மத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்.பரம்பரையாக பணக்கார விவசாயக் குடும்பம். எம்.பி - எம்.எல்.ஏ எனப் பல பதவிகள் வகித்தவர். அமைச்சர் பதவிக்கு ஆசைப்படாமல் கட்சிப் பணி செய்தவர் என்பதால் அவரை…\nஅண்ணா விட்டு சென்ற கனியில் வண்டு\nபகுத்தறிவுப் பாதை எம்ஜிஆரை காந்தமாகக் கவர்ந்திழுக்கக் காரணமாய் அமைந்தவர் தமிழ்ச் சமூகத்தை அறிவுசார் சமூகமாக மாற்ற அரும்பாடு பட்ட அறிஞர் அண்ணா. அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர் அவர் தலைமையிலான…\nஜெயலலிதாவை மட்டுமல்ல கருணாநிதியையும் முதல்வராக்கியவர் எம்.ஜி.ஆர்\nதிரைப்பட நடிகராக மக்களுக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர், அரசியலில் நுழைந்து மக்களின் அமோக ஆதரவுடன் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇலவச வேட்டி சேலை முதல் இலவச ஆம்புலன்ஸ் வரை அத்துணை திட்டத்திற்கு…\nதமிழ்த் திரையுலகில் தடம் பதித்து பின்னாளில் அரசியலில் நுழைந்த எம்.ஜி.ஆர். 1977ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 1௦ வருடங்கள் 3 முறை தமிழக முதல்வர் பதவியில் இருந்தார். இதற்கு முக்கிய காரணம் அவரின் எளிமையும்,…\nதொண்டனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர்… இப்படியும் ஒரு தலைவரா..\nசென்னை- திருச்சி சாலையில் எம்ஜிஆரின் 4777 அம்பாசிடர் கார் விரைந்துகொண்டு இருக்கிறது. வழக்கம்போல ஓட்டுனர் அருகே முன்சீட்டில் அமர்ந்திருக்கும் எம்ஜிஆருக்கு ஒரே ஆச்சரியம்\nகுடியரசு தினவிழாவை சிறப்பாகக் கொண்டாடப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு \nநாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் கொடியேற்றி ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா கொண்டாடப்படும்.\nசென்னையில் காவலர் மீது காரை ஏற்றிய இரண்டு பேர் கைது \nபோக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றும் படி சென்னை போக்குவரத்து காவல்துறை மக்களிடம் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது.\n - தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி\nதஞ்சையில் ராஜராஜன் கட்டிய ப���ரிய கோவில் குடமுழுக்கு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இது…\nடர்பனுக்குள் 1 கிலோ தங்கக்கட்டிகள்...'அயன்' படப்பாணியில் மோசடி…\nபின்னர் அவர்களைக் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.30 ஆயிரத்திற்கு மேலாகவே நீடித்து வருகிறது.\nவயதான பெற்றோர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதும்… நீங்கள் செய்ய வேண்டியதும்……\nமாடர்ன் கல்ச்சர் என்ற பெயரில் வயதான தங்களது பெற்றோர்களை அநாதை ஆசிரமத்திற்கோ அல்லது சர்வீஸ் ஹோம்கோ அனுப்பி வைக்கும் பிள்ளைகளே நிறைய இருக்கிறார்கள்.\nநடிகை அஞ்சலிக்கு பிடித்த அசைவ ஹோட்டல்… 30 வகை அசைவ விருந்து 30 வகை அசைவ விருந்து\nசின்னமனூர் மேற்குத்தொடர்ச்சி மலையின் மடியில் இருக்கும் அழகான சிறு நகரம். பெரும்பாலான நாட்கள் இங்கு வீசும் ‘ஜிலு ஜிலு’ காற்றே ஏதாவது சூடா,சுரீர்னு காரத்தோட சாப்பிடத்தூண்டும் நம்மை. இதைப்…\nமுறையற்ற தூக்கத்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம்..\nஇந்த வாரம் முழுக்க தூங்காமல் விட்ட எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு, மொத்தமா ஒரு மொரட்டு தூக்கத்தைப் போட்டிடலாம் என்று பிளான் போட்டுத் தூங்கினாலும் ஆபத்து என்று பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள்\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nமுடி வளர்ச்சிக்கு உதவும் கீரை..\nகீரை என்றால் இப்போதுள்ள இளையதலைமுறையினர் பலரும் முகம் சுளிக்க ஆரம்பிப்பார்கள், 'கீரையிலஎவ்வளவு சத்து இருக்குனு தெரியுமா... ஒழுங்கா சாப்புடு'ன்னு’ பல அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை…\nவரும் 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என பரவி வரும் தகவல் வதந்தி..…\nகிரகங்களின் பெயர்ச்சி பெரும்பாலும் திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கியப்பஞ்சாங்கம் என்னும் இரண்டு முறைப்படி கணிக்கப்பட்டு வருகிறது.\n இந்த நேரத்துல பொங்கல் வைங்க...\nதமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகையானது போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என பல கொண்டாடப்படுகிறது.\nவைகுண்ட ஏகாதசி விரதத்தை எப்படி கடைப்பிடிப்பது, பலன்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11ம் நாள், ‘வைகுண்ட ஏகாதசி’நடப்பு ஆண்டில் ஜனவரி மற்றும்,…\nதிருப்பதி திருமலை கோயிலில் இன்றும் நாளையும் மட்டும்தான் சொர்க்க…\nதிருப்பதி திருமலை கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்றும், நாளையும் மட்டுமே வைகுண்ட துவாரம் (சொர்க்க வாசல் திறப்பு) நிகழ்வு நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nநகரத்தார்களின் வாழ்வை வளமாக்கிய பிள்ளையார் நோன்பு இன்று…\nபிள்ளையாருக்கு முன் பூங்கொத்தை தட்டியபின் கோயிலின் ஒட்டுக் கூடத்தின் மீது வீசி விட்டு வீடு திரும்புகின்றனர் நகரத்தார்கள்.\nபிறந்த குழந்தைக்கு அருகில் “தாய்”க்கு பதில் நாய் -நாய் கடித்தது, குழந்தை …\nஉத்தரபிரதேசத்தில் ஆபரேஷன் தியேட்டருக்குள் நாய் தாக்கியதில் குழந்தை இறந்தது . ஆபரேஷன் தியேட்டருக்குள்ளிருந்து ஒரு நாயை மருத்துவமனை ஊழியர்கள் விரட்டியதை குடும்ப உறுப்பினர்கள் கண்டு…\nகாணாமல் போகும் குழந்தைகள் -கடைகளில் கையேந்த வைக்கும் கொடுமை- போலீஸ்…\nஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 'ஆபரேஷன் மஸ்கன்'னின் ஒரு பகுதியாக 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர் கிருஷ்ணா மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் \"ஆபரேஷன் மஸ்கன்\"…\nஎஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவனின் தலை...தாயுடன் பொங்கலுக்கு துணி எடுக்க…\nசரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 8 ஆவது தளத்திற்கு செல்ல தாய் மகன் இருவரும் எஸ்கலேட்டரில் சென்றனர்.\n எந்நேரமும் ஆபத்து என மருத்துவர்கள்…\nபொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் முக்கிய வேலையில் இருக்கும்போது அவர்களது செல்போனை கேட்டு குழந்தைகள் அடம் பிடிக்கும். அப்படி அடம் பிடிக்கும்போது வேறு வழியின்றி தொல்லையை சமாளிக்க செல்போனை அவர்களிடம்…\n'தொழிலில் போட்டி இருக்கலாம் ஆனா பொறாமை இருக்கக் கூடாது'..…\nபொதுவாக கம்பெனிகளுக்கோ அல்லது கடைகளுக்கோ வேலைக்கு ஆட்கள் தேவை என்றால் நோட்டீஸ் அடித்து தெருக்களில் ஓட்டுவது வழக்கம்.\n‘கிராமஃபோன்’ மறக்க முடியாத பழைய பாடலின் மறுபக்கம் - 4 ; பாடல்:எங்கேயோ…\nசில பாடல்களை நம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கேட்டிருப்போம். பேருந்து எங்கோ நிற்கும்போது கடைகளில் ஒலித்திருக்கும். அல்லது கிராமங்களில் வீட்டு விஷேசங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் மூலம் …\nகிராமோபோன் மறக்க முடியாத பாடல்களின் மறுபக்கம் -3 ‘தண்ணீர் விழுந்த ‘தண்ணீர்…\nஎம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய திரையிசை வாழ்க்கையில் எல்லா வகையான புதிய முயற்சிகளையும் செய்து காட்டி விட்டார். ஆனால் அதற்கான அங்கீகாரத்தை இந்தச் சமூகம் கடைசிவரை அவருக்கு கொடுக்காமலே வழியனுப்பி…\nசுகமான சோகங்கள்-2 கிராமஃபோன்’ மறக்க முடியாத பழைய பாடலின் மறுபக்கம்..\nதமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்து இரண்டே இரண்டு பாடல்கள்தான் காதல் தோல்வி பாடல்களின் அடையாளமாக இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. முதல் பாடல் ‘உலகே மாயம் வாழ்வே மாயம்..’ என்ற பாடல். இரண்டாவது…\n‘கிராமஃபோன்’ மறக்க முடியாத பழைய பாடலின் மறுபக்கம் - 1 ; பாடல்: காதலின்…\nஇவ்வளவு அற்புதத்தை நிகழ்த்திய இந்தப் பாடலைப் பாடமாக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கு நினைவு படுத்தியாக வேண்டும்\n - வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி\nசர்வதேச அளவில் ஜனநாயக குறியீட்டில் 51வது இடத்துக்கு பின் தங்கிய இந்தியா..... மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.....\n“ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்பேன்” – தன் மீதான குற்றச்சாட்டுக்கு அசாருதீன் மறுப்பு\nசீனாவில் கொரோனா வைரஸால் 17 பேர் பலி; 540 பேருக்கு பாதிப்பு - வுகான் நகரில் அனைத்து போக்குவரத்தும் ரத்து\nகல்லூரி மாணவி மீது கண்ட இடத்தில் கை வைத்தார் -பார்ட் பார்ட்டாக தொட்ட பார்ட் டைம் பேராசிரியர்...\nகுழந்தையின் கையை கொதிக்கும் நீரில் வைத்து அழுத்திய கொடூர வேலைக்கார பெண்... அதிர வைக்கும் வீடியோ\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nமுறையற்ற தூக்கத்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம்..\n ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் இதைச் செய்யுங்க.\nசென்னை 28 படம் தெரியும், உணவகம் தெரியுமா\nபேர்தான் ‘ருக்கு ஆயா கடை’... சூப்பர்ஸ்டார் காம்போ, அஜித் காம்போனு அசத்தும் ஆயா கடை\nஊறவச்சசோறு உப்புக் கருவாட்டுடன் வாழையிலை புரோட்டா அடையாறு குரு மெஸ்ஸுக்கு வாங்க\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்திற்கு இணையாக பணம் கேட்பதா – ஸ்மிரிதி மந்தனா நறுக் பேட்டி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து முதலிடத்தை பிடிப்பதே இலக்கு – கேப்டன் ஜோ ரூட் பேட்டி\n“விராட் ���ோலியை விட சிறந்த வீரர்கள் பாகிஸ்தானில் இருக்கிறார்கள்” – வம்பிழுத்த பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/223726-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-23T08:56:44Z", "digest": "sha1:QKZXQBKJP4WXDVWWJMS5D4RI7XYWPRSW", "length": 26269, "nlines": 203, "source_domain": "yarl.com", "title": "''முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறந்துவிடும் என நம்பினோம்'' - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\n''முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறந்துவிடும் என நம்பினோம்''\n''முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறந்துவிடும் என நம்பினோம்''\nBy பிழம்பு, February 6, 2019 in சமூகவலை உலகம்\n8 மணி நேரங்களுக்கு முன்னர்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nட்விட்டரில் நேற்று பகலில் சென்னை ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது #90sKidsRumours எனும் ஹேஷ்டேக். பின்னர் நேற்று இரவு இந்திய அளவிலும் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது இந்த ஹேஷ்டேக்.\n1990 களில் குழந்தைகளாக இருந்தவர்களை தங்களது பருவத்தில் தாங்கள் நம்பிய வதந்திகளை பொது வெளியில் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் இந்த ஹேஷ் டேக் உருவாக்கப்பட்டிருந்தது. நகைச்சுவையோடு அவை பகிரப்பட்டாலும் இந்தியாவில் எந்த அளவுக்கு மூட நம்பிக்கைகள் மற்றும் பாலியல் கல்வி இல்லாததால் உண்டான தவறான புரிதல்கள் இருந்தன என்பதை அவை வெளிக்காட்டின.\nஇது குறித்து பிபிசியின் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் நேயர்கள், தாங்கள் சிறுவயதில் கேள்விப்பட்ட வதந்திகள் என்னென்ன என கேட்டோம். அதற்கு வாசகர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.\n''இரவு நேரத்தில் தனியாக செல்லும்போது என்ன சத்தம் கேட்டாலும் திரும்பிப் பார்க்கக்கூடாது. இல்லையெனில் பேய் அடித்துவிடும்'' எனும் வதந்தியை குறிப்பிட்டுள்ளார் சாரதி எனும் நேயர்.\n''பொண்ணுங்க பக்கத்தில் உக்கார வைக்குறதெல்லாம் தண்டனை என நம்பின காலம் உண்டு'' என்கிறார் ஞனணேஷ்\n''தண்டவாளத்தில் வாழைப்பழம் வைத்தால் ரயில் கவிழ்ந்து விடும்'' என்றார்கள் என்கிறார் தினேஷ் நடேசன்.\n''எல்லாத்தையும் விட ஒரு பெரிய அப்பாவித்தனம் என்னவென்றால் தியேட்டர் வெள்ளை திரைக்கு பின்னாடி ஒரு உலக���ே இருக்குன்னு நம்பி ஏமாந்தேன். அதில் நெருப்பு எரிந்தால் தியேட்டரே பற்றிக்கொள்ளும் என பயந்தது. படத்தில் இறப்பவர் உண்மையாகவே இறந்து விடுவார் என நினைத்தது'' என குறிப்பிட்டுள்ளார் சங்கீதா ஸ்ரீ.\nகடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil\nஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்\nமுடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil\nமயிலிறகு குட்டி போடும் என நம்பி அதற்கு உணவாக பென்சில் சீவல், விபூதி போட்டது வதந்தியால் ஏற்பட்டது என்கிறார் ஜீவா லட்சுமண்.\n''ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தொண்டையில் சதை வளரும் என சொல்வாங்க'' என்கிறார் ராம் வெங்கடேஷ்.\n''முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்தால் குழந்தை பிறக்கும் என்பதுதான் நான் நான் சிறிய வயதில் கேட்டு ஏமாந்தது'' என்கிறார் விஷ்ணு அன்பு.\n2000-ல் உலகம் அழிந்து விடும் என நம்பியது பெரிய வதந்தி என்கிறார் தேவி லட்சுமி. இதே கருத்தை அப்துல்லா கமல் பாட்சா போன்ற பலரும் தெரிவித்துள்ளனர்.\n''பல் விழுந்துவிட்டால் கூரை மேல் போட்டுவிடவேண்டும். இல்லையெனில் பல் முளைக்காது என கூறினார்கள். நானும் எல்லா பல்லையும் கூரை மேல் போட்டுவிடுவேன்'' என வெங்கடேசன் வெங்கி எனும் நேயர் கூறியுள்ளார்.\nசக்திமான் உண்மையாகவே காப்பாற்ற வருவார் என மரத்தில் இருந்த குதித்ததாக குறிப்பிடுகிறார் அரி அரி எனும் நேயர்.\n''பொன்வண்டை தீப்பெட்டிக்குள் ஒரு ரூபாயுடன் அடைத்து வைத்து மறுநாள் பார்த்தால் 10 ரூபாயாக மாறியிருக்கும் என்பது வதந்தி'' என்கிறார் சக்திவேல் ஆறுமுகம்.\n''சந்திரகிரகணத்தை பாம்பு விழுங்குது அதான் மறையுது என சொன்னதை நம்பினோம்'' என்கிறார் முஜீப்\n'' வெயிலும் மழையும் ஒன்றாக வந்தால் காக்காவுக்கும் நரிக்கும் கல்யாணம் நடக்குதுனு நம்பியது'' என வதந்தி குறித்து குறிப்பிட்டுள்ளார் செல்வ சுந்தரி .\n''நாக்கு கருப்பா இருந்தா சொல்லுறது பழிக்கும்'' என களத்தூர் நஜ்ரு தீன் குறிப்பிட்டுள்ளார்.\n''எல்லா பாம்புக்கும் விஷம் இருக்கும் ஆனால் பச்சை பாம்புக்கு மட்டும் விஷம் இருக்காது தெரியுமா'' என வதந்தி நிலவியதாக வங்கதேச தங்கதுரை குறிப்பிடுகிறார்.\n'' பொறியியல் படித்தால் வேலை கிடைக்கும் என சொன்னார்கள். அந்த வதந்தி இன்னமும் தொடர்கிறது'' என கிண்டலுடன் வதந்தி குறித்து பிபிசி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட��ள்ளார் ஜீவா.\nகாணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள், அவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் : வெளிநாடுகளுக்கும் பரவலாம்\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nநித்தியானந்தாவை கைதுசெய்ய இன்ரர்போல் ‘Blue Corner Notice’ வெளியீடு\nகாணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள், அவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா\nஅப்படியே விக்கி, சுரேஷ், கஜேந்திரன் , அனந்தி, சிவசக்தி, செல்வம் இன்னும் அடுக்கலாம்\nசீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ் : வெளிநாடுகளுக்கும் பரவலாம்\nஇப்ப யாரப்பா மடையன், முட்டாள், பேயன், பித்தன் என்று நாகரீகமாக திட்டுகிறார்கள்......எல்லாம் நேரடி ரிப்போர்ட்தான்.....\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nஇன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் இருப்பது சந்தேகமே.\nநீங்கள் பெத்து விட்டது இதுவரை எத்தனை எல்லாம் வெறும் விண்ணாளும் வண்டாவாள கதை மட்டும் தானா\n''முத்தம் கொடுத்தாலே குழந்தை பிறந்துவிடும் என நம்பினோம்''\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/category/blogs/", "date_download": "2020-01-23T09:55:48Z", "digest": "sha1:NCWJTQANKAI55UPE4HE2C57PXGRNA656", "length": 14987, "nlines": 195, "source_domain": "aanmeegam.co.in", "title": "Spiritual Blogs | Articles | Hinduism News Information | Devotional Blogs", "raw_content": "\nநல்ல இல்லத்திற்கு சில ஆன்மீக குறிப்புகள் | Best spiritual practices\nசெல்வம் அருளும் திருவிளக்கு ஸ்தோத்திரம் | Thiruvilakku Sthothiram\nமகிமை மிக்க மாசி மகம் வழிபாடும் சிறப்பும் | maasi magam\nதமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம் | Tamil words miracles\nசங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள் | sangatahara chaturthi\nஸ்ரீ வாராஹி மாலை பாடல் வரிகள் | Sri varahi malai lyrics tamil\nகார்த்திகை தீபத் திருநாள் அன்று பழைய விளக்குகளை வீட்டில்...\nகார்த்திகை தீபத் திருநாள் அன்று பழைய விளக்குகளை வீட்டில் ஏற்றலாமா\nசரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே பாடல் வரிகள்\nசரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே பாடல் வரிகள்\nஎங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி பாடல் வரிகள்\nஎங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி பாடல் வரிகள் Enga Karuppasamy Lyrics Tamil வீரமணிதாசன்...\nசுப்ரமண்ய புஜங்கம் பாடல் வரிகள் | Subramanya bhujangam lyrics...\nசுப்ரமண்ய புஜங்கம் பாடல் வரிகள் | Subramanya bhujangam lyrics tamil ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய...\n18 சித்தர்களில் பதினெழாவது சித்தர் சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு...\n💐18 சித்தர்களில் பதி��ெழாவது சித்தர் சிவவாக்கியர் வாழ்க்கை வரலாறு | sivavakkiyar siddhar life...\nகார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி |...\nகார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி | Bhairava Ashtami கடன்கள் தீர பைரவர்...\nகார்த்திகை மாதம் பற்றிய 51 சிறப்பு தகவல்கள் | Karthigai month...\nகார்த்திகை மாதம் பற்றிய 51 சிறப்பு தகவல்கள் | Karthigai month special information *1. கார்த்திகை...\nசபரிமலை அகராதி மற்றும் அனைத்து வழிபாட்டின் விளக்கங்கள் |...\nசபரிமலை அகராதி மற்றும் அனைத்து வழிபாட்டின் விளக்கங்கள் | Sabarimalai ayyappan temple Pooja meanings...\nஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள் | Vinayagar thuthi padal tamil...\nஓம் ஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள்\nஒன்பது கோளும் பாடல் வரிகள்\nவிநாயக பெருமானின் சக்தி வாய்ந்த 12 ஸ்லோகங்கள் | Vinayagar slokas...\nவிநாயக பெருமானின் அருளை பெற உதவும் ஸ்லோகங்களை பாடிப் பலன் அடையலாம். 🌺 ஸ்லோகம் 1 : சுக்லாம்பரதரம்...\nபிரதோஷ நந்தி 108 போற்றி | 108 nandhi potri | nandi 108 potri tamil #பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின்...\nகிருஷ்ணன் 108 போற்றி | ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திர சத நாமாவளி | 108...\nகிருஷ்ணன் 108 போற்றி | ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்திர சத நாமாவளி | 108 Krishnan names ஓம் க்றுஷ்ணாய நமஹ:...\nகிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள் | Krishna Jayanthi special...\nகிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள் | Krishna Jayanthi special info கிருஷ்ண நாமத்தை தினமும்...\nகருட பகவான் பற்றிய அரிய 100 தகவல்கள் | garuda bhagavan history...\nகருட பகவான் பற்றிய அரிய 100 தகவல்கள் | garuda bhagavan history in tamil *💥கருட பஞ்சமி ஸ்பெஷல்🌀...\nமஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் | Mahalakshmi...\nமஹாலக்ஷ்மி அஷ்டகம் பாடல் வரிகள் மற்றும் விளக்கம் | Mahalakshmi ashtakam lyrics #மஹாலக்ஷ்மி_அஷ்டகம்...\n96 வகை சிவலிங்கங்கள் பற்றிய ஓர் கண்ணோட்டம் | 96 Types Sivalingam\nசிவலிங்கங்கள் 96 வகை பற்றிய ஓர் மிக பெரிய கண்ணோட்டம் | 96 Types Sivalingam...\nஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்\n🌿🌿🌿🌿🌿🌿🌿 *🥥பிறந்தது ஆடி… ஏன் இன்னைக்கு தேங்காய் சுடுரோம்னு தெரியுமா* *ஆடி மாதம்\nஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் | Interesting...\nஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் Interesting aanmeegam facts aanmeegam facts and tips...\nசந்திர கிரஹணம் 16.7.2019 செவ்வாய்க்கிழமை | Chandra Grahanam...\nகந்தரனுபூதி / கந்தர் அநுபூதி பாடல் வரிகள் kandar anuboothi lyrics in tamil கந்தர் அனுபூதி என்னும்...\nஇடரினும் தளரினும் பாடல் வரிகள்\nஇடரினும் தளரினும் பாடல் வரிகள்\nஸ்ரீ நரசிம்ஹர் ருண விமோசன ஸ்தோத்திரம் | sri narasimha runa...\nதிர��ச்செந்தூர் கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள் | kandhar kalivenba...\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள் | kandhar kalivenba lyrics in tamil கந்தர் கலிவெண்பா...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 22.1.2020...\n108 ஸ்ரீ காளிகாம்பாள் போற்றி\n1008 ஸ்ரீகால பைரவர் போற்றி\n108 சமயபுரம் மாரியம்மன் போற்றி\n108 ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றி\nசபரிமலை அகராதி மற்றும் அனைத்து வழிபாட்டின்...\nசக்தி வாய்ந்த ஐயப்பன் ஸ்வாமியின் அனைத்து ஸ்லோகங்கள்...\nசபரிமலையில் ஜோதி வடிவாக ஐயப்பன் தரும் மகரஜோதி...\nஐயப்பனை காண இருமுடி எதற்கு\nஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்\nஐயப்பனின் அறுபடை வீடுகள் | famous ayyappan temples\nதத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி...\nஐயப்பன் ஸுப்ரபாதம் பாடல் வரிகள் | Ayyappan...\nஐயப்பன் மீது நடிகர் M.N.நம்பியாரின் பக்தி பற்றி ஓர்...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nசரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே பாடல் வரிகள்...\nஎங்க கருப்பசாமி அவர் எங்க கருப்பசாமி பாடல் வரிகள்...\nசுப்ரமண்ய புஜங்கம் பாடல் வரிகள் | Subramanya...\nசந்திர கிரஹணம் 16.7.2019 செவ்வாய்க்கிழமை | Chandra...\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nதைப்பூசம் வழிபாடு பற்றிய 40 சிறப்பு தகவல்கள் |...\nபங்குனி உத்திர திருவிழா வரலாறு | Panguni uthiram...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=2734:2016-01-12-10-08-22&catid=10:min-health&Itemid=620", "date_download": "2020-01-23T09:23:49Z", "digest": "sha1:CC465QZBWHCTDRUQF5NMQDPARCB26ZEQ", "length": 9716, "nlines": 67, "source_domain": "www.np.gov.lk", "title": "Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27", "raw_content": "\nவடமாகாண அவசர அம்புலன்ஸ் சேவை அங்குராப்பண நிகழ்வு\nசுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு\n1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம்.\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் ��ுனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.\nவடமாகாண அவசர அம்புலன்ஸ் சேவை அங்குராப்பண நிகழ்வு\nவடமாகாணத்தில் அவசர மருத்துவ நிலைகளிலும் விபத்துக்களின் போதும் நோயாளர்களை இயன்றளவு விரைவாக வைத்தியசாலையில் அனுமதிப்பதன் மூலம் உயிரிழப்புக்களை குறைக்கும் நோக்குடன் ஓர் அவசர அம்புலன்ஸ் சேவை வடமாகாண சுகாதாரஅமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇச்சேவையை கடந்த 06.01.2016 ம் திகதியன்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.\nஇச்சேவையை வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் 24 மணிநேரமும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் இச்சேவையை ஒருங்கிணைக்கும் அழைப்பு நிலையம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்துள்ளது. விபத்துக்களின் போதும் அவசர மருத்துவநிலைகள், அவசர பிரசவநிலைகளின் போது பொதுமக்கள் அச்சேவையைப் பெற்றுக்கொள்ளமுடியும். சிகிச்சை நிலையங்களுக்கு (Clinic) செல்வதற்கோ, தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்காக செல்வதற்கோ அல்லது அவசரமற்ற மருத்துவ நிலைகளின் போதோ இச்சேவை வழங்கப்படமாட்டாது.\nபொதுமக்கள் இச்சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக 0212224444, 0212225555ஆகிய இரண்டு தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவேண்டும். இவ்வழைப்புகளை ஒருங்கிணைத்து இச்சேவையை வழங்குவதற்காக அழைப்புநிலைய இயக்குனர்கள் 24 மணிநேரமும் சேவையில் இருப்பர். இவர்கள் அழைப்புவந்த இடத்தைப் பொறுத்து அதற்கு அருகாமையிலுள்ள அம்புலன்ஸ் வண்டியை GPS Tracking System மூலம் அறிந்து அவ் அம்புலன்ஸ் வண்டிச் சாரதிக்கு தகவல் வழங்கப்படும். அவ் அம்புலன்ஸ் வண்டிச் சாரதி அந்நோயாளியை அக்குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று ஏற்றி நோயாளியின் நிலைக்கேற்ப அதற்குசிகிச்சை வழங்கக்கூடிய அருகிலுள்ள வைத்திசாலையில் அனுமதிப்பார்.\nஇச்சேவையானது முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். தற்போது இச்சேவை வலையமைப்பில் வடமாகாணத்தில் உள்ள 100 வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் விபத்துகளின் போதும் அவசர மருத்துவ நிலைகளின் போதும் இச்சேவையை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். அவசரமற்றமருத்துவ நிலைகளின் போது இச்சேவையை அழைத்து துஸ்பிரயோகம் செய்தால் அவசர நோயாளர்களை வைத்தியசாலைகளுக் கிடையே இடமாற்றம் செய்யும் சேவை பாதிக்கப்படலாம். எனவே இச்சேவையை துஸ்பிரயோகம் செய்யாது பாவித்துப் பயனடையுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றோம்.\nவட மாகாண ஓட்டிசம் கொள்கை 2017-2022 (வரைபு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/531971/amp", "date_download": "2020-01-23T09:14:42Z", "digest": "sha1:YF6UZWM6YBWPDGGUG5LF664FVTVROGIJ", "length": 8888, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Mutharasan, Secretary to the Communist State of India | சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "\nமத்திய அரசு பின்பற்றும் மக்கள் விரோத பொருளாதார கொள்கையின் காரணமாக மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்\nதமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடப்பது மதில் மேல் பூனையாக உள்ளது. - தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அதிமுக அரசுக்கு இருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nவலிமையான நாடாக இருந்த இந்தியா தற்போது ஃபாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு\nவலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது..: எம்.பி.கனிமொழி பேட்டி\nடெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரி பாஜ, அதிமுக அரசை கண்டித்து 28ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்: தொண்டர்கள், விவசாயிகள், மாணவர்கள், சமூகஆர்வலர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nரஜினியை கண்டு அதிமுக பயப்படாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nநீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள் வகுப்புவாத தீய சக்திகளுக்கு இரையாகி விடாதீர்கள்: ரஜினிக்கு கே.எஸ்.அழகிரி அறிவுரை\nசமூக நீதியைக் காக்க 2021ம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nஉள்ளாட்சி அமைப்புகளின் டாஸ்மாக் கடைகளை முறைப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்\nவெற்றி வரலாறு தொடரட்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nபெரியாரை பற்றி பேசும்போது ரஜினி சிந்தித்துபேச வேண்டும்: டி.ராஜா பேட்டி\nபத்திரிகைகளில் பெயர் வரவேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் பேசுகிறார்: அமைச்சர்கள் கண்டனம்\nயார் வேண்டுமானாலும் சி.எம். ஆகலாம் என கூறும் முதல்வர் பதவியை ஓபிஎஸ்சுக்கு எடப்பாடி விட்டுக்கொடுப்பாரா\n‘குடியுரிமை சட்டத்துக்கு பலரும் எதிர்ப்பு’ பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறி செல்ல தயார் : அமைச்சர் பேச்சால் பரபரப்பு\nஅறிவுசார் சொத்து மேல்முறையீட்டு வாரியத்தை சென்னையிலிருந்து மாற்ற பரிசீலனை செய்வதை ரத்து செய்ய வேண்டும்\nமக்கள் எங்களுக்கு ஓட்டு போடவில்லை பாஜ கூட்டணியில் இருந்து வெளியேற தயார்: அமைச்சர் பாஸ்கரன் தடாலடி\nதிரிணாமுல் பாணியில் காங்கிரஸ்: CAA-க்கு எதிராக வரும் 30-ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் மாபெரும் பேரணி: ராகுல் காந்தி அறிவிப்பு\nஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரம்: டெல்டா மாவட்டங்களில் திமுக சார்பில் ஜன.28-ல் கண்டன ஆர்ப்பாட்டம்... ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் நீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nஎம்ஜிஆர் மூலமே அண்ணா அடையாளம் காணப்பட்டார்...:எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சர்ச்சை பேச்சு\n2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதி வாரியாக மத்திய அரசு நடத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-23T08:27:01Z", "digest": "sha1:GBTQ7QOM4XZI4BQERPD4LZLGDN23D7IG", "length": 5025, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "அச்சாரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n4 ஒத்த கருத்துள்ள சொற்கள்\nமுன்பணம்; உறுதிப் பணம்; பொறுப்புறுதிப் பணம்\nஆடு வாங்கிக்கொள்வதாகக் கூறி அச்சாரமாக ஆயிரம் செலுத்தினார் (He paid one thousand as earnest money towards the purchase of sheep)\nமக்களின் மகிழ்ச்சிக்கு அச்சாரமிடுகிற திட்டம் (a project that will ensure the happiness of the people)\nஆவியானவர் நம்முடைய சுதந்திரதின் அச்சரமாயிருக்கிரர். (திருவிவிலியம்:எபேசியர்:1:14)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2011, 13:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/face-pack-plus-smoothie-recipe-016580.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-23T09:01:24Z", "digest": "sha1:PKFFSN2MBEMGB4KWCYAJTUGTBNJ2SI37", "length": 16011, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரே ஒரு குறிப்பு இரண்டு விதமான பயன்படுத்தலாம்! எப்படி தெரியுமா? | Two In One: Face Pack Plus Smoothie Recipe - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n48 min ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n1 hr ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\n2 hrs ago உலகில் அதிக கற்பழிப்பு குற்றம் நடக்கும் நாடுகள் இவைதான்... இந்தியா முதலிடத்தில் இல்ல ஆனாலும்...\n2 hrs ago பலரும் அறிந்திராத பழனி தண்டாயுதபாணி கோவிலின் ரகசியம் இதோ\nNews ஒரு பங்சுவாலிட்டி இல்ல.. எம்பிக்கள் குழுவை கதறவிட்ட புதுச்சேரி தலைமை செயலாளர்\nFinance சோதனையிலும் சாதனை படைத்த எல்&டி.. சீறிபாய்ந்த பங்கு விலை.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்..\nAutomobiles ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு\nMovies பிரபாஸ் படத்துக்கு ரூ. 3 கோடியில் பிரமாண்ட செட்... போட்டோ, தகவல்கள் கசிவைத் தடுக்க டைட் செக்யூரிட்டி\nTechnology அமேசான் நிறுவனர் போனை வாட்ஸ் ஆப் மூலம் ஹேக் செய்த சவுதி அரசர்: அதிர்ச்சி தகவல்- எதற்கு தெரியுமா\nSports வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாம போய்க்கிட்டே இருக்கணும் -விராட் கோலி\nEducation CBSE Exam: சிறப்புத் தேவை உள்ளவர்கள் பொதுத் தோ்வில் கால்குலேட்டா்கள் பயய்படுத்திக்கலாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே ஒரு குறிப்பு இரண்டு விதமான பயன்படுத்தலாம்\nஉங்கள் முகத்தை அழகாக்க எல்லா இயற்கை பொருட்களையும் சேர்த்து ஒரு பேஸ் பேக் தயாரிக்க வேண்டும். அதே நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்திற்கான ஸ்மூத்தி ட்ரிங் ரெசிபி தயாரிக்க வேறொரு குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.\nஇப்படி விதவிதமாக தனித்தனியாக உங்கள் சருமத்தை கவனித்தாலும் கடைசியில் என்னமோ எந்த ஒரு பலனும் இல்லாமல் போய் விடுகிறது அல்லவா.\nஎனவே தான் உங்களுக்காக ஒரே ஒரு டிப்ஸ் உங்கள் பேஸ் பேக்காவும் மற்றும் ��்மீத்தியாகவும் போன்ற இரண்டு விதமான வேலைகளை செய்கிறது.\nஇதற்கு பயன்படும் முதல் பொருள் யோகார்ட். இதனுடன் சில பொருட்களை சேர்க்கும் போது பேஸ் பேக் மற்றும் ஸ்மீத்தி ட்ரிங்காகவும் செயல்படுகிறது. உங்கள் பேஸ் பேக் காயும் வரை இந்த ஸ்மீத்தி ட்ரிங் குடிங்க. இரண்டும் சேர்ந்து ஒரு நல்ல பலனை கொடுக்கும்.\nசரி வாங்க இப்போ இதை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகிரேக் யோகார்ட் /ஹங் யோகார்ட்\n2 டேபிள் ஸ்பூன் தேன்\nமுதலில் மிக்ஸியில் 2 டேபிள் ஸ்பூன் யோகார்ட்டை போட்டு கொள்ள வேண்டும். பிறகு 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸை பிழிய வேண்டும்.\nஅதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும்.அதை நன்றாக அரைத்தால் உங்க பேஸ் பேக் ரெடி. கலவையானது மிகவும் கெட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளவும்.\nஒரு கிண்ணத்தில் கொஞ்சம் மஞ்சளை இதனுடன் சேர்த்து முகத்திற்கு அப்ளை செய்யவும்.\nமேலே குறிப்பிட்டுள்ள ஃபேஸ் பேக் பொருட்களை எடுத்து அவற்றில் பிசைந்த வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும் .\nகொஞ்சம் நேரம் கழித்து பாதாம் பால் சேர்க்கவும்\nஉங்கள் ஸ்மூத்தி ட்ரிங் இனிப்பாக இருக்க நினைத்தால் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.\nநன்றாக கலக்கி விட்டால் உங்க ஸ்மீத்தி ட்ரிங் ரெடி\nஇன்னும் அதிகமான சுவை வேண்டுமென்று நினைத்தால் பிரிட்ஜில் குளிர வைத்து பருகவும்.\nஇந்த பேஸ் பேக் மற்றும் ஸ்மூத்தி ட்ரிங் ரெசிபியை உடனடியாக பயன்படுத்தி கொள்ளவும். வைத்திருந்து ரெம்ப நாள் கழித்து பயன்படுத்த கூடாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுளிர்காலத்தில் அதிகமான முடி உதிர்வை சந்திக்கும் ஆண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\n15 நிமிடங்களில் குதிகால் வெடிப்பைப் போக்க வேண்டுமா\nதலை சீவும் போது முடி கொத்தா கையோடு வருதா அப்ப இந்த ஜூஸை அடிக்கடி யூஸ் பண்ணுங்க...\nதலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு கேரட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்\nமேக்கப் குறித்து உலகில் நம்பப்பட்டு வரும் கட்டுக்கதைகளும்... உண்மைகளும்…\n25 வயதில் வழுக்கை என்பது சாதாரணமானதா\n முரட்டுத்தனமாக இருக்கும் சருமத்தை மென்மையாக்க வேண்டுமா\nஉச்சந்தலையில் முடி உதிர்வு அதிகமாக உள்ளதா ���து எதோட அறிகுறி தெரியுமா\nதலைமுடி எலி வால் போன்றாவதைத் தடுக்கணுமா அப்ப இந்த எண்ணெயை தினமும் யூஸ் பண்ணுங்க...\nவெள்ளையாவதற்கு வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்ய போறீங்களா\nசருமத்தில் உள்ள வெண்படைக்கான சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\n10 நிமிடத்தில் முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா\nRead more about: beauty tips skin care recipes kitchen அழகுக் குறிப்பு சரும பராமரிப்பு ரெசிபி சமையல்\nAug 5, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதெய்வீக மூலிகை மருதாணிக்கு சீதை கொடுத்த வரம் என்ன தெரியுமா\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/bread-sandwich-recipe/", "date_download": "2020-01-23T08:06:33Z", "digest": "sha1:DPYBVR3PGC2OGMDKE4JIDJBOBUTK6QX5", "length": 12486, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bread Sandwich Recipe in Tamil: How to Make Bread Sandwich, Bread Sandwich Recipe for Kids - குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிரட் சாண்ட்விச்", "raw_content": "\nநிர்பயாவின் தாய் குற்றவாளிகளை மன்னிக்க கோரிய இந்திரா ஜெய்சிங்; அவரை சிறையில் அடையுங்கள் என கொதித்த கங்கணா\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nBread Sandwich Recipe: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிரட் சாண்ட்விச்\nHow to Make Bread Sandwich at Home: சாண்ட்விச்கள் என்றாலே குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்த சிற்றுண்டி ஆகும். மாலைநேரங்களில் தேநீர் நேரத்தின்போது சாண்ட்விச்...\nEasy Bread Sandwich Recipe in Tamil: சாண்ட்விச்கள் என்றாலே குழந்தைகள் முதல் அனைவருக்கும் பிடித்த சிற்றுண்டி ஆகும். மாலைநேரங்களில் தேநீர் நேரத்தின்போது சாண்ட்விச் வித் டீ, அன்றைய மாலைப்பொழுது இனிமையானதாக அமையும். பிரட் சாண்ட்விச், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சிற்றுண்டி ஆகும்.\nபிரட் சாண்ட்விச் செய்வது எப்படி\nபிரட் துண்டுகள் – 10\nபெரிய வெங்காயம் – 2\nபச்சைமிளகாய் – 3 (காரத்திற்கேற்ப)\nஎண்ணெய் – 3 தேக்கரண்டி\nவெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\nலேசாக வதங்கியதும் கேரட் துருவல், தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கவும். (இதில் பொடியாக நறுக்கின புதினா, மல்லிதழையும் சேர்க்கலாம்)\nப்ரெட்டின் இரு பக்கமும் நெய் தடவி மசாலா கலவையை பரப்பி வைக்கவும். (இதன் மேல் சீஸ் துருவியும் சேர்க்கலாம்)\nமேலே மற்றொரு ப்ரெட்டால் மூடி சாண்ட்விச் டோஸ்ட்டரில் வைத்து டோஸ்ட் செய்யவும்.\nசாஸ் வைத்து சாப்பிட சுவையான ப்ரெட் சாண்ட்விச் தயார்.\nChristmas 2019: எச்சில் ஊறவைக்கும் இந்த உணவுகளுடன் கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள்\nஉடல் எடையை குறைக்கும் பூண்டுப் பால்\n இந்த ஜூஸ் ட்ரை பண்ணுங்க\nசுவையான பூண்டு பைன்நட் சூப் செய்வது எப்படி\nஇந்த இளநீர் சூப் செய்ய வெறும் 5 நிமிடங்கள் போதும்\nருசியான, சுவையான வடகறி செய்வது எப்படி\nசுவையான வெண்ணிலா புட்டிங் செய்றது ரொம்ப ஈஸி\nஅனைவரையும் கவரும் பட்டர் சிக்கன் ரெசிபி\nவித்தியாசமான ரெசிப்பீ: சுவையான மில்க் கேக் பக்லவா\nரூ. 8000 பட்ஜெட்டில் அசத்தலாக அறிமுகமான ரியல்மீ 3i\n4 முக்கிய இயக்குநர்களுடன் ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’\nவாட்ஸ் அப்பில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்தது; பயனாளர்கள் மகிழ்ச்சி\nமுன்னணி தகவல் தொடர்பு அப்பிளிகேஷனான வாட்ஸ் அப்பில் இருந்து புகைப்படம், வீடியோ, ஸ்டிக்கர்ஸ் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு வாட்ஸ் அப்பில் ஏற்பட்ட இந்த சிக்கல் சரி செய்யப்பட்டு வழக்கம் போல செயல்படத்தொடங்கியதால், பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஎப்போது வெளியாகும் வாட்ஸ்ஆப் டார்க் மோட்\nWhatsapp Dark Mode Release Date : பிரச்சனைகள் ஏதுமின்றி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மிகவும் கவனத்துடன் வேலை செய்து வருவதாக தகவல்\nவாழைப்பழத் தோலைக்கூட உரித்து சாப்பிட முடியாதா டென்னிஸ் வீரரை விளாசிய நடுவர்; வைரல் வீடியோ\nதமிழக வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு… சிறப்பு புகைப்படங்களுடன் முழு ரிப்போர்ட் இங்கே\nரசிகரின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் உடன் சமையல் – ‘பிகில்’லு பெற்றோரின் “மாஸ்டர்” பிளான்\nஆபாசமாக டுவிட் செய்த அஜித் ரசிகர்கள்; அம்மா, சகோதரியிடம் போய் கேளுங்கள் என தெறிக்கவிட்ட கஸ்தூரி\nவெறும் ரூ. 50 போதும் தொலைந்த பான் கார்ட்டை நீங்கள் மறுபடியும் பெறலாம்\nநிர்பயாவின் தாய் குற்றவாளிகளை மன்னிக்க கோரிய இந்திரா ஜெய்சிங்; அவரை சிறையில் அடையுங்கள் என கொதித்த கங்கணா\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரச�� தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ வ்யோமமித்ரா… பெங்களூருவில் அறிமுகம் செய்து அசத்திய இஸ்ரோ\nவங்கி KYC-யில் என்.பி.ஆர் : காயல்பட்டினம் வங்கியில் மொத்தமாக பணத்தை ‘வித்-ட்ரா’ செய்த பொதுமக்கள்\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\nTamil Nadu News Today Live : தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ரத்தின கம்பளம் – முதல்வர் பழனிசாமி\nகாட்டு ராஜாக்களுக்கே இந்த நிலைமையா சூடான் சிங்கங்களைப் பார்த்து சூடாகிய நெட்டிசன்கள்\nநிர்பயாவின் தாய் குற்றவாளிகளை மன்னிக்க கோரிய இந்திரா ஜெய்சிங்; அவரை சிறையில் அடையுங்கள் என கொதித்த கங்கணா\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kanmalaiyin-kural-ithuve-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-23T07:32:43Z", "digest": "sha1:DJB5SZ4S4GVA5TLSPVV6ZYFMT3RD46PV", "length": 4602, "nlines": 126, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kanmalaiyin Kural Ithuve – கன்மலையின் குரல் இதுவே Lyrics - Tamil & English Prabhu Isaac", "raw_content": "\nKanmalaiyin Kural Ithuve – கன்மலையின் குரல் இதுவே\nஅருள்மொழி கூறிடுவேன் – நற்செய்தி\nஏற்றுக்கொள்ள மாதூயார் ஆ… ஆ…\nபார்புகழ் போற்றும் எங்கள் இயேசு\nதேவன் அன்பினையே\t– நற்செய்தி\nபார் புகழ் போற்றும் இயேசுநாதன்\nஅன்பை என்றும் சொல்\t– நற்செய்தி\nMaranam Thuthiyathu – மரணம் துதியாது பாதாளம்\nKartharukkaga Porumaiyudan – கர்த்தருக்காக பொறுமையுடன்\nKarthar Periyavar Engal – கர்த்தர் பெரியவர் எங்கள்\nNeer Enthan Kottai – நீர் எந்தன் கோட்டை\nSaronin Rojave – சாரோனின் ரோஜாவே\nAnbaai Nadathum Aaviye – அன்பாய் நடத்தும் ஆவியே\nIntha Naal Varaiyil – இந்த நாள் வரையில் என்னை\nThuthippen Thuthippen – துதிப்பேன் துதிப்பேன்\nNeethiman Selithu Vaalvan – நீதிமான் செழித்து வாழ்வான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/may/18/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-50-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2921656.html", "date_download": "2020-01-23T09:02:26Z", "digest": "sha1:HBH3BGLIPU7L3ATSJ4MS6GUIONTEEKJ4", "length": 12015, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாளை ஏலகிரி கோடை விழா: 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nநாளை ஏலகிரி கோடை விழா: 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்\nBy DIN | Published on : 18th May 2018 12:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகத்திலுள்ள முக்கிய கோடை வாசஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏலகிரிமலை கோடை விழா சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி, சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதற்காக 50 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.\nவேலூர் மாவட்டத்திலுள்ள கோடை வாசஸ்தலமான\nஏலகிரி மலை, வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரியில், சலகாம்பாறை நீர்வீழ்ச்சி, பூங்கானூர் ஏரி, படகு இல்லம், சிறுவர் பூங்கா, அரசு மூலிகை, பழப் பண்ணைகள், ஏராளமான பசுமை மாறா மரங்களும் உள்ளன. மேலும், மலைப்பாதையின் 12-ஆவது கொண்டைஊசி வளைவில் ஏலகிரி மலையின் அழகை முழுவதும் ரசிக்கும் வகையில் தொலைநோக்கி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து பருவகாலத்திலும் ஒரே மாதிரியான தட்பவெப்பநிலை நிலவுவதால், தமிழகம் மட்டுமன்றி ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். இவ்வாறு சுற்றுலாப் பயணிகளை கவரும் ஏலகிரி மலையில், தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.\nஇதன்படி, இந்த ஆண்டு கோடை விழா சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடக்கிறது. சனிக்கிழமை காலை வெங்கடேசன் குழுவினரின் மங்கல இசையுடன் தொடங்கும் கோடை விழாவில், தொடர்ந்து கலை பண்பாட்டுத் துறையின் கிராமிய கலை நிகழ்ச்சிகள், நடிகர்கள் தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ் குழுவினரின் \"கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி, சோலையார்பேட்டை பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், மேஜிக் நிகழ்ச்சி, திரில் வீரா நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.\nஞாயிற்றுக்கிழமை ஹரிசரண் பென்���ெட், பேண்ட் வாத்தியக் குழுவினரின் இசை நிகழ்ச்சி, திரைப்பட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு, பரதநாட்டியம், மேடை நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், கிராமிய கலை நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெறுகின்றன. இதுதவிர, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. மேலும், மலர்க் கண்காட்சி, செல்லப் பிராணிகள் கண்காட்சி ஆகிவையும் நடைபெறுகின்றன.\nஇவ்விழாவை மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ந.நடராஜன், வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். கோடை விழாவையொட்டி, ஏலகிரியிலுள்ள சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய இடங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. மேலும், தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றிலும் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல மண்டலப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 50 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_13.html", "date_download": "2020-01-23T08:14:20Z", "digest": "sha1:FUBDB5NSOLH67JQJ3BOYEUFG6Z2BNCYM", "length": 23215, "nlines": 125, "source_domain": "www.kathiravan.com", "title": "றுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் பலமாணவிகள் தற்கொலை செய்யும் நிலைமை.? - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nறுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் பலமாண��ிகள் தற்கொலை செய்யும் நிலைமை.\nறுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதைகள் உச்சகட்டத்தில் தொடர்வதால் இன்னும் பலமாணவிகள் தற்கொலை செய்யும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.\nமாணவிகள் தமக்கு நிகழும் கொடுமைகளை வாய்மொழி ,எழுத்துமூல முறைப்பாடாக சொல்லுவதற்கு அஞ்சுவதாகவும் கூறப்படுகின்றது.\nஅங்கு இடம்பெறும் மாணவிகளுக்கு எதிராக வார்த்தை துஸ்பிரயோகம் மற்றும் அவர்களின் உடல் அவயங்களை எடுத்த காணொளிகள் என்பன வைரலாக பரவுகின்றதாகவும் தெரியவருகின்றது .\nஇலங்கையில் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுமதி பெறுவதற்கு க. பொ. த உயர்தர பரீட்சையில் சிறப்பாக சித்தி பெறுவது அவசியம். வருடாந்தம் சுமார் 3 இலட்சம் மாணவர்கள் க. பொ. த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றுகின்றபோதும், அவர்களில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் பல்கலைக்கழகம் செல்வதற்கான அடிப்படைத் தகுதியை பெறுகின்றனர் எனினும் சுமார் 25 சதவீத மாணவர்களே பல்கலைக்கழகத்துக்கு செல்ல முடிகிறது.\nவசதியுள்ள குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள் அதிக பணம் கொடுத்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அவர்கள் இங்கிருந்துகொண்டே பெற்றுக் கொள்ள முடிகிறது. எனினும் கிராமப்புற மாணவர்களுக்கும் அதிக அளவு வசதி இல்லாத மாணவர்களுக்கும் அவர்களது எதிர்காலத்தை வளப்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பாக பல்கலைக்கழக பிரசன்னம் இருந்து வருகிறது. இதனால் பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்தே வருகின்றனர்.\nஇத்தனை சிரமத்துடன் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களுக்கு முதலாவது பிரச்சினையாக அமைவது அங்கு இடம்பெறும் பகிடிவதையாகும். இந்த பகிடிவதையை அறிமுகப் படலம் என்று கூறலாம். ஆனால் இந்த அறிமுகப் படலம் பெரும்பாலும் உடல் மற்றும் உள ரீதியில் இம்சிக்கும் சித்திரவதையாக அமைந்துள்ளதுதான் வேதனைக்குரியது.\nஇந்த பகிடிவதை இம்சை இதுவரை 14 பல்கலைக்கழக புதுமுக மாணவர்களின் உயிரை நேரடியாக பறித்திருப்பது பெரும் கவலைக்குரியது. அதேநேரம் பகிடிவதை மறைமுக ரீதியில் மேலும் சில உயிர்களை பறித்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.\nஇப்போது பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை பாலியல் ரீதியிலான வன்முறை இம்��ை என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா கூறுகிறார் என்றால் அது எந்த அளவுக்கு பாரதூரமானது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.\nஒரு காலத்தில் பகிடிவதை என்பது பகிடிவதையை செய்பவருக்கும் பகிடிவதை செய்யப்படுபவருக்கும் எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்தாத ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு என்று இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இப்போது அது நினைவில் மட்டுமே உள்ள நிகழ்வாகும்.\nஆனால் இப்போதைய பகிடிவதை இம்சையுடன் கூடிய ஒரு சித்திரவதை. இதன் போது இடம்பெறும் உடல் ரீதியான இம்சை மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதன் காரணமாக மாணவர்கள் பல்கலைக்கழக படிப்பே வேண்டாம் என பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிச் செல்வதும் உண்டு.\nபகிடிவதை இவ்வாறான பெயரில் இருக்கும் நிலையில் அரசாங்கம் இதனை ஒரு பாரதூரமான விடயம் என்று கருதுகிறதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.\n2017/2018 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் 1989 மாணவர்கள் அல்லது பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களில் 6 முதல் 7 சதவீத மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தம்மை பதிவு செய்து கொண்ட பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு செல்லாமலே இருந்துள்ளனர்.\nஎனினும் இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்கள் பகிடிவதையின் பயம் காரணமாகவே பல்கலைக்கழகங்களுக்கு செல்லவில்லை என கூறியிருப்பதாக தெரியவந்துள்ளது.\nபல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மோசமான பகிடிவதை மற்றும் சித்திரவதை பற்றி பெற்றோர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்தும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் ஒவ்வொரு வருடமும் தனக்கு கிடைத்து வருவதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.\nஅண்மையில் ஒரு தாயிடம் இருந்து கிடைத்த கடிதத்தில் “எனது மகன் பல்கலைக்கழகத்தில் தனக்கு நேர்ந்த மோசமான பகிடிவதை காரணமாக மீண்டும் அங்கு செல்ல மறுக்கிறார். அந்த அளவுக்கு அந்தச் சம்பவம் காரணமாக அவர் அச்சமடைந்திருக்கிறார். அவரை நிர்வாணமாக்கி அவரது உறுப்புகளை சிதைக்கும் அளவுக்கு மோசமான பகிடிவதை நடந்திருக்கிறது. இதனால் எனது மகன் மோசமான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக நான் அஞ்சுகிறேன் என அந்த தாய் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒருசில விஷமத்தனம் மிகுந்த மாணவர்க��ின் இவ்வித செயற்பாட்டின் காரணமாக ஒட்டுமொத்த பல்கலைக்கழக முறைமைக்கே களங்கம் ஏற்படுகிறது.\nகடந்த வருடம் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் சிரேஷ்ட பல்கலைக்கழக மாணவர்கள் புதிய மாணவர்கள் மீது பாலியல் தொந்தரவு செய்து வந்த போது கையும்மெய்யுமாக அகப்பட்டுக்கொண்டனர். எனினும் இந்த சம்பவம் பல்கலைக்கழகத்துக்கு வெளியிலேயே நடந்திருக்கிறது.\nகுறிப்பிட்ட சம்பவம் நடந்த வீடு மாதம் 30 ஆயிரம் ரூபா என்ற ரீதியில் மூன்று மாதங்களுக்கு வாடகைக்கு பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பகிடிவதையை அவர்கள் எப்படி கிரமமாக தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகின்றனர் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.\nபல்கலைக்கழக மாணவர் சங்கம் இந்த பகிடிவதையில் சம்பந்தப்படவில்லை என்று கூறிய போதும் அவர்கள் கூற்று பற்றி ஊர்ஜிதம் செய்யப்படவில்லை. எனினும் சம்பவத்தில் ஈடுபட்ட 15 மாணவர்கள் பகிடிவதை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 100 நாட்களில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் அவர்களுக்கு மூன்று வருட பல்கலைக்கழக கல்வித் தடை விதிக்கப்பட்டது.\nஅதுவரை மிகவும் மோசமான பகிடிவதை சம்பவங்களில் ஈடுபட்ட பேராதனை கலைப்பீடம் மேற்படி மாணவர்கள் கைது மற்றும் கல்வித்தடை காரணமாக ஓரளவு சுமுகமான நிலையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.\nஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சில பகிடிவதை சம்பவங்களில் புதிய மாணவர்கள் அடிமைகளை அடக்குதல் போன்ற நிலையில் இருந்துள்ளதாக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் கூறியுள்ளார். புதிய மாணவர்களை இந்த சம்பவங்கள் உளரீதியாக பெரும் மனஉளைச்சல்களுக்கு ஆளாக்கி இருப்பதுடன் அவர்களது தன்னம்பிக்கையை சிதைத்துள்ளதனால் அவர்கள் வாழ்க்கையில் பாதகமான மனோபாவத்துடனேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇதேவேளை இவ்வாறான மோசமான பகிடிவதையில் ஈடுபடும் மாணவத் தலைவர்கள் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்கின்றனர். இவர்களின் செயற்பாடுகள் அச்சுறுத்தல்கள் சகிதம் இருப்பதால் பெற்​றோர் பகிடிவதைகளைப் பற்றி முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றதாகவும�� கூறப்படுகின்றது.\nஇந்த நிலையில் 450 இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பகிடிவதைக்கு எதிராக உதவி பீடத்துக்குக் கிடைத்துள்ளபோதும் அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇதேவேளை பகிடிவதை எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 40 மாணவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.\nஇதேவேளை தொடர்தும் பல்கலைகழகங்களில் இவ்வாறான செயல்பாடுகள் இடம்பெறுமானால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விகுறியாகும் என கல்விமான்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (161) ஆன்மீகம் (7) இந்தியா (213) இலங்கை (1835) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (23) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-01-23T08:56:57Z", "digest": "sha1:25QXY357VKTD7WIL3QD37DOE7XM2CG53", "length": 4605, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "டிசம்பர் பௌர்ணமி - Nilacharal", "raw_content": "\nடிசம்பர் மாதம் பௌர்ணமி அன்று திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர் நித்யானந்தனும் சாந்தாவும். இந்த முடிவு உணர்ச்சிகரமானதா, நிலையானதா, அவர்களின் பரஸ்பர நம்பிக்கை காப்பாற்றப்பட்டதா போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமான சம்பவங்களுடன் பதில் சொல்கிறது “டிசம்பர் பௌர்ணமி” நாவல்.\nNithyanandhan and Shantha decide to get married on a December full moon day. “DECEMBER POURNAMI” novel answers the questions such as whether the decision is emotional or final, whether their mutual trust was safe with interesting events. (டிசம்பர் மாதம் பௌர்ணமி அன்று திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர் நித்யானந்தனும் சாந்தாவும். இந்த முடிவு உணர்ச்சிகரமானதா, நிலையானதா, அவர்களின் பரஸ்பர நம்பிக்கை காப்பாற்றப்பட்டதா போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமான சம்பவங்களுடன் பதில் சொல்கிறது “டிசம்பர் பௌர்ணமி” நாவல்.)\nஇனிக்கும் இன்ப இரவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/?page=2", "date_download": "2020-01-23T07:32:14Z", "digest": "sha1:OCM7KA4ABB6GNBTWTAWAXUUHCFHJK7DG", "length": 32962, "nlines": 240, "source_domain": "www.toptamilnews.com", "title": "Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nமன்னிப்பு கேட்காத ரஜினி... திரெளபதி இயக்குநர் என்ன சொன்னார் தெரியுமா..\nமாணவிகள் விடுதிக்குள் நுழைந்து ஆபாசம்... இரெவெல்லாம் தொல்லை தரும் கல்லூரி நிர்வாகி..\nகதறடிக்கும் ரஜினி... கண்டதெற்கெல்லாம் மன்னிப்பு கேட்டு பெரியார் விஷயத்தில் சீற்றம்..\nஅடுத்த மாதம் டிரம்ப் இந்தியா வர இருப்பதால், அவரது காஷ்மீர் கருத்துக்கு அரசு வலுவான எதிர்ப்பு தெரிவிக்காது....\nபி.எஸ்.6 விதிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பே 5 லட்சம் கார்கள் விற்பனை சாதனை படைத்த மாருதி சுசுகி......\nகுடியேறியவர்களை ஆதரியுங்க இல்லைன்னா தொழில்நுட்ப வளர்ச்சியை இழக்க வேண்டியது இருக்கும்.... எச்சரிக்கும் சத்யா நாதெள்ளா\nசர்வதேச அளவில் ஜனநாயக குறியீட்டில் 51வது இடத்துக்கு பின் தங்கிய இந்தியா..... மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.....\n வட்டி வருவாயும் ஏகிறிட்டு..... சந்தோஷத்தில் ஆக்சிஸ் வங்கி....\nகடந்த 5 வருஷத்துல அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1.3 கோடிதான் கூடியிருக்கு......\nஅமித��� ஷாவின் சவாலை ஏற்று, கடைசியில் பல்டி அடித்த அகிலேஷ் யாதவ்...... குடியுரிமை திருத்த சட்டத்தை பத்தி மட்டும் பேச மாட்டேன்....\nசீனாவில் கொரோனா வைரஸால் 17 பேர் பலி; 540 பேருக்கு பாதிப்பு - வுகான் நகரில் அனைத்து போக்குவரத்தும் ரத்து\nமதுரவாயல் பைபாஸில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்து \nவேலம்மாளில் தொடரும் வருமான வரி சோதனை... பெற்றோருக்குத் தெரியாமல் மாணவர்களை இடம் மாற்றிய பள்ளி நிர்வாகம்\nகுப்பையை உருவாக்குபவர்களிடம் கட்டணம் வசூல்.. 3 மாதத்தில் அமல் : தமிழக அரசு அதிரடி \nகுடியரசு தினவிழாவை சிறப்பாகக் கொண்டாடப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு \nநாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் கொடியேற்றி ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா கொண்டாடப்படும்.\n‘கேப்டன் மார்வல் 2’ வெளியாவது உறுதி – வாண்டாவிஷன் எழுத்தாளருடன் பேச்சுவார்த்தை\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கேப்டன் மார்வல்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.\nபள்ளிக்கு போகாமல் போலீஸ் ஸ்டேஷன் போன நான்காம் வகுப்பு மாணவி- \"அயோக்யா\" வாக மாறிய அஞ்சையா\nஆந்திராவில் திஷா சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னரும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அண்மையில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில்…\nசென்னையில் காவலர் மீது காரை ஏற்றிய இரண்டு பேர் கைது \nபோக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றும் படி சென்னை போக்குவரத்து காவல்துறை மக்களிடம் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது.\n - தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி\nதஞ்சையில் ராஜராஜன் கட்டிய பெரிய கோவில் குடமுழுக்கு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இது…\nடர்பனுக்குள் 1 கிலோ தங்கக்கட்டிகள்...'அயன்' படப்பாணியில் மோசடி செய்த இருவர் கைது\nபின்னர் அவர்களைக் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n‘கேப்டன் மார்வல் 2’ வெளியாவது உறுதி – வாண்டாவிஷன் எழுத்தாளருடன்…\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கேப்டன் மார்வல்’ திரைப்படத்தின் இரண்டாம் பா��த்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.\n'தல' அஜித்தின் காலண்டரை வெளியிட்ட பிக் பாஸ் மதுமிதா\nமதுமிதா கமல் உள்பட பலரையும் வறுத்தெடுத்தார். தற்போது படங்களில் நடிப்பது என பிஸியாகி உள்ளார் மதுமிதா.\nபாலிவுட் நடிகை \"ஆலியா பட்\" பன்சாலி படத்தில் நடிக்கிறார் -…\nதிரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற ஆலியா பட் ஏங்குகிறார் என்பது மறைக்கப்பட்ட உண்மை அல்ல. சல்மான் கானுடன் நடித்த இன்ஷால்லாவுக்குப் பிறகு ஆலியா பட் மனம் உடைந்த நிலையில்…\nவிஜே பிரியங்காவின் டாட்டூ...அவ்வளவு பாசமா என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்\nபிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தொடர்ந்து தனது விஜே பணியை செய்து வருகிறார்.\nபேண்ட் அணியாமல் இருக்கும் சாக்‌ஷியின் ஹாட் போட்டோஷூட்...வசைபாடும்…\nசாக்‌ஷி பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் மாடலிங், போட்டோஷூட் என பிஸியாக உள்ளார்.\nமூன்று மகள்கள் திருமணம்… பணம் முக்கியமல்ல: அன்புதான் முக்கியம்……\nஅவர் மத்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்.பரம்பரையாக பணக்கார விவசாயக் குடும்பம். எம்.பி - எம்.எல்.ஏ எனப் பல பதவிகள் வகித்தவர். அமைச்சர் பதவிக்கு ஆசைப்படாமல் கட்சிப் பணி செய்தவர் என்பதால் அவரை…\nஅண்ணா விட்டு சென்ற கனியில் வண்டு\nபகுத்தறிவுப் பாதை எம்ஜிஆரை காந்தமாகக் கவர்ந்திழுக்கக் காரணமாய் அமைந்தவர் தமிழ்ச் சமூகத்தை அறிவுசார் சமூகமாக மாற்ற அரும்பாடு பட்ட அறிஞர் அண்ணா. அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர் அவர் தலைமையிலான…\nஜெயலலிதாவை மட்டுமல்ல கருணாநிதியையும் முதல்வராக்கியவர் எம்.ஜி.ஆர்\nதிரைப்பட நடிகராக மக்களுக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர், அரசியலில் நுழைந்து மக்களின் அமோக ஆதரவுடன் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇலவச வேட்டி சேலை முதல் இலவச ஆம்புலன்ஸ் வரை அத்துணை திட்டத்திற்கு…\nதமிழ்த் திரையுலகில் தடம் பதித்து பின்னாளில் அரசியலில் நுழைந்த எம்.ஜி.ஆர். 1977ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 1௦ வருடங்கள் 3 முறை தமிழக முதல்வர் பதவியில் இருந்தார். இதற்கு முக்கிய காரணம் அவரின் எளிமையும்,…\nதொண்டனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எம்.ஜி.ஆர்… இப்படியும் ஒரு தலைவரா..\nசென்னை- திருச்சி சாலையில் எம்ஜிஆரின��� 4777 அம்பாசிடர் கார் விரைந்துகொண்டு இருக்கிறது. வழக்கம்போல ஓட்டுனர் அருகே முன்சீட்டில் அமர்ந்திருக்கும் எம்ஜிஆருக்கு ஒரே ஆச்சரியம்\nகுடியரசு தினவிழாவை சிறப்பாகக் கொண்டாடப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு \nநாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் கொடியேற்றி ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் குடியரசு தினவிழா கொண்டாடப்படும்.\nசென்னையில் காவலர் மீது காரை ஏற்றிய இரண்டு பேர் கைது \nபோக்குவரத்து விதிமுறைகளை முறையாகப் பின்பற்றும் படி சென்னை போக்குவரத்து காவல்துறை மக்களிடம் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறது.\n - தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி\nதஞ்சையில் ராஜராஜன் கட்டிய பெரிய கோவில் குடமுழுக்கு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இது…\nடர்பனுக்குள் 1 கிலோ தங்கக்கட்டிகள்...'அயன்' படப்பாணியில் மோசடி…\nபின்னர் அவர்களைக் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் \nதங்க விலை சற்று குறைந்தாலும் கூட தங்க விலை ரூ.30 ஆயிரத்திற்கு மேலாகவே நீடித்து வருகிறது.\nவயதான பெற்றோர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதும்… நீங்கள் செய்ய வேண்டியதும்……\nமாடர்ன் கல்ச்சர் என்ற பெயரில் வயதான தங்களது பெற்றோர்களை அநாதை ஆசிரமத்திற்கோ அல்லது சர்வீஸ் ஹோம்கோ அனுப்பி வைக்கும் பிள்ளைகளே நிறைய இருக்கிறார்கள்.\nநடிகை அஞ்சலிக்கு பிடித்த அசைவ ஹோட்டல்… 30 வகை அசைவ விருந்து 30 வகை அசைவ விருந்து\nசின்னமனூர் மேற்குத்தொடர்ச்சி மலையின் மடியில் இருக்கும் அழகான சிறு நகரம். பெரும்பாலான நாட்கள் இங்கு வீசும் ‘ஜிலு ஜிலு’ காற்றே ஏதாவது சூடா,சுரீர்னு காரத்தோட சாப்பிடத்தூண்டும் நம்மை. இதைப்…\nமுறையற்ற தூக்கத்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம்..\nஇந்த வாரம் முழுக்க தூங்காமல் விட்ட எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு, மொத்தமா ஒரு மொரட்டு தூக்கத்தைப் போட்டிடலாம் என்று பிளான் போட்டுத் தூங்கினாலும் ஆபத்து என்று பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள்\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nமுடி வளர்ச்சிக்கு உதவும் கீரை..\nகீரை என்றா��் இப்போதுள்ள இளையதலைமுறையினர் பலரும் முகம் சுளிக்க ஆரம்பிப்பார்கள், 'கீரையிலஎவ்வளவு சத்து இருக்குனு தெரியுமா... ஒழுங்கா சாப்புடு'ன்னு’ பல அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை…\nவரும் 24ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என பரவி வரும் தகவல் வதந்தி..…\nகிரகங்களின் பெயர்ச்சி பெரும்பாலும் திருக்கணித பஞ்சாங்கம் மற்றும் வாக்கியப்பஞ்சாங்கம் என்னும் இரண்டு முறைப்படி கணிக்கப்பட்டு வருகிறது.\n இந்த நேரத்துல பொங்கல் வைங்க...\nதமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகையானது போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என பல கொண்டாடப்படுகிறது.\nவைகுண்ட ஏகாதசி விரதத்தை எப்படி கடைப்பிடிப்பது, பலன்கள் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை 11ம் நாள், ‘வைகுண்ட ஏகாதசி’நடப்பு ஆண்டில் ஜனவரி மற்றும்,…\nதிருப்பதி திருமலை கோயிலில் இன்றும் நாளையும் மட்டும்தான் சொர்க்க…\nதிருப்பதி திருமலை கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்றும், நாளையும் மட்டுமே வைகுண்ட துவாரம் (சொர்க்க வாசல் திறப்பு) நிகழ்வு நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.\nநகரத்தார்களின் வாழ்வை வளமாக்கிய பிள்ளையார் நோன்பு இன்று…\nபிள்ளையாருக்கு முன் பூங்கொத்தை தட்டியபின் கோயிலின் ஒட்டுக் கூடத்தின் மீது வீசி விட்டு வீடு திரும்புகின்றனர் நகரத்தார்கள்.\nபிறந்த குழந்தைக்கு அருகில் “தாய்”க்கு பதில் நாய் -நாய் கடித்தது, குழந்தை …\nஉத்தரபிரதேசத்தில் ஆபரேஷன் தியேட்டருக்குள் நாய் தாக்கியதில் குழந்தை இறந்தது . ஆபரேஷன் தியேட்டருக்குள்ளிருந்து ஒரு நாயை மருத்துவமனை ஊழியர்கள் விரட்டியதை குடும்ப உறுப்பினர்கள் கண்டு…\nகாணாமல் போகும் குழந்தைகள் -கடைகளில் கையேந்த வைக்கும் கொடுமை- போலீஸ்…\nஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 'ஆபரேஷன் மஸ்கன்'னின் ஒரு பகுதியாக 300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டனர் கிருஷ்ணா மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் \"ஆபரேஷன் மஸ்கன்\"…\nஎஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவனின் தலை...தாயுடன் பொங்கலுக்கு துணி எடுக்க…\nசரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 8 ஆவது தளத்திற்கு செல்ல தாய் மகன் இருவரும் எஸ்கலேட்டரில் சென்றனர்.\n எந்நேரமும் ஆபத்து என மருத்துவர்கள���…\nபொதுவாக வீட்டில் உள்ள பெரியவர்கள் முக்கிய வேலையில் இருக்கும்போது அவர்களது செல்போனை கேட்டு குழந்தைகள் அடம் பிடிக்கும். அப்படி அடம் பிடிக்கும்போது வேறு வழியின்றி தொல்லையை சமாளிக்க செல்போனை அவர்களிடம்…\n'தொழிலில் போட்டி இருக்கலாம் ஆனா பொறாமை இருக்கக் கூடாது'..…\nபொதுவாக கம்பெனிகளுக்கோ அல்லது கடைகளுக்கோ வேலைக்கு ஆட்கள் தேவை என்றால் நோட்டீஸ் அடித்து தெருக்களில் ஓட்டுவது வழக்கம்.\n‘கிராமஃபோன்’ மறக்க முடியாத பழைய பாடலின் மறுபக்கம் - 4 ; பாடல்:எங்கேயோ…\nசில பாடல்களை நம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கேட்டிருப்போம். பேருந்து எங்கோ நிற்கும்போது கடைகளில் ஒலித்திருக்கும். அல்லது கிராமங்களில் வீட்டு விஷேசங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் மூலம் …\nகிராமோபோன் மறக்க முடியாத பாடல்களின் மறுபக்கம் -3 ‘தண்ணீர் விழுந்த ‘தண்ணீர்…\nஎம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய திரையிசை வாழ்க்கையில் எல்லா வகையான புதிய முயற்சிகளையும் செய்து காட்டி விட்டார். ஆனால் அதற்கான அங்கீகாரத்தை இந்தச் சமூகம் கடைசிவரை அவருக்கு கொடுக்காமலே வழியனுப்பி…\nசுகமான சோகங்கள்-2 கிராமஃபோன்’ மறக்க முடியாத பழைய பாடலின் மறுபக்கம்..\nதமிழ் சினிமா தொடங்கிய காலத்திலிருந்து இரண்டே இரண்டு பாடல்கள்தான் காதல் தோல்வி பாடல்களின் அடையாளமாக இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. முதல் பாடல் ‘உலகே மாயம் வாழ்வே மாயம்..’ என்ற பாடல். இரண்டாவது…\n‘கிராமஃபோன்’ மறக்க முடியாத பழைய பாடலின் மறுபக்கம் - 1 ; பாடல்: காதலின்…\nஇவ்வளவு அற்புதத்தை நிகழ்த்திய இந்தப் பாடலைப் பாடமாக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தையும் இங்கு நினைவு படுத்தியாக வேண்டும்\n - வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி\nசர்வதேச அளவில் ஜனநாயக குறியீட்டில் 51வது இடத்துக்கு பின் தங்கிய இந்தியா..... மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு.....\n“ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்பேன்” – தன் மீதான குற்றச்சாட்டுக்கு அசாருதீன் மறுப்பு\nகுழந்தையின் கையை கொதிக்கும் நீரில் வைத்து அழுத்திய கொடூர வேலைக்கார பெண்... அதிர வைக்கும் வீடியோ\nகுழந்தையின் உதட்டில் முத்தம் – ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர் கைது\nசீனாவில் கொரோனா வைரஸால் 17 பேர் பலி; 540 பேருக்கு பாதிப்பு - வுகான் நகரில் அனைத்து போக்குவரத்தும் ர���்து\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nமுறையற்ற தூக்கத்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம்..\n ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் இதைச் செய்யுங்க.\nசென்னை 28 படம் தெரியும், உணவகம் தெரியுமா\nபேர்தான் ‘ருக்கு ஆயா கடை’... சூப்பர்ஸ்டார் காம்போ, அஜித் காம்போனு அசத்தும் ஆயா கடை\nஊறவச்சசோறு உப்புக் கருவாட்டுடன் வாழையிலை புரோட்டா அடையாறு குரு மெஸ்ஸுக்கு வாங்க\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்திற்கு இணையாக பணம் கேட்பதா – ஸ்மிரிதி மந்தனா நறுக் பேட்டி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து முதலிடத்தை பிடிப்பதே இலக்கு – கேப்டன் ஜோ ரூட் பேட்டி\nநியூசிலாந்து தொடரில் ஷிகர் தவானுக்கு மாற்றாக விளையாடப் போகும் வீரர்கள் இவர்கள்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/bilatalatama-pig-telepathic-vigilance-kanchipura-collector-who-bought-the-inspector/", "date_download": "2020-01-23T07:31:36Z", "digest": "sha1:WER3QMSTSHPSUA6EDOPJZWFM6TJEUF4M", "length": 7530, "nlines": 84, "source_domain": "dinasuvadu.com", "title": "\"பித்தலாட்டமா பன்ற, தொலைச்சிருவேன் ஜாக்கிரதை\" - இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய காஞ்சிபுர கலெக்டர் ! | Dinasuvadu Tamil", "raw_content": "\n“பித்தலாட்டமா பன்ற, தொலைச்சிருவேன் ஜாக்கிரதை” – இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய காஞ்சிபுர கலெக்டர் \nகாஞ்சிபுரம் அத்திவரதர் ஆலைய தரிசனத்தில் பாஸ் இல்லாமல் பக்தர்களை அனுப்பியதாக அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஒருவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கோபத்துடன் திட்டும் வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது.\nஅத்திவரத்தரை நாள்தோறும் தரிசிக்க தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் தரிசிக்க வசதியாக பாஸ் மூலம் சிறப்பு தரிசனமும் செய்ய மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.\nபாஸ் இருந்தால் மட்டுமே சிறப்பு தரிசனம் செய்ய அனுமதிக்க படும் சூழலில் பாஸ் இல்லாமல் வரும் பக்தர்களிடம் காவல்துறை லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதிக்க படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இன்று காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்யும் போது பாஸ் இல்லாமல் வரும் சிலரை காவல் ஆய்வாளர் ஒருவ��் அழைத்துச் செல்வதை கண்டார்.\nஉடனடியாக அவர் அருகில் சென்ற ஆட்சியர், ஆய்வாளரை பார்த்து “எந்த ஸ்டேஷன் நீ பித்தலாட்டமா பன்ற” “தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை” “நீ எல்லாம் போலீசா” “என்ன செக் பண்ணி அனுப்ச” “முக்கியமான விஐபி எல்லாம் நிக்காங்க நீ உன் இஷ்டத்துக்கு பண்ணுவாயா” என்று கடும் ஆவேசத்துடன் லெப்ட் ரைட் வாங்கினார். மேலும், ஐஜி நம்பர் எங்க இவன நாளைக்கே சஸ்பெண்ட் செய்யணும் என்றும் கூறி இருக்கிறார்.\nபக்தர்கள் சூழ்ந்து இருக்கும் போது இவர் பேசி இருந்ததால், அங்கு இருந்தவர்கள் தங்கள் போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிற்து.\nகனமழை எதிரொலி - ஊட்டி மலை ரயில் 3 நாட்களுக்கு ரத்து \nTelegram; பயனர்கள் இப்போது அமைதியான செய்திகளை அனுப்பலாம்: இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே\nநீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய ஹெச்.ராஜா ..குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nBREAKING :வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பறிமுதல்.\nபன்னீர்செல்வத்திற்கு முதல்வர் பதவியை விட்டு கொடுக்க ரெடியா \nTelegram; பயனர்கள் இப்போது அமைதியான செய்திகளை அனுப்பலாம்: இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே\nசுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு விற்பனையை தொடங்கிய Amazon, Flipkartநிறுவனம்\nBIG Breaking :காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மீண்டும் சோனியா காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/10/24", "date_download": "2020-01-23T09:28:12Z", "digest": "sha1:P23HBX7M4RMPBTSCYEL7OS4KSUDTBQP7", "length": 10298, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "24 | October | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவெள்ளைக்கொடி விவகாரம், பாலச்சந்திரன் படுகொலைக்கு உயர்மட்ட உத்தரவே காரணம் – மங்கள சமரவீர\nஉள்ளக விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு, அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 24, 2015 | 1:58 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா இராணுவம் மீது போர்க்குற்றம் சுமத்தவில்லையாம் – கூறுகிறார் பரணகம\nதமது ஆணைக்குழு முன்வைத்த அறிக்கையில், சிறிலங்கா இராணுவத்தின் மீது போர்க்குற்றம் சுமத்தும் வகையில் எந்த விடயங்களையும் முன்வைக்கவில்லை என்று, காணாமல��போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 24, 2015 | 1:21 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதமிழீழம், புலிகள் தோன்றக் காரணம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையே – சம்பந்தன்\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காததே, தமிழீழம், புலிகள் என்ற வாதங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.\nவிரிவு Oct 24, 2015 | 1:08 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபுதிய அரசாங்கத்திலும் பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதி ஒதுக்கீடு\n2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனைச் சமர்ப்பித்தார்.\nவிரிவு Oct 24, 2015 | 0:24 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n‘ரோ’வின் குகையாகி விட்டது யாழ்ப்பாணம் – அனுரகுமார திசநாயக்க குற்றச்சாட்டு\nயாழ்ப்பாணத்தில் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘ரோ’வின் முகவர்கள் நிறைந்திருப்பதாகவும், வடக்கில் குழப்பத்தை ஏற்படுத்த இவர்கள் முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க.\nவிரிவு Oct 24, 2015 | 0:02 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிவாதத்தில் இருந்து நழுவினார் மகிந்த\nசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டாவது நாளாகத் தொடர்ந்த, ஜெனிவா தீர்மானம் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை தொடர்பான விவாதத்தில், உரையாற்ற நேரம் ஒதுக்கப்பட்ட போதிலும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அதில் பங்கேற்காமல் நழுவிக் கொண்டார்.\nவிரிவு Oct 24, 2015 | 0:01 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%89%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2020-01-23T09:38:10Z", "digest": "sha1:YOQYDA7PSLVAB6WBX2G7V6K6TAELRSMX", "length": 14907, "nlines": 102, "source_domain": "www.thamilan.lk", "title": "உஷ் இது ரகசியம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஜனாதிபதியின் நேற்றைய புதுவருட நிகழ்வில் கலந்துகொள்ள எல்லா அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் வெகு சிலரே கலந்து கொண்டனர். முன்னதாக தேசிய நிகழ்வாக இதனை ஒழுங்கு செய்ய பேசப்பட்டது.ஆனால் அரசியல் களம் நன்றாக இல்லாதபடியால் தனித்தனியாக செய்ய தீர்மானிக்கப்பட்டது.\nநேற்றைய நிகழ்வு ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் காலை 11 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.11 மணிக்கு சென்ற பிரமுகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்.பிற்பகல் 2 மணிக்கு நிகழ்வுக்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்வு ஆரம்பிக்க தாமதமானதால் ஏற்பாட்டாளர்களிடம் கூறிவிட்டு வெளியேறினார்.\nஆனாலும் கூட்டமைப்பின் எம் பி சுமந்திரன் ,வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் , ஈ .பி. டி . பி டக்ளஸ் தேவானந்தா எம் பி ஆகியோர் கலந்து கொண்டனர். டக்ளசும் சுமந்திரனும் காலையில் சென்று திரும்பி வந்து மீண்டும் பிற்பகல் சென்றவர்களாவர் ஆசிய வானொலிக் கூட்டுத்தாபன தலைவர் ரெனோ சில்வாவும் சுமந்திரன் எம் பியும் நீண்ட நேரம் அரசியல் பேசிக் கொண்டிருந்தனர்.\n”தென்னிலங்கை மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு அரசு மீது ஒருவித அதிருப்தி நிலையில் உள்ளதாக குறிப்பிட்ட ரெனோ சில்வா – வடக்கின் நிலைமை எப்படி” என்று சுமந்திரனிடம் வினவினார். பொருளாதார பிரச்சினை மக்களை பெரிதும் பாதித்துள்ளது என்று அதற்கு பதிலளித்தார் சுமந்திரன் .\nவழமையாக கலகலப்பாக இருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்றைய நிகழ்வில் சற்று டென்ஸனாக இருந்தாரென சொல்லப்பட்டது.அரசியல் ரீதியில் இவ்வருடம் அவருக்கு முக்கியமான வருடம்.ஜனாதிபதித் தேர்தல் – தேர்தலுக்கான வேட்பாளர் தீர்மானம் – மஹிந்தவுடனான அரசியல் கூட்டு – பிரதமர் தரப்புடனான மனக்கசப்பு உட்பட்ட சவால்கள் அவர் முன் இருப்பதால் அவர் சற்று டென்சன் மூட்டில் இருப்பதாக சொல்லப்பட்டது.\nபிரதமர் ரணில் நுவரெலியாவில் நேற்று புதுவருடத்தைக் கொண்டாடினார். துணைவியார் மைத்ரியுடன் அவர் ஒய்வைக் கழித்தார். வழமையாக புதுவருட சம்பிரதாயங்களில் பெரிதும் ஈடுபடாத ரணில் நேற்று பால் பொங்கி புதுவருடத்தை வரவேற்றார். ஜனாதிபதி பால் பொங்கிய அதேசமயம் ரணிலும் பால் பொங்கி புதுவருடத்தை வரவேற்றது நெருங்கிய தேர்தல் ஒன்றுக்கான அறிகுறியை காட்டுவதாக சொல்லப்படுகிறது.\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தங்காலையில் தனது குடும்பத்தினருடன் பால் பொங்கி புதுவருடத்தை வரவேற்றார்.ஏராளமான ஆதரவாளர்கள் திரள்வதால் வரும் ஆதரவாளர்களுக்கு உணவு சமைத்து வழங்க மஹிந்த தனி குழுவொன்றை நியமித்துள்ளதாக அறியமுடிந்தது\nதெரண தொலைக்காட்சி நிறுவத்தினர் பாராளுமன்ற எம் பிக்களுக்கான புதுவருட நிகழ்வுகளை நடத்தினர். இதில் கலந்து கொண்ட எம் பிக்கள் வினோத உடை மற்றும் ஆடல் பாடல் போட்டிகளில் கலந்து கொண்டனர். குமார வெல்கம எம் பி பாடிய பாடல் அனைவரின் வரவேற்பை பெற்றது.அதேபோல் மஹிந்த அமரவீரவின் பாடல் ஒன்றும் பிரமாதமாக இருந்தது.\nநுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் மட்டும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் எம் பியாவார்.\nதமிழரசுக் கட்சியின் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறப் போவது அனைவருக்கும் தெரிந்த விடயம்.அந்த மாநாட்டில் உயர்பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படலாமென சொல்லப்பட்டாலும் அப்படி ஒன்றும் நடக்க வாய்ப்பில்லை என்கின்ற கட்சியின் உள்ளகத் தகவல்கள் .\nமாவை சேனாதிராசா தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக முன்னர் அறிவித்தாலும் பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொண்டார்.அப்படியான நிலையில் செயலாளர் துரைராஜசிங்கத்தை மாற்றினால் கிழக்குக்கு அநீதி இழைத்ததாக கருதப்பட்டுவிடும் என்பதால் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளில் மாற்றங்களை செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்.\nசஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிக்க மைத்ரி தீர்மானம் எடுத்துள்ளதாக நேற்று பலர் பிரதமர் ரணிலுக்கு தொலைபேசியூடாக சொன்னபடி இருந்தனர்..ஆனால் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாத ரணில் ” நடப்பது நடக்கட்டும் பொறுத்திருங்கள்” என்றாராம்.\nஅதேசமயம் முக்கிய பல அமைச்சர்கள் சஜித்தை தொடர்புகொண்டு இதைப்பற்றி வினவினர்.ஆனால் அப்படி ஒன்றுக்கான அவசியம் இல்லையென சஜித் அவர்களிடம் தெரிவித்தாராம் .\n“எல்பிட்டிய தேர்தல் முடிவுதான் மக்களின் மனநிலை” – தமிழ் ஊடக ஆசிரியர்களிடம் மஹிந்த ராஜபக்ச கருத்து \nஎல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் தான் வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கான கட்டியமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை தமிழ் ஊடக - பத்திரிகைகளின் ஆசிரியர்மாரிடம் தெரிவித்தார்.\nஞானசார தேரர் விடுதலையை கண்டிக்காதது ஏன் – ஐ.தே.க விடம் கேட்டார் சுமந்திரன் \nஞானசார தேரர் விடுதலை தொடர்பில் கண்டனத்தை வெளியிடாதது ஏன் என தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்.\nலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக கனிஷ்க \nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் – தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு நடவடிக்கை \nறிப்கான் பதியுதீனுக்கு பெப்ரவரி 6 வரை விளக்கமறியல் \nகன்பெரா சர்வதேச விமான நிலையத்திற்கும் காட்டுத்தீ அச்சுறுத்தல்\nமெத்தியுஸ் இரட்டைச் சதம் ; இறுதி நாள் இன்று\nவடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு உதவ கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை \nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை விசாரணை பெப்ரவரி 25 வரை ஒத்தி வைப்பு: பிள்ளையானின் விளக்கமறியலும் நீடிப்பு \nமக்கள் பாதுகாப்பை ��றுதிப்படுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு \nசாய்ந்தமருது தற்கொலை – சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை -மன்றில் தெரிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-7-5/", "date_download": "2020-01-23T09:19:48Z", "digest": "sha1:RGAOEXTXGUELVJTW4ZFWJYCCFGKNCDS7", "length": 14454, "nlines": 116, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 7 (5)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஎன்னைத் தந்தேன் வேரோடு 7 (5)\nசில மணி நேரம் முன்புதான் மிர்னா வியன் விபத்து தொடங்கி ஊர் பஞ்சாயத்து வரை அவர்களுக்கு நடந்த அனைத்தையும் அவளிடம் சொல்லி இருந்தான் கவின். இதில் இந்த கல்யாணம்\n” அவள் முக மாற்றத்தைப் பார்த்து கேட்டான் கவின்.\n“அது… அது, அத்தையும் மாமாவும், தப்பா எடுத்துகிடாதிங்க, குறை சொல்றதா இல்ல, ஆனா அவங்களுக்கு எங்கள பிடிக்காதுதான, நானே அவங்க இஷ்டம் இல்லாம உள்ள வந்து இருக்கேன், இதுல மிர்னா, அவள எப்படி ஒத்துப்பாங்க\nஒரு மகன் கல்யாணம்தான் அத்தை மாமவுக்கு பிடிக்காத கல்யாணமாகிட்டு, அடுத்த மருமகளாவது அவங்களுக்கு பிடிச்சவங்களா வரனுமே,\nஅத்தை மாமாவுக்கு பெண் குழந்தைங்க வேற இல்ல, எப்படியும் வயதான காலத்தில பொண்ணுங்க மட்டுமே செய்ய முடியுற சில ஹெல்ப் தேவைபடும்,\nமகளும் இல்லனா, மருமகள்தான அதெல்லாம் செய்ய முடியும், அதுக்காகவாவது அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு மருமகளாவது வரனுமே,\nஅதோட என் அம்மா அப்பா கூட…” வேரி தவிக்க தயங்க சொல்லிக் கொண்டிருக்க,\nபாசமாய் ஆசையாய் அதுவரை பார்த்துக்கொண்டிருந்தவன் முகம் இறுகியது.\n“ஆன், அவங்க செய்தது ரொம்ப பெரிய தப்புதான், நான் நியாயபடுத்தல, ஆனா எது எப்படியோ, நான் அவங்களுக்கு இல்லனு ஆகிட்டு, அவங்களுக்கும் முதுமை வரும், படுக்கைல விழுந்தாங்கன்னா பார்த்துக்க மிர்னா மட்டுமாவது மிச்சமிருக்கனுமே” அவள் சொல்லி முடிக்க,\n“இங்க உங்க தம்பிய கல்யாணம் செய்து மிர்னாவை கூட்டி வந்துட்டு அப்பா அம்மா கூட சேர கூடாதுன்னுட்டா ஆனா மிர்னாவுக்கும் உங்க தம்பிக்கும் இஷ்டம்ங்கிறீங்க அதுவும் நடக்கனுமே”\nஅவனது இரு கை ஆட் காட்டி விரலையும் தன் இரு கைகளாலும் பிடித்து வைத்துக்கொண்டு,\nசற்றே முகம் சுருங்க அத்தனை பேரின் நன்மைக்காகவும் அவள் பேசிக்கொண்டிருக்க,\nஅருகிலிருந்தவன் மனம் அவள் புறமாக பலமாக ���ரிய,\nஅவன் விரல்களை பற்றி இருந்த அவள் இரு கைகளையும் தன் மற்ற விரல்களால் பிடித்தவன் அவளை தன் புறமாக மென்மையாக இழுத்தான்.\nஇதை எதிர்பாராதவள் மெத்தென அவன் மார்பில் வந்து விழ, மெல்ல அவளை அணைத்தவன், அவன் முகம் நோக்கி சிறு மிரட்சியோடு விரிந்திருந்த அவள் கண்களில் இதழ் பதித்தான்.\nமீண்டுமாய் அவள் முகம் நோக்கி குனிந்தவன் கண்ணில் மட்டுமல்ல கருத்திலும் பட்டது அவள் கண்கள்.\nஇன்று காலை போல் இறுக்கி மூடி இருந்தாள். மூடிய இமைகள் துடித்துக் கொண்டிருந்தன.\nமெல்ல அவளை தன்னை விட்டு விலக்கினான்.\n“சாரி” அவன் சொல்ல இல்லை என்பதுபோல் இட வலமாக தலையாட்டினாள் வேரி.\n“நீ இப்படியே லைஃபை கன்டின்யூ செய்யலாம்னு நினைக்கிற, ஆனா எனக்கு நீ முழுசா வேணும் குல்ஸ்” சொல்லியவன் மன கண்களில் அவள் முந்திய இரவு தரையில் படுத்திருந்த காட்சி.\nதன் இறுக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.\nவியனின் நண்பன் ரஜத்தின் வீடை இவர்கள் அடையும் போது வாசலில் நின்றிருந்தனர் வீட்டில் இருந்த அனைவருமே.\nஅவர்கள் இவர்களை வரவேற்ற விதத்தில் ஒன்று தெரிந்துவிட்டது மிர்னாவிற்கு. இவர்கள் வீட்டில் தங்கி இருக்க நேரிட்டால் அந்த காலம் நிச்சயமாக கஷ்டமானதாக இராது அவளுக்கு.\nரஜத்தின் மனைவி ப்ரிஸில்லா மிர்னாவை விட சில வயது மூத்தவளாக இருக்க வேண்டும். ஏறத்தாழ ஒத்த வயது, இயல்பான நட்பும், வாய் ஓயாத பேச்சுமாய் இருந்தவளை மிர்னாவுக்கு பிடித்ததில் ஆச்சர்யமில்லை.\nரஜத்தின் அன்னையைப் பார்க்க மட்டும் கொஞ்சம் பயமாக உணர்ந்தாள்.\nதன் பாட்டி வயது அவர்களுக்கு இருக்கும் என்று தோன்றியது. ரஜத் வெகு நாள் கழித்து பிறந்த மகனோ\nதன் பாட்டியை பார்த்து இயற்கையாக முதியவர்கள் பால் ஒரு சிறு அச்சம் அவளுக்கு. எதற்கு கோபப்படுவார்களோ என்ற ஒரு எண்ணம்.\nஆனால் அவரோ அவள் வாசல் தாண்டி வரவேற்பறையை அடைந்ததும்\n“கொச்சு மோளே” என்று இவள் கை பிடித்து தன் அருகில் நிறுத்தியவர்\n“என்ட ஏசுவே எந்த தீங்கண் வன்கண் பொறாமை கெட்ட எண்ணம் எதுவும் மோள தொடாம உங்க ரத்தத்தால மூடி பாதுகாத்துகனும்” என்று தமிழிலும் மலையாளத்திலுமாக ஜெபித்துவிட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டார்.\nஇத்தனை நேரம் ஒருவர் கூட தன்னை தன்னவராக உணர்ந்து உரிமையுடன் பாராட்டவில்லை என்று அவள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஏக்கம் அணைந்தது ���ந்நொடி.\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nதினம் உனைத்தேடி - நித்யா பத்மநாதன்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் காதல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/10/09/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-01-23T08:10:59Z", "digest": "sha1:JODDNFRHW7OTH36QS7ACJYDDCTXNPPSH", "length": 16843, "nlines": 134, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநம் வீட்டின் தரையிலும் சுவர்களிலும் பதிவாகியுள்ள தோஷ அலைகளைத் தூய்மைப்படுத்தினால் “குடும்பத்திற்குள் மகிழ்ச்சி ஏற்படும்”\nநம் வீட்டின் தரையிலும் சுவர்களிலும் பதிவாகியுள்ள தோஷ அலைகளைத் தூய்மைப்படுத்தினால் “குடும்பத்திற்குள் மகிழ்ச்சி ஏற்படும்”\nசிலர் வியாபாரத்திலேயோ மற்ற நிலைகளிலோ அவர்கள் எடுத்த சுவாசத்தாலே எத்தனையோ இன்னல்கள் பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களை நீங்கள் சந்தித்தால் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன\nஅவ���்கள் மேல் இர்ககப்பட்டு அந்த இரக்க உணர்வுடன் இருந்துவிடக் கூடாது.\nஅந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும், அது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று ஏங்கித் தியானித்து உடலுக்குள் செலுத்திவிட்டு\n1.இனி உங்களுக்கு அந்தத் துன்பம் இல்லை\n2.இனி நன்றாக இருப்பீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.\nஆனால் வெளியில் இருப்பவர்களுக்குச் சொல்லிவிடுவார்கள். அவர்கள் குடும்பத்திற்குள் இந்தச் சிக்கல் வந்துவிட்டால் இன்னும் கொஞ்சம் ஆத்திரம்தான் அதிகமாக வரும்.\nஏனென்றால் ஒருவருக்கொருவர் பழகியிருக்கிறோம். பார்த்தவுடன் ஆத்திரம்தான் சீறி எழும்.\nசந்தோஷமாக இருந்திருப்போம். ஏதாவது சந்தர்ப்பங்களில் இதே மாதிரி நிகழ்ச்சிகள் நிகழ்ந்துவிட்டால் நம்மையறியாமலே நாம் இந்த நிலைகளைப் பேசிக் குடும்பத்திற்குள்ளே வெறுப்பான உணர்வுகள் வந்துவிடும்.\nவெறுப்பு ஒவ்வொருவர் உடலிலும் வளர்த்து அந்த வெறுப்பாலே நாம் சுவாசிக்கும் இந்த உணர்வுகள் நம்மையே வெறுக்கச் செய்யும் நிலையாகிவிடுகின்றது.\nபின் நமக்குள் அந்த உணர்வுகள் நோயாக மாறிவிடுகின்றது.\nஇதைப் போன்ற நிலைகளை ஏற்படுத்தும் இந்தச் சந்தர்ப்பத்திலிருந்து, தியானமெடுக்கும் ஒவ்வொருவரும் நம் குடும்பத்தில் யார் சிறிதளவு பிழைகள் செய்தாலும உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு\n1.நாளை அவர்கள் செய்வது நல்லதாக இருக்க வேண்டும் என்ற இந்த எண்ணத்தைப் பாய்ச்சிப் பழகுங்கள்.\n2.நமக்குள்ளே இரு மனங்கள் கொண்டு\n3.நாம் செய்வது தவறு என்று இருந்தாலும் கூட அந்தத் தவறை உணராதபடி அது அடங்கி\n4.அந்தக் காரமான தவறான உணர்வுகள் முன்னின்று இயக்கி,\n5.நம்மை அதன் வழிகளிலே இட்டுச் சென்றுவிடுகின்றது.\nபாலுக்குள் இனிப்பைப் போட்டு அதற்குள் காரத்தைப் போட்டால் காரத்தின் சுவைதான் முன்னாடி தெரியும்.\nஅதைப் போன்று நாம் நல்ல மனிதர்களாகவும் இரக்கமும் ஈகையும் உள்ளவர்களாக இருந்தாலும் இந்த நிலைகளை உருவாக்கிவிடுகின்றது.\nநாம் தவறு செய்யாமலேயே இந்த உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.\nநம் குடும்பத்திலுள்ளவர்கள் வேலைகள் நிமித்தமாக வெளியிலே செல்லும் பொழுது சந்தர்ப்பங்களில் பிறருடைய கடுமையான உணர்வலைகள் அவர்களுக்குள் தாக்கப்பட்டுவிடுகின்றது.\nஅந்த உணர்வாலே அந்த நல்லவரின் உணர்வின் எண்ணங்களையும் மா���்றி நம் குடும்பத்திற்குள் ஊடுருவி நமக்குள் பாய்ச்சும் பொழுது தீயவினைகளை உண்டாக்கி விடுகின்றது.\nநம்மையறியாமலேயே சேரும் இந்த நிகழ்ச்சிகளை நம் குடும்பத்தளவு இந்த ஆத்ம சுத்தி செய்து இதைப் போக்க வேண்டும்.\nநாம் வெறுப்பான உணர்வுகளை எடுத்துக் கொண்டு வீட்டிலே நடமாடும் பொழுது ஒருவருக்கொருவர் எதிர்ப்பான உணர்வுகள் தோன்றுகின்றது.\n1.பின் இந்த உணர்ச்சிகளை நாம் மூச்சால் வெளியிடும் பொழுது\n2.சுவர்களிலும் பதிவு செய்து கொள்ளும்\n3.அதே சமயம் பூமியின் ஈர்ப்பலைகளில் நாம் இருக்கப்படும் பொழுது\n4.அந்த உணர்வுகள் பூமியிலேயும் (தரையிலும்) பதிந்துவிடுகின்றது.\nஅப்படிப் பதிந்தபின் நம் உடலிலிருந்து வந்த இந்த வீட்டிலே வீசும் மணத்தைக் கொண்டு அந்தக் கடுகடுப்பும் ஒருவருக்கொருவர் வெறுப்பான எண்ணங்களையும் நாம் தோற்றுவித்து விடுகிறோம்.\nஅதனாலே நாம் எண்ணிய நல்ல காரியங்கள் தடைபடுகின்றது என்று வேதனையும் சஞ்சலமும் கொண்டே நாம் இருப்போம்.\nஆக அப்பொழுது நாம் எதற்குள் இருக்கின்றோம்\nஇந்த விஷத்தின் அறைகளுக்குள்ளே நம் வீட்டிற்குள்ளேயே அதை உருப்பெறச் செய்து அந்த உணர்வைச் சுவாசித்து நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம்.\nபூமி எவ்வாறு விண்ணிலே வரக்கூடியதை வெளிப்படுத்தினாலும் அந்த உணர்வின் தன்மைகள் பூமிக்கு வெளியிலே விஷத்தின் ஆற்றல் இருக்கின்றது. பூமிக்குள்ளும் சேர்கின்றது.\n2.நம் வீட்டிற்குள்ளும் பரவச் செய்து,\n3.நமக்கு நாமே தண்டனை விதித்தது போன்று ஆகிவிடுகின்றது.\nஇதை நாம் மாற்ற வேண்டும் என்றால் இந்த முறைப்படி தியானம் செய்த வழிகளில் உங்கள் எண்ணத்தின் வலுவை உங்கள் வீட்டிற்குள் பரவச் செய்வதற்கு வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானம் இருங்கள்.\nகுடும்பத்திலுள்ளோர் அனைவருமே அருள் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்.\nவீட்டில் இறந்தவர்களுடைய உயிராத்மாவை நீங்கள் எண்ணி, “அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்க வேண்டும். அவர்கள் என்றென்றும் ஒளி நிலைகள் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணிப்பாருங்கள்.\nஅதற்குப் பின் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் இது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் திணித்து உங்கள் உடலைத் தியானித்துவிட்டு உங்கள் மூச்சின் எண்ண அலைகளைப் படரவிடுங்கள்.\nவீட்டில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். நம் வீட்டிற்கு வருவோர் அனைவருமே நலமும் வளமும் பெறவேண்டும் என்று உங்கள் உணர்வின் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்.\n1.இந்த உணர்வாலே இழுக்கப்பட்ட அந்தச் சக்தி\n2.உங்கள் வீடு முழுவதற்கும் பதிவாகின்றது.\nஅதே சமயம் தீமை செய்யும் உணர்வலைகள் கூடி நம் வாழ்க்கையில் எதிர்பாராமல் வீட்டிற்குள் பதிவானாலும் அதை மாய்க்க இது உதவும்.\nஇவ்வாறு ஒவ்வொரு நிமிடமும் நம் ஆன்மாவையும் வீட்டையும் உடலையும் நாம் சுத்தப்படுத்தியே ஆக வேண்டும்.\nவிஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது – நடந்த நிகழ்ச்சி\nசெயற்கையாக நில அதிர்வுகளையும் எரிமலைகளையும் உருவாக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் செயல்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபிரம்மத்தின் இரகசியத்தைத் தெரிந்து ஒளியாகப் படைக்கும் திறன் பெற்றவர்கள் தான் “அகஸ்தியரும் அவரைப் பின்பற்றியவர்களும்…”\nஅகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மைச் சேர்க்கும் தியானப் பயிற்சி\nநாம் அடைய வேண்டிய அஷ்டமாசித்து பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/kaithi-1", "date_download": "2020-01-23T07:48:34Z", "digest": "sha1:X7EOMVVTJ6QQQ5LT4KVKSNRSKCBYBQDS", "length": 6666, "nlines": 144, "source_domain": "topic.cineulagam.com", "title": "Kaithi Movie News, Kaithi Movie Photos, Kaithi Movie Videos, Kaithi Movie Review, Kaithi Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nபடத்திற்காக 100 கிலோ எடை ஏற்றும் பிரபல நடிகர்- இதுவரை எவ்வளவு ஏற்றியுள்ளார் தெரியுமா\nரஜினி-சிவா படத்தில் இணைகிறாரா இந்த முன்னணி நடிகர் கீர்த்தி சுரேஷிற்கு ஜோடி இவர் தானா\nவிஜய்யின் 65வது படத்தை இயக்கப்போவது இவரா- சம்பளம் கூட வாங்கிவிட்டாரா, வெளியான தகவல்\nமீண்டும் விஜய்யுடன் மோதும் கார்த்தி, இந்த முறை வெற்றி யார் பக்கம்\nகைதி கதை உருவான விதம் இதை பார்த்து தான்.. முதன் முறையாக கூறிய லோகேஷ்\nகைதி படத்தை பார்த்தவுடன் விஜய் செய்த விஷயம், உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ்\nஇந்த வருடம் சூப்பர் ஸ்டார் டாப்பு- விஜய், அஜித் எந்த இடம் தெரியுமா\nதளபதி 64 பட இயக்குனர் போட்ட டுவிட்- வாழ்த்தி வைரலாக்கும் ரசிகர்கள்\nமாஸ் வசூல் செய்த கார்த்தியின் கைதி ஹிந்தி ரீமேக்கில் டாப் நடிகர்- யார் தெரியுமா\nதமிழ்நாட்டை தாண்டி ஆந்திராவில் பிகில், கைதி படத்தின் முழு வசூல் விவரம்- ஜெயித்தது யார் பட���்\nவிஜய்யின் பிகிலுடன் வந்தாலும் செய்த சாதனை- கைதி குறித்து தயாரிப்பாளர்\nகேரளாவில் பிகில், கைதி முழு வசூல் இவ்வளவு தான்- வெளியான தகவல்\nகைதி ஆந்திரா, கேரளாவில் வந்துள்ள இறுதி வசூல் விவரம்\n2019ல் டாப் வசூலில் இடம்பெற்ற படங்கள்- யார் யார் படங்கள் வந்துள்ளது தெரியுமா\nகார்த்தியின் கைதி 4 வார முடிவில் எவ்வளவு வசூல் தெரியுமா\nரசிகர்கள் எதிர்பார்த்த கைதி படத்தின் Original Sound Track\nகார்த்தியின் கைதி பட ரசிகர்களே சூப்பர் விஷயத்தை கேட்க தயாரா\n25 நாளில் கார்த்தியின் கைதி படம் செய்த மொத்த வசூல் விவரம்\nஅந்த கொசு மருந்து மிஷினுக்கும் நன்றி.. கைதி வெற்றி பற்றி பேசிய லோகேஷ் கனகராஜ்\nகடைசிக்கு சென்ற விஜய்யின் பிகில், மாஸாக ஓடும் கைதி- எங்கு தெரியுமா\nமாபெரும் வெற்றியடைத்த கைதி படம்- திரைப்பயணத்தில் கார்த்தி செய்த சாதனை\nபிகில், கைதி படங்களின் இதுநாள் வரையிலான மொத்த வசூல் விவரம்\nகைதி படம் இன்னும் இத்தனை தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vellore.nic.in/ta/service/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-01-23T08:59:37Z", "digest": "sha1:YDK4OYBJCGIULFT2JPT6FIEUAOP62Q5W", "length": 7377, "nlines": 117, "source_domain": "vellore.nic.in", "title": "வருவாய்த்துறை சான்றிதழ்கள் மெய்த்தன்மை சரிபார்ப்பு | Vellore District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவேலூர் மாவட்டம் Vellore District\nமாவட்ட ஆட்சித் தலைவர்களின் பெயர் பட்டியல்\nபேரிடர் மேலாண்மை தொடர்பு அடைவுகள்\nவிதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை\nபிற்படுத்தப்பட்டோர்,மிகப் பிற்படுத்தப்பட்டோர்,சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nவருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை\nகைத்தறி மற்றும் துணிநூல் துறை\nசமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம்\nகருவூலம் மற்றும் கணக்கு துறை\nஇந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nதமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னங்கள்\nஇந்திய தொல்லியல் ஆய்வக அருங்காட்சியம், வேலூர் கோட்டை\nகர்நாடக சங்கீதம் – வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதர்\nமுக்கிய நிகழ்வுகள் & திருவிழாக்கள்\nவருவாய்த்துறை சான்றிதழ்கள் மெய்த்தன்மை சரிபார்ப்பு\nவருவாய்த்துறை சான்றிதழ்கள் மெய்த்தன்மை சரிபார்ப்பு\nபோன்ற அனைத்து வகையான சான்றிதழ்களின் மெய்த்தன்மை அறிந்து கொள்ள\nஇடம், இருப்பிடம் : மாவட்ட ஆட்சியரகம் | மாநகரம் : வேலூர் | அஞ்சல் குறியீட்டு : 632009\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், வேலூர்\n© வேலூர் மாவட்டம் , தேசிய தகவலியல் மையம்\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 10, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2020/jan/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-5425-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AF%8D-3330682.html", "date_download": "2020-01-23T07:14:51Z", "digest": "sha1:VBQN4JFOQLRSMXK62JI5Q65IFQVDAAOF", "length": 7617, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காவல் உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வு: 5,425 போ் எழுதினா்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகாவல் உதவி ஆய்வாளா் எழுத்துத் தோ்வு: 5,425 போ் எழுதினா்\nBy DIN | Published on : 13th January 2020 07:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வை 5,425 போ் எழுதினா்.\nதமிழகம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 969 காவல் உதவி ஆய்வாளா் பணியிடத்துக்கு எழுத்துத் தோ்வு நடைபெற்றது.\nசேலத்தில் அம்மாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் கல்லூரி மற்றும் ஏ.வி.எஸ். கல்லூரி உள்ளிட்ட6 மையங்களில் எழுத்துத் தோ்வு நடைபெற்றது.\nஇத் தோ்வு எழுத சுமாா் 7,170 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 5,425 போ் எழுதியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தோ்வு மையங்களில் சேலம் மாநகர காவல் ஆணையாளா் த.செந்தில்குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்தனா்.\nதோ்வுக்கு வந்த அனைவரும் சோதனை செய்து பாா்த்த பின்னரே தோ்வு அறைக்குச் செல்�� அனுமதிக்கப்பட்டனா்.\nசெல்லிடப்பேசி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-01-23T09:33:52Z", "digest": "sha1:G2PN3DLGFSE542HFTM734YEJRPJLM4VA", "length": 5862, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீனா | Virakesari.lk", "raw_content": "\nஆஸி. ஓபனில் தொடர்ந்து 4 ஆவது முறையாக 3 ஆவது சுற்றுக்குள் நுழைந்த ஆஷ்லிங் பார்ட்டி\n19ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் அரசின் அனைத்து செயற்பாடுகளையும் ஐ.தே.க தோல்வியடைய செய்யும்\nபொதுத் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்க சு.க தீர்மானம் : மஹிந்த அமரவீர\nஇத்லிப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 சிரிய படை வீரர்கள் பலி, 80 பேர் காயம்\nமாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை - எச்சரிக்கையாய் இருக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி அறிவுறுத்தல்\nலொறியுடன் மோதி சிறைச்சாலை பஸ் விபத்து\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீ ; தீயணைப்பு விமான விபத்தில் மூவர் பலி\nகுரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுகளை ரஞ்சன் பாராளுமன்றில் கையளிக்கவில்லை - பிரதி சபாநாயகர்\nநெல்லிற்கான குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம்\n‘கரோலின் காமாட்சி’ என்ற தொடரில் நடிகை மீனா\nதமிழ் திரையுலகின் மூத்த நடிகைகளில் ஒருவரான நடிகை மீனா, திருமணத் திற்குப் பிறகு தமிழில் முதன்முதலாக நடிக்கும் வலைதள தொடரா...\nவிஜய்யின் மகள் திவ்யா நடிக்கும் முதல் திரைப்படம்\nஅட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்புகள�� எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணி...\n19ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் அரசின் அனைத்து செயற்பாடுகளையும் ஐ.தே.க தோல்வியடைய செய்யும்\nபொதுத் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்க சு.க தீர்மானம் : மஹிந்த அமரவீர\nஇத்லிப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 சிரிய படை வீரர்கள் பலி, 80 பேர் காயம்\nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் ,தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு \nலொறியுடன் மோதி சிறைச்சாலை பஸ் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5/?vpage=3", "date_download": "2020-01-23T07:50:12Z", "digest": "sha1:SEUKSRRTUVMSI6WEVWJMFUAD5Z7RKAQR", "length": 6601, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "நான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரதேசம்! | Athavan News", "raw_content": "\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nநான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரதேசம்\n40 வருடகாலமாக எவ்வித அபிவிருத்தியையும் காணாமல் ஒரு வீதி உண்டு என்பதை நம்பமுடிகின்றதா\nஆம், முல்லைத்தீவின் முள்ளியவளைக்கும் குமுழமுனைக்கும் இடையிலான பிரதான வீதியே இது. இதன் நிலை குறித்து இன்றைய (20.03.2019) ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nசுமார் 15 மீற்றர் நீளமான இவ்வீதியை விவசாய நிலங்களுக்குச் செல்ல பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தண்ணிமுறிப்பு விவசாய குளத்தை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளின் பிரதான போக்குவரத்து பாதையாக இது அமைந்துள்ளது.\n40 வருடங்களுக்கு முன்னர் இந்த வீதி தார் இடப்பட்டு நிர்மாணப் பணிகள் இடம்பெற்றன. இன்று பயன்படுத்தமுடியாத நிலைக்கு சென்றுள்ளபோதும் அதிகாரிகள் பாராமுகமாக செயற்படுவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர்.\nஇதனால் குமுழமுனை கிராமத்தின் மாவட்ட வைத்தியசாலைக்கு செல்வதற்கு நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.\nநான்கு தசாப்தங்களாக ஒரு பிரதேசத்தின் வீதி இவ்வாறு காணப்படுகின்ற போதும், அதிகாரிகள் இவ்விடயத்தில் ���சமந்த போக்குடன் செயற்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nமாவட்ட செயலகத்தை தொடர்புகொண்டால் வீதி அபிவிருத்தி அதிகார சபையை காரணம் காட்டுவதென இப்பிரச்சினைக்கு பொறுப்புக்கூற அதிகாரிகள் முன்வருவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனஞ்செலுத்த வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும்.\nவெளிச்ச வீடின்றி ஆபத்தை எதிர்கொள்ளும் முல்லை மீனவர்கள்\nஅதிகாரப்போக்கினால் மக்களை அடக்கியாள வேண்டாம்\nமக்கள் நலன்சார் திட்டமிடல்கள் இன்மையால் நாசமாக்கப்படும் பல கோடி ரூபாய்கள்\nகாட்டு யானைகளால் முள்ளியவளை மக்கள் அவதி\nமக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்\nநந்திக்கடலை அண்டி வாழும் மீனவர்களின் பரிதாப நிலை\nசட்டவிரோத செயற்பாடுகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nஉரிய பாதுகாப்பில்லாததால் வவுனியாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதமிழர்களின் கையைவிட்டுச் செல்லும் பாரம்பரிய இடங்கள்\nதரமற்ற அபிவிருத்திகளால் மக்கள் அவதி\nதந்தை, தாய் முகம் அறியா செஞ்சோலை சிறார்களின் இன்றைய நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2020-01-23T08:33:07Z", "digest": "sha1:ZQN5MJVMX2VXKBGHNFGAZ4WONYMOJXRI", "length": 22171, "nlines": 316, "source_domain": "www.akaramuthala.in", "title": "புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-4 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 மே 2018 கருத்திற்காக..\nபுதுவை-தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.\nஅதன் நான்காவது சொற்பொழிவில் இராவண காவியத்தின் காட்சிப்படலம், கைகோட்படலம், திருமணப்படலம் ஆகிய படலங்களின் பொருள் பற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார். புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார். புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி தொடர்சொற்பொழிவைத் தொடங்கி வைத்தார்.பகுத்தறிவாளர் கழகச்செயலர் நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார்.திக.வின் தோழர்களும் தமிழ் அன்பர்களும் திரளாக அதில் கலந்து கொண்டனர்.\nநான்காம் சொற்பொழிவை நிகழ்த்திய முனைவர் க.தமிழமல்லன் அவர்களைப் பாராட்டி நெ.நடராசன் நன்றிகூறினார்\nபிரிவுகள்: நிகழ்வுகள் Tags: இராவணகாவியம், க.தமிழமல்லன், சிவ. வீரமணி, தொடர்சொற்பொழிவு, நெ.நடராசன், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி, புலவர் குழந்தை, மு.ந.நடராசன்\nஇராவணகாவியத் தொடர் சொற்பொழிவு, புதுச்சேரி\nபெரியாரியல் சிறப்புக் கருத்தரங்கம், புதுச்சேரி\nபகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி மாவட்டம், கருத்தரங்கம் – 39ஆவது நிகழ்வு\nதோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா, புதுச்சேரி\nபூம்புகார் அவலநிலை –\tக.தமிழமல்லன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் -பெ. மணியரசன்\nசெம்பு உருட்டு (சுடெருலைட்டு) தொழிலகம் மூடலுக்குப் பாராட்டு உறுதியாய் நிற்க வேண்டுகோள்\nமாவீரர்களை வணங்குவது நம் நலத்திற்காகவே ஈழமலர்ச்சிக்காகவே\nதேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3170:2018-04-19-06-56-51&catid=10&Itemid=620", "date_download": "2020-01-23T09:26:55Z", "digest": "sha1:26RIAQL43AS7DTL3O4J4PDTQ6ZJDFEQB", "length": 12438, "nlines": 73, "source_domain": "www.np.gov.lk", "title": "Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27", "raw_content": "\nசுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு\n1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம்.\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.\nசர்வதேச ஓட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு 02 ஏப்ரல் 2018 அன்று யாழ்ப்பாணம் சுகாதார திணைக்களத்தின் கீழ் இயங்கும் 'மாதவம்' மூளை, நரம்பு விருத்தியுடன் தொடர்புடைய கோளாறுகளுக்கான புனர்வாழ்வு நிலையம் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை ஓட்டிசம் இயல்புடைய பிள்ளைகளின் பெற்றோர்களுடன் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது.\nஅன்று காலை யாழ். போதனா வைத்தியசாலையில், பணிப்பாளர் வைத்திய கலாநிதி.த.சத்தியமூர்த்தி மற்றும் குழந்தை வைத்திய நிபுணர். திருமதி. கீதாஞ்சலி சத்தியதாஸ் ஆகியோரின் தலைமையில், சர்வதேச ஓட்டிசம் தினத்தினை அடையாளப்படுத்தும் முகமாக பலூன்களை பறக்கவிடும் நிகழ்வு இடம்பெற்றது.\nஓட்டிசம் விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு நகரின் பல்வேறுபட்ட மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு செயற்பாடுகளும், ஓட்டிசம் விழிப்புணர்வு காட்சிப்பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. கார்கில்ஸ் சதுக்கத்தில் பெற்றோர்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.\nஅன்று பிற்பகல் வட மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் ஓட்டிசம் இயல்புடைய பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை தமது செயலகத்தில் சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிக் கேட்டறிந்து கொண்டார்.\nஅன்று மாலை 'மாதவம்' நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 4 வருட பூர்த்தியையும், உலக ஓட்டிசம் விழிப்புணர்வு தினத்தினையும் முன்னிட்டும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள மாதவம் நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிகழ்வில், கொழும்பு சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. சித்ரமாலி டி சில்வா, வடமாகாண சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் திரு.சி.திருவாகரன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ஆ.கேதீஸ்வரன், மாகாண சமூக மருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி. இ.கேசவன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.\nஇதன்போது உரை நிகழ்த்திய கொழும்பு சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. சித்ரமாலி டி சில்வா அவர்கள், இவ்வாறானதொரு நிலையம் யாழ்ப்பாணத்தில் அமைந்திருப்பதையிட்டுத் தான் மகிழ்வதாகவும், வடமாகாணத்தில் பணிபுரியும் வைத்தியர்கள், பணியாளர்கள் அர்ப்பணிப்பு மிகுந்தவர்கள் என்பதைத் தாம் முன்பே உணர்ந்துள்ளதாகவும், இந்நிலையத்தினது வளர்ச்சிகண்டு மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்குத் தன்னாலான உதவிகளை வழங்க எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து மாதவம் நிலையத்தின் இணையத்தளமான www.mathavam.org யினை தேசிய உளநலப் பணிப்பாளர் அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.\nமேற்படி நிகழ்வுகளில் யாழ் மாவட்டத்தில் சேவை புரியும் குழந்தைநல மருத்துவ நிபுணர்கள், உளமருத்துவ நிபுணர்கள், வைத்தியர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஓட்டிசம் இயல்புடைய பிள்ளைகள் மற்றும் பெற்றோரும் கலந்து கொண்டனர்.\n'மாதவம்' மூளை, நரம்பு விருத்தியுடன் தொடர்புடைய கோளாறுகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் தற்போது 15 பிள்ளைகள் சிகிச்சை பெற்று வருவதுடன், 42 பிள்ளைகள் பின்-தொடர் சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர்.\nதற்சமயம் நிலைய கட்டடத்தினை அமைப்பதற்குத் தேவையான நிதியினை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளமையினால், இந்நிலையத்தினை அமைப்பதற்கு வேண்டிய ஏறத்தாழ மூன்று பரப்பு விஸ்தீரணங் கொண்ட காணியொன்றினை யாழ் நகரையண்டிய பிரதேசத்தில் நன்கொடையாக வழங்க முன்வரும் நல்லுள்ளங் கொண்டோர் உடனடியாக சுகாதார திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nவட மாகாண ஓட்டிசம் கொள்கை 2017-2022 (வரைபு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/10/25", "date_download": "2020-01-23T09:30:21Z", "digest": "sha1:C4RXW2MGPPRCLIIC2FAN67CQBQFTKQ5W", "length": 12545, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "25 | October | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nயோசித ராஜபக்ச குறித்த விசாரணை அறிக்கையை மூடிமறைக்கிறது பாதுகாப்பு அமைச்சு\nசிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான, சிறிலங்கா கடற்படை அதிகாரி லெப். யோசித ராஜபக்ச, தொடர்பான விசாரணை அறிக்கையை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மூடிமறைப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.\nவிரிவு Oct 25, 2015 | 11:48 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை – சிறிலங்கா அரசாங்கம் கைவிரிப்பு\nசிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு வழங்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Oct 25, 2015 | 11:35 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதேஜஸ் போர் விமானங்களை சிறிலங்காவுக்கு விற்க இந்தியா விருப்பம்\nசிறிலங்கா விமானப்படைக்கு, உள்நாட்டில் தயாரித்த தேஜஸ் ரக சுப்பர் சொனிக் ஜெட் போர் விமானங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Oct 25, 2015 | 11:20 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கத் தயாராக இருக்கிறாரா சிறிசேன\nசிறிலங்கா இராணுவத்தால் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடக்கம் தமிழ் அரசியற் கைதிகள் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை வரையான அனைத்து விவகாரங்களையும் சிறிலங்கா அரசாங்கம் கையாளும் போது மட்டுமே மக்கள் சந்தித்துள்ள போர் வடுக்களைக் குணப்படுத்த முடியும்.\nவிரிவு Oct 25, 2015 | 10:39 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nதிகம்பத்தானை குண்டுத் தாக்குதல் – கடற்படை மீது குற்றம்சாட்டுகிறது உடலகம ஆணைக்குழு\nதிகம்பத்தானையில், சிறிலங்கா கடற்படையின் வாகனத் தொடரணி தரித்து நிற்கும் இடைத்தங்கல் முகாம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு, அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரிகள் கடமை தவறியதே காரணம் என்று உடலகம ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.\nவிரிவு Oct 25, 2015 | 10:22 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபாலியல் இலஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டப்பட்ட அதிகாரி மன்னாருக்கு மாற்றம்\nமுழங்காவில் பகுதியில் இந்திய வீடமைப்புத் திட்ட உதவிக்குப் பாலியல் இலஞ்சம் கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, சிறிலங்கா காவல்துறைமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Oct 25, 2015 | 10:00 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசேற்றில் சிக்கினார் சிறிலங்கா அதிபர் மைத்திரி\nசிறிலங்காவின் பல பகுதிகளிலும் பெய்து வரும் கடும் மழையால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் சேற்றில் சிக்கிக் கொள்ள நேரிட்டது.\nவிரிவு Oct 25, 2015 | 1:33 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் நிகழ்ச்சிநிரலில் இருந்து விலகாத பரணகம ஆணைக்குழு\nமுன்னைய அரசாங்கத்தின் காலத்தில், நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையையும், உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையையும், நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது அரசாங்கம்.\nவிரிவு Oct 25, 2015 | 1:22 // நெறியாளர் பிரிவு: கட்டுரைகள்\nபோர்க்குற்றங்களை விசாரிக்க தனி மேல் நீதிமன்றம் – சட்டங்களை வரையும் பணி ஆரம்பம்\nசிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, மேல் நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nவிரிவு Oct 25, 2015 | 1:05 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள��� தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-01-23T08:08:34Z", "digest": "sha1:KPIC2IZTG4D6BJRYUMFEJMIPP6TZEO6F", "length": 7351, "nlines": 89, "source_domain": "www.thamilan.lk", "title": "அரசியலமைப்பு கவுன்சிலுக்கு சம்பந்தன் - பட்ஜெட் ஆதரவுக்கு ரணிலின் ஆறுதல் பரிசு ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nஅரசியலமைப்பு கவுன்சிலுக்கு சம்பந்தன் – பட்ஜெட் ஆதரவுக்கு ரணிலின் ஆறுதல் பரிசு \nசமல் ராஜபக்ச எம் பி விலகியதையடுத்து ஏற்பட்ட அரசிலமைப்பு கவுன்சில் உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னதாக இந்தப் பதவிக்கு டக்ளஸ் தேவானந்தா எம் பியை நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த சிபாரிசு செய்திருந்த போதிலும் பிரதமர் ரணிலின் வேண்டுகோளுக்கமைய சம்பந்தன் நியமிக்கப்பட்டதாக தகவல்.\nரணிலின் இந்த வேண்டுகோள் குறித்து மஹிந்த – டக்ளஸ் எம் பியிடம் கூறியதாகவும் அதன் பின்னர் ரணிலே நேரடியாக டக்ளஸ் எம் பியிடம் இதுபற்றி கூறி அவரின் சம்மதத்தை பெற முயன்றதாகவும் அறியவந்தது.\nபல வாரங்களாக இருந்த இழுபறி நிலைமை நீங்கி இப்போது கவுன்சிலின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் சம்பந்தன்.\nபிரதமர் ரணிலின் வேண்டுகோளுக்கமைய இன்றைய பட்ஜெட் இறுதி வாக்கெடுப்பில் தமிழ்த�� தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nசாய்ந்தமருது இளைஞர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கப்பட்டதனைக் கண்டித்து சாய்ந்தமருது பிரதேசத்தின் சிவில் அமைப்புகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03)...\nவடக்கு கிழக்கு கடற்றொழில்சார் துறைக்கு உதவுக – நோர்வேயிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் \nமீன்பிடித் துறையை விருத்தி செய்வதற்கான அதிகளவான முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாகவும், குறிப்பாக கடற்றொழில்சார் செயற்பாடுகளில் பின்தங்கியிருக்கும் வடக்கு கிழக்கு பிரதேசங்களின்...\nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் – தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு நடவடிக்கை \nறிப்கான் பதியுதீனுக்கு பெப்ரவரி 6 வரை விளக்கமறியல் \nகன்பெரா சர்வதேச விமான நிலையத்திற்கும் காட்டுத்தீ அச்சுறுத்தல்\nமெத்தியுஸ் இரட்டைச் சதம் ; இறுதி நாள் இன்று\nரிசார்ட் எம் பியின் சகோதரர் கைது \nவடக்கு மாகாண குடிநீர் பிரச்சினைக்கு உதவ கனேடிய உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை \nஜோசப்பரராஜசிங்கம் படுகொலை விசாரணை பெப்ரவரி 25 வரை ஒத்தி வைப்பு: பிள்ளையானின் விளக்கமறியலும் நீடிப்பு \nமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு \nசாய்ந்தமருது தற்கொலை – சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை -மன்றில் தெரிவிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/johny-movie-review/", "date_download": "2020-01-23T07:21:54Z", "digest": "sha1:2VHBDW5VKQMPKIDQGMP2UBT4SILC2IZ4", "length": 13687, "nlines": 147, "source_domain": "gtamilnews.com", "title": "ஜானி படத்தின் திரை விமர்சனம்", "raw_content": "\nஜானி படத்தின் திரை விமர்சனம்\nஜானி படத்தின் திரை விமர்சனம்\nநாயகன் பிரஷாந்த் நடித்திருக்கும் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். அதற்கு அவர் தந்தை தியாகராஜன் மகனுக்காக மேற்கொள்ளும் படத்தேர்வும் ஒரு காரணம் எனலாம். அப்படி இதுவரை பிரசாந்த ஏற்காத ஒரு கேரக்டரை இதில் ஏற்க வைத்திருப்பது இப்படத்தின் சிறப்பு.\nமுதன்முறையாக இதில் எதிர்மறையான பாத்திரம் ஏற்றிருக்கிறார் பிரஷாந்த். அவரும், அவரது நான்கு கூட்டாளிகளும் சேர்ந்து குறுக்கு வழி��ில் கோடீஸ்வரர்களாகக் கனவு கண்டு சட்டரீதியாக சூதாட்ட விடுதி, மதுபான விடுதி என்று நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். கூடவே இன்னும் பணம் ஈட்ட சட்டத்துக்குப் புறம்பான வழியிலும் போய் பணம் சம்பாதிக்க அவ்வப்போது நிழல் உலக வேலைகளில் இறங்குகிறார்கள்.\nஅப்படி ஒரு வேலையில் இறங்கும்போது ஐவர் போடும் பணத்தையும் இன்னும் ‘ஷார்ட் கட்’டில் சிந்தித்து ஒருவரே தேட்டை போட நினைப்பதும், அது முடிந்ததா என்பதும்தான் கதை.\nபிரஷாந்தின் நான்கு கூட்டாளிகளாக பிரபு (அட… இவருமா இப்படி..), ஆனந்தராஜ், அசுதோஷ் ராணா, ஆத்மா பேட்ரிக் நடித்திருக்கிறார்கள். வெளிமாநிலத்திருலிந்து வரும் போலீஸ் அதிகாரியாக சாயாஜி ஷின்டே நடித்திருக்கிறார்.\nவடக்கிலிருந்து வாங்கிய கதை என்றாலும் அதன் திரைக்கதை வசனத்தை தயாரிப்பாளரான தியாகராஜனே ஏற்று அவற்றை விறுவிறுப்பாக அமைத்திருக்கிறார். அதன் தன்மை கெடாமல் அற்புதமாக இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ப.வெற்றிச்செல்வன். (பெயருக்கேற்றவகையில் இயக்குநராக இப்படத்தில் வெற்றி பெறுகிறார் இவர்…)\nஆஸ்கார் விருதுக்கான படத்தைக் கொடுத்தாலும் தன் பாணிக்கு மாற்றிக் கொண்டு நடிக்கும் பிரஷாந்த் இந்தப்படத்திலும் அப்படியே ‘அசால்ட்டாக’ நடித்திருக்கிறார். ஒரு தவறு செய்யப்போய் மேலும் மேலும் தவறுகளாகச் செய்து மாட்டிக்கொள்வதும், பின் புத்திசாலித்தனமாக அதிலிருந்து வெளியே வருவதும் ரசிக்க வைக்கிறது.\nகெட்டவராக நடித்த பாவத்தின் சம்பளத்தை சீக்கிரமே பெற்றுக் கொள்கிறார் பிரபு. வழக்கம்போல் ஆனந்தராஜ் தன் பாணியில் ரசிக்க வைக்கிறார். அவர் மனைவியாக வரும் தேவதர்ஷினியும் கச்சிதம். அவரும், அசுதோஷ் ராணாவும் முணுக்கென்றால் முட்டிக்கொள்வதும், ஆனால் இருவர் முடிவுமே அவர்களால் ஆகாததும் கூட எதிர்பாராத திருப்பங்கள்.\nயாருடன் நின்றாலும் ஆத்மா ஒரு நாற்காலியில் ஏறி நிற்பதைப் போலவே உயர்ந்து தெரிகிறார். நடிப்பிலும் உயர முயற்சிக்க வேண்டும் அவர். அவரது அம்மா சென்டிமென்ட் கடைசியில் கலங்க வைக்கிறது.\nஇரண்டு நாளில் குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறேன் என்று ஒரே நாளில் கண்டுபிடித்துவிடும் சாயாஜியும் கவர்கிறார்.\nஅடுக்கடுக்கான இந்தத் தவறுகளையெல்லாம் பிரஷாந்த் யாருக்காக செய்கிறார் என்றால் அவரது காதலி சஞ்சிதா ஷெட்டிக்காக என்பதுதான் இடிக்கிறது. ஒரு ஐஸ்வர்யா ராய்க்கோ, நயன்தாராவுக்கு எடுக்க வேண்டிய ரிஸ்க்கை சஞ்சிதாவுக்கு எடுப்பது கொஞ்சம் ஓவர்தான்.\nஅந்த சஞ்சிதாவை தன் மனைவி என்று அசுதோஷ் ராணா அறிவிப்பது அதைவிட ஷாக். அரைநிஜார் போட்டுக்கொண்டு அலையும் சஞ்சிதாவை அட்ராசிட்டி செய்யும் அசுதோஷ் அனுமதி தராமல் தொடவே மாட்டார் என்று ராவணன், சீதை கணக்காக நூல் சுற்றுவதும் ரொம்ப ஓவர்.\nமற்றபடி கொஞ்சம் அசந்தாலும் கதை புரியாது என்ற அளவுக்கு நுட்பமான பரபரப்பான ‘கதை சொல்லல்’ படத்தில் லயிக்க வைக்கிறது.\nஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம் படத்தின் நேர்த்தியைக் கூட்டியிருக்கிறார். (இவ்வளவு நாள் எங்கே இருந்தீர்கள் பன்னீர்..) தேவைக்கேற்ற இசையைத் தந்திருக்கிறார் பின்னணி இசைத்திருக்கும் ஜெய்கணேஷ். பாடல்கள் இல்லை என்பது குறையாக இல்லை என்பதும் சபாஷ்..\nஜானி – பிரஷாந்துக்கேற்ற ‘மங்காத்தா..\nDirector P.VetriselvanJohnyJohny Film ReviewJohny Movie ReviewJohny ReviewPrashanthSanchitha shetty Prabhuஇயகுநர் ப.வெற்றிச்செல்வன்சஞ்சிதா ஷெட்டிஜானிஜானி திரை விமர்சனம்ஜானி பட விமர்சனம்ஜானி விமர்சனம்பிரபுபிரஷாந்த்\nஅடுத்த சர்ச்சைக்கு அமலா பால் தயார்\nபொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் பற்றி பேசுமா\nசித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020\nசர்வர் சுந்தரம் டீமுக்கு சந்தானம் கொடுத்த ஊமைக்குத்து\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://laurensesl.com/tamil/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-01-23T08:02:45Z", "digest": "sha1:CAIKJHHGK7DA2XNWYDY47QCW7EW3FWKD", "length": 4847, "nlines": 71, "source_domain": "laurensesl.com", "title": "என்னை பற்றி – Lauren's English Lessons", "raw_content": "\nஎன் பெயர் லாரன் . நான் சர்வதேச ஆய்வுகள் ஒரு பட்டம், ரஷியன் மொழி ஒரு சிறிய, மற்றும் ஒரு TESL / TESOL / TEFL சான்றிதழ் (ESL சான்றிதழ்) உடன் டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றேன்.\nநான் தன்னார்வ அமைப்பு iHouse (சர்வதேச ஹவுஸ்) உடன் டெக்சாஸ் ஏ & எம் சர்வதேச பட்டதாரி மாணவர்கள் உரையாடல் ஆங்கிலம் மற்றும் கலாச்சாரம் பயிற்றுவித்து பல ஆண்டுகளை கழித்தேன். பின்னர் நான் இலக்கணம், உரையாடல் குழு படிப்பினைகளை கற்று, மற்றும் உள்ளூர் மொழி பள்ளி கொண்டு பேசும். நான் உயர் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் தரப்படுத்தப்பட்ட கல்லூரி-நுழைவு தேர்வுகள் செயல்திறனை மேம்படுத்த உதவும் என்று திட்டங்கள் ஏற்பாடு மற்றும் கட்ட உதவி, ஒரு ஆண்டு கொரிய சொந்தமான SAT தீர்வுகள் டெஸ்ட் பிரெ மையத்தில் ஒரு நிரல் மேலாளர் பணியாற்றினார். நான் தற்போது எனது மாணவர்கள் பல சமீபத்தில் கொரியாவில் இருந்து புலம்பெயர்ந்துள்ள எங்கே, அங்கு உயர் பள்ளியில் படிக்கும் ஆசிரியராக வேலை மற்றும் அவர்களின் ஆங்கிலம் மேம்படுத்த முயல்கின்றன.\nபண்பாடு மற்றும் மொழி வெளிக்கொணர்வதற்கு 30 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நாடுகளுக்கு பயணம் செய்தேன் . நான் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா வில் படித்தேன்.Tainan மற்றும் Hsinchu, தைவான் கற்று கொடுத்தேன். என் மாணவர்களின் கலாசாரமும் பினனியும் புரிந்துகொள்ள என் பயன்கள் உதுவுகின்றன. நான் என் மாணவர்களின் கலாச்சாரத்தை புறிந்து கொள்ள நேசிக்கிறேன், அதை போல, என் கலாச்சாரத்தை பகிரிந்து கொள்ள ஆசை படுகிறேன். என் தாய் மொழி ஆங்கிலம். ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் ஓரளவுக்கு தெறியும். என் பயணங்கள் மற்றும் பிற மொழிகளின் ஆய்வு என்னை ஆங்கில மொழியை நன்கு அறிந்துகொள்ள உதவுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-23T07:30:41Z", "digest": "sha1:C3AYIHCVHXJSU3BUMTNMYAUNPQUKYSCY", "length": 86666, "nlines": 574, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனவரி - பெப்ரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - டிசம்பர்\nஇப்போது 07:30 மணி வியாழன், சனவரி 23, 2020 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க\nதிசம்பர் 1: மத்திய ஆபிரிக்கக் குடியரசு – விடுதலை நாள் (1958)\n1875 – வேல்சு இளவரசர் (பின்னாளைய ஏழாம் எட்வேர்ட் மன்னர்) கொழும்பு வந்தார். இலங்கைத் தமிழர் சார்பில் சொலமன் ஜோன்பிள்ளை வரவேற்���ுரையைப் படித்தார்.\n1913 – தெற்கு அரைக்கோளத்தின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பிரேசிலின் புவெனஸ் ஐரிஸ் நகரில் ஆரம்பமாகியது.\n1958 – சிக்காகோவில் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95 பேர் உயிரிழந்தனர்.\n1959 – பனிப்போர்: அண்டார்டிக்கா கண்டத்தில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும் அக்கண்டத்தை அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.\n1988 – உலக எயிட்சு நாள் ஐக்கிய நாடுகளினால் அறிவிக்கப்பட்டது. (எதிர்ப்பை குறிக்கும் சிகப்பு நாடா சின்னம் படத்தில்)\n1989 – பிலிப்பீன்சு அரசுத்தலைவர் கொரசோன் அக்கினோவைப் பதவியில் இருந்து அகற்ற எடுக்கப்பட்ட இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது.\n1991 – பனிப்போர்: உக்ரைன் வாக்காளர்கள் சோவியத்திடம் இருந்து உக்ரைன் முற்றாக வெளியேற வாக்களித்தனர்.\nவை. மு. கோதைநாயகி (பி. 1901) · விக்கிரமன் (இ. 2015) · இன்குலாப் (இ. 2016)\nஅண்மைய நாட்கள்: நவம்பர் 30 – திசம்பர் 2 – திசம்பர் 3\n1942 – மன்காட்டன் திட்டம்: என்ரிக்கோ பெர்மி (படம்) தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது.\n1946 – நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்டசபையைப் பிரதிநிதித்துவப்படுத்த பிரித்தானியா அழைத்தது.\n1971 – சோவியத்தின் செவ்வாயை நோக்கி ஏவப்பட்ட மார்ஸ் 2 விண்கலம் தரையிறங்கி ஒன்றை அங்கு இறக்கியது. இது வெற்றிகரமாகத் தரையிறங்கினாலும், தொடர்புகளை இழந்தது.\n1971 – அபுதாபி, அஜ்மான், புஜைரா, சார்ஜா, துபாய், உம் அல்-குவைன் ஆகிய நாடுகள் ஐக்கிய அரபு அமீரகம் என்ற பெயரில் இணைந்தன.\n1982 – யூட்டா பல்கலைக்கழகத்தில் உலகின் முதலாவது செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.\n1984 – ஒதியமலைப் படுகொலைகள்: முல்லைத்தீவு மாவட்டம், ஒதியமலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 32 தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1995 – யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.\nபாண்டித்துரைத் தேவர் (இ. 1911) · எஸ். ஜி. கிட்டப்பா (இ. 1933) · மு. கு. ஜகந்நாதராஜா (இ. 2008)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 1 – திசம்பர் 3 – திசம்பர் 4\nடிசம்பர் 3: பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள்\n1592 – முதலாவது ஆங்கிலேயக் கப்பல் எட்வேர்ட் பொனவென்ச்சர் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தத���.\n1854 – ஆத்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.\n1910 – நவீனகால நியான் ஒளி முதற்தடவையாக பாரிசில் காட்சிப்படுத்தப்பட்டது.\n1967 – தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் உலகின் முதலாவது இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.\n1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தான் செங்கிசுகான் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா மீது போர் தொடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான போர் வெடித்தது.\n1984 – போபால் பேரழிவு (படம்): இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.\n1992 – உலகின் முதலாவது குறுஞ்செய்தி தனி மேசைக் கணினியில் இருந்து வோடபோன் தொலைபேசி ஒன்றுக்கு அனுப்பப்பட்டது.\nமகாராஜபுரம் சந்தானம் (பி. 1928) · புதுவை இரத்தினதுரை (பி. 1948) · அநுத்தமா (இ. 2010)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 2 – திசம்பர் 4 – திசம்பர் 5\n1259 – பிரான்சின் ஒன்பதாம் லூயி, இங்கிலாந்தின் மூன்றாம் என்றி ஆகியோர் பாரிசில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி, நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு இங்கிலாந்து உரிமை கோருவதில்லை எனவும் ஆங்கிலேயப் புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.\n1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி அப்சர்வர் வெளிவந்தது.\n1829 – ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்கும் சட்டத்தை தலைமை ஆளுநர் வில்லியம் பென்டிங்கு பிரபு (படம்) கொண்டு வந்தார்.\n1865 – வட கரொலைனா, ஜார்ஜியா ஆகிய அமெரிக்க மாநிலங்கள் இரு வாரங்களில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என அறிவித்தன.\n1943 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவின் எதிர்ப்புத் தலைவர் யோசிப் டீட்டோ \"சனநாயக யூகொசுலாவிய அரசு\" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.\n1984 – 1984 மன்னார் படுகொலைகள்: இலங்கைப் படையினர் மன்னாரில் 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர்.\n1977 – மலேசியா எயர்லைன்சு வானூர்தி 653 கடத்தப்பட்டு ஜொகூரில் ���ீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் உயிரிழந்தனர்.\nகண்டசாலா (பி. 1922) · அ. வேங்கடாசலம் பிள்ளை (இ. 1953) · ந. பிச்சமூர்த்தி (இ. 1976)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 3 – திசம்பர் 5 – திசம்பர் 6\nடிசம்பர் 5: உலக மண் நாள், பன்னாட்டுத் தன்னார்வலர் நாள்\n1496 – போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.\n1848 – கலிபோர்னியா தங்க வேட்டை: கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.\n1896 – சென்னை கன்னிமாரா பொது நூலகம் (படம்) பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.\n1931 – மாஸ்கோவில் கிறிஸ்து மீட்பர் பேராலயம் இசுட்டாலினின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.\n1952 – இலண்டனில் ஏற்பட்ட பெரும் புகைமாசுப் பேரிடர் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் 12,000 பேர் வரை உயிரிழந்தனர், 200,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.\n1957 – இந்தோனேசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.\n1995 – ஈழப்போர்: இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.\nஆறுமுக நாவலர் (இ. 1879) · கல்கி (இ. 1954) · ஜெயலலிதா (இ. 2016)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 4 – திசம்பர் 6 – திசம்பர் 7\nடிசம்பர் 6: பின்லாந்து - விடுதலை நாள் (1917)\n1704 – முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர்.\n1917 – கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஆலிபாக்சு துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வெடித்ததில் 1,900 பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.\n1957 – வங்கார்ட் (படம்) விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு அமெரிக்கா தனது முதலாவது செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.\n1971 – இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாக்கித்தான் இந்தியாவுடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது. 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் வெடித்தது.\n1992 – அயோத்தியாவில் இராமர் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.\n2005 – ஈரானின் இராணுவ சரக்கு விமானம் ஒன்று தெகுரானில் பத்து-மாடி குடிமனைக் கட்டடம் ஒன்றில் மோதியதில் விமானத்தில் இருந்த அனைத்து 84 பேரும் தரையில் 44 பேரும் உயிரிழந்தனர்.\nஆர்வி (பி. 1918) · சாவித்திரி (பி. 1935) · க. கைலாசபதி (இ. 1982)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 5 – திசம்பர் 7 – திசம்பர் 8\n1703 – பிரித்தானியாவைப் பெரும் சூறாவளி தாக்கியதில் 9,000 பேர் வரை உயிரிழந்தனர்.\n1922 – வட அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்திருக்க அந்நாட்டு நாடாளுமன்றம் பெரும்பான்மையாக வாக்களித்தது.\n1941 – பேர்ள் துறைமுகத் தாக்குதல் (படம்): சப்பானியர் அவாயின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினர்.\n1972 – அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் \"அப்பல்லோ 17\" சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இக்கலத்தின் விண்வெளி வீரர்கள் பூமியை விட்டு வெளியேறும் போது தி புளூ மார்பிள் புகைப்படத்தை எடுத்தனர்.\n1988 – ஆர்மீனியாவில் 6.8 அளவு நிலநடுக்கத்தில் ஏற்பட்டதில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.\n1995 – கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.\nவை. அநவரத விநாயகமூர்த்தி (இ. 2009) · சோ ராமசாமி (இ. 2016)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 6 – திசம்பர் 8 – திசம்பர் 9\nடிசம்பர் 8: மரியாவின் அமல உற்பவம் விழா\n1854 – இயேசுவின் தாய் மரியாள் பிறப்புநிலைப் பாவத்தில் இருந்து பாதுக்காக்கப்பட்டதை அறிவிக்கும் அமலோற்பவ அன்னை பற்றிய திருத்தந்தையின் தவறா வரத்தை ஒன்பதாம் பயசு அறிவித்தார்.\n1953 – 'அணு அமைதிக்கே' என அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.\n1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: இந்தியக் கடற்படை கராச்சி நகர் மீது தாக்குதலைத் தொடுத்தது.\n1980 – பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சேர்ந்த ஜான் லெனன் (படம்) சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1985 – சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டது.\n1991 – சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதெனவும், விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம் என்ற அமைப்பை உருவாக்குவதெனவும் உருசியா, பெலருஸ், உக்ரைன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.\n2013 – லிட்டில் இந்தியா கலவரம்: சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் நிகழ்ந்த விபத்தை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.\nஎஸ். அகஸ்தியர் (இ. 1995) · கு. இராமலிங்கம் (இ. 2002)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 7 – திசம்பர் 9 – திசம்பர் 10\nடிசம்பர் 9: தான்சானியா - விடுதலை நாள் (1961)\n1905 – பிரான்சில் அரசையும் கிறித்தவத் தேவாலயங��களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.\n1917 – எருசலேம் போர் (1917): பிரித்தானியர் பாலத்தீனத்தின் எருசலேம் நகரைக் கைப்பற்றினர்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: காம்ப்பசு நடவடிக்கை: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.\n1946 – இந்திய அரசியலமைப்பை வரைய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் முதல் தடவையாகக் கூடியது.\n1948 – இனப்படுகொலை உடன்பாடு ஐநா அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n1979 – பெரியம்மை தீ நுண்மம் (படம்) முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.\n2016 – வடகிழக்கு நைஜீரியாவில் சந்தை ஒன்றில் பள்ளி மாணவிகள் இருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டனர், 177 பேர் காயமடைந்தனர்.\nவெ. தட்சிணாமூர்த்தி (பி. 1919) · மதுரை சோமு (இ. 1989) · சு. வில்வரத்தினம் (இ. 2006)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 8 – திசம்பர் 10 – திசம்பர் 11\nடிசம்பர் 10: மனித உரிமைகள் நாள்\n1520 – மார்ட்டின் லூதர் தனது திருத்தந்தையின் ஆணை ஓலையின் பிரதியைத் தீயிட்டுக் கொளுத்தினார்.\n1541 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியின் மனைவியும் அரசியுமான கேத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தோமசு கல்பெப்பர், பிரான்சிசு டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.\n1655 – யாழ்ப்பாணத்தின் போர்த்துக்கேய ஆளுநர் அன்டோனியோ டி மெனேசா மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் டச்சுப் படைகளினால் சிறைப் பிடிக்கப்பட்டார்.\n1768 – முதலாவது பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (படம்) வெளியிடப்பட்டது.\n1868 – உலகின் முதலாவது சைகை விளக்குகள் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு வெளியே நிறுவப்பட்டன.\n1901 – வேதியியலாளர் அல்பிரட் நோபல் நினைவாக முதலாவது நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்றது.\nராஜாஜி (பி. 1878) · சிற்றம்பலம் கார்டினர் (இ. 1960) · வா. செ. குழந்தைசாமி (இ. 2016)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 9 – திசம்பர் 11 – திசம்பர் 12\nடிசம்பர் 11: பன்னாட்டு மலை நாள்\n1688 – மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு, பிரான்சுக்குத் தப்பியோட முயன்ற போது, இங்கிலாந்துப் பேரரசின் இலச்சினையை தேம்சு ஆற்றில் எறிந்து விட்டுச் சென்றார்.\n1792 – ���ிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.\n1907 – நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் முற்றாகத் தீக்கிரையானது.\n1946 – ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (சின்னம் படத்தில்) அமைக்கப்பட்டது.\n1964 – சே குவேரா ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.\n1972 – அப்பல்லோ 17 நிலாவில் இறங்கியது. இதுவே நிலாவில் இறங்கிய ஆறாவதும், கடைசியுமான அப்பல்லோ திட்டம் ஆகும்.\n1981 – எல் சல்வடோரில் இராணுவத்தினர் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.\nமிரோன் வின்சுலோ (பி. 1789) · சுப்பிரமணிய பாரதியார் (பி. 1882) · ம. ச. சுப்புலட்சுமி (இ. 2004)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 10 – திசம்பர் 12 – திசம்பர் 13\n1866 – இங்கிலாந்தில் ஓக்சு என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 361 சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்கள் இறந்தனர்.\n1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய மறைப்பு (படம்) அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.\n1901 – அத்திலாந்திக் பெருங்கடலூடாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் செயின்ட் ஜான்சு வரையான முதலாவது வானொலி சமிக்கையை (மோர்சு தந்திக்குறிப்பில் \"S\" [***] எழுத்து) மார்க்கோனி பெற்றார்.\n1911 – இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.\n1911 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் பேரரசராக முடிசூடினார்.\n1948 – மலாயா அவசரகாலம்: பத்தாங்காலி படுகொலைகள்: மலாயாவில் நிலை கொண்டிருந்த இசுக்கொட்லாந்து படையினர் 14 பேர் பத்தாங்காலி என்ற கிராமத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.\n1997 – களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.\nஆலங்குடி சோமு (பி. 1932)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 11 – திசம்பர் 13 – திசம்பர் 14\nடிசம்பர் 13: மால்டா - குடியரசு நாள் (1974)\n1642 – டச்சு நாடுகாண் பயணி ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார். இவரே நியூசிலாந்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.\n1888 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.\n1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீனாவின் நாஞ்சிங் நகரம் சப்பானிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் (படம்), பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.\n1972 – அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், அரிசன் சிமித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.\n1982 – தென்மேற்கு ஏமனை 6.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 2,800 பேர் உயிரிழந்தனர், 1,500 பேர் காயமடைந்தனர்.\n2001 – இந்திய நாடாளுமன்றக் கட்டடம் சன்சத் பவன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.\n2003 – ஈராக் போர்: முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.\nஈழத்துப் பூராடனார் (பி. 1928) · நா. பார்த்தசாரதி (இ. 1987)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 12 – திசம்பர் 14 – திசம்பர் 15\n1884 – இலங்கையில் இடம்பெற்ற பெரும் சூறாவளி காரணமாக யாழ்ப்பாணத்தில் பெரும் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.\n1900 – குவாண்டம் இயங்கியல்: மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய தனது பிளாங்கின் விதியை நிறுவினார்.\n1903 – அமெரிக்காவின் வட கரொலைனா மாநிலத்தில் ரைட் சகோதரர்கள் தமது ரைட் பிளையர் (படம்) வானூர்தியை முதல் தடவையாக சோதித்தனர்.\n1918 – ஐக்கிய இராச்சியத்தில் முதல் தடவையாக பெண்கள் நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.\n1940 – கலிபோர்னியா, பெர்க்லியில் புளுட்டோனியம் (Pu-238) முதல் தடவையாகப் பிரித்தெடுக்கப்பட்டது.\n1962 – நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளிக் கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.\n1971 – வங்காளதேச விடுதலைப் போர்: கிழக்குப் பாக்கித்தானைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமான அறிவாளிகள் பாக்கித்தான் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\nபாலூர் து. கண்ணப்பர் (பி. 1908) · சோமசுந்தர பாரதியார் (இ. 1959) · அன்ரன் பாலசிங்கம் (இ. 2006)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 13 – திசம்பர் 15 – திசம்பர் 16\n1799 – முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட இலங்கையின் முதலாவது ஆங்கில மதப��பள்ளி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.\n1905 – அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.\n1941 – பெரும் இன அழிப்பு: உக்ரேனின் கார்கீவ் நகரில் 15,000 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.\n1960 – மன்னர் மகேந்திரா (படம்) நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.\n1970 – சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் இறங்கியது. இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.\n2006 – இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.\n2010 – 90 ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்துமசு தீவுக்கருகில் பாறைகளுடன் மோதியதில் 48 பேர் உயிரிழந்தனர்.\nதிருப்பாம்புரம் நடராஜசுந்தரம் பிள்ளை (பி. 1869) · கா. ஸ்ரீ. ஸ்ரீ (பி. 1913) · வினு சக்ரவர்த்தி (பி. 1945)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 14 – திசம்பர் 16 – திசம்பர் 17\n1773 – அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.\n1920 – சீனாவில் கான்சு நகரில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1925 – இலங்கை வானொலியின் ஒலிபரப்பு சேவை கொழும்பில் ஆரம்பமானது.\n1947 – உலகின் முதலாவது செயல் முறை திரான்சிஸ்டர் உருவாக்கப்பட்டது.\n1960 – அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று திரான்சு-வர்ல்ட் ஏர்லைன்சு விமானம் ஒன்றுடன் நியூ யோர்க், இசுட்டேட்டன் தீவின் மேலாக ஒன்றுடன் ஒன்று இரண்டு விமானங்களிலும் இருந்த அனைத்து 128 பேரும், தரையில் 6 பேரும் உயிரிழந்தனர்.\n1971 – வங்காளதேச விடுதலைப் போர், 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய இராணுவம் சரணடைந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது. (படம்) இந்நாள் வங்காள தேசத்திலும், இந்தியாவிலும் வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது.\nமயிலை சீனி. வேங்கடசாமி (பி. 1900) · லலிதா (பி. 1930) · அடையார் கே. லட்சுமணன் (பி. 1933)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 15 – திசம்பர் 17 – திசம்பர் 18\n1903 – ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெ���்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ரைட் பிளையர் ஊர்தியில் பறந்தனர்.\n1928 – காவல்துறையினரின் பாதுகாப்பிலிருந்த லாலா லஜபதி ராய் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் முகமாக, இந்தியப் புரட்சியாளர்கள் பகத் சிங், சுக்தேவ் தபார், சிவராம் ராஜகுரு ஆகியோர் பிரித்தானியக் காவல்துறை அதிகாரி ஜேம்சு சோண்டர்சு என்பவரை பஞ்சாப், லாகூரில் படுகொலை செய்தனர்.\n1938 – ஓட்டோ ஹான் யுரேனியத்தின் அணுக்கருப் பிளவைக் கண்டுபிடித்தார்.\n1947 – இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n1960 – செருமனியின் மியூனிக் நகரில் விமானம் ஒன்று தரையில் வீழ்ந்ததில் 20 பயணிகளும், தரையில் 32 பேரும் உயிரிழந்தனர்.\n1967 – ஆத்திரேலியப் பிரதமர் அரல்டு ஓல்ட் (படம்) விக்டோரியா மாநிலத்தில் கடலில் நீந்தும்போது காணாமல் போனார். இவரது உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\n2014 – ஐக்கிய அமெரிக்காவும் கியூபாவும் 1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக தூதரக உறவைப் புதுப்பித்துக் கொண்டன.\nசோ. இளமுருகனார் (இ. 1975)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 16 – திசம்பர் 18 – திசம்பர் 19\nடிசம்பர் 18: நைஜர் – குடியரசு தினம் (1958)\n1777 – சரட்டோகா சண்டைகளில் அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி கண்டதை நினைவு கூர ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது நன்றி தெரிவித்தல் நாளைக் கொண்டாடியது.\n1865 – அமெரிக்காவில் அடிமை வணிகத்தைத் தடை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.\n1911 – சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்குத் தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.\n1916 – முதலாம் உலகப் போர்: வெர்டன் சமர் முடிந்தது. செருமனியப் படை 337.000 இழப்புடன் பிரெஞ்சுப் படையிடம் தோல்வியடைந்தது.\n1935 – லங்கா சமசமாஜக் கட்சி என்ற இடதுசாரிக் கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.\n1999 – ஈழப்போர்: கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, அரசுத்தலைவர் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (படம்) மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.\nஆறுமுக நாவலர் (பி. 1822) · க. நா. சுப்ரமண்யம் (இ. 1988) · சி. சு. செல்லப்பா (இ. 1988)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 17 – திசம்பர் 19 – திசம்பர் 20\nதிசம்பர் 19: கோவா - விடுதலை நாள்\n1606 – அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வர்ஜீனியாவின் யேம்சுடவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.\n1871 – யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் வழங்கப்பட்டன.\n1927 – கக்கோரி தொடருந்துக் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ராம் பிரசாத் பிசுமில், அஷ்பகுல்லா கான், ரொசான் சிங் ஆகிய விடுதலைப் போராளிகள் பிரித்தானிய இந்திய அரசினால் தூக்கிலிடப்பட்டனர்.\n1932 – பிபிசி உலக சேவை ஆரம்பமானது.\n1961 – போர்த்துக்கேயக் குடியேற்ற நாடான தமன் தியூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.\n1984 – ஆங்காங்கின் ஆட்சியை 1997 சூலை 1 இல் சீனாவிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டங் சியாவுபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கையெழுத்திடப்பட்டது.\n1998 – அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் (படம்) மீது கீழவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகி. ஆ. பெ. விசுவநாதம் (இ. 1994)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 18 – திசம்பர் 20 – திசம்பர் 21\n1803 – பிரான்சிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.\n1844 – இலங்கையில் அடிமைகளைப் பணிக்கமர்த்துவதற்கெதிரான சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.\n1942 – இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா சப்பானியர்களின் வான் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.\n1951 – அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக அமெரிக்காவில் ஐடகோ மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது (படம்).\n1971 – எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தன்னார்வ அமைப்பு பாரிசு நகரில் தொடங்கப்பட்டது.\n1987 – பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 பேர் உயிரிழந்தனர்.\n2000 – மிருசுவில் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.\nஅ. வேங்கடாசலம் பிள்ளை (பி. 1886) · கா. பொ. இரத்தினம் (இ. 2010) · டி. செல்வராஜ் (இ. 2019)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 19 – திசம்பர் 21 – திசம்பர் 22\n69 – வெசுப்பாசியான் உரோமைப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான்.\n1768 – நேப்பாள இராச்சியம் தோற்றுவிக்கப்பட்டது.\n1902 – இலங்கையில் பூர் போர��க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.\n1919 – அரசியல் எதிர்ப்பாளர் எம்மா கோல்ட்மன் என்ற அமெரிக்கர் உருசியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்.\n1965 – அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை அறுமுகப்படுத்தப்பட்டது.\n1968 – சந்திரனுக்கான மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் அப்பல்லோ 8 (படம்) புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது. புவியீர்ப்பைத் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.\n1991 – கசக்ஸ்தானில் கூடிய பதினொரு சோவியத் குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி டிசம்பர் 26 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.\nநா. கதிரைவேற்பிள்ளை (பி. 1871) · வரதர் (இ. 2006) · பிரபஞ்சன் (இ. 2018)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 20 – திசம்பர் 22 – திசம்பர் 23\n1851 – இந்தியாவின் முதலாவது சரக்குத் தொடருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் ஓடவிடப்பட்டது.\n1915 – மலேசிய இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.\n1964 – தனுஷ்கோடி புயல், 1964: தமிழ்நாடு, தனுஷ்கோடி, மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியையும் புயல் தாக்கியதில், 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\n1974 – பிரான்சிடம் இருந்து பிரிந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்து கொமொரோசு மக்கள் வாக்களித்தனர். மயோட்டே பிரெஞ்சு நிருவாகத்தில் தொடர்ந்து இயங்க வாக்களித்தது.*\n1978 – மாவோ-கால இறுகிய கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைகளை சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்தினார்.\n1989 – கிழக்கு செருமனியையும் மேற்கு செருமனியையும் பெர்லினில் பிரித்த பிரான்டென்போர்க் வாயில் (படம்) 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.\nஇராமானுசன் (பி. 1887) · சிலம்பொலி செல்லப்பன் (பி. 1929) · சாலினி இளந்திரையன் (பி. 1933)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 21 – திசம்பர் 23 – திசம்பர் 24\n1688 – மாண்புமிகு புரட்சியின் ஒரு கட்டமாக, இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து பாரிசுக்குத் தப்பி ஓடினார்.\n1947 – முதலாவது டிரான்சிஸ்டர் (படம்) நியூ செர்சி பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாகப�� பரிசோதிக்கப்பட்டது.\n1954 – முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.\n1972 – நிக்கராகுவா தலைநகர் மனாகுவாவில் இடம்பெற்ற 6.5 அளவு நிலநடுக்கத்தில் 10,000 இற்கும் மேற்பட்டோர் இறந்தனர்.\n1979 – ஆப்கான் சோவியத் போர்: சோவியத் படையினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலைக் கைப்பற்றினர்.\n2007 – நேபாள இராச்சியம் கலைக்கப்பட்டு குடியரசாக மாறுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டது. பிரதமர் அரசுத்தலைவரானார்.\nசா. தர்மராசு சற்குணர் (இ. 1953) · பி. கக்கன் (இ. 1981) · கே. பாலச்சந்தர் (இ. 2014)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 22 – திசம்பர் 24 – திசம்பர் 25\nதிசம்பர் 24: லிபியா – விடுதலை நாள் (1951)\n1690 – யாழ்ப்பாணத்தில் கிறித்துமசு இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.\n1737 – போபால் போரில் மராட்டியப் படைகள் முகலாய, ஜெய்ப்பூர், நிசாம், அயோத்தி நவாப், வங்காள நவாபுகளின் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன.\n1814 – பிரித்தானியாவுக்கும், ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் உடன்பாடு எட்டியதை அடுத்து பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812 முடிவுக்கு வந்தது.\n1906 – ரெஜினால்ட் பெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.\n1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 காட்மாண்டிற்கும், தில்லிக்கும் இடையில் கடத்தப்பட்டு, ஆப்கானித்தான், கந்தகார் நகரில் தரையிறக்கப்பட்டது. டிசம்பர் 31 இல் இக்கடத்தல் முடிவுக்கு வந்தது. ஒரு பயணி கொல்லப்பட்டு, 190 பேர் விடுவிக்கப்பட்டனர்.\n2005 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் நத்தார் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது துணை இராணுவக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஈ. வெ. இராமசாமி (படம், இ. 1973) · ம. கோ. இராமச்சந்திரன் (இ. 1987) · பி. பானுமதி (இ. 2005)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 23 – திசம்பர் 25 – திசம்பர் 26\nதிசம்பர் 25: நத்தார் பண்டிகை\n1741 – ஆன்டர்சு செல்சியசு தனது செல்சியசு வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.\n1758 – ஏலியின் வால்வெள்ளி அவதானிக்கப்பட்டது. இதன் மூலம் எட்மண்டு ஏலியின் எதிர்வுகூறல் நிறுவப்பட்டது.\n1868 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது ���ன்னிப்பை அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜோன்சன் அறிவித்தார்.\n1968 – கீழ்வெண்மணிப் படுகொலைகள்: கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 44 தலித் மக்கள் தமிழ்நாட்டில் கீழவெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர் (நினைவுச்சின்னம் படத்தில்).\n1991 – சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.\n2003 – மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.\nடி. கே. இராமானுஜர் (பி. 1905) · பா. வே. மாணிக்க நாயக்கர் (இ. 1931) · இராஜாஜி (இ. 1972)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 24 – திசம்பர் 26 – திசம்பர் 27\n1825 – முதலாம் நிக்கலாசு மன்னனுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான உருசியத் தாராண்மைவாதிகள் சென் பீட்டர்ஸ்பேர்க் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி சார் மன்னனால் முறியடிக்கப்பட்டது.\n1882 – யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையுடன் சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது\n1896 – இலங்கை, சிலாபம் நகரில் சோனகர்களுக்கும், கத்தோலிக்க சிங்களவர்களுக்குமிடையில் கலவரம் வெடித்தது.\n1898 – மேரி கியூரி, பியேர் கியூரி ஆகியோர் ரேடியத்தைத் தாம் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.\n1991 – சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. பனிப்போர் முடிவுக்கு வந்தது.\n2003 – தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் 26,000 பேர் உயிரிழந்தனர்.\n2004 – வடக்கு சுமாத்திராவை 9.1 அளவு இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் தாக்கியதில் தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள், மலேசியா, மியான்மர், வங்காளதேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 300,000 பேர் வரை இறந்தனர் (படத்தில் தாய்லாந்தில் ஆழிப்பேரலை).\nஎஸ். யேசுரத்தினம் (பி. 1931) · சாவித்திரி (இ. 1981)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 25 – திசம்பர் 27 – திசம்பர் 28\n1831 – சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.\n1845 – பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.\n1864 – இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.\n1911 – இந்தியாவின் தேசியப் பண் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் இசைக்கப்பட்டது.\n1945 – 29 நாடுகளின் ஒப்புதலுடன் அனைத்துலக நாணய நிதியம் உருவாக்கப்பட்டது.\n1956 – தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\n1979 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானைக் கைப்பற்றியது. அரசுத்தலைவர் அபிசுல்லா அமீன் (படம்) சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.\nவிருகம்பாக்கம் அரங்கநாதன் (பி. 1931) · சீனு மோகன் (இ. 2018)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 26 – திசம்பர் 28 – திசம்பர் 29\n1885 – இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை மும்பை மாகாணத்தில் ஆரம்பித்தனர்.\n1895 – பிரான்சின் லூமியேர் சகோதரர்கள் (படம்) பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படத்தை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.\n1895 – எக்சு-கதிர்கள் பற்றிய கண்டுபிடிப்பை வில்லெம் ரோண்ட்கன் வெளியிட்டார்.\n1943 – சோவியத் அதிகாரிகள் கால்மீக்கிய இனத்தவரை சைபீரியாவுக்கும், மத்திய ஆசியாவுக்கும் நாடு கடத்தினர்.\n1994 – விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவரான கோபாலசாமி மகேந்திரராஜா இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1999 – இலங்கை, புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (29) என்ற பெண் இலங்கைக் கடற்படையினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.\n2014 – சிங்கப்பூர் நோக்கிச் சென்ற இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 கரிமட்டா நீரிணையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 162 பேரும் உயிரிழந்தனர்.\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 27 – திசம்பர் 29 – திசம்பர் 30\n1835 – மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\n1890 – வூண்டட் நீ படுகொலை: தென் டகோட்டாவில் அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 300 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.\n1930 – அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் (படம்) முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.\n1940 – இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாட்சி ஜெர்மனியின் வான்படைகள் தீக்குண்டுகளை வீசியதில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n1998 – கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.\n2011 – சமோவா, டோக்கெலாவ் ஆகிய நாடுகள் புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தின. இதன்படி, டிசம்பர் 29 இற்கு அடுத்தநாள் டிசம்பர் 31 ஆக அறிவித்தன.\nஇராம. பெரியகருப்பன் (இ. 2015)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 28 – திசம்பர் 30 – திசம்பர் 31\n1896 – பிலிப்பீன்சின் தேசியவாதி ஒசே ரிசால் மணிலாவில் எசுப்பானிய ஆதிக்கவாதிகளால் மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1903 – சிக்காகோவில் நாடக அரங்கு ஒன்றின் இடம்பெற்ற தீயினால் குறைந்தது 605 பேர் இறந்தனர்.\n1906 – அகில இந்திய முசுலிம் லீக் கட்சி டாக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.\n1916 – மந்திரவாதியும் உருசியப் பேரரசரின் ஆலோசகருமான கிரிகோரி ரஸ்புடின் இளவரசர் யுசுப்போவின் ஆதரவுப் படைகளினால் கொல்லப்பட்டார்.\n1922 – சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது.\n1943 – சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.\n2006 – முன்னாள் ஈராக் அரசுத்தலைவர் சதாம் உசேன் (படம்) தூக்கிலிடப்பட்டார்.\nஇரமண மகரிசி (பி. 1879) · கோ. நம்மாழ்வார் (இ. 2013)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 29 – திசம்பர் 31 – சனவரி 1\n1600 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.\n1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக, அன்று சிறிய நகரமாயிருந்த ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.\n1879 – வெள்ளொளிர்வு விளக்கு (படம்) முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.\n1881 – இலங்கை முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.\n1968 – உலகின் முதலாவது சூப்பர்சோனிக் பயணிகள் விமானம் துப்போலெவ் டி.யு-144 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.\n1992 – செக்கோசிலோவாக்கியா கலைக்கப்பட்டு செக் குடியரசு, சிலோவாக்கியா என இரு நாடுகளாகப் பிரிந்தது.\n1999 – 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்�� ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.\n1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ஐக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இசுலாமிய மதகுருக்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து 190 பணயக்கைதிகளையும் விடுவித்துவிட்டு விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.\nடி. எஸ். துரைராஜ் (பி. 1910) · கரவை க. கந்தசாமி (இ. 1994) · தொ. மு. சி. ரகுநாதன் (இ. 2001)\nஅண்மைய நாட்கள்: திசம்பர் 30 – சனவரி 1 – சனவரி 2\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 திசம்பர் 2013, 17:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/jayam-ravi/", "date_download": "2020-01-23T08:08:30Z", "digest": "sha1:FL7UUSPM7J7VSJ3DVHXMJ3BE72QXCPHW", "length": 10257, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "jayam ravi News in Tamil:jayam ravi Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nஜெயம் ரவியின் ’கோமாளி’யை இந்தியில் ரீமேக் செய்யும் போனிகபூர் – ஹீரோ இவர் தான்…\nBoney Kapoor: உலகின் அனைத்து மொழிகளுக்கும் கோமாளியின் ரீமேக் உரிமைகளைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தி ரீமேக்கில், அர்ஜுன் நடிப்பார்\nComali Review: 90’ஸ் கிட்ஸின் பழைய ஞாபகங்களை தூண்டும் ‘கோமாளி’\nComali Review: கோமாவில் இருந்து மீண்ட ஜெயம் ரவி அனைத்து விஷயங்களிலும் 16 வருடம் பின் தங்கி இருக்கிறார்.\nComali Review: ‘சிரிக்க வைக்குறது ஈஸி; கூடவே சிந்திக்க வைக்குறது ரொம்ப கஷ்டம்’ – சாதித்த கோமாளி டீம்\nComali Review, Comali Audience Response: ஒவ்வொரு படங்களின் தலையெழுத்தையும் தீர்மானிக்கும் சமூக தளங்களிலும் கோமாளி படத்திற்கு முழுக்க நேர்மறையான விமர்சனங்கள் வருகின்றன\n – ஜெயம் ரவி மக்கள் முன் வைக்கும் கேள்வி\nஎனது முதல் படத்தின் பூஜையின் போது, கமல் சார் தான் படத்தை தொடங்கி வைத்தார். ஜெயம் பார்த்தபிறகு, நடிப்பை நிறுத்த வேண்டாம் என கூறினார்\nகோமாளி படத்தில் ரஜினிக்கு மாஸ் காட்சி தயாரிப்பாளர், இயக்குனர் கூட்டாக அறிவிப்பு… ட்வீட்டிய ஜெயம் ரவி\nமுழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தியே அக்காட்சி அமைக்கட்டது. ரஜினி சாரின் நடிப்பு, ஸ்டைல் பார்த்து வளர்ந்தவன் நான்\n‘ரஜினியை கிண்டல் செய்வதை காமெடியாக பார்க்க முடியவில்லை’ – கோமாளி படத் தயாரிப்பாளரிடம் கமல் வருத்தம்\nஉடனே தயாரிப்பாளருக்கு போன் செய்த கமல்ஹாசன் இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார்\n – கோமாளி பட இயக்குனர் பிரதீப் விளக்கம், ஏற்காத ரசிகர்கள்\nஇதில் பெரிய கோமாளித்தனம் என்னவெனில், 2016ல் ரஜினி அந்த டயலாக்கை சொல்வது போன்று அக்காட்சி அமைக்கப்பட்டிருப்பது தான். அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் பகிரங்கமாக அறிவித்தது 2017 டிசம்பரில் தான்\nபெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் கண்டு அடங்க மறு…\nஅதிகார மிரட்டலுக்கு சற்றும் பணியாமல் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வரும் அனைத்து காவலர்களுக்கும் சமர்ப்பணமாய் அடங்க மறு\nநான் தனி ஒருத்தன் தான் ஆனா பப்ளிக்… அடங்க மறு டிரெய்லர் ரிலீஸ்\nநடிகர் ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா இணைந்து நடிக்கும் அடங்க மறு படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. அடங்க மறு டிரெய்லர் நடிகர் ஜெயம் ரவி ‘டிக் டிக் ட…\nஅடங்க மறுக்கும் ஜெயம் ரவியை நீங்கள் இந்தத் தேதியில் பார்க்கப்போகிறீர்கள்\nநடிகர் ஜெயம் ரவி மற்றும் ராஷி கண்ணா இணைந்து நடிக்கும் அடங்க மறு படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்தனர். நடிகர் ஜெயம் ரவி '…\nதூத்துக்குடி மேயர் : பட்டியலின பெண்ணுக்கு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டினை எதிர்த்து மனு\nஆசிரியர் தேர்வு வாரியம்: 2020-21 ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு\nஅடுத்த இரு தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்\nசென்னை – கோவை புதிய ஏசி சிறப்பு ரயில் முன்பதிவு தொடக்கம் – ரயில் டைமிங் தெரியுமா\nஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் – தர்க்கமும், கேள்விகளும்\nExplained : சீனாவில் அச்சத்தைக் கிளப்பும் வுஹான் வைரஸ்…\n24ம் தேதி சென்னையில் அரசு வேலைவாய்ப்பு முகாம்: 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nபோலி பத்திரிகையாளர்களின் சொத்துமதிப்பு : உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nHi guys : கோமாளித்தனம்னா என்ன\nTamil Nadu News Updates: தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும் – தேர்தல் ஆணையம்\nவேலம்மாள் கல்வி குழுமம் வரி ஏய்ப்பு புகார் : 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nநிர்பயாவின் தாய் குற்றவாளிகள��� மன்னிக்க கோரிய இந்திரா ஜெய்சிங்; அவரை சிறையில் அடையுங்கள் என கொதித்த கங்கணா\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70835", "date_download": "2020-01-23T09:35:19Z", "digest": "sha1:HXSJBYQDVM72O5NGE7W4HQ74PTEVYGT4", "length": 11376, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஜினி பிறந்தநாளில் விருந்து கொடுக்கும் தர்பார் படக்குழு | Virakesari.lk", "raw_content": "\nபொதுஜன பெரமுன - சு.க வின் அடுத்த கூட்டத்தில் சின்னம் குறித்து கவனம் செலுத்தப்படும்: மஹிந்த அமரவீர\nஆஸி. ஓபனில் தொடர்ந்து 4 ஆவது முறையாக 3 ஆவது சுற்றுக்குள் நுழைந்த ஆஷ்லிங் பார்ட்டி\n19ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் அரசின் அனைத்து செயற்பாடுகளையும் ஐ.தே.க தோல்வியடைய செய்யும்\nபொதுத் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்க சு.க தீர்மானம் : மஹிந்த அமரவீர\nஇத்லிப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 சிரிய படை வீரர்கள் பலி, 80 பேர் காயம்\nலொறியுடன் மோதி சிறைச்சாலை பஸ் விபத்து\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீ ; தீயணைப்பு விமான விபத்தில் மூவர் பலி\nகுரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுகளை ரஞ்சன் பாராளுமன்றில் கையளிக்கவில்லை - பிரதி சபாநாயகர்\nநெல்லிற்கான குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம்\nரஜினி பிறந்தநாளில் விருந்து கொடுக்கும் தர்பார் படக்குழு\nரஜினி பிறந்தநாளில் விருந்து கொடுக்கும் தர்பார் படக்குழு\nரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தர்பார் படக்குழு ரசிகர்களுக்குச் சிறப்பு விருந்து கொடுக்க இருக்கிறார்கள்.\nரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொலிஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.\nதர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் சுவரொட்டி சமீபத்தில�� வெளியாகி வைரலானது.\nஅதனைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.\nஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ட்விட்\nரஜினியின் பிறந்தநாளை (12-12-2019) முன்னிட்டு இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட இருப்பதாக இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.\nரஜினி முருகதாஸ் தர்பார் Rajini Murugadoss Durbar\nமனநலம் குறித்த விழிப்புணர்வுக்கான விருது தீபிகா படுகோனுக்கு\nசுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் தீபிகா படுகோனுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.\n2020-01-22 16:21:25 மனநலம் குறித்த விழிப்புணர்வு விருது தீபிகா படுகோன்\nஅமலாபாலின் தந்தை திடீர் மரணம்: சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் நடிகையின் குடும்பம்\nமுன்னணி தென்னிந்திய நடிகையான அமலாபால் தற்போது நிறைய பல படங்களில் நடித்து வருகிறார்.\n2020-01-22 12:06:49 நடிகை அமலாபால் தந்தை\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்\nபெரியார் குறித்து தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது, அந்த கருத்து உண்மைதான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\n2020-01-21 12:05:45 பெரியார் பற்றிய கருத்து மன்னிப்பு கேட்க முடியாது ரஜினிகாந்த்\nதொகுப்பாளர் கோபிநாத்தின் தந்தை காலமானார்\nஇந்தியச் சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமான கோபிநாத் அவர்களின் தந்தை உடல்நலக் குறைவால் நேற்று மரணமாகியள்ளார்.\n2020-01-18 15:50:24 சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத்\n”: தந்தையை மிஞ்சிய நா. முத்துக்குமார் மகனின் பொங்கல் கவிதைகள்\nதாலாட்டு என்றாலே அம்மா தான் என்று இருந்த காலத்தில் “ஆராரிராரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு...” என்றும் தெய்வங்கள் எல்லாம் தோற்றேப் போகும் தந்தையின் அன்பின் முன்னே என்று திரைப்பாடல்கள் மூலம் தந்தை பாசமூட்டியவர்.\n2020-01-14 15:09:43 தாலாட்டு நா.முத்துக்குமார் மகன் ஆதவன்\nபொதுஜன பெரமுன - சு.க வின் அடுத்த கூட்டத்தில் சின்னம் குறித்து கவனம் செலுத்தப்படும்: மஹிந்த அமரவீர\n19ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் அரசின் அனைத்து செயற்பாடுகளையும் ஐ.தே.க தோல்வியடைய செய்யும்\nபொதுத் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்க சு.க தீர்மானம் : மஹிந்த அமரவீர\nஇத்லிப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 சிரிய படை வீரர்கள் பலி, 80 பேர் காயம்\nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் ,தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=10&search=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2020-01-23T08:04:19Z", "digest": "sha1:K7IXPAXRU54GW4F7FIY65RVWOLR4PHSZ", "length": 8912, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | என்ன சித்தப்பு சாப்டிங்களா Comedy Images with Dialogue | Images for என்ன சித்தப்பு சாப்டிங்களா comedy dialogues | List of என்ன சித்தப்பு சாப்டிங்களா Funny Reactions | List of என்ன சித்தப்பு சாப்டிங்களா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்ன சித்தப்பு சாப்டிங்களா Memes Images (1107) Results.\nஇங்க என்ன சண்ட என்ன சண்ட\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஹாலோவ் துபாய்யா என்னோட பிரதர் மார்க் இருக்காரா\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஎன்ன ரெண்டு கையும் காணோம்\nமனதை திருடிவிட்டாய் ( Manadhai Thirudivittai)\nஎன்னடி காலை எடுத்து என் கைல குடுக்குற\nஎன்னைக்கு நீ பணத்தோட வறியோ அன்னைக்கு வா\nடேய் அந்த பொண்ணுகிட்ட என்ன கேட்ட\nடேய் என்னடா தலை இது\nஎன்ன கொழந்தைங்க பிகர் மட்டும் கொஞ்சம் மாறியிருக்கும்\nஎன்னடா எல்லாம் ஓகே வா\nஅவன்தான் போயிட்டானே அப்புறம் என்ன அம்மா நொம்மான்னு\nஎன்ன மாமா இது நீங்க படுக்க வேண்டிய இடத்துல நாய் படுத்திருக்கு\nஎன்னயா கலாட்டா பண்ண வந்தியா\ncomedians Vadivelu: Vadivelu Talking Him Self - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்\ncomedians Vadivelu: Singamuthu And His Gang Beats Vadivelu - சிங்கமுத்து மற்றும் அவரது கும்பல் வடிவேலுவை அடித்தல்\nநீ செய்யிற உதவிக்கு என்ன கைமாறு பண்ணப்போறேன்னு தெரியலடா\nஎன்ன எல்லா போலீசும் பொத்து பொத்துன்னு விழுந்துடுச்சி\nநான் பந்து அடிக்கும்போது நீ என்னாத்துக்கய்யா கொட்டாய் விட்ட\nஒரு ஷூவை வெச்சி நீ என்னடா பண்ணுவே ஒரு செப்பலை வெச்சி நான் என்னடா பண்ணுவேன்\nஎன்னோட வாடகைப் பணம் எங்கே\ncomedians Vadivelu: Vadivelu Sitting On Bucket - வடிவேலு பக்கெட்டில் அமர்ந்திருக்கும் காட்சி\nஜெய் ஹிந்த் ( Jai Hind)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tnpds.co.in/category/athivaradhar-last-day/", "date_download": "2020-01-23T09:24:42Z", "digest": "sha1:DMIAN5CA23KBO3LVIFIDZ2YPBXD35XZM", "length": 15163, "nlines": 394, "source_domain": "tnpds.co.in", "title": "Athivaradhar Last Day | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nகாஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ 7 கோடி வசூலாகி உள்ளது – ஆட்சியர் பொன்னையா\nஇன்று மாலை அனந்த சரஸ் குளத்துக்கு திரும்புகிறார், அத்திவரதர் | Athivaradhar | Detailed Report\nKanchipuram , Athi Varadar | இன்றுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவு\nஅத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது | செய்தியாளரின் கூடுதல் தகவல்\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வீடியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2020-01-23T08:02:04Z", "digest": "sha1:BJD53V7X4UBNI5CISORU53ILNCAK7ADJ", "length": 4811, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "கடந்த நவம்பரில் மாத்திரம் 567 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் நாய்க்கடிக்குச் சிகிச்சை! | EPDPNEWS.COM", "raw_content": "\nகடந்த நவம்பரில் மாத்திரம் 567 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் நாய்க்கடிக்குச் சிகிச்சை\nகடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் 567 பேர் வரை நாய்க்கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ஜமுனாநந்தா தெரிவித்துள்ளார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\nகடந்த நவம்பர் மாதத்தில் மாத்திரம் மொத்தமாக 567 வரையானோர் நாய்க்கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 104 பேருக்கு விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நாய்க் கடிக்கு இலக்கான ஏனையவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.\nநாய்க் கடிக்கு உள்ளாகுபவர்கள் தகுந்த சிகிச்சை மேற்கொள்வது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nவடமாகாண சபையின் முன் சுகாதார தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசியலில் இருந்து ஒதுங்கிய பஷீர் சேகுதாவூத்\nகாணாமல் போயிருந்த வயோதிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு\nவிஜயதாசவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் கூட்டு எதிர்க்கட்சி\nதிடீரென மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-01-23T08:18:32Z", "digest": "sha1:7J3LUWAMCABP4T2VTLIEDGXFUNNXDUZR", "length": 5127, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பற்றாக்குறை! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇலங்கைப் பொலிஸ் திணைக்களம் 1,500 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை பணியில் சேர்க்க அண்மையில் பரீட்சைகளை நடத்தியதுடன் அதில் வெறும் 120 பேர் மாத்திரமே கலந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.\nஎதிர்வரும் 2020ஆம் ஆண்டில் 24,000 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஓய்வுபெறவுள்ளனர். புதிதாக பொலிஸ் உத்தியோகஸ்தர்களை பணியில் இணைத்து கொள்ள முடியாது போனால், பொலிஸ் திணைக்களம் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் 25 ஆண்டுகளின் பின்னரே சார்ஜன்ட் தரத்திற்கு உயர்த்தப்படுவார். இதனையடுத்து 15 வருடங்களின் பின்னர் சார்ஜன்ட் உப பொலிஸ் பரிசோதகர் பதவி தரத்திற்கு உயர்த்தப்படுவார்.\nஇந்த நிலைமை காரணமாக இளைஞர்கள் பொலிஸ் துறையில் இணையவதை பொரும்பாலும் விரும்புவதில்லை என்பது கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய பிரதமர் மோடி- ராஜபக்ச நள்ளிரவு சந்திப்பின் பின்���ணி\nநாளை தொடக்கம் உச்சம்பெறும் காலநிலை சீர்கேடு: வளிமண்டல திணைக்களம்\nகுண்டுவெடிப்புடன் தொடர்புடையதாக கைதான 24 பேரிடமும் CID கடுமையான விசாரணை\nபாரதப் பிரதமரின் வருகையினை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/Kalki/part1/36.php", "date_download": "2020-01-23T09:23:55Z", "digest": "sha1:3TDH4ZDOCRJBFPINTBNL5FVZMXQHXP2P", "length": 37271, "nlines": 90, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Kalki | Ponniyin Selvan", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமுதல் பாகம் : புது வெள்ளம்\nலதா மண்டபத்தின் தோட்ட வாசலண்டை வந்து நிற்று நந்தினி மூன்று தடவை கையைத் தட்டினாள்.\nஅப்போது அவள் முகத்தில் படிந்திருந்தது பயத்தின் ரேகையா அல்லது மரங்களின் இருண்ட நிழலா என்று சொல்ல முடியாது.\nதோட்டத்தில் சிறிது தூரம் வரையில் பெரிய பெரிய அடி மரங்களும் அவற்றைச் சுற்றிக் கொண்டிருந்த கொடிகளும் தெரிந்தன. அப்பால் ஒரே இருட் பிழம்பாயிருந்தது.\nஇருளைக் கீறிக் கொண்டு, கொடிகளை விலக்கிக் கொண்டு, மரம் ஒன்றின் பின்னாலிருந்து மந்திரவாதி வெளியே வந்தான்.\nநந்தினி தன்னுடைய ��ுஷ்ப மஞ்சத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவள் அழகிய முகத்தில் இப்போது அமைதி குடிகொண்டிருந்தது.\nமந்திரவாதி லதா மண்டபத்துக்குள் நுழைந்தான். தங்க விளக்கின் சுடர் ஒளி அவன் முகத்டின் மீது விழுந்தது.\n திருப்புறம்பயம் பள்ளிப்படையினருகில் நள்ளிரவில் கூடியிருந்த மனிதர்களில் ஒருவன் இவன். பையிலிருந்து பொன் நாணயங்களைக் கலகலவென்று கொட்டியவன். \"ஆழ்வார்க்கடியானைக் கண்ட இடத்தில் உடனே கொன்றுவிடுங்கள்\" என்று மற்றவர்களுக்குக் கூறிய ரவிதாஸன் தான் இவன்.\nவரும்போதே அவன் முகத்தில் கோபம் கொதித்தது. மலர்ப் படுக்கையில் சாந்த வடிவமாய் அமர்ந்திருந்த நந்தினியைக் கண்டதும் அவனுடைய பூனைக் கண்கள் வெறிக் கனல் வீசின.\nமஞ்சத்தின் எதிரில் கிடந்த பலகையில் உட்கார்ந்துகொண்டு நந்தினியை உற்றுப் பார்த்துக் கொண்டு \"ஹும் ஹ்ரீம் ஹ்ராம், பகவதி சக்தி...\" என்று சில மந்திரங்களைச் சொன்னான்.\n தாதிப் பெண் வாசற்படியில் உட்கார்ந்தபடி தூங்கித் தொலைத்துவிட்டாள் போலிருக்கிறது சொல்ல வேண்டியதைச் சீக்கிரம் சொல் சொல்ல வேண்டியதைச் சீக்கிரம் சொல் அவர் கோட்டைக்குள் வந்து விட்டார் அவர் கோட்டைக்குள் வந்து விட்டார்\n' என்று ரவிதாஸன் கூறியது, நாகப் பாம்பு சீறுவது போலத் தொனித்தது.\n\" என்று நந்தினி சாந்தமாகவே கேட்டாள்.\n\"நன்றி கெட்ட நந்தினியைத் தான் பழுவூர் இளைய ராணியைத்தான்\" என்று ரவிதாஸன் தன் ஒரு கை விரலால் அவளைச் சுட்டிக் காட்டினான்.\n நினைவில் வைத்திருக்க வேண்டிய சில சம்பவங்களை நீ மறந்துவிட்டாய் போலிருக்கிறது. அவற்றை உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்\" என்றான் ரவிதாஸன்.\n\"பழைய கதை இப்போது எதற்கு\" என்றாள் நந்தினி.\n\"இப்போது எதற்கு என்றா கேட்கிறாய் சொல்கிறேன்; ஞாபகப்படுத்திவிட்டுப் பிற்பாடு சொல்கிறேன்\" என்றான் ரவிதாஸன்.\nஅவனைத் தடுப்பதில் பயனில்லை யென்று கருதியவளைப் போல் நந்தினி ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.\n மூன்று வருஷத்துக்கு முன்னால் ஒரு நாள் நடுநிசியில் வைகை நதிக் கரையில் உள்ள மயானத்தில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது. சாஸ்திரப்படி புரோகிதர்களைக் கொண்டு அந்திமக் கிரியை ஒன்றும் அங்கு நடக்கவில்லை. காட்டில் காய்ந்து கிடந்த கட்டைகளையும் குச்சிகளையும் இலைச் சருகுகளையும் கொண்டு வந்து அச்சிதையை அடுக்கினார்கள். மரத்துக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த ஓர் உடலைக் கொண்டுவந்து அந்தச் சிதையில் இட்டார்கள். பிறகு தீ மூட்டினார்கள். காட்டுக் கட்டைகளில் தீ நன்றாகப் பிடித்துக் கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போது காட்டு நிழலிலிருந்து உன்னைச் சிலர் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார்கள். உன் காலையும் கையையும் கட்டிப் போட்டிருந்தது. உன் வாயில் துணி அடைத்திருந்தது. இன்று அழகாகப் பூ வைத்துக் கொண்டை போட்டுக் கொண்டிருக்கிறாயே, அந்தக் கூந்தல் விரிந்து தரையில் புரண்டு கொண்டிருந்தது. உன்னை அம் மனிதர்கள் ஜுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த சிதையில் உயிரோடு போட்டுக் கொளுத்தி விட எண்ணியிருந்தார்கள். 'இன்னும் கொஞ்சம் தீ நன்றாக எரியட்டும்' என்று அவர்களின் ஒருவன் சொன்னான். உன்னை அங்கேயே போட்டு விட்டு அந்த மனிதர்கள் தனித் தனியே ஒரு பயங்கரமான சபதம் எடுத்துக்கொண்டார்கள். அதை நீ கேட்டுக் கொண்டிருந்தாய். உன் வாயை அடைத்திருந்தார்களே தவிர, கண்ணையும் கட்டவில்லை; காதையும் அடைக்கவில்லை. ஆகையால், பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டுமிருந்தாய். அவர்கள் அனைவரும் சபதம் கூறி முடிந்த பிறகு உன்னை நெருங்கினார்கள். அதுவரை சும்மா இருந்தவள், கட்டுண்டிருந்த உன் கைகளால் ஏதோ சமிக்ஞை செய்ய முயன்றாய். உன் கண்களை உருட்டி விழித்துப் புருவத்தை நெரித்துக் கஷ்டப்பட்டாய். அவர்களில் ஒருவன் 'இவள் ஏதோ சொல்ல விரும்புகிறாளடா' என்று அவர்களின் ஒருவன் சொன்னான். உன்னை அங்கேயே போட்டு விட்டு அந்த மனிதர்கள் தனித் தனியே ஒரு பயங்கரமான சபதம் எடுத்துக்கொண்டார்கள். அதை நீ கேட்டுக் கொண்டிருந்தாய். உன் வாயை அடைத்திருந்தார்களே தவிர, கண்ணையும் கட்டவில்லை; காதையும் அடைக்கவில்லை. ஆகையால், பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டுமிருந்தாய். அவர்கள் அனைவரும் சபதம் கூறி முடிந்த பிறகு உன்னை நெருங்கினார்கள். அதுவரை சும்மா இருந்தவள், கட்டுண்டிருந்த உன் கைகளால் ஏதோ சமிக்ஞை செய்ய முயன்றாய். உன் கண்களை உருட்டி விழித்துப் புருவத்தை நெரித்துக் கஷ்டப்பட்டாய். அவர்களில் ஒருவன் 'இவள் ஏதோ சொல்ல விரும்புகிறாளடா\" என்றான். 'பழைய கதையாகத்தான் இருக்கும்; தூக்கிச் சிதையில் போடு\" என்றான். 'பழைய கதையாகத்தான் இருக்கும்; தூக்கிச் சிதையில் போடு\" என்��ான் இன்னொருவன். 'இல்லையடா\" என்றான் இன்னொருவன். 'இல்லையடா தீயில் போடுவதற்கு முன்னால் என்னதான் சொல்கிறாள், கேட்டு விடலாம் தீயில் போடுவதற்கு முன்னால் என்னதான் சொல்கிறாள், கேட்டு விடலாம் வாயிலிருந்து துணியை எடு' என்றான் மற்றொருவன். அவனே அவர்களுக்குத் தலைவன் ஆனபடியால் உன் வாயிலிருந்து துணியை எடுத்தார்கள். நீ அப்போது என்ன சொன்னாய் என்பது நினைவிருக்கிறதா, பெண்ணே\" என்று ரவிதாஸன் கேட்டுவிட்டு நிறுத்தினான்.\nநந்தினி மறுமொழி சொல்லவும் இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை. நெஞ்சில் குடிகொண்டிருந்த அருவருப்பையும் பீதியையும் அதே சமயத்தில் பயங்கர சங்கல்பத்தின் உறுதியையும் அவள் முக மண்டலம் காட்டியது. அவளுடைய கரிய கண்களிலிருந்து இரு கண்ணீர் துளிகளும் ததும்பி நின்றன.\n வேண்டாம். அதையும் நானே சொல்லிவிடுகிறேன். அந்த மனிதர்களைப் போலவே நீயும் பழி வாங்கும் விரதம் பூணப் போவதாகச் சொன்னாய். பழி வாங்குவதற்கு அவர்களைக் காட்டிலும் உனக்கே அதிகக் காரணம் உண்டு என்று சத்தியம் செய்தாய். உன்னுடைய அழகையும் மதியையும் அதற்கே பயன்படுத்துவதாகக் கூறினாய். அவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவி புரிவதாகவும் சொன்னாய். சபதத்தை நிறைவேற்றியதும் நீயே உன் உயிரை விட்டுவிடத் தீர்மானித்திருப்பதாகவும் ஆணையிட்டுச் சொன்னாய். உன்னை மற்றவர்கள் நம்பவில்லை. ஆனால் நான் நம்பினேன். நம்பி, உன்னைத் தீயில் போட்டு விடாமல் தடுத்தேன். உன் உயிரைத் தப்புவித்தேன். இதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கிறதா\" என்று ரவிதாஸன் கூறி நிறுத்தினான்.\nநந்தினி சற்றுத் திரும்பி அவனைப் பார்த்து, \"ஞாபகம் இருக்கிறதா என்று கேட்கிறாயே என் நெஞ்சில் அவ்வளவும் தீயினால் எழுதியது போல் எழுதி வைத்திருக்கிறதே என் நெஞ்சில் அவ்வளவும் தீயினால் எழுதியது போல் எழுதி வைத்திருக்கிறதே\n\"பின்னர் ஒரு நாள் நாம் எல்லோரும் அகண்ட காவேரிக் கரையோரமாகக் காட்டு வழியில் போய்க்கொண்டிருந்தோம். திடீரென்று பின்னால் குதிரை வீரர்கள் வரும் சத்தம் கேட்டது. அவர்கள் போகும் வரையில் நாம் ஒவ்வொருவரும் தனித் தனியாகக் காட்டில் ஒளிந்து கொள்ளத் தீர்மானித்தோம். ஆனால் நீ மட்டும் அத் தீர்மானத்தை மீறி வழியிலேயே நின்றாய். அந்த வீரர்கள் உன்னைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களுடைய த��ைவனாகிய பழுவேட்டரையன் உன்னைக் கண்டு மயங்கி உன் மோக வலையில் விழுந்தான். அவனை நீ மணந்தாய். என்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் நான் ஏமாந்துவிட்டதாக என்னை இடித்துக் கூறினார்கள். நான் உன்னை விடவில்லை. எப்படியோ ஒரு நாள் உன்னைத் தனியே பிடித்துக் கொண்டேன். துரோகியாகிய உன்னைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட எண்ணினேன். மறுபடியும் நீ உயிர்ப் பிச்சைக் கேட்டாய். நம்முடைய சபதத்தை நிறைவேற்றுவதற்காகவே இங்கு வந்திருப்பதாகக் கூறினாய். இந்த அரண்மனையில் இருந்தபடியே எங்களுக்கு வேண்டிய உதவியெல்லாம் செய்வதாகச் சத்தியம் செய்தாய். இதெல்லாம் உண்மையா இல்லையா\" என்று கேட்டுவிட்டு நிறுத்தினான் ரவிதாஸன்.\n\"இதெல்லாம் உண்மைதான்; யார் இல்லை என்றார்கள் எதற்காகத் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறாய் எதற்காகத் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறாய் இப்போது நீ வந்த காரியத்தைச் சொல்லு இப்போது நீ வந்த காரியத்தைச் சொல்லு\n உனக்கு ஞாபகம் இல்லை. எல்லாவற்றையும் நீ மறந்துவிட்டாய் பழுவூர் அரண்மனையின் சுகபோகத்தில் அழுந்தி உன் சபதத்தை மறந்துவிட்டாய் பழுவூர் அரண்மனையின் சுகபோகத்தில் அழுந்தி உன் சபதத்தை மறந்துவிட்டாய் அறுசுவை உண்டி அருந்தி, ஆடை ஆபரணங்கள் புனைந்து, சப்ரகூட மஞ்சத்தில் பட்டு மெத்தையில் உறங்கி; தந்தப் பல்லக்கில் பிரயாணம் செய்யும் ராணி நீ அறுசுவை உண்டி அருந்தி, ஆடை ஆபரணங்கள் புனைந்து, சப்ரகூட மஞ்சத்தில் பட்டு மெத்தையில் உறங்கி; தந்தப் பல்லக்கில் பிரயாணம் செய்யும் ராணி நீ உனக்குப் பழைய ஞாபகங்கள் எப்படி இருக்கும் உனக்குப் பழைய ஞாபகங்கள் எப்படி இருக்கும்\n இந்த மஞ்சமும் மெத்தையும் ஆடை ஆபரணமும் யாருக்கு வேண்டும் இந்த அற்ப போகங்களுக்காகவா நான் உயிர் வாழ்கிறேன் இந்த அற்ப போகங்களுக்காகவா நான் உயிர் வாழ்கிறேன் இல்லவே இல்லை\n\"அல்லது வழியில் போகிற வாலிபனுடைய சௌந்தரிய வதனத்தைக் கண்டு மயங்கிவிட்டாய் போலும் புதிதாகக் கொண்ட மையலில் பழைய பழி வாங்கும் எண்ணத்தை மறந்திருக்கலாம் அல்லவா புதிதாகக் கொண்ட மையலில் பழைய பழி வாங்கும் எண்ணத்தை மறந்திருக்கலாம் அல்லவா\nநந்தினி சிறிது துணுக்கம் அடைந்தாள். அதை உடனே சமாளித்துக்கொண்டு \"பொய் முழுப் பொய்\n\"அது பொய்யானால், நான் இன்று வரப்போவதாக முன்னதாகச் சொல்லி அனுப்பியிருந்தும் வழக்கமான இடத்துக்கு உன் தாதிப் பெண்ணை ஏன் அனுப்பி வைக்கவில்லை\n\"அனுப்பி வைத்துத்தான் இருந்தேன். உனக்கு வைத்திருந்த ஏணியில் இன்னொருவன் ஏறி வந்துவிட்டான். அந்த மூடப்பெண் அவனை நீதான் என்று எண்ணி அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள். அது என்னுடைய குற்றமா\n இன்னும் ஒரு கணத்தில் என் உயிருக்கு ஆபத்து வருவதாயிருந்தது. அந்த வாலிபனைத் தேடி வந்த கோட்டைக் காவலர் என்னைப் பிடித்துக் கொள்ள இருந்தார்கள். இந்த அரண்மனைக்குப் பக்கத்துக் காட்டிலுள்ள குளத்தில் மூச்சுத் திணறும் வரையில் முழுகியிருந்து, அவர்கள் போன பிறகு தப்பித்து வந்தேன். சொட்டச் சொட்ட நனைந்து வந்தேன்...\"\n\"உனக்கு அது வேண்டியதுதான். என்னைச் சந்தேகித்த பாவத்தை அந்த முழுக்கினால் கழுவிக் கொண்டாய்\n அந்த வாலிபனுடைய அழகில் நீ மதிமயங்கி விடவில்லையா\n ஆண்பிள்ளைகளின் அழகைப் பற்றி யாராவது பேசுவார்களா இந்த வெட்கங்கெட்ட சோழ நாட்டிலேதான் 'அரசன் அழகன்' என்று கொண்டாடுவார்கள். ஆண்பிள்ளைகளுக்கு அழகு உடம்பிலுள்ள போர்த் தழும்புகள் அல்லவா இந்த வெட்கங்கெட்ட சோழ நாட்டிலேதான் 'அரசன் அழகன்' என்று கொண்டாடுவார்கள். ஆண்பிள்ளைகளுக்கு அழகு உடம்பிலுள்ள போர்த் தழும்புகள் அல்லவா\n\"நன்றாகச் சொன்னாய். இதை நீ உண்மையாகச் சொல்லும் பட்சத்தில், அந்த வாலிப வழிப்போக்கன் இங்கு எதற்காக வந்தான்\n\"முன்னமே சொன்னேனே, நீதான் என்று எண்ணி வாசுகி அவனை அழைத்துக் கொண்டு வந்தாள் என்று.\"\n\"என்னிடம்கூட நீ கொடுக்காத உன் முத்திரை மோதிரத்தை அவனிடம் ஏன் கொடுத்தாய்\n\"அவனை இவ்விடம் தருவித்துப் பேசுவதற்காகவே கொடுத்தேன். இப்போது அம் மோதிரத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டுவிடப் போகிறேன்...\"\n அவனிடம், இவ்வளவு நேரம் என்ன சல்லாபம் செய்து கொண்டிருந்தாய்\n\"ஒரு முக்கியமான லாபத்தைக் கருதியே அவனுடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தேன். நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவனால் பெரிய அனுகூலம் ஏற்படும்.\"\n கடைசியில் உன் பெண் புத்தியைக் காட்டி விட்டாயா யாரோ முன்பின் தெரியாத வாலிபனிடம் நமது இரகசியத்தை...\"\n நான் ஒன்றும் அவனிடம் சொல்லிவிடவில்லை. அவனிடமிருந்துதான் இரகசியத்தைக் கிரஹித்டுக் கொண்டேன்.\"\n\"இவன் காஞ்சியிலிருந்து பழையாறைக்கு ஓலை கொண்டு போகிறான். பழையாறையிலுள்ள பெண் புலிக்குக் ���ொண்டு போகிறான். அதை என்னிடம் காட்டினான். அவள் கொடுக்கும் மறு ஓலையை என்னிடம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்குள் நீ வந்துவிட்டாய்.\"\n\"ஓலையுமாயிற்று; எழுத்தாணியும் ஆயிற்று. இதனாலெல்லாம் நமக்கு என்ன உபயோகம்\n\"உன்னுடைய அறிவின் ஓட்டம் அவ்வளவுதான் புலிக்குலத்தை அடியோடு அழிப்பது என்று நாம் விரதம் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் ஆண் புலிகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். பெண் புலியினாலும் குலம் வளரும் என்பதை மறந்துவிட்டீர்கள். அது மட்டுமல்ல; தற்போது இந்தச் சோழ ராஜ்யத்தை ஆளுவது யார் என்று எண்ணியிருக்கிறாய் புலிக்குலத்தை அடியோடு அழிப்பது என்று நாம் விரதம் கொண்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் ஆண் புலிகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். பெண் புலியினாலும் குலம் வளரும் என்பதை மறந்துவிட்டீர்கள். அது மட்டுமல்ல; தற்போது இந்தச் சோழ ராஜ்யத்தை ஆளுவது யார் என்று எண்ணியிருக்கிறாய் பலமிழந்து செயலிழந்து நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும் கிழவனா பலமிழந்து செயலிழந்து நோய்ப் படுக்கையில் படுத்திருக்கும் கிழவனா காஞ்சியிலும் இலங்கையிலும் உள்ள இளவரசர்களா காஞ்சியிலும் இலங்கையிலும் உள்ள இளவரசர்களா\n உன்னை ராணியாகப் பெறும் பாக்கியம் பெற்ற தனாதிகாரி பழுவேட்டரையர்தான். இது உலகம் அறிந்ததாயிற்றே\n உலகம் அப்படி எண்ணுகிறது; இந்தக் கிழவரும் அப்படி எண்ணியே ஏமாந்து போகிறார். நீயும் அந்த ஏமாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறாய். உண்மையில் பழையாறையில் உள்ள பெண் புலிக்குட்டிதான் இந்த ராஜ்யத்தை ஆளுகிறது. அரண்மனைக்குள் இருந்தபடி அந்த கர்வக்காரி சூத்திரக் கயிற்றை இழுத்து எல்லாரையும் ஆட்டி வைக்கப் பார்க்கிறாள் அவளுடைய கொட்டத்தை நான் அடக்குவேன். அதற்காகவே இந்த வாலிபனை உபயோகப்படுத்திக் கொள்ளப் போகிறேன்.\nரவிதாஸனுடைய முகத்தில் வியப்புக்கும் மரியாதைக்கும் உரிய அறிகுறிகள் தென்பட்டன.\n\"நீ பெரிய கைகாரிதான்; சந்தேகம் இல்லை ஆனால் இதெல்லாம் உண்மை என்பது என்ன நிச்சயம் ஆனால் இதெல்லாம் உண்மை என்பது என்ன நிச்சயம் உன்னை எப்படி நம்புவது\" என்றான்.\n\"அந்த வாலிபனை உன்னிடமே ஒப்புவிக்கிறேன். நீயே அவனைச் சுரங்க வழியில் கோட்டைக்கு வெளியே அழைத்துக் கொண்டு போ கண்ணைக் கட்டி அழைத்துக் கொண்���ு போ கண்ணைக் கட்டி அழைத்துக் கொண்டு போ பழையாறைக்கு அருகில் சென்று காத்திரு பழையாறைக்கு அருகில் சென்று காத்திரு குந்தவை கொடுக்கும் மறு ஓலையுடன் இங்கே அவனை மீண்டும் அழைத்துக் கொண்டு வா குந்தவை கொடுக்கும் மறு ஓலையுடன் இங்கே அவனை மீண்டும் அழைத்துக் கொண்டு வா அவன் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாலும் உன்னை ஏமாற்றப் பார்த்தாலும் உடனே கொன்றுவிடு\" என்றாள் நந்தினி.\n நீயும் அவனும் எப்படியாவது போங்கள் அவனைச் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் கோட்டைக்குள் இப்போது தேடுகிறார்கள்; வெளியிலும் சீக்கிரத்தில் தேடப் போகிறார்கள். அவனோடு சேர்ந்து போனால் எனக்கும் ஆபத்து வரும். நான் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லு அவனைச் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் கோட்டைக்குள் இப்போது தேடுகிறார்கள்; வெளியிலும் சீக்கிரத்தில் தேடப் போகிறார்கள். அவனோடு சேர்ந்து போனால் எனக்கும் ஆபத்து வரும். நான் வந்த காரியத்தைப் பற்றிச் சொல்லு\n\"வந்த காரியம் என்னவென்று நீ இன்னமும் தெரிவிக்கவில்லையே...\"\n\"காஞ்சிக்கும் இலங்கைக்கும் ஆட்கள் போக ஏற்பாடாகிவிட்டது. இலங்கைக்கு போகிறவர்கள் பாடு ரொம்பவும் கஷ்டம். அங்கே வெகு சாமார்த்தியமாக நடந்து கொள்ளவேண்டும்...\"\n\"அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய் இன்னும் பொன் வேண்டுமா உங்களுடைய பொன்னாசைக்கு எல்லையே கிடையாதா\n\"பொன் எங்களுடைய சொந்த உபயோகத்துக்கு அல்ல; எடுத்த காரியத்தை முடிப்பதற்காகத்தான். பின் எதற்காக உன்னை இங்கு விட்டு வைத்திருக்கிறோம் இலங்கைக்குப் போகிறவர்களுக்குச் சோழ நாட்டுப் பொன் நாணயத்தினால் பயன் இல்லை; இலங்கைப் பொன் இருந்தால் நல்லது...\"\n\"இதை சொல்வதற்கு ஏன் இத்தனை நேரம் நீ கேட்பதற்கு முன்பே நான் எடுத்து வைத்திருக்கிறேன்\" என்று நந்தினி கூறி, தான் இருந்த மஞ்சத்தின் அடியில் குனிந்தாள். ஒரு பையை எடுத்து ரவிதாஸன் கையில் தந்தாள். \"இது நிறைய இலங்கைப் பொற்காசு இருக்கிறது. எடுத்துக்கொண்டு போ நீ கேட்பதற்கு முன்பே நான் எடுத்து வைத்திருக்கிறேன்\" என்று நந்தினி கூறி, தான் இருந்த மஞ்சத்தின் அடியில் குனிந்தாள். ஒரு பையை எடுத்து ரவிதாஸன் கையில் தந்தாள். \"இது நிறைய இலங்கைப் பொற்காசு இருக்கிறது. எடுத்துக்கொண்டு போ அவர் வரும் நேரமாகிவிட்டது\nரவிதாஸன் பையை வாங்கிக் கொண்டு புறப்பட்ட போது, \"கொஞ்சம் பொறு அந்த வாலிபனைக் கோட்டைக்கு வெளியிலாவது கொண்டுபோய் விட்டுவிடு அந்த வாலிபனைக் கோட்டைக்கு வெளியிலாவது கொண்டுபோய் விட்டுவிடு அப்புறம் அவன் வேறு பாதையில் போகட்டும் அப்புறம் அவன் வேறு பாதையில் போகட்டும் சுரங்க வழியை அவனுக்குக் காட்டிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை சுரங்க வழியை அவனுக்குக் காட்டிக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை\" என்று சொல்லிவிட்டு எழுந்து நின்று, இருண்ட மாளிகைப் பக்கம் பார்த்தாள்.\nஅங்கே ஒன்றும் தெரியவில்லை. விரல்களினால் சமிக்ஞை செய்தாள், இலேசாகக் கையைத் தட்டினாள்; ஒன்றிலும் பலன் இல்லை.\nஅவளும் ரவிதாஸனும் லதா மண்டபப் பாதை வழியாகச் சிறிது தூரம் சென்றார்கள். அந்தப் பிரம்மாண்டமான இருள் மாளிகையில் அங்கிருந்து பிரவேசிக்கும் வாசலை நெருங்கினார்கள்.\n சுற்றும் முற்றும் நாலாபுறத்திலும் அவனைக் காணவில்லை.\nமுந்தைய அத்தியாயம் அத்தியாய வரிசை அடுத்த அத்தியாயம்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/12/blog-post.html", "date_download": "2020-01-23T09:05:47Z", "digest": "sha1:S7K537PW37PS5ES7ESORKOZ22VE3E4O5", "length": 19004, "nlines": 171, "source_domain": "www.nsanjay.com", "title": "பிறைதேடும் இரவிலே உயிரே... | கதைசொல்லி", "raw_content": "\nகதை சொல்ல அழைக்கிறேன் உயிரே\nஎல்லோரும் படத்தை பற்றி அதிகம் விமர்சித்துவிட்டார்கள். எனவே அதை அலட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனக்கும் உங்களுக்கும் பிடித்த பாடல் பற்றியே என் பதிவு.. November25 அன்று பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த செல்வராகவன் இயக்கத்திலும், தனுசின் நடிப்பிலும் வெளிவந்த படம் தான் மயக்கம் என்ன. கேள்வி கேக்கும் தலைப்பாக இருக்கும் இந்தப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. அரைத்த மாவையே அரைக்கும் இப்போதைய இயக்குனர்கள் போலல்லாது வித்தியாசமாக ஒரு யதார்த்தமான சினிமாவை படைத்திருக்கிறார் செல்வராகவன். (செல்வராகவன் என்றாலே வித்தியாசம் தான்). இந்த இனிய யதார்த்தத்தை அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி.\nசிலர் மயக்கம் என்ன மிகமெதுவான திரைக்கதை, ��ொய்வாக நகருகிறது, சில இடங்களில் ஒட்டவில்லை என்று குறையான விமர்சனங்களை வீசுகிறார்கள். என்னைப்பொறுத்தவரையில் வேகமாக கதை நகர்தலின் தேவை மயக்கம் என்ன படத்துக்கு இல்லவே இல்லை. அதிரடி அச்டின் படக்களுக்கு தான் அந்த தேவை உண்டு. இது அதிரடி படம் இல்லை. காதலுடன் இயல்பான வாழ்க்கையையும், யதார்த்தையும் சொல்லும் படம். காதல் பற்றி முதல் பாதியில் தவறான அபிப்பிராயம் வந்தாலும், பின்னர் கணவன் மனைவி உறவு இப்படி தான் என்று கூறி அசத்தியிருக்கிறார் செல்வராகவன்.\nஇந்த படத்தின்பாடல்கள் முன்னமே வெளிவந்து அனைத்து சாராரையும் நன்றாக திருப்திப்படுத்தியிருந்தது. ஆரம்பத்தில் கேக்க பிடிக்காதவர்களும் இபோதும் கேக்கும் பாடல் மயக்கம் என்ன தான். \"ஓட ஓட தூரம் குறையல\", \"காதல் என் காதல்.. \" பாடல்கள் இளைஞர்களையும். \"நான் சொன்னதும் மழை வந்துச்சா\", \"பிறைதேடும் இரவிலே உயிரே\" பாடல்கள் பெண்களை மட்டும் அல்லது ஆண்களையும் கவர்ந்து மயக்கம் ஆக்கிவிட்டது என்பது உண்மை. இவற்றின் வெற்றிக்கு காரணம் இதில் பாடல்கள் கானா + மெலடி என இருப்பது தான். இதை விட வரிகள் அற்புதம், பாடலாசிரியாராக அவதாரம் எடுத்துள்ள தனுஸ் தன் பேரையும் பதித்துவிட்டார். ஜீவி.பிரகாஸ்குமார் பின்னணி இசையிலும் தன் திறமையை காட்டி இருக்கிறார்.\nஇந்த வருடத்தில் எனக்கு பிடித்த இரு பாடல்கள் இந்த படத்தில் உள்ளன. ஒன்று \"நான் சொன்னதும் மழை வந்திச்சா\" மற்றையது \"பிறை தேடும் இரவிலே\". இந்த இரண்டிலும் என்னை அதிகம் ரசிக்க வைத்தபாடல் \"பிறைதேடும் இரவிலே\" தான். தன்னுடைய எதிர்கால மனைவியான பாடகி சைந்தவியுடன் இணைந்து ஜீவி.பிரகாஷ்குமார் காதல் வழிய பாடியிருக்கிறார்.\nஜி வீ .பிரகாஷ் இன் இசையிலும் சைந்தவியின் குரலிலும் நான் கேட்ட நான்கு பாடல்களும் அற்புதம் தான்.\nபாடகர்கள் : சைந்தவி, சோனு நிகம்\nஇசை : G.V. பிரகாஷ்\nபாடல் : விழிகளில் ஒரு வானவில்\nஇசை : G.V. பிரகாஷ்\nபாடல் : நான் சொன்னதும் மழை வந்துச்சா\nதிரைப்படம் : மயக்கம் என்ன\nபாடகர்கள் : நரேஷ் ஐயர், சைந்தவி\nஇசை : G.V. பிரகாஷ்\nபாடல் : பிறைதேடும் இரவிலே..\nதிரைப்படம் : மயக்கம் என்ன\nபாடகர்கள் : GV. பிரகாஷ், சைந்தவி\nஇசை : G.V. பிரகாஷ்\nகதை சொல்ல அழைக்கிறேன் உயிரே\nமடியில் கண் மூட வா\nஅழகே இந்த சோகம் எதற்கு\nநான் உன் தாயும் அல்லவா\nஉனக்கென மட்டும் வாழும் இதயமடி\nஉயிரு��்ள வரை நான் உன் அடிமையடி.\nஅதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா\nஒரு போர்வையில் வாழும் இன்பம்\nதெய்வம் தந்த சொந்தமா .....\nஎன் ஆயுள் ரேகை நீயடி\nசுமை தாங்கும் எந்தன் கண்மணி\nஉனக்கென மட்டும் வாழும் இதயமடி\nஉயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி\nபுரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்\nஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே\nஇதை காதல் என்று சொல்வதா\nதினம் கொள்ளும் இந்த பூமியில்,\nநீ வரும் வரும் இடம்..\nஇஸ்லாமியர்கள் தான் தமது நோன்புகாலத்தில், பிறைக்காக காத்திருந்து பின்னர் விரதத்தை முடித்துக்கொள்வார். அத்தனை அமைதியான இரவிலும் மனதிலும் ஆரவாரம் என்பதை சொல்கிறார் போலும்.\nமடியில் கண் மூட வா\nஅழகே இந்த சோகம் எதற்கு\nநான் உன் தாயும் அல்லவா../////\nஒரு போர்வையில் வாழும் இன்பம்\nதெய்வம் தந்த சொந்தமா ...../////\nகாதலனாகிய தன் கணவனின் அந்த சோகத்தின் போது, மனைவி ஒரு தாய்போல் ஆதரவு கொடுப்பதாக கூறும் கவிஞர் ஒரு குடும்ப வாழ்க்கையை கணவன் மனைவி உறவை அப்படியே பிரதிபலிக்கிறார். ஆண் பெண் இருவரது சிந்தனையும் ஒருவாறாக இருப்பதில்லை ஆனாலும் அனுசரித்தலுடன் இருப்பது தான் கணவன் மனைவி என்னும் சொந்தம். ஆணின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை, அனல் மேலே வாழ்வதாகவும், மனம் ஒருநிலை அல்லாமல் நதியைப் போல் பாய்கிறது எனக்கூறி விடுகிறார். அப்படி இருக்கும் கணவனை காதலாலும் அன்பாலும் மனைவி மாற்றமுயலும் மனைவியின் ஏக்கம் தான் ithu. இந்த வரிகள் பெண்குரலில் வந்து அப்படியே மிதக்கவைக்கிறது.\nஉனக்கென என வாழும் இதயமடி\nஉயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி.. வரிகளும்..\nஎன் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி\nசுமை தாங்கும் எந்தன் கண்மணி\nவரிகளும், இதமான ஆண் குரலும் இசையோடு இணைந்து கடந்து போகையில் அந்த உலகத்தில் வாழ வேண்ட்டும் என்ற ஏக்கத்தை அது ஏற்படுத்த தவறவில்லை... ஒருமுறை பாருங்களேன்..\nஉங்களை அறியாமலே ஒரு ஈர்ப்பு வந்திருக்குமே...\nஒரு ஒரு தடவையும் இந்த பாட்டை டி.வி.யில் பார்க்கும் பொழுது...\n@ஜெட்லி...நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு, குரல்,இசை,வரிகள் மூன்றின் சோ்க்கை தான் இந்த ஈா்ப்புக்கு காரணம்.\nஅருமையான விமர்சனம் தமிழ் நிலா....\nநல்ல பதிவு... பாடல் சூப்பர். தனுஸ் கவிஞராக வலம்வரலாம்...\nஇன்று என் பதிவு...9 போதிதர்மர்களில் யார் உண்மையான போதிதர்மன்..\n@என்னைத்தேடி..ஹர��ஷன்உண்மைதான் நன்றி உங்கள் கருத்துக்களுக்கு...\nநீங்கள் நல்லதொரு ரசனைமிக்க மனிதா். நல்ல பதிவு வாழ்த்துக்கள்..\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\n சாதிகள் உள்ளதடி பாப்பா இது இப்போ.. .\" சாதிகள் என்பதை, என் வலையில் ஒரு பதிவாக...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபன்றித்தலைச்சியும் - பங்குனித்திங்களும் - மணியம் சேர்ம்\nபங்குனி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித்திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்க...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagpur.wedding.net/ta/album/4280843/", "date_download": "2020-01-23T08:37:07Z", "digest": "sha1:D4Y5WANSGVHKRZVBD6XB3S6V4EG3DB7W", "length": 2977, "nlines": 56, "source_domain": "nagpur.wedding.net", "title": "நாக்பூர் நகரத்தில் டெகொரேட்டர் श्री गुरूदेव पुष्प भंडार पारशिवनी இன் \"போர்ட்ஃபோலியோ\" ஆல்பம்", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் ஷேர்வாணி அக்செஸரீஸ் கேட்டரிங் கேக்குகள் மற்றவை\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 11\nதிருமண ஆல்பத்தில் உங்கள் மதிப்புரை பிரசுரிக்கப்படும், அதை நீங்கள் \"திருமணங்கள்\" பகுதியில் காணலாம்.\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,70,798 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/death_15.html", "date_download": "2020-01-23T07:55:13Z", "digest": "sha1:3PAOXSDYM3P6NXA7OG44KEOGWW2JNCJE", "length": 8034, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "காணாமல் போன மாணவன் சடலமானார் - www.pathivu.com", "raw_content": "\nHome / மட்டக்களப்பு / காணாமல் போன மாணவன் சடலமானார்\nகாணாமல் போன மாணவன் சடலமானார்\nயாழவன் January 15, 2020 மட்டக்களப்பு\nகடந்த 10ம் திகதி முதல் காணாமல் போயிருந்த நுவரெலியா - அக்கரபத்தனை, ஹோல்புறுக் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மோகன்ராஜ் என்ற கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் நேற்று (13) மாலை மட்டக்களப்பு - கரையாக்கன்தீவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த தேடும் பணி நேற்று (13) நான்காவது நாளாகவும் தொடர்ந்த நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nமாணவனின் கையடக்க தொலைபேசியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையில், கல்லடி பாலத்துக்கு அருகாமையில் வைத்தே இறுதியாக தொலைபேசி இயங்கியுள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.\nஅத்துடன், சீசீடிவி கமரா காட்சிகளும் ஆராயப்பட்டு, தொலைபேசி உரையாடல் குறித்த குரல் பதிவும் ஆராயப்படவிருந்தன. இவ்விவகாரத்தை கையாள்வதற்கு தனி காவல்துறை குழு அமைக்கப்பட்டது. எனினும் நேற்று குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nஎண்ணை வயலுக்குள் நுழைய முயன்றதால், அமெரிக்க, ரஷ்ய படைகளிடையே முறுகல்\nசிரியாவின் ஹசாகா பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களை ரஷ்ய படைகள் அடைவதற்கு அமெரிக்க படைகள்தடைவிதித்திருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுவத...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\n 70 அரச படையினர் பலி\nயேமனில் ஒரு இராணுவ பயிற்சி முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 70 அரச படையினர் கொல்லப்பட்டதோடு மேலும்\nஉளவுத்துறையை நவீனப்படுத்த இந்தியா 50 மில்லியன் டாலர் உதவி\nஇந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று சனிக்கிழமை மதியம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷேவை கொழும்பில் சந்தித்த...\nதஞ்சாவூரில் போர் விமானப்படை தளம்; ஆபத்தான பகுதியாகும் இந்தியப்பெருங்கடல் \nஇந்திய பெருங்கடல் பகுதி ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவதால் தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று ந...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து சிங்கப்பூர் மருத்துவம் இத்தாலி நோர்வே நெதர்லாந்து சிறுகதை பின்லாந்து மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு ஸ்கொட்லாந்து ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/21-may-2017", "date_download": "2020-01-23T07:20:08Z", "digest": "sha1:UXLPBOULLXUDY2EPIZJ6RGPE2ZFBYS2E", "length": 8570, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன்- Issue date - 21-May-2017", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ரஜினி தனி ரூட்... மோடி ஷாக்\nஐ.டி ஊழியர்களை மிரட்டும் ஆள்குறைப்பு - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்\nஇருந்தால்தானே அள்ளுவதற்கு... அதிர வைக்கும் மணல் கணக்கு\nதலைநகருக்கு ஒரு நியாயம்... சிறுநகருக்கு ஒரு நியாயம்\nபள்ளிக் கல்வியில் புதிய புரட்சி\nமுன்னெடுத்த பெற்றோர்கள்... வென்றெடுத்த வாரிசுகள்\n‘‘பணம் சம்பாதிக்க என்கிட்ட வராதீங்க’’ - ரஜினியின் அரசியல் அட்வைஸ்\nசமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறதா சமூகநலத் துறை\nசசிகலா ஜாதகம் - 41 - எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்துக் கொண்டார்\nகடல் தொடாத நதி - 12 - சுதாகருக்கு விழுந்த அறை\n - நிஜமும் நிழலும் - 12 - யார் போலி டாக்டர்\nஒரு வரி... ஒரு நெறி - 12 - ‘பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு - 12 - ‘பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு\nஜூ.வி நூலகம் - அடிமை நாட்டு மக்கள் அனைவருமே அடிமைகள்தானே\nமிஸ்டர் கழுகு: ரஜினி தனி ரூட்... மோடி ஷாக்\nஐ.டி ஊழியர்களை மிரட்டும் ஆள்குறைப்பு - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்\nஇருந்தால்தானே அள்ளுவதற்கு... அதிர வைக்கும் மணல் கணக்கு\nதலைநகருக்கு ஒரு நியாயம்... சிறுநகருக்கு ஒரு நியாயம்\nபள்ளிக் கல்வியில் புதிய புரட்சி\nமுன்னெடுத்த பெற்றோர்கள்... வென்றெடுத்த வாரிசுகள்\n‘‘பணம் சம்பாதிக்க என்கிட்ட வராதீங்க’’ - ரஜினியின் அரசியல் அட்வைஸ்\nமிஸ்டர் கழுகு: ரஜினி தனி ரூட்... மோடி ஷாக்\nஐ.டி ஊழியர்களை மிரட்டும் ஆள்குறைப்பு - என்ன நடக்கிறது... ஐ.டி துறையில்\nஇருந்தால்தானே அள்ளுவதற்கு... அதிர வைக்கும் மணல் கணக்கு\nதலைநகருக்கு ஒரு நியாயம்... சிறுநகருக்கு ஒரு நியாயம்\nபள்ளிக் கல்வியில் புதிய புரட்சி\nமுன்னெடுத்த பெற்றோர்கள்... வென்றெடுத்த வாரிசுகள்\n‘‘பணம் சம்பாதிக்க என்கிட்ட வராதீங்க’’ - ரஜினியின் அரசியல் அட்வைஸ்\nசமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறதா சமூகநலத் துறை\nசசிகலா ஜாதகம் - 41 - எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்துக் கொண்டார்\nகடல் தொடாத நதி - 12 - சுதாகருக்கு விழுந்த அறை\n - நிஜமும் நிழலும் - 12 - யார் போலி டாக்டர்\nஒரு வரி... ஒரு நெறி - 12 - ‘பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு - 12 - ‘பறை அடிப்பவர்களுக்குப் படிப்பு எதற்கு\nஜூ.வி நூலகம் - அடிமை நாட்டு மக்கள் அனைவருமே அடிமைகள்தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/205307-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/?do=email&comment=1400709", "date_download": "2020-01-23T08:19:24Z", "digest": "sha1:ACRWDPUBISIPMV3TIHPCWAC6OM7Y7DQI", "length": 52657, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( குமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக். ) - கருத்துக்களம்", "raw_content": "\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\nநித்தியானந்தாவை கைதுசெய்ய இன்ரர்போல் ‘Blue Corner Notice’ வெளியீடு\nஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 14ம் ஆண்டு நினைவு நாள் மட்டு காந்தி பூங்காவில்\nஇன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\nநித்தியானந்தாவை கைதுசெய்ய இன்ரர்போல் ‘Blue Corner Notice’ வெளியீடு\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 4 minutes ago\nஇன்ரர்போல் அளவுக்கெல்லாம் நா ஓர்த் இல்லடா .. வுடுங்கடா ..😢\nமட்டு நேசன் \"வரலாற்றில் சத்தியத்தைப் பதிவு செய்ய முற்படும் நாம் சாவு மன்னிப்புச் சலுகையை நீட்டி முழக்கி அந்தச் சலுகையின் நிழலில் சத்தியங்களை மறைத்தால் அது வரலாற்றுக்குச் செய்யப்படும் துரோகம்\" இவ்வாறு ஈழத்தின் மூத்த எழுத்தாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். \" தமிழ் மிரர் \" பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையொன்றில் இந்த மேற்கோள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த வகையில் மட்டக்களப்பின் வரலாற்றில் நடந்த இரு முக்கிய சம்பவங்களை, மறைக்கப்பட்ட சத்தியங்களை வெளிப்படுத்த வேண்டியுள்ளது. முதலாவது இருதயபுரத்தைச் சேர்ந்த சின்னையா அருள்நேசநாதன் என்பவரது கொலை, மற்றையது திருப் பழுகாமத்தைச் சேர்ந்த நவரத்தினம் என்பவரது சாவு.இந்த இரண்டும் மட்டு .மக்களின் இதயங்களை உலுக்கிய சம்பவங்களாகும் . சின்னையா அருள்நேசநாதன் இளமையில் மட்டக்களப்பின் பிரபலமான உதைபந்தாட்ட வீரராக விளங்கியவர். 1962ம் ஆண்டு டைனமொஸ் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட அணியின் தலைவராகத் திகழ்ந்தவர். கனகாம்புஜம் என்ற பெண்மணியுடன் இல்லற வாழ்வில் இணைந்து கொண்டவர். இவர் படுகொலை செய்யப்பட்ட 1985 ஆண்டு ஜனவரி 7 ம் நாளில் நிர்மலா (வயது 20),நிமாலினி (வயது 18), நிரஞ்சலா(வயது 15), ஜெயச்சந்திரன் (வயது 13), நிலோஜினி (வயது 11) நிதர்சினி (வயது 09) பிரேமச்சந்திரன் (வயது 05)ஆகிய இவரது எழு பிள்ளைகளும் கதறிய கதறல் பல கேள்விகளை எழுப்பியது . இவர் என்ன தேசத்துரோகியா சமூக விரோதியா அவ்வாறாயின் விடுதலைப் போராட்டம் எங்கே செல்கிறது இந்த எழு பிள்ளைகளினதும் இவரது மனைவியினதும் எதிர் காலம் எப்படிப்போகும் இந்த எழு பிள்ளைகளினதும் இவரது மனைவியினதும் எதிர் காலம் எப்படிப்போகும் இவரைப் படுகொலை செய்தவர்கள் தமது செயலுக்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகின்றனர் இவரைப் படுகொலை செய்தவர்கள் தமது செயலுக்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகின்றனர் திரு. அருள்நேசநாதன் மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் பாதுகாப்பு ஊழியர்.ஒருநாள் இந்தக் கூட்டுறவுப் பணிமனைக்குள் புகுந்த ஆயுததாரிகள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முனைந்தனர் . பாதுகாப்பு ஊழியர் என்ற வகையில் நீட்டப்பட்ட துப்பாக்கியை இலக்கு வைத்து இவர் பூட்டு ஒன்றினால் எறிந்தார் .இலக்குத் தவறித் துப்பாக்கி தாரிஒருவரின் மண்டை உடைந்தது. மனோ பலமில்லாமல் தனியே துப்பாக்கிப் பலத்தை மட்டுமே நம்பி உள்ளே நுழைந்தவர்கள் இதனால் வெலவெலத்தனர். அங்கிருந்து தப்பி ஓடினர். அந்தக் காலம் வரை தமிழரில் 36 இயக்கங்கள் தோன்றியிருந்தன. இதைவிட தனியே கொள்ளைக் கென்றே இயங்கிய கும்பல்களும் இருந்தன . இலங்கையின் சனத்தொகையில் 72 வீதமான சிங்களவரில் ஜே .வி , பி .என்ற ஒரேயொரு ஆயுதக்குழு மட்டுமே தோன்றியிருந்தது . ஆனால் தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு எனக் கூறும் வகையிலேயே தமிழினம் பிளவுபட்டிருந்தது. நவக்கிரகங்கள் கூட ஒன்பது பக்கமாக நிற்கின்றன .தமிழ் ஆயுதக்குழுக்களோ சந்திக்கொன்று, ஊருக்கொன்று என்று சொல்லும் வகையில் இருந்தன. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முடியாது. யார் அந்த நாளில் என்ன செய்வார்கள் என்றும் தெரியாது .இதனால் கூட்டுறவுத் துறையும் பாதிப்புற்றது. அதனைக் காப்பாற்றா விடில் அத்துறையும் முற்றிலும் சீர் குலைந்து போய்விடும். இதனால் கூட்டுறவாளர்கள் பிரதான இயக்கங்களுடன் தொடர்பு கொண்டனர் .கூட்டுறவுத் துறைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கொள்ளையோ கட்டாய வசூலையோ மேற்கொள்ளக் கூடாது என வேண்டினர். சில இயக்கங்கள் மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டன .சில கொள்கையளவில் ஏற்றுக்கொண்டன. கொள்கையளவில் ஏற்றுக்கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள வில்லை அல்லது மறுப்பது என்பதே அரசியலில் உண்மையான அர்த்தமாகும்.கூட்டுறவாளர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதற்காக ஒத்துக்கொண்ட இயக்கங்களுள் புளொட்டும் ஒன்று . எது எவ்வாறிருந்தாலும் அருள்நேசநாதன் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்ற ரீதியில் தனது கடமையைத்தான் செய்தார். கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் . திருக்கோயில் மக்கள் வங்கியை டக்ளஸ் தேவானந்தா கொள்ளையடித்த போது அப்பகுதி மக்கள் அவரைத் துரத்திப் பிடித்து நையப் புடைத்த பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.ஆனால் அருள்நேசநாதன் அவ்வாறு எதுவும் செய்யவில்லை . மட்டக்களப்புப் பொலிஸ் நிலையத்திற்கு மிக அண்மையில் தான் கூட்டுறவுச் சங்கம் இருந்தது . எல்லாம் முடிந்த பின்னர் தான் கொள்ளையடிக்க வந்தது புளொட் இயக்கம் தான் என்ற விடயம் கசிந்தது .அந்தக் காலகட்டங்களில் சிறுவர்கள் விளையாட்டாகப் பாடுவர். \"காத்தடிக்குது; புயலடிக்குது காரைநகரில ஈ .பி . யடிக்குது போறவழியில புலியடிக்குது வாறவழியில டெலோ அடிக்குது கொழும்பு நகரில ஈரோஸ் அடிக்குது சோத்துப் பார்சலை புளொட் அடிக்குது திரு. அருள்நேசநாதன் மட்டக்களப்பு பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் பாதுகாப்பு ஊழியர்.ஒருநாள் இந்தக் கூட்டுறவுப் பணிமனைக்குள் புகுந்த ஆயுததாரிகள் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முனைந்தனர் . பாதுகாப்பு ஊழியர் என்ற வகையில் நீட்டப்பட்ட துப்பாக்கியை இலக்கு வைத்து இவர் பூட்டு ஒன்றினால் எறிந்தார் .இலக்குத் தவறித் துப்பாக்கி தாரிஒருவரின் மண்டை உடைந்தது. மனோ பலமில்லாமல் தனியே துப்பாக்கிப் பலத்தை மட்டுமே நம்பி உள்ளே நுழைந்தவர்கள் இதனால் வெலவெலத்தனர். அங்கிருந்து தப்பி ஓடினர். அந்தக் காலம் வரை தமிழரில் 36 இயக்கங்கள் தோன்றியிருந்தன. இதைவிட தனியே கொள்ளைக் கென்றே இயங்கிய கும்பல்களும் இருந்தன . இலங்கையின் சனத்தொகையில் 72 வீதமான சிங்களவரில் ஜே .வி , பி .என்ற ஒரேயொரு ஆயுதக்குழு மட்டுமே தோன்றியிருந்தது . ஆனால் தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு எனக் கூறும் வகையிலேயே தமிழினம் பிளவுபட்டிருந்தது. நவக்கிரகங்கள் கூட ஒன்பது பக்கமாக நிற்கின்றன .தமிழ் ஆயுதக்குழுக்களோ சந்திக்கொன்று, ஊருக்கொன்று என்று சொல்லும் வகையில் இருந்தன. ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முடியாது. யார் அந்த நாளில் என்ன செய்வார்கள் என்றும் தெரியாது .இதனால் கூட்டுறவுத் துறையும் பாதிப்புற்றது. அதனைக் காப்பாற்றா விடில் அத்துறையும் முற்றிலும் சீர் குலைந்து போய்விடும். இதனால் கூட்டுறவாளர்கள் பிரதான இயக்கங்களுடன் தொடர்பு கொண்டனர் .கூட்டுறவுத் துறைக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கொள்ளையோ கட்டாய வசூலையோ மேற்கொள்ளக் கூடாது என வேண்டினர். சில இயக்கங்கள் மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டன .சில கொள்கையளவில் ஏற்றுக்கொண்டன. கொள்கையளவில் ஏற்றுக்கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள வில்லை அல்லது மறுப்பது என்பதே அரசியலில் உண்மையான அர்த்தமாகும்.கூட்டுறவாளர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதற்காக ஒத்துக்கொண்ட இயக்கங்களுள் புளொட்டும் ஒன்று . எது எவ்வாறிருந்தாலும் அருள்நேசநாதன் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்ற ரீதியில் தனது கடமையைத்தான் செய்தார். கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் . திருக்கோயில் மக்கள் வங்கியை டக்ளஸ் தேவானந்தா கொள்ளையடித்த போது அப்பகுதி மக்கள் அவரைத் துரத்திப் பிடித்து நையப் புடைத்த பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.ஆனால் அருள்நேசநாதன் அவ்வ���று எதுவும் செய்யவில்லை . மட்டக்களப்புப் பொலிஸ் நிலையத்திற்கு மிக அண்மையில் தான் கூட்டுறவுச் சங்கம் இருந்தது . எல்லாம் முடிந்த பின்னர் தான் கொள்ளையடிக்க வந்தது புளொட் இயக்கம் தான் என்ற விடயம் கசிந்தது .அந்தக் காலகட்டங்களில் சிறுவர்கள் விளையாட்டாகப் பாடுவர். \"காத்தடிக்குது; புயலடிக்குது காரைநகரில ஈ .பி . யடிக்குது போறவழியில புலியடிக்குது வாறவழியில டெலோ அடிக்குது கொழும்பு நகரில ஈரோஸ் அடிக்குது சோத்துப் பார்சலை புளொட் அடிக்குது \" இவ்வாறாக சோற்றுப் பார்சல் மூலமே இனங்காணப்பட்ட புளொட் கூட்டுறவுச் சங்கத்தினுள் புகும் என சிறுவர்கள் கூட எதிர் பார்த்திருக்க வில்லை. எனினும் தமது முயற்சி முறியடிக்கப்பட்டமை குறித்து புளொட் சீற்றமடைந்தது. சந்திவெளி மாமா என்றும் புளொட் மாமா எனவும் அழைக்கப்படும் மகேந்திரன், சிறைச்சாலை உத்தியோகத்தராகப் பணியாற்றியவரும் மட்டு. சிறையுடைப்பின் பின்னர் ஆயுததாரியாக மாறியவருமான பிரசாத் எனப்படும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரே மட்டக்களப்பில் புளொட்டின் கட்டளையிடும் அதிகாரிகள். தமது முயற்சியை ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் முறியடித்தமை தமக்குக் கௌரவப் பிரச்சினை எனவும் அவரது வாழ் நாளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இவர்கள் இருவரும் தீர்மானித்தனர். இவர்களின் கட்டளைக்கு அமைய கல்லாற்றைச் சேர்ந்த வேவி மற்றும் எட்வேட் ஆகியோர் அருள்நேசநாதன் வீட்டுக்குச் சென்றனர் . \"ஒரு விடயம் சம்பந்தமாக உங்களை விசாரிக்க வேண்டும் \"என்று அவரை அழைத்தனர். ஏதோவிபரீதம் நடக்கப்போவதாக உணர்ந்த அருள்நேசநாதனின் மனைவியும், பிள்ளைகளும் இந்த யம தூதுவர்களின் காலில் விழுந்து அவரை விட்டுவிடுமாறு கெஞ்சி அழுதனர்.தமிழ் இனத்தின் அழுகை - அவலம்தான் அந்நாளில் இளைஞர்களைப் போராளிகளாக்கியது. எனினும் இவர்களது அழுகை - கண்ணீர் இந்தத் தூதுவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவர்கள் அம்பு தானே \" இவ்வாறாக சோற்றுப் பார்சல் மூலமே இனங்காணப்பட்ட புளொட் கூட்டுறவுச் சங்கத்தினுள் புகும் என சிறுவர்கள் கூட எதிர் பார்த்திருக்க வில்லை. எனினும் தமது முயற்சி முறியடிக்கப்பட்டமை குறித்து புளொட் சீற்றமடைந்தது. சந்திவெளி மாமா என்றும் புளொட் மாமா எனவும் அழைக்கப்படும் மகேந்திரன், சிறைச்சாலை உத்தி���ோகத்தராகப் பணியாற்றியவரும் மட்டு. சிறையுடைப்பின் பின்னர் ஆயுததாரியாக மாறியவருமான பிரசாத் எனப்படும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரே மட்டக்களப்பில் புளொட்டின் கட்டளையிடும் அதிகாரிகள். தமது முயற்சியை ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் முறியடித்தமை தமக்குக் கௌரவப் பிரச்சினை எனவும் அவரது வாழ் நாளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இவர்கள் இருவரும் தீர்மானித்தனர். இவர்களின் கட்டளைக்கு அமைய கல்லாற்றைச் சேர்ந்த வேவி மற்றும் எட்வேட் ஆகியோர் அருள்நேசநாதன் வீட்டுக்குச் சென்றனர் . \"ஒரு விடயம் சம்பந்தமாக உங்களை விசாரிக்க வேண்டும் \"என்று அவரை அழைத்தனர். ஏதோவிபரீதம் நடக்கப்போவதாக உணர்ந்த அருள்நேசநாதனின் மனைவியும், பிள்ளைகளும் இந்த யம தூதுவர்களின் காலில் விழுந்து அவரை விட்டுவிடுமாறு கெஞ்சி அழுதனர்.தமிழ் இனத்தின் அழுகை - அவலம்தான் அந்நாளில் இளைஞர்களைப் போராளிகளாக்கியது. எனினும் இவர்களது அழுகை - கண்ணீர் இந்தத் தூதுவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. அவர்கள் அம்பு தானே அருகில் உள்ள சந்தியில் அருள்நேசநாதனின் தலையில் சுட்டு தமக்கிடப்பட்ட கட்டளையை நிறைவேற்றினர். வீரத்துடன் 50 இராணுவத்தினருடன் மோதிச் சாய்த்தது போன்ற பெருமித உணர்வுடன் சட்டைக் கொலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு சென்றனர். புளொட்டின் கௌரவத்தைக் காப்பாற்றி விட்டார்களாம். கௌரவம் என்பது மற்றவர்களால் கொடுக்கப்படுவது. எவருடைய கண்ணீர் மூலமும் அடைய முடியாதது. பூதக் கண்ணாடி மூலமோ தொலை நோக்கி மூலமோ காண முடியாதது. *** நவம் என்ற அழைக்கப்படும் நவரத்தினம் வாகரையின் பிரதேசப் பொறுப்பாளராக புளொட்டினால் நியமிக்கப்பட்டவர். அப்பகுதியிலிருந்து புளொட் இயக்கத்திற்கு இளைஞர்களைச் சேர்த்தவர். இவ்வாறு இணைக்கப்பட்டோர் ஆயுதப் பயிற்சிக்காகத் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டனர். சில காலத்தின் பின் அங்குள்ள பயிற்சி முகாமில் உமா மகேஸ்வரனுக்கு விசுவாசமில்லாதவர்கள் எனக் கருதப்பட்டோர் தனிமைப் படுத்தப்பட்டனர். பின்னர் இவர்கள் எவரையுமே யாரும் காணவில்லை எனச் செய்திகள் வெளியாகின. இவ்வாறானோரில் நவம் மூலமாக இணைக்கப்பட்டவர்களும் இருந்தனர்.எனவே இந்த இளைஞர்களின் பெற்றோர் தமது பிள்ளைகள் எங்கே என நவத்திடம் கேள்வி எழுப்பினர். அவரால் உறுதியான பதிலை வழங்க முடியவில்லை. எனவே தமது மட்டக்களப்புத் தலைமையிடம் கேள்வி எழுப்பினார். சந்தேகம் - கேள்வி கேட்பவர்கள் இயக்கத்திற்கு - உமாமகேஸ்வரனுக்கு விசுவாசமில்லாதவர்களாகக் கருதப்பட்டனர். அந்தப்பட்டியலில் நவமும் இணைக்கப்பட்டார்.இதனால் தனது உயிர் பற்றிய அச்சம் அவருக்கு ஏற்பட்டது களத்தில் போராடிமடியலாம். அதற்காகத்தானே வீட்டை விட்டு வெளியை வந்தோம். உமா மகேஸ்வரனின் விசுவாசிகள் என்று நிருபிப்பதற்காக, தவறுகளை நியாயப்படுத்த வரவில்லை என்று முடிவெடுத்தார் நவம். எனினும் தன்னால் இணைக்கப்பட்ட இளைஞர்களின் உண்மையான நிலை என்ன என்பதை அறிய வேண்டும் என்பதும் அவரது தவிப்பாக இருந்தது. இதனால் அவர் புலிகளை நாடினார். நிலைமையை விளக்கினார். தனக்குப் பாதுகாப்புத் தர வேண்டும் எனக்கோரினார். \"எமக்குப் பாதுகாப்பு என நாம் கருதுவது சயனட் மட்டுமே. அதுவே எமது ஆத்மபலம்“ எனப் புலிகள் கூறினர். \"அந்தச் சயனட்டில் ஒரு குப்பியை எனக்கும் தாருங்கள்“ எனக் கேட்டார் நவம். \"சரி தருகிறோம்.“ ஆனால் எதுவுமே செய்யமுடியாது என்ற கட்டத்தில்தான் நாம் சயனட் குப்பியைப் பயன்படுத்துவதுண்டு. எனவே அவசரப்பட்டுப் பயன்படுத்த வேண்டாம்“ எனக்கூறி ஒரு குப்பியை வழங்கினர். அத்துடன் தமது தங்குமிடமொன்றில் அவரைத் தங்கவும் வைத்தனர்.புளொட்டினருடன் இவரது விடயமாகப் பேசித் தீர்வுகா ண முயற்சிப்பதாகவும் கூறினர் . எவ்வளவோ முரண்பாடுகள் இருந்தாலும் நூலிழையில்ஒரு புரிந்துணர்வு புளொட்டினருக்கு இருக்குமெனப் புலிகள் நம்பினர். அக்காலகட்டத்தில் புளொட்டுக்கு ஈ .பி ஆர் எல் எவ் , ஈரோஸ், பாதுகாப்பு பேரவை போன்ற இயக்கங்களுடன் முரண்பாடுகள் வருவதுண்டு. ஈரோசைப் பொறுத்த வரை பெரும்பாலும் தவறான முடிவுகள் எடுப்பதில்லை. பாதுகாப்பு பேரவை துட்டனைக் கண்டால் தூர விலகு என்ற கொள்கையைக் கொண்டவர்கள். எனினும் பிரச்சனை என்று வந்தால் முடிவெடுக்கத் தயங்க மாட்டார்கள். அவருக்கு அடித்தனர் இவரைப் பிடித்தனர் என புளொட்டும் ஈ பி ஆர் எல் எவ் வும்அடிக்கடி பிரச்சினைப்படுவதுண்டு. ஒரு சமயம் புளொட்டினால் பிடிக்கப்பட்ட தமது தோழர் ஒருவரின் மீசையைப் புளொட் தோழி ஒருத்தி பிடித்து இழுத்து அவமானப் படுத்தியதாக ஈ பி ஆர் எல் எவ் குற்றம் சாட்டியது. எதோ ஒரு தரப்பின் அழைப்பின் பேரில் முட���ந்த வரை புலிகள் சமரச முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. புலிகள் இதில் ஈடுபடாவிட்டாலும் பிடித்தவர்களை விடுவித்துத்தானேயாக வேண்டும். ஆனாலும் உங்களுக்காகத்தான் விடுவிக்கிறோம் என்று புலிகளிடம் சொல்லி விட்டு மறுதரப்பினரை பிடித்தவர்கள் விடுவிப்பதுண்டு இந்த அனுபவத்தின் அடிப்படையில் நவத்தின் பிரச்சினை தொடர்பாக பழுகாமம் பகுதியில் புளொட்டின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தவருடன் புலிகள் பேச்சு நடத்தினர். பேச்சின் இடையே \"கொஞ்ச வாகரைப் பெடிகளை ரெயினிங் காம்பில இருந்து இன்குவாறிக்குக் கொண்டு போனதாக“ நவம் சொன்னாரே அருகில் உள்ள சந்தியில் அருள்நேசநாதனின் தலையில் சுட்டு தமக்கிடப்பட்ட கட்டளையை நிறைவேற்றினர். வீரத்துடன் 50 இராணுவத்தினருடன் மோதிச் சாய்த்தது போன்ற பெருமித உணர்வுடன் சட்டைக் கொலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு சென்றனர். புளொட்டின் கௌரவத்தைக் காப்பாற்றி விட்டார்களாம். கௌரவம் என்பது மற்றவர்களால் கொடுக்கப்படுவது. எவருடைய கண்ணீர் மூலமும் அடைய முடியாதது. பூதக் கண்ணாடி மூலமோ தொலை நோக்கி மூலமோ காண முடியாதது. *** நவம் என்ற அழைக்கப்படும் நவரத்தினம் வாகரையின் பிரதேசப் பொறுப்பாளராக புளொட்டினால் நியமிக்கப்பட்டவர். அப்பகுதியிலிருந்து புளொட் இயக்கத்திற்கு இளைஞர்களைச் சேர்த்தவர். இவ்வாறு இணைக்கப்பட்டோர் ஆயுதப் பயிற்சிக்காகத் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டனர். சில காலத்தின் பின் அங்குள்ள பயிற்சி முகாமில் உமா மகேஸ்வரனுக்கு விசுவாசமில்லாதவர்கள் எனக் கருதப்பட்டோர் தனிமைப் படுத்தப்பட்டனர். பின்னர் இவர்கள் எவரையுமே யாரும் காணவில்லை எனச் செய்திகள் வெளியாகின. இவ்வாறானோரில் நவம் மூலமாக இணைக்கப்பட்டவர்களும் இருந்தனர்.எனவே இந்த இளைஞர்களின் பெற்றோர் தமது பிள்ளைகள் எங்கே என நவத்திடம் கேள்வி எழுப்பினர். அவரால் உறுதியான பதிலை வழங்க முடியவில்லை. எனவே தமது மட்டக்களப்புத் தலைமையிடம் கேள்வி எழுப்பினார். சந்தேகம் - கேள்வி கேட்பவர்கள் இயக்கத்திற்கு - உமாமகேஸ்வரனுக்கு விசுவாசமில்லாதவர்களாகக் கருதப்பட்டனர். அந்தப்பட்டியலில் நவமும் இணைக்கப்பட்டார்.இதனால் தனது உயிர் பற்றிய அச்சம் அவருக்கு ஏற்பட்டது களத்தில் போராடிமடியலாம். அதற்காகத்தானே வீட்டை விட்டு வெளியை வந்தோம். உமா மகேஸ்வரனின் விசுவாசிகள் என்று நிருபிப்பதற்காக, தவறுகளை நியாயப்படுத்த வரவில்லை என்று முடிவெடுத்தார் நவம். எனினும் தன்னால் இணைக்கப்பட்ட இளைஞர்களின் உண்மையான நிலை என்ன என்பதை அறிய வேண்டும் என்பதும் அவரது தவிப்பாக இருந்தது. இதனால் அவர் புலிகளை நாடினார். நிலைமையை விளக்கினார். தனக்குப் பாதுகாப்புத் தர வேண்டும் எனக்கோரினார். \"எமக்குப் பாதுகாப்பு என நாம் கருதுவது சயனட் மட்டுமே. அதுவே எமது ஆத்மபலம்“ எனப் புலிகள் கூறினர். \"அந்தச் சயனட்டில் ஒரு குப்பியை எனக்கும் தாருங்கள்“ எனக் கேட்டார் நவம். \"சரி தருகிறோம்.“ ஆனால் எதுவுமே செய்யமுடியாது என்ற கட்டத்தில்தான் நாம் சயனட் குப்பியைப் பயன்படுத்துவதுண்டு. எனவே அவசரப்பட்டுப் பயன்படுத்த வேண்டாம்“ எனக்கூறி ஒரு குப்பியை வழங்கினர். அத்துடன் தமது தங்குமிடமொன்றில் அவரைத் தங்கவும் வைத்தனர்.புளொட்டினருடன் இவரது விடயமாகப் பேசித் தீர்வுகா ண முயற்சிப்பதாகவும் கூறினர் . எவ்வளவோ முரண்பாடுகள் இருந்தாலும் நூலிழையில்ஒரு புரிந்துணர்வு புளொட்டினருக்கு இருக்குமெனப் புலிகள் நம்பினர். அக்காலகட்டத்தில் புளொட்டுக்கு ஈ .பி ஆர் எல் எவ் , ஈரோஸ், பாதுகாப்பு பேரவை போன்ற இயக்கங்களுடன் முரண்பாடுகள் வருவதுண்டு. ஈரோசைப் பொறுத்த வரை பெரும்பாலும் தவறான முடிவுகள் எடுப்பதில்லை. பாதுகாப்பு பேரவை துட்டனைக் கண்டால் தூர விலகு என்ற கொள்கையைக் கொண்டவர்கள். எனினும் பிரச்சனை என்று வந்தால் முடிவெடுக்கத் தயங்க மாட்டார்கள். அவருக்கு அடித்தனர் இவரைப் பிடித்தனர் என புளொட்டும் ஈ பி ஆர் எல் எவ் வும்அடிக்கடி பிரச்சினைப்படுவதுண்டு. ஒரு சமயம் புளொட்டினால் பிடிக்கப்பட்ட தமது தோழர் ஒருவரின் மீசையைப் புளொட் தோழி ஒருத்தி பிடித்து இழுத்து அவமானப் படுத்தியதாக ஈ பி ஆர் எல் எவ் குற்றம் சாட்டியது. எதோ ஒரு தரப்பின் அழைப்பின் பேரில் முடிந்த வரை புலிகள் சமரச முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. புலிகள் இதில் ஈடுபடாவிட்டாலும் பிடித்தவர்களை விடுவித்துத்தானேயாக வேண்டும். ஆனாலும் உங்களுக்காகத்தான் விடுவிக்கிறோம் என்று புலிகளிடம் சொல்லி விட்டு மறுதரப்பினரை பிடித்தவர்கள் விடுவிப்பதுண்டு இந்த அனுபவத்தின் அடிப்படையில் நவத்தின் பிரச்சினை தொடர்பாக பழுகாமம் பகுதியில் புளொட்டின் நடவடிக்கைகளுக��குப் பொறுப்பாக இருந்தவருடன் புலிகள் பேச்சு நடத்தினர். பேச்சின் இடையே \"கொஞ்ச வாகரைப் பெடிகளை ரெயினிங் காம்பில இருந்து இன்குவாறிக்குக் கொண்டு போனதாக“ நவம் சொன்னாரே என்று கேட்டதற்கு \" கொஞ்சமென்ன ஒரு பட்ஜ் அப்பிடியே“ என்று சடக்கெனப் பதிலளித்தார் அந்தப்பொறுப்பாளர். இந்தப் பதிலைக் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தியல்லவா அது என்று கேட்டதற்கு \" கொஞ்சமென்ன ஒரு பட்ஜ் அப்பிடியே“ என்று சடக்கெனப் பதிலளித்தார் அந்தப்பொறுப்பாளர். இந்தப் பதிலைக் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. அதிர்ச்சியூட்டக்கூடிய செய்தியல்லவா அது சொன்னவரும் தான் அவசரப்பட்டுச் சொல்லிவிட்டதாக உணர்ந்தார்.என்னதான் நட்புணர்வுடன் பழகினாலும் தம்முடன் கதைப்பது வேறொரு இயக்கத்தவரல்லவா என்ற உண்மை அவருக்கு அப்போதுதான் உறைத்தது. \"சரி சொன்னவரும் தான் அவசரப்பட்டுச் சொல்லிவிட்டதாக உணர்ந்தார்.என்னதான் நட்புணர்வுடன் பழகினாலும் தம்முடன் கதைப்பது வேறொரு இயக்கத்தவரல்லவா என்ற உண்மை அவருக்கு அப்போதுதான் உறைத்தது. \"சரி நவம் புளொட்டில இருந்து விலகி சிவிலியனா ஊருக்க இருக்கலாம் தானே“ எனக் கேட்டதற்கு சாதகமாகப் பதில் சொல்லப்பட்டது. அந்தக் காலத்தில் பழுகாமத்தில் உள்ளுர்ப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பஞ்சாயத்து முறை இருந்தது. இதற்கும் புலிகளுக்கும் சம்பந்தமில்லை. எனினும் அவர்கள் பஞ்சாயத்தின் நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்தனர். எனவே \"சரி பழுகாமம் பஞ்சாயத்தின்ர கையில நவத்தை ஒப்படைக்கிறம். அவருடைய உயிருக்குப் பிரச்சினை வரக்கூடாது. சம்மதம் எண்டா சொல்லுங்கோ“ என்று கேட்டதற்கு பொறுப்பாளர் \"சம்மதம்“ என்றார். பஞ்சாயத்துத் தலைவரிடமும் போய் பிரச்சினை பற்றிக் கூறப்பட்டபோது அவரும் நவத்தைப் பொறுப்பெடுப்பதாகக் கூறினார். எப்போது அவரைக் கொண்டு வருவது என்பதிலும் உடன் பாடு காணப்பட்டது. குறிப்பிட்ட நாளில் பஞ்சாயத்துக் கூடியது. புலிகளின் உறுப்பினர் சுந்தரம் ( தற்போது 2ம் லெப்: சுந்தரம் என்ற மாவீரர் ) நவத்தைப் பஞ்சாயத்தாரிடம் ஒப்படைத்தார். சில நிமிடங்களில் ஒரு வாகனத்தில் ஆயுத தாரிகளாக புளொட் உறுப்பினர்கள் வந்து குதித்தனர். \"இயக்கப் பிரச்சினையெல்லாம் பஞ்சாயத்தில தீர்க்க முடியாது. இயக்கத்தினால் தான் தீர்க��க வேணும்“ என்று அதிரடியாகக் கூறினர். நவத்தைக் கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்தனர். பஞ்சாயத்தினர் தடுத்தனர்.அவர்களை மதிக்கும் நிலையில் புளொட்டினர் இல்லை. அச்சமயம் திடீரென நவம் சயனைட் குப்பியை மக்களுக்குக் காட்டிவிட்டு அதைக் கடித்தார். அதே வேகத்தில் விழுங்கினார். அங்கு கூடியிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி நவம் புளொட்டில இருந்து விலகி சிவிலியனா ஊருக்க இருக்கலாம் தானே“ எனக் கேட்டதற்கு சாதகமாகப் பதில் சொல்லப்பட்டது. அந்தக் காலத்தில் பழுகாமத்தில் உள்ளுர்ப் பிரச்சினைகளைத் தீர்க்கப் பஞ்சாயத்து முறை இருந்தது. இதற்கும் புலிகளுக்கும் சம்பந்தமில்லை. எனினும் அவர்கள் பஞ்சாயத்தின் நடவடிக்கைகளுக்கு மதிப்பளித்தனர். எனவே \"சரி பழுகாமம் பஞ்சாயத்தின்ர கையில நவத்தை ஒப்படைக்கிறம். அவருடைய உயிருக்குப் பிரச்சினை வரக்கூடாது. சம்மதம் எண்டா சொல்லுங்கோ“ என்று கேட்டதற்கு பொறுப்பாளர் \"சம்மதம்“ என்றார். பஞ்சாயத்துத் தலைவரிடமும் போய் பிரச்சினை பற்றிக் கூறப்பட்டபோது அவரும் நவத்தைப் பொறுப்பெடுப்பதாகக் கூறினார். எப்போது அவரைக் கொண்டு வருவது என்பதிலும் உடன் பாடு காணப்பட்டது. குறிப்பிட்ட நாளில் பஞ்சாயத்துக் கூடியது. புலிகளின் உறுப்பினர் சுந்தரம் ( தற்போது 2ம் லெப்: சுந்தரம் என்ற மாவீரர் ) நவத்தைப் பஞ்சாயத்தாரிடம் ஒப்படைத்தார். சில நிமிடங்களில் ஒரு வாகனத்தில் ஆயுத தாரிகளாக புளொட் உறுப்பினர்கள் வந்து குதித்தனர். \"இயக்கப் பிரச்சினையெல்லாம் பஞ்சாயத்தில தீர்க்க முடியாது. இயக்கத்தினால் தான் தீர்க்க வேணும்“ என்று அதிரடியாகக் கூறினர். நவத்தைக் கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்தனர். பஞ்சாயத்தினர் தடுத்தனர்.அவர்களை மதிக்கும் நிலையில் புளொட்டினர் இல்லை. அச்சமயம் திடீரென நவம் சயனைட் குப்பியை மக்களுக்குக் காட்டிவிட்டு அதைக் கடித்தார். அதே வேகத்தில் விழுங்கினார். அங்கு கூடியிருந்த அனைவருக்கும் அதிர்ச்சி தொடர்ந்து புளொட் செய்த அத்தனை அடாவடிகளையும் தனது மரணத் தருவாயில் கடகடவெனக் கூறிமுடித்தார் அவர். \"சாவின்ர பயம் அவற்ற முகத்தில கொஞ்சம் கூடத் தெரியல்ல. புளொட்டை அம்பலப்படுத்த வேணும் எண்ட மன உறுதி எனக்கு வியப்பா இருந்துது. கீழ விழேக்கை தான் புளொட் ஒழிக எண்டு சொன்னார்“ என்று அக்காட்சியை விப��ித்த சுந்தரம் கூறினார். நவத்தின் உறவினரோ கதறினர். புளொட்டினரோ தாம் செய்ய வந்த வேலை இலகுவாக முடிந்து போயிற்று என்ற குரூர திருப்தியுடன் அங்கிருந்து அகன்றனர் . நவத்திற்கு சைனைட் குப்பி கொடுத்தவரும் அடுத்த நாள் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார். பாதுகாப்புக் கேட்ட ஒருவருக்கு சயனட்டையும் கண்ணீரையுமே கொடுக்க முடிந்தது என்ற குற்ற உணர்வு அவருக்கு, பேசாமல் யாழ்ப்பாணத்திற்கு நவத்தை அனுப்பியிருக்கலாம்தான், வழியில் பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்தன .அதுவும் ஒரு பிரதேசப் பொறுப்பாளராக இனங்காணப்பட்ட ஒருவரை அனுப்பி வைப்பது சுலபமான விடயமல்ல. எதாவது விபரீதமாக நடந்தால் புலிகள் மீதே குற்றஞ்சாட்டப்படும் என்று அவர் பயந்தார் . இதே வேளை யாழ் சுழிபுரத்தில் சுவரொட்டிகளை ஓட்டச் சென்ற ஆறு மாணவர்களைப் புளொட்டினர் கைது செய்தனர். விசாரணையின் போது \"எங்களுக்கும் ஆண்மை இருக்கிறது“ என்று அந்த மாணவர்கள் கூறினர்.இதனால் இந்த ஆறு மாணவர்களும் கொல்லப்பட்டு அவர்களது ஆணுறுப் புக்களும் அறுக்கப்பட்டு புதைக்கப்பட்டனர். புளொட்டின் படுகொலைச் சம்பவங்கள் அரியாலை, பரந்தன் போன்ற பகுதியிலும் பரவலாக இடம்பெற்றன புளொட் மாமா ,பிரசாத் ஆகிய இருவரும் புளொட்டிலிருந்து பிரிந்து பரந்தன் ராஜன் (ஞானசேகரன் ) தலைமையிலான ஈ. என் .டி. எல் .எவ் வுடன் இணைந்து கொண்டனர். இந்திய ராணுவ காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய ராணுவத்தின் மட்டக்களப்பு ஈ. என் .டி. எல் .எவ் வின் பொறுப்பாளர்களாக இவர்கள் இருந்தனர்..1989 டிசம்பர் 11 ம் திகதி மாமாங்கத்தில் புலிகள் நடத்திய தாக்குதலில் பிரசாத் கொல்லப்பட்டார்.கல்லாறு வேவி 1985 ல் சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். பின்னாளில் புளொட் மாமா ஜெர்மனி சென்றார். அங்கிருந்து சுவிஸ் சென்ற இவர் சுதா `(மட் டக்களப்பு) என்பவரைக் கொலைசெய்ததுடன் சதாஅல்லது மச்சி (சாவகச்சேரி) என்பவரை ஊனமுறச் செய்தார். இது சம்பந்தமாகச் சர்வதேசப் இவரைக் பொலிசார் தேடி வருகின்றனர். . தமிழகத்தில் அப்போது தங்கியிருந்த பிரபல தமிழ் அரசியல் வாதி யொருவரின் ஏற்பாட்டில் ஈ. என் .டி. எல் .எவ் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. கருணா குழுவினருடன் இணைந்து புலிகளுக்கெதிராகப் போராடுவதற்கென்றே இவர்கள் வந்தனர். இவர்களுடன் புளொட் மாமாவும் இணைந்து கொண்டார். லண்டன் ரி.பி.சி என்ற வானொலி செயல்பாட்டாளர்களில் ஒருவரும் புளொட் மாமாவின் தம்பியுமான புவநேசன் இலங்கைக்குச் சென்றிருந்த வேளை புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் . பொதுவாக ஆயுதமேந்திய ஒருவரின் நடவடிக்கைகளின் தீவிரம் 32 வயதுவரை மட்டுமே இருக்கும். அதன் பின் மனைவி,பிள்ளைகள் என்ற சிந்தனேயே மேலோங்கும்.ஒரு இலட்சியத்துடன் ஆயுதமேந்தியவர்களுக்கு இந்தப் பொதுவான நடைமுறை பொருந்த மாட்டாது.அவர்களுக்கு வயதோ, குடும்ப உறவோ முதன்மையாயிருக்காது,ஆனால் 1989இல் இளைஞர்களாக இருக்கும் போதே புலிகளுடன் மோதமுடியாமல் தப்பியோடிய ஈ. என் .டி. எல் .எவ் வினர் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழிந்த பின் எந்த நம்பிக்கையுடன் வந்தனரோ தெரியவில்லை.இவர்களை அனுப்பி வைத்த அந்த அரசியல் வாதிக்கும் இந்த யதார்த்தம் புரியவில்லை. ஒப்பீட்டளவில் மிதவாதியாகக் கருதப்படும் சித்தார்த்தன் யாழ் .மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\"என்வழி தனிவழி\" என்ற நிலைப்பாட்டை 2010 தேர்தலுடன் அவரும் கைவிட்டுள்ளார். \"காலம் மாற மாற எந்த ஒரு கருத்தும் மாறிவிடும்\" - அழகியபாண்டியன் ( ஒபாமா - பக்கம் 164) \"இதுதான் பாதை இதுதான் பயணம் என்று வகுத்துக் கொள்ளாதவனுக்கு எதுவும் பாதைதான். இதுதான் பயணம் என்று முடிவு கட்டாதவனுக்கு எதுவும் பயணம்தான்\" - கண்ணதாசன் ( ஆயிரம் கால் மண்டபம் - பக்கம் 188) இக் கூற்றை உறுதிப்படுத்துமாற்போல் சிலர் நடந்து கொள்கிறார்கள். மாமன், மைத்துனன் என உறவினர் மீதுள்ள பாசத்தால் அன்றைய புளொட்டினரின் செயற்பாடுகளையும் விடுதலைப் போராட்டப் பங்களிப்பு என வாதாடுகின்றனர்.அத்துடன் புதிய மன்னர்களின் கிரீடங்களை மினுக்குபவர்களாகவும்உள்ளனர்.கேட்டால் ஜனநாயகம் - கருத்துச் சுதந்திரம் என்கின்றனர். \"ஜனநாயகம் என்பது கடவுள் மாதிரி - என்ன இலக்கணம் வேண்டுமானாலும் சொல்லலாம் சரி - தப்பு என்று யாராலும் சொல்லமுடியாது பதவிக்கு வருகின்ற ஒவ்வொரு கட்சிக்கென்று அதற்கென்றே பிரத்தியேகமான, உத்தியோக பூர்வமான புத்திசாலிகள் உண்டு இவர்கள் தான் இக்காலப் பிராமணர்கள். கட்சி செய்வதையெல்லாம் ஆதரிக்க வேண்டியது இவர்கள் கடமை - இந்திரா பார்த்த சாரதி (ஏசுவின் தோழர்கள் - பக்கம் 124-125) இவர்களுக்கு இரு விடயங்களை நினைவூட்ட விரும்புகின்றோம் \"தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவும் இல்லை \" - காந்திஜி ( தினமணி சிறுவர் மலர் 28/02/2015) \" மனிதனின் வயதை அவன் எத்தனை ஆண்டுகளாக இருந்து வருகின்றான் என்று கணக்கிடுவதைக் காட்டிலும், எத்தனை ஆண்டுகள் உலகுக்குப் பயப்படுவான் என்று எதிர்காலத்தில் கணக்கிட வேண்டும் - ருடோல்ப் ஹரேன் பெர்க் ( விஞ்ஞானி ) (இயேசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்த சாரதி பக்கம் 233 – 234) http://battinaatham.net/description.php தொடர்ந்து புளொட் செய்த அத்தனை அடாவடிகளையும் தனது மரணத் தருவாயில் கடகடவெனக் கூறிமுடித்தார் அவர். \"சாவின்ர பயம் அவற்ற முகத்தில கொஞ்சம் கூடத் தெரியல்ல. புளொட்டை அம்பலப்படுத்த வேணும் எண்ட மன உறுதி எனக்கு வியப்பா இருந்துது. கீழ விழேக்கை தான் புளொட் ஒழிக எண்டு சொன்னார்“ என்று அக்காட்சியை விபரித்த சுந்தரம் கூறினார். நவத்தின் உறவினரோ கதறினர். புளொட்டினரோ தாம் செய்ய வந்த வேலை இலகுவாக முடிந்து போயிற்று என்ற குரூர திருப்தியுடன் அங்கிருந்து அகன்றனர் . நவத்திற்கு சைனைட் குப்பி கொடுத்தவரும் அடுத்த நாள் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்றார். பாதுகாப்புக் கேட்ட ஒருவருக்கு சயனட்டையும் கண்ணீரையுமே கொடுக்க முடிந்தது என்ற குற்ற உணர்வு அவருக்கு, பேசாமல் யாழ்ப்பாணத்திற்கு நவத்தை அனுப்பியிருக்கலாம்தான், வழியில் பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்தன .அதுவும் ஒரு பிரதேசப் பொறுப்பாளராக இனங்காணப்பட்ட ஒருவரை அனுப்பி வைப்பது சுலபமான விடயமல்ல. எதாவது விபரீதமாக நடந்தால் புலிகள் மீதே குற்றஞ்சாட்டப்படும் என்று அவர் பயந்தார் . இதே வேளை யாழ் சுழிபுரத்தில் சுவரொட்டிகளை ஓட்டச் சென்ற ஆறு மாணவர்களைப் புளொட்டினர் கைது செய்தனர். விசாரணையின் போது \"எங்களுக்கும் ஆண்மை இருக்கிறது“ என்று அந்த மாணவர்கள் கூறினர்.இதனால் இந்த ஆறு மாணவர்களும் கொல்லப்பட்டு அவர்களது ஆணுறுப் புக்களும் அறுக்கப்பட்டு புதைக்கப்பட்டனர். புளொட்டின் படுகொலைச் சம்பவங்கள் அரியாலை, பரந்தன் போன்ற பகுதியிலும் பரவலாக இடம்பெற்றன புளொட் மாமா ,பிரசாத் ஆகிய இருவரும் புளொட்டிலிருந்து பிரிந்து பரந்தன் ராஜன் (ஞானசேகரன் ) தலைமையிலான ஈ. என் .டி. எல் .எவ் வுடன் இணைந்து கொண்டனர். இந்திய ராணுவ காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய ராணுவத்தின் மட்டக்களப்பு ஈ. என் .டி. எல் .எவ் வி���் பொறுப்பாளர்களாக இவர்கள் இருந்தனர்..1989 டிசம்பர் 11 ம் திகதி மாமாங்கத்தில் புலிகள் நடத்திய தாக்குதலில் பிரசாத் கொல்லப்பட்டார்.கல்லாறு வேவி 1985 ல் சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். பின்னாளில் புளொட் மாமா ஜெர்மனி சென்றார். அங்கிருந்து சுவிஸ் சென்ற இவர் சுதா `(மட் டக்களப்பு) என்பவரைக் கொலைசெய்ததுடன் சதாஅல்லது மச்சி (சாவகச்சேரி) என்பவரை ஊனமுறச் செய்தார். இது சம்பந்தமாகச் சர்வதேசப் இவரைக் பொலிசார் தேடி வருகின்றனர். . தமிழகத்தில் அப்போது தங்கியிருந்த பிரபல தமிழ் அரசியல் வாதி யொருவரின் ஏற்பாட்டில் ஈ. என் .டி. எல் .எவ் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. கருணா குழுவினருடன் இணைந்து புலிகளுக்கெதிராகப் போராடுவதற்கென்றே இவர்கள் வந்தனர். இவர்களுடன் புளொட் மாமாவும் இணைந்து கொண்டார். லண்டன் ரி.பி.சி என்ற வானொலி செயல்பாட்டாளர்களில் ஒருவரும் புளொட் மாமாவின் தம்பியுமான புவநேசன் இலங்கைக்குச் சென்றிருந்த வேளை புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் . பொதுவாக ஆயுதமேந்திய ஒருவரின் நடவடிக்கைகளின் தீவிரம் 32 வயதுவரை மட்டுமே இருக்கும். அதன் பின் மனைவி,பிள்ளைகள் என்ற சிந்தனேயே மேலோங்கும்.ஒரு இலட்சியத்துடன் ஆயுதமேந்தியவர்களுக்கு இந்தப் பொதுவான நடைமுறை பொருந்த மாட்டாது.அவர்களுக்கு வயதோ, குடும்ப உறவோ முதன்மையாயிருக்காது,ஆனால் 1989இல் இளைஞர்களாக இருக்கும் போதே புலிகளுடன் மோதமுடியாமல் தப்பியோடிய ஈ. என் .டி. எல் .எவ் வினர் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழிந்த பின் எந்த நம்பிக்கையுடன் வந்தனரோ தெரியவில்லை.இவர்களை அனுப்பி வைத்த அந்த அரசியல் வாதிக்கும் இந்த யதார்த்தம் புரியவில்லை. ஒப்பீட்டளவில் மிதவாதியாகக் கருதப்படும் சித்தார்த்தன் யாழ் .மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\"என்வழி தனிவழி\" என்ற நிலைப்பாட்டை 2010 தேர்தலுடன் அவரும் கைவிட்டுள்ளார். \"காலம் மாற மாற எந்த ஒரு கருத்தும் மாறிவிடும்\" - அழகியபாண்டியன் ( ஒபாமா - பக்கம் 164) \"இதுதான் பாதை இதுதான் பயணம் என்று வகுத்துக் கொள்ளாதவனுக்கு எதுவும் பாதைதான். இதுதான் பயணம் என்று முடிவு கட்டாதவனுக்கு எதுவும் பயணம்தான்\" - கண்ணதாசன் ( ஆயிரம் கால் மண்டபம் - பக்கம் 188) இக் கூற்றை உறுதிப்படுத்துமாற்போல் சிலர் நடந்து கொள்கிறார்கள். மாமன், மைத்து���ன் என உறவினர் மீதுள்ள பாசத்தால் அன்றைய புளொட்டினரின் செயற்பாடுகளையும் விடுதலைப் போராட்டப் பங்களிப்பு என வாதாடுகின்றனர்.அத்துடன் புதிய மன்னர்களின் கிரீடங்களை மினுக்குபவர்களாகவும்உள்ளனர்.கேட்டால் ஜனநாயகம் - கருத்துச் சுதந்திரம் என்கின்றனர். \"ஜனநாயகம் என்பது கடவுள் மாதிரி - என்ன இலக்கணம் வேண்டுமானாலும் சொல்லலாம் சரி - தப்பு என்று யாராலும் சொல்லமுடியாது பதவிக்கு வருகின்ற ஒவ்வொரு கட்சிக்கென்று அதற்கென்றே பிரத்தியேகமான, உத்தியோக பூர்வமான புத்திசாலிகள் உண்டு இவர்கள் தான் இக்காலப் பிராமணர்கள். கட்சி செய்வதையெல்லாம் ஆதரிக்க வேண்டியது இவர்கள் கடமை - இந்திரா பார்த்த சாரதி (ஏசுவின் தோழர்கள் - பக்கம் 124-125) இவர்களுக்கு இரு விடயங்களை நினைவூட்ட விரும்புகின்றோம் \"தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவும் இல்லை \" - காந்திஜி ( தினமணி சிறுவர் மலர் 28/02/2015) \" மனிதனின் வயதை அவன் எத்தனை ஆண்டுகளாக இருந்து வருகின்றான் என்று கணக்கிடுவதைக் காட்டிலும், எத்தனை ஆண்டுகள் உலகுக்குப் பயப்படுவான் என்று எதிர்காலத்தில் கணக்கிட வேண்டும் - ருடோல்ப் ஹரேன் பெர்க் ( விஞ்ஞானி ) (இயேசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்த சாரதி பக்கம் 233 – 234) http://battinaatham.net/description.php\nஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 14ம் ஆண்டு நினைவு நாள் மட்டு காந்தி பூங்காவில்\nஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக (25) சனிக்கிழமை பி.ப 12.00 மணிக்கு இடம்பெறவுள்ளது படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 14 ஆண்டுகளாகின்ற போதிலும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என ஊடக அமைப்புகளினால் கவலை வெளியிடப்பட்டுள்ளது. 2006 இல் உயர்தரக் கல்வியை முடித்து பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவ் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களை இவர் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார். மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சிக்கப்பட்டபோது, இவர் எடுத்த நிழ��்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக் காட்டின. இதனால் அரசுக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரும், அழுத்தங்களும் ஏற்பட்டன. சுகிர்தராஜன் யுத்த சூழலிலுல் துணிச்சலுடன் ஊடக பணியாற்றிய போதே 2006 ஜனவரி 24 ஆந் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். சுகிர்தராஜன் மட்டக்களப்பு, குருமண்வெளியில் பிறந்தார். தந்தையார் சுப்பிரமணியம், தாயார் அருள் ஞானம்மா. அம்பாறை வீரமுனையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தார். பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் தாபகத் தலைவரான இவர், 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் ஊழியராக பணியாற்றினார். அத்துடன், சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய இவர் - வீரகேசரி, மெற்றா நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார். வீரகேசரியில் - எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும், மெற்றா நியூசில் - ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார். இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்களால் எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு மிதுசா(19), சதுர்சன் (17) என்று 2 பிள்ளைகள் இருக்கின்றனர். உள்ளதை உள்ளபடி உலகுக்கு வெளிப்படுத்தும் ஊடக பணியை, நேர்மையாக செய்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருப்பதில்லை. இதில் பலியானவர்களின் தொகை எண்ணிலடங்கா. அவர்களுக்கு நாம் செய்யும் ஒரே நன்றிக்கடன், அவர்களின் நினைவு நாளில் அவர்களுக்கான மரியாதையை செலுத்துவதும், அவர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் நினைவு கூருவதுமாகும். தனது 36 ஆவது வயதில் உயிரிழந்த சுகிர்தராஜன் 14வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக (25) சனிக்கிழமை பி.ப 12.00 மணிக்கு நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன் போது அனைத்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு அவரது ஆன்மசாந்திக்காக பிரார்த்திக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது http://battinaatham.net/description.php\nஇன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 47 minutes ago\nஒலி பதிவுகளை வைத்து என்ன செய்வது அட போங்கப்பா.. 😄\nமுதலாவதுமுறை 1,3 மில்லியன் இரண்டாவது முறை 1,3 மில்லியன் மூன்றாவது முறை...\nஇது ஒரு சரியில்லை கட்ஜாவுக்கு மாத்திரம் ஏன் சோதனை இவருக்கு 58 வயதாகின்றது இவர் எந்தளவு உறுதியானவர் இவருக்கு 58 வயதாகின்றது இவர் எந்தளவு உறுதியானவர் இவரால் இந்த சவாலை நிறைவேற்ற முடியுமா இவரால் இந்த சவாலை நிறைவேற்ற முடியுமா இது சரியான ஆணதிக்க உலகம் என்பதை நிறுபிக்கின்றது.\nகுமாரசாமியின் வேஸ்ற் & பேஸ்ற் புக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/kalaippaniyum-konjam-isaiyum/", "date_download": "2020-01-23T09:07:44Z", "digest": "sha1:T2CU74JDSMCGZD5TFA4GWGR57JZJMNH3", "length": 11032, "nlines": 130, "source_domain": "moonramkonam.com", "title": "kalaippaniyum konjam isaiyum Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபூசணி தோசை- செய்வது எப்படி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nகாலை வணக்கம் இன்றைய பாடல் : [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – உறவுகள் தொடர்கதை\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – உறவுகள் தொடர்கதை\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: உறவுகள் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – காவியம் பாட வா தென்றலே\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – காவியம் பாட வா தென்றலே\nTagged with: girija, idahyathai thirudathe, ILAIYARAJA, kaaviyam padavaa thendrale, kalaippaniyum konjam isaiyum, love songs, lyrics, mano, nagarjun, video, அம்மா, அழகு, இதயத்தைத் திருடாதே, இளையராஜா, காதல், காதல் பாடல், காலைப்பனியும் கொஞ்சம் இசையும், காவியம் பாடவா தென்றலே, கிரிஜா, கை, சுகராகம், நாகார்ஜூன், பாடல் வரி, பாடல் வரிகள், மனோ, விடியோ sugaragam\nகாலை வணக்கம் இன்றைய பாடல் :காவியம் [மேலும் படிக்க]\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – வா வெண்ணிலா\nகாலைப்பனியும் கொஞ்சம் இசையும் – வா வெண்ணிலா\nTagged with: amala, ILAIYARAJA, kalaippaniyum konjam isaiyum, love song, m.s.visvanathan, mellath thiranthathu kathavu, mohan, s.p. balasubramanian, s.p.b, sugaragam, vaa vennilaa, அமலா, அம்மா, அழகு, இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், கங்கை அமரன், கனவு, காதல், காதல் பாடல், காலைப்பனியும் கொஞ்சம் இசையும், கை, சுகராகம், பாடல் வரி, பெண், மெல்லத்திறந்தது கதவு, மோகன், வம்பு, வா வெண்ணிலா, ஸ்லிம்\nகாலை வணக்கம் இன்றைய பாடல்: வா [மேலும் படிக்க]\nபூசணி தோசை- செய்வது ���ப்படி\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/the-power-of-now-stay-present-and-be-joyous/", "date_download": "2020-01-23T08:33:21Z", "digest": "sha1:54H5AWRBUL3JKVUEUZQZ7SBEIAVYREWQ", "length": 17745, "nlines": 163, "source_domain": "orupaper.com", "title": "The Power of Now – Stay Present and Be Joyous", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nபிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு வாக்களிப்பது ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வதாக அமையும்\nசிறீலங்கா சனாதிபதியின் நிபுணர்குழு ஐ.நாவுக்கான சவாலா\nPrevious ஐ.நா சாட்சியமளிப்பதற்கான மாதிாிப்படிவம் – வழிகாட்டல் குறிப்பு\nNext இலக்கின்றி பயணிக்கிறதா தமிழர் அரசியல் \nமீண்டும் ஒரு அஞ்சலிக்குறிப்பு; இராசநாயகம் என்ற முரளிக்கு\nஎண்பதுகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தேசியத்தின் மீது ��ணர்வு பூர்வமானஅக்கறை கொண்ட இராசநாயகம் அவர்களின் பணிகள் சில மகத்தானவை. 1981 மே 31 …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_sep2005_5", "date_download": "2020-01-23T07:55:50Z", "digest": "sha1:DQIGVPDAV32UCT7FIPDEGPUX3IJ6NSPS", "length": 8347, "nlines": 135, "source_domain": "www.karmayogi.net", "title": "05.அஜெண்டா | Karmayogi.net", "raw_content": "\nHome » மலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2005 » 05.அஜெண்டா\nகுணமானது நீடிக்கவில்லையெனில் அது சத்தியஜீவிய சக்தியில்லை.\n. வியாதி குணமாவது பெரியது. தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ குணமாகும்.\n. வியாதியின் வேரை அறுத்தால் நிரந்தரக் குணம் உண்டு.\n. வேர் நம் குணத்திலிருக்கும். அதன் அடையாளங்கள் உடலில் தெரியும். தோலில் கொப்புளம் வந்தால், வேர் இரத்தத்திலிருக்கும். மேலே ஒரு ointment களிம்பு தடவினால் கொப்புளம் அடங்கும். ஆனால் மீண்டும் வரும். இரத்தசுத்திக்காக மருந்து சாப்பிட்டால், பிறகு வாராது. வியாதி இரத்தத்தைக்கடந்து மனத்தில் குணமாக இருந்தால், இரத்தம் சுத்தமானபின், மீண்டும் அசுத்தமாகி கொப்புளம் வரும். குணம் மாறினால், இரத்தம் மீண்டும் அசுத்தமாகாது, கொப்புளம் வாராது.\n. களிம்பு (ointment) கொப்புளத்தை ஆற்றும்.\n. இரத்தசுத்திக்கு டானிக் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.\n. ஆயுர்வேத மருந்துகளை 1 மண்டலம் சாப்பிட்டால், அது மனத்தையும் மாற்றும். ஆயுளுக்கும் வியாதி வாராது.\n. சத்தியஜீவிய சக்தி நம் மனத்தையும், ஜீ���ியத்தையும் மாற்றுவதால்,அது மீண்டும் வாராது.\n. அன்னைசக்தி, சத்தியஜீவிய சக்தி.\n. பள்ளியில் 10 வகுப்பு இருந்தாலும், 5ஆம் வகுப்புடன் பையன் நின்றுவிடுவதைப் பள்ளிக்கூடம் தடுக்கமுடியாது.\n. சத்தியஜீவிய சக்தியால் T.B. குணமானால், அது ஜீவியத்தையே மாற்றிவிடும். மீண்டும் வாராது. இருமல் நின்றவுடன் அன்னையை விட்டு அகன்றால், அல்லது நாம் அன்னையை ஜாகத்தின்மூலம் பெற்றால், ஓரளவு குணமாகும். பிறகு வரும். ஜாதகம் பார்த்து, அது குணமாகும் என்று சொன்னபின், அன்னையை அறிந்து, குணமானால் அது ஜாதகத்தில் உள்ள நம்பிக்கைமூலம் பலிப்பதால், அன்னைசக்தி முழுவதுமாக இருக்காது.\n. நமக்குப் போன வியாதி திரும்ப வந்தாலும், போன பிரச்சினை மீண்டும் வந்தாலும், நாம் அன்னையை நேரடியாகப் பெறவில்லை. ஜாதகத்தின் மீதுள்ள நம்பிக்கை மூலம் பெறுவதுபோல், நமது முருகர் பக்தி மாறி அன்னை பக்தியானால், நாம் அன்னையை முருகர் மூலம் பெறுகிறோம் எனப் பொருள்.\n. நமக்கே அன்னை மீது பக்தி ஏற்படாமல், பலரும் அன்னையைக் கும்பிடுவதால் நாமும் வணங்கினால், நம்மை அன்னைசக்தி மற்றவர் நம்பிக்கைமூலம் வந்தடையும். அதாவது அவர்கட்குள்ள பக்தி அளவே வரும். அவை அளவுக்குட்பட்டதாக (லிமிட்) இருக்கும்.\n. சத்தியஜீவிய சக்தியால் போன பிரச்சினை மீண்டும் வாராது.\n. இதைச் சரிவர நம் ஆழத்தில் பெற்றால் பிரச்சினை வாய்ப்பாக மாறும்.\n. அக்கண்ணோட்டத்தில் கணவனும், மனைவியும் ஒருவருக்கு மற்றொருவர் ஏற்பட்ட உயர்ந்த வாய்ப்பு.\nஅடக்கம் பலஹீனமன்று. உத்தமனுடைய வலிமை அடக்கம்.\nபரம்பொருளின் முன், தான் சூன்யம்என்ற ஞானம் அடக்கம்.\n‹ 04.யோக வாழ்க்கை விளக்கம் V up 06.லைப் டிவைன் ›\nமலர்ந்த ஜீவியம் - செப்டம்பர் 2005\n04.யோக வாழ்க்கை விளக்கம் V\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/02/blog-post_948.html", "date_download": "2020-01-23T09:08:22Z", "digest": "sha1:SFRNU4A3SEZHRNOWPNI5XWHB5B4CSOJS", "length": 13303, "nlines": 78, "source_domain": "www.nsanjay.com", "title": "சுகமான நட்பு | கதைசொல்லி", "raw_content": "\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அதை என்றும் அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.\nநண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.\nகாலம் கடந்தாலும் கடக்காத நட்பு, இளமை மறைந்து முதுமை விரட்டி வந்தாலும் நரைக்காதது ஆசை மட்டும் அல்ல நட்பும் தான். நட்பு என்பது பற்றி ஒரு வரைவிலக்கணம் குடுத்து அதை கமண்டலத்துக்குள் கங்கையை அடக்குவது போல் அடக்கிட முடியாது. யாராலையும் அதை புரிந்து கொள்ள முடியாது.\nமனித வாழ்க்கையில் விலை மதிக்க முடியாதது நட்பு. உடலுக்கும் உயிருக்கும் துணையாகி, சுகதுக்கங்களிலே பங்கு கொள்ளும் மனப்பாண்மையே நட்பு ஆகும். நல்ல நண்பர்கள் கிடைப்பதும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் எல்லோருக்கும் சுலபமான ஒன்றல்ல. உண்மையான நட்பை நேசிப்பவனை எந்த நண்பர் / நண்பிகளும் நேசிப்பது கிடையாது. இது ஒரு வகையில் என் அனுபவமும் கூட.\nஒரு நீதிபதி தன்முன் குற்றம் சுமத்தப்பட்டு எதிரில் நிற்கும் குற்றவாளியை அவன் நிரபராதியாக இருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தே விசாரணை நடத்துவார். அவன் குற்றவாளி என்று திர்ப்பை விசாரணை முடிந்த பின்னரே அறிய முடிகிறது. அதுவரையில் அந்த தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. அது போல, எந்த ஒரு ஆண் அல்லது பெண்ணும் தனது நண்பன் அல்லது நண்பியை புரிந்து கொள்வதில்லை.\nஅவ்வாறு தனது நண்பன்/ நண்பி மேல் குற்றம் பழி சுமத்தினால், அதை ஆராயாமல் முடிவெடுப்பது எங்கனம் சரியாகும் நீங்கள் அதுவரை வைத்திருந்தது நட்பா என்ற கேள்விக்கே இடம் உண்டு. உங்கள் நண்பன்/ நண்பியை புரியாமல் இருப்பது எவ்வாறு நட்பாகும். சிறிது நேரத்தை உங்களதாக்கி யோசித்து பார்த்த பின்னே முடிவுகளை எடுங்கள்.\nநட்பு இங்கு பலவாக பிரிக்கப்படுகிறது. ஆண்‍‍‍-ஆண் நட்பு, பெண்-பெண் நட்பு, ஆண்-பெண் நட்பு. ஆண் களின் நட்பு என்பது சுயநலம் இல்லாதது, எதையும் எதிர்பாராதது. இருபினும் உயிர் நண்பர்கள் உயிர் கொல்லும் நண்பர்களாக மாறும், மாறி விட்ட காலம். ஆண் பெண் நட்பு என்பது, இன்று பலரால் தவறாக இனம் காணப்படுகிறது. அது தவறாகும். நட்பு காதலாகலாம். ஆகாமல் விடலாம். உண்மையில் நட்புக்கும் கற்புண்டு.\nநட்பு எந்த முறையிலும் உருவாகலாம். குரு-சீடன், கணவன்-மனைவி, காதலன்-காதலி, ஆசிரியர்-மாணவன், அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை அகிய எந்த முறையிலும் நட்பு உருவாகலாம்.\nசிந்தனையில்லாமல் கொண்ட நட்பு, அத்த‌கைய நண்பர்கள் மேல் கொண்ட நம்பிக்கை பல விபரீதங்களை உலகில் விளைவித்துள்ளது. இது நாங்கள் கண்ட உண்மைகள். துரோகிகள் நட்பினால் தமது சொத்துக்களை இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. போலி நண்பர்கள் துரோகத்திற்க்கு உயிரைப் பலி கொடுத்தவர்கள்தான் கொஞ்சமா நண்பர்கள் என்ற போலி முத்திரையில் உலவும் நயவஞ்சகர்கள் அடுத்த செக்கானில் என்ன செய்வார்கள் என்று கூட புரிந்து கொள்ள முடியாது.\nஎவ்வளவு ஆழமான நட்பாக இருந்தாலும் இருவருக்கிடையே தான் அது வலுவுள்ளதாக இருக்க முடியும். மூன்றாவது நபர் ஒரு நட்பில் இணைந்தால் ந‌ட்புக்கு எந்த வித‌த்திலேனும் கெடுதலையே விளைவாக உண்டாகிவிடும். இது எனது அனுபவத்திலும் நடந்த உண்மை. ஒருவனுக்கு எமை பிடிக்காவிடில் விலகி நடப்பின் பிரச்சனைகளை ஓரளவு குறைக்கலாம்.\nஅறிவோடும், விழிப்போடும் எல்லோரிடமும் அன்பாய்ப் பழகி, அகலாமலும், நெருங்காமலும் வாழ்ந்து . சுயநலத்தை பாராமல், மனதினை புரிந்து கொண்டு. உண்மையாக வாழ்வோம். ஒருவர் மனதை புண்படுத்தும் நட்பினை புறம் தள்ளி உண்மையான நட்பிற்காக போராடுவோம்.\nஎனக்கு நண்பர்கள் அதிகம் முன்பு இப்ப யாரும் இல்லை. எனக்கு சந்தோசம். என் என்றால் அவங்கள் உண்மையானவர்கள் இல்லை.\nபெயர் குறிப்பிடாத உங்களுக்கு என் நன்றிகள்\n@ rajkumar உண்மையாக இருப்பவவர்களுக்கு தான் நண்பன் என்று பெயர். இல்லாவிடின் உங்களுடன் படித்தால் சகமாணவன். வேலை செய்தால் சக உத்தியோகத்தன்.\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\n சாதிகள் உள்ளதடி பாப்பா இது இப்போ.. .\" சாதிகள் என்பதை, என் வலையில் ஒரு பதிவாக...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபன்றித்தலைச்சியும் - பங்குனித்திங்களும் - மணியம் சேர்ம்\nபங்குனி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித்திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்க...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/03/27", "date_download": "2020-01-23T09:29:37Z", "digest": "sha1:J4FMUBBAJX4Y6Z6K5RE5NYP7RKY6TYBG", "length": 8872, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "27 | March | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகேணல் ரத்னபிரிய பந்துவுக்கு நுழைவிசைவு வழங்க மறுத்த சுவிஸ்\nசிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய பந்து ஜெனிவாவுக்குச் செல்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது.\nவிரிவு Mar 27, 2019 | 3:45 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகலப்பு விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை – திலக் மாரப்பன\nபோர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கலப்பு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கவோ, வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கவோ, சிறிலங்கா அரசாங்கத்துக்கு சட்ட ஏற்பாடுகள் அனுமதிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.\nவிரிவு Mar 27, 2019 | 3:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவெற்றி வேட்பாளர் இன்னமும் கிடைக்கவில்லையாம் – மகிந்தவே கூறுகிறார்\nஅதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வெற்றி பெறக்கூடிய வேட்பாளரைத் தாம் தேடிக் கொண்டிருப்பதாகவும், அவ்வாறான ஒருவரையே தான் ஆதரிப்பேன் என்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 27, 2019 | 3:31 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅனைத்துலக நீதிமன்றுக்கு கொண்டு செல்ல முடியாது – சுமந்திரனுக்கு சமரசிங்க பதிலடி\nஅனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு சிறிலங்காவை கொண்டு செல்ல முடியாது என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.\nவிரிவு Mar 27, 2019 | 3:28 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜெனிவாவில் காலவரம்புக்கு உடன்படவில்லை – சரத் அமுனுகம\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு காலவரம்பு எதற்கும் சிறிலங்கா இணங்கவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 27, 2019 | 3:24 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-23T07:32:43Z", "digest": "sha1:CVBF5QDAWWMCZ2A5TM62HQ34QQRRLLJS", "length": 27570, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதிகாரிப்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் S. A. ராமன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅதிகாரிப்பட்டி ஊராட்சி (Adhikaripatti Gram Panchayat), தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டணம��� வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4327 ஆகும். இவர்களில் பெண்கள் 2167 பேரும் ஆண்கள் 2160 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 3\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 10\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 6\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"அயோத்தியாபட்டணம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெள்ளாளகுண்டம் · வீராணம் · வலசையூர் · வளையக்காரனூர் · உடையாப்பட்டி · தைலானூர் · சுக்கம்பட்டி · எஸ். என். மங்கலம் · பூவனூர் · பெரியகவுண்டாபுரம் · பள்ளிப்பட்டி · மின்னாம்பள்ளி · மேட்டுப்பட்டி · மாசிநாயக்கன்பட்டி · எம். தாதனூர் · எம். பெருமாபாளையம் · எம். பாலப்பட்டி · குப்பனூர் · குள்ளம்பட்டி · கோராத்துப்பட்டி · கூட்டாத்துப்பட்டி · கருமாபுரம் · காரிப்பட்டி · தாசநாயக்கன்பட்டி · டி. பெருமாபாளையம் · சின்னனூர் · சின்னகவுண்டாபுரம் · அனுப்பூர் · ஆலடிப்பட்டி · அதிகாரிப்பட்டி · ஆச்சாங்குட்டப்பட்டி · ஏ. என். மங்கலம்\nவளையமாதேவி · துலுக்கனூர் · த��ன்னங்குடிபாளையம் · தாண்டவராயபுரம் · சீலியம்பட்டி · இராமநாயக்கன்பாளையம் · புங்கவாடி · பைத்தூர் · மஞ்சினி · மல்லியகரை · கொத்தாம்பாடி · கூளமேடு · கல்பகனூர் · கல்லாநத்தம் · ஈச்சம்பட்டி · சொக்கநாதபுரம் · அரசநத்தம் · அப்பமசமுத்திரம் · அம்மம்பாளையம் · அக்கிச்செட்டிபாளையம்\nவேம்பனேரி · வெள்ளரிவெள்ளி · பக்கநாடு · நெடுங்குளம் · இருப்பாளி · தாதாபுரம் · சித்தூர் · செட்டிமாங்குறிச்சி · ஆவணிபேரூர் கிழக்கு · ஆடையூர்\nஏற்காடு · வேலூர் · வெள்ளக்கடை · வாழவந்தி · தலைசோலை · செம்மநத்தம் · நாகலூர் · மாரமங்கலம் · மஞ்சகுட்டை\nவெள்ளாளப்பட்டி · வெள்ளக்கல்பட்டி · யு. மாரமங்கலம் · தும்பிபாடி · தொளசம்பட்டி · திண்டமங்கலம் · தேக்கம்பட்டி · தாதியம்பட்டி · சிக்கனம்பட்டி · சிக்கம்பட்டி · செம்மன்கூடல் · செல்லபிள்ளைகுட்டை · சங்கீதபட்டி · சாமிநாய்க்கன்பட்டி · எஸ். செட்டிபட்டி · புளியம்பட்டி · பொட்டிபுரம் · பெரியேரிபட்டி · பாகல்பட்டி · பச்சனம்பட்டி · நாரணம்பாளையம் · நல்லகவுண்டம்பட்டி · முத்துநாய்க்கன்பட்டி · மூங்கில்பாடி · மாங்குப்பை · எம். செட்டிபட்டி · கோட்டமேட்டுப்பட்டி · கோட்டமாரியம்மன்கோயில் · கோட்டகவுண்டம்பட்டி · காமலாபுரம் · கொல்லப்பட்டி · எட்டிகுட்டபட்டி · பல்பாக்கி\nவேப்பிலை · உம்பளிக்கம்பட்டி · செம்மாண்டப்பட்டி · பூசாரிப்பட்டி · பண்ணப்பட்டி · நடுப்பட்டி · மூக்கனூர் · கூக்குட்டப்பட்டி · கொங்குபட்டி · காருவள்ளி · கஞ்சநாய்க்கன்பட்டி · கணவாய்புதூர் · குண்டுக்கல் · தாராபுரம் · தீவட்டிப்பட்டி · டேனிஷ்பேட்டை · பொம்மியம்பட்டி\nஉலிபுரம் · தகரப்புதூர் · பச்சமலை · ஒதியத்தூர் · நாகியம்பட்டி · நடுவலூர் · மண்மலை · கொண்டையம்பள்ளி · கடம்பூர் · ஜங்கமசமுத்திரம் · கூடமலை · ஆணையம்பட்டி · பேளூர் · கிருஷ்ணாபுரம்\nவெள்ளாளபுரம் · தங்காயூர் · சமுத்திரம் · புதுப்பாளையம் · குரும்பப்பட்டி · கோரணம்பட்டி · கோணசமுத்திரம் · கச்சுப்பள்ளி · எருமைப்பட்டி\nசிங்கிரிப்பட்டி · சாம்பள்ளி · பண்ணவாடி · பாலமலை · நவப்பட்டி · மூலக்காடு · லக்கம்பட்டி · கோல்நாய்க்கன்பட்டி · காவேரிபுரம் · கருங்கல்லூர் · கண்ணாமூச்சி · தின்னப்பட்டி · சித்திரப்பட்டிபுதூர் · ஆலமரத்துப்பட்டி\nவீராச்சிப்பாளையம் · வடுகப்பட்டி · சுங்குடிவரதம்பட்டி · சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம் · புள்ளாகவுண���டம்பட்டி அக்ரஹாரம் · புள்ளாக்கவுண்டம்பட்டி · ஒலக்கசின்னானூர் · மொத்தையனூர் · மோரூர் மேற்கு · மோரூர் கிழக்கு · கோட்டவரதம்பட்டி · கோனேரிபட்டி அக்ரஹாரம் · கோனேரிபட்டி · காவேரிப்பட்டி அக்ரஹாரம் · காவேரிபட்டி · கத்தேரி · ஐவேலி · இருகாலூர் · தேவண்ணகவுண்டனூர் · சின்னாகவுண்டனூர் · அன்னதானப்பட்டி · ஆலத்தூர்\nவட்டமுத்தாம்பட்டி · திருமலைகிரி · சேலத்தாம்பட்டி · சர்க்கார்கொல்லப்பட்டி · சன்னியாசிகுண்டு · மல்லமூப்பம்பட்டி · மஜ்ராகொல்லப்பட்டி · கொண்டப்பநாய்க்கன்பட்டி · இனாம்வேடுகத்தாம்பட்டி · எருமாபாளையம் · தளவாய்பட்டி · செட்டிசாவடி · அய்யம்பெருமாம்பட்டி · ஆண்டிப்பட்டி\nவேப்பநத்தம் · வேப்பம்பூண்டி · வெள்ளையூர் · வரகூர் · வடகுமரை · ஊனத்தூர் · தியாகனூர் · திட்டச்சேரி · தென்குமரை · தலைவாசல் · சித்தேரி · சிறுவாச்சூர் · சாத்தப்பாடி · சார்வாய் புதூர் · சார்வாய் · சதாசிவபுரம் · புத்தூர் · புனல்வாசல் · புளியங்குறிச்சி · பெரியேரி · பட்டுத்துறை · பகடப்பாடி · நாவலூர் · நாவக்குறிச்சி · மணிவிழுந்தான் · லத்துவாடி · கவர்பனை · காட்டுக்கோட்டை · காமக்காபாளையம் · இலுப்பநத்தம் · கோவிந்தம்பாளையம் · கிழக்கு ராஜாபாளையம் · தேவியாக்குறிச்சி · ஆரத்தி அக்ரஹாரம் · ஆறகளூர்\nடி. கோணகாபாடி · செலவடை · ராமிரெட்டிபட்டி · பாப்பம்பாடி · பனிக்கனூர் · மானத்தாள் · மல்லிக்குட்டை · குருக்குப்பட்டி · கருக்கல்வாடி · எலவம்பட்டி · எடையப்பட்டி · துட்டம்பட்டி · தெசவிளக்கு · அரூர்பட்டி · அரியாம்பட்டி · அமரகுந்தி · அழகுசமுத்திரம்\nவீரக்கல் · தோரமங்கலம் · சூரப்பள்ளி · சாணாரப்பட்டி · பெரியசோரகை · கரிக்காப்பட்டி · கோனூர் · சின்னசோரகை · ஆவடத்தூர்\nவாழகுட்டபட்டி · தும்பல்பட்டி · திப்பம்பட்டி · தம்மநாயக்கன்பட்டி · சந்தியூர் ஆட்டையாம்பட்டி · பெரமனூர் · பாரப்பட்டி · பள்ளிதெருபட்டி · நிலவாரபட்டி · நெய்க்காரப்பட்டி · நாழிக்கல்பட்டி · மூக்குத்திபாளையம் · குரால்நத்தம் · கம்மாளப்பட்டி · கெஜல்நாயக்கன் பட்டி · ஏர்வாடிவாணியம்பாடி · தாசநாய்க்கன்பட்டி · அம்மாபாளையம் · அமானிகொண்டலாம்பட்டி · சந்தியூர்\nமேற்கு ராஜாபாளையம் · வெள்ளாளப்பட்டி · வீரக்கவுண்டனூர் · வைத்தியகவுண்டன்புதூர் · வடுகத்தம்பட்டி · உமையாள்புரம் · தும்பல் · தென்னம்பிள்ளையூர் · தாண்டானுர் · தளவாய்ப்பட்டி · தமையனூர் · செக்கடிப்பட்டி · புத்திரகவுண்டன்பாளையம் · பெரியகிருஷ்ணாபுரம் · பாப்பநாயக்கன்பட்டி · பனமடல் · பழனியாபுரி · பெ. க. மலை மேல்நாடு · பெ. க. மலை கீழ்நாடு · ஒட்டப்பட்டி · ஓலப்பாடி · முத்தாக்கவுண்டனூர் · மேட்டுடையார்பாளையம் · கொட்டவாடி · கல்யாணகிரி · கல்லேரிப்பட்டி · களரம்பட்டி · கோபாலபுரம் · இடையப்பட்டி · சின்னகிருஷ்ணாபுரம் · சி. க. மலை வடக்கு நாடு · சி. க. மலை தெற்கு நாடு · பே. கரடிப்பட்டி · ஆரியபாளையம் · ஏ. கொமாரபாளையம் · ஏ. கரடிப்பட்டி\nவைகுந்தம் · தப்பகுட்டை · நடுவனேரி · மாக். டொனால்டு சவுல்ட்ரி · கன்னந்தேரி · கண்டர்குலமாணிக்கம் · கனககிரி · காளிகவுண்டம்பாளையம் · கூடலூர் · ஏகாபுரம் · ஏஜிஆர். தாழையூர் · அ. புதூர்\nவிருதாசம்பட்டி · வெள்ளார் · தெத்திகிரிபட்டி · சாத்தப்பாடி · பொட்டனேரி · பள்ளிப்பட்டி · ஓலைப்பட்டி · மல்லிகுந்தம் · எம். என். பட்டி · எம். காளிபட்டி · குட்டபட்டி · கொப்பம்பட்டி · கூனாண்டியூர் · புக்கம்பட்டி · பானாபுரம் · அரங்கனூர் · அமரம்\nவிலாரிபாளையம் · வேப்பிலைபட்டி · துக்கியாம்பாளையம் · திருமனூர் · தேக்கல்பட்டி · சோமம்பட்டி · சிங்கிபுரம் · புழுதிகுட்டை · பொன்னாரம்பட்டி · நீர்முல்லிகுட்டை · முத்தம்பட்டி · மன்னார்பாளையம் · மண்ணாய்க்கன்பட்டி · குறிச்சி · குமாரபாளையம் · கோலாத்துகோம்பை · காட்டுவேப்பிலைபட்டி · சின்னமநாய்க்கன்பாளையம் · சந்திரபிள்ளைவலசு · அத்தனூர்பட்டி\nவேம்படிதாளம் · வீரபாண்டி · உத்தமசோழபுரம் · சேனைபாளையம் · ராக்கிபட்டி · ராஜாபாளையம் · புத்தூர் அக்ரஹாரம் · பூலவாரி அக்ரஹாரம் · பெருமாம்பட்டி · பெருமாகவுண்டம்பட்டி · பெரிய சீரகாபாடி · பாப்பாரப்பட்டி · முருங்கபட்டி · மூடுதுறை · மருளையம்பாளையம் · மாரமங்கலத்துப்பட்டி · கீரபாப்பம்பாடி · கல்பாரப்பட்டி · கடத்தூர் அக்ரஹாரம் · இனாம்பைரோஜி · எட்டிமாணிக்கம்பட்டி · சென்னகிரி · ஆரிகவுண்டம்பட்டி · ஆனைகுட்டபட்டி · அக்கரபாளையம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-23T09:27:44Z", "digest": "sha1:CEGPWHBWB6IUUXKIFYBOSVEZMZ6I5TME", "length": 22709, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "கும்பகோணம் சக்கரபாணி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசக்கரபாணி கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவக்கோயில் ஆகும். இந்த கோவில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து வட மேற்கு நோக்கி 2 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது. சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு எங்கும் இல்லை. ஒரு சமயம் திருக்குடந்தையில் தங்கித் தவம் செய்த தேவர்களும் முனிவர்களும், அசுரர்களால் துன்புறுத்தப்பெற்றார்கள். அவர்களைக் காக்கவேண்டி காவிரியில் இருந்த சுதர்சன சக்கரத்தினைக் கொண்டு திருமால், அசுரர்களை வீழ்த்தித் தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். சக்கரத்தினைக் கரத்தில் கொண்டு விளங்குவதால் சக்கரபாணி என்று பெயர் பெற்றார். [1] இந்தியத்துணைக்கட்டணத்தில் சக்கரராஜனுக்கு என்று அமைந்த ஒரே திருக்கோயில் இதுவேயாகும். [2]இந்த திருத்தலத்தில் சூரியதேவனின் ஆணவத்தினை அடக்க விஷ்ணு சக்கர ரூபம் கொண்டுள்ளார்.வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம்.\n4 12 கருட சேவை\n5 ஊஞ்சல் உற்சவம், சூரிய பிரபை\nஒளியிழந்த சூரியன் தன்னொளி தனக்கு மீளவும் கிடைக்க ஸ்ரீசக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க வைகாசி மாத பௌர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து ஸ்ரீசக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடனும் அருட்காட்சி தந்து ஆதவனின் ஒளியை மீளவும் தந்துஅருள் செய்தார். தன் பெயரில் பாஸ்கர சேத்திரம் என இத்தலம் அமையப்பெறவேண்டும் என வரம் பெற்ற சூரியன் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு கோயில் நிர்மாணித்து பாஸ்கர சேத்திரம் என்னும் இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான். [3]\nஇத்தலத்தில் உள்ள மூலவர் சக்கர��ாணி எனப்படுகிறார். தாயார் விஜயவல்லி எனவும் சுதர்சனவல்லி எனவும் அழைக்கப்படுகிறார்.\nகோவில் அதன் அழகிய தூண்களுக்காக பிரசித்தி பெற்றதாகும். மூலவர், சக்கரபாணி சுவாமிக்கு 8 கைகள் உள்ளன. ராஜா சரபோஜின் நோய் இந்த கோவிலின் உள்ள கடவுளின் கிருபையால் குணப்படுத்த கூறப்படுகிறது, அதன் காரணமாக ஒரு வெண்கல படம் இங்கு உள்ளது.\nகும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர். [4] [5]\nஊஞ்சல் உற்சவம், சூரிய பிரபை[தொகு]\nஇக்கோயிலில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு 31 டிசம்பர் 2017 அன்று ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. [6] 97 ஆண்டுகளுக்குப் பிறகு ரத சப்தமி நாளான 12 பிப்ரவரி 2019 அன்று சுழலும் சூரிய பிரபையில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. [7]\nஇக்கோயிலில் நவம்பர் 8, 2015 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. [8] [9]\n↑ மகாமகப்பெருவிழா 2004, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை, தமிழ்நாடு அரசு, கும்பகோணம்.\n↑ அருள்மிகு ஸ்ரீசக்கரபாணி சுவாமி திருக்கோவில், கும்பகோணம், மகாமகம் சிறப்பு மலர், 2004\n↑ அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில் ஸ்தல வரலாறு, பாஸ்கர ஷேத்திரம், கும்பகோணம் 612 001\n↑ 12 கருட சேவை தரிசனம், தி இந்து, 5 மே 2016\n↑ கும்பகோணத்தில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே பந்தலில் 12 பெருமாள் கோயில்களின் கருட சேவை உற்சவம் நடைபெற்றது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம், தினச்சங்கு, 10 மே 2016\n↑ 70 ஆண்டுகளுக்கு பிறகு சக்கரபாணி சுவாமி கோயிலில் ஊஞ்சல் உற்சவம், தினமணி, 1 ஜனவரி 2018\n↑ 97 ஆண்டுகளுக்குப் பிறகு சுழலும் சூரிய பிரபையில் சக்கரபாணி சுவாமி வீதியுலா, தினமணி, 13 பிப்ரவரி 2019\n↑ குடந்தை ஸ்ரீசக்கரபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு, கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் தரிசனம், ���ினமணி, நவம்பர் 9, 2015\n↑ சக்கரபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம், தினகரன், நவம்பர் 9, 2015\nகும்பேஸ்வரர் கோயில் · நாகேஸ்வரர் கோயில் · காசி விஸ்வநாதர் கோயில் · சோமேஸ்வரர் கோயில் · கோடீஸ்வரர் கோயில் · காளஹஸ்தீஸ்வரர் கோயில் · கௌதமேஸ்வரர் கோயில் · பாணபுரீஸ்வரர் கோயில் · அபிமுகேஸ்வரர் கோயில் · கம்பட்ட விஸ்வநாதர் கோயில் · ஏகாம்பரேஸ்வரர் கோயில் · வீரபத்திரர் கோயில் · மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் · வினைதீர்த்த தெரு விசுவநாதசாமி கோயில் · மேட்டுத்தெரு விசுவநாதசுவாமி கோயில்\nசுந்தரமூர்த்தி விநாயகர் கோயில் · கரும்பாயிர விநாயகர் கோயில் · பகவத் விநாயகர் கோயில் · உச்சிப்பிள்ளையார் கோயில் · ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில் · கற்பக விநாயகர் கோயில் · சித்தி விநாயகர் கோயில் · பேட்டைத்தெரு விநாயகர் கோயில் · நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில் · மும்மூர்த்தி விநாயகர் கோயில் · பொய்யாத விநாயகர் கோயில் · சீராட்டும் விநாயகர் கோயில் · இலுப்பையடி விநாயகர் கோயில்\nசார்ங்கபாணி கோயில் · சக்கரபாணி கோயில் · இராமஸ்வாமி கோயில் · ராஜகோபாலஸ்வாமி கோயில் · தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் · வராகப்பெருமாள் கோயில் · வேதநாராயணப்பெருமாள் கோயில் (பிரம்மன் கோயில்) · வரதராஜப்பெருமாள் கோயில் · திருமழிசையாழ்வார் கோயில் · நவநீதகிருஷ்ணன் கோயில் · சரநாராயணப்பெருமாள் கோயில் · கூரத்தாழ்வார் சன்னதி · உடையவர் சன்னதி · கும்பகோணம் வெங்கடாஜலபதி கோயில்\nபெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் · பேட்டைத்தெரு ஆஞ்சநேயர் கோயில் · ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் · காரியசித்தி ஆஞ்சநேயர் கோயில்\nயானையடி அய்யனார் கோயில் · திரௌபதியம்மன் கோயில் · முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில் · படைவெட்டி மாரியம்மன் கோயில் · கன்னிகா பரமேசுவரி கோயில் · கோடியம்மன் கோயில் · பாண்டுரங்க விட்டல்சாமி கோயில் · சக்கராயி அம்மன் கோயில் · நந்தவனத்து மாரியம்மன் கோயில் · கும்பகோணம் கற்பக மாரியம்மன் கோயில் · அரியலூர் மாரியம்மன் கோயில் · பழனியாண்டவர் கோயில் · சுந்தரமகா காளியம்மன் கோயில் · மலையாள மாரியம்மன் கோயில் · மூகாம்பிகை கோயில் · பவானியம்மன் கோயில் · படிதாண்டா பரமேஸ்வரி கோயில் · எல்லையம்மன் கோயில் · நீலகண்டேஸ்வரி கோயில்\nசந்திரப்பிரப பகவான் ஜினாலயம் · சுவேதாம்பரர் சமணக்கோயில்\nதிருவி���ைமருதூர் · திருநாகேஸ்வரம் · தாராசுரம் · சுவாமிமலை · திருப்பாடலவனம் (கருப்பூர்)\nகும்பகோணம் · திருக்கலயநல்லூர் · தாராசுரம் · திருவலஞ்சுழி · சுவாமிமலை · கொட்டையூர் · மேலக்காவேரி\nபட்டீஸ்வரம் · பழையாறை · சுந்தரபெருமாள் கோவில்‎ · திருச்சேறை · வலங்கைமான் · திருக்கருகாவூர் · திருபுவனம்\nசங்கர மடம் · மௌனசுவாமி மடம் · வீர சைவ மடம் · இஷ்டகா மடம் · விஜேந்திரசுவாமி மடம்\nகாசி விஸ்வநாதர் கோயில் · கும்பேஸ்வரர் கோயில் · நாகேஸ்வரர் கோயில் · சோமேஸ்வரர் கோயில் · கோடீஸ்வரர் கோயில் · காளஹஸ்தீஸ்வரர் கோயில் · கௌதமேஸ்வரர் கோயில் · அமிர்தகலசநாதர் கோயில் · பாணபுரீஸ்வரர் கோயில் · அபிமுகேஸ்வரர் கோயில் · கம்பட்ட விஸ்வநாதர் கோயில் · ஏகாம்பரேஸ்வரர் கோயில்\nசார்ங்கபாணி கோயில் · சக்கரபாணி கோயில் · இராமஸ்வாமி கோயில் · ராஜகோபாலஸ்வாமி கோயில் · வராகப்பெருமாள் கோயில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2019, 02:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-23T07:32:07Z", "digest": "sha1:F62HGZH575LCD6IX3N7CTBQWGTIVSMTD", "length": 16267, "nlines": 297, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தர்மபுரி மாவட்ட ஊராட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"தர்மபுரி மாவட்ட ஊராட்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 231 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nவிக்கித்தரவில் உருப்படிகளின் விவரம் இல்லாதவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2017, 12:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-23T09:27:29Z", "digest": "sha1:C2X3UHBAFJKQEFX3TMEGLOFQRJDLPIDU", "length": 4645, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "அகழானெடுத்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 3 ஏப்ரல் 2015, 09:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-23T08:03:51Z", "digest": "sha1:Q5RINNVJ33BUPYO3NDKPY4HZ42VL7ENL", "length": 4548, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "தள்ளுமட்டம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 மார்ச் 2016, 04:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/11235800/To-the-Directors-AssociationActor-Surya-gets-Rs-10.vpf", "date_download": "2020-01-23T08:06:04Z", "digest": "sha1:5O3NTU6M6PAC63JWDJ2U7CUSQCCJAPI7", "length": 10086, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "To the Directors Association Actor Surya gets Rs 10 lakh || இயக்குனர் சங்கத்துக்குநடிகர் சூர்யா ரூ.10 லட்சம் உதவி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇயக்குனர் சங்கத்துக்குநடிகர் சூர்யா ரூ.10 லட்சம் உதவி\nதமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு நடிகர் சூர்யா ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 04:30 AM\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘காப்பான்’ படம் கடந்த மாதம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. விவசாயிகள் பிரச்சினையை மையமாக வைத்து தயாராகி இருந்தது. தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் படப்பிடிப்பு இறுதி நாளில் சூர்யா தங்க காசுகள் வழங்கினார். இந்த படத்தை ���ார்த்த விவசாய சங்கத்தினர் சூர்யாவை நேரில் பாராட்டினர்.\nகாப்பான் வசூல் குறித்து முரண்பட்ட தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தன. இதற்கு பதில் அளித்து காப்பான் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.\nஅதில், “காப்பான் படம் நல்ல வசூலும் வரவேற்பும் பெற்றுள்ளது. கேரளாவிலும் அயல்நாடுகளிலும் அதிரிபுதிரியான வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. மொத்த வசூலில் ரூ.100 கோடியை தொட்ட படங்களின் பட்டியலில் காப்பானும் சேர்ந்துள்ளது. இது முக்கிய சாதனையாகும். தமிழக விவசாய அமைப்புகள் மற்றும் ரசிகர்களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தது இன்னொரு சாதனை” என்று குறிப்பிட்டு உள்ளது.\nஇது காப்பான் படக்குழுவினருக்கும், சூர்யா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வர இருப்பதையொட்டி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க அறக்கட்டளைக்கும் இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் நல நிதிக்கும் சூர்யா ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். காசோலையை தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார் பெற்றுக்கொண்டார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. மலையாள படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி ஷகிலா பாணியில் சோனா\n2. ரஜினிக்கு பேரரசு, ரோபோ சங்கர் ஆதரவு\n3. “மாஸ்டர்” பற்றி நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட ருசிகர தகவல்\n4. தமிழ் சினிமாவின் பரபரப்பான ஜோடி; நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் படமாகிறது\n5. சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா சிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/may/18/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2922090.html", "date_download": "2020-01-23T08:42:56Z", "digest": "sha1:IEY6H4CSDVIVAO6H3K45VAOJAZ77MU5Y", "length": 8515, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பேராவூரணி அருகே ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nபேராவூரணி அருகே ஏரி ஆக்கிரமிப்பு அகற்றம்\nBy DIN | Published on : 18th May 2018 08:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேராவூரணி அருகே நீதிமன்ற உத்தரவுப்படி ஏரி ஆக்கிரமிப்பு வியாழக்கிழமை அகற்றப்பட்டது.\nபேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் சரகம், களத்தூர் மேற்கு கிராமத்தில் 62 ஏக்கர் 33 சென்ட் பரப்பளவு கொண்ட களத்திகுளம் ஏரி தனிநபர்களால் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு சுமார் 25 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.\nஆக்கிரமிப்பு செய்த நபர்கள் தென்னந்தோப்பாகவும், கரும்பு கொல்லையாகவும் மாற்றி தங்கள் அனுபவத்திற்கு வைத்திருந்தனர். இதனால் ஏரி சுருங்கி தண்ணீர் வரத்து பாதைகள் அடைபட்டிருந்தன. இதனால், இந்த ஏரியை நம்பி பாசனம் செய்வோர் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து இதே கிராமத்தை சேர்ந்த சக்ரவர்த்தி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். இதில் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதன் தொடர்ச்சியாக, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சாந்தகுமார் மற்றும் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றிடும் பணி நடைபெற்றது. திருச்சிற்றம்பலம் காவல் துறை ஆய்வாளர் செந்தில்குமரன், திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் பார்த்தசாரதி, களத்தூர் மேற்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர், பொதுப்பணித் துறையினர் உடன் இருந்தனர். ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2014/mar/27/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE-866047.html", "date_download": "2020-01-23T09:00:58Z", "digest": "sha1:A3E7N4SFZURG24BBMKTWWAJZS6XDBMZL", "length": 8731, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நான் பலவீனமான பிரதமர் அல்ல: மன்மோகன் சிங்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nநான் பலவீனமான பிரதமர் அல்ல: மன்மோகன் சிங்\nBy dn | Published on : 27th March 2014 12:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"\"நான் பலவீனமான பிரதமர் என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த கருத்து தவறு என்பதை பாஜகவுக்கு நிரூபித்து இருக்கிறேன்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nதில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்டு நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:\nஎன்னை பலவீனமான பிரதமர் என்றும், ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பாஜக தெரிவித்து வருகிறது. அந்த கருத்து தவறு என்பதை நான் நிரூபித்திருக்கிறேன்.\nவளர்ந்து வரும் பொருளாதாரத்தில் ஊழல் நடைபெறுவதை முழுவதும் தடுத்து விட முடியாது. இருப்பினும் எனது ஆட்சிக்காலத்தில் ஊழலை கட்டுப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.\nவிலைவாசி உயர்வு உண்மை: நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்திருப்பது உண்மைதான். இதற்கு சர்வதேச அளவில் பொருள்களின் விலை அதிகரித்ததுதான் காரணம். இருப்பினும் விலைவாசி உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப��படக் கூடாது என்பதற்காக, பொது விநியோக திட்டத்தின்கீழ் அவர்களுக்கு உணவு பொருள்களை மத்திய அரசு சீரான முறையில் வழங்கியது.\nவிவசாயத் துறையை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில், விவசாய பொருள்களுக்கான குறைந்த ஆதாய விலை பலமுறை அதிகரிக்கப்பட்டது.\nமுந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட, இந்த ஆட்சியில் விவசாயத்துறை, தொழில்துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-23T07:16:40Z", "digest": "sha1:54WMPUHMVHMFJMSH465RPXH2JZUXK7YU", "length": 13676, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "க.பூரணசந்திரன்", "raw_content": "\nபின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும் தூக்கிவீசும் ஒற்றை வரி விமர்சனங்கள் வழியாகவும் முன்வைத்தார்கள். அன்று இணையம் போன்ற தொடர்புவசதிகள் இல்லாதிருந்தமையால் நூல்களும் பெயர்களும் மிரட்சி அளிப்பவையாக இருந்தன. ஒரு தேனீர்க்கோப்பைப் புயலாக அது நிகழ்ந்து முடிந்தது காரணம் முதன்மையாக இங்கே நவீனத்துவம் சார்ந்த விவாதங்களே அதுவரை பெரியதாக நிகழவில்லை …\nTags: ஃபூக்கோ, எஸ்.என் நாகராஜன், எஸ்.ராமகிருஷ்ணன், ஏ.என்.வைதெட், க.நா.சு., க.பூரணசந்திரன், கைலாசபதி, சி.சு. செல்லப்பா, சிவத்தம்ப��, சுந்தர ராமசாமி, ஜிம் பவல், ஜீவா., ஞானி, டில்யூஸ்-கத்தாரி, தெரிதா, நா.வானமாமலை, பின்நவீனத்துவம், பின்நவீனத்துவம் -விளையாட்டுக்கையேடு, பிரமிள், புதுமைப்பித்தன், பூத்ரியார், மு.தளையசிங்கம், ரஸ்ஸல், ரா.ஸ்ரீ.தேசிகன். ஏ.வி.சுப்ரமணிய அய்யர், வ.வே.சு.அய்யர், விட்ஜென்ஸ்டீன், வெங்கட் சாமிநாதன்\nசெல்லையா மிகக் கடினமான வார்த்தைகளையோ தொடரமைப்புகளையோ தேடுவதில்லை. அது மட்டுமல்ல, சிறுசிறு வாக்கியங்களாக மூலப்பகுதியைப் பிரித்துக்கொண்டு தமது மொழிபெயர்ப்பை அமைக்கிறார். சான்றாக, இங்கு பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையின் மொழிபெயர்ப்பை நோக்கலாம். அதில், அரசியின் மாளிகைக்குக் கதவுகளை எவ்விதம் அமைக்கிறார்கள் என்பதை விளக்கவரும் பகுதிகளை எவ்விதம் மொழிபெயர்க்கிறார் என்பதைப் பார்க்கலாம். செல்லையா ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள பதிற்றுப்பத்து நூலுக்கான க.பூரணசந்திரனின் மதிப்புரை\nTags: க.பூரணசந்திரன், செல்லையா, பதிற்றுப்பத்து, மொழிபெயர்ப்பு, விமரிசகனின் பரிந்துரை\nமுதலில் நீண்ட இடைவேளைக்குப்பின் எழுதவந்திருக்கும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த எதிர்மறையான பதிலை எழுதுவதற்கு முன்பாக ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுவும் சரி, இதன் பின் நான் ஏதாவது விவாதிப்பேன் என்றாலும் சரி, அவையெல்லாம் எம்.டி.முத்துக்குமாரசாமி மீதான மதிப்புடனேயே முன்வைக்கப்படுகின்றன. எந்த நிலையிலும் நான் அந்த மதிப்பை விட்டுவிடுவதாக இல்லை. அதற்குக் காரணம், எண்பதுகளின் இறுதியில் நான் எழுதவந்தபோது நான் கூர்ந்து வாசித்து மானசீகமாக விவாதித்து வளர உதவிய சிலரில் அவரும் ஒருவர். தமிழிலக்கியச்சூழலில் மெல்லிய …\nTags: ஃபூக்கோ, எம்.டி.முத்துக்குமாரசாமி, க.பூரணசந்திரன், தமிழவன், தெரிதா, நாகார்ஜுனன், நீட்சே, நோயல் இருதயராஜ், பிரேம், மிகயீல் பக்தின், ரோலான்பார்த், ஹெகல்\nயானை - அனோஜன் பாலகிருஷ்ணன் சிறுகதை\nவிஷ்ணுபுரம்விருது 2017 கடிதங்கள் -1\nகுகைகளின் வழியே - 2\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் ���ரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-11-35", "date_download": "2020-01-23T08:50:46Z", "digest": "sha1:XEMNCLSKQ4IFZU7FMZ3OAU5HBQTOTCVP", "length": 8450, "nlines": 133, "source_domain": "periyarwritings.org", "title": "பெண் விடுதலை", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசிலை வணக்கமும் திராவிடர் கழகமும்\nமந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்\nபூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு\nகாங்கிரஸ் 3 குடிஅரசு இதழ் 876 விடுதலை இதழ் 4 காந்தி 1 இந்து மதம் 2 தாழ்த்தப்பட்டோர் 1 இராஜாஜி 1 பார்ப்பனர்கள் 4 Election 1 Revolt 55 கல்வி 1 நீதிக் கட்சி 3\nபெண்கள் விடுதலைக்கு \"ஆண்மை\" அழி��வேண்டும்\t Hits: 1210\nகேளம்பாக்கத்தில் சுயமரியாதைத் திருமணம்\t Hits: 864\nசத்தியமூர்த்தியின் திகுடுதத்தம்\t Hits: 943\nஆண் பெண் சமத்துவம்\t Hits: 2522\nசாரதா சட்டத் திருத்த மசோதா லண்டனில் ஆதரவு\t Hits: 1162\nகல்யாண விடுதலை\t Hits: 1034\nகல்யாண விடுதலை\t Hits: 1158\nசாரதா சட்டம் பலன் தர வேண்டுமானால்\nபெண்கள் நாடு ஆண்களுக்கு வேலையில்லை\t Hits: 661\nபெண்கள் நிலையம்\t Hits: 633\nபெண்கள் நிலையம் அவசியம்\t Hits: 678\n பாய் பரமாநந்தரின் பிற்போக்கு\t Hits: 612\nஇளம் விதவையின் காட்சி\t Hits: 689\nபாராட்டுகிறோம் மற்ற பாகத்தையும் நிறைவேற்ற வேண்டுகிறோம்\t Hits: 599\nபரோடா பெண்கள் முன்னேற்றம்\t Hits: 576\nமத நம்பிக்கையின் விளைவு\t Hits: 596\nசுயமரியாதை திருமணம் என்றால் என்ன\nநமது மாகாணத்தில் பெண் வக்கீல்கள்\t Hits: 497\nசென்னை பெண்கள் சங்கத்தின் அறியாமை\t Hits: 691\nஇந்தியப் பெண்களுக்கும் இடம் நளபாக அடுப்பும், சப்ரமஞ்சக்கட்டிலும் பிரசவ ஆஸ்பத்திரியுமா\nஇந்தியாவில் பெண்கள் நிலை\t Hits: 789\nஈரோடு பெண் பாடசாலையில் பெற்றோர்கள் தினம்\t Hits: 629\nகல்யாணக் கஷ்டம்\t Hits: 649\nகேள்வியும் - பதிலும் - சித்திரபுத்திரன்\t Hits: 556\nகர்ப்பத்தடை 1\t Hits: 703\nகோவை ஜில்லா சுயமரியாதை மகாநாடு - பெண்கள்மகாநாடு\t Hits: 632\nபெண் போலீஸ்\t Hits: 606\nசமதர்மப் போர் - தேசீயத்துரோகி\t Hits: 631\nவைதீக வெறி\t Hits: 614\nஇரண்டு மசோதாக்களின் கதி\t Hits: 601\nசட்டசபையில் வைதீகர்\t Hits: 550\nமீண்டும் குழந்தை மணம்\t Hits: 633\nவைதீகர்களின் முட்டுக்கட்டை\t Hits: 739\nசட்டசபையில் எனது அநுபவம்\t Hits: 561\nஎனது காதல்\t Hits: 690\nகர்ப்பத்தடை குழந்தைகள் பெறுவதை குறைக்க அவசியம்\t Hits: 680\nநிர்பந்தக் கல்யாணம்\t Hits: 442\nகருங்கல் பாளையம் முனிசிபல் பெண் பாடசாலை\t Hits: 462\nவங்காள மாகாண பெண்களுக்குக்கூட காங்கிரசின் மீது கசப்பு\t Hits: 487\nபுதிய முறை சீர்திருத்த மணம்\t Hits: 474\nசுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம்\t Hits: 556\nதுருக்கியில் பெண்கள் முன்னேற்றம்\t Hits: 574\nபட்டீஸ்வரத்தில் சீர்திருத்தத் திருமணம்\t Hits: 631\nசாரதா சட்டத்தை ஒழிக்க சூழ்ச்சி\t Hits: 507\nஒரு பெண்ணுக்கு பல புருஷர்கள்\t Hits: 670\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=52&task=subcat", "date_download": "2020-01-23T08:41:21Z", "digest": "sha1:XNPVUFDJYVNR3AI56SRLAMNGY37XSVMP", "length": 11209, "nlines": 128, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் மரணம்\nஇறப்புச்சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரங்களை திருத்தியமைத்தல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nவீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nதனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nகாலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\nகாணாமல்போன அடையாள அட்டைக்குப் பதிலாக இன்னோர் அடையாள அட்டை வழங்குதல்\nஅடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல்\nதபால் அடையாள அட்டை வழங்குதல்\nவெளிநாட்டுப் பிறப்புக்களைப் பதிவு செய்தல்\nபிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்\nதற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்\nபுதிய பிறப்பு சான்றிதழை வழங்குதல்\nபிறப்பு சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nவீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபிறப்பு சான்றிதழை திருத்தம் செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nவிவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவிவாகம் (பொது) பதிவு செய்தல்\nதிருமணச் சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nவீடுகளில் வசிப்போர் பற்றிய பதிவு (பொலிஸ்)\nபதிவு செய்யும் செயல்கள் /வாக்காளர் பட்டியலை மறுபரிசீலனை செய்தல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இரு��்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3172:2018-04-20-03-43-15&catid=10&Itemid=620", "date_download": "2020-01-23T09:55:24Z", "digest": "sha1:3OQN6AO763MALKB5EZ67ZODGUU5EM3IN", "length": 6179, "nlines": 65, "source_domain": "www.np.gov.lk", "title": "Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27", "raw_content": "\nகுருநகர் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது\nசுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு\n1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம்.\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.\nகுருநகர் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது\nகுருநகர் பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவிற்கென புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் 23 பெப்ரவரி 2018 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதன்போது முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.\nஇந்நிகழ்வில் வடமாகாண சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஇக்கட்டடமானது மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் ரூபா.27 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.\nவட மாகாண ஓட்டிசம் கொள்கை 2017-2022 (வரைபு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/03/28", "date_download": "2020-01-23T09:27:10Z", "digest": "sha1:LSYBUTY7OGWDUK36F6PDZCHQ7IBZLLCQ", "length": 9738, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "28 | March | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் மண்டியிட்டார் வடக்கு ஆளுநர்\nஐ.நா மனித உரிமை ஆணையாளருடனான சந்திப்புத் தொடர்பாக, தாம் கூறிய விடயங்கள் உள்ளூர் ஊடகங்களில் தவறாக மேற்கோள்காட்டப்பட்டு, தவறாக பிரசுரிக்கப்பட்டிருப்பதற்காக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 28, 2019 | 16:00 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா நாடாளுமன்றில் இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோல்வி\nஅமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, வஜித அபேவர்த்தன ஆகியோரின் கீழ் உள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இன்று நாடாளுமன்றத்தில் குழுநிலை வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டன.\nவிரிவு Mar 28, 2019 | 15:34 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்\nசிறிலங்கா தொடர்பான தமது அறிக்கையில் தவறுகள் இருப்பதை ஐ.���ா மனித உரிமைகள் ஆணையாளர் ஒப்புக் கொண்டார் என்றும், இதுகுறித்து தமது அதிகாரிகளை எச்சரித்தார் என்றும், சிறிலங்கா அரச தரப்பு வெளியிட்டுள்ள கருத்துக்களை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நிராகரித்துள்ளார்.\nவிரிவு Mar 28, 2019 | 1:48 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஜெனிவா பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமாட்டேன் – சிறிலங்கா அதிபர்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Mar 28, 2019 | 1:45 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசுதந்திர வணிக உடன்பாடு பற்றிப் பேச சீனா செல்கிறார் மலிக்\nசீனாவுடனான சுதந்திர வணிக உடன்பாடு தொடர்பான பேச்சுக்களை மீண்டும் சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. அடுத்த மாதம் அமைச்சர்கள் மட்டத்திலான இந்தப் பேச்சுக்கள் தொடங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Mar 28, 2019 | 1:42 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவுடன் சோபா உடன்பாட்டில் கையெழுத்திடக் கூடாது – ஜேவிபி\nஅமெரிக்காவுடன் சோபா எனப்படும் பாதுகாப்பு உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடக் கூடாது என்று ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.\nவிரிவு Mar 28, 2019 | 1:37 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… ��ரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suthaharan.com/2008/09/blog-post_20.html", "date_download": "2020-01-23T07:57:14Z", "digest": "sha1:CRCVILPQRE5AYW2D3OK4HAT6JSUCEXXH", "length": 11226, "nlines": 118, "source_domain": "www.suthaharan.com", "title": "வன்முறை வாழ்க்கை - Harans ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'';\tdocument.write(trtd); j++; } document.write('", "raw_content": "\nநான் கடவுள்: பேரரசு இயக்கி இருந்தால்......\nநான் கடவுள் தொடர்பாக முதலில் வந்த பல விமர்சனங்கள் அதிகம் கவலை தந்தன. ஆரியா பாலா உள்ளிட்ட குழுவினரில் மூன்று வருட உழைப்பை ஒரு சில நிமிடத்தில...\nWings To Fly...முதற் சிறகாய்..ஒரு முயற்சி\nநாம் சந்தித்த அந்த சிறுமிக்கு பதினான்கு வயதிருக்கும், இறுதிக்கட்ட போரின் போரின் பொது அவளது பெற்றோரினை இழந்திருந்தாள், அவளது கல்வி ஓரிரு வருட...\nAirtel லின் இலங்கை மீதான படையெடுப்பும் வாபஸ் பெறப்படுமா\nதொலைத்தொடர்பு துறையில் இந்திய கம்பனிகளான airtel , relaiance போன்றவற்றை பின்தள்ளி vodofone , virgin போன்ற வெளிநாட்டு நிறுவங்கள் விற்பனையையு...\nஸ்ரேயா நடித்த \"சுப்புலக்ஸ்மி\" திரைப்பட விமர்சனம்\nஏற்கனவே கந்தசாமி பற்றி நிறைய விமர்சனங்கள் பார்த்தாயிற்று, நொந்துபோன அன்பர்கள் பலர் படம், அதன் ஹீரோ , தயாரிப்பாளர், இயக்குனர் எண்டு பலரையும் ...\nஇந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா\nபஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்ல...\nமது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்\nமிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி ச...\nSlumdog millionaire: விருதுகளின் அதிர்ச்சி தரும் பின்னணி\nஇந்திய முழுவதும் ஒரே திருவிழா , எ. ஆர். ரஹுமான் ஆஸ்காருக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பது தான் காரணம். எந்த அலைவரிசையை போட்டாலும் அவர் பற்றி...\nஇலங்கை பதிவர் சந்திப்பில் நயன்தாரா.....பரபரப்பு சம்பவம்\nநானும் கடந்த ஒரு வருடமா பதிவிடுறன். ஆனாலும் நாலு பதிவில் ஒரு பதிவு தான் தமிலிசில் ஹிட்டாகி வருகையை அதிகரிக்கிறது. மற்ற பதிவு எல்லாம் நாலு ஐந...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.\nபழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தக...\nயார் இந்த அழகான பொண்ணு யாராவது சினிமாவில் சான்ஸ் கொடுங்கப்பா..\nதொலைக்காட்சி ரசிகர்களின் சகிப்பு தன்மையை சோதிக்கும் ஒரு விடயம் ஒன்று உண்டென்றால் அவை விளம்பரங்கள் தான். அரை மணிநேர நிகழ்ச்சியில் எட்டு தொடக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-23T09:29:11Z", "digest": "sha1:E3XJDEN7PLGCWQRBJXJIJGBKYG5ISPJB", "length": 26310, "nlines": 222, "source_domain": "pathanjaliyogam.com", "title": "நலம் தரும் நாடி சுத்தி - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nநலம் தரும் நாடி சுத்தி\nHomeBlogArticlesகோகுலம் கதிர்நலம் தரும் நாடி சுத்தி\nநலம் தரும் நாடி சுத்தி\nநமது நாட்டில் தொழில்நுட்பங்கள் வளருவதற்கு முன்பு, சுருங்கக்கூறின் செல்போன் வருமுன் கடிதம் எழுதும் பழக்கம் இருந்தது. அப்பொழுது கடிதம் யார் எழுதினாலும் இங்கு அனைவரும் நலம், அங்கு அனைவரும் நலமா என்று தான் எழுதுவது வழக்கம். ஒருவரை நேரில் பார்க்கும் பொழுதும் நலமா என்று விசாரிப்போம்.\nநலம் என்றால் ஒரு மனிதனின் உடலும், உடல் உள் உறுப்புகளும், மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இதற்கு நம் உடலில் உள்ள நாடி நரம்புகளை சுத்தப்படுத்துகின்ற நாடிசுத்தி பயிற்சியை ஒவ்வொரு மனிதனும் முறையாக பயில வேண்டும்.\nமனித உடலில் 72 ஆயிரம் நாடிகள் உள்ளன. இதில் மூன்று முக்கிய நாடிகள் மூலமாக மற்ற அனைத்து நாடிகளில் சுவாசம் நடைபெறுகின்றது – இடகலை நாடி, பிங்கலை நாடி, சுழுமுனை நாடி.\nஇடகலை நாடி என்பது இடது நாசி மூச்சாகும். இந்த நாசி வலது பக்க மூளை மற்றும் இடது உடல் பாக இயக்கத்திற்கு ஆதாரமாக உள்ளது. உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கின்றது. அதனால் இதனை சந்திர நாடி என்கிறோம்.\nபிங்கலை நாடி என்பது வலது நாசி மூச்சு. இடது பக்க மூளை மற்றும் வலது உடல் பாக இயக்கத்திற்கு ஆதாரமாகவுள்ளது. சூரிய ஆற்றலோடு தொடர்புடைய இந்நாடி உடலுக்குத் தேவையான வெப்பத்தை அளிக்கின்றது. இதனை சூரிய நாடி என்றும் அழைப்பர்.\nசுழுமுனை நாடி மோஷ மார்க்கத்திற்குரிய நாடியாகும். மனிதனிடத்தில் பொதுவாக சந்திர நாடி, சூரிய நாடி மட்டுமே இயங்கும். சுழுமுனை நாடி அமைதியாகயிருக்கும்.\nஇந்த நாடிகளின் வழியாக சுவாசம் நடைபெறும் பொழுது மனித உடலில் உள்ள நரம்புகளைத் தூண்டி அதன் வேகத்தை சரிப்படுத்துகின்றது. குறிப்பாக இடநாடி வழி மூச்சு நடைபெறும் பொழுது பராசிம்பதடிக் நரம்புகளை தூண்டி இருதயம் மற்றும் இரத்த ஓட்டத்தின் வேகத்தை குறைக்கும். மனதை அமைதிபடுத்தும். வலது நாசி வழியாக மூச்சு நடைபெறும் பொழுது அவை சிம்பதடிக் நரம்புகளை தூண்டி இருதயம் மற்றும் இரத்த ஓட்டத்தை விரைவுப்படுத்தும். துடிப்புடன் வேலை செய்யத் தூண்டுகிறது.\nநாடிகள் உடலின் தேவைக்கேற்ப நரம்பு மண்டலங்களோடு இணைந்து உடலை இயக்குகின்றது.\nமனிதனின் உடல்நலம், மனநலம், இடகலை, பிங்கலை நாடிகளின் (வலது நாசி, இடது நாசி) சரியான இயக்கத்தை பொருத்தே அமைகிறது. இந்த நாடிகளின் இயக்கத்தை சீர் செய்து நன்றாக இயங்கச் செய்யும் கலையே நாடி சுத்தி என்ற மூச்சுப்பயிற்சியாகும்.\nபிராணாயாமம் ஏன் முதலில் பயில கூடாது\nஒவ்வொருவரும் பிராணாயாமம் என்ற மூச்சடக்கும் பயிற்சியை பயில ஆவல் காட்டுகின்றனர். ஆனால் நமது நாடிகளை சுத்தப்படுத்தி அதன் மூலம் நரம்பு மண்டலம், ஜீரண மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், இராஜ உறுப்பான இதயம், நுரையீரல், கல்லீரல் முதலிய உறுப்புகளை நன்கு இயங்கச் செய்ய வேண்டும். பின்பு தான் மூச்சடக்கும் கலையான பிராணாயாமத்தை முறைப்படி தக்க குருவிடம் பயில வேண்டும். நாடி சுத்தி என்ற மூச்சுப் பயிற்சியில் மூச்சை அடக்கும் பயிற்சி கிடையாது.\nபொதுவாகவே இன்று மனிதர்கள் மன அழுத்தம், கவல��, டென்ஷனால் அவர்கள் உடலில் மூச்சோட்டம் ஒழுங்காக இயங்கவில்லை. இதயத்துடிப்பு அதிகமாகவுள்ளது. இரத்த அழுத்தம் உள்ளது. இந்நிலையில் மூச்சை அடக்கும் பிராணாயாமம் பயின்றால் என்னவாகும் இதயத்திற்கு மீண்டும் நாம் அழுத்தம் கொடுக்கிறோம். எனவே ஒவ்வொரு அன்பர்களும் ஆர்வக்கோளாறு காரணமாக எடுத்தவுடன் பிராணாயாமம் பயில வேண்டும் என்று முடிவெடுக்காதீர்கள்.\nபிராணாயாமம் என்பது யோகத் தந்தை பதஞ்சலி மஹரிஷி அருளிய அஷ்டாங்க யோகத்தின் நான்காவது படியாகும்.\nஇதில் இயமம், நியமம் மன உடல் ஒழுக்க கோட்பாடு. அதில் வெற்றி பெற்று பின் யோகாசனங்கள் சரியாக செய்து அதன் பின்தான் பிராணாயாமம் பயில வேண்டும்.\nஎனவே எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத நாடி சுத்தியை எப்படி எல்லோரும் செய்வது என்பதை முதலில் தெரிந்து பயில்வோம்.\nமனிதனின் ஆயுட்காலம் சூரிய, சந்திர கிரகத்தின் சஞ்சாரத்தை முன்னிட்டு கணக்கிடப்படும் நாள், மாதம், ஆண்டு இவைகளால் அல்ல. மனித உடலில் உள்ள சூரிய நாடி, சந்திர நாடி மூலம் நடை​பெறும் நிதானமான அல்லது வேகமான சுவாச இயக்கத்தின் நிலைக்குத் தகுந்தாற்போல் தான் என்று யோக சாஸ்திரம் கருதுகிறது.\nமிக நிதானமாக சுவாசிக்கும் கடல் ஆமை, யானை, முதலை நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றன. மிக வேகமாக சுவாசிக்கும், நாய், முயல் முதலியவை சில ஆண்டுகளில் மாண்டு விடுகின்றன.\nஅக்காலத்தில் மனிதர்கள் ஒழுக்க நெறியுடன் வாழ்ந்தனர். கவலை, டென்ஷனின்றி வாழ்ந்தனர். அவர்கள் ஒரு நிமிடத்திற்கு மூச்சு விடும் எண்ணிக்கை 12 முதல் 15 ஆக இருந்தது. அதனால் 100 முதல் 120 வருடங்கள் உயிர் வாழ்ந்தனர்.\nதற்காலத்தில் கோபம், டென்ஷன், கவலை, மன அழுத்தத்துடன் வாழ்வதால் மூச்சின் இயக்கம் அதிகமாகி ஒரு நிமிடத்திற்கு 18 முதல் 21 முறை மூச்சு விடுகின்றனர். இதனால் பிராண சக்தி இழந்து ஆயுளும் குறைகிறது.\nஒரு நாளில் 21600 முறை சுவாசிக்கிறோம். ஒரு சுவாசத்தில் உள்ளே இழுக்கும் காற்று எட்டு அங்குலம். வெளியே விடும் காற்று பன்னிரண்டு அங்குலம். ஒரு சுவாசத்தில் நான்கு அங்குல பிராண நஷ்டம். 21600×4 = 86400 அங்குல பிராணன் ஒரு நாளில் நஷ்டமாகின்றன. இது தவிர யோக சாஸ்திரத்தில் பிராண நஷ்ட கணக்கு என்று கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.\nதூங்கும் பொழுது – 18 அங்குலம்\nஓடும் பொழுது – 27 அங்குலம்\nசண்டையிடும் பொழுது – 12 அங்குலம்\nதொழ��ல் புரிவதில் – 10 அங்குலம்\nபேசும் பொழுது – 4 அங்குலம்\nநடக்கும் பொழுது – 8 அங்குலம்\nஉடலுறவில் – 40 அங்குலம்\nநுரையீரலின் அடி அறையில் பழைய காற்றுகளான பிராணவாயு, கரியமிலவாயு, நீராவி, சுற்றுப்புறத்திலுள்ள புகை, தூசுகள் யாவும் இருக்கும். இவைகளை வெளியேற்றினால் தான் புதிய காற்று அங்கு வர முடியும். அதுவரை நாம் எடுக்கும் காற்று பாதி அளவே நுரையீரலில் சென்று திரும்புகிறது. 16 அங்குலம் ஒரு மூச்சில் செல்ல வேண்டிய காற்று 12 அங்குலமே உள் செல்கிறது. இதில் நுரையீரல் 8 அங்குலமே பயன்படுத்தி மீதி 4 அங்குலம் விரயமாகிறது. இதன் அளவை அதிகரிப்பதே நாடி சுத்தியாகும். இதையே 16 –ம் பெற்றால் 16 அங்குல காற்று உள்ளே சென்று வந்தால் பெருவாழ்வு வாழலாம் என்பது பழமொழி.\nநாம் இப்பொழுது எளிமையான எந்த பக்க விளைவுமில்லாத நல்ல பலன்களைக் கொடுக்கும் நாடி சுத்தி எப்படி செய்வது அதன் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.\nஇதனை காலை, மதியம், மாலை சாப்பிடும் முன் பயிற்சி செய்ய வேண்டும். தரையில் ஒரு விரிப்பு விரித்து அதில் அமர்ந்து முதுகெலும்பு நேராக வைத்து செய்ய வேண்டும். வயதானவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.\nஇடது கை சின்முத்திரையில் இருக்க வேண்டும். (பெருவிரல், ஆள்காட்டி விரல் நுனியை இணைத்து மற்ற விரல்கள் தரையை நோக்கியிருக்கவும்)\nவலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியில் மிக மெதுவாக மூச்சை உள் இழுத்து, மிக மெதுவாக இடது நாசியிலேயே மூச்சை வெளிவிடவும். மீண்டும் இடத்திலேயே மூச்சை இழுத்து மிக மெதுவாக இடது நாசியிலேயே வெளியிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும். (மூச்சு இழுக்கும் பொழுது வயிறு வெளியில் வர வேண்டும். மூச்சு விடும் பொழுது வயிறு உள்ளே மெதுவாக செல்ல வேண்டும்).\nஇப்பொழுது வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியிலேயே மெதுவாக மூச்சை இழுத்து வலது நாசியிலேயே மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். இதுபோல் பத்து முறைகள் செய்யவும்.\nஇப்பொழுது வலது நாசியை பெருவிரலால் அடைத்து இடது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து உடன் இடது நாசியை மோதிர விரலால் அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை வெளியிடவும். மீண்டும் இடதில் இழுத்து வலது நாசியில் மூச்சை வெளியிடவும். இதேபோல் பத்து முறைகள் பயிற்சி செய்யவும்.\nஇப்பொழுது மோதிர விரலால் இடது நாசியை அடைத்து வலது நாசியில் மெதுவாக மூச்சை இழுத்து உடன் வலது நாசியை பெருவிரலால் அடைத்து இடது நாசியில் மூச்சை மெதுவாக வெளியிடவும். இதே போல் பத்து முறைகள் செய்யவும்.\nமேற்குறிப்பிட்ட நான்கு பயிற்சிகளையும் தினமும் காலை, மாலை பயிற்சி செய்தாலே மிக அற்புத பலன்கள் கிடைக்கும்.\nஇதய வால்வு நன்கு இயங்கும்.\nமூளை நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி கிடைக்கும்.\nஜீரண மண்டலம் நன்கு இயங்கும்.\nஇளமையுடன் வாழலாம். ஆயுள் நீடிக்கும்.\nதியானம் செய்ய மன ஒரு நிலை கிட்டும்.\nநரம்பு மண்டலம் நன்கு இயங்கும்.\nபெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனை, மன இறுக்கம் நீங்கும்.\nநமது முக தசைகள் பளபளப்புடன் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.\nஅறிவுத்திறன் அதிகரிக்கும். ஞாபக சக்தி பெருகும்.\nகர்ப்பிணி பெண்கள் செய்தால் சுகப்பிரசவம் உண்டாகும்.\nநேர்மறை எண்ணங்கள் வளரும். எதிர்மறை எண்ணம் நீங்கும்.\nஅதிக உடல் எடை குறையும். வயதிற்கேற்ற தசைகள் உடலில் இருக்கும்.\nஉடலில் கழிவுகள் சரியாக வெளியேறும்.\nமுடி கொட்டுதல், இளநரை குறைபாடுகள் நீங்கும்.\nஉடலில் வாதம், பித்தம், சிலேத்துமம் அதனதன் விகிதத்தில் இருக்கும்.\nஇவ்வளவு பலன்கள் தருகின்ற, எந்த பக்க விளைவும் இல்லாத நாடிசுத்தி பயிற்சியை ஒவ்வொருவரும் காலை, மாலை பயிற்சி செய்யுங்கள். நலமாக வாழுங்கள்.\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் 6\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் 23\nகுமுதம் – உடல் மனம் நலம் 4\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை 4\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் 11\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diabetes/2019/8-herbal-teas-to-help-manage-diabetes-025792.html", "date_download": "2020-01-23T09:07:15Z", "digest": "sha1:4BPMVYIBX2PZXKN5EENVIGLBIYH3R7ZM", "length": 21109, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "சர்க்கரை நோய் இருக்கா? கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க... | 8 Herbal Teas to Help Manage Diabetes - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n1 hr ago எச்சரிக்கை இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் வீட்டில் பேய் இருக்க 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்...\n3 hrs ago பெண்களே உங்களின் இந்த சாதாரண செயல்கள்தான் உங்க யோனியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தெரியுமா\n4 hrs ago இந்தியாவில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமைகள் என்னனென்ன தெரியுமா\n5 hrs ago சனி பெயர்ச்சி 2020: சனி பகவானை சாந்திப்படுத்த எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலுக்கு போகணும் தெரியுமா\nNews ராசிபுரம் சட்டசபை தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும்.. ஹைகோர்ட் தீர்ப்பு\nFinance ஒத்த மெசேஜ்..ரூ5.33 லட்சத்தை ஆட்டைய போட்ட இளைஞர்..கதறிய நகைக் கடை உரிமையாளர்..களம் இறங்கிய போலீஸ்\nMovies இது வேற லெவல் அப்டேட்.. தனுஷுக்காக ஃபேண்டஸி கதையை உருவாக்கும் ராட்சசன் இயக்குநர்\nEducation TNPSC Group I 2020: ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nAutomobiles ஐசிஐசிஐ வழங்கும் அசத்தலான காப்பீட்டு திட்டம்... பல வாகனங்களுக்கு ஒரே இன்சூரன்ஸ்...\nSports ஆக்லாந்தில் கேப்டன் விராட் கோலி - இளம் வீரர்களுடன் கலாட்டா சாப்பாடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nடயாபெட்டீஸ் நோய் என்பது நமது இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை சத்தை உயர்த்துகிறது. இதைக் கட்டுப்படுத்த நாம் மருந்துகள் சாப்பிட்டால் மட்டும் போதாது ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇப்படி உங்கள் வாழ்க்கை முறையில், உணவு முறையில் நீங்கள் கொண்டு வரும் மாற்றமே உங்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசர்க்கரை நோயாளிகள் சுகர், கார்போஹைட்ரேட், சேச்சுரேட்டு மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக முழு கோதுமையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதே போல சில ஹெர்பல் டீக்கள் கூட டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க நமக்கு உதவுகிறது.\nஇந்த ஹெர்பல் டீக்கள் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. எனவே இந்த 8 ஹெர்பல் டீயை நீங்கள் குடித்து வந்தாலே போதும் இயற்கையாகவே உங்கள் டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.\nMOST READ: இனி வங்கியில் பணம் எடுக்க பான் கார்டு அவசியம்... மத்திய அரசு அறிவிப்பு என்ன சொல்கிறது\nஜின்செங் நமது கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்கி���து. அதுமட்டுமல்லாமல் உணவிலிருந்து கார்போஹைட்ரேட்டை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. எனவே டயாபெட்டீஸ் நோயாளிகள் தினமும் காலையில் எழுந்ததும் 1 கப் ஜின்செங் டீ குடிப்பது நல்லது. இதை நீங்கள் பவுடராகவோ அல்லது மாத்திரையாகவோ பயன்படுத்துவதற்கு பதில் இந்த மாதிரி டீ போட்டு குடிப்பது உங்களுக்கு புத்துணர்ச்சி தரும்.\nபில்பெர்ரி டீ டயாபெட்டீஸ் சிகிச்சைக்கு அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும் இதற்கு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது. 1-3 டீ ஸ்பூன் பில்பெர்ரி பவுடரை 1 கப் கொதிக்கின்ற நீரில் போட்டு கொதிக்க விடுங்கள். பிறகு 10-15 நிமிடங்கள் கழித்து அதை வடிகட்டி விடுங்கள். இந்த டீயை குடித்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.\nகற்றாழை டீ டயாபெட்டீஸ் நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகும். டைப் 2 டயாபெட்டீஸ்யை இது எதிர்த்து போரிடுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வேகமாக இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைத்து ப்ரீடயாபெட்டீஸ் நோய் வருவதையும் தடுக்கிறது.\nMOST READ: எடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nமுனிவர் செடி இன்சுலின் செயல்பாட்டுக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது. ஒரு கப் முழுவதும் முனிவர் இலையை எடுத்து கொள்ளுங்கள். அதை கொதிக்கின்ற நீரில் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு இந்த டீயை வடிகட்டி பருகுங்கள்.\nக்ரீன் டீ இரத்த அழுத்தத்தையும் கெட்ட கொலஸுட்ராலையும் குறைக்க பயன்படுகிறது. தினமும் 6 கப் க்ரீன் டீ பருகி வந்தால் டைப் 2 டயாபெட்டீஸ்யை சரி செய்து விடலாம். டீயில் சர்க்கரை சேர்ப்பதற்கு பதிலாக சிறுதளவு லெமன் ஜூஸ் சேர்த்து கொள்ளுங்கள். இதே மாதிரி நீங்கள் மல்லிகைப் பூ டீ போட்டுக் கூட குடித்து வரலாம்.\nவெந்தயம் மருத்துவத்திலும் சமையலிலும் பெரிதும் பயன்படுகிறது. இது நார்ச்சத்துகள் அதிகம் இருப்பதால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. அதே மாதிரி கார்போஹைட்ரேட் உறிஞ்சுவதை சீரணிப்பதை மெதுவாக்குகிறது. இது நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து டைப் 1&2 டயாபெட்டீஸ்யை கட்டுப்பாட்டில் வைக்கிறது. இதில் ஏராளமான விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன.\nஇதன் வேர்கள் மற்றும் இலைகள் சைனீஸ் மருத்துவ துறையில் பெரிதும் பயன்படுகிறது. இதில் பயோ���க்டிவ் பொருட்கள் மற்றும் ஆன்டி செப்டிக் பொருட்கள் உள்ளன. டான்டெலியன் இலைகள் மற்றும் வேர் பொடியைக் கொண்டு டைப் 2 டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க பயன்படுகிறது.\nMOST READ: முள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஇது ஒரு புகழ்பெற்ற சைனீஸ் டீ ஆகும். டைப் 2 டயாபெட்டீஸ் ஸல் வரும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க பயன்படுகிறது. 2 டீ ஸ்பூன் ஊலாங் இலைகளை சூடான கொதிக்கின்ற நீரில் போட்டு கொதிக்க விடுங்கள். 1-5 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடித்து வாருங்கள். இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க பெரிதும் உதவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கா அப்ப இனிமேல் காளானை அடிக்கடி சாப்பிடுங்க...\nசர்க்கரை நோயாளிகள் வேப்பிலையை உணவில் சேர்த்துக்கொள்ளலாமா\nசுகர் ப்ரீ உணவுப் பொருட்களை சாப்பிடுவது உண்மையில் பாதுகாப்பானதா\nஇயற்கையாகவே இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதற்கான 5 எளிய வழிகள்\nடைப் 1 நீரிழிவு இருப்பவர்களுக்கு நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாம்.. உஷார்.\nசெயற்கை முறையில் கர்ப்பமானால் கர்ப்ப கால நீரிழிவு நோய் வரும் அபாயம் இருக்கிறதாம் - அதிர்ச்சி தகவல்\nசர்க்கரை நோயாளிகள் இரத்த தானம் செய்யலாமா அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்\nDiabetes Tips in Tamil : சர்க்கரை நோயாளி ஆரோக்கியமாக இருக்க மனதில் வைத்திருக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபிறந்த குழந்தைகளுக்குக் கூட சர்க்கரை நோய்… காரணம் என்ன தெரியுமா\nசர்க்கரை நோய் இருப்பவர்கள் இளநீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா\nமாதுளம் பழம் சாப்பிடறதுல இவ்வளவு ரிஸ்க் இருப்பது தெரியுமா உங்களுக்கு\nசர்க்கரை நோய் உள்ள ஆண்கள் தங்களின் பாலியல் வாழ்க்கையை பாதுகாக்க என்ன செய்யணும் தெரியுமா\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\nஒருவருக்கு பைல்ஸ் வருவதற்கு இந்த பழக்கங்கள் தான் முக்கிய காரணம் என்பது தெரியுமா\nநடிகர் விஜய் சேதுபதி பற்றி பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/interesting-birth-story-of-shani-025516.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-23T08:53:56Z", "digest": "sha1:WVMDXEEZKZGZR4P6ZIWNAQQII4HGEAYM", "length": 28358, "nlines": 202, "source_domain": "tamil.boldsky.com", "title": "சனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா? கேளுங்க அந்த சுவாரஸ்யத்த... | Interesting Birth Story Of Shani - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n23 min ago பலரும் அறிந்திராத பழனி தண்டாயுதபாணி கோவிலின் ரகசியம் இதோ\n மஞ்சள் நிற விந்தணுக்கள் வெளிப்பட்டால் உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது…\n2 hrs ago இந்திய உணவுகளில் ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்\n2 hrs ago நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் பற்றி மறைக்கப்பட்டுள்ள உண்மைகள் என்னென்ன தெரியுமா\nNews \"என் அண்ணியின் அழகை பாரு\" ஆபாச படத்தை செல்போனில் காட்டிய கணவர்.. தூக்கில் தொங்கிய புது மனைவி\nTechnology சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்-க்கு போட்டியாக களமிறங்கும் மோட்டோரோலா ரேசர்\nMovies இதுவரை இப்படி இல்லையாமே... தமிழில் வசூல் அள்ளும் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் படங்கள்\nEducation NEET: இலவச நீட் பயிற்சி வகுப்பை தற்காலிக நிறுத்திய தமிழக அரசு\nSports அவரோட மண்டையில இருக்கற முடியைவிட என்கிட்ட காசு அதிகமா இருக்கு...\nFinance பணியில் இருந்து விலகும் நாளை இனி நீங்களே பி.எப். இணையதளத்தில் அப்டேட் செய்யலாம்..\nAutomobiles 19 நாளே ஆன புதிய எம்ஜி ஹெக்டர்.. நடுரோட்டில் தீ பிடித்து நாசம்.. காரணம் தெரிஞ்சா அதிர்ந்துபோவீங்க..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nசனி பகவான் என்பவர் நம்முடைய ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் என்பவர் எல்லா கிரக ராசிகளுக்கும் பல நன்மைகளையும் அவரவர் செயல்களுக்கு ஏற்ப நீதியை வழங்கி,அவர்களை சோதிக்கும் கிரகமாகவும் இருக்கிறது.\nசனிபகவான் யாருக்கும் பாரபட்சமே பார்க்க மாட்டார். அதேசமயம் யார் நல்லது செய்தாலும் அவர்களுக்கு செல்வத்தையும் இன்பங்களையும் வாரி வழங்கவும் தயங்க மாட்டார். அத்தகைய சனிபகவானின் பிறந்த நாளன்று வீட்டில் சில பூஜைகளை செய்தால், அவர் உங்களை மகிழ்ச்சியாக வைத்திரு்பபார். எந்த தொந்தரவும் செய்யாமல் செல்வங்களை வாரி வழங்குவார் என்ற நம்பிக்கையுண்டு.\nபேஸ்புக்கில் எங்க��து செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசனி பகவான் பிறந்த கதை\nநமது ஜோதிட புராணங்களில் மிகவும் அச்சுறுத்தும் கிரகம் என்றால் அது சனிக்கிரகம் தான். இந்த கிரகத்தின் தலைமை அதிபதியாக திகழ்பவர் தான் சனி பகவான். இவர் யமனின் சகோதர் என்றும் நீதியின் அரசர் என்றும் கூறப்படுகிறது.\nமேலும் சிலர் இவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மறு அவதாரம் என்றும் மக்களிடையே நன்மை தீமைகளை பரப்ப உருவெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அப்படி எல்லாரோயும் ஆட்டிப் படைக்கிற நேர்மையான சனிபகவான் பற்றிய சுவாரஸ்யமான வரலாறை இந்த பகுதியில் பார்க்கலாம்.\nMOST READ: இந்த எட்டு விஷயத்த செய்றீங்களா அப்ப கண்டிப்பா உங்களுக்கு ஆஸ்துமா வரும்... இனி செய்யாதீங்க...\nசூரிய பகவானின் மனைவியான சாந்தா ஒரு சிறந்த சிவபக்தை ஆவார். இவர்களுக்கு வைவாஸ்வதா மனு, யமன் மற்றும் யமி என்ற மூன்று குழந்தைகள் இருந்தன. சாந்தா தன் வலிமையை அதிகரிக்க சிவனை நோக்கி தீவிர தவம் புரிய முடிவெடுத்தார்.\nஆனால் சூரிய பகவானை தனியாக விட்டுச் செல்லுவதற்கு மனம் இல்லாமல் தன்னுடைய நிழலை கொண்டு சாயா தேவி என்ற பெண்ணை உருவாக்கி விட்டுச் சென்றாள்.\nசாயா என்பதற்கு நிழல் என்று பொருள். தனது மூன்று குழந்தைகளையும் கணவன் சூரிய பகவானையும் காக்க வேண்டும் என்று கூறி விட்டு சென்று விட்டாள்.\nசூரிய பகவானின் வெளிச்சத்தில் இருந்து பிரிந்து வந்த சாந்தா தன் தந்தையிடம் செல்கிறார்.\"நீ உன் கணவரிடமே திரும்பிப் போ\" என்ற தந்தையின் வார்த்தையை கொஞ்சமும் விரும்பாத சாந்தா குதிரை வடிவம் எடுத்து காட்டை நோக்கி சிவ தவத்திற்கு தயாராகி செல்கிறார்.\nசூரிய பகவானும் சாயா தேவியை சாந்தாவாக நினைத்து அவருடன் வாழ்ந்தார். இதனால் அவர்களுக்கு மனு, சனி மற்றும் தபதி என்ற மூன்று குழந்தைகள் பிறக்கின்றன.\nசூரிய பகவானின் வெப்பத்தால் சனி பகவான் கருவில் இருக்கும் போதே கருப்பாக மாறி கருமையான நிறத்தில் பிறந்தார்.\nMOST READ: பிரியங்கா சோப்ரா பெட்ரூம்ல எப்படி இருக்கணும்னு அவர் கணவர் போட்ட ரூல்ஸ் என்ன தெரியுமா\nதாயின் சாயல் (ஜாடையைப் போல) சனி பகவானுக்கு வந்ததால் அவர் கருமையாக தோன்றினார். இதனால் சூரிய பகவான் சனி தன்னுடைய குழந்தையாக இருக்க முடியாது என்று சாயா தேவியை சந்தேகித்தார்.\nஅது மட்டுமல்லாமல் சனி பகவான் மு���ல் முறையாக சூரிய பகவானை சூரிய கிரகணத்தில் பார்த்ததால் அவரின் கெட்ட பார்வை மட்டுமே அவருக்கு கிடைத்தது. எனவே அவர் சூரிய பகவானால் சபிக்கப்பட்டார்.\nசாயா தேவி தனது குழந்தைகளை அன்புடன் கவனித்து கொண்டார். அவர் தீவிர சிவ பக்தர் என்பதால் ஒரு நாள் சிவனுக்கு பிரசாத உணவு தயாரித்து எடுத்துச் சென்றார். அப்பொழுது சிறு குழந்தையாக இருந்த சனி பகவான் பசியின் காரணமாக அதை சாப்பிட முயன்றார்.\nஅவரின் தாய் சிவன் பூஜைக்கு பிறகே சாப்பிட வேண்டும் என்று கூறியதால் கோபமடைந்த சனி அவரின் தாயை காலால் உதைத்தார். இதனால் சனி பகவானின் ஒரு கால் முடமானது.\nசாயா தேவி சனி பகவானை கருப்பையில் சுமக்கும் போதே சிவனை வழிபட்டு வந்தார். இதனால் சனி பகவானும் சிவனின் மீது தீவிர பக்தி கொண்டு இருந்தார். அவர் சூரிய பகவானிடம் சனியின் பிறப்பு பற்றிய தவறான சந்தேகத்தை தீர்த்து மகன் தந்தைக்கும் இடையே நல்ல உறவை ஏற்படுத்தி கொடுத்தார்.\nசனியின் தீவிர பக்தியில் மயங்கிய சிவ பெருமான் அவரை மக்கள் செய்கின்ற நன்மைக்கும் தீமைக்கும் தகுந்த மாதிரி வெகுமதியையும் தண்டனையும் கொடுக்கும் கடவுளாக மாற்றினார்.\nஜோதிட கிரகங்களில் மிக முக்கியமான கிரகம் சனி கிரகம் ஆகும். நாம் செய்யும் பாவ புண்ணியங்களைக் கொண்டே சனி பகவான் தன் அணுகூல பார்வையையும் உக்கிர பார்வையையும் நம் மீது வீசுகிறார்.\nஎனவே உங்கள் ஜாதகத்தின் படி சனிப் பார்வை இருந்தால் அவரின் அகோர பார்வையை குறைக்க அவரை வழிபட்டு அவரின் ஆசிர்வாதத்தை பெற்றாலே போதும். எனவே சனி பூஜை நன்மைகளை அள்ளித் தரும் மாபெரும் பூஜை யாகும்.\nMOST READ: சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்ற வேண்டிய மூன்று ராசிக்காரர்கள் யார் யார்\nஇந்த சனி பூஜை சனிக்கிழமையில் செய்யப்படுகிறது. இந்த பூஜை விடியற்காலை முதல் பகல் வரை நீடிக்கிறது. விடியற்காலையிலயே பக்தர்கள் எழுந்து உடம்பு முழுவதும் எள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.\nஅந்த நாள் முழுவதும் கருப்பு ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். மேலும் அந்த நாள் முழுவதும் எள் எண்ணெய் ஊற்றி வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.\nகடவுள் கணேசனின் திருவுருவம் கொண்ட படம், சனி பகவானின் இரும்பு உருவம் கொண்ட படத்தை வைத்து பூஜை செய்யலாம். அப்படி உங்களுக்கு இது கிடைக்கவில்லை என்றால் பீடத்தின் முன் அமர்ந்து மனதில் அவரை மனசார நினைத்து பூஜை செய்யுங்கள். ஹனுமானை நீங்கள் வழிபட்டு வந்தாலும் சனி பகவானின் கூடுதல் அருளை நீங்க பெற இயலும். சிவ பக்தர்கள் சனி பூஜையை சிவ பூஜையுடன் சேர்த்து வணங்கலாம். எந்நாளும் நன்மை கிட்டும்.\nவிளக்கை ஏற்றி முதலில் முதற்கடவுள் கணேசனை வணங்கி வழிபாட்டை தொடங்க வேண்டும். பிறகு கருப்பு எள்ளை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். மலர்களை சமர்பித்து சிவன் மற்றும் ஹனுமானை வழிபட வேண்டும். பூஜையின் முடிவில் சனி காயத்ரி மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்ய வேண்டும். பிரசாதம் படைத்து ஆர்த்தி காட்டவும்.\nநாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இதே பூஜையை திரும்பவும் செய்ய வேண்டும். விரதத்தை மாலையில் முடிக்கும் போது அரிசி சாதத்துடன் உளுந்து அல்லது எள் சாதம் சமைத்து சாப்பிட வேண்டும். கண்டிப்பாக விரதத்தின் போது அசைவ உணவை சாப்பிடக் கூடாது. இந்த பூஜை முறைகளை பின்பற்றி வழிபட்டால் சனி பகவானின் அருளை பெற்று நிம்மதியான வாழ்வு வாழலாம்.\nபொருள் :சூரிய பகவானின் புதல்வரான சனி பகவானே என் அறிவை வெளிச்சமாக்கி வழிகாட்டும்.\nசனி பகவான் ஒரு உக்கிரமான கடவுளே கிடையாது. அவர் நாம் செய்யும் நல்லது கெட்டதுக்கு தகுந்த மாதிரி நமக்கு நன்மைகளையும் தண்டனைகளையும் வழங்குவார். நாம் தான் அவரை உக்கிரமான கடவுளாக சித்தரித்துள்ளோம். எனவே நமது நல்ல கெட்ட விஷயங்களை பொருத்தே அவர் பார்வை இருக்கும். இருப்பினும் சில நற்செயல்கள் மூலம் அவரின் அணுகூலத்தையும் நாம் பெற இயலும்.\nMOST READ: எல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க... எடை எப்படி குறையுதுனு பாருங்க\nசனிக்கிழமையில் எள் எண்ணெய் குளியல், காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொள்ள வேண்டும்\nஉளுந்து, கருப்பு எள்ளு, ரத்தினம், கருப்பு எருது, மாடு, கருப்பு ஆடைகள், கருப்பு நிற காலணிகள் போன்றவற்றை தானமாக வழங்குதல். மேலும் ஒரு பிராமணருக்கு இரும்பை தானமாக வழங்குதல். இந்த தானத்தை சனி பூஜை அன்று செய்தால் மிகவும் விசேஷம்.\nபூஜையின் இறுதி நாளில் அனுமான், சிவன் மற்றும் சனி பகவான் கோயிலுக்கு சென்று வணங்கி வழிபட்டு வாருங்கள்.\nஎல்லாம் நல்லதாகவே நடக்கும். சனி பகவானின் அருளும் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்���வும்\n - நவகிரகங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடுங்க\nபிளாக் டீயில இப்படி ஒரு சீக்ரெட் இருக்கா... தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணிப் பாருங்க...\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nநீங்க ரொம்ப ஸ்டிராங்கான ஆளா இருக்கணுமா இந்த 10 விஷயத்த மனசுல வெச்சிக்கங்க...\nகாபி கொட்டை அப்டியே போட்டு காபி குடிக்கலாமா... குடிச்சா என்ன ஆகும்னு தெரியுமா\n வந்தா இந்த அறிகுறிலாம் வெளில தெரியும்...\nஉடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா\nஇதய வால்வு கசிவுன்னா என்ன தெரியுமா... இந்த அறிகுறி இருக்குமாம்...\nநரைமுடி பற்றி இதுவரை நீங்க கேட்ட இந்த கட்டுக்கதைகள நம்பாதீங்க...\nசித்தர்கள் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த வாழை இலை துவையல்... எப்படி செய்வது\nநெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ்னு ஒரு நோயா... இது யாருக்கெல்லாம் வரும்னு தெரியுமா\nகல்யாணத்துக்கு பிறகு எப்படி இவ்ளோ ஹாட்டா இருக்கறது... இத செஞ்சாலே போதும்...\nRead more about: how to insync lord shani எப்படி உலக நடப்புகள் சனிபகவான் சுவாரஸ்யங்கள்\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nநிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/dec/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-3295040.html", "date_download": "2020-01-23T07:59:23Z", "digest": "sha1:YUPJG7CF4TVTFDEW7J4MUY3JOFOKQJEV", "length": 11580, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிலையான ஆட்சி அமைய பாஜகவுக்கு மக்கள் ஆதரவு: அமைச்சா் வி.சோமண்ணா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nநிலையான ஆட்சி அமைய பாஜகவுக்கு மக்கள் ஆதரவு: அமைச்சா் வி.சோமண்ணா\nBy DIN | Published on : 01st December 2019 11:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரு: கா்நாடகத்தில் நிலையான ஆட்சி அமைய பாஜகவுக்கு மக்கள் ஆதரவு அளிப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று வீட்டு வசதித் துறை அமைச்சா் வி.சோமண்ணா தெரிவித்தாா்.\nஇது குறித்து பெங்களூரு, பாஜக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இடைத்தோ்தல் நடக்கவிருக்கும் 15 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்களுக்கு அமோக ஆதரவு கிடைத்து வருகிறது. ஹுன்சூா், யஷ்வந்த்பூா், சிவாஜி நகா். கிருஷ்ணராஜபுரம், மகாலட்சுமி லேஅவுட், சிக்பளாப்பூா் தொகுதிகளில் எனது எதிா்பாா்ப்புக்கும் அதிகமாக மக்கள் பாஜக ஆதரிக்கிறாா்கள். எல்லா தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்கள் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. தற்போது இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா்களாகப் போட்டியிடுவோா், கடந்த தோ்தலில் வேறு சின்னத்தில் போட்டியிட்டதால் வாக்காளா்களிடையே எவ்விதக் குழப்பமும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டுவருகிறோம்.\nஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தபோது காங்கிரஸ், மஜத கட்சிகள் எப்படி நடந்துகொண்டன என்பதை மக்கள் நன்கறிவாா்கள். கூட்டணி ஆட்சியின் குழப்பங்களை மக்கள் பாா்த்திருக்கிறாா்கள். கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் மீண்டும்வாக்களிக்க மாட்டாா்கள். கா்நாடகத்தில் முதல்வா் எடியூரப்பா தலைமையில் நிலையான ஆட்சி அமைவதையே விரும்புகிறாா்கள். அதனால் 15 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்களுக்கே மக்கள் வாக்களிப்பாா்கள். மக்களின் உணா்வுகளைப் புரிந்துகொள்ளாமல் காங்கிரசும் மஜதவும் கனவில் மிதந்துள்ளன.\nபெரும்பாலான தொகுதிகளில் பாஜக வேட்பாளா்களுக்கு சரியான எதிராளிகள் இல்லாதநிலையே உள்ளது. எனவே, பாஜகவின் வெற்றி எளிதாகியுள்ளது. பாஜக வெற்றிபெறவிருக்கும் 15 தொகுதிகளில் மகாலட்சுமி லேஅவுட் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் கோபாலையா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவாா் என்று எதிா்பாா்க்கிறேன்.\nஹொசகோட்டே தொகுதியில் யாரும் எதிா்பாா்க்காத முடிவு வெளியாகும். அத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் சரத் பச்சேகௌடா வெற்றிபெற்று என்ன ஆகப் போகிறது. எனவே, அத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் எம்.டி.பி.நாகராஜ் வெற்றிபெறுவது உறுதி.\nடிச.9ஆம் தேதிக்குப் பிறகு கா்நாடக மக்களுக்கு இனிப்பான செய்தியைத் தரப் போவதாக காங்கிரஸ் முன்னணித் தலைவா் மல்லிகாா்ஜுனகாா்கே கூறியிருக்கிறாா். 6 மாதங்கள் அதிகாரம் இல்லாதிருப்பதால் மல்லிகாா்ஜுன காா்கே இப்படி பேசியுள்ளாா். மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு அதிகார ஆசை அதிகமாகிவிட்டது. குமாரசாமி எதை செய்தாலும் அது தோல்வியில் தான் முடியும். கண்ணாடி கூண்டுக்குள் இருந்தபடி குமாரசாமி கல்லெறிகிறாா் என்றாா் அவா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125066", "date_download": "2020-01-23T07:35:55Z", "digest": "sha1:XIJFYQB7BBNXP3S6DNRY5VBJZ6OAA25M", "length": 79626, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்", "raw_content": "\nமகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன்\n[ஈரோட்டில் 10,11-8-2019ல் நிகழ்ந்த சிறுகதை அரங்கில் பேசப்பட்ட கதைகள் பற்றிய கட்டுரை]\nதமிழக வரலாற்றில் புலம்பெயர்வு தொல்நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. வணிகத்தின் பொருட்டு தென்கிழக்கு ஆசியத் தீவுகளுக்கு பயணித்ததாக இருக்கலாம். அல்லது தேசாந்திரியாக நிலமெங்கும் அலைந்து திரிந்ததாகவும் இருக்கலாம் அல்லது போருக்காக மண் நீங்கியதாகவும் இருக்கலாம். செல்லும் இடங்களில் தங்கள் பூர்வீக வாழ்வின் எச்சங்களை எப்போதும் விட்டு வந்தார்கள். பண்டிகைகளாக, சிற்பங்களாக, ஏதோ ஒரு சடங்காக பண்பாட்டு நினைவு பேணப்பட்டு வந்தது.\nமிகப்பெரிய அளவிலான புலம் பெயர்வு என்பது காலனிய காலகட்டத்தில் நிகழ்ந்தது. ஒப்பந்தக் கூலிகளாக ஆங்கிலேய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கப்பல் கப்பலாக ��மிழர்கள் சென்றார்கள். இலங்கையின் மலையக பகுதிகளுக்கும், மொரிஷியஸ் தீவிற்கும், மேற்கிந்திய தீவுகளுக்கும், மலேசிய, சிங்கபூர் நாடுகளுக்கும், தென்னாப்பிரிக்காவிற்கும் சென்றார்கள். பஞ்சம் வாட்டியெடுக்கும் வாழ்விலிருந்து தப்பித்து ஒரு வளமான வாழ்வின் மீதான கற்பனையின் பாற்பட்டு சாரை சாரையாக புறப்பட்டுச் சென்றார்கள். இலக்கடைவதற்கு முன்னரே கணிசமானவர்கள் இறந்தும் போனார்கள்.\nசென்றவர்கள் வெகு அரிதாகவே திரும்பினார்கள். அவர்களும் அவர்களுடைய சந்ததியினரும் புதிய நிலத்தில் வேரூன்றி வாழத் துவங்கினார்கள். மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமியின் மலைக்காடு நாவல் இப்படியாக கிராமங்களில் இருந்து ஆசை வார்த்தையை நம்பி புறப்பட்டு கப்பலேறுவதையும் அதன் பின் சந்திக்கும் அவமானங்களையும் நுட்பமாக சொல்கிறது. ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு மேலாக இந்த இடம் பெயர்வு நிகழ்ந்தது. இதைத் தவிர கணிசமான தமிழர்கள் ஆற்றல் மிகுந்த சூரியன் அஸ்தமிக்காத பிரித்தானிய பேரரசின் ராணுவத்தின் கீழ் பணியாற்றி அடையாளமற்று மரணித்தும் போனார்கள். இலக்கிய ரீதியாக எந்த சுவடும் அற்று போனவர்கள் இவர்களே.\nஇதற்கு பின்பான புலம் பெயர்வு அலை என்பது 80 களின் மத்தியில் ஈழப் பிரச்சனையின் காரணமாக நிகழ்ந்தது. இந்தியா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய மற்றும் கனடாவிற்கு ஈழத் தமிழர்கள் ஏதிலிகளாக சென்று சேர்ந்தார்கள். இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவில் இன்று கணிசமான ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏறத்தாழ இந்த அலை இருபது ஆண்டுகள் நீடித்தது. இவைத் தவிர்த்து புதுச்சேரி ஃபிரான்ஸ் தேசத்தின் காலனியாக இருந்ததால் இரு நாட்டு குடியுரிமை மற்றும் சலுகைகள் வழியாக அங்கும் பண்பாட்டு தொடர்ச்சி உள்ளது. ஏறத்தாழ ஈழ புலம் பெயர்வின் காலகட்டத்தில், குறிப்பாக தாராளமயமாக்களுக்குப் பின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பல மத்திய வர்க்கத் தமிழ் குடும்பங்களை வளைகுடாவிற்கும், அமெரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் குடி பெயரச்செய்தது இன்றைய தேதியில் உலகின் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் வசிக்கிறார்கள் என்றே எண்ணுகிறேன்.\nஇது ஒரு பொது வரலாற்றுச் சித்திரம். இலக்கியப் பங்களிப்பை மட்டும் கருத்தில் கொண்டால் காலனிய அலை, ஈழ அலை, தகவல் தொழில்நுட்ப அலை என மூன்றாக வரையறை செய்யலாம். மூன்றிற்கும் நுட்பமான வேறுபாடுகளும் தொடர்ச்சியும் உண்டு.\nமலையகத் தமிழரான தெளிவத்தை ஜோசப் காட்டும் நிலக் காட்சிகளும் சித்தரிப்புகளும் மலேசிய எழுத்தாளரான சீ. முத்துசாமியின் படைப்புலகிற்கு வெகு அண்மையாகவே உள்ளன. தேச எல்லைகளுக்கு அப்பால் ஆங்கிலேய ஆளுகை, கங்காணிகள், தோட்டப்புறம் என அவை ஒன்றைப் போலவே தோற்றம் கொள்கின்றன. பிராந்திய ரீதியாக பிரிக்கலாம் என்றால் சிங்கப்பூர்-மலேசிய- மலையக இலக்கியம், ஐரோப்பா- அமெரிக்க – ஆஸ்திரேலிய இலக்கியம் என இரண்டாக வகுக்கலாம். இதிலும் சிங்கப்பூர் இலக்கியத்தின் துவக்கக் காலத்தை மலேசிய-மலையக இலக்கியத்துடன் சேர்த்துக்கொண்டாலும் தற்கால சிங்கப்பூர் இலக்கியத்தை அமெரிக்க- ஐரோப்பா வகையிலேயே கொணர முடியும் எனத் தோன்றுகிறது.\nசிங்கப்பூர் எழுத்தாளர் கனகலதா எழுதிய ஒரு கட்டுரையில் சிங்கப்பூர் இலக்கியத்தை தினையற்ற திணை என குறிக்கிறார். திணை சார்ந்து இயங்கி வந்த தமிழ் இலக்கியம் திணையற்ற சூழலை முதன்முறையாக எதிர்கொண்டது சிங்கப்பூரில் என சொல்லலாம் என்பது அவருடைய வாதம். ஒருவகையில் அது நவீன நகர்மயமான சூழல். இந்த திணையற்ற திணை எனும் வரையறை எல்லா பேரு நகரங்களுக்கும், நவீன நகர்புற வசிப்பிடங்களுக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. அல்லது பெருநகரம் என்பதே ஒரு புதிய திணை. உலகெங்கும் பெருநகர வாழ்வு ஏறத்தாழ ஒன்று போலவே இருக்கிறது.\nதமிழின் எல்லா வடிவிலான சிறுகதைகளுக்கும் முன்னோடியாக இருக்கும் பேறு பெற்ற (சற்றே சலிப்பும் பொறாமையும் கொள்ளத்தக்க) புதுமைப் பித்தனே அவருடைய ‘துன்பக் கேணி’ கதை வழியாக புலம் பெயர் கதை களத்திற்கும் முன்னோடி ஆகிறார். நெல்லை வாசவன்பட்டியில் பஞ்சம். ஆனால் கப்பலில் அரிசி சென்று கொண்டிருக்கிறது. என நுட்பமாக சொல்கிறார். பண்ணையாரை பகைத்துக்கொள்ளும் வெள்ளையன் கைதாகிச் சென்றதும். அவனுடைய மனைவி மருதியும் அவளுடைய அன்னையும் இலங்கை தேயிலைத் தோட்டத்திற்குச் செல்கிறார்கள். நோய்மை அடைந்து சீரழிந்து வாழ்கிறாள். மருதியின் மகள் வெள்ளச்சியின் வாழ்க்கை வரை நீள்கிறது கதை. கொடுமைக்கார கங்காணிகள், சீரழிக்கும் மேலாளர்கள், சர்வ வல்லமை வாய்ந்த ஆங்கிலேய துரைமார்கள், இவற்றுள் உழன்று அழியும் கூலிப் பெண்கள் என இன்று வரை எழுதப்படு��் தோட்டப்புற கதைகளின் பெரும்பாலான இயல்புகள் புதுமைப் பித்தனின் கதையிலேயே துலங்கி வருகிறது. ம. நவீன் தொகுத்த ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ ஒரு முக்கியமான நேர்காணல் தொகுப்பு. சிங்கை- மலேசிய இலக்கிய/ சமூக ஆளுமைகளை நேர்காணல் செய்து தொகுத்திருக்கிறார். அதில் இடம்பெற்றுள்ள மா. ஜானகிராமனின் நேர்காணலில் வரும் ஒரு வரி என்னை வெகுவாக அலைகழித்தது- “ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்வது சாவதற்காக அல்ல. இந்த நாட்டுக்கு வந்து மக்கள் இறந்திருக்கிறார்கள். ஒரு நாட்டை உருவாக்க வந்து உயிர்ப்பலி கொடுத்திருக்கிறார்கள்.” விண்ணை முட்டும் கட்டிடங்களின் அஸ்திவாரத்தில் உப்பாக தமிழர்கள் இருக்கிறார்கள்.\nநாவல்களில் ப. சிங்காரம் இரண்டாம் உலகப் போர் பின்புலத்தில் எழுதிய ‘புயலிலே ஒரு தோணி’ ஒரு சாதனையாக தமிழ் வாசகர்களால் வாசிக்கப்படுகிறது. அதற்கு சற்று முந்தைய காலத்தில் வெளிவந்த எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘இருபது வருடங்கள்’ சிங்காரத்தின் நாவல் அளவிற்கே முக்கியத்துவம் வாய்ந்தது. இரண்டாம் உலகப்போர், பிரித்தானிய வீரராக ஜப்பானின் போர் கைதியாக சிலகாலம் தென்கிழக்கு ஆசிய தீவுகளில் கதை நாயகர் சிலகாலம் வாழ்கிறார்.\nபுலம் பெயர் இலக்கியத்தின் படிநிலைகள் யாவை\nபெரும் கனவுகளுடன் பொருளீட்டி தன் நிலத்திற்கு திரும்பிவிட முடியும் எனும் நம்பிக்கையிலேயே கப்பல் ஏறினார்கள். ஆனால் ஒருபோதும் அது நிகழப் போவதில்லை என்பதை உணர்ந்ததும் தன் நிலம் மற்றும் மனிதர்களைப் பற்றிய நினைவேக்கமே படைப்பின் முதல் உந்து விசையாக இருக்கிறது. கண்காணா தொலைவில் இருக்கும் தன் நிலத்தின் நினைவுகளை கவிதைகளாகவும் கதைகளாகவும் ஆக்கினார்கள். லதா சிங்கப்பூரில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே குஜிலி பாடல்களாக ஊர் நினைவுகள் புழங்கியதை அடையாளம் காட்டுகிறார். சிங்கை- மலேசிய – மலையக இலக்கியத்தின் ஆரம்ப கதைகள் பெரும்பாலும் இத்தகையத் தன்மை உடையவையே.\nதற்கால கதைகள் அவர்கள் வளர்ந்த ரப்பர் தோட்டத்தின் நினைவுகளை சொல்பவையாக இருக்கின்றன. சிங்கப்பூர்-மலேசிய பயணத்தின் போது இன்றும் அங்கு மு.வ, நா. பார்த்தசாரதி மற்றும் அகிலனுக்கு இருக்கும் வாசிப்பு செல்வாக்கு அளப்பறியாதது என உணர முடிந்தது. தமிழ் நவீன இலக்கிய கர்த்தாக்களிடம் தங்கள் ஆதர்ச��் யார் எனக் கேட்டால் பாரதி, புதுமைப்பித்தன் போன்றோரையே பெரும்பான்மையினர் அடையாளப்படுத்துவர். மு.வ., நா.பா., அகிலன் போன்றோரை தங்கள் ஆதர்சம் என நவீன எழுத்தாளர் கருதுவதில்லை. அரிதாக அப்படி எவரும் சொன்னாலும்கூட அவர்களின் இலக்கிய தகுதி குறித்து சில ஐயங்கள் எழுப்பப்படும். வெகு மக்கள் எழுத்தாளர்கள் என்றே அவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள். மலேசிய இலக்கியவாதிகள் தங்கள் ஆதர்சமாக மு.வ., நா.பா., அகிலனைச் சொல்கிறார்கள். அதிலிருந்து மேலெழும்பி, விலகி சிலருக்கு ஜெயகாந்தன் ஆதர்சமாகிறார். வேறு சிலர் வண்ணதாசனையும் வண்ணநிலவனையும் வந்தடைகிறார்கள். சிங்கப்பூரைச் சேர்ந்த பி. கிருஷ்ணன் மட்டுமே புதுமைப்பித்தனை தன் ஆதர்சமாக சொல்கிறார். ‘புதுமை தாசன்’ எனும் பெயரில் இயங்கினார்.\n1950 களில் கோ. சாரங்கபாணியால் உருவான இலக்கிய அலை என்பது திராவிட கருத்தியல் அடிப்படையில் உருவானது. ஒருவேளை புதுமைப்பித்தன் இன்னும் பலருக்கு ஆதர்சமாக இருந்திருந்தால் நவீன சிங்கப்பூர் மலேசிய இலக்கியப் போக்கு வேறு திசையில் காத்திரமாக வளர்ந்திருக்குமோ எனும் எண்ணம் ஏற்பட்டது. தன் நிலத்திலிருந்து வேறொரு நிலத்தில் வேர் பிடித்து வாழ முனைந்து அன்றாடம் போராடிக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறைக்கு மு.வவும், நாபாவும், அகிலனும் ஆசுவாசம் அளித்திருக்கக்கூடும். புதுமைப்பித்தன் ஒருபோதும் அந்த ஆசுவாசத்தை அளித்திருக்க மாட்டார். அவரைப் பற்றிக்கொண்டு வாழ்வில் எதையும் கடந்துவிட முடியாது. நவீன இலக்கியம் கூரையற்ற வெட்டவெளியில் நிற்கும் மனிதனின் காலடி மண்ணையும் சரிப்பது. இந்த புரிதல்கள் லட்சியவாத எழுத்துக்களின் மீதான மதிப்பீடுகளை என்னளவில் மறுபரிசீலனை செய்யத் தூண்டின. ஆனால் சிக்கலே வாழ்க்கை தோட்டங்களை விட்டு வெளி நகர்ந்த பின்னரும் கூட பழையவற்றையே இறுகப் பற்றிக்கொள்வதுதான்.\nபுலம் பெயர் எழுத்தின் அடுத்தக் கட்டம் தான் வாழுமிடத்தை தன் சொந்த ஊராக ஆக்கிக்கொள்ளும் முயற்சிகள் அதற்கு அவசியமானவை என்பதை உணரும் நிலையில் நிகழ்கிறது. சைனா டவுன் மாரியம்மனும், பத்துமலை முருகனும், அங்காளம்மனும், இசக்கியும், முனியாண்டிகளும் அப்படித்தான் வந்து சேர்கிறார்கள். அடையாளமிழப்பிற்கு அஞ்சி பண்பாட்டை இறுகப் பற்றுகிறார்கள். புலம் பெயர்ந்த பின்னும�� சாதி அடையாளம் இறுக்கமாக பின் தொடர்கிறது. பின்னர் ஒரு நுனி தன் பண்பாட்டு தனி அடையாளத்தை துறந்து புதிய வசிப்பிடத்தின் அன்னிய பண்பாட்டில் தன்னை முற்றிலுமாக கரைத்துக்கொள்ள விழைகிறது. இந்த நிலையில்தான் பிற பண்பாடுகளை உற்று நோக்கத் துவங்குகிறார்கள். அதீத சுயமிழப்பிற்குப் பின் சுதாரித்துக்கொண்டு மீண்டும் பண்பாட்டு மீட்பை பேசுகிறார்கள்..\nஎனது வாசிப்பு எல்லைக்குட்பட்ட சிங்கப்பூர்-மலேசிய எழுத்துக்களில் அரிதாகவே பிற இனத்தைப் பற்றிய வலுவான சித்திரம் வருகிறது. அனோஜனின் ‘பச்சை நரம்பு’ தொகுதியை முன்வைத்து சிங்களர்கள் பற்றிய பதிவு குறித்தும் இதே பார்வையை முன்வைத்தேன். சீனர்கள், மலாய் காரர்கள், சிங்களவர்கள் என பிறரைப் பற்றிய நுண்மையான சித்திரம் மிகக் குறைவே. மீறி இருப்பவை பெரும்பாலும் அவர்களைப் பற்றிய வழமையான பொதுபுத்தி சித்திரங்களே. தமிழ் சமூகம் ஒரு மூடிய சமூகமா என்றொரு கேள்வி எழுகிறது. தன்னை மட்டுமே உற்று நோக்குவது தான் அதன் இயல்பா. யுவால் நோவா ஹராரி ஐரோப்பியர்களுக்கும் ஆசியர்களுக்கும் (குறிப்பாக இந்தியர்கள் சீனர்கள்) இடையிலான மத்திய காலகட்டத்து வேறுபாடை பற்றி சொல்லும்போது ஐரோப்பியர்கள் அடிப்படையிலேயே புதியவற்றை தேடித்தேடி செலபவ்ர்களாக அனுபவங்களுக்காக ஏங்குபவர்களாக இருந்தார்கள் என்கிறார். அவர்கள் உலகை வெல்ல காரணமும் கூட. இந்தியாவில் துறவு ஒரு உச்ச விழுமியமாக சமூகத்தால் போற்றப்படுவதையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இன்றும் இந்திய வரலாற்றை அதன் பண்பாட்டி அறிய நாம் ஐரோப்பிய கண்களையே சார்ந்திருக்க வேண்டி இருக்கிறது. ஒப்பந்தக் கூலி வாழ்வை பற்றிய கதைகள் பொதுவாக ஒரேவிதமானவை. அந்நிய நிலத்தில் அழிந்து போகும் மக்கட் கூட்டத்தின் நினைவுகளை தக்க வைக்க வேண்டும் எனும் குறிக்கோளை முதன்மையாக கொண்டவை. துன்பங்களின் ஊடாக இருட்டுக்கோ அல்லது வெளிச்ச கீற்றுக்கோ படைப்பாளியின் அகச் சான்றைப் பொருத்து பயணிக்கக் கூடியவை. பெரும்பாலும் மானுடத்துவ இயல்பு கொண்ட கதைகள் என வரையறை செய்யலாம். தற்கால சிங்கப்பூர் மலேசிய கதைகள் மெதுவாக தோட்டங்களில் இருந்து மாறிவரும் வாழ்வு சூழலை இக்கட்டுக்களை சித்தரிக்கின்றன. நவீன் மலேசிய இலக்கியத்தில் அவ்வகையில் முக்கியமான ஆளு���ை. பாலமுருகன், அ. பாண்டியன், யுவராஜன் என சி.முத்துசாமி- சை.பீர்மொஹமதுக்கு அடுத்த வரிசை ஒன்று உருவாகி வந்திருக்கிறது. வல்லினம் புதிய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்க முனைந்து வருகிறது. சிங்கப்பூரிலும் லதா, சித்துராஜ் பொன்ராஜ், எம்.கே.குமார், அழகுநிலா போன்றோர் புதிய களங்களில் எழுதி வருகிறார்கள்.\nஇந்த அமர்விற்கு சீ. முத்துசாமி மற்றும் நவீனின் கதைகளை பரிசீலனைக்கு எடுக்கவில்லை. காரணம் அவர்கள் நமக்கு ஓரளவு பரிச்சயமானவர்கள். இந்தியாவிற்கு வெளியே வாழும் அத்தனை எழுத்தாளர்களின் கதைகளையும் வாசித்து எழுதப்படும் கட்டுரையும் அல்ல. ஒரு பறவை கோணத்தில் சில அவதானிப்புகளை வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம். நவீன் மலேசியாவின் சிறந்த பந்து கதைகள் என எனக்கு சிலவற்றை அனுப்பி இருந்தார். அவற்றில் மூன்று கதைகள் மட்டுமே தோட்டப் பின்புலம் இல்லாத கதைகள். நவீன், பாலமுருகன், மஹாத்மன் கதைகள் அவ்வகையில் முக்கியமானவை. பாலமுருகனின் பேபிக் குட்டி குழந்தையின் மரணமும் அதற்கு சாட்சியாக வாழும் சபிக்கப்பட்ட முதியோரின் கதையையும் இணையாகச் சொல்கிறது. அகத்தில் மெல்லிய பதட்டம் குடிகொள்கிறது. இந்த கதை எந்த பின்புலத்திலும் எழுதப்படலாம். புலம் பெயர் இலக்கியங்களில் நமக்கு இப்படியான ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அது எந்த நிலத்தை பேசுகிறதோ அதன் பண்பாட்டுக் கூறுகளை கொண்டு வந்து சேர்த்தே ஆக வேண்டும். ஒருவகையில் பண்பாட்டை பண்டமாக காணும் ஒரு நிலை என எண்ணத் தோன்றுகிறது. ‘எல்லா கதைகளிலும் பண்பாட்டுக் கூறுகளை தேடுவதும், அக்கதைகளை மதிப்பிட அதை ஒரு காரணியாக பயன்படுத்துவதும் தேவையில்லை. மஹாத்மனின் சிறுகதைகள் பெரும்பாலும் அகத்தில் நிகழ்பவை. புற விவரணைகள் சொற்பம். நீண்ட தன்னுரையாடல் வகைக் கதைகளை தேர்ந்த மொழியில் எழுதுகிறார். அவருடைய ‘ஒ லாவே’ எந்த பண்பாட்டுப் பின்புலத்திலும் நல்ல கதையாகவே மதிப்பிடப்படும். மலேசிய வாழ் எழுத்தாளர்களின் கதைகள் மற்றும் மலேசிய கதைகளுக்கும் மெல்லிய இடைவெளி இருப்பதை உணர முடிகிறது.\nவிவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட “சீனலட்சுமியின் வரிசை” ஒரு சிங்கப்பூர் கதை என சொல்லலாம். சிங்கப்பூரின் தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளை படைப்பூக்கத்துடன் கதையில் பயன்படுத்திக் கொள்கிறது. இரண்டாம் உலகப் போர��ன் ஜப்பான் ஆக்கிரமிப்பு காலத்தில் தனித்து சுற்றி அலையும் சீனக் குழந்தைகளை பல இந்தியர்கள் எடுத்து வளர்த்தார்கள் என்பது ஒரு கட்டுரைத் தகவலாக சொல்லப் பட்டிருக்கலாம். ஆனால் அப்படியில்லாமல் விரிவாக சீன லட்சுமியின் வழி அந்த பாத்திரத்தின் இயல்புகள் நிறுவப் படுகின்றன. சிங்கப்பூர்வாசிகளுக்கு தங்கள் கட்டுக்கோப்பின் மீதிருக்கும் பெருமிதம் அவர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. வரிசையை கடைப்பிடித்தல் என்பது கட்டுக்கோப்பை பறைசாற்றும் மிக முக்கியமான சடங்கு. சீனராக பிறந்து, தமிழர்களால் வளர்க்கப்பட்ட ஒருவர் தன்னை முழு சிங்கப்பூர்வாசியாக உணர்கிறார். ஒருவகையில் இந்த கட்டுகோப்பு, வரிசை என்பது கீழ்படிதலும் கூட. தேர்தலுக்கு வாக்களிக்க வரிசையில் நிற்பதும் அதில் எதிர்கட்சிக்கு வாக்கு அளிக்கும் சிலரும் இருக்கக்கூடும் என்பதை அவள் உணர்வதும் கதையின் போக்கில் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான தகவல். அவள் மனம் அதை ஒரு மீறலாக, வரிசைக் குலைவாக காண்கிறது. தனக்கு பாதுகாப்பு தரும் மற்றொரு வரிசையில் தன்னை புதைத்துக் கொள்கிறாள். ஒரு பண்பாட்டு புலத்தை நுட்பமாக படைப்பூக்கத்துடன் எப்படி பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. லதாவின் மற்றொரு கதை ‘அலிசா’ சிங்கப்பூருக்கு அருகே இருக்கும் உபின் தீவை களமாகக் கொண்டது. சிங்கப்பூருடன் தொடர்பற்ற பண்பாட்டுப் பரப்பு. அங்கிருந்து கருங்கற்களை வெட்டி சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்கிறார்கள். நகர் மயமான ஒழுங்கு நிறைந்த சிங்கப்பூரும் உபின் தீவும் இணையாக சித்தரிக்கப் படுகிறது. அதன் வழியாக அந்த தீவே ஒரு பாத்திரமாக கதையை வடிவமைக்கிறது. இங்கே மற்றொரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு கதை அதன் ஆவணத் தன்மையால் முக்கியத்துவம் அடையாது. அது ஒரு கூடுதல் தளம் மட்டுமே. ஒரு நிகழ்வையோ, சடங்கையோ வேறு எவரும் ஆவணப்படுத்தாதல் கதையில் விரிவாக ஆவணப்படுத்தினால் அது நல்ல கதை என்றொரு எண்ணம் நமக்கு உண்டு. வேறு எவரும் சொல்லாத நிகழ்வைக் கொண்டு எழுத்தாளர் என்ன சொல்ல வருகிறார் என்பதே கதைக்கான இடத்தை அளிக்கிறது. ‘லங்கா தகனம்’ நடன அடவுகளின் துல்லிய ஆவணத் தன்மையால் முக்கியத்துவம் பெறவில்லை. ஒரு கலைஞனின் எழுச்சியை சொல்வதாலேயே முக்கியமானதாக கருதப்படுகிறது.\nஈழ இலக்கியம் தனக்கென தனித்த வரலாறும் பண்பாடும் கொண்டது. மொத்த ஈழ இலக்கியத்தையும் தமிழகத்திற்கு வெளியே இருக்கிறது என்பதானாலேயே புலம் பெயர் இலக்கியம் என வரையறை செய்யக் கூடாது. மலையகத் தமிழ் இலக்கியத்தை மட்டுமே புலம் பெயர் இலக்கியம் என அடையாளப்படுத்த இயலும். இன்றைய ஈழ இலக்கியம் என்பது அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி, கவிஞர் சேரன், தேவகாந்தன், கலாமோகன், நோயல் நடேசன், பொ. கருணாகரமூர்த்தி துவங்கி தற்போது எழுதிக் கொண்டிருக்கும் குணா கவியழகன், சயந்தன், அனோஜன் வரை நீளும் ஈழ இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகள் பலரும் ஈழத்திற்கு வெளியே வாழ்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஈழம் தமிழக நில வரம்பிற்குள் இல்லை என்றாலும் தமிழ் இலக்கியத்தின் உயிர்ப்பான நீட்சியே. ஆனாலும் தமிழக இலக்கிய பரப்பில் வட்டார இலக்கியங்களுள் ஒன்றாக ஈழ இலக்கியம் எக்காலத்திலும் கருதப்பட்டது இல்லை. குணா கவியழகன் போர் என்பது ஒரு புதிய திணை என முன்வைக்கிறார். ஒரு நிலத்தில் போர் நிகழும்போது, அதுவும் நெடுங்கால போர் நிகழும்போது அதன் இயல்புகள் திரிந்து புதிய வடிவத்தை அடைகின்றன உலகெங்கிலும் போர் திணையில் சில பொதுத்தன்மைகளை உள்ளூர் பண்பாட்டிற்கு அப்பால் காணமுடியும் என்பது ஒரு சுவாரசியமான பார்வை. அனோஜனின் மன நிழல், நானூறு ரியால் போன்ற கதைகளை போர் திணை எனும் பின்புலத்தில் வாசிக்கும்போதே அதன் முக்கியத்துவம் புரிகிறது. ஈழத்தில் இருந்து எழுதும் கதைகளுக்கும் (அதாவது ஈழத் தமிழில் கதை சொல்வதற்கும்) ஈழக் கதைக்கும் வேறுபாடுண்டு. ஈழக் கதையில் போர் இன்றியமையாத பாத்திரம், ஏதோ ஒரு புள்ளியில் இழப்பின் வலியை அதன் நினைவை மீட்டும். இவ்விரண்டை செய்வதாலேயே அது நல்ல கதையாக ஆகிவிட முடியாது. பண்பாடு பண்டமாக்கப்படுவது போலவே மெல்லுணர்வும் பண்டமாக்கப்படுகிறது. அனோஜன் தன் நேர்காணலில் இப்படிச் சொல்கிறார் “கழிவிரக்கத்தை உண்டு செய்யும் ஆக்கங்கள் ஒரு பக்கம் அதிகம் வருகின்றன. தமிழ்நாட்டில் அவை ஒருவகை பண்டப் பொருட்களாக காட்சிப்படுத்தப்படுவதும் சில இடங்களில் நடந்தேறுகின்றது.” அரங்கிற்கு எடுத்துக்கொண்டிருக்கப்படும் ஈழ எழுத்தாளர் யதார்த்தனின் கதை “வொண்டர் கோன்” போருக்கு பின்பான காலகட்டத்தை சித்தரிக்கிறது. யதார்த்த��் தொன்னூறுகளில் பிறந்தவர். போரின் இறுதி பகுதியும் பால்யத்தின் இறுதி பகுதியும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் நிகழ்ந்திருக்கும். தற்போது ஜாப்னாவில் வசிக்ககிறார். முகாம்களில் ‘சதோசோ’ (sodexo) பூட் சிட்டி(food city) இருந்ததும் அங்கு வகை வகையாக மக்கள் வாங்கி உண்டார்கள் என்பதும் நாம் ஈழம் குறித்து கொண்டுள்ள பொதுச் சித்திரத்தை குலைப்பவை. சோவியத்தின் உடைவுக்குப் பிறகு தேவாலயங்களில் பயங்கர கூட்டம் கூடியது என ஸ்வெட்லான அலேக்சிவிச் எழுதியது நினைவுக்கு வந்தது. ஷோபா முதல் அனோஜன் வரை பலரும் லட்சியவாதத்தின் மீதான அயர்ச்சியை எழுதியுள்ளார்கள். நிம்மதியான வாழ்விற்கும் விடுதலைக்கும் இடையே ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்றால் மனிதர்கள் நிம்மதியான வாழ்வையே தேர்வார்கள். வாழ்வின் இனிமை அனோஜனின் கதையில் பேரீச்சை என்றால் யதார்த்தன் அதே இனிமையை வொண்டர் கோன் எனும் ஐஸ் கிரிமீல் காண்கிறார். கதை நாயகன் பதினேழு வயது ஜீவநேசன் (அதாவது உயிர்களை நேசிப்பவன்). ஜீவநேசன் வொண்டர் கோன் ஐஸ்க்ரீம்களை திருடியதற்காக பிடிபடுகிறான். அவனை புவனாவும் அவருடைய மகள் மயூரதியும் மீட்கிறார்கள். கதை இறுதியில் புவனாவின் வளத்திற்கான காரணம் சொல்லப்படுகிறது. ஜீவநேசனின் வொண்டர் கோன் திருட்டு அவர்களுக்கு முன் சிறுத்து ஒன்றுமில்லாமல் ஆகிறது. உருகி வழியும் வொண்டர் கோனை மூவரும் உண்டுக் கொண்டிருப்பதோடு கதை முடிகிறது. உணர்வு சுரண்டல் ஏதுமின்றி வாழ்விச்சையின் இயல்புகளை யதார்த்தன் இக்கதையில் கையாண்டுள்ளார். புவனாவிற்கு கணவர் சார்ந்த தோற்ற மயக்கம் ஆகட்டும், அல்லது அவர்கள் இறந்தவர்களின் மீதிருந்து எடுத்த தாலிக்கொடிகள் ஆகட்டும் வாழ்விச்சையின் வெளிப்பாடே. ஒருவகையில் ஜீவநேசனின் வொண்டர் கோனும் அதுவே.\nஉலகளாவிய கதைகள் என்பது அமெரிக்காவில் நிகழும் குடும்பச் சண்டை என்பதல்ல. அந்த கதை அமெரிக்காவில் ஏன் நிகழ வேண்டும் அந்த களம் மேலதிகமாக என்னவிதமான பண்பாட்டு துலக்கத்தை அளிக்கிறது அந்த களம் மேலதிகமாக என்னவிதமான பண்பாட்டு துலக்கத்தை அளிக்கிறது பண்பாட்டு அழுத்தம், பண்பாட்டு கலப்பு, பண்பாட்டு ஏற்பு ஆகிய நிலைகளை கடந்து ஒருவகையில் கரம் விரித்து உலகை தழுவும் உள்ளார்ந்த பண்பாட்டு மதிப்பினால் எழுவது இவ்வகைக் கதைகள் என சொல்லலாம். தமிழில் நாஞ்சில் நாடனையும் அ.முத்துலிங்கத்தையும் உலகப் பார்வை கொண்ட எழுத்தாளர்கள் என சொல்லலாம். இந்தியா முழுக்க அலைந்து திரிந்த அனுபவம் நாஞ்சிலுக்கு உண்டு. கான் சாகிப், தன்ராம் சிங் போன்ற அவருடைய பாத்திரங்களை மறக்க முடியாது. முத்துலிங்கம் ஐ.நா பதவியில் உலகம் முழுக்க வசிக்கும் பேறுபெற்றவர். அந்த அனுபவங்கள் படைப்புலகில் வெளிப்பட்டு மிளிர்கிறது. சில கதைகளில் அவை சுவாரசியமான தகவல் என்ற அளவில் நின்றுவிடுவதும் உண்டு. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்ககாரி’ தமிழின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என சொல்வேன். கதை இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு படிக்க சென்றவளின் பண்பாட்டு சிக்கல்களை பேச துவங்குகிறது. உச்சரிப்பு, மொழி பயன்பாட்டில் உள்ள வேறுபாடுகள் அவளை தனித்து காட்டினாலும் நுட்பமான அறிவால் அதை புரிந்துகொண்டு பழகி கொள்கிறாள். பலரும் அவளை நெருங்க முயன்று விலகுகிறார்கள். முதலாமவன் ;மூன்றாம் நாள் அவளிடம் அறையில் தங்க முடியுமா என கேட்கிறான், இரண்டாமவன் அன்றே கேட்கிறான். மூன்றாமவன் வாயில் முத்தம் கொடுக்கிறான், நன்றி கூறல் விழாவிற்கு இல்லத்திற்கு அழைத்து சென்று வீட்டினரை அறிமுகம் செய்கிறான். விருந்துண்டு உறங்கி கொண்டிருக்கும்போது நடுசாமத்தில் அவன் வந்து நிற்கிறான். துரத்தி விடுகிறாள். அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. இலங்கையில் அவளுடைய சூட்டிகையிம் காரணமாக ‘அமெரிக்ககாரி’ என அழைக்கப்பட்டவள். அவளும் அப்படித்தான் எண்ணினாள், கனவு கண்டாள். ஆனால் அவள் அமெரிக்காவிலும் ‘இலங்கைக்காரியாகவே’ இருந்தாள்.\nகலாச்சார விழாவில் அவள் பாடி அபிநயம் பிடித்த ‘என்ன தவம் செய்தனை’ பாடலை வெகுவாக ரசித்த வியட்நாமியகாரன் அவளை நெருங்குகிறான். பலசந்திப்புகளுக்கு பின்னரும் அவன் அவளை அறைக்கு அழைக்கவில்லை. அவனோடு இயல்பாக இருக்க அவளால் முடிந்தது. மெல்ல உறவு வளர்ந்து உறுதியாகி மணமுடித்து கொள்கிறார்கள். நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் மருத்துவரை சந்திக்கிறார்கள். அவனுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு இருக்கிறது. வீடு வாங்க சேர்த்த பணத்தை கொண்டு அவனுடைய ஆப்ரிக்க ஆசிரியரின் விந்தணுவை தானமாக பெற்று ஐ.வி.எப் முறையில் கருதரித்து பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். // ‘அம்மா, அவள் முழுக்க முழுக்க அமெரிக்கக்காரி. நீ அவளை பார்க்கவேணும். அதற்கிடையில் செத்துப்போகாதே.இருவரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். அவர்கள் குரல்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் முட்டி மோதிக்கொண்டன. அவள் மடியிலே கிடந்த குழந்தையின் முகம் அவள் அம்மாவுடையதைப் போலவே இருந்தது. சின்னத் தலையில் முடி சுருண்டு சுருண்டு கிடந்தது. பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள். ‘என் அறையில் வந்து தூங்கு’ என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பியோட முயலமாட்டாள். பல்கலைக்கழக கலாச்சார ஒன்று கூடலில் ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டி வந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடி குறையாமல் இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வாள்.// என்று இக்கதை முடிகிறது.\nஅவன் அவளிடம் அவசியமென்றால் என்னைவிட்டுவிட்டு வேறொருவரை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுகொள் என்கிறான். அவள் மறுக்கிறாள். அப்போது கிளிண்டன் – மோனிகா உறவு அமெரிக்காவில் செய்தியானதை பற்றிய ஒரு வரி வருகிறது. அவன் அவளிடம். ‘ஏ, இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணமுடித்தாய்’ என்றான். ‘பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.’ அவள் சொல்லாமல் விட்டபதில் ‘ஆசியன் ஆசியனை மணப்பாள்’ என்பதே. விளையாட்டாக சொல்லப்படும் ஒரு வரியாக இக்கதைக்குள் இது வருகிறது “அவளுடைய கட்டிலை அவனுடைய கட்டிலுக்கு பக்கத்தில் போட்டபோது அது உயரம் குறைவாக இருந்தது. ‘ஆணின் இடம் எப்பவும் உயர்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்’ என்றான் அவன். “ ஏனோ அவனை மணக்க அவளுக்கு இது தான் காரணம் என தோன்றியது.\nநவயுகத்தின் அடையாள சிக்கல்களின் மிக முக்கியமான இழைகளை தொட்டு செல்கிறது. அமெரிக்காவின் வசதிகளை அனுபவித்து கொண்டிருக்கும் ஒவ்வொ��ு நொடியும் இலங்கையில் துயரப்படும் தன் அன்னையை பற்றி எண்ணுகிறாள். நாற்பது டாலர் சப்பாத்து வாங்கியதை எண்ணி அவளுக்கு வெட்கமாக இருக்கிறது. ஒருவகையில் அப்படி அந்த பணம் செலவானதை எண்ணி வருந்தும் வரை அவள் இலங்கைக்காரி தான். நவீன காலகட்டத்தின் மிக முக்கியமான சிக்கல்களில் ஒன்று பண்பாட்டு உராய்வினால் நேரும் ‘அடையாள சிக்கல்’. தேச பண்பாடுகள் அளவுக்கு எல்லாம் செல்ல வேண்டாம், கவிதையை பற்றி பேசிகொண்டிருக்கையில் நாஞ்சில் ஒருமுறை “இந்த கோயில்பட்டி எழுத்தாளர்களே இப்படித்தான்..விசும்பு, மௌனம்னு” என்றார். இந்திய இலக்கியத்தில் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு முகம் இருக்கும், நூறு மைல் கூட தொலைவில்லாத நாஞ்சில் நிலத்துக்கும் கரிசல் மண்ணுக்குமே பண்பாட்டு உராய்வு இருக்கிறது. பதினான்கு கிலோமீட்டர் அப்பால் உள்ள தேவகோட்டை நகரத்தார்களுடன் காரைக்குடி நகரத்தார்கள் மண உறவு கொள்ள யோசிப்பார்கள். நவீன மனிதனின் பொருளியல் சுதந்திரமும் தொழில்நுட்பமும் கல்வியும் அவனுக்கு வாய்ப்புக்களை அளிக்கின்றன. நவீன மனிதனின் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி என்பது எவ்விதம் தன் அடையாளத்தை தாண்டி செல்வது எப்படி வேறோர் அடையாளத்தில் தன்னை புகுத்தி கொள்வது எப்படி வேறோர் அடையாளத்தில் தன்னை புகுத்தி கொள்வது ‘அமெரிக்ககாரி’ என இலங்கையில் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவள் அமெரிக்காவில் ‘இலங்கைகாரியாகவே’ இருக்கிறாள். அமெரிக்ககாரி கதையில் வரும் இவ்வரி தான் இக்கதையின் மையம் என எண்ணுகிறேன். //ஒருநாள் கேட்டாள், ‘ஓர் இலங்கைப் பெண்ணுக்கும், வியட்நாமிய ஆணுக்குமிடையில் ஆப்பிரிக்க கொடையில் கிடைத்த உயிரணுக்களால் உண்டாகிய சிசு என்னவாக பிறக்கும் ‘அமெரிக்ககாரி’ என இலங்கையில் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவள் அமெரிக்காவில் ‘இலங்கைகாரியாகவே’ இருக்கிறாள். அமெரிக்ககாரி கதையில் வரும் இவ்வரி தான் இக்கதையின் மையம் என எண்ணுகிறேன். //ஒருநாள் கேட்டாள், ‘ஓர் இலங்கைப் பெண்ணுக்கும், வியட்நாமிய ஆணுக்குமிடையில் ஆப்பிரிக்க கொடையில் கிடைத்த உயிரணுக்களால் உண்டாகிய சிசு என்னவாக பிறக்கும்’ அதற்கு அந்தப் பெண் ஒரு வினாடிகூட தாமதிக்காமல் ‘அமெரிக்கனாக இருக்கும்’ என்றாள். //\nமுந்தைய ரெய்த் உரை ஒன்றில் க்வாமி அந்தோணி அப்பையா ‘பிழையான அடையாளங���கள்’ எனும் தலைப்பில் விரிவாக உரையாற்றினார். அப்பையா ஆப்ரிக்க தந்தைக்கும் ஆங்கிலேயே அன்னைக்கும் பிறந்த அமெரிக்ககாரர். ‘அடையாள சிக்கல்கள்’ ‘பண்பாட்டு உராய்வுகள்’ ஆகியவைகளை திறந்த மனதோடு அணுக முடியும் என்பதே அவருடைய வாதம். ஒற்றை இறுதியான அடையாளம் என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஒரே நேரத்தில் தான் ஒரு கானாக்காரன்னாகவும், ஆங்கிலேயனாகவும், அமெரிக்கனாகவும் இருக்க எந்த தடையும் இல்லை என்கிறார். அடையாள சிக்கல்களுக்கு தீர்வாக உலகம் தழுவிய மானுடத்தை முன்வைக்கும் ‘காஸ்மோபோலிடனிசத்தை’ முன்வைக்கிறார். ‘அமேரிக்கா’ காஸ்மோபோலிடன்களின் கனவு என கூறலாம். (எனினும் இன்றைய அமெரிக்காவை அப்படிச் சொல்ல முடியாது. வேண்டுமானால் கானடாவை சொல்லலாம்) முத்துலிங்கத்தின் இலங்கைகாரி காணும் ‘அமெரிக்க’ கனவும் இது தான். அவள் புக முடியாத அடையாளத்துக்குள் இயல்பாக வந்தமர்கிறாள் அவளுடைய மகள் ‘அமெரிக்ககாரியாக’. இப்போது யோசிக்கையில் இந்த கதை என்றல்ல, முத்துலிங்கத்தின் மொத்த படைப்புலகை தொகுத்து காணும் போது, தமிழின் முதல் (இப்பொழுதைக்கு ஒரே) காஸ்மோபோலிடன் எழுத்தாளர் என இவரையே கூற முடியும் என தோன்றுகிறது.\nஇந்த வரிசைய்ல் வைக்கத்தக்க மற்றுமொரு முக்கியமான கதை ஜெயமோகனின் ‘பெரியம்மாவின் சொற்கள்’. பண்பாடு என்பது மொழியில் வெளிப்படுவது. இரு மொழிகளுக்கும் இடையிலான ஊடாட்டம் பண்பாடுகளின் ஊடுபாவும் கூட. அருள், கருணை, கற்பு, நன்றி போன்றவற்றை ஆங்கிலத்தில் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல்கள் வழியாக இந்த பண்பாட்டு உராய்வுகளை, விழுமிய உராய்வுகளை கதை தொட்டுக் காட்டுகிறது. தற்காலத்தில் அருண் நரசிம்மன் ‘அமெரிக்க தேசி’ எனும் நாவல் இந்த களத்தில் வெளிவந்துள்ள படைப்பு. ஜப்பானிய ஆண்களுக்கு இருக்கும் திருமணச் சிக்கல் குறித்து தமிழில் சித்துராஜ் பொன்ராஜின் ‘கடல்’ பேசுகிறது. சிவா கிருஷ்ணமூர்த்தி இங்கிலாந்தில் வசிக்கிறார். அவருடைய ‘வெளிச்சமும் வெயிலும்’ தொகுப்பு முழுவதுமே இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய வாழ்வை அடிப்படையாக கொண்டவை. ‘மறவோம்’ எனும் அவருடைய கதை இரண்டாம் உலகப்போரில் இறந்து போன வீரர்களை நினைவுகூரும் கதை. நமக்கு எல்லோரும் வெள்ளையர்கள். ஆனால் அவர்களுக்குள் நிலவும் இன பாகுபாட்டை, மேட்டிமையை நாம் அறிவதில்லை. ‘வெளிச்சமும் வெயிலும்’ ஸ்கண்டிநேவியர்கள் ஆஸ்திரேலியர்கள் மீது காட்டும் இன முன்முடிவை கோடிட்டுக் காட்டுகிறது. கார்த்திக் பாலசுப்பிரமணியனினின் ‘இரு கோப்பைகள்’ ஆஸ்திரேலியாவில் நிகழ்கிறது. தமிழக சிறுநகர பின்புலம் கொண்டவன் பார்வையில் மேற்கத்திய சமூகத்தின் குடும்பம் மற்றும் தனிமை போன்றவை பரீசிலிக்கப் படுகிறது. அவருடைய மற்றொரு கதையான ‘லிண்டா தாமஸ்’ ஒரு அமெரிக்க ஐடி நிறுவன ஊழியரைப் பற்றிய கதை. இங்கும் நன்றி விசுவாசம் போன்ற இந்திய மதிப்பீடுகள் மேற்கத்திய தொழில் நேர்த்தியுடன் உராய்கிறது. எஸ். சுரேஷின் கதைகள் அதிகமும் செகந்திராபாத்தில் நிகழ்பவை. அவருடைய ‘கூபோ’ ஜப்பானில் நிகழ்வது. ஆனால் அத்தகைய ஒரு காதல் கதை ஜப்பானில் ஏன் நிகழ வேண்டும் அது எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். ராம் செந்திலின் ‘தானிவாத்தாரி’ ஜப்பானிய பின்புலத்தில் நிகழும் காதல் கதை தான். ஆனால் அங்கே கதைக்களம் நியாயம் செய்யப்படுகிறது.\nதமிழகத்திற்கு வெளியே வளமான புனைவாக்கம் நிகழ்ந்து வருகிறது. புதிய பண்பாடுகளுடனான் அறிமுகம் வழியாகவே தமிழகத்தின் படைப்புலகம் தம் எல்லைகளை மீற முடியும் எனும் வலுவான நம்பிக்கை எனக்கு உள்ளது. இறுதியாக, ஆசிஷ் நந்தி ஓர் உரையாடலில் தேர்ந்த படைப்பாளியின் மிக முக்கியமான கூரு எதுவென தான் ஆராய்ந்து அறிந்து கொண்டதை சொல்கிறார். “the capacity to host and celebrate the ‘otherness’ of other” என்கிறார். “பிறராதல்’ என இதை கூறலாம். படைப்பாளி ‘பிறராகி’ அவனுடையவற்றை தமதாக்கிக் கொள்கிறான். இருமை அழிந்து புதிய களங்களில் தமிழ் புனைவுலகு விரியும்.\nஎல்லைகள் கடந்த எழுத்து – அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்- சொல்வனம்- நரோபா\nமீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன் – 21.10.18 ஆற்றிய உரை\nதிணையற்ற தமிழரின் முதல் குரல் – கனகலதா\nயதார்த்தன் – ‘வொண்டர் கோன்’ மெடுசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்\nகனக லதா- சீனலட்சுமியின் வரிசை, நகர் மனம் தொகுப்பு\nமீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன்\nசிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும் ஜெயமோகன்\nமெடூசாவின் கண்களின் முன்னிறுத்தப்பட்ட காலம் – வன்முறையின் முட்கள்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 44\nதினமலர் - 2: தனிமனிதனின் அடையாளக்கொடி கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 34\nவெ���்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–74\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-biology-tamil-medium-volume-1-important-questions-and-answers-download-2018-19-217.html", "date_download": "2020-01-23T07:20:08Z", "digest": "sha1:424CDJBS277AMRCP3STSDUWORWAY7BQH", "length": 24284, "nlines": 449, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு உயிரியல் தொகுப்பு 1 முக்கிய வினாக்கள் 2018-19 ( 11th Standard Biology Volume 1 Important Questions 2018-19 ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Plant Growth and Development Model Question Paper )\n11th உயிரியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Term II Model Question Paper )\n11th உயிரியல் - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\t( 11th Biology - Botany - Transport in Plants Model Question Paper )\n11th உயிரியல் - தாவரவியல் - திசு மற்றும் திசுத்தொகுப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany - Tissue and Tissue System Model Question Paper )\n11th உயிரியல் - வணிக விலங்கியலின் போக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Trends in Economic Zoology Model Question Paper )\n11th உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Zoology - Digestion And Absorption Three Marks Questions )\n11th உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Organ And Organ Systems In Animals Three Marks Questions )\n11th உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Tissue Level Of Organisation Three Marks Questions )\nவகைப்பாட்டியலின் அறிவியல் படிநிலைகளாக அமைந்துள்ளவை எவை\nஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்துக.\nமூடிய மற்றும் திறந்தவகை இரத்த ஓட்ட மண்டலத்தை ஒப்பிடுக.\nஅரைநாணிகளின் உடல் பகுதிகள் யாவை\nசெரிமான மண்டலத்தில் காணப்படும் தூண்வடிவ எபிதீலியத்தின் மாறுபாடுகள் யாவை\nகரப்பான் பூச்சியைத் தீங்குயிரி என ஏன் அழைக்கின்றோம்\nதவளையின் வகைப்பாட்டு நிலையை எழுதுக.\n'நிக்டிடேட்டிவ் சவ்வு' என்பது யாது\nஇரைப்பை உட் சுவரில் காணப்படும் செல்களையும் அதன் சுரப்புகளைக் கூறு.\nஇரத்த சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.\nஆஸ்துமா நோயை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் எவை\nமிட்ரல் வால்வு மற்றும் அரைச்சந்திர வால்வுகளை வேறுபடுத்துக.\nசராசரி தமனி அழுத்தம் என்பது யாது\nகரோனரி திராம்பஸ் என்பது யாது\nஹோமியோமிரஸ் மற்றும் ஹெட்டிரோமிரஸ் லைக்கென்களை வேறுபடுத்து\nஅரிஸ்டாட்டில் விலங்குகளை எவ்வாறு வகைப்படுத்தினார்\nலைக்கென்களின் உடலத்தில் உள்ள பூஞ்சைகளின் அடிப்படையில் வகைப்படுத்து.\nஆஞ்சியோஸ்பெர்ம்களுக்கும், ஜிம்னோஸ்பெர்ம்களுக்கும் இடையே காணப்படும் இரண்டு பொதுப் பண்புகளை எழுதுக\nரெய்மர் 1954 முன்மொழிந்த டெரிடோஃபைட்டாவின் ஐந��து துணை பிரிவுகள் யாவை\nஜிம்னோஸ்பெர்ம்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 3 குடும்பங்கள் யாவை\nபக்க வேர்கள் ஏன் அகத் தோன்றிகளாக வளர்கின்றன\nவேற்றிட வேர்கள் தாவரங்கள் எங்கிருந்து தோன்றுகிறது\nமேல்கீழ் வேறுபாடு இலைகள் என்பவை யாவை\nபூவடிச்செதிலுடைய , பூக்காம்புச்செதிலற்ற இருபால்மலர் , முழுமையான ஐந்தங்க மலர் , தனித்த புல்லிவட்டம், தனித்த அல்லிவட்டம், மேல்ம ட்டச் சூலகப்பை , கொண்ட மலரின் மலர் சூத்திரத்தினை எழுதுக.\nகரு சூல் புரதமற்ற அல்லது கருவூண் அற்ற விதை என்பது யாது\nதாவரவியல் தோட்டங்கள் என்பது யாது\nஉயிரிய முறைமை என்பது யாது\nகோல்கை உறுப்பு எங்கிருந்து உருவாகிறது\nமறைமுக செல்பகுப்பின் முக்கியத்துவத்தில் ஏதேனும் மூன்றினை எழுதுக.\nமியாசிஸ் II, மைட்டாடிக் மியாசிஸ் என அழைக்கப்படுகிறது\nநொதிகளுக்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது\nநியூக்ளியோடைடில் காணப்படும் பொருட்கள் யாவை\nஇனத்தொடர்பு தொகுப்பமைவியலின் முக்கிய காரணிகள் எவை\nஎளிய எபிதீலியத்திசு வகைகள் யாவை\nகரப்பான் பூச்சியின் வகைப்பாட்டு நிலையை எழுது.\nஆக்ஸிஜன் பிரிகை வளைவு படத்தை வரையவும்.\nஇதய ஒலிகள் ஏற்படக் காரணம் யாது\nஉரு பேரினம் என்றால் என்ன\nஇலையின் முதன்மை பணிகள் யாவை\nஉலர் கனிகள் என்பது யாது\nஇனப்பரிணாம சிற்றினம் என்பது யாது\nகட்ட வேறுபடுத்தும் நுண்ணோக்கியின் பயனகள் யாவை\nவேறுபடுத்து:பூரித மற்றும் அபூரித கொழுப்பு அமிலங்கள்.\nNext 11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின்\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு உயிரியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th உயிரியல் - தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th Standard உயிரியல் - தாவரவியல் - சுவாசித்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - ஒளிச்சேர்க்கை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - கனிம ஊட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th உயிரியல் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Term II ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - தாவரங்களில் கடத்து முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\t( 11th Biology - Botany ... Click To View\n11th Standard உயிர��யல் - தாவரவியல் - இரண்டாம் நிலை வளர்ச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Biology ... Click To View\n11th உயிரியல் - தாவரவியல் - திசு மற்றும் திசுத்தொகுப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Botany ... Click To View\n11th உயிரியல் - வணிக விலங்கியலின் போக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Biology - Trends in ... Click To View\n11th Standard உயிரியல் - உடல் திரவங்கள் மற்றும் சுற்றோட்டம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Biology - ... Click To View\n11th உயிரியல் - செரித்தல் மற்றும் உட்கிரகித்தல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Zoology - Digestion And ... Click To View\n11th உயிரியல் - விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology - Organ And ... Click To View\n11th உயிரியல் - திசு அளவிலான கட்டமைப்பு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Tissue Level Of Organisation ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-23T08:45:53Z", "digest": "sha1:MC6ZGMO5DT3JDK7JJK565XTRM5GIUNAZ", "length": 18253, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "மோதல் | Athavan News", "raw_content": "\nயாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி\nயாழ்.பல்கலை மாணவி கொலை விவகாரம்: கணவருக்கு விளக்கமறியல்\nலொறியுடன் மோதிய சிறைச்சாலை பேருந்து – 12 பேர் காயம்\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நாளை திறக்கப்படுகின்றது\nசேது சமுத்திர திட்டம் : பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவு\nயாழ். பல்கலை மாணவி கொலை: விசாரணையில் தெரியவந்துள்ள அதிர்ச்சித் தகவல்\nரெலோவில் இருந்து விலகுகிறார் விந்தன் - கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு\nவடக்கு கிழக்கில் தடம் மாறிப்போகும் இளைஞர்கள்: விரைவில் மாற்றம் வேண்டும் - ஸ்ரீநேசன்\nகாணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையைக் காணாது மற்றுமொரு தாய் உயிரிழப்பு\n\"எனக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குமாறு கோரவில்லை... எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்\" சம்பந்தன்\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nநான் தொழிற்கட்சியை வேறு திசையில் அழைத்துச்செல்வேன்: ரெபேக்கா லோங்-பெய்லி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி விபரம் அறிவிப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உ���்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\n – மஹிந்த அணி கேள்வி\nஇன்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இடையில் எதிர்க்கட்சி தலைவர் மோதல் வந்துள்ளது என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்... More\nமின் காற்றாலை அமைக்கும் பணிகளுக்கு எதிரான போராட்டத்தில் மோதல்\nயாழ்ப்பாணம் – சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் மோதலில் நிறைவடைந்துள்ளது. மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவத... More\nசத்தீஸ்கர் எல்லையில் மோதல் – 6 பேர் உயிரிழப்பு\nசத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்குள் நடைபெற்ற பயங்கர மோதலில் 6 பேர் உயிரிழந்தனர். நாராயன்பூர் காவல் கண்காணிப்பாளர் மோஹித் கார்க் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்குள் நடை... More\nபுத்தளத்தில் மூன்று குழுக்களுக்கிடையே மோதல் – மூவர் காயம்\nபுத்தளத்தில் மூன்று குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த வன்முறை சம்பத்தில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,... More\nஹப்புத்தளையில் மோதல் – மூவர் படுகாயம்\nஹப்புத்தளையில் இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்டவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதி... More\nபொலிஸ் – வழக்கறிஞர்களுக்கு இடையில் மோதல்: டெல்லியில் பதற்றம்\nடெல்லி நீதிமன்ற வளாகத்தில் பொலிஸார் – வழக்கறிஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோ��லில் வழக்கறிஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்தோடு பொலிஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள... More\nமுகாமிற்குள் மோதல் – ஒருவர் உயிரிழப்பு மூவர் காயம்\nபிரான்ஸில் உள்ள முகாம் ஒன்றில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். Bondoufle (Essonne) இல் உள்ள Roma camp முகாமில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முன்பகை காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலி... More\nவவுனியாவில் குழுக்களுக்கிடையில் மோதல்: மூவர் காயம்\nவவுனியாவில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர். வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் நேற்றிரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியதனா... More\nதுருக்கி, சிரியா மோதல் : ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் தப்பியோட்டம்\nவடக்கு சிரியாவில் உள்ள குர்திஸ் படையினரை இலக்கு வைத்து துருக்கி இராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள நலன்புரி முகாம் ஒன்றிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளின் குடும்ப உறுப்பினர்கள் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. சிரியாவி... More\nஅவிசாவளையில் இரு குழுக்களுக்கிடையே மோதல்: மூவர் காயம்-ஒருவர் கைது\nஅவிசாவளை – தல்துவ பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தையடுத்து அங்கு பொலிஸ்... More\nஒத்திவைக்கப்பட்டது அரசியலமைப்புப் பேரவைக் கூட்டம்\nதேர்தலுக்காக மாத்திரம் தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் என சிந்திக்கவில்லை – ஹேஷா விதானகே\nசம்பந்தனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் எதனையும் மீளப் பெற தீர்மானிக்கவில்லை – அரசாங்கம்\nகாணாமல் போனவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதையே ஜனாதிபதியின் கருத்து வெளிப்படுத்துகிறது – அருந்தவபாலன்\nகூட்டமைப்பிற்குள் எழுந்துள்ள சிக்கல்: சுமந்திரன் – சரவணபவன் இடையில் வலுக்கும் தர்க்கம்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nதேவாலயத்தில் 175 குழந்தைகளிடம் 34 பாதிரியர்கள் பாலியல் வன்முறை: அதிர்ச்சித் தகவல் வெளியானது\nயாழில் சர்வதேச வர்த்தக கண்காட்சி\nயாழ்.பல்கலை மாணவி கொலை விவகாரம்: கணவருக்கு விளக்கமறியல்\nலொறியுடன் மோதிய சிறைச்சாலை பேருந்து – 12 பேர் காயம்\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நாளை திறக்கப்படுகின்றது\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=9&search=ungala%20poda%20indah%20oru%20kai%20podhadha", "date_download": "2020-01-23T07:24:58Z", "digest": "sha1:QAHH2QE4W47RTFVA3CH5BZJMROB6L3SI", "length": 7149, "nlines": 179, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ungala poda indah oru kai podhadha Comedy Images with Dialogue | Images for ungala poda indah oru kai podhadha comedy dialogues | List of ungala poda indah oru kai podhadha Funny Reactions | List of ungala poda indah oru kai podhadha Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபொறுமை இருக்கணும் போக்கிரித்தனம் இருக்கக்கூடாது\nகிரிக்கெட் விளையாடுற வயசா கிழவி உனக்கு\nஇவ்வளவு வயசாகியும் இது உனக்கு புரியலையே சிவகாமி\nஇதுவரைக்கும் நானே என் பொண்டாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டதில்ல\nஎதுக்கு டென்ஷன் ஆகுற வேலாயுதம்\nபின்ன என்ன சூலாயுதமா.. அந்த ஆள் பேரு வேலாயுதம் தானே\nஇதுக்கெல்லாம் யார் காரணம் தெரியுமா\nஇதை தானே காலைலருந்து கேட்டுக்கிட்டு இருக்கேன்\nஎன்ன பெரிய பூர்வீகம் சொல்லு உன் வீகத்தை\nஎங்க பாட்டி பேரு சிவகாமி\nheroes Prasanth: Prashanth And His Family - பிரஷாந்தும் அவரது குடும்பத்தினரும்\nஆஹா ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்கய்யா\ncomedians Vadivelu: Vadivelu Insulted - வடிவேலு அவமானப்படுத்தப்படுதல்\ncomedians Vadivelu: Vadivelu Insulted - வடிவேலு அவமானப்படுத்தப்படுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-58-03/2015-08-03-06-59-23", "date_download": "2020-01-23T08:01:10Z", "digest": "sha1:KHP5OMDAKJINPUBTZVYCMNAB7IRL7GBL", "length": 3621, "nlines": 73, "source_domain": "periyarwritings.org", "title": "பெரியார் பாடல்கள்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nசிலை வணக்கமும் திராவிடர் கழகமும்\nமந்திரிசபையில் கெட்ட புத்தி தோற்றம்\nபூதேவர்களின் விஷமப்பிரசாரக் கோஷ்டியார்களின் தேவ பாதுகாப்பு மாநாடு\nElection 1 காந்தி 1 Revolt 55 பார்ப்பனர்கள் 4 கல்வி 1 விடுதலை இதழ் 4 காங்கிரஸ் 3 இந்து மதம் 2 இராஜாஜி 1 குடிஅரசு இதழ் 876 நீதிக் கட்சி 3 தாழ்த்தப்பட்டோர் 1\n\"பார்ப்பான், சூத்த��ரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwikipedia.blogspot.com/2008/03/", "date_download": "2020-01-23T07:23:55Z", "digest": "sha1:B75SXBCT6SKYCFLZ75D2IDBWOMCTNMRD", "length": 3701, "nlines": 107, "source_domain": "tamilwikipedia.blogspot.com", "title": "தமிழ் விக்கிப்பீடியா: March 2008", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு\nதமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள்\nதமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள்\nஆக்கம்: அ. இரவிசங்கர் | A. Ravishankar at 1:34 PM 4 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\n2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை\n2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை\nஆக்கம்: அ. இரவிசங்கர் | A. Ravishankar at 7:40 AM 0 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nதமிழ் விக்கி திட்டங்களைப் பரப்புங்கள்\nதமிழ் விக்சனரியில் ஒரு இலட்சம் சொற்கள்\n2007 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்.\nகட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்\nஅறிவியல் - கூட்டு வலைப்பதிவு\nவிருபா- தமிழ் நூல்கள் தகவல் திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/8512-2010-02-19-06-54-09", "date_download": "2020-01-23T09:26:30Z", "digest": "sha1:2YSTJ5K7MCGVHCUNR36C5G5PZGPFRGNJ", "length": 17995, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "அறிவோம் அறிஞரை - சாக்ரட்டீஸ்", "raw_content": "\nதலித் முரசு - நவம்பர் 2008\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 4\nசிந்தனையே அறிவு; அதுவே மனித வாழ்வை உயர்த்தும்\nஅறிவை அடக்க புதிய சட்டம்\nகடவுளையும், மதத்தையும் எதற்காக ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்\nகடவுள் உண்டு என்று சொன்னேனா\nவகுப்புவாத அரசியலும் பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனையும்\nவெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியா மோடி\nசென்னையில் மாபெருங் கூட்டம் - தற்கால ராஜீய நிலைமை\nவெற்றிப் படிக்கட்டுகளுடன் மூன்று ஏணிகள்\nபுத்தக உலகம் காட்டும் புதிய உலகம்\nஉ.வே. சாமிநாதையரும் இதழியல் துறையும்\nஉங்கள் நூலகம் ஜனவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்��\nபிரிவு: தலித் முரசு - நவம்பர் 2008\nவெளியிடப்பட்டது: 12 மே 2010\nஅறிவோம் அறிஞரை - சாக்ரட்டீஸ்\nஅறிவை தெளிவாக்குகின்ற, வளர்க்கின்ற ஆதார சக்தியான தத்துவத்தை உலகிற்கு அறிமுகம் செய்தவர் சாக்ரட்டீஸ். இவர் தத்துவ அறிஞர்களின் தந்தை (Father of Philosophers) என அழைக்கப்படுகிறார். நாகரிகத்திலும்,கலை இலக்கியத்திலும், வீரத்திலும் சிறந்து விளங்கிய நாடான கிரேக்கம் தான் சாக்ரட்டீசின் தாய் நாடு. கிரேக்க நாட்டின், ஏதென்ஸ் நகரில் பேநாரட்டி-சாப்ரோநிஸ்கஸ் ஆகியோருக்கு கி.மு.470ஆம்ஆண்டு சாக்ரட்டீஸ் பிறந்தார். இவரின் தந்தை ஒரு சிற்பி. அதனால் சாக்ரட்டீஸ் இளம் வயதிலேயே சிலைகளை வடிக்கக் கற்றார். இந்தப் பயிற்சி தான் பிற்காலத்தில் அவருக்கு அறிவை செதுக்க உதவியது. கேள்வி எனும் உளியால் தேவையற்ற பகுதிகளான மூட கருத்துக்களை செதுக்கி நீக்கினால், பகுத்தறிவு எனும் உண்மை யின் சிலை உருவாகிவிடும் என்பதை சாக்ரட்டீஸ் நடைமுறை பயிற்சியிலே தெரிந்து கொண்டார்.\nசாக்ரட்டீசுக்கு கேள்விகளை கேட்பதில் மிகவும் ஆர்வம். ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பார். இந்த ஆர்வத்தில் அனாக்சா கோரஸ் என்ற ஆசிரியரிடம் ஒரு மாணவராக முதலில் போய் சேர்ந்தார். மைர்டோன், சான்தீப்பி என்ற இரு பெண்களை திருமணம் செய்து கொண்டார். அக்கால வழக்கப்படி அவர் தன் தாய் நாட்டுக்கு சேவை செய்ய போருக்கு செல்ல வேண்டியிருந்தது. ராணுவத்தில் பல பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்தார். ஒரு சூழ்நிலையில் அவர் ராணுவப் பணியை விட்டு வெளியேற வேண்டி இருந்தது.\nசாக்ரட்டீஸ் மிகவும் எளிமையானவர். ஒரே ஒரு ஆடையுடன், கால்களில் செருப்பின்றி பல இடங்களுக்கும் சுற்றித்திரிந்து அறிவை பரப்பினார். மக்கள் கூடும் இடங்களிலும், இளைஞர்கள் கூடும் இடங்களிலும் அவர் பேசினார். சாக்ரட்டீஸ் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்திருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அவரின் கருத்துக்கள் நூலாக அவரால் எழுதப்படவில்லை. சாக்ரட்டீசின் மாணவர்களான பிளாட்டோவும், செலோபோனும் அவரின் கருத்துக்களை தங்களின் நூல்களிலே எழுதி வைத்தார்கள்.\nசாக்ரட்டீஸ் பகுத்தறிவினை பயன்படுத்தச் சொன்னார். அறிவுக்கு முதன்மையான இடத்தை அளித்தார். மூட நம்பிக்கையை நீக்கச் சொன்னார். எதையும் ஏன், எதற்கு என கேள்விகளுக்கு உட்படுத்தி ஆராயாமல் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றõர் சாக்ரட்டீஸ்.இவரிடம் கேள்வி கேட்கும் மக்களிடம், பல கிளை கேள்விகளைக் கேட்டு சிக்கலின் அடிப்படையை புரிந்து கொள்ளும்படி சாக்ரட்டீஸ் உதவி செய்வார்.\nசாக்ரட்டீசின் பேச்சு வன்மையால் இளைஞர்களும், மக்களும் கவரப்பட்டனர். அதனால் அன்று இருந்த முடியாட்சியினர் அஞ்சினர். சாக்ரட்டீஸ் இளைஞர்களை தவறான கருத்துகளின் மூலம் கெடுக்கிறார்; ஜனநாயக கருத்துக்களை சொல்கிறார்; விழிப்புணர்வு ஊட்டுகிறார்; கடவுளர்களை பழிக்கிறார்; அவர் ஒரு நாத்திகர் என்றெல்லாம் அவர் மீது குற்றச்சாட்டு களை சுமத்தினர். நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை அளித்தது.\nகி.மு.3999ஆம் ஆண்டு அவரின் 71 ஆம் வயதில் ஹெம்லாக் என்ற பெயருடைய நஞ்சை, ஒரு குவளையில் ஊற்றி குடித்து சிறையிலேயே மரணமடைந்தார் சாக்ரட்டீஸ். விசாரணையின்போது அவர் மன்னிப்பு கேட்டிருந்தால் அவரை நீதிபதிகள் விடுவித்து விட்டிருப்பார்கள். அவரோ உண்மையே பேசினார். அவரின் நண்பரான கிரிப்டோ சிறையிலிருந்து தப்பிச் செல்ல உதவுவதாக சொன்னார். ஆனால் அதையும் கூட அவர் மறுத்துவிட்டார்.\n“நாம் எதை இழந்தாலும் தன்மானத்தை இழக்க இடம் தரக் கூடாது'' என்று பேசியவர் சாக்ரட்டீஸ். அதனால் அவர் போதித்த கருத்துக்கு உண்மையாக இருந்தார். எதை சொல்கிறோமோ அதன்படி நடக்க வேண்டும் என்பதற்கும், இறுதிவரை உண்மையில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்கும் சாக்ரட்டீஸ் சான்றாகத் திகழ்ந்தார். அவர் உண்மைக்காக உறுதியுடன் நின்ற ஒரு கருத்துப் போராளி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/11/blog-post_11.html", "date_download": "2020-01-23T09:56:47Z", "digest": "sha1:Y4NXFXUPGJW4ZJCJRKAV4UJKU63QU7RA", "length": 7037, "nlines": 99, "source_domain": "www.nsanjay.com", "title": "ஒரு பட்சி பாடகன் ஆயிற்று... | கதைசொல்லி", "raw_content": "\nஒரு பட்சி பாடகன் ஆயிற்று...\nஒரு பட்சி பாடகன் ஆயிற்று...\nதாண்டி செல்லும் இவ் இசை..\nஅதே தேசத்தின் தென்றல் காற்று..\nதிண���டுக்கல் தனபாலன் 7:17:00 am\nதமிழன் திரட்டி 7:25:00 am\nதங்கள் அருமையான பதிவுகளை தமிழன் (www.tamiln.org) திரட்டியிலும் இணையுங்கள்.\nநன்றி தனபாலன் ஐயா.. நன்றி திரட்டி\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\n சாதிகள் உள்ளதடி பாப்பா இது இப்போ.. .\" சாதிகள் என்பதை, என் வலையில் ஒரு பதிவாக...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபன்றித்தலைச்சியும் - பங்குனித்திங்களும் - மணியம் சேர்ம்\nபங்குனி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித்திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்க...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2014/06/blog-post_15.html", "date_download": "2020-01-23T09:33:34Z", "digest": "sha1:FSDYV76IBXQGP3BH7J6QNDOGCJMYHGYL", "length": 5104, "nlines": 70, "source_domain": "www.nsanjay.com", "title": "பிம்பம் உடைத்தல்... | கதைசொல்லி", "raw_content": "\nசில சிதறிய நரக துளிகள்\nதிண்டுக்கல் தனபாலன் 8:10:00 am\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\n சாதிகள் உள்ளதடி பாப்பா இது இப்போ.. .\" சாதிகள் என்பதை, என் வலையில் ஒரு பதிவாக...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபன்றித்தலைச்சியும் - பங்குனித்திங்களும் - மணியம் சேர்ம்\nபங்குனி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித்திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்க...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/10/29", "date_download": "2020-01-23T09:26:46Z", "digest": "sha1:7HOCQK2RVLRBUETAG4M2CM72I4EQWEBU", "length": 11245, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "29 | October | 2015 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமெக்சிகோ மாநாட்டில் சிறிலங்கா தொடர்பாக சமந்தா பவர் நிகழ்த்திய உரை\nசிறிலங்கா அரசாங்கம் சிவில் அமைப்புக்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும், இது சிறிலங்கா அரசாங்கத்தின் இயங்கியல் மாற்றத்திற்கு மிகவும் அவசியமானது என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 29, 2015 | 7:00 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nமர்மப்பொருள் அம்பாந்தோட்டைக்கு அப்பால் கடலிலேயே விழும் – ஆர்தர் சி கிளார்க் மையம்\nவிண்வெளியில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும், விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படும், WT1190F எனப் பெயரிடப்பட்டுள்ள, மர்மப்பொருள், அம்பாந்தோட்டைக்கு அப்பால் 100 கி.மீ தொலைவில் கடலிலேயே விழும் என்று ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.\nவிரிவு Oct 29, 2015 | 4:18 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதிறந்த அரசுகளின் கூட்டமைப்பில் இணைந்தது சிறிலங்கா\nதிறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பில் (Open Government Partnership) சிறிலங்காவும் புதிய உறுப்பினராக இணைந்து கொண்டுள்ளது. மெக்சிகோவில் நேற்று முன்தினம் ஆரம்பமான திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பில், சிறிலங்கா இணைந்து கொள்வதாக, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்தார்.\nவிரிவு Oct 29, 2015 | 3:58 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறைகளில் குற்றச்சாட்டு சுமத்தப்படாத அ��சியல் கைதிகள் யாருமில்லையாம்\nகுற்றச்சாட்டுகளின்றி எவரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை என்று சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 29, 2015 | 1:02 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொக்கிளாயில் உயிருடன் கரையொதுங்கிய திமிங்கலத்தை கடலுக்கு விட 8 மணி நேரம் போராட்டம்\nமுல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் மீனவர்களின் வலையில் சிக்கி உயிருடன் கரையொதுங்கிய 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று 8 மணிநேர போராட்டத்தின் பின்னர், கடலுக்குள் விடப்பட்டது.\nவிரிவு Oct 29, 2015 | 0:44 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுலிகளின் குண்டு வீச்சில் இருந்து மகிந்தவைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் – என்கிறார் கோத்தா\nவிடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் இருந்து சிறிலங்கா அதிபரைப் பாதுகாக்கவே நிலத்தடி வதிவிடம் அமைக்கப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 29, 2015 | 0:26 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு மாகாணசபைக்கு நேரடி உதவி வழங்க முடியாது – அமெரிக்க உயர்அதிகாரி கைவிரிப்பு\nவடக்கு மாகாண மக்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால் அந்த உதவிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் வழியாகவே செய்ய முடியும் என்றும், நேரடியாக உதவி செய்ய முடியாது என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள பெண்கள் விவகாரங்களுக்கான தூதுவர் கத்தரின் ருசெல் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Oct 29, 2015 | 0:11 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uyirvarai.com/", "date_download": "2020-01-23T08:00:52Z", "digest": "sha1:RGFTFZKIDM2CEZLLY4W5WIYR3QMWXQZH", "length": 8046, "nlines": 60, "source_domain": "www.uyirvarai.com", "title": "Uyirvarai Iniththai Movie", "raw_content": "\nநோர்டிஸ்க் பிலிம் ஆதரவுக்கரத்தில் உயிர்வரை இனித்தாய்\nஅப்ரோடெஜி வழங்கும் உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் வெளியீட்டு விழா எதிர்வரும் 22 ம் திகதி நடைபெறவுள்ளது.\nகேர்னிங்கில் உள்ள நோடிஸ்க் திரையரங்கில் உயிர்வரை இனித்தாயின் டேனிஸ் விளம்பரம் வெளியாகியிருக்கும் புகைப்படத்தையே இந்தக் காட்சியில் காண்கிறோம்.\nஇந்தத் திரைப்படம் டேனிஸ் ரெக்ஸ் போடப்பட்டு திரையிடப்பட இருப்பதால் அன்றைய தினம் நகர மக்களை வரும்படி நோடிஸ்க் திரைப்பட நிறுவனம் சிறப்பு அழைப்பும் விடுத்துள்ளது.\nஉலக சினிமா வரலாற்றில் நூறு ஆண்டுகால வரலாறு படைத்துள்ள நோடிஸ்க் பிலிம் இந்தியாவிற்கு வெளியே தயாரான ஒரு தமிழ்த் திரைப்படத்தை தனது பணிகளில் தானே முன்னெடுத்திருப்பது சாதனையாகும்.\nஇந்தப்படத்தை பார்வையிட்ட நோடிஸ்க் நிறுவன முக்கிய பணியாளர் அற்புதமாக வந்துள்ளது என்று பாராட்டியுள்ளார்.\nமேலும் அவர் கூறும்போது தமிழர் என்றாலும் பர்தா அணிந்த முஸ்லீம்கள் என்றாலும் கலாச்சாரத்தில் ஒன்றுதான் என்றே கருதியிருந்தேன், ஆனால் தமிழர் மிகவும் வித்தியாசமானவர்கள், சிறந்த முறையில் இணைவாக்கம் அடைந்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சிறந்த ஆவணம்.\nதமிழ் மக்களின் இணைவாக்கமும், அவர்களுடன் டேனிஸ் மக்களும், யுவதிகளும் இணைந்து நடித்திருப்பதும் தமக்கு பலத்த ஆச்சரியத்தை தருவதாகவும் கூறினார்.\nவெளிநாட்டவர் பற்றி தப்பான உலகத்தில��� வாழ்வோரின் இரும்புச் சுவர்களை இந்தப்படம் இடித்துத் தகர்க்கும் என்ற அவர் டேனிஸ் மக்கள் பெருமளவில் பார்வையிட நோர்டிஸ்க் திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆவன செய்துள்ளதென்றார்.\nடேனிஸ் மக்களுக்காக டேனிஸ் சப்டைட்டிலுடன் தனியான அரங்கில் காண்பிக்கப்படவுள்ளது இன்னொரு சிறப்பம்சமாகும்.\nதிரையரங்க வாசலில் கட்டவுட் ஏற இருப்பது இன்னொரு சிறப்பம்சமாகும்.\nஇதற்குள் உயிர்வரை இனித்தாய் முதலாவது அரங்கு நிறைந்துவிட்டது, இரண்டாவது அரங்கும் வேகமாக நிறைந்து கொண்டிருக்கிறது, உடனடியாக பதிவுகளை செய்யுங்கள் என்று ரசிகர்கள் அன்பாகக் கேட்கப்பட்டுள்ளனர்.\nஅலைகள் 03.03.2014 திங்கள் மாலை\nஉயிர்வரை இனித்தாய் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு சர்வதேச அளவில் பார்வையாளரை ஒன்று திரட்டும் முயற்சியின் ஓரங்கமாக புதியதொரு முன்னோட்டப்பாடல் வெளியாக இருக்கிறது.\nஇந்தப்பாடல் திரைப்படத்தில் இடம் பெறாவிட்டாலும், திரைப்படத்தின் பெயரை உச்சரித்து தயாராகியிருக்கிறது.\nஇதுபோல அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இருந்து காணொளிகள் தயாராகியிருக்கின்றன..\nமுதலாவதாக டென்மார்க்கில் தயாரான பாடல் வெளிவரவுள்ளது.\nபடப்பிடிப்பு, எடிட்டிங் : அஜிந் வீடியோ – சுரேந்த்\nஇதற்கான இசையை அமைத்தவர் உஷாந்தன் ஜெகநாதன் – பாடியவர்கள் கலைவாணி ஜெலிங்கம் முரளிதாஸ் – உஷாந்தன்.\nநடித்திருப்பது : தர்சன் சங்கர் – தேனுஜா தேவன்\nபாடல் வரிகள் : கண்ணன் சிதம்பரநாதன்\nபாடல் இயக்கம் : நர்வினி டேரி ரவிசங்கர்\nநோர்டிஸ்க் பிலிம் ஆதரவுக்கரத்தில் உயிர்வரை இனித்தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-2-5/", "date_download": "2020-01-23T09:38:37Z", "digest": "sha1:GICJL6HKVQM6DCC4C5CRZMN2373NCCD6", "length": 14033, "nlines": 112, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரொடு 2 (5)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஎன்னைத் தந்தேன் வேரொடு 2 (5)\nமிர்னாவின் இத்தனை காலவாழ்க்கையில் இது முதல் அனுபவம். ஒரு மனித உயிர் அவள் மீது அக்கறைப் படுவதும் அதை அவளிடம் வெளிப்படுத்துவதும்.\nஇவள் பிறந்த பொழுதே இரட்டைப்பிறவி. இருவரை தனியாளாக பார்க்கமுடியாதென அம்மா இவளையும், பாட்டி வேரியையும் பாகம் பிரித்துக் கொண்டனர்.\nஅம்மாவும் பாட்டியும் ஒத்துபோன ஒரே விஷயம் இவள் வேரியை விட அழகென்பதில் தான். ஐடென்டிகல் ட்வின்ஸில் அப்படி என்ன வித்யாசத்தைக் கண்டுவிட்டார்கள் என இவளுக்கு இந்நாள் வரை புரியவில்லை.\nஅம்மா இவளை தன்னோடு வைத்துக் கொள்ள விரும்பிய ஒரே காரணம் அந்த அழகு தான் என்பது பாட்டியின் பேச்சின் சாரம்சம். அதை பலதடவை உறுதி படுத்தி இருக்கின்றன அம்மா நடந்துகொண்ட விதம்.\nபாட்டியுடன் வேரி எப்பொழுதாவது மதுரையில் உள்ள இவள் வீடு வரும் போதும், இவள் அதிசயத்தில் அதிசயமாக பாட்டி வீடு செல்லும் போதும், பாட்டி இவளிடம் வெளிப் படுத்தியதெல்லாம் கோபமும் எரிச்சலும் தான்.\nவேரியோடு ஒப்பிட்டு அவள் அப்பாவி இவள் காரியவாதி என்பதாக இருக்கும் அவரது வார்த்தைகள். தலை கால் புரியாவிட்டாலும் அதில் இவள் மீது அக்கறையை காண முடிந்ததில்லை.\nவீட்டில் அப்பாவை பார்க்க முடிவது அதிசயம்.\nஉழைப்பதும் அம்மாவுடன் சேர்ந்து குடும்பத்தின் சமூக அந்தஸ்த்தை பாதுகாக்க வேஷம் போடுவதிலுமே அவர் நேரம் முடிந்து போய்விடும்.\nஅம்மாவிற்கு அடுத்தவர்களிடம் இவளைப் பற்றி பெருமை பேச மட்டும் இவள் தேவை.\nஅடித்து கொடுமைபடுத்தி இவள் வளர்க்க படவில்லை எனினும் வாய் நிறைய பேசி பாராட்டி சீராட்டி, அறிவுரை ஆலோசனை கூறி இவளை வளர்த்தவரும் எவரும் இல்லை.\nதனிமையில் தனக்குள் பேசி, தன்னைத் தானே உற்சாகமூட்டி, தானே தனக்கான தோழியாய் துணையாய் இவள் மறிவிட்டதின் மூலகாரணம், இவள் வளர்ந்த சூழலும், என்நிலையிலும் சந்தோஷமாக மட்டுமே இருக்கும் அவளது மனோநிலையும் தான்.\nஆனால் இன்றைய இந்த அக்கறை அவளுக்குள் இருந்த ஏக்கத்தை, அதை அவள் மறைத்து ஒளித்து வைத்திருந்த மனதின் அடி ஆழத்திலிருந்து தொட்டுத் தாக்கியது.\nவந்த விம்மலை வாயோடு நிறுத்தினாள்.\n“குளிர்ல்ல இவ்ளவு தூரத்துக்கு மேல உங்களுக்கு கஷ்டம்னு தோணிச்சு” வியன் நலம் கேட்பதுபோல் காரணம் சொல்ல\nதலை மட்டும் திருப்பி அவன் முகம் பார்த்தாள். அவள் பார்வையில் என்ன புரிந்தானோ\nமீண்டுமாய் பாறைப் புறமாக திரும்பிக் கொண்டாள்.\nஅடுத்து இருவரும் பேசிக் கொள்ளவில்லை.\nபின் இருபதுகளிலோ, முன் முப்பதுகளிலோ மிர்னா இருந்திருந்தால் வியனின் செயலிற்கும் தன் மனதின் அலையடிப்பிற்கும் உள்ள தொடர்பை ஒருவேளை உணர்ந்து, இது தான் வளர்ந்த விதத்தின் பின்விளைவு என ஒரு முடிவிற்கு வர வாய்ப்பிருந்திருக்கலாம்.\nவியன் மீது மரியாதை வந்திருக்கலாம்.\nபதின் வயதுகள��ல் இருந்திருந்தால் தற்காலிக கிளர்ச்சி அலை தோன்றி அதை காதலென நம்பி இருக்கலாம். பின் நாளில் அது வெறும் இன்ஃபாக்ஷுவேஷன் என நிராகரிக்க பட்டிருக்கலாம்.\nஆனால், குழந்தை உள்ளமும் குமரியின் பக்குவமும் மனதிற்கு நெருக்கமான மனித உறவை பற்றிய அறியாமையுமாய் இருக்கும் மிர்னாவுக்கு என்ன நடந்ததாம்\nமேல் குறிப்பிட்ட எதுவும் இல்லை.\nமாறாக தனியாய் இருப்பதைவிட துணையோடு இருப்பது சுகம் என்ற ஒரு புரிதலை கொண்டு வந்தது அவ்வளவே.\nஇதுவரை அவள் தனிமையை உணர்ந்ததும் இல்லை,அதற்கு தீர்வு நாடியதும் இல்லை. கவினோடு திருமண பேச்சு வந்த போதும் திருமணத்தில் தனக்கு என்ன நன்மை இருக்கும் என்று சிறு சிந்தனைகூட வரவில்லை அவளுக்கு.\nஅதோடு அது வேண்டாம் எனச் சொல்ல பெரும் காரணமும் இருந்தது. இன்னும் அந்த காரணம் அப்படியேத்தான் இருக்கிறது.\nஆனால் இப்பொழுதோ தனிமையும் புரிகிறது. நல்ல துணை இருந்தால் வாழ்க்கை சுகமாய் இருக்கும் என்ற எண்ணமும் வருகிறது.\nஅப்படி ஒரு நிரந்தர துணையை பெற என்ன வழி என அலசும் மனதிற்கு திருமணம் முதன் முறையாக நல்லவிஷயமாக தோன்ற தொடங்குகிறது.\nஅதைத்தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள் மிர்னா.\nசில ஆயிரம் ஆண்டுகள் போல் தோன்றிய ஒரு மணி நேரத்தில் அவன் குறிப்பிட்டிருந்த அந்த சரிவை அடைந்தனர்.\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nஉன்னில் மயங்குகிறேன் - சஹானா\nபுதினம் 2020 - போட்டித் தொடர்கள்\nதினம் உனைத்தேடி - நித்யா பத்மநாதன்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்�� அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் காதல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/personality-traits-of-people-whose-name-starts-with-a-025781.html", "date_download": "2020-01-23T08:52:55Z", "digest": "sha1:MOHELAKJ24EOLVT44PLJEIMJYPFI7C3Q", "length": 19973, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெயர் ' A' எழுத்தில் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா? | Personality Traits Of People Whose Name Starts With A - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n40 min ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n1 hr ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\n1 hr ago உலகில் அதிக கற்பழிப்பு குற்றம் நடக்கும் நாடுகள் இவைதான்... இந்தியா முதலிடத்தில் இல்ல ஆனாலும்...\n2 hrs ago பலரும் அறிந்திராத பழனி தண்டாயுதபாணி கோவிலின் ரகசியம் இதோ\nNews இன்டர்போல் ப்ளூகார்னர் நோட்டீஸ்.. நித்யானந்தா எங்கிருக்கிறார் தெரியுமா\nFinance சோதனையிலும் சாதனை படைத்த எல்&டி.. சீறிபாய்ந்த பங்கு விலை.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்..\nAutomobiles ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு\nMovies பிரபாஸ் படத்துக்கு ரூ. 3 கோடியில் பிரமாண்ட செட்... போட்டோ, தகவல்கள் கசிவைத் தடுக்க டைட் செக்யூரிட்டி\nTechnology அமேசான் நிறுவனர் போனை வாட்ஸ் ஆப் மூலம் ஹேக் செய்த சவுதி அரசர்: அதிர்ச்சி தகவல்- எதற்கு தெரியுமா\nSports வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாம போய்க்கிட்டே இருக்கணும் -விராட் கோலி\nEducation CBSE Exam: சிறப்புத் தேவை உள்ளவர்கள் பொதுத் தோ்வில் கால்குலேட்டா்கள் பயய்படுத்திக்கலாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெயர் ' A' எழுத்தில் ஆரம்பிப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா\nஒவ்வொருவருக��கும் அடிப்படை அடையாளமாக இருப்பது அவர்களின் பெயர்தான். ஒருவரின் பெயர் என்பது தன்னிச்சையாக வைக்கப்படுவதில்லை. அதேபோல நமது குணங்கள், மற்றும் எதிர்காலம் போன்றவற்றை நிர்ணயிப்பதில் நமது பெயருக்கு முக்கியப்பங்கு உள்ளது.\nநமது பெயரின் முதல் எழுத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு குணம் உள்ளது. இந்த பதிவில் முதல் எழுத்தான A- வில் பெயர் தொடங்குபவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்காலம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nA முதல் எழுத்தாக இருப்பதற்கு காரணம் அது முதன்மையான குணங்களை பிரதிபலிப்பதுதான். எப்பொழுதும் வரிசையில் முதலாக இருக்கும் இவர்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும், பொறுப்பானவராகவும் இருப்பார்கள். எந்தவொரு சூழ்நிலையையும் திறம்பட சமாளிக்கும் இவர்கள் அனைவரையும் சிறப்பாக வழிநடத்தக்கூடியர்களாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் குழுவின் முன்னேற்றம் இவர்களின் முடிவை பொறுத்ததாக இருக்கும்.\nநீங்கள் அனைவரையும் பொறுப்பாக வழிநடத்த விரும்புவதால் நீங்கள் எப்பொழுதும் உங்களுக்கான விதிமுறைகளை நீங்களே உருவாக்கி கொள்வீர்கள். நீங்கள் சொந்த முயற்சியில் எதையும் சாதிப்பீர்கள் அதற்கு காரணம் அதனை செய்வதற்கான நம்பிக்கையும், தைரியமும் உங்களுக்கு இயற்கையாகவே இருக்கும். இந்த குணங்களால் நீங்கள் பெரும்பாலும் முதலாளியாகத்தான் இருங்க விரும்புவீர்கள் அல்லது இருப்பீர்கள்.\nசோர்ந்து போய் அமர்வது என்பது உங்களால் இயலாத ஒன்று. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்பும் நீங்கள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருப்பீர்கள். எங்கெல்லாம் வேடிக்கையும், சாகசமும் இருக்கிறதோ அங்கெல்லாம் நீங்கள் இருப்பீர்கள்.\nMOST READ: புராணங்களின் படி இப்படி குளிப்பது நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்யும் மிகப்பெரிய பாவமாகும்...\nஉங்கள் துணிச்சலும் நம்பிக்கையும் இயல்பானது, ஆனால் சில சமயங்களில், நீங்கள் நம்பிக்கை குறைவாக உணர்ந்தால், உங்களை வலிமையானவர்களாக காட்டிக்கொள்ள போலி தைரியத்தை முகத்தில் அணிந்து கொள்வீர்கள். மற்றவர்களின் கண்களுக்கு நீங்கள் எப்பொழுதும் தைரியமானவர்களாக காட்டிக்கொள்ள வேண்டுமென்று நடிப்பீர்கள்.\nவழிநடத்தும் எந்த வேல���யும் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். உங்களுக்கு கீழ் இருப்பவர்களுக்கு சரியான வழியை காட்ட நீங்கள் எப்பொழுதும் தயாராக இருப்பீர்கள். சொந்த தொழில், ஆசிரியர், ஆராய்ச்சியாளர் போன்ற வேலைகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.\nஉங்களின் உறுதி பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அது பல சமயங்களில் பிடிவாதமாக மாறி மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உங்களின் பிடிவாதத்தால் உங்களை விட மற்றவர்களுக்கே எப்பொழுதும் பாதிப்பு அதிகமாக இருக்கும். நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்ல நீங்கள் தயங்க மாட்டிர்கள்.\nதன்னம்பிக்கை உங்களின் தனிப்பட்ட குணங்களில் ஒன்று. ஆனால் நீங்கள் அதே குணத்தை அனைவரிடமும் எதிர்பார்ப்பீர்கள். உங்களுக்கு கீழே உள்ளவர்களிடம் நீங்கள் கடுமையாய் நடந்து கொள்வீர்கள். அது அவர்களின் நன்மைக்காகவே நீங்கள் செய்தாலும் நீங்கள் நடந்து கொள்ளும் விதம் அவர்களை ஊக்கமிழக்க செய்யும்.\nMOST READ: இந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nமற்றவர்களை காயப்படுத்துவது மற்றும் தவறாக எடைபோடுவது உங்களிடம் இருந்து பிரிக்க முடியதா குணங்களாகும். காயப்படுத்தும் முன் மட்டுமல்ல காயப்படுத்திய பின்னரும் கூட நீங்கள் அதை பற்றி யோசிக்கவோ, மறுபரிசீலனை செய்யவோ நினைக்க மாட்டிர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரவு நேரத்துல பிறந்தவங்ககிட்ட இந்த அபூர்வ குணங்கள் இருக்குமாம் தெரியுமா\nடிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா\nஇந்த வடிவ பற்களை உடையவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டம் இருக்குமாம் தெரியுமா\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nநீங்கள் தூங்கும் நிலை உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா\nஉங்கள் பெயரோட முதல் எழுத்துப்படி உங்களோட ' அந்த ' வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nஉங்கள் கழுத்தின் வடிவத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nநவம்பர் மாதம் பிறந்தவங்கிட்ட இருக்கிற சில அதிர்ச்சிகரமான குணங்கள் என்னென்ன தெரியுமா\nஅக்ட���பர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஉங்கள் தொப்புள் வடிவத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nநாசீசிஸ ஆளுமை கோளாறுனு ஒரு நோயா... அது யாருக்கெல்லாம் வரும் தெரியுமா\nஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\nJul 12, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதெய்வீக மூலிகை மருதாணிக்கு சீதை கொடுத்த வரம் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சியால் இந்த வாரம் இந்த ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது..\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/explained/global-warming-forest-restoration-where-to-plant-a-trillion-trees-to-save-planet-earth/", "date_download": "2020-01-23T08:14:06Z", "digest": "sha1:CYTKIQ3D25ASJCZ4C24UM32SV22XXJAG", "length": 22945, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Global warming forest restoration : Where to plant a trillion trees to save planet Earth? - புவி வெப்பமயமாதலை தவிர்க்க ஒரு ட்ரில்லியன் மரம் நட வேண்டும். ஆனால் நிலம் எங்கே இருக்கிறது?", "raw_content": "\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nவெப்பமயமாதலை தடுக்க ஒரு ட்ரில்லியன் மரம் நட வேண்டும் ஆனால் அதற்கு நிலம் எங்கே\nஆராய்ச்சியாளர்கள் தற்போது உலகின் எந்தெந்த மூலையில் எவ்வளவு நிலம் இருக்கிறது. அங்கு காடுகளை உருவாக்க இயலுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nGlobal warming forest restoration : நாளுக்கு நாள் அதிகரித்துவரும் காலநிலை மாற்றத்தால் பெரும் அளவிற்கு சேதங்களை சந்தித்து வருகிறது உலகம். 2050ம் ஆண்டுக்குள் உலகத்தின் சராசரி வெப்பநிலையானது 1.5 டிகிரி செல்சியஸாக உயர்ந்துவிடும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 1 பில்லியன் ஹெக்டர் அளவுக்கு காடுகளை அதிகப்படுத்தினால் மட்டுமே இந்த வெப்பநிலை உயர்வை குறைக்க இயலும் என்று இண்டெர்கவர்ன்மெண்டல் பேனல் ( Intergovernmental Panel ) கூறியுள்ளது. தற்போது இருக்கும் உலகத்தின் கட்டமைப்பில் இந்த காடுகளை உருவாக்கும் பணியை எங்கே மேற்கொள்வது என்ற கேள்வி எழுந்து வருகிறது. இதற்கான பதில் இந்த கட்டுரையில்.\nமேலும் படிக்க : உலக வெப்பமயமாதலால் இந்தியாவிற்கு இப்படியும் ஒரு பாதிப்பு வருமா\nஆராய்ச்சியாளர்கள் தற்போது உலகின் எந்தெந்த மூலையில் எவ்வளவு நிலம் இருக்கிறது. அங்கு காடுகளை உருவாக்க இயலுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகார்பன் டை ஆக்ஸைடின் தாக்கம் குறையும்\nஆராய்ச்சியாளர்கள் தற்போது உலகின் எந்தெந்த மூலையில் எவ்வளவு நிலம் இருக்கிறது. அங்கு காடுகளை உருவாக்க இயலுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தொழிற்சாலைகள் முதற்கொண்டு பல்வேறு வகையில் வெளியேற்றப்படும் கார்பன் எமிஷன் கட்டுப்படுத்தப்படும். இதனால் நம்முடைய சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கும். அமெரிக்க தேசிய கடல் மற்றும் சுற்றுப்புறவியல் அம்மைப்பு கூறுகையில் எரிபொருள்களினால் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்ஸைடின் 25%-த்தினை மரங்கள் உட்கொள்கின்றன. மற்றொரு 25% கடலால் உள்வாங்கிக் கொள்ளாப்படுகிறது. மீதம் இருக்கும் 50% கார்பன் டை ஆக்ஸ்டைடு தான் உலக வெப்பமயமாதலுக்கு காரணமாக அமைக்கிறது. காடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கினால் இந்த நிலை முற்றிலுமாக மாறுபடும்.\nசுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜூரிச்சில் அமைந்திருக்கிறது ஈ.டி.எச். பல்கலைக்கலத்தின் க்ரௌத்தர் லேப் (Crowther Lab of ETH Zurich university). இந்த லேப் சமீபத்தில் உலகின் 80000 இடங்களை அடிப்படையாக கொண்டு ஒரு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 0.9 பில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் காடுகளை மீள் உருவாக்கம் செய்ய இயலும் என்று குறிப்பிட்டுள்ளனர். க்ரௌத்தர் லேப்பின் நிறுவனர் மற்றும் இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டவருமான தாமஸ் க்ரௌத்தர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பதில் கூறுகையில் “இந்த 0.9 பில்லியன் ஹெக்டெர் பரப்புகளில் மரம் வளர்த்தால் மனிதனால் உருவாக்கப்படும் கார்பன் டை ஆக்ஸைடின் 3ல் இரண்டு பங்கினை உட்கிரகித்துக்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.\nஇந்த ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதிய மற்றொரு ஆராய்ச்சியாளர் ஜீன் – ஃபிரான்கோயிஸ் பாஸ்டின் கூறுகையில் “எங்களின் இந்த கணக்கானது, நகரங்கள் மற்றும் வேளாண் நிலம் நீங்களானது. ஏன் என்றால் காடுகளைப் போன்றே இந்த நிலங்களும் மக்களின் வாழ்விற்கு மிக முக்கியமான ஒன்றாகும்” என்று குறிப்பிட்டார்.\nமேலும் படிக்க : இந்த கட்டுரையை முழுமையாக ஆங்கிலத்தில் படிக்க\nதற்போது இருக்கும் காடுகளின் பரப்பு\nஇந்த உலகில் தற்போது காடுகளின் பரப்பானது 2.8 பில்லியன் ஹெக்டர்களாகும். நம்முடைய பூமியில் 4.4 பில்லியன் ஹெக்டர்கள் பரப்பில் காடுகளை உருவாக்க இயலும். அதாவது இன்னும் 1.6 பில்லியன் ஹெக்டர் பரப்பில் நம்மால் காடுகளை உருவாக்கிட இயலும். தற்போதைய கணக்கீட்டின் படி உலகின் 0.9 பில்லியன் ஹெக்டர்கள் பரப்பு மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் அளவிற்கு இருக்கும் இந்த பரப்பில் நம்மால் புதிய காடுகளை உருவாக்கிட இயலும்.\nமேலும் படிக்க : வனவிலங்குகளின் எண்ணிக்கை பற்றியே கவலைப்பட்டோம். ஆனால் அவற்றிற்கான காடுகளின் பரப்பை கவனிக்க மறந்துவிட்டோம்..\nஇந்த நிலப்பரப்பில் முழுமையாக காடுகள் உருவாக்கப்பட்டால் 205 பில்லியன் டன் கார்பன் வெளியீட்டை இது உட்கிரகித்துக் கொள்ளும். மனித நடவடிக்கைகளாலும், தொழிற்சாலைகளின் வளர்ச்சிகளாலும் வெளியாகும் 300 பில்லியன் டன் கார்பனில் மூன்றில் இரண்டு பங்கு இதுவாகும். ஆனால் நாம் விரைவாக செயல்பட வேண்டும். ஒரு முழுமையான காட்டினை உருவாக்க நமக்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என்று கவலை கொள்கிறார் க்ரௌத்தர்.\n0.9 பில்லன் ஹெக்டர்கள் எங்கே உள்ளன\nரஷ்யாவில் 151 மில்லியன் ஹெக்டர் பரப்பும், அமெரிக்காவில் 103 மில்லியன் ஹெக்டர் பரப்பும், கனடாவில் 78.4 மில்லியன் ஹெக்டர் பரப்பும், ஆஸ்திரேலியாவில் 58 மில்லியன் ஹெக்டர் பரப்பும், ப்ரேசிலில் 49.7 மில்லியன் ஹெக்டர் பரப்பும், சீனாவில் 40.2 மில்லியன் ஹெக்டர் பரப்பு நிலமும் மனித பயன்பாடுகள் இன்றி இருக்கிறது. 2017ம் ஆண்டு வனத்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி இந்தியாவில் மட்டும் 9.93 மில்லியன் ஹெக்டர் பரப்பு உள்ளது.\nஇதனால் ஏற்படும் பிரச்சனைகள் & மாற்றுக் கருத்துகள்\nகாடுகளின் மீள் உருவாக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் சிந்திக்க மறந்துவிட்டனர் என்றும், இவர்கள் கூறியிருக்கும் 0.9 பில்லியன் ஹெக்டர் பரப்பானது அப்படியே யாருக்கும் சொந்தமில்லாமல் இருந்துவிடாது. இது தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள், நிறுவனங்கள், அரசுகள் என்று பலதரப்பில் இருந்தும் சொந்தம் கொள்ளப்பட்ட பரப்புகளாகும். இதில் காடுகளை உருவாக்குவது என்பது சர்ச்சையில் தான் போய் முடியும் என்று கூறியுள்ளார்.\nஇந்த ஆராய்ச்சியில் கூறப்பட்டிருக்கும் கார்பன் எமிசன் என்பது மிகவும் அ���ிகமானது. காடுகளை மீள் உருவாக்கம் செய்வது குறித்து மட்டுமே இவர்களின் ஆராய்ச்சி இருக்கின்றதே தவிர, கார்பன் எமிஷனை எப்படி குறைப்பது என்பதை தெளிவுபடுத்த மறந்துவிட்டனர் என்று கூறுகிறார் கலிஃபோர்னியா யுனிவர்சிட்டியின் லீகல் ப்ளானட் அமைப்பின் உறுப்பினர் ஜெஸ்ஸி ரெனால்ட்ஸ்.\nநெட்ஃப்ளிக்ஸில் இப்படி ஒரு வசதி இருக்கா இவ்ளோ நாள் தெரியாமா போய்டுச்சே\nமுழு சந்திர கிரகணம் கேள்விப்பட்டிருப்போம் அது என்ன ஓநாய் சந்திர கிரகணம்\nFASTag : 15ம் தேதி அன்று கட்டாயமாகிறது ஃபாஸ்டேக்\nஇப்படியும் எரிபொருள் தயாரிக்க முடியுமா ஆஸ்திரேலியாவில் அசத்தும் இந்திய வம்சாவளி\nஇந்த ஆண்டில் ஸ்மார்ட்போன் உலகை ஆக்கிரமிக்கும் தொழில்நுட்பங்கள்\nஇந்த ஆண்டில் சூப்பர் ஸ்மார்ட்போன்கள், சிறப்பான டேட்டா வசதிகள் எல்லாம் இருக்கும். ஆனால்\nஹீரோ 8 ப்ளாக் ஆக்சன் கேமராவை அறிமுகம் செய்தது கோ-ப்ரோ\nவிக்ரம் லேண்டர் பற்றிய முழு உண்மைகள்- அறிக்கையைத் தயார் செய்யும் இஸ்ரோ\nஅதிரடி டிஸ்கவுன்டை அறிவித்த டாட்டா ஸ்கை – செகண்டரி கனக்சன் உங்களிடம் இருக்கிறதா \nIndia VS New Zealand 2019 Score: ‘அதிருப்தியான முடிவு; ஆனாலும் பெருமை கொள்கிறோம்’ – பிரதமர் மோடி ட்வீட்\nஉங்க ஸ்மார்ட்ஃபோன் தொலைந்து விட்டதா கவலலைய விடுங்க 2 நாட்களில் உங்கள் கைக்கு மறுபடியும் வர இதை செய்தால் போதும்\nChristmas 2019: எச்சில் ஊறவைக்கும் இந்த உணவுகளுடன் கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள்\nEasy Christmas Recipes: உங்கள் கொண்டாட்டங்களை சுவையாக மாற்ற சில சமையல் குறிப்புகளை நாங்கள் தருகிறோம்.\nஉடல் எடையை குறைக்கும் பூண்டுப் பால்\nகாய்கறிகள் சேர்க்கப்பட்ட சூப் செய்து குடிப்பதும் உடல் எடையைக் குறைக்க உதவும்.\nவாழைப்பழத் தோலைக்கூட உரித்து சாப்பிட முடியாதா டென்னிஸ் வீரரை விளாசிய நடுவர்; வைரல் வீடியோ\nதமிழக வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கு… சிறப்பு புகைப்படங்களுடன் முழு ரிப்போர்ட் இங்கே\nரசிகரின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் உடன் சமையல் – ‘பிகில்’லு பெற்றோரின் “மாஸ்டர்” பிளான்\nஆபாசமாக டுவிட் செய்த அஜித் ரசிகர்கள்; அம்மா, சகோதரியிடம் போய் கேளுங்கள் என தெறிக்கவிட்ட கஸ்தூரி\nவெறும் ரூ. 50 போதும் தொலைந்த பான் கார்ட்டை நீங்கள் மறுபடியும் பெறலாம்\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ வ்யோமமித்ரா… பெங்களூருவில் அறிமுகம் செய்து அசத்திய இஸ்ரோ\nவங்கி KYC-யில் என்.பி.ஆர் : காயல்பட்டினம் வங்கியில் மொத்தமாக பணத்தை ‘வித்-ட்ரா’ செய்த பொதுமக்கள்\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\nTamil Nadu News Today Live : தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு ரத்தின கம்பளம் – முதல்வர் பழனிசாமி\nகாட்டு ராஜாக்களுக்கே இந்த நிலைமையா சூடான் சிங்கங்களைப் பார்த்து சூடாகிய நெட்டிசன்கள்\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/08/21233519/1049380/Arasiyal-Aayiram-Political-News.vpf", "date_download": "2020-01-23T08:59:58Z", "digest": "sha1:R4HVLDJ54KPEW5W5GXSOECPE5QMP2XV6", "length": 4002, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "(21.08.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21.08.2019) - அரசியல் ஆயிரம்\n(21.08.2019) - அரசியல் ஆயிரம்\n(21.08.2019) - அரசியல் ஆயிரம்\n(30.10.2019) - அரசியல் ஆயிரம்\n(30.10.2019) - அரசியல் ஆயிரம்\n(01.11.2019) - அரசியல் ஆயிரம்\n(01.11.2019) - அரசியல் ஆயிரம்\n(22.01.2020) - அரசியல் ஆயிரம்\n(22.01.2020) - அரசியல் ஆயிரம்\n(21.01.2020) - அரசியல் ஆயிரம்\n(21.01.2020) - அரசியல் ஆயிரம்\n(20.01.2020) - அரசியல் ஆயிரம்\n(20.01.2020) - அரசியல் ஆயிரம்\n(16.01.2020) - அரசியல் ஆயிரம்\n(16.01.2020) - அரசியல் ஆயிரம்\n(15.01.2020) - அரசியல் ஆயிரம்\n(15.01.2020) - அரசியல் ஆயிரம்\n(14.01.2020) - அரசியல் ஆயிரம்\n(14.01.2020) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/108421-", "date_download": "2020-01-23T08:21:35Z", "digest": "sha1:MOKTEZVAFWJJUQDXM4PNVQU3ZBVOQSDS", "length": 6554, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 26 July 2015 - ஃபண்ட் பரிந்துரை: யூடிஐ டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஃபண்ட்: அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்! | Fund Recommendation", "raw_content": "\nஇன்னுமொரு திட்டமா திறன் இந்தியா\nகம்பெனி ஸ்கேன்: ஷிவம் ஆட்டோடெக் லிமிடெட்\nடீலிஸ்ட் ஆகும் 1000 பங்குகள்... முதலீட்டாளர்களுக்கு கைகொடுக்குமா செபி\nவருமான வரி கணக்குத் தாக்கல்... வழிகாட்டும் ஆலோசனைகள்\nமுதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்க்கும் 10 குணாதிசயங்கள்\nகுழந்தை பிறப்பு: முன்னும் பின்னும் செய்ய வேண்டிய நிதித் திட்டமிடல்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nஅதிகாரம் இழக்கும் டிபிஏ... பலன் பெறும் பாலிசிதாரர்கள்\nஃபண்ட் பரிந்துரை: யூடிஐ டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஃபண்ட்: அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nஷேர்லக்: மீண்டும் வரும் எஃப்ஐஐகள்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: டெக்னிக்கல்கள் புல்லிஷாகவே தொடர்கிறது\nவாங்க விற்க கவனிக்க வேண்டிய பங்குகள்\nஎஃப் & ஓ கார்னர்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 27\nபங்கு முதலீடு: ஃபண்டமென்டல் அனாலிசிஸ் - 5\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 5\n65 வயதில் மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்க முடியுமா\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nஉங்களுக்கு நிதி ஆலோசனை வேண்டுமா\nஃபண்ட் பரிந்துரை: யூடிஐ டிரான்ஸ்போர்ட்டேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஃபண்ட்: அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்\nசொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/9311--2", "date_download": "2020-01-23T07:29:05Z", "digest": "sha1:RWPVJ4KCOITHM7WO63GCNV6SXF5HSPKL", "length": 9444, "nlines": 250, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 30 August 2011 - ராசி பலன் |", "raw_content": "\nஎன்ன அழகு... எத்தனை அழகு\nஇது உணவகம் அல்ல... உறவினர் வீடு \nஅந்நிய மண்ணில் நடந்த சோகம்... அயராமல் பர்வீன் எடுத்த வேகம் \nஅருள் தரும் அம்மன் உலா\nஉங்கள் குழந்தையும் இனி நம்பர் 1\n' வி லவ் யூ விஜி \nபிரியதர்ஷினி...'லேடி ஆஃப் தி இயர் \nபொதுத் தேர்வுக்கான விசேஷ சலுகைகளைப் பெறுவது எப்படி\nடு மினிட்ஸ் கிச்சன் கில்லாடிகள் \nகரையும் பெண்ணடிமை... உயரும் பெண்ணுரிமை \n2020 புத்தாண்டு ராசி பலன்கள்\nராசி பலன்கள்: நவம்பர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை\nராசி பலன்கள்: அக்டோபர் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை\nராசி பலன்கள்: செப்டம்பர் 17-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை\nராசி பலன்கள்: ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை\nஇந்த வார ராசிபலன்: ஜூலை 1 முதல் 7 வரை\n2014 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்\nராசி பலன்கள் - மார்ச் 13-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை\nராசிபலன்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 12 வரை\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/temples/famous-ayyappan-temples/", "date_download": "2020-01-23T09:56:06Z", "digest": "sha1:7B74UBFNQRU2CMXNQG63OKKOB4VTE26X", "length": 11141, "nlines": 123, "source_domain": "aanmeegam.co.in", "title": "ஐயப்பனின் அறுபடை வீடுகள் | famous ayyappan temples", "raw_content": "\nஐயப்பனின் அறுபடை வீடுகள் | famous ayyappan temples\nஐயப்பனின் அறுபடை வீடுகள் | Famous ayyappan temples\nதமிழ் கடவுளான முருகனைப் போல் தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கும் அறுபடை வீடுகள் உள்ளன. அவை:\nசிறிது விளக்கமாக பார்ப்போம் :\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தில் இந்த ஊர் அமைந்துள்ளது. இங்குள்ள கோயிலில் ராஷ்ட்ர குலதேவி புஷ்கலையுடன் அரசராக அய்யப்பன் காட்சி தருகிறார்.\nசெங்கோட்டையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இது அமைந்துள்ளது. பரசுராமரால் தோற்று விக்கப்பட்ட இந்த கோயிலின் விக்ரகம் மட்டுமே பழமை மாறாதது என்கிறார்கள். இங்கு வனராஜனாக அமர்ந்த நிலையில் கையில் அமுதமும் கருப்ப னின் காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் அய்யப்பனை தரிசிக்கலாம். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை தேவியர் மலர் தூவுவது போல் காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐயப்பனை ‘கல்யாண சாஸ்தா‘ என்று அழைக்கிறார்கள். இதனால், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகம் வந்து வழிபடுகின்றனர்.\nசெங்கோட்டையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கேரளாவில் அமைந்துள்ளது இது. இங்கு அய்யப்பன் குழந்தை வடிவில் குடி கொண்டுள்ள தா��் ‘பால சாஸ்தா‘ என்று அழைக்கப்படுகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்த கோவில் வாசலும் சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கட்டப்பட்டு உள்ளது.\nகேரளாவில் உள்ள இத்தலத்தில் அய்யப்பன் கைகளில் வில், அம்பு ஏந்தி வேடன் போன்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். எருமேலியும் கேரளாவி லேயே உள்ளது.\nஇந்த தலத்தில் தான் பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் அய்யப்பன் சீரோடும், சிறப்போடும் வளர்க்கப்பட்டார். அந்த நாட்டு மன்னன் கட்டிய கோயில் இங்கு உள்ளது. இங்கு சுவாமி ஐயப்பனுக்குரிய உரிய திருஆபரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்ததாக கரு தப்படும் பந்தளம் அரண்மனை இருக்கும் இடம். இது அச்சன்கோவில் நதியின் கரையில் அமைந்துள்ளது. மகரவிளக்கின் போது இங்கிருந்து கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள் தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகின்றன. இதன் அருகில் செங்கனூர் ரயில் நிலையம் உள்ளது.\nகேரளாவில் உள்ள இங்கு தர்மசாஸ்தாவான ஐயப்பன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு யோக சின் முத்திரை தாங்கி கேட்பவர்களுக்கு கேட்ட வரம் வாரி வழங்கும் வள்ளலாக காட்சி தருகிறார். சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பனின் அறுபடை வீடுகளான இந்த 6 கோயில்களுக்கும் சென்று வழிபட்டால் சீரும் சிறப்பும் பெற்று வாழ்வார்கள் என்பது நம்பிக்கை….\nஅச்சன்கோவில் அரசே சரணம் ஐயப்பா…\nஆர்யங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா…\nகுளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா…\nபந்தள ராஜனே சரணம் ஐயப்பா….\nசபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா…….\nதேவ தேவனே சரணம் ஐயப்பா…\nஆனந்த தரிசனம் தர வேண்டும் ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் பொன் ஐயப்பா…..\nதினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் காயத்ரி மந்திரம்\nசபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஐயப்பன் காயத்ரியை தினமும் சொல்லி வழிபாடு செய்ய வேண்டும்.\nசனிபகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி செல்ல வேண்டிய கோவில்கள்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில...\nஇன்றைய ராசிபலன் 28.04.2019 ஞாயிற்றுக்கிழமை சித்திரை...\nஅரபிக் கடலுக்குள் சிவாலயம் | Sivan temple in sea\nஇன்றைய ராசிப்பலன் 07.05.2019 செவ்வாய்க்கிழமை சித்திரை...\nவியக்க வைக்கும் ஆலய அதிசயங்கள்\nஎந்��� கோவிலுக்கு சென்றால் என்ன பலன்கள் கிடைக்கும்...\nசனிபகவானின் சச்சரவுகள் குறைய உங்கள் ராசிப்படி செல்ல...\n300 அடி நீளமுள்ள குகையில், மார்பளவு தண்ணீரில்...\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு GI TAG...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2006/01/", "date_download": "2020-01-23T07:36:28Z", "digest": "sha1:VQAB5IQSGT5L67AZQJO2PXBS4DMDFE7Q", "length": 89635, "nlines": 948, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): January 2006", "raw_content": "புதன், ஜனவரி 25, 2006\nபெஞ்சு மேல குந்திக்கிட்டு - பாகம் 2\nகைப்புள்ளையின் முதல் பதிவின் பாகம் 2\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆன்மீகமும் அருமை தமிழிலக்கிய பாடல்களும் அதன் பொருள்விளக்கமும் என்று நிஜமாகவே மணந்துகொண்டு இருக்கும் தமிழ்மணத்தில் தமிழுக்கு தொண்டு செய்யாமல் இருந்துவிட்டால் அதன் பிறகு நான் வலைப்பதிந்து என்ன பயன்\nராகவன், குமரன்... உங்களது பதிவுகளுக்கு இப்படியும் ஒரு கெட்டவிளைவு இருக்குமா என்ற பேரதிர்ச்சி உங்களை தாக்காமலிருக்க கந்தன் உங்களுக்கு அருள்புரிவாராக...\nபெரிய மனசுவைச்சு மன்னிச்சுருங்க.. மயிலாரை விட்டு கொத்த விட்டுராதீகப்பூ\nராகம்: கபோதி தாளம்: லோக்கல்\nஏஞ்சோக கதைய கேளு வலைக்குலமே\nவருங்கால மணமகனே கொஞ்சம் காதைத்தொறப்பா\nஅடிபட்ட அண்ணன் சொல்லை நெஞ்சிலேத்தப்பா\nசுடுசோறு ரசமாச்சும் வைச்சு பழகப்பா\nராகம்: வேறென்ன.. முகாரி தாளம்: வயித்துப்பாடு\n\"பிடித்தம்போக அஞ்சாயிரத்துல குடும்பம் ஓடுச்சு\"\nசம்பாத்தியம் எதுக்குன்னு இன்னும் வெளங்கல\nஇருட்டுக்குள்ள குருட்டுவாழ்க்கை ஓட்டம் முடியல\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜனவரி 16, 2006\nஒரு உயிரிழப்பும் பொதுஜன பார்வையும்\nஉங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு எப்பொழுதெல்லாம் வரும் சும்மா கவுண்டமணியண்ணன் தமாசுக்கு சிரிக்கறதெல்லாம் சொல்லாதீங்க சும்மா கவுண்டமணியண்ணன் தமாசுக்கு சிரிக்கறதெல்லாம் சொல்லாதீங்க அதுகூட ஒருவிதமா அண்ணன் சொல்லறதை யோசிச்சோ இல்லை அவரு சொன்னவிதத்தையும் உடம்பை திருப்பறதுலையும் வைத்தோ வருகிற சிரிப்பு அதுகூட ஒருவிதமா அண்ணன் சொல்லறதை யோசிச்சோ இல்லை அவரு சொன்னவிதத்தையும் உடம்பை திருப்பறதுலையும் வைத்தோ வருகிற சிரிப்பு யாராவது கொய்யான் மாட்டுனா ஒரு சிரிப்பு வருமே அதுவான்னு கேக்கறீங்களா யாராவது கொய்யான் மாட்டுனா ஒரு சிரிப்பு வருமே அதுவான்னு கேக்கறீங்களா இந்த வார குமுத்துல ஒரு மேட்டரு. ஒருத்தரு 10 ரூவா நோட்டுல ஒரு பக்கத்துல \"திருப்பிப்பார்க்காதே\"ன்னு எழுதியிருந்ததை படிச்சிட்டு படக்குன்னு திருப்பிப்பார்க்க அங்க \"இப்பத்தாண்டா சொன்னேன் வெண்ண..\"ன்னு எழுதிருந்ததாம். படிச்சிட்டு பகீர்னு சிரிச்சிட்டேன். இதுவும்கூட நான் சொல்லற ரகத்துல வராது. நான் சொல்லறது சும்மா கண்ணுல தண்ணிவர கழுத்து நரம்பெல்லாம் இழுக்க உடம்பெல்லாம் சிலிர்க்க சிரிக்கறது இந்த வார குமுத்துல ஒரு மேட்டரு. ஒருத்தரு 10 ரூவா நோட்டுல ஒரு பக்கத்துல \"திருப்பிப்பார்க்காதே\"ன்னு எழுதியிருந்ததை படிச்சிட்டு படக்குன்னு திருப்பிப்பார்க்க அங்க \"இப்பத்தாண்டா சொன்னேன் வெண்ண..\"ன்னு எழுதிருந்ததாம். படிச்சிட்டு பகீர்னு சிரிச்சிட்டேன். இதுவும்கூட நான் சொல்லற ரகத்துல வராது. நான் சொல்லறது சும்மா கண்ணுல தண்ணிவர கழுத்து நரம்பெல்லாம் இழுக்க உடம்பெல்லாம் சிலிர்க்க சிரிக்கறது உருண்டு புரண்டு சிரிக்கமாட்டோம் ஆனா அடக்கவே முடியதபடிக்கு ஒரு சிரிப்பு ஏதாவது ஞாபகம் வருதா எனக்கு இந்தமாதிரி சிரிப்பெல்லாம் ஏதாவது விபத்து நடந்துச்சுன்னா வருங்க\n நாம கவுண்டமணி-செந்தில் அடிஉதைகளையும் டாம்&ஜெர்ரி துரத்தலையும்கூட இந்த மனோபாவம் இருக்கறதுனாலதான் ரசிக்கறமான்னும் தெரியலை ஆனா கண்ணுக்குமுன்னால ஒரு விபத்து நடந்தா அடுத்த செகண்டு அதிர்ச்சிக்கு பதிலா எனக்கெல்லாம் சிரிப்புதான் பொத்துக்கிட்டு வருது ஆனா கண்ணுக்குமுன்னால ஒரு விபத்து நடந்தா அடுத்த செகண்டு அதிர்ச்சிக்கு பதிலா எனக்கெல்லாம் சிரிப்புதான் பொத்துக்கிட்டு வருது:( அதுக்கப்பறம்தான் அடிபட்டவங்களை தூக்கிவிடறதோ இல்லை வர்ற வாய்ச்சண்டையை வேடிக்கை பார்க்கறதோ சமாதானப்படுத்தறதோ. இப்படித்தான் பாருங்க நான் படிக்கற காலத்துல எங்க அப்பாரு புல்லட்டை சன்னமா அவருக்கிட்ட இருந்து பாடிக்கறந்து சும்மா டெர்மினேட்டர் கணக்கா ஹேண்டிலு சீட்டு எல்லாத்தையும் மாத்தி, சைலென்ஸருல ஓட்டையை போட்டுக்கிட்டு டமடமன்னு சுத்தின காலம் ஒன்று உண்டு:( அதுக்கப்பறம்தான் அடிபட்டவங்களை தூக்கிவிடறதோ இல்லை வர்ற வாய்ச���சண்டையை வேடிக்கை பார்க்கறதோ சமாதானப்படுத்தறதோ. இப்படித்தான் பாருங்க நான் படிக்கற காலத்துல எங்க அப்பாரு புல்லட்டை சன்னமா அவருக்கிட்ட இருந்து பாடிக்கறந்து சும்மா டெர்மினேட்டர் கணக்கா ஹேண்டிலு சீட்டு எல்லாத்தையும் மாத்தி, சைலென்ஸருல ஓட்டையை போட்டுக்கிட்டு டமடமன்னு சுத்தின காலம் ஒன்று உண்டு காலேஜு கேட்டுக்குள்ள நுழைஞ்சாலே சவுண்டு மொத்த காம்பவுண்டுக்கும் கேட்டும். அப்படியே பசங்க பொகைவிட பொண்னுங்க இவன் சைசுக்கு இதெல்லாம் தேவையான்னு ஒரு புரிஞ்சுக்க முடியாத பார்வையை வீச(அது என்னன்னு புரிஞ்சிக்க ஒரு தெரிஞ்ச பொண்ணுக்கிட்ட போய் என் புல்லட்டைப்பத்தி கேட்க அவ \"நீ ஹெல்மெட்டை போட்டுக்கு ஓட்டும்போதுமட்டும் பார்க்க அழகா இருக்கு\"ன்னு சொன்னது இங்க வேணாம் காலேஜு கேட்டுக்குள்ள நுழைஞ்சாலே சவுண்டு மொத்த காம்பவுண்டுக்கும் கேட்டும். அப்படியே பசங்க பொகைவிட பொண்னுங்க இவன் சைசுக்கு இதெல்லாம் தேவையான்னு ஒரு புரிஞ்சுக்க முடியாத பார்வையை வீச(அது என்னன்னு புரிஞ்சிக்க ஒரு தெரிஞ்ச பொண்ணுக்கிட்ட போய் என் புல்லட்டைப்பத்தி கேட்க அவ \"நீ ஹெல்மெட்டை போட்டுக்கு ஓட்டும்போதுமட்டும் பார்க்க அழகா இருக்கு\"ன்னு சொன்னது இங்க வேணாம் ) அப்படியே போய் ஒட்கார்ந்துக்கிட்டே சைடு ஸ்டேண்டை போட்டுட்டு ஒருகாலை தூக்கி அரைவட்டம் போட்டு இறங்குனா மனசுக்குள்ள அப்படியே ஆர்னார்ல்டு சிவநேசனே இறங்கறாப்பல இருக்கும். ஆனா அன்னைக்கு நான் இருந்த 57கிலோ வெயிட்டுக்கு அந்தக்கோலத்தை பார்க்கறவங்களுக்குத்தான் என்ன கேவலமா இருந்துச்சோ தெரியலை ) அப்படியே போய் ஒட்கார்ந்துக்கிட்டே சைடு ஸ்டேண்டை போட்டுட்டு ஒருகாலை தூக்கி அரைவட்டம் போட்டு இறங்குனா மனசுக்குள்ள அப்படியே ஆர்னார்ல்டு சிவநேசனே இறங்கறாப்பல இருக்கும். ஆனா அன்னைக்கு நான் இருந்த 57கிலோ வெயிட்டுக்கு அந்தக்கோலத்தை பார்க்கறவங்களுக்குத்தான் என்ன கேவலமா இருந்துச்சோ தெரியலை சரிவிடுங்க... இந்த மெதப்புக்கூட இல்லைன்னா அப்பறம் அன்னைக்கெல்லாம் நான் என்ன ஸ்டூடண்ட்டு நெ.1\n மழை ஓய்ஞ்சு தூறலிடும் ஒரு தீபாவளி காலைல வழக்கம் போல எல்லா பிலிமும் காலனில காட்டிட்டு நம்ப வாகனத்தை எடுத்துக்கிட்டு நகர்வலம் வர்றதுக்காக பாப்பையா பட்டிமன்றம் ஆரம்பிச்ச உடனே(அன்னைக்கும் அவரேதாங்க.. ) என் ஃபிரண்டோட கெளம்புனேன் ) என் ஃபிரண்டோட கெளம்புனேன் புதுச்சட்டை முதுக்குக்கு பின்னால உப்பிக்கிட்டு நிக்க மழைசாரல் முகத்துல தெறிக்கக்கிடைக்கும் ஒரு சின்ன சிலிர்ப்புடன் வண்டி பாப்பநாயக்கன்பாளையம் வரைக்கும் நல்லாத்தாங்க போச்சு புதுச்சட்டை முதுக்குக்கு பின்னால உப்பிக்கிட்டு நிக்க மழைசாரல் முகத்துல தெறிக்கக்கிடைக்கும் ஒரு சின்ன சிலிர்ப்புடன் வண்டி பாப்பநாயக்கன்பாளையம் வரைக்கும் நல்லாத்தாங்க போச்சு மணிஸ்கூல் திருப்பத்துலதான் அதை நான் பார்த்தேன். நல்லா 4 கிலோக்கு நடுரோட்டுல மாட்டுச்சாணம் மணிஸ்கூல் திருப்பத்துலதான் அதை நான் பார்த்தேன். நல்லா 4 கிலோக்கு நடுரோட்டுல மாட்டுச்சாணம் அதுக்கு இதுதான் தீபாவளி கழிவுபோல. பார்த்துக்கிட்டே அதுமேல ஏத்தி வண்டிய ரைட்டுல திருப்புனேன் அதுக்கு இதுதான் தீபாவளி கழிவுபோல. பார்த்துக்கிட்டே அதுமேல ஏத்தி வண்டிய ரைட்டுல திருப்புனேன் அவ்வளவுதான் தெரியும். வண்டி எனக்கு முன்னால சறுக்கிக்கிட்டு போக அதன்பின்னால நான் வழுக்கிக்கிட்டே போக என் பின்னால என்னை நம்பி ஏறுன ஆருயிர் நண்பன் என்னன்னே புரியாம என்னை தொரத்திக்கிட்டு வர்றான் அவ்வளவுதான் தெரியும். வண்டி எனக்கு முன்னால சறுக்கிக்கிட்டு போக அதன்பின்னால நான் வழுக்கிக்கிட்டே போக என் பின்னால என்னை நம்பி ஏறுன ஆருயிர் நண்பன் என்னன்னே புரியாம என்னை தொரத்திக்கிட்டு வர்றான் மூணுபேரும் பஸ்ஸ்டாண்டு பொட்டிக்கடைக்கு முன்னால போய் ஹால்ட் ஆனோம். சுத்தி நிக்கறவங்க எல்லாம் பதறிப்போய் ஓடிவராங்க மூணுபேரும் பஸ்ஸ்டாண்டு பொட்டிக்கடைக்கு முன்னால போய் ஹால்ட் ஆனோம். சுத்தி நிக்கறவங்க எல்லாம் பதறிப்போய் ஓடிவராங்க புது சட்டையெல்லாம் சேறாகி பேண்ட்டு முட்டியெல்லாம் கிழிஞ்சு கையெல்லாம் சிராய்ப்பாக நான் ரோட்டுல குப்பற முதுகு குலுங்க படுத்துக்கிடக்கறேன் புது சட்டையெல்லாம் சேறாகி பேண்ட்டு முட்டியெல்லாம் கிழிஞ்சு கையெல்லாம் சிராய்ப்பாக நான் ரோட்டுல குப்பற முதுகு குலுங்க படுத்துக்கிடக்கறேன் ஓடிவந்து ரெண்டுபேரு கையப்புடிச்சு தூக்குனாங்க. என்ன செஞ்சுக்கிட்டு இருந்தேன்னு நினைக்கறீங்க ஓடிவந்து ரெண்டுபேரு கையப்புடிச்சு தூக்குனாங்க. என்ன செஞ்சுக்கிட்டு இருந்தேன்னு நினைக்கறீங்க சிரிப்புத்தான் ��ண்ணுல தண்ணி பொங்க குலுங்கிக்குலுங்கி சிரிக்கறேன் என் கூட்டாளிக்கு கைமுட்டில சரியான அடி. கைய நீட்டி நீட்டி மடக்கறான். அதைப்பர்த்த உடனே இன்னும் தாங்க முடியாத சிரிப்பு என் கூட்டாளிக்கு கைமுட்டில சரியான அடி. கைய நீட்டி நீட்டி மடக்கறான். அதைப்பர்த்த உடனே இன்னும் தாங்க முடியாத சிரிப்பு ரெண்டுபேரு என் வண்டிய தூக்கி நிறுத்த இன்னொருத்தர் கடைல சோடா வாங்கிக்கிட்டு வந்து அவனுக்கும் எனக்கும் கொடுக்க நான் ரெண்டு மடக்கு குடிச்சுட்டு மறுபடியும் பீரிடும் சிரிப்பு ரெண்டுபேரு என் வண்டிய தூக்கி நிறுத்த இன்னொருத்தர் கடைல சோடா வாங்கிக்கிட்டு வந்து அவனுக்கும் எனக்கும் கொடுக்க நான் ரெண்டு மடக்கு குடிச்சுட்டு மறுபடியும் பீரிடும் சிரிப்பு சுத்தி நின்னவங்க மொதல்ல கொழம்பிட்டு அப்பறம் என்னை திட்டிட்டு அப்பறம் அவங்களும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. \"சரியான லூசுப்பயகடா நீங்க\"ன்னு ஒரு பெரியவரு ஆசீர்வாதம் அளிக்க நொண்டிக்கிட்டே வண்டிய தள்ளிக்கிட்டு போய் சரிசெய்து வீட்டுக்கு வந்து வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலா மண்டகப்படிய வாங்கிக்கட்டிக்கிட்டு சிராய்ப்புகள் எரிய தீவாளி கொண்டாடுனோம். அன்னைக்கு சிரிச்சதுக்கு நாங்க சாணில வழுக்கிக்கிட்டு போன அபூர்வக்காட்சிதான் காரணம்னு நினைக்கறேன்\n இதாவது நான் விழுந்தது. மத்தவங்க விழுந்தாலும் இதேமாதிரி சிரிச்சா நீங்க என்ன சொல்லுவிங்க அஞ்சு வருசத்துக்கு முன்னால நான் இதே பெங்களூருல ஆபீஸ்கோயரா( எங்கப்பாரு காலத்துல இந்த வார்த்தைக்கு ரொம்ப மதிப்பாமே அஞ்சு வருசத்துக்கு முன்னால நான் இதே பெங்களூருல ஆபீஸ்கோயரா( எங்கப்பாரு காலத்துல இந்த வார்த்தைக்கு ரொம்ப மதிப்பாமே இப்பச்சொன்ன சிரிக்கறாங்க) இருந்தப்ப வழக்கம்போல காலைல லேட்டா கிட்ஸ்கெம்ப் சிக்னலைதாண்டி அல்சூர் சிக்னல்கிட்ட திரும்புனேன். என்னைத்தாண்டிக்கிட்டு ஒரு ஆட்டோ ரொம்ப வேகமா போச்சுங்க. ஒரே செகண்டுதான். டமால்னு ஒரு சவுண்டு ஆட்டோக்கு எதுத்தாப்புல அதே ஸ்பீடுல வந்த ஒரு ஸ்கூட்டரு பேலன்ஸ் தவறி நேரா ஆட்டோவோட முன்சக்கரத்துலயே விட்டுட்டாப்புல. என்ன நடந்துச்சுங்கறீங்க ஆட்டோக்கு எதுத்தாப்புல அதே ஸ்பீடுல வந்த ஒரு ஸ்கூட்டரு பேலன்ஸ் தவறி நேரா ஆட்டோவோட முன்சக்கரத்துலயே விட்டுட்டாப்புல. என்ன நடந்துச்சுங்கறீங்க சொன்னா நம்ப மாட்டீங்க ஆட்டோ அப்படியே ஒரு டைவ் கண்னுக்கு முன்னால ஒரு சுத்து சுத்தி டம்முன்னு பக்கவாடுல படுத்தாப்புல விழுந்துச்சு கண்னுக்கு முன்னால ஒரு சுத்து சுத்தி டம்முன்னு பக்கவாடுல படுத்தாப்புல விழுந்துச்சு இது போதாதா நான் சிரிக்க இது போதாதா நான் சிரிக்க சிரிச்சுக்கிட்டே ஆட்டோக்கிட்ட ஓடறேன் அதுக்குள்ள ஆட்டோக்காரரு சாய்ஞ்ச வண்டில இருந்து வெளில வந்து ஸ்கூட்டர் பின்னால விழுந்து கிடந்த ஓட்டிக்கிக்கு வந்தவரை சட்டையைப்பிடுச்சுட்டாரு. ரெண்டு பேருக்கும் ஒரு அடியும் இல்லை ஆட்டோவோட முன்னாடி சக்கரம் மட்டும் 90 டிகிரிக்கு வளைஞ்சு \"ங்கே\" பார்க்குது. விசயம் இதோட முடியலை. படுத்துக்கிடக்கற ஆட்டோக்குள்ளாற இருந்து சாண்டில்யனின் \"மருண்ட விழி\"களுடன் ஒரு பொண்ணு தலை மட்டும் எட்டிப்பார்த்தது பாருங்க ஆட்டோவோட முன்னாடி சக்கரம் மட்டும் 90 டிகிரிக்கு வளைஞ்சு \"ங்கே\" பார்க்குது. விசயம் இதோட முடியலை. படுத்துக்கிடக்கற ஆட்டோக்குள்ளாற இருந்து சாண்டில்யனின் \"மருண்ட விழி\"களுடன் ஒரு பொண்ணு தலை மட்டும் எட்டிப்பார்த்தது பாருங்க அப்பறம் தான் தெரிஞ்சது ஆட்டோக்குள்ளாற ஒரு பொண்ணு இருக்கறது அப்பறம் தான் தெரிஞ்சது ஆட்டோக்குள்ளாற ஒரு பொண்ணு இருக்கறது அப்ப ஆரம்பிச்ச சிரிப்புத்தான். அந்த பொண்ணை ஆட்டோவிலயே சாஞ்சவாக்குல உட்காரச்சொல்லிட்டு ஆட்டோவை நிமிர்த்தி வெளில கொண்டு வரவரைக்கும் சிரிப்புத்தான். நல்ல வேளை அப்ப ஆரம்பிச்ச சிரிப்புத்தான். அந்த பொண்ணை ஆட்டோவிலயே சாஞ்சவாக்குல உட்காரச்சொல்லிட்டு ஆட்டோவை நிமிர்த்தி வெளில கொண்டு வரவரைக்கும் சிரிப்புத்தான். நல்ல வேளை அந்த பொண்னு இருந்த மிரட்சியில நான் சிரிக்கறதே அதுக்கு தெரியலை அந்த பொண்னு இருந்த மிரட்சியில நான் சிரிக்கறதே அதுக்கு தெரியலை ஆட்டோக்காரருதான் சிரிக்கறதைப்பார்த்து திட்டிட்டாப்புல. இந்த சண்டையெல்லாம் முடிஞ்சு ஆபீசுக்கு போனப்புறமும் அந்த கவுந்த ஆட்டோவிலிருந்து எட்டிப்பார்த்த தலையை நினைச்சு நினைச்சு அன்னைக்கு முழுசும் சிரிச்சேன்.\nஆனா உயிரிழக்கும் அளவுக்கு நடக்கும் ஒரு விபத்துன்ன என்ன அதோட விளைவுகளும் அந்த நேரத்தின் மனநிலைகளும் என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கும் ஒரு நிகழ்வு நடந்துபோச்சுங்க அதோட விளைவுகளும் அந்த நேரத்தின் மனநிலைகளும் என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கும் ஒரு நிகழ்வு நடந்துபோச்சுங்க அஞ்சு வருசத்துக்கு முன்ன கோவையில இருந்து பெங்களூரு போகறதுக்காக ஒரு தனியார் வண்டில டிக்கெட்டை வாங்கிட்டு பத்தரைக்க கிளம்புனேன். அன்னைக்கின்னு பார்த்து நெப்போலியன் மீசைய முறுக்கிக்கிட்டு கைய நீட்டி நீட்டி யாரையோ திட்டிக்கிட்டு இருக்கற ஒரு டப்பா படத்தைப்போட வண்டி அவினாசிய தாண்டுனதுக்கப்பறம் லைட்டா தூங்க ஆரம்பிச்சுட்டேன். வண்டி பெருந்துறைய தாண்டலை அஞ்சு வருசத்துக்கு முன்ன கோவையில இருந்து பெங்களூரு போகறதுக்காக ஒரு தனியார் வண்டில டிக்கெட்டை வாங்கிட்டு பத்தரைக்க கிளம்புனேன். அன்னைக்கின்னு பார்த்து நெப்போலியன் மீசைய முறுக்கிக்கிட்டு கைய நீட்டி நீட்டி யாரையோ திட்டிக்கிட்டு இருக்கற ஒரு டப்பா படத்தைப்போட வண்டி அவினாசிய தாண்டுனதுக்கப்பறம் லைட்டா தூங்க ஆரம்பிச்சுட்டேன். வண்டி பெருந்துறைய தாண்டலை அதுக்கு முன்னாலயே எங்கயோ நடுவாந்திர காட்டுல போய்க்கிட்டு இருக்கும்போது \"டப்\" அப்படின்னு ஒரு சின்ன சத்தம் அதுக்கு முன்னாலயே எங்கயோ நடுவாந்திர காட்டுல போய்க்கிட்டு இருக்கும்போது \"டப்\" அப்படின்னு ஒரு சின்ன சத்தம் வண்டி நின்னுருச்சு என்னடானு தூக்கம் கலைஞ்சு எட்டிப்பார்த்தா அங்கே அந்த கோரக்காட்சி ஒரு மாருதி ஆம்னிவேன் வண்டி முன்னால மோதி டாப் எல்லாம் கழண்டு நொறுங்கிபோய் கிடக்கு ஒரு மாருதி ஆம்னிவேன் வண்டி முன்னால மோதி டாப் எல்லாம் கழண்டு நொறுங்கிபோய் கிடக்கு சன்னலைத்திறந்து பார்த்தா நாலுபேரு வேனுக்குள்ளயே கவுந்திருக்கறதும் ஒரு பையனோட அழுகுரழும் கேக்குது சன்னலைத்திறந்து பார்த்தா நாலுபேரு வேனுக்குள்ளயே கவுந்திருக்கறதும் ஒரு பையனோட அழுகுரழும் கேக்குது பக்கத்துல யாருமே இல்லை எங்க பஸ்ஸுக்குள்ள அவிங்கவிங்க அப்படியியே ஒக்கார்ந்துக்கிட்டு ஜன்னல் வழியா வேடிக்கை பார்க்கறாங்க ரோட்டுல ஒரு ஆளுங்களும் இல்லை ரோட்டுல ஒரு ஆளுங்களும் இல்லை டிரைவரும் க்ளினரும் அடிச்சவொடனேயே பக்கத்து ஊரு ஸ்டேசனுக்கு சரணடைய ஓடிட்டாங்க டிரைவரும் க்ளினரும் அடிச்சவொடனேயே பக்கத்து ஊரு ஸ்டேசனுக்கு சரணடைய ஓடிட்டாங்க இல்லைன்னா மக்கள் அடியப்போட்டுருவாங்களோன்னு பயம் இல்லைன்னா மக்கள் அடியப்போட்டுரு��ாங்களோன்னு பயம் நான் இறங்கி ஓடிப்போய் பக்கத்துல பார்த்தா ரத்தச்சகதியா கிடக்குது நான் இறங்கி ஓடிப்போய் பக்கத்துல பார்த்தா ரத்தச்சகதியா கிடக்குது டாப்பே இல்லாம முன்னாடி நொருங்கிப்போன வேனுல டிரைவர் சீட்டுல அமர்ந்தபடி ஒரு பிணம். கழுத்துக்குமேல முட்டையா ஒரு கண்ணு மட்டும் இருக்கு. மூளை சிதறிப்போய் தனியா நடுரோட்டுல வெள்ளைக்கோட்டுமேல கிடக்கு. அதுக்குப்பக்கத்துல ஒரு பெண்மணியோட பிணம். மண்டைல மட்டும் இரத்தம். மற்றபடி தூங்கறமாதிரியே இருக்கு. பின்னாடிசீட்டுல இரண்டு பெண்கள். யாரு உயிரோட இருக்காங்கன்னே தெரியலை. கண்ணாடி ரோடெல்லாம் சிதறிக்கிடக்கு. அவசரத்துல செருப்பை தேடிப்போட்டுக்காம இறங்கிட்டேன். வண்டியோட கண்ணாடி சில்லுசில்லா நொறுங்குமே தவிர அவ்வளவு சீக்கிரம் காலைக் கிழிக்காது. பின்னாடி சீட்டுல ஒரு பையனோன தலையும் அழுகுரலும் மட்டும் கேக்குது. அவன்மேல விழுந்து கிடக்கறவங்களை நகர்த்திட்டு அவனை வெளியே இழுக்கப்பார்க்கிறேன் டாப்பே இல்லாம முன்னாடி நொருங்கிப்போன வேனுல டிரைவர் சீட்டுல அமர்ந்தபடி ஒரு பிணம். கழுத்துக்குமேல முட்டையா ஒரு கண்ணு மட்டும் இருக்கு. மூளை சிதறிப்போய் தனியா நடுரோட்டுல வெள்ளைக்கோட்டுமேல கிடக்கு. அதுக்குப்பக்கத்துல ஒரு பெண்மணியோட பிணம். மண்டைல மட்டும் இரத்தம். மற்றபடி தூங்கறமாதிரியே இருக்கு. பின்னாடிசீட்டுல இரண்டு பெண்கள். யாரு உயிரோட இருக்காங்கன்னே தெரியலை. கண்ணாடி ரோடெல்லாம் சிதறிக்கிடக்கு. அவசரத்துல செருப்பை தேடிப்போட்டுக்காம இறங்கிட்டேன். வண்டியோட கண்ணாடி சில்லுசில்லா நொறுங்குமே தவிர அவ்வளவு சீக்கிரம் காலைக் கிழிக்காது. பின்னாடி சீட்டுல ஒரு பையனோன தலையும் அழுகுரலும் மட்டும் கேக்குது. அவன்மேல விழுந்து கிடக்கறவங்களை நகர்த்திட்டு அவனை வெளியே இழுக்கப்பார்க்கிறேன் முடியவேயில்லை. மத்தவங்க கைகாலெல்லாம் சிக்கிகிடக்கு. ரெண்டுநிமிசம் தனியா போராடியிருப்பேன் முடியவேயில்லை. மத்தவங்க கைகாலெல்லாம் சிக்கிகிடக்கு. ரெண்டுநிமிசம் தனியா போராடியிருப்பேன் அதுக்குள்ள பக்கத்துல ஒரு மளிகைசரக்கு ஏத்திக்கிட்டுபோற TVS50ங்க ரெண்டுவந்து நின்னது. அதுல இருந்து வந்த இரண்டு மலையாளிங்க உதவ மேல கிடந்த பிணத்தை விலக்கிட்டு அந்த பையனை இழுத்து வெளியே கொண்டுவந்தோம். ஏழ���ட்டு வயசுதான் இருக்கும் அவனுக்கு. ஒரு சிறுகீறல்கூட இல்லை. விக்கிவிக்கி அழுவறான். அப்பறம்தான் பார்த்தோம். நடுரோட்டுல ஒரு பெண்விழுந்து கிடக்கறது. கையை விரித்துக்கொண்டு மெல்லிய முனகலுடன் அவங்க கிடக்க மண்டையிலிருந்து ரத்தம் கோடுபோல ரோட்டின் விளிம்பைநோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்க பின்சீட்டுல விலக்கிய ஒரு பெண்ணுக்கும் இன்னும் உயிர் இருக்கு. மயக்கத்துல இருந்து தெளிய வலில கத்த ஆரம்பிக்க அப்பதான் தெரிஞ்சது அவங்க உயிரோட இருக்கறதே அதுக்குள்ள பக்கத்துல ஒரு மளிகைசரக்கு ஏத்திக்கிட்டுபோற TVS50ங்க ரெண்டுவந்து நின்னது. அதுல இருந்து வந்த இரண்டு மலையாளிங்க உதவ மேல கிடந்த பிணத்தை விலக்கிட்டு அந்த பையனை இழுத்து வெளியே கொண்டுவந்தோம். ஏழெட்டு வயசுதான் இருக்கும் அவனுக்கு. ஒரு சிறுகீறல்கூட இல்லை. விக்கிவிக்கி அழுவறான். அப்பறம்தான் பார்த்தோம். நடுரோட்டுல ஒரு பெண்விழுந்து கிடக்கறது. கையை விரித்துக்கொண்டு மெல்லிய முனகலுடன் அவங்க கிடக்க மண்டையிலிருந்து ரத்தம் கோடுபோல ரோட்டின் விளிம்பைநோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்க பின்சீட்டுல விலக்கிய ஒரு பெண்ணுக்கும் இன்னும் உயிர் இருக்கு. மயக்கத்துல இருந்து தெளிய வலில கத்த ஆரம்பிக்க அப்பதான் தெரிஞ்சது அவங்க உயிரோட இருக்கறதே எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. மெள்ள அவங்களை புரட்டிப்போட்டு ரோட்டின் இந்தபக்கமா கொண்டுவந்தோம். அதற்குள்ள என் பஸ்ஸுக்குள்ள இருந்து சிலபேர் இறங்கிவந்து சற்றுத்தள்ளி சுத்திநின்னு பார்க்கறாங்க. அந்த பையன் ரோட்டின் ஓரமா உட்காரவைச்சு தகவல்கேட்டா அவனுக்கு ஒன்னுமே தெரியலை.\nஆம்னி வண்டியோட ஒரு சைடு ஹெட்லைட்டைத்தவிர வேற வெளிச்சமே இல்லை மெல்ல மெல்ல பஸ்ஸும் லாரியுமா அந்த இடத்தை தாண்டி போக ஆரம்பிச்சது. எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. டிரைவருங்க கிட்ட பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லச்சொல்லிக்கிட்டு இருக்கறோம். அந்த மலையாளிங்க அடிபட்டுக்கிடக்கற அந்த இரு பெண்களையும் வண்டில ஏத்தி பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோகச்சொல்லி அந்த மலையாளிங்க சொல்லறாங்க. ஆனா தாண்டிப்போன வண்டிங்க தகவல் சொல்லறதா சொன்னாங்களே தவிர அடிபட்டவங்களை வண்டில ஏத்திக்கவே இல்லை. அந்த மலையாளிகளுக்கு கோவம் வந்துவ���ட்டது மெல்ல மெல்ல பஸ்ஸும் லாரியுமா அந்த இடத்தை தாண்டி போக ஆரம்பிச்சது. எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. டிரைவருங்க கிட்ட பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லச்சொல்லிக்கிட்டு இருக்கறோம். அந்த மலையாளிங்க அடிபட்டுக்கிடக்கற அந்த இரு பெண்களையும் வண்டில ஏத்தி பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோகச்சொல்லி அந்த மலையாளிங்க சொல்லறாங்க. ஆனா தாண்டிப்போன வண்டிங்க தகவல் சொல்லறதா சொன்னாங்களே தவிர அடிபட்டவங்களை வண்டில ஏத்திக்கவே இல்லை. அந்த மலையாளிகளுக்கு கோவம் வந்துவிட்டது எதிர்த்தாப்புல வந்த பஸ்ஸை குறுக்கிட்டு நிறுத்தி அந்த இரு பெண்களையும் ஏத்திக்க சொன்னாங்க. ஆனா டிரைவரும் கண்டக்டரும் ஏத்திக்கவே இல்லை. சண்டையே வந்திருச்சு எதிர்த்தாப்புல வந்த பஸ்ஸை குறுக்கிட்டு நிறுத்தி அந்த இரு பெண்களையும் ஏத்திக்க சொன்னாங்க. ஆனா டிரைவரும் கண்டக்டரும் ஏத்திக்கவே இல்லை. சண்டையே வந்திருச்சு டிரைவரு தகவல் மட்டும் சொல்லறேன்னு வண்டிய கிளப்பிட்டாரு. பஸ்ஸுக்குள்ளாற இருக்கற எல்லோரும் எட்டிப்பார்த்தபடியே போக பஸ் இருட்டில் மறந்தது டிரைவரு தகவல் மட்டும் சொல்லறேன்னு வண்டிய கிளப்பிட்டாரு. பஸ்ஸுக்குள்ளாற இருக்கற எல்லோரும் எட்டிப்பார்த்தபடியே போக பஸ் இருட்டில் மறந்தது பின்னாலயே ஒரு ஜீப் வந்தது. மலையாளிங்க அதையும் குறுக்க விழுந்து நிறுத்திட்டாங்க. அதுக்குள்ளார ஒரு நடுத்தர தம்பதி பின்னாலயே ஒரு ஜீப் வந்தது. மலையாளிங்க அதையும் குறுக்க விழுந்து நிறுத்திட்டாங்க. அதுக்குள்ளார ஒரு நடுத்தர தம்பதி ஓட்டிவந்தவர் மெதுவா அவர் மனைவியை பார்த்தார். அந்தம்மா இது என்னடா ரோதனைன்னு பார்த்தது. அவர் வண்டியை ஓரங்கட்டறேன்னு சொன்னவர் கொஞ்சம் முன்னால போய் வண்டியை ஒரே அழுத்தா அழுத்திக்கிட்டு போயிட்டார். அடிபட்ட அந்த பெண்மணியின் இரத்தச்சகதியின் மேல் டயர் தடம் பதிய வண்டிகள் தாண்டிச்சென்றுகொண்டே இருக்கின்றன. தாண்டிப்போன இருசக்கர வண்டிகள்மட்டும் சிலது நிற்க ஒரு 15 பேர் அங்க இருந்திருப்போம். அந்த மலையாளிகளுக்கு கோவம்னா கோவம் ஓட்டிவந்தவர் மெதுவா அவர் மனைவியை பார்த்தார். அந்தம்மா இது என்னடா ரோதனைன்னு பார்த்தது. அவர் வண்டியை ஓரங்கட்டறேன்னு சொன்னவர் கொஞ்சம் முன்னால போய் வண்டியை ஒரே அழுத்தா ��ழுத்திக்கிட்டு போயிட்டார். அடிபட்ட அந்த பெண்மணியின் இரத்தச்சகதியின் மேல் டயர் தடம் பதிய வண்டிகள் தாண்டிச்சென்றுகொண்டே இருக்கின்றன. தாண்டிப்போன இருசக்கர வண்டிகள்மட்டும் சிலது நிற்க ஒரு 15 பேர் அங்க இருந்திருப்போம். அந்த மலையாளிகளுக்கு கோவம்னா கோவம் அவினாசில மளிகைக்கடை வைச்சிருக்காங்களாம். எங்க ஊரா இருந்தா நடக்கறதே வேற. இப்படி ஒருத்தரு அடிபட்டு உயிருக்கு போராடும்போது இப்படி கண்டுக்காம தாண்டிப்போகவே முடியாதுங்கறாங்க. எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை.\nஅடித்த ஆம்னி வண்டில இருந்து அரிசி, பட்டுதுணிமணிகள், கல்யாணப்பத்திரிக்கைகள் என ரோடெல்லாம் பொருட்கள் சிதறிக்கிடக்கின்றன. அதிலிருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து வெளிச்சத்துல பார்த்து அதிலிருந்த மணமகன் வீட்டாரின் போன் நம்பரை கண்டுபிடிச்சோம். அப்போதான் இங்க செல்போன் வந்த புதுசு. அவுட்கோயிங் 5ரூபாய் இருந்த சமயம். நான் சும்மா படத்துக்கு ஒரு ஃபிரிபேய்ட் போன் வைச்சிருந்தேன். 40ரூபாய் தான் பேலன்ஸ். அந்த நம்பருக்கு கூப்பிட்டு யாரோ ஒருத்தரு தூக்கக்கலக்கத்துல போனை எடுக்க அந்த டென்சன்ல நான் சொல்லறதே அவருக்கு புரியலை அதுக்குள்ள என் போன் அவுட்டு. மத்தவங்க யாருக்கிட்டையாவது போன் இருக்கான்னு விசாரிச்சிக்கிட்டு இருக்கும்போது மணி பண்ணெண்டரை ஆயிருச்சி. என்ன செய்யறதுன்னு தெரியாம சிதறிக்கிடந்த பொருட்களையெல்லாம் ஓரமா எடுத்துவெச்சுக்கிட்டு இருந்தோம். வயித்துல பாலை வார்க்கறாப்புல போலீஸ் வந்து சேர்ந்தாங்க. கண்ணுல தூக்கம் கலையாம ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் மூணு போலீசும். அஞ்சே நிமிசத்துல ஏரியா க்ளியர் ஆயிருச்சு. அவருக்கிட்ட அந்த போன் நம்பரை கொடுக்க அவர் வயர்லெஸ் மூலம் உடனே அவனாசி ஸ்டேசனுக்கு சொல்லி வண்டி நம்பரோட தகவல் சொல்லச்சொன்னாங்க. அப்பறம் அந்த ரெண்டு பெண்களையும் ஜீப்புல ஏத்தறதுக்கு முயற்சிபண்ணோம். நாங்க ஓரமா நகர்த்திவைத்த அந்த பெண்ணை நானும் ஒரு போலீசும் தூக்கப்போனோம். நான் காலைப்பிடிக்கப்போக அவர் பார்த்தவுடனேயே சொல்லிட்டாரு. \"கண்ணைப்பாருங்க தம்பி அதுக்குள்ள என் போன் அவுட்டு. மத்தவங்க யாருக்கிட்டையாவது போன் இருக்கான்னு விசாரிச்சிக்கிட்டு இருக்கும்போது மணி பண்ணெண்டரை ஆயிருச்சி. என்ன செய்யறதுன்னு தெரியாம சிதறிக்கிடந்��� பொருட்களையெல்லாம் ஓரமா எடுத்துவெச்சுக்கிட்டு இருந்தோம். வயித்துல பாலை வார்க்கறாப்புல போலீஸ் வந்து சேர்ந்தாங்க. கண்ணுல தூக்கம் கலையாம ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் மூணு போலீசும். அஞ்சே நிமிசத்துல ஏரியா க்ளியர் ஆயிருச்சு. அவருக்கிட்ட அந்த போன் நம்பரை கொடுக்க அவர் வயர்லெஸ் மூலம் உடனே அவனாசி ஸ்டேசனுக்கு சொல்லி வண்டி நம்பரோட தகவல் சொல்லச்சொன்னாங்க. அப்பறம் அந்த ரெண்டு பெண்களையும் ஜீப்புல ஏத்தறதுக்கு முயற்சிபண்ணோம். நாங்க ஓரமா நகர்த்திவைத்த அந்த பெண்ணை நானும் ஒரு போலீசும் தூக்கப்போனோம். நான் காலைப்பிடிக்கப்போக அவர் பார்த்தவுடனேயே சொல்லிட்டாரு. \"கண்ணைப்பாருங்க தம்பி சொருகிக்கெடக்கு. அவங்க போயிட்டாங்க\"ன்னு. இதுபோல எத்தனை கேசுக பார்த்திருக்காரோ சொருகிக்கெடக்கு. அவங்க போயிட்டாங்க\"ன்னு. இதுபோல எத்தனை கேசுக பார்த்திருக்காரோ அவங்களை விட்டுட்டு வலியில் அனத்திக்கொண்டு இருந்த மற்றொரு வயசான பெண்மணியை தூக்கினோம். நான் காலைப்பிடித்து தூக்க ஒரே அலறல் அவங்களை விட்டுட்டு வலியில் அனத்திக்கொண்டு இருந்த மற்றொரு வயசான பெண்மணியை தூக்கினோம். நான் காலைப்பிடித்து தூக்க ஒரே அலறல் கால் ஒடைஞ்சிருக்கு. அப்படியே எதிர்ப்பக்கமா 'ட' மாதிரி வளைஞ்சிருச்சு. மெதுவா இடுப்பையும் தோளையும் பிடிச்சு தூக்கி ஜீப்புல ஏத்திட்டு வண்டியை அவனாசி ஆஸ்பிடலுக்கு அனுப்பிட்டு மத்த வண்டி வர்றதுக்காக காத்திருக்க ஆரம்பிச்சாங்க போலீசார்.\nஅதுக்குமேல எனக்கும் அங்க என்ன செய்யறதுன்னு தெரியலை. என் பஸ்ஸுல ஏறி என் பையை எடுத்துக்கிட்டு யாரோ தண்ணிதர கையெல்லாம் இருந்த இரத்தக்கரைகளை கழுவிட்டு வேற ஒரு சட்டையை மாத்திக்கிட்டு ஈரோடு, சேலம், ஓசூர்ன்னு மாறிமாறி பெங்களூரு வந்து சேர்ந்தேன். வழியெல்லாம் ஒரே யோசனை இந்த மாதிரி ஒரு விபத்து நடந்தா என்ன செய்யனும், எப்படி நடந்துக்கனும்னு ஒன்னுமே தெரியலைன்னு. அதுக்கப்பறம் அடுத்தநாள் எங்கப்பாருக்கு போன் செய்து தகவலைச்சொல்ல அவர் இவங்க திருப்பூரில் இருக்கும் ஒரு மாப்பிள்ளையின் குடும்பம் எனவும் ஓட்டி வந்தவர் மாப்பிள்ளையின் அண்ணன்னும் கல்யாணத்துக்கு சேலத்துக்கு பத்திரிக்கை வைக்கப்போனவங்கன்னும் தெரிஞ்சது. பஸ்டிரைவர் மேல தப்பே இல்லை. அசதில தூக்கக்கலக்கத்துல நேரா பஸ்ஸுல கொண்டுவந்து விட்டிருக்காரு மனுசன். விபத்துக்கப்பறம் சரியான முறைல செயல்பட்டிருந்தா அந்த பெண்ணோட உயிரை காப்பாத்தியிருக்கலாமேன்னு ஒரே வருத்தம். அதுக்கப்பறம் நான் எந்த ஊருக்கு போனாலும் என்னோட ஏரியா காவல்நிலைய எண், மருத்துவமனை எண், ஆம்புலன்ஸ் எண், ப்ளூக்ராஸ் எண் இது நான்கையும் என் போன்ல பதிஞ்சுவைக்கறது வழக்கமாயிருச்சு.\nஇப்பவும் என் மனசைக்குடையற ஒரு கேள்வி அந்த மணப்பெண்ணுக்கு அதன்பிறகு திருமணம் நடந்ததா இல்லை ராசி இல்லைன்னு முத்திரை குத்தி திருமணத்தை நிறுத்திட்டாங்களாங்கறதுதான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜனவரி 03, 2006\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபெஞ்சு மேல குந்திக்கிட்டு - பாகம் 2\nஒரு உயிரிழப்பும் பொதுஜன பார்வையும்\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nநடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் \nவேலன்:-தேவையற்ற மின்அஞ்சல்களை இன்பாக்ஸிற்கு வராமல் தடுத்திட-Lock unwanted e-mail\nசினிமா: வஞ்சத்தில் வீழ்ந்த கர்ணன்\nஐந்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எனும் பைத்தியக்காரத்தனம் (3)\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nபாசண்டச் சாத்தன் - 15\nஎன் சமாதியில் நிற்கவும் அழவும் வேண்டாம் - மேரி எலிஸபெத் ஃப்ரைய்\nமதுரையைப் பாடித் தீரவில்லை எனக்கு\n“க்வீன்” – ஆணாதிக்க உலகில் தனித்துப் போராடும் ‘சக்தி’\n1080. ஒரு கிழவனின் புலம்பல் ... 3\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு அரை மில்லியன் மக்களைப் புலம்பெயர்த்தது.\nகளரி - தமிழர் விளையாட்டா\nதமிழ்க் குழந்தை இலக்கியமும் புனைவுக்கதையாடலும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nசிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nஆஸி நாட்டுப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி அறிமுகம்\nஅதிடிக்காரனும் விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸூம்\nGantumoote - காதலெனும் சுமை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nசரக்கு மற்றும் சேவை வரி பற்றிய எளிய விளக்கம்..\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம��- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nபோர் .. ஆமாம் போர்\nநியூயார்க்கர் கார்ட்டூன் வாசகம் #647\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன���\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவ���\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jul19/37653-2019-07-20-08-59-16", "date_download": "2020-01-23T09:43:13Z", "digest": "sha1:LACT25ZC33ACV7HAKJ5GKTK2CWAQQO42", "length": 21692, "nlines": 253, "source_domain": "www.keetru.com", "title": "வங்கிப் புரட்சி", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2019\nமோடி அரசின் கடைசி பட்ஜெட் - விளக்கமாத்துக்கு பட்டுக் குஞ்சம்\nவங்கிகள் இணைப்பு: நிர்மலா சீதாராமன் வாதங்கள் சரியா\nபணமதிப்பு நீக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது பொருளாதார பின்னடைவு\nபெரும் பொய்யர்களுக்கு மக்களின் பொருளாதாரமும் வெங்காயம் தான்\nபெருங்குழுமப் பேராசைகளுக்குத் தீனி போடும் அரசாணைகள்\nபொருளாதார முடக்கத்தை முடுக்கிவிடும் ஒன்றியம்\nயானை செத்துவிட்டது; அறிவிக்க ஆள் இல்லை\nஉழவர்களின் வருவாயை இரட்டிப்பாக்கும் மோடி அரசின் அறிவிப்பு - வெற்று ஆரவார முழக்கமே\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nசென்னையில் மாபெருங் கூட்டம் - தற்கால ராஜீய நிலைமை\nவெற்றிப் படிக்கட்டுகளுடன் மூன்று ஏணிகள்\nபுத்தக உலகம் காட்டும் புதிய உலகம்\nஉ.வே. சாமிநாதையரும் இதழியல் துறையும்\nஉங்கள் நூலகம் ஜனவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - ஜூலை 2019\nவெளியிடப்பட்டது: 20 ஜூலை 2019\nஒரு நாட்டின் பொருளாதாரத் தொழில் வளர்ச்சியை வங்கிகள்தான் தீர்மானிக்கின்றன.\n1969 ஜூலை19 நள்ளிரவு இந்தியாவின் வங்கிப் புரட்சியாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பதினான்கு தனியார் வங்கிகள் அரசுடமையாக்கப்படும் என்றும், அது அன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்தார்.\n1935-இல் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கிதான் இந்தியா சுதந்திரம் பெற்றபின் 1948-இல் அரசு���மையாகிய முதல் வங்கி. அதன்பின் 1955இல் இம்பீரியல் வங்கி அரசுடமையாக்கப்பட்டு, அதை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா எனப் பெயர் மாற்றம் செய்து ரிசர்வ் வங்கியின் நேரடித் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.\nவங்கிகள் என்பது ஒரு பணத்தோட்டம் போன்றவை. எங்கே பணம் புரள்கிறதோ அங்கே பணத்தோட்டமும் உருவாகும். 1939-45இல் இரண்டாம் உலகப்போரால் பணப்புழக்கம் அதிகரிக்க அதிகரிக்க, புதிய வங்கிகள் தொடங்கப்பட்டன.\nபணப்புழக்கம் அதிகரித்தால் வங்கிகள் உருவாவதும், பணப்புழக்கம் மந்தமாகும் போது வங்கிகள் திவாலாவதும் 2009இல் அமெரிக்காவையும் 1941-44இல் இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே புரியும்.\n1969-இல் வங்கிகளை அரசுடைமையாக்கிய போது அந்த வங்கிகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தன. அதைக் காப்பாற்றத்தான் இந்திரா காந்தி அரசுடமையாக்கினார் என்ற குற்றச்சாட்டை எழுத்தாளர் பிரேம்நாத் பசாஸ் தன் ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை’ என்ற நூலில் சொல்லியுள்ளார்.\nவங்கிப் புரட்சிக்குப் பின் 1971இல் வங்கப் போரின் வெற்றியில் புகழின் உச்சத்தில் இருந்த இந்திரா காந்தி அரசு, 1972-இல் நிதிநிலை அறிக்கையில் 52 விழுக்காடு ராணுவத்துக்குச் செலவிடக்கூடிய அவலத்தில் இயங்கியது. அப்போதைய நம் பணவீக்கம் 40 விழுக்காடாக இருந்தது.\n1969க்குப் பிறகு இந்திரா காந்தியின் அமைச்சரவையில் மோகன் குமாரமங்கலம் போன்ற கம்யூனிஸ்ட்கள் அமைச்சர்கள் ஆனதோடு சில முக்கிய பதவிகளிலும் அமர்த்தப்பட்டார்கள்.\n1969இல் நடந்த வங்கி அரசுடமையாக்கலுக்குக் காரணம் இந்திராவின் தொலைநோக்குக்குச் சிந்தனையோ, கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்களின் நிர்பந்தமோ, இல்லை, தனியார் வங்கிகளை நிதிநெருக்கடியில் இருந்து காப்பாற்றும் முயற்சியோ என மூன்று விதமான காரணங்கள் இருந்தன.\nஇதுவரை இந்தியாவின் பொருளாதார பலம் என்றால் அது அரசு வங்கித்துறையின் நம்பகத்தன்மைதான்.\nஇன்றைக்கு 2019 ஜூலை 19-இல் வங்கிப்புரட்சி நடந்து 50ஆண்டை கொண்டாடப் போகின்றன பொதுத்துறை வங்கிகள்.\nஇனிவரும் காலங்களில் அரசு வங்கிகள் இந்தியாவின் பொருளாதாரத்துக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கப் போவதில்லை.\nஅரசு வங்கிகளை அழித்தொழிக்கும் வேலையை மைய அரசு தொடங்கிவிட்டது.\nஒவ்வொரு அரசு வங்கியும் வாராக்கடன் என்ற வசூலிக்கமுடியாமல் போகும் கடன்கள், லட்ச��்கணக்கான கோடிகளில் நிலுவையால் அடுத்தகட்டச் செயல்பாட்டுக்குப் போகமுடியாமல் திணறுகின்றன.\nவிஜய் மல்லையா 9,000 கோடி வங்கி கடன் ஏமாற்றினார் என்றால், அதில் 8,000 கோடி அரசு வங்கிகளில் வாங்கிய கடனாகத்தான் இருக்கும்.\nஇன்றைக்கு ரிலையன்ஸ் Jio நிறுவனம் 25 ஆயிரம் கோடியில் தொடங்கி அவற்றின் பேரில் ஒன்னேகால் லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்துக்கே இவ்வளவு கடன் கொடுக்கும் கொடுமை ஒருபுறம் இருக்க, சமீபத்தில் ரிசர்வ் வங்கி அளித்த மற்றொரு விவரத்தின் படி, வங்கிகள் வழங்கிய கடன்களில் 30 வாடிக்கையாளர்கள் மட்டும் சுமார் ரூ.8.42 லட்சம் கோடிகளைப் பெற்று உள்ளனர்.\nமொத்த வங்கிக் கடன்களின் மதிப்பு ரூ.85.16 லட்சம் கோடிகள். அதாவது மொத்தக் கடன்களில் 10 சதவீதத்தை வெறும் முப்பதே வாடிக்கையாளர்கள் பெற்றுள்ளனர்.\nவிவசாயத் துறைக்கு வழங்கப்பட்ட மொத்தக் கடன்களின் மதிப்பே ரூ. 11.07 லட்சம் கோடிகள்தான். இதில் வாராக்கடன் என்பது 9 லட்சம் கோடிக்கு மேல் போய்விட்டது.\nஇன்றைக்கு இந்தியாவில் 27அரசு வங்கிகளும் 55 தனியார் வங்கிகளும் செயல்படுகின்றன. ஆனால் வாராக்கடன் அளவு 80விழுக்காட்டிற்கு மேல் அரசு வங்கிகளின் தலையில்தான் விழுந்துள்ளது.\n25ஆயிரம் முதலீட்டோடு தொடங்கிய ஜியோவுக்கு ஒரு லட்சம் கோடி கடன் கொடுக்கும் இந்திய அரசுதான், நாலு லட்சம் கோடி சொத்து வைத்துள்ள பி.எஸ்.என்.எல்-க்கு நிதி திரட்ட முடியாமலும், ஊழியர்க்கு ஊதியம் கொடுக்ககூட முடியாமலும் பொதுத்துறை டெலிகாம் நிறுவனத்தை அழித்தொழிக்கும் வேலையைச் செய்து வருகிறது.\nதனியார் முதலாளிகளின் நலனுக்காக அரசு வங்கிகளை, மீட்க முடியாத பாதாளத்துக்குள் தள்ளி, அரசு சொத்தைத் தனியார்க்குத் தாரை வார்த்து வருகிறது இன்றைய மோடி அரசு.\nதற்சார்புப் பொருளாதார வளம் என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பு போன்றது.\nஅது மீண்டும் அந்நிய நாடுகளின் கைகளுக்கோ, தனியார் முதலாளிகளின் ஆளுகைக்கோ, போனால் அறிவிக்கபடாத அந்நிய ஆட்சியின் முதுகெலும்பற்ற கொத்தடிமைகள் போன்று மக்கள் வாழ வேண்டிய அவலநிலை உருவாகும்.\nஇன்றய இந்தியாவின் பொருளாதார வளம் என்பது வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுனங்கள் பொதுத்துறை நிறுவனமாக இந்திரா காந்தி அம்மையார் உருவாக்கிய வங்கி புரட்சியால் ஏற்பட்டவையே.\nஇந்திரா காந்தியால் ஏற்பட்ட வங்கிப் புரட்சியை, தனியாருக்கும், பெரு முதலாளிக்கும் தாரைவாக்கும் வேலைகளைச் சங்கிப்புரட்சியாக சங்கிகள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.\nசங்கிப் புரட்சி முழுமையாக நிறைவேறினால் இந்தியாவின் எதிர்காலம் இருண்டகாலமாகத்தான் இருக்கும்...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/02/", "date_download": "2020-01-23T07:28:58Z", "digest": "sha1:FMVEAXBYDJRZFL6YLYLXRLIAXFJPIUJA", "length": 24087, "nlines": 192, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: February 2018", "raw_content": "\nமண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் பாவங்களை போக்கும் மாசி மகம் \nசிவன், விஷ்ணு, முருகனுக்கு உகந்த நாள்\nநாளை (01.03.2018) மாசி மகம். மகாவிஷ்ணு, உமாமகேஸ்வரன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கும் உகந்த நாள் மாசி மகம். கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே மாசி பவுர்ணமியுடன் கூடிய மாசி மகமாக திகழ்கிறது. உமா தேவியார் மாசி மாதம் மக நட்சத்திரத்தில்தான் தட்சணின் மகள் தாட்சாயணியாக அவதரித்தார் என்பதால் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படு கிறது. பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளிகொணர்ந்த நாளும் மாசி மகத்தன்றுதான்.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் நாளும் துணையிருக்கும் ஆனந்தநடராஜருக்கு மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி மகா அபிஷேகம் \nஆலயம், ஆன்மா லயித்துப் போகின்ற இடம். ஆலயங்களில் கதிர்வீச்சுகளின் தாக்கம் அதிகம் இருப்பதால், ஆன்மாவை லயிக்க செய்யும் இடமாக விளங்குகிறது. அதனாலேயே கோயிலுக்குச் சென்றால் ஒருவித அமைதி மனதில் ஏற்படுவதை உணரமுடிகிறது. எங்கும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை மனதால் ஸ்பரிசித்து, அவன் மேல் உள்ள அன்பைத் தூண்டி விடுவதற்காகவே உருவ வழிபாடு நமது சமயத்தில் வந்தது.\nகருவறையில் காணப்படும் மூலவர் திருமேனி பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஈர்த்து அதை கோயில் முழுவதும் பரவச் செய்கிறது.\nதெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகங்கள் செய்கையில் அனைத்து சக்திகளையும் கதிர்வீச்சுகளையும் சேமித்து நேர்மறையான சக்திகளை வெளியிடுகின்றன.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும் பிரதோஷ வழிபாடு \nசிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம்.\nபிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் துன்பங்கள் விலகி இன்பங்கள் தரவல்ல விநாயகர் சதுர்த்தி \nவிநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடைபிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும். இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள்.\nஆனைமுகனான விநாயகப்பெருமானை, பல்வேறு வடிவங்களில் வழிபடலாம். இதில் 16 வகையான வடிவங்களையும், அவற்றிற்கான பலன்களையும் பார்க்கலாம்.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சிவலோக பதவி கிட்டும் மகா சிவராத்திரி விரதம் \nமகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். சிவலோக பதவி கிட்டும்.\nசிவபெருமானை வழிபடுவதில் முக்கியமான, முக்தியைத் தரும் விரதம் மகாசிவராத்திரி விரதம். இந்த விரதம் மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று கடைப்பிடிக்கப் படுகிறது. அன்று இரவு முழுவதும் சிவாலயங்களி���் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். பஞ்சாட்சர மந்திரம் ஒலிக்கும். சிவராத்திரி விரதம் இருப்போருக்கு சிவனின் இடப்பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகையும் அருள்புரிகிறாள்.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகப்பெருமானை அர்த்தயாமப்பூசை செய்து வழிபட்ட சப்த கன்னியர்கள் \nசப்தமாதாக்கள் என்று அழைக்கப்படும் சப்த கன்னியர் வழிபாடு என்பது ஆதியில் இருந்தே அம்பிகை வழிபாட்டின் ஒரு அங்கமாக விளங்குகிறது. சக்தி வழிபாட்டில் சப்த கன்னியர் வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது.\nஅண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க, ஆண் பெண் இருவர் உறவில் பிறக்காமல், அம்பிகையின் அம்சத்திலிருந்து பிறந்தவர்களே இந்த சப்த கன்னிகைகள். ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகளும் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் காரியங்களில் வெற்றி (சித்தி) கிடைக்க சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் \nவணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை பூஜிக்கும் பக்தர்களுக்கு எந்தக் குறையும் இருப்பதில்லை என்றே சொல்லப்படுகிறது.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிச���த்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புத��� வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/12/01/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0/", "date_download": "2020-01-23T07:44:46Z", "digest": "sha1:RZYEHTPIRLTHGSO55YMR5DFDHLF2XG3I", "length": 10409, "nlines": 112, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபகையை அகற்றி ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ச்சியாக வாழும் வழி முறை…\nபகையை அகற்றி ஒற்றுமை உணர்வுடன் மகிழ்ச்சியாக வாழும் வழி முறை…\nமக்களைக் காக்க வேண்டும் என்று மகாத்மா காந்திஜி எண்ணினார். உயர்ந்த பண்பான எண்ணங்கள் கொண்டு பகைமையற்ற உணர்வைத் தனக்குள் எடுத்து அவரின் ஆன்மா பிரிந்து சென்றாலும்\n1.அதற்கு இருப்பிடம் தெரியாது போய்விட்டது.\n2.இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவர் எல்லை எது… என்ற நிலைகள் இல்லாது போய்விட்டது.\n3.ஆகவே காந்திஜியின் உயிரான்மாவை நீ விண்ணுக்குச் செலுத்த வேண்டும்…\nநான் அவ்வளவு பெரிய சக்தியைக் கொடுத்து இருக்கிறேன். காந்திஜி மன உறுதி கொண்டு செயல்பட்டது போல உன் வாழ்க்கையில் இந்த அருள் சக்தியை நீ செயல்படுத்துவாயாக… என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டினார்.\n(ஏனென்றால் எனது (ஞானகுரு) குடும்பமும் அன்று அரசியலில் தான் இருந்தது. அதைப் போல அன்றிருந்த பெரும் பகுதியானவர்கள் எல்லாம் தேசிய அளைவில் அரசியலில் தொடர்புடையவர்கள் தான்.)\nகுருநாதர் அந்த உண்மையை எடுத்துக் காட்டி மக்களை நல்வழிபடுத்திய அந்த உயிரான்மாவை நீ எப்படி விண் செலுத்த வேண்டும் என்று அவர் சொன்ன முறைப்படி விண் செலுத்தி சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தேன்.\nஇதை எதறாகச் சொல்கிறோம் என்றால் நம் உடலுக்குள் பல பகைமை உணர்வுகள் உண்டு. நம்மை அறியாமலே பகைமை உணர்வுகளைத் தூண்டிக் கொண்டிருக்கும் அந்தப் பகைமை உணர்வுகள் செயலற்றதாக மாற்ற வேண்டும் என்றால் காந்திஜியின் நினைவு கொண்டு நம் எண்ணத்தால் வலு கொண்டு செயல்படுத்தும் நிலைகளை நுகர்தல் வேண்டும்.\nநமக்குள் பகைமையற்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.\nகொடுமையான செயல்களையும் தவறு செய்வோரின் உணர்வுகளையும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டு இருந்தால் அதை நுகர்ந்தறிந்த பின்\n1.ஒரு பத்து நாளைக்குத் தொடர்ந்து கேட்டால் போதும்\n2.அந்தத் தவறு செய்யும் உணர்வுகள் நம் உடலுக்குள்ளும் விளையும்.\n3.நம்மைத் தவறுள்ளோர்களாக மாற்றி விடுகின்றது.\nஇதைப் போன்ற நிலைகளில் இருந்து மனிதன் விடுபட வேண்டும். மகான் என்ற நிலைகள் அன்று வாழ்ந்த காந்திஜியை நினைவு கொண்டு அவர் பெற்ற அரு:ள் ஞானத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n1.தீமைகள் செய்யும் எண்ணங்களை நமக்குள் உருவாக்காதபடி\n2.தீமை இல்லாத உடலாக நமக்குள் உருவாக்கி\n3.தீமையற்ற உலகம் உருவாக வேண்டும் என்றும்\n4.தீமையற்ற நாடு உருவாக வேண்டும் என்றும்\n5.தீமையற்ற மக்கள் உருவாக வேண்டும் என்றும்\n6.காந்திஜி வழியில் அவருக்குள் பிறக்கச் செய்த அருள் ஞானத்தின் நிலைகளை\n7.நமக்குள் அருள் ஞானத்தின் சகதியாக உருவாக்குதல் வேண்டும்.\nநமது குருநாதர் காட்டிய வழியில் அவர் பெற்ற அருள் சக்தியைப் பெற வேண்டும் என்பதற்கே இதை நினைவு கூறுகின்றோம்.\nவிஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது – நடந்த நிகழ்ச்சி\nசெயற்கையாக நில அதிர்வுகளையும் எரிமலைகளையும் உருவாக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் செயல்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபிரம்மத்தின் இரகசியத்தைத் தெரிந்து ஒளியாகப் படைக்கும் திறன் பெற்றவர்கள் தான் “அகஸ்தியரும் அவரைப் பின்பற்றியவர்களும்…”\nஅகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மைச் சேர்க்கும் தியானப் பயிற்சி\nநாம் அடைய வேண்டிய அஷ்டமாசித்து பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/939928/amp?ref=entity&keyword=Karur%20Mariamman%20temple", "date_download": "2020-01-23T08:18:45Z", "digest": "sha1:SIYKVG3DTZUR5FXWF23DCDY6WTQSQ3VC", "length": 8459, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "அம்மன்குறிச்சி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅம்மன்குறிச்சி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா\nஅம்மன்குறிச்சி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா\nபொன்னமராவதி, ஜூன் 11:அம்மன்குறிச்சி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் திரளான பக்தர்கல் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடந்தது. வருடம்தோறும் அம்மன்குறிச்சி மாரியம்மன் கோயில் வைகாசித் திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 26ம�� தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அன்றே சுவாமிக்கு காப்புக் கட்டப்பட்டது. அன்று முதல் தினசரி மண்டகப்படி நடத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து இந்த கோயிலின் முக்கிய விழாவான பொங்கல் விழா நேற்று மாலை நடந்தது. அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, ஆலவயல், அம்மாபட்டி, ஆவிகோன்பட்டி, கருமங்காடு, கண்டியாநத்தம் உட்பட் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து பொங்கலிட்டு கோழி, கிடாய் வெட்டி வழிபாடு செய்தனர்.\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு இந்திய கம்யூனிஸ்டுட் ஆர்ப்பாட்டம்\nஅறந்தாங்கி அருகே வேலைவாங்கி தருவதாக ரூ.1.35 லட்சம் மோசடி ஆன்லைன் நிறுவனம் மீது வழக்குப்பதிவு\nகல்வி கடனுக்காக நூறு நாள் ஊதியத்தை பிடிக்கும் வங்கிகள்\nமன உளைச்சலில் பெற்றோர் 5ம்தேதிக்குள் முறையாக சம்பளம் வழங்க கோரி உள்ளாட்சிதுறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nநள்ளிரவில் வீடு புகுந்து மாஜி பஞ்சாயத்து தலைவரை தாக்கி கொள்ளை முகமூடி ஆசாமிகள் அட்டகாசம்\nஅன்னவாசல் அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை\nஒரு மணி நேரம் போராடி மீட்பு கட்டுமாவடியில் சைக்கிள் தின பேரணி\nஊழியர்கள் பற்றாக்குறை இசேவை மையத்தில் சான்றிதழ் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதி\nபள்ளி பரிமாற்று திட்டத்தின்கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் அமைப்பு பயிற்சி\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 8 ஆண்டுகளில் 12,006 பசுமை வீடுகள்\n× RELATED ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/things-that-could-happen-if-you-eat-too-much-meat-026491.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-23T09:01:35Z", "digest": "sha1:HNIM3BYBWKZ6OLXCVBWWXIIDEUEQ23SW", "length": 23644, "nlines": 171, "source_domain": "tamil.boldsky.com", "title": "அசைவ உணவு அதிக சாப்பிடறவரா நீங்க? அப்ப உங்க கிட்னிய பத்திரமா பாத்துக்கோங்க...! | Things That Could Happen If You Eat Too Much Meat - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n10 min ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\n32 min ago உலகில் அதிக கற்பழிப்பு குற்றம் நடக��கும் நாடுகள் இவைதான்... இந்தியா முதலிடத்தில் இல்ல ஆனாலும்...\n1 hr ago பலரும் அறிந்திராத பழனி தண்டாயுதபாணி கோவிலின் ரகசியம் இதோ\n1 hr ago ஆண்களே மஞ்சள் நிற விந்தணுக்கள் வெளிப்பட்டால் உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது…\nFinance படு வீழ்ச்சி கண்ட இந்திய ரூபாய்.. அதுவும் ஆசிய நாணயங்களிலேயே மோசமான வீழ்ச்சி..காரணம் என்ன..\nTechnology ரூ.10,000-க்குள் பாப்-அப் செல்பீ கேமரா, நான்கு ரியர் கேமரா ஸ்மார்ட்போன்.\nNews பெரியார் குறித்து ரஜினி பேசியதில் எந்த தவறும் இல்லை.. ராமானுஜ ஜீயர் பரபரப்பு பேச்சு\nMovies நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே, ராஷ்மிகாவுக்கு ரூ.250 கோடி சொத்து\nAutomobiles ரூ.93,500 விலையுடன் டிவிஎஸ் அப்பாச்சி 160 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம்... முன்பதிவுகளும் ஆரம்பம்\nSports சொந்த மண்ணில் ஜாம்ஷட்பூரை எதிர்கொள்ளும் சென்னை.. தகுதி சுற்றுக்கு திகுதிகு போட்டி\nEducation NEET: இலவச நீட் பயிற்சி வகுப்பை தற்காலிக நிறுத்திய தமிழக அரசு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசைவ உணவு அதிக சாப்பிடறவரா நீங்க அப்ப உங்க கிட்னிய பத்திரமா பாத்துக்கோங்க...\nஇந்த உலகத்தில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அதைவிட அதிகமாக அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். சைவம் மற்றும் அசைவம் இரண்டு உணவுகளிம் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் சுவையை காரணம் காட்டி அசைவ உணவை அதிகம் சாப்பிடிடுபவர்களே இங்கு அதிகம்.\nஅசைவ உணவுகள் நமது ஆரோக்கியத்திற்கு அவசியமான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. ஆனால் சைவமோ, அசைவமோ எதுவாக இருந்தாலும் அளவிற்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இரண்டுமே அளவைத் தாண்டும்போது பக்க விளைவுகளை உண்டாக்கும். இந்த பதிவில் அசைவ உணவு அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுரோட்டின் உங்களுக்கு அதிக ஆற்றலை வழங்கும் என்பது நிரூபிக்கப்பட்டது. ஆனால் அதிகளவு இறைச்சி சாப்பிடுவது அதன் பலனை உங்களுக்கு அளிக்காது. ஏனெனில் இறைச்சி ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் இதிலிருக்கும் புரோட்டின் உடனடி ஊக்கத்தை அளிக்காது. இது கரோஹைட்ரேட்டுகளுக்கு செல்கி���து, அவை உடலின் மிக எளிதாக கிடைக்கக்கூடிய எரிசக்தி மூலமான குளுக்கோஸாக உடைக்கின்றன. உங்கள் மூளை ஆற்றலுக்காக குளுக்கோஸை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், உங்கள் உணவில் மெதுவாக ஜீரணிக்கக்கூடிய புரதத்தைக் கொண்டிருக்கும்போது அதன் ஆற்றல் வழங்கல் பின்தங்கியிருக்கும். இந்த புரதம் உங்கள் மூளைக்குச் செல்ல அதிக நேரம் எடுக்கும், எனவே உங்களின் கவனம் சிதறும். தசைகளும் குளுகோஸில்தான் இயங்குகிறது. இதனால் சோர்வு மற்றும் தூக்கம் ஏற்படும்.\nஉங்கள் தலைமுடியும், சருமம் அழகாக இருக்காது\nநீங்கள் இறைச்சியை அதிகம் எடுத்துக் கொள்ளும்போது மற்ற உணவுகளை தவிர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. வைட்டமின் சி இறைச்சியில் மிகவும் குறைவாகவே உள்ளது, எனவே மற்ற பொருட்களை தவிர்த்து இறைச்சியை சாப்பிடும் போது உங்கள் உடலில் வைட்டமின் பற்றாக்குறை ஏற்படும். தோல், முடி, நகங்கள், எலும்புகள் மற்றும் பலவற்றிற்கு கட்டமைப்பைக் கொடுக்கும் கொலாஜன் என்ற புரதத்தை உருவாக்குவதில் வைட்டமின் சி முக்கியப்பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி பற்றாக்குறை ஏற்படும்போது உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் காணலாம். உங்கள் சருமம் கடினமாகவும், சமமாற்றாதவவும் மாறலாம், உங்கள் சருமத்தில் வளரும் முடியிலும் மாற்றத்தை கவனிக்கலாம். எனவே அசைவ உணவு சாப்பிட்டாலும் சைவ உணவை ஒருபோதும் தவிர்த்து விடாதீர்கள்.\nவைட்டமின் சி குறைபாடு உங்கள் சருமத்தில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை, உங்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். நீங்கள் கீட்டோ டயட்டை பின்பற்றும்போது அதிக பழங்களை சாப்பிடமாட்டீர்கள். பழங்கள் வைட்டமின் சி-யின் முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகும். எனவே இறைச்சி மட்டும் சாப்பிடும்போது நீங்கள் அடிக்கடி நோயில் விழ வாய்ப்புள்ளது. இறைச்சி சாப்பிட்டாலும் ப்ரோக்கோலி, மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.\nMOST READ: கன்னத்தில் குழி விழுந்தா மட்டுமில்ல குழி இருக்கிற பொண்ண கல்யாணம் பண்றதும் அதிஷ்டமாம் ஏன் தெரியுமா\nகாய்கறிகள், முழுதானியங்கள், பழங்கள் போன்றவற்றில் இருக்கும் அளவிற்கு நார்ச்சத்துக்கள் இல்லை. மலச்சிக்கல் மற்றும் வலி நிறைந்த குடல் இயக்கங்கள் போன்றவை குறைவான நார்ச்சத்துக்களால் ஏற்படும் ஆபத்துகளாகும். முழுதானியங்கள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் இழந்த நார்சத்துக்களை நீங்கள் மீண்டும் பெறலாம்.\nநார்சத்துக்கள் மூலம் கிடைக்கும் மற்றொரு பலன் என்னவெனில் இது உங்கள் உடல் கொழுப்பை உறிஞ்சாமல் தடுக்கும், இது உங்கள் இதயத்தை பாதுகாக்கும். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடும்போது அதிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் மிகவும் குறைவுதான். இதில் அதிகளவு நிறைவுற்ற கொழுப்புகள் இருக்கும். இதனால் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகள் என்று அழைக்கப்படும் LDL கொழுப்புகளின் அளவு அதிகரிக்கும். இது உங்கள் இதயத்திற்கு நல்லதல்ல.\nஇறைச்சியில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள் உங்கள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இறைச்சியில் வீக்கத்திற்கு எதிராக போராடும் ஆக்சிஜனேற்றிகள் மிகவும் குறைவாக உள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி இறைச்சி சாப்பிட்டாலும் தினமும் ஒரு காய்கறி அல்லது பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஅதிகப்படியான புரதம் உங்களுக்கு சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும். குறிப்பாக இறைச்சியில் இருந்து கிடைக்கும் புரோட்டினில் ப்யூரின்ஸ் எனப்படும் சேர்மங்களால் நிரம்பியுள்ளன, அவை யூரிக் அமிலமாக உடைகின்றன; அதிகப்படியான யூரிக் அமிலம் சிறுநீரக கற்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சிறுநீரக பிரச்சினை இருந்தால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் அசைவ உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.\nMOST READ: எந்த ராசிக்காரங்க கூச்சமே இல்லாம உதவி கேப்பாங்க தெரியுமா\nஉங்கள் உடலை நீங்கள் நினைத்த வடிவத்திற்கு மாற்ற புரோட்டின் மிகவும் அவசியம் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது உண்மைதான் என்றாலும், நீங்கள் விரும்பத்தகாத பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் உடலுக்குத் தேவையானதை விட அதிக புரதத்தை நீங்கள் சாப்பிட்டால் அது உங்கள் உடலில் கொழுப்பாக மாறும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரும்பு மாதிரி எலும்புகள் வேணும்னா இந்த பொருட்கள அடிக்கடி உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nமுட்டையை கழுவிய பிறகு சமைக்கிறீர்க���ா தெரியாம கூட இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...\nசாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துக்கோங்க\nவாரத்திற்கு எத்தனை முறை சிக்கன் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தெரியுமா\nவாழ்க்கை முழுக்க ரத்த அழுத்தமே வராம இருக்கணுமா\nஅதென்ன 7 நாள் மைண்ட் டயட் அதுல மட்டும் எப்படி வேகமாக எடையும் சர்க்கரை நோயும் குறையுது\n இந்த அட்டவணைல இருக்கிற மாதிரி சாப்பிடுங்க...\nமீன், சிக்கன், இறைச்சி- இவற்றில் எது ஆரோக்கியமானது எதை சாப்பிட்டால் பக்க விளைவுகள் ஏற்படாது\nசிக்கன், மட்டனை விட இந்த 6 உணவுகள சாப்பிட்டா என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா..\nகர்ப்பமாக இருக்கும்போது தொண்டையில் வலி வந்தால் என்ன அர்த்தம்\nமுதல் அட்டாக் வந்தபின் என்ன உணவு சாப்பிட வேண்டும்\nபன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் சில எளிய வீட்டு வைத்திய முறைகள்\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\n அப்ப தினமும் இந்த விஷயங்களை மறக்காம செய்யுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/nayanthara-has-balls-of-steel-says-samantha/articleshow/64976842.cms", "date_download": "2020-01-23T09:42:33Z", "digest": "sha1:F5PQ72BVLVTOGGKYYEDT6AUEK7DIPEUK", "length": 13004, "nlines": 151, "source_domain": "tamil.samayam.com", "title": "Kolamavu Kokila : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பாராட்டும் குட்டி சூப்பர் ஸ்டார் சமந்தா! - nayanthara has balls of steel says samantha | Samayam Tamil", "raw_content": "\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பாராட்டும் குட்டி சூப்பர் ஸ்டார் சமந்தா\nநயன்தாராவின் நடிப்பு குறித்து, சமந்தா வியந்து பாராட்டியுள்ளார்.\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பாராட்டும் குட்டி சூப்பர் ஸ்டார் சமந்தா\nசென்னை: நயன்தாராவின் நடிப்பு குறித்து, சமந்தா வியந்து பாராட்டியுள்ளார்.\nஎந்த துறையை எடுத்துக் கொண்டாலும் போட்டிகள் இல்லாமல் இல்லை. இதுபோன்ற சூழல்களில் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள், சிறப்பாக செயல்படும் பிறரை பெரும்பாலும் பாராட்டுவதில்லை. பொறாமைப்படும் தருணங்களே அதிகம்.\nஇந்நிலையில் தென்னிந்திய திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகைகளாக இருப்பவர்கள் நயன்தாரா, சமந்தா. இவர்களுக்கு இடையில் நல்ல நட்பு இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் சமந்தா சமீபத்தில் டுவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை இட்டுள்ளார்.\nஅதில், நான் மிகவ��ம் தாமதமாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். கோலமாவு கோகிலா டிரைலர் மிகவும் அற்புதமாக இருக்கிறது. இப்படத்தைப் பார்க்க மிகுந்த ஆவலாக இருக்கிறேன்.\nஇப்படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இதுபோன்ற வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடிக்கும் நயன்தாராவிற்கும் எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nஈஸ்வர், மகாலட்சுமி கள்ளத்தொடர்பு விவகாரம்: நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\ndarbar கடைசியில் முருகதாஸ் ரஜினியிடம் சொன்னது தான் நடந்திடுச்சு\nஅன்று எம்.ஜி.ஆர். இன்று விஜய்: ரஜினியை கலாய்க்கும் புள்ளிங்கோ\nநீ நல்லா இருப்பியா, சுயநலவாதி: ஜிம் போட்டோ வெளியிட்ட மகத்தை திட்டும் சிம்பு ரசிகாஸ்\nசும்மா கிழி கிழின்னு கிழிக்கும் ரஜினி ரசிகர்கள்: ட்விட்டரில் டிரெண்டாகும் மன்னிப்பு கேட்க முடியாது\nமேலும் செய்திகள்:நயன்தாரா|சமந்தா|கோலமாவு கோகிலா|Samantha|nayanthara|Kolamavu Kokila\nபிப்ரவரி 8ம் தேதி சென்னையில் சித் ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி\nஎன் தாத்தா நினைவு நாள் அன்று சர்வர் சுந்தரம் ரிலீஸ்- நாகேஷ் ...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்\nராயல்ஸ் 2020 காலண்டரில் சிம்பு, அருண் விஜய், ஓவியா, ஐல்வர்யா...\nதுக்ளக் தர்பார் செட்டில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி...\nஅனிருத்தின் இதுவரை கண்டிராத புகைப்படங்கள்\nசிறுவயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: அர்ஜுன் ரெட்டி பட நடிகர் திடுக் தகவல்\nபிறந்தநாளுக்கு வாளால் கேக் வெட்டிய 'அந்த விஜய்': நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்\nVairamuthu அப்போவே செஞ்சிருந்தா நாங்க தப்பிச்சிருப்போம்ல: வைரமுத்துவுக்கு சின்ம..\nஅமலா பாலின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்\nPrasanna பாவம் பிரசன்னா: ஆறுதல் சொல்லும் அஜித் ரசிகர்கள்\nகணவன் மீது நடவடிக்கை எடுக்காத காவலருக்கு அடி... பெண் ஆவேசம்\n48MP ட்ரிபிள் கேமரா + 32MP செல்பீ; இந்த Mi ஸ்மார்ட்போனின் விலை நிரந்தரமாக குறைக்..\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nSiddharth தனுஷ் ஏங்கிக் கிடக்க சித்தார்த்துக்கு அடித்தது ஜாக்பாட்\nபவன் வர்மா அவர் விரும்பும் கட்சியில் சேர்ந்��ு கொள்ளட்டும்: பிகார் முதல்வர் நிதிஷ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பாராட்டும் குட்டி சூப்பர் ஸ்டார் ...\nதமிழ் நடிகையை பாலியல் தொழிலுக்கு அழைத்த இருவர் கைது\nதன்னுடைய 17வது படத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷால்\nபாலிவுட் ‘காதல் மன்னன்’ ரன்பீருடன் ஆலியா பட்டுக்கு விரைவில் திரு...\nஇந்த காலத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த நான்கு ஹீரோயின்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/aiadmk/news/17", "date_download": "2020-01-23T09:41:22Z", "digest": "sha1:BEE2QC7ATBC3ZJ3CLQSSSGXTL3P7WAGK", "length": 26650, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "aiadmk News: Latest aiadmk News & Updates on aiadmk | Samayam Tamil - Page 17", "raw_content": "\nசிறுவயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்: அர...\nஅமலா பாலின் தந்தை மரணம்: த...\nPrasanna பாவம் பிரசன்னா: ஆ...\nAjith அஜித் ஜோடி இலியானாவு...\nதேனி: துணை முதல்வர் தம்பிக்கு உயர் நீதிம...\nவசமா மாட்டப் போகிறாரா ஹெச்...\nAIADMK: இன்னும் ஒரு மாதத்த...\nஅப்போ பழிக்கு பழி வாங்கல... இல்ல... ஏன்ன...\nஇந்த 7 மணி நேர வித்தியாசத்...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\nஉன் மண்டையில் இருக்க முடிய...\nஒழுங்கா வீட்டுக்கு போறது ந...\n48MP ட்ரிபிள் கேமரா + 32MP செல்பீ; இந்த ...\nBSNL 4G சேவை சத்தமின்றி அற...\n44MP டூயல் செல்பீ கேமரா\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nKarnataka : நீங்க கணக்குல மக்கா\nஎலும்பும் தோலுமாக மாறிய ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: சூப்பர் - இன்னைக்கு இவ்ளோ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nபெட்ரோல் விலை: மற்றுமொரு ஆ...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: நேற்றை விட ...\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nPon Manickavel : காக்கிச்சட்டையில..\nDarbar : தரம் மாறா சிங்கில் நான்...\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nசிறுவர��களுடன் கிரிக்கெட் விளையாடிய விஜயபாஸ்கர்\nசிறுவர்களை மகிழ்வித்து ஊக்கப்படுத்த சிறுவர்களோடு கிரிக்கெட் விளையாடினார் விஜயபாஸ்கர். விளையாட்டிலும் மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறி சிறுவர்களை மகிழ்வித்தார் அவர்.\nஆட்சியை தக்கவைக்க பலே திட்டம்: “அரசியல் சாணக்கியனான” எடப்பாடி\nடிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினா்கள் கலைச்செல்வன், பிரபு, ரத்தின சபாபதி ஆகிய மூவரையும் தகுதி நீக்கம் செய்யக்கோாி அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளாா்.\nபழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதை எதிா்த்து சசிகலா சீராய்வு மனு\nஅமமுகவின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அதிமுக, இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரும் வழக்கை சசிகலா மேற்கொள்வாா் என்று தினகரன் ஏற்கனவே தொிவித்திருந்த நிலையில் சீராய்வு மனு தாக்கல்.\nTN By Elections 2019: 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளா்கள் அறிவிப்பு\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தோ்தலுக்கான அதிமுக வேட்பாளா்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணைஒருங்கிணைப்பாளரும் இன்று அறிவித்துள்ளனா்.\nTN By Elections 2019: 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளா்கள் அறிவிப்பு\nஅரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தோ்தலுக்கான அதிமுக வேட்பாளா்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணைஒருங்கிணைப்பாளரும் இன்று அறிவித்துள்ளனா்.\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு ஓ.பி.எஸ். கண்டனம்\n“நாம் எப்போதும் வன்முறையையும் பயங்கரவாதத் தாக்குல்களையும் கண்டித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” எனவும் கூறினார்.\nதினகரன் கட்சி துவங்கினால் அந்த 3 எம்.எல்.ஏ-க்களின் கதி என்னவாகும்\nஇந்திய அரசியல் சட்டத்தின் 10 வது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடை சட்டம் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, 1985ல் 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.\nஅமமுகவின் பொதுச் செயலாளராக தோ்வு செய்யப்பட்டாா் டிடிவி தினகரன்\nசென்னை அசோக் நகரில் உள்ள அமமுக தலைவமை அலுவலகத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூ���்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தோ்வு செய்யப்பட்டாா்.\nஅமமுகவின் பொதுச்செயலாளராகிறாா் டிடிவி தினகரன்\nஅமமுகவின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்க உள்ளதாகவும், இதற்காக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அவசரக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலையில் தான் விழுகிறது – திருமாவளவன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள எந்த பொத்தானை அழுத்தினாலும், இரட்டை இலை சின்னத்தில் தான் வாக்குகள் பதிவாவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளாா்.\nஎந்த பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலையில் தான் விழுகிறது – திருமாவளவன்\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள எந்த பொத்தானை அழுத்தினாலும், இரட்டை இலை சின்னத்தில் தான் வாக்குகள் பதிவாவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் திருமாவளவன் குற்றம் சாட்டி உள்ளாா்.\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்து உத்தரவிட்டது செல்லும்: உயர்நீதிமன்றம்\nசென்னை: ”வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் வெளியிட்ட உத்தரவு செல்லும். அதிமுக வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்து உத்தரவிட்டது செல்லும்: உயர்நீதிமன்றம்\nசென்னை: ”வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் வெளியிட்ட உத்தரவு செல்லும். அதிமுக வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்து உத்தரவிட்டது செல்லும்: உயர்நீதிமன்றம்\nசென்னை: ”வேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் வெளியிட்ட உத்தரவு செல்லும். அதிமுக வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅதிமுக- பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்டவுள்ள விஜய் ரசிகர்கள் \nமெர்சால், சர்க்கார் ஆகிய படங்கள் வெளியாகியபோது அதிமுக அரசு கடும் நெருக்கடி கொடுத்தது. இதனை மனதில் வைத்து தற்போது விஜய் ரசிகர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். அதிமுக-பாஜக கூட்டணிக்கு தக்க பதிலட�� கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nதினகரனுக்கு வாக்கு சேகரிக்கும் சுப்பிரமணிய சுவாமி: கலக்கத்தில் தமிழக பாஜக\nதமிழகத்தில் உள்ள தேசியவாதிகள் அனைவரும் அமமுகவிற்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணிய சுவாமி கருத்து தொிவித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள பாஜகவினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.\nதினகரனுக்கு வாக்கு சேகரிக்கும் சுப்பிரமணிய சுவாமி: கலக்கத்தில் தமிழக பாஜக\nதமிழகத்தில் உள்ள தேசியவாதிகள் அனைவரும் அமமுகவிற்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணிய சுவாமி கருத்து தொிவித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள பாஜகவினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.\nஎம்.ஜி.ஆர் தோற்றத்தில் வலம் வந்த தியாகராஜனின் தற்போதைய நிலை..\nஅதிமுக கூட்டத்தில் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் வலம் வந்த பி.ஆர்.எம் தியாகராஜன், தற்போது கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nமேடையிலேயே கொளுத்திப் போடும் பாஜக, கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்\nதமிழகத்தில் அமைந்திருக்கும் அதிமுக, பாஜக கூட்டணி முரண்பாடுகள் நிறைந்த கூட்டணியா என்ற சந்தேகத்தை மக்களிடம் எழுப்பியுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் மத்திய பாஜக தலைவர்கள் ஏடாம் கூடமாக தமிழகத்தில் பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் கூட்டணி கட்சிகளுக்கு நெருடல் ஏற்பட்டுள்ளது.\nமேடையிலேயே கொழுத்திப் போடும் பாஜக, கலக்கத்தில் கூட்டணி கட்சிகள்\nதமிழகத்தில் அமைந்திருக்கும் அதிமுக, பாஜக கூட்டணி முரண்பாடுகள் நிறைந்த கூட்டணியா என்ற சந்தேகத்தை மக்களிடம் எழுப்பியுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் மத்திய பாஜக தலைவர்கள் ஏடாம் கூடமாக தமிழகத்தில் பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதால் கூட்டணி கட்சிகளுக்கு நெருடல் ஏற்பட்டுள்ளது.\nகணவன் மீது நடவடிக்கை எடுக்காத காவலருக்கு அடி... பெண் ஆவேசம்\n திமுக, அதிமுக வார்த்தை போர்\nசனிப் பெயர்ச்சி 2020- ஒவ்வொரு ராசிக்கான சுருக்கமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\n48MP ட்ரிபிள் கேமரா + 32MP செல்பீ; இந்த Mi ஸ்மார்ட்போனின் விலை நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது\nSiddharth தனுஷ் ஏங்கிக் கிடக்க சித்தார்த்துக்கு அடித்தது ஜாக்பாட்\nRajinikanth அடேங்கப்பா, தர்பார் வசூல் 2 வாரத்தில் சென்னையில் மட���டும் இத்தனை கோடியா\nபவன் வர்மா அவர் விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளட்டும்: பிகார் முதல்வர் நிதிஷ் குமார்\nவறண்ட சருமத்துக்கு குளிர்கால சருமப் பராமரிப்பு\n ஒரு வேலை இப்படி சொல்லிகொடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும்ல்\nஅப்போ பழிக்கு பழி வாங்கல... இல்ல... ஏன்னா அவங்க ரொம்ப நல்லவங்க: ‘கிங்’ கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/colorful-photo-gallery/malavika-sharma-latest-stills-119100900044_1.html?utm_source=Tamil_Film_And_Movies_HP&utm_medium=Site_Internal", "date_download": "2020-01-23T09:10:56Z", "digest": "sha1:3B53Y3MO3I4TAAE3OU4Z537HKC5P2YDM", "length": 9363, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாளவிகா சர்மாவின் ஹாட் லுக் புகைப்படங்கள்! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 23 ஜனவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாளவிகா சர்மாவின் ஹாட் லுக் புகைப்படங்கள்\nமாளவிகா சர்மாவின் ஹாட் லுக் புகைப்படங்கள்\nராஜா ராணி -2 சீரியலில் கவின்,லொஸ்லியா ஸ்கெட்ச் போட்ட விஜய் டிவி\nசாண்டியின் டான்ஸ் க்ளாசில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லியா - வைரலாகும் வீடியோ\nவிந்தணுவை தானம் செய்யுங்கள் - பிரபல ஹீரோவுக்கு கோரிக்கை வைத்த விஜே பாவனா\nபிக்பாஸிற்கு பிறகு முதன் முறையாக தனது அம்மாவுடன் கவின் - நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள்\nஇதற்காக தான் நான் ஒதுங்கியே நிற்கிறேன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-23T07:31:06Z", "digest": "sha1:6UR7MQZ6OSI7AIAIKBSUOEPYVIHPVDAG", "length": 10923, "nlines": 158, "source_domain": "www.inidhu.com", "title": "திருவள்ளுவர் தினம் - இனிது", "raw_content": "\nதிருவள்ளுவர் என்ற முற்றும் அறிந்த ஞானியால் தமிழுக்கும் தமிழகத���திற்கும் மிகப்பெரிய பெருமை உலகளவில் கிடைத்திருக்கிறது .\nதமிழைத் தரணியில் தலை நிமிர்ந்து நிற்கச் செய்திருப்பதுடன் இவர் இயற்றிய திருக்குறள் நம் தமிழன்னையின் சிகையில் மின்னும் கிரீடமாக அழகு செய்கின்றது.\nமக்களின் வாழ்வியலை மையமாக வைத்து இயற்றப்பட்ட இந்நூல், மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாக எடுத்து இயம்புவதால் இந்நூல் நீதிநூல் எனப் போற்றப்படுகின்றது.\nதிருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகின் பலநாடுகளில், அவர்களது மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு உலகையே வலம் வருவதால் இதற்கு “உலகப் பொதுமறை” என்ற புகழ்ப் பெயரும் உண்டு.\nதிருக்குறளை தனி ஒரு மனிதனாக, அனைத்து தரப்பு மனிதர்களுக்கும் அதாவது, அரசன் முதல் ஆண்டி வரை மேற்கொள்ள வேண்டியவற்றை உள்ளங்கை நெல்லிக்கனி போல பிரமிக்கத்தக்கும் வகையில் இயற்றிய திருவள்ளுவரை “தெய்வப்புலவர்” என்று கூறுவது முற்றிலும் பொருந்தும்.\nவள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து\nவான் புகழ் கொண்ட தமிழ்நாடு\nஎன்று மணிமகுடம் தரிக்கப்பட்டவர் திருவள்ளுவர்.\nநம் இந்தியாவிலே அனைத்துப் பள்ளிகளிலும் திருக்குறளை பாடமாக வைக்க வேண்டும், அறநெறிகளை மழலைகளின் மனத்தில் பதிக்க வேண்டும் என்று மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இத்தகு உயரிய அங்கீகாரம் நம் தமிழுக்கு திருவள்ளுவரால் கிடைத்திருப்பது நமக்கே நமக்கான கௌரவம்.\nதமிழை, தமிழர்களை உலகளவில் அடையாளம் காணச் செய்த வள்ளுவரை போற்ற வேண்டும்.\nசிறப்புமிக்க இத்தமிழ்த் திருநாளில் திருவள்ளுவர் நம் ஒவ்வொருவர் வாழ்வில் இரண்டறக் கலந்து உள்ளார் என்பதனை நினைவு கூறும் வகையில் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றோம்.\nஅறமுடன் பொருளை அழகாய் அமைத்தார்\nஇன்பம் எதுவெனத் திறமுடன் வகுத்தார்\nமக்களுக்கு வாழும் வழி சொன்னார்\nசீரும் சிந்தனைக் கீற்றும் செழித்து வளரச் செய்தார்\nஈரடிக் குறிளின் வாயிலாக திருவள்ளுவரே\nCategoriesசமூகம் Tagsதமிழ், தைப்பொங்கல், பண்டிகைகள், விழாக்கள்\n2 Replies to “திருவள்ளுவர் தினம்”\nPingback: திருவள்ளுவர் தின வாழ்த்துக்கள்\nNext PostNext உழவர் திருநாள்\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரி பருப்பு\nநேர் எதிர்த் தண்டால் செய்வது எப்படி\nமணமக்களின் காது கண் வாய்\nதவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்\nஆட்டோ மொழி – 31\nசாலை பாதுகாப்பு - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2019/09/02211648/1050537/Thiraikkadal-Cinema-News-Bigil-Vijay-Song.vpf", "date_download": "2020-01-23T08:51:39Z", "digest": "sha1:YZ3Y5TDXZOXWSGJFSCUJM4T24WDNHINL", "length": 7731, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 02.09.2019 : 'பிகில்' படத்தில் விஜய் பாடியுள்ள பாடல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 02.09.2019 : 'பிகில்' படத்தில் விஜய் பாடியுள்ள பாடல்\nபதிவு : செப்டம்பர் 02, 2019, 09:16 PM\nதிரைகடல் - 02.09.2019 : இணையத்தில் புதிய சாதனைகள் படைக்கும் 'வெறித்தனம்'\n* எனை நோக்கி பாயும் தோட்டாவின் 'ஹே நிஜமே'\n* 'வசீகரா' பாடகி பாம்பே ஜெயஸ்ரீ பாடியுள்ளார்\n* 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் ட்ரெய்லர்\n* 'துருவ நட்சத்திரம்' படத்தின் ரிலீஸ் தேதி\n* சூப்பர்ஹீரோவாக நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்\n* பி.எஸ்.மித்ரன் இயக்கும் 'ஹீரோ' போஸ்டர்\n* விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்' ஆரம்பம்\n* 'பயில்வான்' படத்தின் 'ஜெய் ஹோ' பாடல்\nகணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்\nகணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை\nதோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.\nரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க���்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\n(22/01/2020) திரைகடல் : மகா சிவராத்திரியன்று 'கே.ஜி.எஃப்- 2' டீசர்\n(22/01/2020) திரைகடல் : 'கோப்ரா' முதல் பார்வைக்கு ஏங்கும் ரசிகர்கள்\n(21/01/2020) திரைகடல் : ரசிகர்களை காக்க வைக்கும் அஜித்தின் 'வலிமை'\n(21/01/2020) திரைகடல் : 'பொன் மாணிக்கவேல்' புதிய ட்ரெய்லர்\n(20/01/2020) திரைகடல் : மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கும் விஜய்\n(20/01/2020) திரைகடல் : சூர்யாவின் 'மாறா தீம்' இந்த வாரம் வெளியாகிறது\n(17/01/2020) திரைகடல் : தலைவி படத்தில் 'எம்.ஜி.ஆர்' அரவிந்த் சாமி\n(17/01/2020) திரைகடல் : வேகமெடுக்கும் சிம்புவின் 'மாநாடு'\n(16/01/2020) திரைகடல் : ரசிகர்களை மிரட்டும் \"மாஸ்டர்\"\n(16/01/2020) திரைகடல் : விஜய் சேதுபதியின் நடிப்பில் சிறந்த திரைப்படங்கள்\n(14/01/2020) திரைகடல் : அசுரன் திரப்படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம்\n(14/01/2020) திரைகடல் : மார்வல்ஸ் படைப்பில் அடுத்து \"மார்பியஸ்\"\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=21624", "date_download": "2020-01-23T08:10:11Z", "digest": "sha1:2UHE5WC3EKXZC4UMDABKKWQQW3PYFMN7", "length": 16252, "nlines": 314, "source_domain": "www.vallamai.com", "title": "சிறையாய்… – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 242 January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்... January 23, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 103... January 22, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7... January 22, 2020\nசேக்கிழார் பா நயம் – 64 (தம் பெருமான்)... January 22, 2020\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்த���ு... January 20, 2020\nஉதிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nஇதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி\nஇப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).\nஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),\nஎழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…\nRelated tags : செண்பக ஜெகதீசன்\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …………….. (9)\nஉமாமோகன் விடையிலாக் காட்சி சிலநாட்களாகத்தோன்றிக் கொண்டே இருக்கிறது சுழித்தும் ,வளைத்தும்,இழுத்தும் \"ஆ \"எழுதும் காட்சிஎழுதுவது நான்தானாஎனத் தெரியாவிடினும் நான்போலவே....எங்காவது \"ஆ\"கண்டுவிட்ட\nமகாதேவ ஐயர் ஜெயராம சர்மா மெல்பெண், ஆஸ்திரேலியா வரந் தருவாய் முருகா - வாழ்வில் நிரந் தரமாய் உன்னை நினைந்துமே நான் வாழ வரந் தருவாய் முருகா சிரமேறும் ஆணவம் குறைத்திடுவாய் - வாழ்வில் மரமாக இருப்பதை\nதிருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 42\nக. பாலசுப்பிரமணியன் இறைவனின் தியானத்தில் இருந்தபோது இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றவர்களுக்குப் புரியும் வகையில் எளிதாக சிறிய கதைகளைக் கூறியிருக்கின்றார். ஒருமுறை காட்டில் ஒரு ஒதுங்கிய இடத்தில் தன\nகவிதை மிகச் சிறியது. தாக்கம் மிகப் பெரியது. தொடர்க உங்கள் படைப்புகள்.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.zengrit.com/ta/molding-making-12.html", "date_download": "2020-01-23T09:22:37Z", "digest": "sha1:MWSXAVKWFKHTZ7ZSBQRU6VJBH5HPCECW", "length": 12409, "nlines": 225, "source_domain": "www.zengrit.com", "title": "மூடப்பட்ட உருவாக்கம் 12 - சீனா Zengrit மெஷின்", "raw_content": "\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nதயாரிப்புகள்: உலோகம் அடித்தல், உலோகம் அடித்தல் பகுதி, முத்திரையிடுதல் பகுதி, உலோக பகுதி\nசபைகளின் & மரச்சாமான்கள் கருவிகள்\nதுல்லிய உலோகம் அடித்தல் -01\nஆட்டோ உதிரி பாகம் -01\nநாம் (கை இருந்து துல்லியம் பஞ்ச் மறைக்கும்) ஸ்டாம்பிங் இயந்திரம் உலோகப் மற்றும் இன்றியமையாத தயாரிக்க பல்வேறு வகை பயன்படுத்த. வாடிக்கையாளர் ஆர்டர் அளவு படி, நாங்கள் உங்கள் திட்டம் மிகவும் செலவு குறைந்த வழி வழங்க நாம் லேசர் வெட்டும், சிங்கிள் ஷாட் அல்லது தொடர்ச்சியான முற்போக்கான டை தானியங்கு உற்பத்தி பயன்படுத்த முடியும். செயலாக்க வரம்பில்: வெற்று கட்டிங், உருவாக்கும், ரோலிங், வரைதல், வளைத்தல், வெடித்துள்ளது, குழாய் சுருக்கி தோண்டுதல் தட்டுவதன், வெல்டிங் கொட்டைகள் அல்லது திருகுகள் கண்டுபிடிக்க. இன்றியமையாத கொள்ளளவு: 6.3-600 டன் மேற்பரப்பு டி ...\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nநாம் (கை இருந்து துல்லியம் பஞ்ச் மறைக்கும்) ஸ்டாம்பிங் இயந்திரம் உலோகப் மற்றும் இன்றியமையாத தயாரிக்க பல்வேறு வகை பயன்படுத்த. வாடிக்கையாளர் ஆர்டர் அளவு படி, நாங்கள் உங்கள் திட்டம் மிகவும் செலவு குறைந்த வழி வழங்க நாம் லேசர் வெட்டும், சிங்கிள் ஷாட் அல்லது தொடர்ச்சியான முற்போக்கான டை தானியங்கு உற்பத்தி பயன்படுத்த முடியும்.\nசெயலாக்க வரம்பு: , வெற்று கட்டிங், உருவாக்கும், ரோலிங், வரைதல், வளைத்தல், வெடித்துள்ளது, குழாய் சுருக்கி தோண்டுதல் தட்டுவதன், வெல்டிங் கொட்டைகள் அல்லது திருகுகள் கண்டுபிடிக்க.\nஅழுத்தினால் கொள்ளளவு: 6.3-600 டன்\nமேற்பரப்பு சிகிச்சை: முலாம், Galvanization, Anodized மற்றும் பவுடர் பூச்சு\n* முலாம்: துத்தநாக, நிக்கல், குரோமியம், வெள்ளி, முதலியன\n* Anodized மற்றும் மின்\n* பெயிண்ட் மற்றும் தூள்\n* அதிர்வு deburring, பாலிஷ் மற்றும் இராசாயன\n* ஸ்கிரீன் பிரிண்டிங் , நிறம் அச்சிடுதல் மற்றும் லேசர் வேலைப்பாடு.\nபொருட்கள்: ஸ்டீல், துருப்பிடிக்காத ஸ்டீல், பிராஸ், காப்பர், அலுமினியம் போன்றவை\nமேற்புற சிகிச்சை: பூசுதல், Galvanization, Anodized மற்றும் பவுடர் பூச்சு\nதரமான அமைப்பு சான்றிதழ்: ஐஎஸ்ஓ 9001-2000\nமுன்னணி நேரம்: 5 ~ 25days\nகியூபெக் சிஸ்டம்: கப்பலில் முன் 100% ஆய்வு.\npackagings: 1) தரநிர்ணயம் தொகுப்பு,\n2) மரத்தாங்கிகள் அல்லது கொள்கலன்,\n3) அமைத்துக்கொள்ள குறிப்பு��ள் படி.\nகட்டண வரையறைகள்: டி / டி, எல் / சி, பேபால்\nகப்பலில் விதிமுறைகள்: 1) 0-100kg: வெளிப்படுத்த & விமான சரக்கு முன்னுரிமை,\n2)> 100kg: கடல் சரக்கு முன்னுரிமை,\n3) அமைத்துக்கொள்ள குறிப்புகள் படி.\nகவனம்: இங்கு காட்டப்பட்டுள்ள பொருட்கள் எங்கள் வணிக நடவடிக்கைகளின் நோக்கத்தின் முன்வைக்க மட்டுமே. நாம் வாடிக்கையாளர் requirments படி உற்பத்தி முடியும். ஓ.ஈ.எம் / ODM எங்களுக்கு கிடைக்கும்.\nஅலுமினியம் இல்லையே என்ற கவலை உலோக\nCNC நர்மின் முனை பூச்சுமுறை முலாம் பாகங்கள்\nCNC தானியங்கி கார் மெட்டல் பாகங்கள்\nஅனுப்புகிறது மெட்டல் பாகங்கள் டை\nஉலோக லேசர் கட்டிங் சேவை\nமோட்டார் ஸ்பேர் CNC மெட்டல் பாகங்கள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் சிறிய உலோக பாகங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nகுயிங்டோவில் Zengrit மெஷின் கோ, லிமிடெட்\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/medicinal-properties-that-you-have-not-yet-known-in-the-metallic/", "date_download": "2020-01-23T07:31:13Z", "digest": "sha1:AFHVGVLXX5TRQS3D5IHGGH2QPVTXVHR6", "length": 8105, "nlines": 97, "source_domain": "dinasuvadu.com", "title": "படிகாரத்தில் உள்ள நீங்கள் இதுவரை அறிந்திராத மருத்துவ குணங்கள் | Dinasuvadu Tamil", "raw_content": "\nபடிகாரத்தில் உள்ள நீங்கள் இதுவரை அறிந்திராத மருத்துவ குணங்கள்\nபடிகாரம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை பலரும் பல விதமான காரியங்களுக்கு உபயோகிப்பதுண்டு. ஆனால், இந்த படிகாரத்தில் நமது உடலில் நோய்களை குணப்படுத்தக் கூடிய மருத்துவக் குணங்களும் உள்ளது. மேலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் படிகாரம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.\nதற்போது இந்த பதிவில் படிகாரட்டி உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.\nபடிகாரம் தொண்டை புண்ணை ஆற்றுவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தொண்டைப்புண் பிரச்னை உள்ளவர்கள், மாதுளம் பூ, மாதுளம் பட்டை சிறிது நீரில் இட்டு, கொதிக்க வைத்து, அத்துடன் படிகாரத்தூள் சிறிது சேர்த்து இருவேளை வாய் கொப்புளித்துவர, தண்ணீர் கூட விழுங்க முடியாமல் வேதனை தரும் தொண்டைப் புண் பாதிப்பு மாறிவிடும்.\nகண் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்ப்பதில் ���ிக முக்கியமான பங்கினை வகிக்கிறது இந்த படிகாரம். படிகாரத்தூளை முட்டையின் வெண் கருவில் கலந்து, அதை ஒரு மெல்லிய துணியில் நனைத்து, கண்களின் மேல் வைத்து கட்டிவர, கண் வலி உடனே குணமாகிவிடும்.\nநமது உடலில் ஏதாவது இடத்தில அடிபட்டு இரத்த கட்டு ஏற்பட்டால், அதனை குணமாக்குவதில் படிகாரம் முக்கியப்பங்கினை வகிக்கிறது. படிகாரத்தூள் மற்றும் செம்மண் இவற்றை முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலந்து நன்கு அரைத்து, இரத்தக்கட்டு ஏற்பட்ட இடத்தில், பற்று போட்டால் ஏற்கத்தக்க கட்டு உடனடியாக கரைந்து விடும்.\nபடிகாரத்தில் இருமலை குணமாக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. படிக்காரத்தூளை சிறிதளவு தேனில் கலந்து நன்றாக குழைத்து, தினமும் இருவேளை என்று தொடர்ந்து சில நாட்கள் வரை சாப்பிட்டு வர இருமல் பிரச்சனை சரியாகும்.\nகுடலில் புண் இருந்தால், வாய்ப்புண் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாய்ப்புண்ணை குணமாக்குவதில் படிகாரம் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. கடுக்காய்த் தூளை, படிகாரத்தூளில் கலந்து, அவற்றை, வெதுவெதுப்பான நீரில் இட்டு நன்கு கலக்கி, அந்த நீரில் வாயைக் கொப்புளித்துவர, வாய்ப்புண் பாதிப்புகள் விலகிவிடும்.\nமணமணக்கும் சுவையில் கேழ்வரகு காலிஃபிளவர் மசால் தோசை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா\nதித்திக்கும் சுவையில் கேரட் பாயசம் செய்வது எப்படி\nகுளிர் காலங்களில் உதடு வறண்டு போகாமல் இருக்க இதை செய்யவேண்டும்.\nபாதத்தில் இருந்து பாத வெடிப்பை போக இதை பயன்படுத்த வேண்டும் .\nகண் பார்வை குறைபாடு ஏற்பட காரணம் இதுதான்.\nதித்திக்கும் சுவையில் கேரட் பாயசம் செய்வது எப்படி\nமுதுமையை விரட்டியடித்து இளமையை தக்க வைத்துக் கொள்ள விரும்புபவரா நீங்கள் \nகுழந்தை எடை குறைவாக பிறப்பதற்கு என்ன காரணம் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144718.html/attachment/201804131844277606_young-indian-american-entrepreneur-among-6-dead-in-arizona_secvpf", "date_download": "2020-01-23T07:33:09Z", "digest": "sha1:LPSP2YIXTFJO2MH7OQIHHIETNS4C3FC3", "length": 5591, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "201804131844277606_Young-Indian-American-entrepreneur-among-6-dead-in-Arizona_SECVPF – Athirady News ;", "raw_content": "\nஅரிசோனா விமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் இந்திய தொழிலதிபர்..\nReturn to \"அரிசோனா விமான விபத்தில் பலியானவர்களில் ஒருவர் இந்திய தொழிலதிபர்..\nயாழ் மருத்துவ மாணவி கொலைக்கான காரணம் வௌியானத���\nமேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்\nகிளிநொச்சியில் ஆதனவரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்\nவீதி விபத்தினால் மின் விநியோகம் துண்டிப்பு\nமஹபொல புலமைப்பரிசில் நிதியத்திற்கு இணையத்தளம்\nஷானி அபேசேகர CID யில் முன்னிலை\nகடந்த 5 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1 கோடி…\nகலிபோர்னியா ஏர்போர்ட்டில் விமான விபத்து- 4 பேர் பலி..\nவரி செலுத்துவோர் மூன்றாக பிரிப்பு – ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல்…\nகேமரூனில் பிரிவினைவாதிகள் அட்டூழியம் – பள்ளியில் இருந்து 24…\n‘அட்லஸ் சைக்கிள்’ நிறுவன அதிபரின் மனைவி தற்கொலை..\nஅசாத் சாலிக்கு இன்றும் அழைப்பு\nஆப்கானிஸ்தான் – அமெரிக்க கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் 10…\n5 இறுவட்டுக்களை பாராளுமன்றில் கையளித்த ரஞ்சன்\nதனியார் வைத்திய நிலையங்களை கணக்கெடுக்க உடனடி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/04/blog-post_13.html", "date_download": "2020-01-23T09:08:29Z", "digest": "sha1:K3DN4XPYJ7VNLD3GUH4GJ5NMBVPT4HA5", "length": 7654, "nlines": 93, "source_domain": "www.nsanjay.com", "title": "தொடர்ந்து ஓடு.. | கதைசொல்லி", "raw_content": "\nநீ வெறும் கனவுக்கு பிறக்கவில்லை..\nஉன் முடிவுகளை நீயே எடுக்கப் பழகிக்கொள்..\nகாரணம் முடிவுகள் நிரந்தரமானவை அல்ல...\nமுடிவில் எது ஜெயிக்கும் என்பது\nசில நேரங்களில் இரண்டும் தோற்பதும் உண்டு...\nவாழ்க்கை என்பது கண்ணாடி போல,\nசில நேரங்களில் மீண்டும் ஒட்டவைப்பது\nஅவனை விட நாமே அதிகம் அழுகின்றோம்...\nஆண் பெண் உறவு என்பது\nகாதல் மட்டும் என்பது இல்லை...\nஉறவின் எல்லை நட்பையும் அடையலாம்..\nகாதல் நட்பில் தான் முடிதல் ஆகாது...\nஎமக்கு விட்டு சென்ற சீர்வரிசைகள்...\nநீ மட்டும் என்ன செய்வாய்...\nதட்டிக்கேட்டால் நீ தான் குற்றவாளி..\nஇறப்பதற்காக மனிதன் பிறப்பதும் இல்லை,\nபிறந்த மனிதன் இறக்காமலும் இல்லை...\nமீள துக்குவதற்கு கையே இல்லை...\nநம் கையே நமக்கு உதவி...\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\n சாதிகள் உள்ளதடி பாப்பா இது இப்போ.. .\" சாதிகள் என்பதை, என் வலையில் ஒரு பதிவாக...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்���ாது. கடைகளும் குறைவு, இ...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபன்றித்தலைச்சியும் - பங்குனித்திங்களும் - மணியம் சேர்ம்\nபங்குனி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித்திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்க...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhutamilankural.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-01-23T07:32:36Z", "digest": "sha1:EL7A5S32WMG4MRNN5B4CC5PBASEVGY23", "length": 4996, "nlines": 100, "source_domain": "www.namadhutamilankural.com", "title": "காங்கிரஸ் நிர்வாகிக்கு பளார் கே .எஸ .அழகிரி ஆவேசம். - Namadhu Tamilan Kural", "raw_content": "\nகாங்கிரஸ் நிர்வாகிக்கு பளார் கே .எஸ .அழகிரி ஆவேசம்.\nகாங்கிரஸ் நிர்வாகிக்கு பளார் கே .எஸ .அழகிரி ஆவேசம்.\nசென்னை வள்ளுவர் கோட்டத்தில், காங்கிரசார் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகி ஒருவரை அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தாக்கியதால் சலசலப்பு ஏற்பட்டது.\nடெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சில மாணவ அமைப்புகளும் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்ததால் காங்கிரசாருக்கு இடையூறு ஏற்பட்டது.\nஇதையடுத்து மாணவர்களிடம் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்தியபோது, காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகியான நரேஷ் என்பவர் மாணவர்களுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கே.எஸ்.அழகிரி, தனது கட்சி நிர்வாகி நரேஷை தாக்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blogs.tallysolutions.com/ta/gst-casual-and-non-resident-taxable-persons/", "date_download": "2020-01-23T09:41:01Z", "digest": "sha1:V37L2HFLCBM7CCAPCRPW2WKMMJGDPIP2", "length": 22738, "nlines": 127, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "GST for Casual Taxable Person & Non-resident Taxable Person - Tally Solutions", "raw_content": "\nHome > > GST Fundamentals > ஜிஎஸ்டியில் எப்போழுதாவது (கேசுவல்) மற்றும் இந்தியாவில் வசிக்காத வரிசெலுத்தும் நபர்கள் யார்\nஜிஎஸ்டியில் எப்போழுதாவது (கேசுவல்) மற்றும் இந்தியாவில் வசிக்காத வரிசெலுத்தும் நபர்கள் யார்\nசில வணிக நிறுவனங்கள் எப்போதாவது பிரதேசங்களில் உள்ள பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால், அவர்கள் ஒரு நிலையான வணிகப் பகுதி இல்லாத நிலையில் செயல்படுகின்றன. GST, ஜிஎஸ்டின் கீழ், ஒரு மாநிலத்தில் ஒரு நிலையான வணிக தொழிற்படிப்பு மற்றும் வரி செலுத்துகின்ற வெளிப்புற பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர் ஒருவர் தனது வருவாய் குறிப்பிட்ட வரம்பு வரம்பை மீறுவதாக இருந்தால் பதிவு செய்ய வேண்டும். அவர் / அவள் ஒரு நிலையான வணிக இடத்தில் இல்லை இடத்தில் ஒரு நபர் வரி செய்தார் என்றால் என்ன நடக்கும்\nஇது இரண்டு நிகழ்வுகளில் நடக்கும்:\nஒரு நபருக்கு ஒரு மாநிலத்தில் ஒரு நிலையான இடம் உள்ளது மற்றும் சில நேரங்களில் வேறு வணிகத்தில் வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.\nஇந்தியாவுக்கு வெளியில் வாழும் ஒருவர், ஆனால் எப்போதாவது இந்தியாவில் வரிக்குரிய பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார், அங்கு அவருக்கு வணிக அல்லது வசிப்பிட இடம் இல்லை.\nமுதல் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் ‘சாதாரண வரிக்குட்பட்ட நபர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள், அதாவது ஒரு குறிப்பிட்ட வணிகத்தில் வட்டிக்கு உட்பட்ட கடன்களைச் செலுத்தும் நபர்கள் எப்போதாவது வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். தற்காலிக வரி விலக்கு பெற்ற நபர்களுக்கு கண்காட்சிகள், வர்த்தக சந்தைகள், சர்க்கஸ் வியாபாரங்கள் போன்றவை.\nஇரண்டாவது வழக்கில் குறிப்பிடப்பட்ட நபர்கள் ‘குடியிருப்போர் வரிக்கு உட்பட்ட நபர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள், அதாவது இந்தியாவிற்கு வெளியில் வசிப்பவர்கள் மற்றும் எப்போதாவது இந்தியாவில் வரி செலுத்தத்தக்க பரிவர்த்தனைகளை மேற்கொள்வார்கள், அங்கு அவர்கள் வணிக அல்லது குடியிருப்புக்கான நிலையான இடம் இல்லை.\nநடப்பு ஆட்சியில் மற்றும் ஜி.எஸ்.டி. கீழ் தற்காலிக மற்றும் குடியிருப்போர் வரிக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரையில் இப்போது விதிமுறைகளைப் புரிந்து கொள்வோம்.\n‘சாதாரண விற்பனையாளர்கள்’ மற்ற��ம் ‘அல்லாத வதிவாளர்கள்’ என்ற கருத்துகள் தற்போதைய ஆட்சியில், VAT கீழ் உள்ளது. பதிவு விதிகள், வரி செலுத்துதல் மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவை மாநிலத்திலிருந்து மாநிலத்திற்கு மாறுபடும். உதாரணமாக, கேரளாவில், தற்காலிக மற்றும் அல்லாத வதிவாளர்கள் தங்கள் வருவாயைப் பொருட்படுத்தாமல், பதிவு செய்ய வேண்டும். பதிவு தொடங்குவதற்கு விண்ணப்பம் குறைந்தது 3 நாட்களுக்கு முன்னதாக வணிக தொடங்குவதற்கு. வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி முதல் அதிகபட்சம் 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும். கடந்த வியாபார பரிவர்த்தனை முடிந்த பின்னர், அத்தகைய முகவர்கள் மாதத்தின் 10 ஆவது அல்லது படிவம் 10 (மாதம் 10) மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாதாந்திர வருமானத்தை சமர்ப்பிப்பதன் மூலம் வரி செலுத்துதல் செய்யப்பட வேண்டும். உத்தரபிரதேசம் போன்ற பிற மாநிலங்களில், பதிவு காலத்திற்கு வரி பொறுப்பு பதிவு செய்ய விண்ணப்பிக்கும் நேரத்தில் முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.\nகட்டாய பதிவு – தற்காலிக வரிக்குட்பட்ட நபர்களாகவோ அல்லது வதியாதோர் வரிக்குரிய நபர்களாகவோ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் அனைத்து நபர்களும் தங்கள் வருவாயைப் பொருட்படுத்தாமல், கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.\nபதிவு வகை பதிவுக்கான விண்ணப்பம்\nசாதாரண வரிக்குரிய நபர் GST REG-01\nவதியாதோர் வரியாதோர் நபர் GST REG-09\nபதிவு தொடங்குவதற்கு விண்ணப்பம் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்னதாகவே வணிகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, நபர் காலவரையறையை தனது வரி பொறுப்பு மதிப்பிட்டு முன்கூட்டியே தொகையை முன்கூட்டியே வரி செலுத்த வேண்டும்.\nஎடுத்துக்காட்டு: திரு. பிரகாஷ் மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்ட கைத்தறி நகைகளுக்கு சில்லறை விற்பனையாகும். 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 2017 ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் குஜராத்தின் கண்காட்சியில் திரு. பிரகாஷ் நகைகளை விற்க திட்டமிட்டுள்ளார்.\n2017 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் மாதம் கண்காட்சியை ஆரம்பிப்பதற்கான 5 நாட்களுக்குள் பிரகாஷ் பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். பிரகாஷ் ஆகஸ்ட் 1st ஆக 15 முதல் ஆகஸ்ட் 15 வரை மதிப்பீட்டு வரி பொறுப்பு முன்கூட்டியே வைப்பு செய்ய வேண்டும்\nகுறிப்பு: நபர் குடிய��ருப்போர் அல்லாத வரியாக செலுத்தக்கூடிய நபராகப் பதிவுசெய்தால், விண்ணப்பதாரர் கையொப்பமிடப்பட்ட கையொப்பதாரரால் கையொப்பமிட வேண்டும், இந்தியாவில் உள்ள ஒரு நபராக இருக்க வேண்டும்.\nஒரு நபரின் பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டவுடன், பதிவு செய்யப்பட்ட தேதி முதல் 90 நாட்களுக்கு அது செல்லுபடியாகும். வேண்டுகோளின்படி, படிவம் GST REG-11 இல் விண்ணப்பத்தை சமர்ப்பித்து மற்றொரு 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம். பதிவு நீடிப்புக்கான விண்ணப்பம் காலாவதியாகும் முன் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு காலம் நீட்டிக்கப்பட்டால், பதிவு செய்யப்படும் காலத்திற்காக மதிப்பிடப்பட்ட வரி பொறுப்புக்கு கூடுதல் வரி தொகையை செலுத்த வேண்டும்.\nமுன்கூட்டிய வரி டெபாசிட் உண்மையான வரி பொறுப்பு விட மாறிவிடும் என்றால், அவர் / அவள் காலத்திற்கு வருமானத்தை கோப்புகளை பிறகு அதே நபர் திரும்ப.\nஒரு சாதாரண வரிக்குரிய நபர் பதிவு செய்யப்பட்ட காலப்பகுதிக்கு ஒரு வழக்கமான வியாபாரிக்கு பொருந்தும் மாதாந்திர வருமானத்தை வழங்க வேண்டும். இவை கீழே கொடுக்கப்பட்டவை:\nகேசுவல் வரிசெலுத்தும் நபர்களால் வழங்கப்பட வேண்டிய விவரங்கள்\nபடிவம் இடைவெளி D இறுதித் தேதி ue Date விவரங்கள்\nGSTR-1 மாதாந்திர அடுத்த மாதம் 10 வரி விலக்குகள் மற்றும் / அல்லது சேவைகளின் வெளிப்புறமான பொருட்கள் பற்றிய விவரங்களை அளிக்கவும்\nGSTR-2A மாதாந்திர அடுத்த மாதம் 11 வது வழங்கல் வழங்குபவரால் வழங்கப்பட்ட படிவம் GSTR-1 இன் அடிப்படையிலான வழங்கல் பெறுநர்களுக்கு வழங்கப்பட்ட உள்வாரியான பொருட்களின் ஆட்டோ-மக்கள் விவரங்கள்\nGSTR-2 மாதாந்திர அடுத்த மாதம் 15 ம் தேதி உள்ளீட்டு வரிக் கடன்களைக் கோருவதற்கு உள்வரிசை பொருட்களை வழங்குதல். படிவம் அல்லது மாற்றங்கள் படிவம் GSTR-2A சமர்ப்பிக்க வேண்டும்.\nGSTR-1A மாதாந்திர அடுத்த மாதம் 17 வெளிப்புற விநியோகம் விவரங்கள் படிவம் GSTR-2 இல் பெறுநர்களால் சேர்க்கப்பட்ட, திருத்தப்பட்ட அல்லது நீக்கப்பட்டு விநியோகிக்கப்படும். வழங்குபவர் செய்த மாற்றங்களை ஏற்க அல்லது நிராகரிக்க முடியும்\nGSTR-3 மாதாந்திர அடுத்த மாதம் 20 வரி செலுத்துதலுடன் வெளிப்புற விநியோகங்கள் மற்றும் உள்நாட்டீடுகளின் இறுதி விவரங்களைக் கொண்டிருக்கும் மாதாந்திர திரும்பப் பெறுதல்\nஇந்தியாவில் வசிக்காத வரிசெலுத்து நபர்���ள் சமர்ப்பிக்க வேண்டிய விவரங்கள்\nGSTR-5 மாதாந்திரம் அடுத்த மாதம் 20 ஆம் தேதி அல்லது பதிவு முடிவடைந்த பின் 7 நாட்களுக்குள், எது எது இறக்குமதிகள், வெளிப்புற பொருட்கள், ஐடிசி, வரி செலுத்துதல் மற்றும் மூடுதலுக்கான பங்கு பற்றிய விவரங்களை விவரங்கள்\nதற்காலிக மற்றும் குடியிருப்போருக்கு வரி விதிக்கப்படும் நபர்களுக்கு, ஜி.எஸ்.டி பதிவு செய்வதற்கான விதிமுறைகள், வரி செலுத்துதல் மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவை இந்தியா முழுவதும் பொதுவானதாக இருக்கும், தற்போதைய ஆட்சியில் போலன்றி, இந்த விதிகள் மாநிலத்திலிருந்து மாநிலத்திற்கு மாறுபடும். ஜி.எஸ்.டி. கீழ் சாதாரண மற்றும் அல்லாத குடியுரிமை வரி நபர்கள் நினைவில் முக்கிய விதிகள் வணிக தொடங்குவதற்கு முன் குறைந்தது 5 நாட்கள் தாக்கல் செய்ய வேண்டும், மதிப்பீட்டு வரி பொறுப்பு அடிப்படையில் முன்கூட்டியே வரி செலுத்தும், பதிவு சான்றிதழ் இருக்கும் அதிகபட்சம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும், இது அதிகபட்சம் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம், மாத வருமானம் பதிவு காலத்திற்கு தாக்கல் செய்யப்பட வேண்டும்.\nகிளை பரிமாற்றங்கள் – வரிக்குரிய மதிப்பை கணக்கிடுவது எப்படி\nதொடர்புடைய மற்றும் வேறுபட்ட நபர்களுக்கிடையில் சரக்குகள் அல்லது சேவைகள் வழங்கல்\nசெலுத்தப்படும் முன்தொகையும் ஜிஎஸ்டியின் கீழ் வரிக்குட்பட்டது என உங்களுக்கு தெரியுமா\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2020-01-23T07:16:44Z", "digest": "sha1:7FBWNHUDMBJWJFD3CEMZ3MGVJRE6IR42", "length": 12327, "nlines": 186, "source_domain": "www.inidhu.com", "title": "பன்னீர் கிரேவி செய்வது எப்படி? - இனிது", "raw_content": "\nபன்னீர் கிரேவி செய்வது எப்படி\nபன்னீர் கிரேவி என்பது அருமையான தொட்டுக்கறி ஆகும். சுவையான எளிய முறையில் பன்னீர் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.\nபன்னீர் – 100 கிராம்\nசின்ன வெங்காயம் – 20 எண்ணம்\nஇஞ்சி – சுண்டு விரல் அளவு\nவெள்ளைப் பூண்டு – 3 பற்கள் (பெரியது)\nமுந்திரி பருப்பு – 5 எண்ணம் (முழுமையானது)\nமசாலா பொடி – 2 ஸ்பூன்\nகரம் மசாலா பொடி – 1 ஸ்பூன்\nதக்காளி – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)\nஉப்பு – தேவையான அளவு\nகொத்தமல்லி இலை – 2 இணுக்கு\nநல்ல எண்ணெய் – 3 ஸ்பூன்\nபெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்\nஏலக்காய் – 1 எண்ணம்\nபட்டை – பாதி சுண்டுவிரல் அளவு\nஅன்னாசிப்பூ – ½ எண்ணம்\nபன்னீரை சிறுசதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.\nதக்காளியை அலசி மிக்ஸியில் கூழாக்கிக் கொள்ளவும்.\nஇஞ்சி, வெள்ளைப் பூண்டினை தோலுரித்து மிக்ஸியில் விழுதாக்கிக் கொள்ளவும்.\nமுந்திரிப் பருப்பினை மிக்ஸியில் விழுதாக்கிக் கொள்ளவும்.\nகொத்தமல்லி இலையை அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nசின்ன வெங்காயத்தை தோலுரித்து சிறுசதுரங்களாக வெட்டிக் கொள்ளவும்.\nபொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்\nவாயகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பெருஞ்சீரகம், பட்டை, ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து தாளிதம் செய்யவும்.\nஅதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வெந்ததும் இஞ்சி, பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.\nஇஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுதினைச் சேர்த்ததும்\nபச்சை வாசனை போனதும் மசாலா பொடி, கரம் மசாலா பொடி, தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒருசேரக் கிளறி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.\nஇரண்டு நிமிடங்கள் கழித்து அரைத்த தக்காளி விழதினைச் சேர்த்து பச்சை வாசனை நீங்கியதும் அரைத்த முந்திரி விழுதினைச் சேர்த்து கொதிக்க விடவும்.\nஒருநிமிடம் கழித்து சதுரங்களாக்கிய பன்னீரைச் சேர்த்து கிளறி அடுப்பினை சிம்மில் வைத்து மூடி போட்டு மூன்று நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பினை அணைத்து விடவும்.\nதயார் நிலையில் பன்னீர் கிரேவி\nபொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை மேலே தூவவும்.\nசுவையான பன்னீர் கிரேவி தயார்.\nவிருப்பமுள்ளவர்கள் சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.\nவெங்காயத்தை வெட்டும்போது மிகவும் பொடியாக வெட்டவும்.\nCategoriesஉணவு Tagsகுழம்பு வகைகள், ஜான்சிராணி வேலாயுதம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious தத்தும் தண்டால் செய்வது எப்படி\nNext PostNext அரசின் பரிசு – சிறுகதை\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரி பருப்பு\nநேர் எதிர்த் தண்டால் செய்வது எப்படி\nமணமக்களின் காது கண் வாய்\nதவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்\nஆட்டோ மொழி – 31\nசாலை பாதுகாப்பு - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kanthakottam.com/item/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-23T07:20:55Z", "digest": "sha1:4WSHDCJYOMPL73QGI6ABWKBT4JDIMU5X", "length": 29408, "nlines": 177, "source_domain": "www.kanthakottam.com", "title": "நல்லூர் கந்தசுவாமி கோயில் | கந்தகோட்டம்", "raw_content": "முருகன் ஆலயங்களின் சங்கமம் | Temples of Lord Murugan\nஆறுமுகன்கந்தசுவாமிகந்தன்கார்த்திகேயன்குமரன்சரவணபவன்சிவ சுப்ரமணிய சுவாமிசுப்பிரமணிய சுவாமிசுப்பிரமணியர்சுவாமிநாதன்தண்டாயுதபாணிதிருமுருகன்முத்துக்குமாரசுவாமிமுருகன்வேல்முருகன்ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிஸ்ரீ முருகன்\nஅமெரிக்கா வாஷிங்டன்ஆஸ்திரேலியா சிட்னி மெல்பேர்ண்இங்கிலாந்து ஈஸ்ட்ஹாம் நியூமோள்டன் லி­செஸ்­டர்இந்தியா அறுபடைவீடுகள் கடலூர் சென்னை தஞ்சை திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரைஇலங்கை அம்பாறை உரும்பிராய் கதிர்காமம் கொழும்பு திருகோணமலை யாழ்ப்பாணம் மாவிட்டபுரம்கனடா கால்கரி மொன்றியல் ரொறன்ரோசுவிட்சர்லாந்து சூரிச்சேலம்ஜெர்மனி கும்மர்ஸ்பாக் பீலெபில்ட் பெர்லின் மூல்கெய்ம்திருச்சிமலேசியா பத்துமலை\nHome / Items / கந்தசுவாமி / நல்லூர் கந்தசுவாமி கோயில்\nஇலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்துக் கோயில்களுள் நல்லூர் கந்தசுவாமி கோயில் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள, 12 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமான, நல்லூர் என்னுமிடத்திலுள்ளது.\nஇதன் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்தது என்பதில் ஐயமில்லை.\nயாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புனனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது.\n* “இலகிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை\nயலர்பொலி மாலை மார்பனாம் புனனேகவாகு\nநலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்\nகுலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே”\nஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிப் 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டே சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி புவனேகவாகு எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, சண்பகப் பெருமாள் என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:\n* “சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சூர்யகுல வம்ஸோத்பவ சிறீ சங்கபோதி புவனேகபாகு ஸமுஹா”\nதிருவருள் பொருந்திய தெய்வயானையுடனும், வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின் திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீ சங்கபோதி புவனேகவாகு… என்பது இதன் பொருள்.\nமுன்னரே சிறியதாக இருந்த கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெர���ப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து.\nயாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் போத்துக்கீசர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் ஒல்லாந்தர் இதனைத் தாங்கள் சார்ந்த புரொட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது.\nஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658 – 1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள்.\nAll கந்தசுவாமி கந்தன் கார்த்திகேயன் குமரன் சிவ சுப்ரமணிய சுவாமி சுப்பிரமணிய சுவாமி சுப்பிரமணியர் சுவாமிநாதன் திருமுருகன் முத்துக்குமாரசுவாமி முருகன் வேல்முருகன் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ முருகன்\nஎத்தனை கோடி கொடுமை வைத்தாய் இறைவா இறைவாஅத்தனையும் உந்தன் படைப்பிலே வந்ததோ\nமுருகனின் 16 வகைக் கோலங்கள்\n1. ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எ\n - பகுதி - 3\n** மஹா கைலாயம் எங்குள்ளது இமய மலையிலா ** சிவபெருமானின் சங்கார தாண்டவம்/ ஊழி தாண்டவம் யாது\nஉருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய் கருவா யுயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவா யருள்வாய் குகனே.\n© 2017 இணையத்தளக் காப்புரிமை கந்தகோட்டம். படங்கள், ஒலி, ஒளி வடிவங்களின் காப்புரிமை அதற்குரியவருக்கே சொந்தமானது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=41:2008-02-18-21-36-30", "date_download": "2020-01-23T08:29:07Z", "digest": "sha1:KW7NNLRQ6R43J477LFEXG4KES6JHWDDV", "length": 6548, "nlines": 118, "source_domain": "www.tamilcircle.net", "title": "ப.வி.ஸ்ரீரங்கன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t மெய்நிகரது மேன்மை : விடுதலையெனுங் கருத்தால் விடு பேயர்களாக்கப்பட்ட தமிழினம் தமிழரங்கம்\t 3370\n2\t இனியொரு திசையில்சிவசேகரம்கவிமழை பொழிய... தமிழரங்கம்\t 3516\n3\t நாடு கடத்தப்பட்ட தமிழீழமும், ஜீ.ரீ.வி(GTV) ஊடக தர்மமும்:கருத்தின்பால் காரணந் தேடுதல்\n4\t முள்ளி வாய்க்காலைப் பிரபலப்படுத்திய கொலைக்களம் தமிழரங்கம்\t 3659\n5\t புரட்சிகரச்சக்தியாக நடிக்கும் …ஒடுக்குமுறையாளர்களது உறுப்புகள். தமிழரங்கம்\t 3181\n6\t தமிழீழம் தொலைத்த நாடுகடந்த தமிழீழ அரசு - வரும் ,மே 18 மீளாத் துயில் எழுப்புவதற்கு முன்... தமிழரங்கம்\t 3518\n7\t மே 2 ஆம் தேதி:நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல். தமிழரங்கம்\t 3525\n8\t மகிந்தாவின் யாழ்ப்பாணச்சூனியம் தமிழரங்கம்\t 3164\n9\t \"ஷோசலிசம்\". தமிழரங்கம்\t 3507\n10\t இனம்,இனத்தோடுதாம் சேரும்.பயப்படவேண்டாம். - என்னைவிடப் பொறுக்கி உலகினில் உண்டோ\n11\t ஈசன் எந்தை டக்ளஸ் வள்ளல் : சாவோலை கொண்டொருவன்... தமிழரங்கம்\t 3327\n12\t ஷோபாசக்தியினது குரல் நியாயமென்பது எனது வாதம். தமிழரங்கம்\t 3683\n13\t நித்தியாநந்தா பாலியல் வல்லுறவுக்காரனா திருச்சபைகள் மற்றும் நிதி நிறுவனங்கள்: பாலியல்,மனித ஒடுக்கு முறைகள். தமிழரங்கம்\t 4599\n14\t செம்பு நீர் ஊற்றாத உறவுக்கு நான்று நில் தமிழரங்கம்\t 3675\n15\t மகிந்தாவினது ஆட்சிக்காலம்... மகிந்தாவினது ஆட்சிக்காலம்:மகத்தானதும்,மர்மமானதும்\n16\t நெஞ்சுள் நுரைக்கும் அன்னை\n17\t இலங்கையினது ஆறாவது ஜனாதிபதித் தேர்தலும், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்காலமும்: - சில குறிப்புகள். தமிழரங்கம்\t 3485\n18\t சின்னக் கண்ணன் அழைக்கிறான்... admin2\t 4037\n19\t உலக இடதுசாரிமுகாமின் இழப்புகளாக இவர்களது மரணங்கள்... admin2\t 3316\n20\t பெரியாரது பாதையில் பாட்டுக்கட்டிப்பாடுகிறான் மயூரன். admin2\t 3216\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/7321", "date_download": "2020-01-23T09:33:00Z", "digest": "sha1:QY3LBVP6CGZOJB55PTUCD4DFICJRDF4O", "length": 11086, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "விற்­ப­னை­யாளர் 01.12.2019 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nஆஸி. ஓபனில் தொடர்ந்து 4 ஆவது முறையாக 3 ஆவது சுற்றுக்குள் நுழைந்த ஆஷ்லிங் பார்ட்டி\n19ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் அரசின் அனைத்து செயற்பாடுகளையும் ஐ.தே.க தோல்வியடைய செய்யும்\nபொதுத் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்க சு.க தீர்மானம் : மஹிந்த அமரவீர\nஇத்லிப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 சிரிய படை வீரர்கள் பலி, 80 பேர் காயம்\nமாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை - எச்சரிக்கையாய் இருக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி அறிவுறுத்தல்\nலொறியுடன் மோதி சிறைச்சாலை பஸ் விபத்து\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீ ; தீயணைப்பு விமான விபத்தில் மூவர் பலி\nகுரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுகளை ரஞ்சன் பாராளுமன்றில் கையளிக்கவில்லை - பிரதி சபாநாயகர்\nநெல்லிற்கான குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம்\nகொழும்பு–4 இலுள்ள சில்­லறைக் கடை­யொன்­றுக்கு (செல­வுக்­கடை) முன்­ன­னு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் மாதம் 40000/= மற்றும் போனஸ். 075 4918984.\nசாரிஸ் மற்றும் சல்வார்ஸ் விற்­ப­னையில் நல்ல அனு­ப­வ­முள்ள Salesman/ Sales Girls தேவை. லண்டன் ஸ்டோர்ஸ் 429 A, காலி வீதி, வெள்­ள­வத்தை. ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. 077 8319303.\nபகுதி நேர தொழில்­வாய்ப்பு. கொழும்பில் உள்ள பிர­தான புத்­தகக் கம்­பனி ஒன்­றுக்கு ஆண்/ பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு சம்­பளம் 800/=, நாளாந்தம் வழங்­கப்­படும். காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி­வரை. வய­தெல்லை 18– 35. மதிய உணவு வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: றுகுணு ஸ்டேஷ­னரி. 184/14, பீபல்ஸ் பார்க் கட்­டடம், கொழும்பு –11. 077 3305791, 011 2320139.\nவிற்­பனை பிர­தி­நி­திகள் (ஆண்/ பெண்) தேவை. சிங்­களம் பேசத் தெரிந்­தி­ருத்தல் மற்றும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் மாத்­திரம் அழைக்­கவும். கண்டி, நுவ­ரெ­லியா, பதுளை, இரத்­தி­ன­புரி, களுத்­துறை பிர­தே­சத்­தவர் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். 077 9449306.\nவெள்­ள­வத்தை, பிர­பல்­ய­மான புத்­த­க­சா­லைக்கு O/L, A/L படித்த Sales Girls தேவை. தொடர்­புக்கு: 077 2251174.\nகொழும்பு –11, மல்­வத்தை வீதியில் அமைந்­துள்ள சப்­பாத்து (Shoe) கடை ஒன்­றுக்கு 18– 35 ஆண் விற்­பனை ஆட்கள் தேவை. பகல் உண­வுக்கு 200/= மற்றும் மாத சம்­ப­ள­மாக 15,000/= வழங்­கப்­படும். நேரில் வரவும். Future Choice, P/18 மல்­வத்தை வீதி, (Railway Station முன்­பாக) கொழும்பு –11. தொலை­பேசி: 077 3169129.\nபுடைவைக் கடைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் அனு­ப­வ­மற்­ற­வர்­க­ளுக்கு 20000/= முதல். அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். இல.105, பிர­தான வீதி, நீர்­கொ­ழும்பு. 031 2222140, 077 8066056.\nஎமது பிர­ப­ல­மான தங்க நகை நிறு­வ­னத்­திற்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. 45 வய­துக்கும் குறைந்த அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வச­தியும் உண்டு. சம்­பளம் 38000/= இலி­ருந்து. 076 1263285.\nகொழும்பு கிராண்ட்பாஸ் கம்­ப­னிக்கு கொழும்பு, கொழும்பை அண்­மித்து வசிக்கும் நபர் Sales Executive ஆக Motor Cycle Riding Licence உடன் தேவை. கொழும்­பையும் அதை சுற்­றி­யுள்ள கடை­க­ளுக்கு இலற்­ரிக்கல் பொருட்­களை சந்­தைப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வ­ரா­கவும். நேர்­மை­யா­ன­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். தன்­னு­டைய Sales Target ஐ அடை­யக்­கூ­டி­ய­வ­ருக்கு சிறந்த வரு­மானம் கிடைக்கும். தொடர்­புக்கு: 011 2435840\nவத்­தளை ஹெந்­தளை Litro Gas விற்­பனை நிலை­யத்­திற்கு சைக்­கிளில் Gas விநி­யோ­கிக்க ஒருவர் தேவை. 076 3800195, 076 7933871.\nBaby Choice No. 130, மெயின் வீதி, கொழும்பு –11 இல் அமைந்­துள்ள வர்த்­தக நிலை­யத்தின் விற்­பனை பிரிவில் அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்­ற­வர்கள் நேரில் வரவும். சம்­பளம் 20,000/= பகல் உணவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 2393423.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30805011", "date_download": "2020-01-23T08:00:27Z", "digest": "sha1:T7RJCIJWWJR6A544HDUWLA4VY5UCCNKY", "length": 48449, "nlines": 1084, "source_domain": "old.thinnai.com", "title": "பத்து கவிதைகள் | திண்ணை", "raw_content": "\nமார்போடு அணைத்திருக்கின்றன அவன் கைகள்\nகுளிரில் சிக்கிய புதிய அனுபவத்தால்\nமனைவியின் பெயரையோ மகளின் பெயரையோ\nவிடாது துரத்தும் நாய்களின் ஊளையால்\nகால்சலித்து மனம்சலித்து அமரும் வேளை\nமுழக்கமிட்டு வருகிறது காவல் வாகனம்\nஅவன் முதுகில் அறைகிறது ஒரு கை\nஅச்சம் மிகுந்த அவன் அலறல்\n2. ஒரு தண்டனைக் காட்சி\nபிழையின்றிச் சொல்லத் தெரியாததை நினைத்து\nகூச்சத்தில் கவிழ்கிறது அவள் முகம்\nஅவள் ஒரு கழுதையாகவோ, நாயாகவோ பிறந்து\nமறுகணமே மலர்ந்துவிடுகிறது அவள் மனம்\nகண்களை சிமிட்டி அழகு காட்டுகிறாள்\nஅணிலும் அவளும் ஓடிப் பிடித்து ஆடுகிறார்கள்\nஅணிலுக்கு அவள்மீது பிரியம் பிறக்கிறது\nகிறீச்சிடவும் தாவவும் சொல்லித் தருகிறது\nஅவள் உள்���ங்கையைப் புதராக நினைத்து\nஉலகத்திலேயே இல்லையென்று நம்புகிறாள் சிறுமி\nதுள்ளித்துள்ளி ஓடி மறைகிறாள் சிறுமி\nஅந்த விரிப்பின்மீது சுதந்திரமாகப் பறக்கின்றன\nஅவற்றின் குரல் எனக்குக் கேட்கவில்லை\nஅவை மகிழ்ச்சியாக இருப்பதை அறிகிறேன்\nஒரு தாயின் பரிவுடம் நெருங்கும்\nஎன்னை ஆழ்ந்த அன்புடன் தழுவுகிறது\nஅடையாளம் தெரியுமா என்று கேட்கிறது\nஎவ்வளவு அன்பானவன் நீ என்றபடி\nஒரு தேநீர் வரவழைத்து அருந்துகிறோம்\nஒரு குழந்தையைத் தொடும் ஆசையோடும்\nஆட்ட மும்முரத்தில் குதிக்கும் குழந்தையை\nஇன்னொரு திசைக்கு மாற்றுகிறாள் தாய்\nஏதோ கிளைகளிலிருந்து இறங்கிய ஊஞ்சல்\nகைதட்டி இசைக்கும் பாடலின் துணுக்கு\nஇன்னுமொரு முறை தீட்டிப் பார்க்கிறேன்\nஒரு தடையும் இல்லாத சுதந்திரத்தால்\nஆற்றின் வேகம் பெருகியபடி இருக்கிறது\nவிசைபெற்ற கணைபோல இறங்கிய மழை\nகண்களில் மின்னல் கூசும் கணத்தில்\nகாற்றின் இசை பரவத் தொடங்குகிறது\nஇரண்டு மூன்று முறை கரைகிறது\nவேட்கையுடன் உன் குரலில் வெடிப்பது\nஅரும்பும் ஒவ்வொரு கனவின் தளிரையும்\nஒரு திட்டத்தை வகுத்துப் புறப்படும்முன்\nஒரு கனவுக்குத் தகுந்தவனாக மாறும்முன்\nஎங்கிருந்தோ உருண்டுவந்து விழுகிறது ஒரு தடை\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன��� பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nNext: தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 10\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது \nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9\nஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்\nஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா\nதீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி\nசார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”\nஎத்தகைப் படைப்பு இந்த மனிதன் \nஇலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு\nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)\nநம் பையில் சில ஓட்டைகள்\nகுரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’\nசம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)\nதாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது \nதமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் \nதன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்\n‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்\nஉண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”\nஇளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/category/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-23T07:45:50Z", "digest": "sha1:7RAQKXVBJ74VKHEOBPXXCUF3PILPGI3R", "length": 13440, "nlines": 139, "source_domain": "orupaper.com", "title": "பூராயம் Archives", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nஎமது நிலம் எமக்கு வேண்டும்\nஎமது நிலம் எமக்கு வேண்டும் “இது ஒரு முன்னாள் பெண் போராளி இப்போது பாலியல் தொழில் செய்கின்றார். இந்தப் பெண் போராளிக்கு ஒரு கால் இல்லை. இன்னொரு காலும் அழுகிவிட்டது. அந்தப் பெண்ணின் கணவரும் ஒரு போராளி தான். அவர் போரில் இறந்துவிட்டார்.இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் பாலியல் தொழிலுக்கு வந்துவிட்டார்” என்று தொடங்கும்; கட்டுரையை இவ்வார ஆனந்தவிடனில் படித்தேன். இந்தக் கட்டுரை சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி …\nசெத்தவீட்டு இணையத்தளத்தில் பலான சங்கதிகள்\nஉங்கள் கணவன், மனைவி, பிள்ளைகளை கண்காணியுங்கள் நான் எனக்குத் தெரிந்தவர்கள் அல்லது சொந்தக்காரர் யாரும் மண்டையை போட்டிட்டினம், இல்லாட்டி போட்டிருப்பினம் எண்டு விபரம் பாக்கிறதெண்டால் உடனை லங்கா சிறி இணையத் தளத்தைத்தான் திறந்து பாக்கிறனான். பிறகு அப்பிடியே ஊர்செய்தி தமிழ்ப்படம் பாட்டு எண்டு அதிலையே கேக்கிறதாலை அந்த இணையத் தளத்தைதே என்ரை கணணியிலை முதல் பக்கமாய் (home page)மாத்தி வைச்சிருந்தன். ஆனால் உந்த கொம்பியூட்டர் பற்றி கொஞ்சம் விபரம் தெரிஞ்ச …\nகுடும்பக் கோயிலுக்கு நிதி சேகரிப்பா\nஅருள்மிகு இலண்டன் முத்துமாரிஅம்மன் ஆலய நடப்புகள் தொடர்பாக ஸ்தாபகர் தரும் விளக்கம். சென்ற 23 செப்ரம்பர் 2011 அன்று வெளியான “குடும்பக் கோயிலுக்கு நிதி சேகரிப்பா” எனும் தலைப்புடனான கட்டுரைக்குப் பதில் தருவதாகவும் ஆலயத்தின் தற்போதைய நிலையை அறியத்தருவதாகவும் கீழ்வரும் தரவுகள் அமைகின்றது. நாட்டுநிலை காரணமாக கட்டாயத்தின் பேரில் புலம்பெயர்ந்து வேற்றுக் கலாசார மக்களுடன் வாழ வந்திருக்கும் நாம், கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்னும் சான்றோர் வாக்குக்கமைய, பல …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடும��று கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naturephoto-cz.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-picture_ta-6127.html", "date_download": "2020-01-23T08:16:09Z", "digest": "sha1:DHZ7JAMZ222P5P2GXYOK2PPPNWQR6LG6", "length": 2803, "nlines": 72, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "சுலோவீனியா புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\nLAT: SLO, புகைப்படங்கள், படங்கள்,\nவெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaseennikah.com/?index.php?Website=Tamil%C2%A0Matrimony", "date_download": "2020-01-23T09:15:20Z", "digest": "sha1:ROIOIATG2OTXB4J5FSE45NQKQABSD66W", "length": 21509, "nlines": 568, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony - Yaseen Nikah", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா\t கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி\t கன்னூர்பாலக்காடுமூணாறு\t அரியலூர்இராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமர���காஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்\tஅனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n20 வயதிற்கு குறைவான, மார்க்க பற்று உள்ள, நல்ல குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபடிப்பு அவசியமானது இல்லை. பொருளாதார எதிர்பார்ப்பு இல்லை. இணக்கமான முறையில் குடும்பம் நடத்தக்கூடிய, உருது முஸ்லிம் மணமகள் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n13 வயது ஆண் பிள்ளை உள்ளது. தகுந்த மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுடும்பத்திற்கேற்ற, அழகான, சிவப்பான, குர்ஆன் ஓதக்கூடிய, இராமநாதபுரம் சேர்ந்த, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடூ வீலர் ஸ்பேர் பார்ட்ஸ் ஷாப்\n1 வீடு, 1 ப்ளாட்\nகுடும்ப பாங்கான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nவசதி படைத்த, படித்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 க‌டை\nவசதிபடைத்த, ஹை-டெக் குடும்ப, டாக்டர்-மணமகள் மட்டும், தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, புத்திசாலித்தனமான, பெண் தேவை. வரதட்சனை தேவையில்லை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுழந்தை இல்லை. தகுந்த மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83740/cinema/Kollywood/rajini-speech-in-darbar-audio-launch.htm", "date_download": "2020-01-23T07:43:04Z", "digest": "sha1:4ZPJRLPF7EQOGPBUAVZEPRWS3E3WHWRB", "length": 14144, "nlines": 149, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ரஜினி எடுத்த சபதம் - rajini speech in darbar audio launch", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து | இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம் | ரஜினிக்கு வாய்ஸ் கொடுப்பாரா கமல் | பட்டாஸ்: நஷ்ட ஈடு கேட்க வினியோகஸ்தர்கள் முடிவு | ரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்' | பட்டாஸ்: நஷ்ட ஈடு கேட்க வினியோகஸ்தர்கள் முடிவு | ரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்'\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய ரஜினிகாந்த் தனது கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும், அதையடுத்து தான் எடுத்த சபதம் குறித்தும் பேசினார்.\nஅதாவது, 16 வயதினிலே படத்தில் நடித்து வந்தபோது ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளர் தான் தயாரிக்கும் ஒரு படத்தில் என்னை ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அழைத்தார். நான் பத்தாயிரம் சம்பளம் கேட்டேன். ஆனால் அவர் ஆறாயிரம் தருவராக சொன்னார். அதையடுத்து முன்பணமாக ஆயிரம் ரூபாய் கேட்டேன். படப்பிடிப்பு நடைபெறுவதற்கு முன்பு தருவதாக சொன்ன அவர், தரவே இல்லை. அதனால் ஆயிரம் முன்பணம் தந்தால்தான் நடிப்பேன் என்று நான் சொன்னதால், என் படத்தில் உனக்கு வேலை இல்லை. வெளியே போ என்று அவர் சொல்லிவிட்டார்.\nஅதனால் மிகுந்த மனவேதனையுடன் நான் வெளியே சென்று கொண்டிருந்தபோது சிலர், இது எப்படி இருக்கு என்று என்னைப்பார்த்து கிண்டல் செய்தார்கள். அப்போதுதான் இதே கோடம்பாக்கத்தில் இதே சாலையில் இதே ஏவிஎம் ஸ்டுடியாவில் ஒரு பெரிய ஸ்டாராகத்தான் உள்ளே நுழைவேன் என்று எனக்குள் ஒரு சபதம் எடுத்தேன். அதன்பிறகு இரண்டே வருடத்தில் சில படங்களில் நடித்து சம்பாதித்து ஒரு வெளிநாட்டு கார் வாங்கினேன். அந்த காருக்கு ஒரு வெளிநாட்டு நபரை டிரைவராகவும் போட்டேன். பின்னர் ஏவிஎம் ஸ்டுடியோவிற்குள் சென்று அதே இடத்தில் அந்த காரை நிற��த்தி விட்டு ஸ்டைலாக சிகரெட் பிடித்தேன்.\nபின்னர் கே.பாலசந்தர் சாரிடம் சென்று என் காரை ஆசீர்வதிக்க சொன்னேன். ஆனால் அவரோ, காரையும், வெளிநாட்டு டிரைவரையும் மேலும் கீழும் பார்த் தவர் எதுவும் சொல்லாமல் போய் விட்டார். இதனால் அதிர்ச்சியுடன் வீட்டிற்கு வந்து யோசித்தேன். அப்போதுதான் இந்த வெற்றி எனக்கு மட்டுமே கிடைத்ததல்ல. என்னை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நான் நடித்த கேரக்டர், அந்த படத்தின் வெற்றி இது எல்லாமே சேர்ந்துதான் எனக்கு இந்த வெற்றியை கொடுத்தது. இது எல்லாம் சேர்ந்துதான் என்னை பெரிய ஆளாக்கியது என்பதை புரிந்து கொண்டேன் என்று சொல்லி, நான் அடைந்துள்ள இந்த வெற்றிக்கு நான் மட்டுமே காரணமல்ல என்னை வைத்து படமெடுத்த அனை வருக்கும் பங்கு உண்டு என்பது போல் பேசினார் ரஜினிகாந்த்.\nrajinikanth darbar ரஜினிகாந்த் தர்பார்\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nரஜினியை தப்பா பேசினா நானும் ... எனக்கு திருப்புமுனை தந்தவர் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஇவரை பற்றி எத்தனையோ கமெண்டுகள் இருந்தாலும் பந்தா இல்லாத நடிகர் ,இம்மாதிரி உண்மையை ஒப்புக்கொள்கிறவர் .திரையுலகில் யாரும் இல்லை என்பதும் உண்மை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\nஇயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா\nமலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன்\nஎன் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம்\nரஜினிக்கு வாய்ஸ் கொடுப்பாரா கமல் \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்'\nதர்பார் - நிவேதா தாமஸின் வருத்தம்\nஇறங்குமுகத்தில் 'தர்���ார், பட்டாஸ்' படங்கள் வசூல் \n'தர்பார்' அமெரிக்கா வசூல் பின்னடைவு\nதர்பார் - தமிழ்நாட்டில் 10 நாளில் 100 கோடி வசூல் \nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gurunitya.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-23T09:28:32Z", "digest": "sha1:QPPGRHF67NUZRCG5CXZ3BD7ML7W534H2", "length": 33624, "nlines": 81, "source_domain": "gurunitya.wordpress.com", "title": "சம்ஞாதம் | நித்ய சைதன்ய யதி", "raw_content": "\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 6\nஎன்றிவ்வண்ணம் பல அவாக்கள் எழும்போது\nமாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்\n(ஆத்மோபதேச சதகம் – பாடல் 6)\n‘மாறாமல் உள்ள வடிவை அறிய யாருளர்’ எனும் அழுத்தமான கேள்வியுடன் முடிகிறது இப்பாடல். இனிவரும் பாடல்களில் விவரிக்கப்படவிருக்கும் பிரச்சினையும் தீர்வும் இங்கே முன்வைக்கப்படுகின்றன. ஆன்மீக உலகில் கடவுள்-சாத்தான், நன்மை-தீமை, அநிகழ்வு-நிகழ்வு, கடந்தது-உள்ளுறைவது, பிரம்மம்-தர்மம், தனித்தது-சார்புடையது என பல முரண்கள் உண்டு. மாறிக்கொண்டேயிருக்கும் வாழ்வவாக்கள் (விழைவுகள்) மற்றும் முழுமுதலின் மாறாவடிவம் ஆகியவையே இப்பாடலில் முன்வைக்கப்படும் முரண்கள்.\nஎந்த ஒரு உசாவலிலும் நம்மைக் கவர்வது நாமறிந்ததும் நிச்சயமானதும் தெளிவற்ற உணர்வும் கொண்ட உலகை நோக்கி பின்நகரும் புதிர். சர் ஆர்தர் எடிங்டன் இதற்கு உதாரணமாக ஒரு மேசையைக் கூறுவார். ஒரு மேசையைப் பயன்படுத்தும் இயற்பியலாளர் முன் இரண்டு மேசைகள் உண்டு என்பது அவரது கூற்று. ஒன்று இயல்நிகழ்வானது, மற்றொன்று மெய்யானது. இயல்நிகழ்வான மேசையை பார்க்கவும், தொட்டுணரவும், பயன்படுத்தவும் முடியும். அதே சமயத்தில் ஒரு இயற்பியலாளனாக அது மெய்யானதல்ல என்று அவனுக்குத் தெரியும். அவனைப் பொறுத்தவரை, கண்ணுக்குப் புலப்படாததும் சுழலும் இயல் ஆற்றலுடன் எப்போதும் அசைந்துகொண்டிருக்கும், பாய்ம நிலையிலிருக்கும் வேகமாக நகரும் மூலக்கூறுகளின் திரளே மெய் என்பது. எனவே, ஒருவன் தான் அறிந்த பொருளான மேசையின் மெய்மையை முனைப்புடன் மதிப்பிட முயலும்போது அம்மேசை தற்கோள்களாலான புரிந்துகொள்ளமுடியாத உலகில் மறைந்துபோகிறது.\nவேதாந்தியின் நிலை இயற்பியலாளனின் நிலையிலிருந்து பெரிதும் வேறுபட்டதல்ல. தோற்���மும் மெய்மையும் தம்முள் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் புதிரை அவரும் கையாள வேண்டியிருக்கிறது. புலன்கள் தோற்றத்தால் எளிதில் பாதிப்படைகின்றன. ஆனால், மெய்யானது நழுவிச் செல்வதாக (மழுப்பலானதாக), அதை உயிர்ப்புடன் தொடரும் மனதின் இயல்புக்கு மாறானதாக இருக்கிறது. என்னதான் நம்பிக்கை தராததாக இது இருந்தாலும், ஒருவனால் தேடலை விட்டுவிட்டு, தோற்றத்தை முன்முடிந்ததாக ஏற்க முடியாது.\nநாம் உலகியல்புடையவர்கள். தனது அச்சில் சுழன்று கதிரவனைச் சுற்றி வருவது பூமியின் செயல்சார் இயல்பு. இதன் விளைவாய் நாம் பகல்-இரவு மாற்றத்தை துய்த்துணர்கிறோம். பூமிக்கு ‘தரா’ என்றொரு பெயருண்டு. தரா என்றால் தாங்குவது. அவ்வவற்றின் உள்ளார்ந்த ஆற்றல்களால், அவற்றின் அறத்தால் தாங்கப்படும் பல பொருட்களும் பூமியில் உள்ளன. தர்மம் (அறம்) என்பது தனித்துவத்தின் அனைத்து வடிவத்திலும் அமைப்பு மற்றும் செயல்சார் மறையாக இருப்பது. தனியனில் உள்ள அமைப்பு மற்றும் செயல்சார் அமைவு (system) என்பது தன்னாளுகை கொண்ட அலகுதான் என்றாலும் அது சிக்கலான ஒரு அமைவின் பகுதியே. வானில் ஒளிரும் விண்மீனுக்கும் பெருமகிழ்வுடன் அதை உற்றுநோக்கும் கண்ணிற்கும் இடையிலான இயல்சார் இணக்கத்தை அவ்வளவு எளிதாக விளக்கிவிட இயலாது.\nமுந்தைய பாடலில் பகல்-இரவு ஏற்படுத்தும் உள உடலியல் செயல்வினை பேசப்பட்டது. நாம் விழித்திருந்தாலும் உறங்கிக்கொண்டிருந்தாலும் மாறாத சாரம் ஒன்று நம்முள் உள்ளது. உபநிடதங்கள் இதை, அனைத்தும் தழுவிய ஒருமைக் கொள்கை – பிரம்மம் – என்று குறிப்பிடுகின்றன. நாம் உறங்கும்போதுகூட உடலின் முக்கிய செயற்பாடுகள், தனித்துவ அமைவை அதன் உச்சபட்ச ஒருங்கிணைவு நோக்கி சீரமைக்கும் நுண்ணறிவால் கண்காணிக்கப்படுகின்றன; இயங்கிக் கொண்டிருக்கும்படி செய்யப்படுகின்றன. இந்த ஒருங்கிணைவு அமைதி, மகிழ்ச்சி, ஒருமை என உணரப்படுகிறது. முந்தைய பாடலில் ஏற்றப்படாத விளக்கின் நோக்கும் ஒளி எனக் கூறப்பட்ட இந்த மாற்றமில்லா சாரமே நம் அடிப்படை இயல்பு.\nஅறமெனப்படுவது நமது உள்ளார்ந்த இயல்பு (second nature). மாற்றமில்லாததையும் மாறிக்கொண்டேயிருப்பதையும் இணைக்கும் புதிர்த்தன்மை கொண்டது. தனியாக்கப்பட்ட உயிருருக்கள் என்ற வகையில் அறத்தின் பண்பேற்றங்களே நாம்.\nநம் இயல்பின் சிக்கலான இயங்கமைவில் ��ுதன்மையான பல இருமைச் செயல்பாடுகளில் ஒன்றுதான் விழித்தல்-உறங்குதல் என்பது. நாம் விழித்திருக்கையில் உடலூட்டம் மற்றும் மனமகிழ்வுக்கான தேவைப்பாடு கூர்மையாக உணரப்படுகிறது. உணவையும், சலிப்புணர்விலிருந்து தப்பிக்க உதவும் கேளிக்கைகளையும் தேடுவதே பலருக்கும் வாழ்வின் முக்கிய நாட்டமாக உள்ளது. (இக்கருத்தை உணர்த்த) உண்பதைக்குறிக்க மலையாள மொழியில் பல சொற்கள் இருந்தபோதும் குரு கவனமாக ‘புஜிச்சிடேணம்’ என்ற சொல்லை தேர்ந்தெடுத்திருக்கிறார். ‘பூ’ என்பது வெளிப்படுவது. ‘புஜ்’ வெளிப்பாட்டை நிகழ்த்துவது. அது போகத்துடனும் (துய்ப்பதுடனும்) தொடர்புடையது.\nதுய்ப்பவன் ‘போக்தா’ எனப்படுகிறான். நாம் ஒரு புலன் முகமையை அறிபவன், செய்பவன், துய்ப்பவன் என்ற மூன்று வழிகளில் உணர்கிறோம். முதலிலிருந்து நான்காம் பாடல் வரை நமது கவனம் அறிபவனில் குவிந்திருந்தது. ஐந்தாவதில் செய்பவனை நோக்கி திருப்பப்பட்டது. இப்பாடலில் நம் கவனம் துய்ப்பவனை நோக்கி நகர்கிறது.\nஉடலுக்கான ஊட்டத்தைத் தேடுவதென்பது வாழ்வவாக்கள் பலவற்றுள் ஒன்று மட்டுமே. மனிதன் என்பவன் வெறும் உடல் மட்டுமல்ல என்பதையே ‘மனிதன் அப்பத்தால் மட்டுமே பிழைப்பதில்லை’ என்றார் யேசு. அறியும், எண்ணும், நுணுகிக்காணும், மதிப்பிடும் திறன் கொண்ட ஒரு ஆற்றலால் உடல் இயக்கப்படுகிறது. இவ்வியற்பாடே ஆன்மா அல்லது ஆவி எனப்படுகிறது. பரவுதலே ஆவியின் இயல்பு. ஆவியின்/ஆன்மாவின் தனிப்பண்பே அது சார்ந்திருக்கும் பிரபஞ்ச ஆன்மாவின் தூய இருப்பை நோக்கி மீண்டும் மீண்டும் செல்வதே. உடலின் எல்லைகளுக்குள் சிறைப்பட்டிருக்கும்போது அது இயல்பாய் இருப்பதில்லை. தன் மட்டத்தைத் தேடும் (கண்டடையும்) நீர்போல, ஆன்மாவானது எப்போதும் எல்லையற்றதை நாடிக்கொண்டேயிருக்கிறது. உடலின் தேவைகளை நிறைவுசெய்ய முயலும் தனியனின் செயல் அறச்சார்புடையது. ஆனால், தனியனின் உடல், குடும்பம், குலம், குழு, நாடு இவற்றின் எல்லைகளைக் கடக்கவேண்டும் என்ற ஆன்மாவின் தேவையோ அதன் முழுமுதல் அறமேயாகும்.\nமுழுமுதலுக்கான ஆன்மாவின் நாட்டம், சேய் தாயிடம் கொள்ளும் பற்றுக்கு ஈடானது. ஒருவருடன் ஒருவர் தொடர்புறுத்திக் கொள்வதற்கான கட்டாயத் தேவை இருவருக்குமே உள்ளது. சேயும் தாயும் தனித்தனி உடலைப் பெற்றிருந்தாலும் ஒன்பது மாதங்கள் இ���ுவரும் ஒன்றாக இருந்தவர்கள். தாயின் கருப்பையில் சேயிருக்கும் பேறுகாலம் ஆவி மற்றும் அதன் இயல்வெளிப்பாடு ஆகியவற்றின் பல மறைசெய்திகளை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. கரு உருவாவதன் முன்பே, பல யுகங்களாக – பிரபஞ்சத் தோற்றம் முதற்கொண்டே – சேயின் ஒரு பகுதியும் தாயும் ஒன்றாகவே இருக்கின்றனர். தாயெனும் நாற்றங்காலில் தன் கழுவாயை (‘at-one-ment’) மீளப்பெறும்போதுதான் சேய் தன் இயல்புடன் இருப்பதாக உணர்கிறது. தாயும் அதேபோல் உணர்கிறாள். சேய்க்கு பாலூட்டுகிறாள், அணைத்து முத்தமிடுகிறாள். இருவரும் இணைந்திருக்கும்போது தங்களையே மறக்கின்றனர். விரிவாக்கம் மூலம் தன் விடுதலையைத் தேடும் ஒவ்வொரு முயற்சியும் ஆன்மாவை கட்டுக்குள் அடைக்கிறது. இது ஒரு புதிர்தான். சேயை தந்தைக்கு அறிமுகம் செய்கிறாள் தாய். அத்தந்தையிடமிருந்தே சேய் தன் காலமற்ற மறுபாதியைப் பெறுகிறது. சேயின் அன்பு தந்தையிடமும் பின் சகோதர சகோதரிகளிடமும் விரிகிறது. இவ்வாறாக, அன்பு ஆர்வ எல்லையத்தை விரிவாக்குவதோடு புதிய பிணைப்புகளையும் உருவாக்குகிறது.\nதனியனின் சிறப்பியல்புகளை வளர்க்கும், உயிராற்றலைப் பேணும், அவனது வளரும் ஆளுமையாக மலரும் அறம் பல்நிலை உருவாக்கமும் பல்நிறக் கருத்தும் கொண்டது. தனித்துவத்தின் ஒரே அடிப்படை என்ற நிலையில் அது முழுமுதலிலிருந்து வேறுபடுத்தப்படாதது. இயல் உருத் தோற்றத்தின் முதற்காரணமான அதுவே இடம்சார் நீட்சிப்புலத்திற்கு இயக்கத்தைக் கொடுக்கும் காலம்சார் செயற்பாடாகும். தனித்துவத்தின் புறமெய்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அது, இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் மனித அளவில் உளவியல் நாட்டங்களுடன் செயலாற்றக்கூடிய அமைப்புசார் இணக்கத்தின் அறுதியான வடிவங்களை மேற்கொள்வதற்கென தெளிவில்லாததும், வேறுபடுத்தப்படாததுமான ஆற்றலை வழிப்படுத்துவதும் ஒழுங்கமைப்பதுமான பரிணாம நிகழ்முறை. வாழும் உயிரியின் இயங்கியல் என்ற வகையில், உயிரியின் தற்பேணலுக்கும் நிலையான அமைவாக அதன் வாழ்நாளை நீட்டிக்கவும் உகந்த வினையையும் எதிர்வினையையும் முடிவெடுக்க உதவும் கணிப்புப்பட்டி போல் உதவும், தக்கவைத்துக்கொள்ளப்படும் நினைவுகளின் கிடங்கு அது. வாழ்வவாக்களின் நாட்டமான அது, இன்பநாட்டம் கொண்ட தொகுவிருப்பின் கலவை; ஒவ்வொரு குருட்டு ��யக்கத்திலும் தன்னிலை உணர்ந்த முயற்சியிலும் அதன் நீளவாட்ட வரலாற்றால் கட்டுப்படுத்தப்படுவதும் அறுதியிடப்படுவதுமான ஒரு தொடர் நிகழ்முறை. நேரடியான இடைவினை முகமையாக தன்னை நான் என்னும் உணர்நிலையில் சுய-விழிப்புடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் அது தன்வய மற்றும் உள் உணர் நடத்தை, பெறப்பெற்ற பழக்கங்கள், தகவமைவு, தன் நெகிழ்வான சமநிலையை பாதுகாத்துக்கொள்வதில் கருத்தாக இருக்கும் – தன்னைத்தான் ஒழுங்கமைத்துக்கொள்ளும் அமைவுக்கு உதவும் விருப்பச்செயல்கள் ஆகியவற்றைப் பேணும் சமநிலை.\nஅத்தகைய சிக்கலான ஒரு நோக்கிலேயே அறத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்த அறமே ஒருவனில் உள்ள அறிபவன், செய்பவன், துய்ப்பவன் என்பனவற்றின் நேரிணைகளாக காலந்தோறும் புறவயப்படுத்தப்படும் மக்கள், பொருட்கள், நிகழ்வுகள் ஆகியவற்றின் பொருளை (அர்த்தத்தை) முடிவு செய்கிறது. ஒரு சூழலுக்கு பொருள் கற்பித்தல் என்பது ஒரு வாழ்வவாவை உயர்த்திப்பிடிப்பதற்கும் தாக்குதலிலிருந்து அமைப்பைக் காத்தலுக்கும் இணையானது. பொருளென ஒருவன் காணும் மீத்தெளிவு இழைவே ஒரு திரளின் இணைவையோ அல்லது முழுக்காட்சியையோ உண்டாக்குகிறது. ஒரு முழுக்காட்சியை வகுத்தல் என்பதை இந்திய உளவியலாளர் ‘அர்த்தத்தை’ உருவமைத்தல் என்பர். அறமும் பொருளும் இணையும்போது ஒரு தனியனை அவை இன்பநாட்டத்தை நோக்கி உந்துகின்றன. இன்பநாட்டம் இணைவுக்கானதாகவோ (ராகம்) பிரிவுக்கானதாகவோ (துவேஷம்) இருக்கலாம். இவ்விருமுக கட்டாயப்படுத்தல் என்பது அடிப்படையில் இன்ப இயல்பூக்கம் சார்ந்தது.\nபகவத் கீதையின் பதின்மூன்றாவது அத்தியாயம் நம் வாழ்வின் பாதையை பாதிக்கும் ஏழு மாற்றமைவுகளை கோடிட்டுக் காட்டுகிறது. அவை இச்சை (அவா), துவேஷம் (வெறுப்பு), சுகம் (இன்பம்), துக்கம், சம்ஞாதம் (நாட்டங்களின் தொடர்பின்மை), ஜீவன் (உயிர்க்கொள்கை), ஸ்தைர்யம் (உயிர்வாழ் விருப்பு) ஆகியன.\nஇத்துடன் தொடர்புடைய பிறிதொரு குறிப்பு பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் காணக்கிடைக்கிறது. அதில் ஆன்மீக இணைவுக்குத் தடையான ஐந்தை பட்டியலிடுகிறார் பதஞ்சலி. யோகி விழையும் தனிமையும் (கைவல்யம்) முழுமுதலுடன் ஒன்றுவதற்கான வேதாந்தியின் விழைவும் கோட்பாடு ரீதியில் வேறுவேறானவை அல்ல. அணுகும் நெறிமுறைகளில் மட்டும் வேறுபாடு உண்டு. பதஞ்சலி கூற���ம் தடைகளை ஆராய்வதன் மூலம் கீதை கூறும் ஏழு மாற்றமைவுகளை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். பதஞ்சலியின் ஐந்து தடைகள் – கிலேசங்களாவன: அவித்யா (அறியாமை), அஸ்மிதம் (தன்முனைப்பு), ராகம் (ஈர்ப்பு), துவேஷம் (வெறுப்பு), அபினிவேசம் (வாழ்வைப் பற்றல்).\nகீதையைப் பொறுத்தவரை, இயற்கையின் (பிரக்ருதி) மும்மை நடைமுறை மற்றும் ஆவியின் (புருஷன்) தனிப்பண்பான நனவு இவை இரண்டுமே நம் வாழ்வின் அடிப்படை மூலக்கூறுகள். காரணகாரியத்தின் திரளுக்கு இயற்கை பொறுப்பாகிறது. அதேபோல் இன்பநாட்டத்திற்கு ஆவியின் நனவு பொறுப்பாகிறது. ஆவியானது இயற்கையால் ஆதிக்கம் செலுத்தப்படும் மெய்யில் சிறையுண்டிருப்பதால், இன்பத்திற்கான நாட்டம் ரஜோ தமோ குணங்களின் திரித்தல் மற்றும் மறைப்புக் கொள்கையால் மாசுபடுகிறது. சத்வகுணமே கூட இன்பம்தரும் எதனுடனும் தன்னை இணைத்துக்கொள்ளும் விழைவு கொண்டது.\nஇக்குறைகளைக் கண்டறிவதிலும், அவற்றைக் களைவதிலும் யோகிகளுக்கும் வேதாந்திகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு. பதஞ்சலியின் யோகசூத்திரம் (பகுதி-2, சூ-17) காண்பவனும் காணப்படுவதும் ஒன்றாவதன் காரணம் தவிர்க்கப்படவேண்டும் என்கிறது. நாம் காணும் உலகிலிருந்து விலகிச் செல்வதையோ ஒதுங்கலையோ கீதை பரிந்துரைப்பதில்லை. மாறாக, எல்லாவற்றிலும் உறைவதாக முழுமுதலைக் காணும் தெளிவான தரிசனத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றே கூறுகிறது. எல்லாவற்றிலும் தன்னை (ஆன்மாவை) அறிந்துகொள்வதே உயர் குறிக்கோள் என்கிறது ஈசாவாஸ்ய உபநிடதம்:\nஅனைத்துயிரையும் தனதன்றி பிறிதொன்றாக எண்ணாதவனும்\nதன் ஆன்மாவையே அனைத்திலும் உறைவதாகக் கொள்பவனும்\nஅனைத்தையும் தன் ஆன்மாவாக அறிபவனுக்கும்\nநாராயண குரு தன் ‘யோக தரிசனத்தில்’ வேதாந்திகள் மற்றும் யோகிகளின் நிலையை பின்வருமாறு ஒன்றிணைக்கிறார்:\nதன்னடக்க வடிவாய் இருப்பதுமே யோகமெனப்படும்.\nகாண்பவனும் காட்சியும் காணப்படுவதும் இல்லாமலாகும் இடத்தில்\nவிடுதலை கோருவதே நனவின் இயல்பென்றாலும் அதற்குக் கிடைக்கும் கருவி அதன் குறிக்கோளை தோற்கடிப்பதாகவே இருக்கிறது. முதலில் விழிப்புநிலை; அதைத் தொடர்ந்து ஒரு பக்குவப்படுத்தலாக மொத்த விளைவின் தொகுப்பு என்பதே அனுபவம் நிகழும் வரிசை முறை. அத்தகைய பக்குவப்படுத்தல் எதிர்காலத்தில் அதே அனுபவம் மீண��டும் ஏற்படவே நிச்சயம் வழிவகுக்கும். அவ்வனுபவம், அதையொட்டி வரும் உளப்பாடு வலிமிக்கதாயிருந்தால் விட்டோடுதல் அல்லது எதிர்த்துப்போரிடும் எதிர்வினை என்பதாக இருக்கிறது. அல்லது அந்த உளப்பாடு இன்பமளிப்பதாயிருந்தால் கவர்ச்சியால் நிரம்பியிருக்கிறது. நனவை நடைமுறைகளுடன் அடையாளப்படுத்துதல் ஒருவனது மெய்யான இயல்பை மறக்கச்செய்கிறது. இப்பாடலில் குரு வருந்துவது இதற்காகவே\nFiled under தத்துவம் and tagged அபினிவேசம், அறம், அவித்யா, அஸ்மிதம், ஆத்மோபதேச சதகம், இச்சை, கீதை, சம்ஞாதம், சர் ஆர்தர் எடிங்டன், சுகம், ஜீவன், தர்மம், துக்கம், துவேஷம், நாராயண குரு, பதஞ்சலி யோக சூத்திரம், பிரம்மம், யேசு, ராகம், ஸ்தைர்யம் |\tLeave a comment\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 22\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 21\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 20\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 19\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 18\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 17\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 16\nஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-23T08:42:11Z", "digest": "sha1:DND3ZOIFIWWRQNKR2GRLEJTDD4WETPN6", "length": 5085, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஒருத்தல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபுல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை (தொல்.பொ. 590, 591, 592) கரடி (சூடாமணி நிகண்டு); ஒருசார்விலங்கின் ஆண் பெயர்(அக. நி.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅக. நி. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 சூன் 2015, 05:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/tn-doctors-strike-video/", "date_download": "2020-01-23T08:17:18Z", "digest": "sha1:XP2CSXLEOTFSS7ZQ5VTKOBCOTF6XD2HG", "length": 9737, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TN Doctor's strike, Doctors demand for better pay, manageable doctor-patient ratio, Doctors into 7th day of strike,", "raw_content": "\nகாட்டு ராஜாக்களுக்கே இந்த நிலைமையா சூடான் சிங்கங்களைப் பார்த்து சூடாகிய நெட்டிசன்கள்\nஅசுரனா��� மீண்டும் கலக்குவராா நாரப்பா…. : நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nTN அரசு மருத்துவர்கள் 7வது நாள் வேலை நிறுத்தம் ..\nதமிழ்நாடு அரசு மருத்துவர்கள் 7வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து போராடிவருகிறார்கள் .\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – சென்னையில் ஏ.டி.எம் முடங்கும் அபாயம்\nBank Strike Today: ‘மத்திய அரசின் பேராபத்து கொள்கை; போராட்டம் தொடரும்’ – வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மெகா ஸ்டிரைக்\nஅரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஸ்டிரைக் அறிவிப்பு\nரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6ம் தேதி வேலைநிறுத்தம்\nலாரிகள் வேலை நிறுத்தம்: அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு\nபோக்குவரத்து அமைச்சருடன் செப்.,23 முதல் 26 வரை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை\n‘வேலைநிறுத்தம்’ என்பது எனக்கு பிடிக்காத வார்த்தை: ஃபெப்சி விவகாரம் குறித்து ரஜினிகாந்த் அறிக்கை\n இது மூன்றும் நாளை கிடைக்குமா\nபோர்வெல்லில் சிக்கும் குழந்தைகளை மீட்கும் முயற்சி பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவது ஏன்\nவிஜய் vs விஜய்: சிவகாசியை வெறுக்கும் பிகில்\nஅசுரனாக மீண்டும் கலக்குவராா நாரப்பா…. : நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nVenkatesh as Narappa : நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தின் தெலுங்கு பதிப்பான நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.\nஎன்ஐஏ விசாரணை வளையத்தில் சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு\nWsilson murder case to NIA : களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ., கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், இந்த வழக்கை, தேசிய விசாரணை முகமை ( NIA) விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎன்ஐஏ விசாரணை வளையத்தில் சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு\nராமர் – பெரியார் – ரஜினிகாந்த்; 1971 சேலம் மாநாட்டில் நடந்தது என்ன\n24ம் தேதி சென்னையில் அரசு வேலைவாய்ப்பு முகாம்: 8ம் வகுப்பு அடிப்படை தகுதி\nபெரியார் சர்ச்சை குறித்து ஆதாரம் காட்டிய ரஜினி; கொளத்தூர் மணி, திருமாவளவன் எதிர்வினை\nKanchana 3 In Tamil: தமிழ் ராக்கர்ஸ் மட்டும் இல்லைன்னா… மிரள வைக்கும் காஞ்சனா 3 கலெக்‌ஷன்\nCyclone Fani, Weather forecast: புயல் கடக்கும் நேரம் அறிவிப்பு அனைத்து வித நிறுவனங்கள��ம் மூடல் அனைத்து வித நிறுவனங்களும் மூடல்\nகாட்டு ராஜாக்களுக்கே இந்த நிலைமையா சூடான் சிங்கங்களைப் பார்த்து சூடாகிய நெட்டிசன்கள்\nஅசுரனாக மீண்டும் கலக்குவராா நாரப்பா…. : நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nஎன்ஐஏ விசாரணை வளையத்தில் சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு\nசென்னை மெட்ரோ :’FLYY’ மின்சார ஸ்கூட்டர் சேவை அறிமுகம்\n‘எல்லாம் அவன் செயல்’ – பிரபல தமிழ் நடிகைக்கு நிச்சயதார்த்தம்; ஜோடி பொருத்தம் செம\nவாழைப்பழத் தோலைக்கூட உரித்து சாப்பிட முடியாதா டென்னிஸ் வீரரை விளாசிய நடுவர்; வைரல் வீடியோ\nதிராவிட், லக்ஷ்மன், கும்ப்ளே போராட்ட குணத்தை சுட்டிக் காட்டிய பிரதமர் மோடி – நன்றி தெரிவித்த கும்ப்ளே\nகாட்டு ராஜாக்களுக்கே இந்த நிலைமையா சூடான் சிங்கங்களைப் பார்த்து சூடாகிய நெட்டிசன்கள்\nஅசுரனாக மீண்டும் கலக்குவராா நாரப்பா…. : நாரப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nஎன்ஐஏ விசாரணை வளையத்தில் சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு\nசென்னை மெட்ரோ :'FLYY' மின்சார ஸ்கூட்டர் சேவை அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/dec/01/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-3294829.html", "date_download": "2020-01-23T07:59:11Z", "digest": "sha1:7TRDFQN7CU4347JI6NMQFFTRR7WKCGRL", "length": 13554, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிமுகதான்: இரா. முத்தரசன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஉள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிமுகதான்: இரா. முத்தரசன்\nBy திருவாரூா், | Published on : 01st December 2019 04:55 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nடிச.1 உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள�� மேற்கொள்வது அதிமுகவே என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் ஆா். முத்தரசன் தெரிவித்தாா்.\nதிருவாரூரில் செய்தியாளா்களுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி\nகுடிமராமத்து பணிகளுக்காக ரூ. 1000 கோடி செலவு செய்தோம் என முதலமைச்சரும் அமைச்சா்களும் கூறி வருகின்றனா். ஒதுக்கப்பட்ட பணம் முழுமையாக செலவழிக்கப்பட்டு, பாசன வாய்க்கால்கள் முறையாக தூா்வாரப்பட்டிருந்தால், மழை நீா் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்காது. எனவே, குடிமராமத்து திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ. 1000 கோடியில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதனாலேயே, மழைநீா் தேங்கி மக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நீா் சூழ்ந்துள்ள இடங்களிலிருந்து உடனடியாக நீரை வெளியேற்றி, கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.\nஉள்ளாட்சி தோ்தல் நடைபெறாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை வேலைகளையும் அதிமுக அரசு தெளிவாக செய்து கொண்டிருக்கிறது. மாவட்டங்களைப் பிரித்ததற்கும், உள்ளாட்சி தோ்தலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று முதல்வா் கூறுவது மோசடித்தனமானது. தோ்தலை நிறுத்த எடப்பாடி அரசு சரி சதி செய்கிறது.\nதிருவிழா கூட்டத்தில் திருடியவனே, திருடன் ஓடுகிறான் என கத்திக் கொண்டு ஓடுவது போல, உள்ளாட்சித் தோ்தல் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அதிமுக அரசு செய்துவிட்டு, அதாவது நீதிமன்றத்தில் தடை பெறுவதற்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டுமோ அதை செய்து விட்டு, தற்போது தோ்தலை நடக்காமல் இருக்க திமுக முயற்சி செய்கிறது, கம்யூனிஸ்டுகள் முயற்சி செய்கின்றனா் என்று கூறி வருகிறது.\nதோ்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தோ்தல் நடைபெற்றால் மக்களவைத் தோ்தலில் எப்படி வெற்றி பெற்றோமோ அதேபோல வெற்றி பெறுவோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தோ்தல் நடத்துவதற்கு அதிமுகவுக்கு கடுகளவும் விருப்பம் கிடையாது. உள்ளாட்சித் தோ்தலை தடை செய்வதற்கான முயற்சிகளை செய்து, அதை மற்றவா்கள் மீது பழி போட்டு தப்பித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அதிமுக மேற்கொண்டு வருகிறது. நடப்பதை தமிழக மக்கள் கவனமாக பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். உரிய தண்டனையை அவா்கள் வழங்குவா். மத்திய அரசிடம் வலியுறுத்தி தமிழ்நாட்டிற்கு மருத்துவ கல்லூரிகளை பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்துக்கு நீட் தோ்வில் இருந்து விலக்கு பெறாவிட்டால், இந்த மருத்துவக் கல்லூரிகளை பெற்றதே பயனில்லாமல் போய்விடும்.\nபல்கலைக்கழகங்கள், உயா்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவா்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி தற்கொலை செய்த சம்பவத்தின் மூலம் உயா்கல்வி நிறுவனங்களில் தங்கி படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு எந்தவித பாதுகாப்பற்ற நிலை தொடா்ந்து நிலவி வருவது தெரிய வருகிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். ஆனால் அரசின் அணுகுமுறை என்பது இதற்கு யாா் காரணமோ அவா்களை காப்பாற்றும் நடவடிக்கையை தான் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகின்றன.\nவெங்காய விலை ஏறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில், போா்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் வெங்காயத்தை இறக்குமதி செய்து, நியாய விலைக் கடை மூலமாக மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kokuvilhindu.com/kokuvil-hindu-college-osa-u-k/", "date_download": "2020-01-23T08:24:27Z", "digest": "sha1:LIB56UXCZNRKQGZCJBERN7UB2Y7O36XL", "length": 11505, "nlines": 142, "source_domain": "www.kokuvilhindu.com", "title": "Kokuvil Hindu College OSA (U. K) - Kokuvil Hindu College", "raw_content": "\nபெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் கொக்குவில் இந்துக் கல்லூரி ஒரு புள்ளியினால் வெற்றி பெற்றுள்ளது. கொக்குவில் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலில் மின்னொளியில் நடைபெற்ற போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரியும் கொக்குவில் இந்துக் கல்லூரியும் மோதிக் கொண்டன. முதல் கால் பாதி ஆட்டத்தில் 10:05 புள்ளிகள் என்று பின்தங்கி இருந்த உடுவில் மகளிர் கல்லூரி தொடர்ந்து இடம்பெற்ற இரண்டு கால் பாதி ஆட்டங்களிலும் படிப்படியாக முன்னேறியது.\nஆட்டம் முடிவடைய 2 நிமிடம் இருக்கும் நிலையில் உடுவில் மகளிர் கல்லூரி 25:24 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தது. இந்த இறுதி விநாடிகளில் உடுவில் மகளிர் கல்லூரி வீராங்கனை செய்த தவறுக்காக வழங்கப்பட்ட தண்டனை மூலம் கொக்குவில் இந்துக் கல்லூரி 2 புள்ளிகளைப் பெற்று முன்னேறிக் கொண்டது. ஆட்டநிறைவில் கொக்குவில் இந்துக் கல்லூரி 26:25 புள்ளிகள் என்ற அடிப்படை யில் வெற்றி பெற்றது.\nவெற்றிகள் குவிக்கும் கொக்குவில் இந்து\nமஹாஜனாவை மண் கவ்வ வைத்தது கொக்குவில் இந்து\nதெல்லிப்பளை மஹாஜனா மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய மஹாஜனா 50 ஓவரில் 99ஓட்டங்கள் மட்டும் பெறவைத்தனர் கொக்குவில் பந்து வீச்சாளர்கள் சிவரூபன், தாருஜன், செந்தூரன், புவிராஜ் ஆகியோர். கொக்குவில் துடுப்பாட்ட வீரர்கள் 29 ஓவர்களிலேயே 100 ஓட்டங்கள் பெற்று வெற்றி வாகை சூடினர்.\nஹாட்லி எதிர் கொக்குவில் கால் இறுதி\nமுதல் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் 32.2 ஓவரில் 138 ஓட்டங்களை மட்டும் பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கிய ஹாட்லி அணியை கொக்குவில் பந்து வீச்சாளர்கள் திறமையாக பந்து வீசித் திணறடித்து 130 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க வைத்து வென்றனர்.\nவட்டு யாழ்ப்பணக் கல்லூரி எதிர் கொக்குவில் அரை இறுதி\nமுதலில் துடுப்பாடிய கொக்குவில் 9 விக்கட் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் – இதில் பவித்திரன் 43 கே நிரோஜன் 34. நல்ல நிதானத்துடன் தமது ஆட்டத்தை தொடங்கிய யாழ்ப்பாணக் கல்லூரியை திறமாக பந்து வீசிய பவிராஜ், பவித்திரன், நிரோஜன் ஆகியோர் எதிரணியினரை 212 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க வைத்து வெற்றியை தமதாக்கினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://orupaper.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-01-23T09:05:03Z", "digest": "sha1:4MVWA3ONKIN65A7SYUKIT6HL7OETFMTF", "length": 31417, "nlines": 168, "source_domain": "orupaper.com", "title": "சிறீலங்கா சனாதிபதியின் நிபுணர்குழு ஐ.நாவுக���கான சவாலா?", "raw_content": "\nORUPAPER ஈசியாய் வாசிக்க ஒரு ஓசிப் பேப்பர்\nஇலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஈழத்தமிழர் தொடர்பில் மூன்று நிலைப்பாடுகளை எடுக்குமாறு தமிழக கட்சிகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nதமிழறிஞர் பேராசிரியர் வேலுப்பிள்ளை மறைவு\nஎமக்காக ஒலித்த பாடகன் கைது – இந்தியத் தூதரகத்தின் முன்பாகப் போராட்டம்\nசேர்ந்தோடிய தமிழ் அமைப்புகள் எதிர்நீச்சலுக்குத் தயாரா \nஸ்கொற்லாந்தின் அதிகாரப்பரவலாக்கம் ஈழத்திற்கு பொருந்துமா \n2016 : அரசியற்தீர்வு கிட்டுமா \nதொடரும் ஆட்சி மாற்றங்களும், அதன் பின்னாலுள்ள மேற்குலகமும்\nசிறிலங்காவின் நிகழ்ச்சித்திட்டத்தை தீர்மானிக்கும் மகிந்த\nதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட வரைபு : சில அவதானங்கள்\nமிதவாதிகள், கடுங்கோட்பாளர்கள் மற்றும் தடைப்பட்டியல்\nமாகாண அரசும் எதிர்க்கட்சித் தகைமையும்\nமுதலமைச்சரும் தமிழினிக்கான அவரது அனுதாபச் செய்தியும்\nஐ எஸ் அமைப்பால் நைஜீரிய பொக்கோ ஹரம் அமைப்பினுள் பிளவு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்கள் கதைக்கு முற்றுப்புள்ளியா \nகுறையாத இனப்படுகொலைகளும் தொடரும் வெள்ளை வான் கடத்தலும்\nதென்னிந்திய சினிமாக்காரரும், புறக்கணிப்பாளர்களின் ஈழத்தமிழ் தேசிய உணர்ச்சியும்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nநீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய சிறப்புரை\nமாவீரர் நாளில் லதன் ஆற்றிய உரைக்கு ஒரு பொழிப்புரை\nHome / Blogs / சிறீலங்கா சனாதிபதியின் நிபுணர்குழு ஐ.நாவுக்கான சவாலா\nசிறீலங்கா சனாதிபதியின் நிபுணர்குழு ஐ.நாவுக்கான சவாலா\nசீனாவில் தன் பிடியை இறுக்கும் அதிபர் ஷி ஜின்பிங்\nஐ எஸ்ஸைத் தோற்கடிப்பது ஈராக்கில் அமைதியைக் கொண்டு வருமா\nதமிழ்த் தேசியம் வீறுகொண்டெழுந்த நான்கு பத்தாண்டுகள்\n(தினக்குரல் பத்திரிகைகாக நிர்மானுசன் எழுதிய கட்டுரையின் சுருக்கத்தினை அதன் முக்கியத்தவம் கருதி இங்கு மறுபிரசுரம் செய்கிறோம். நன்றி தினக்குரல்’)\nஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை நடவடிக்கைகள் சிறிலங்கா அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில், மகிந்த ராஜபக்ச தன்னால் உருவாக்கப��பட்ட, போர்க்காலப் பகுதியில் காணமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் சனாதிபதி ஆணைக்குழுவுக்கு, சர்வதேச ரீதியில் அங்கீகாரமும் பிரபல்யமும்கொண்ட மூன்று நிபுணர்களை ஆலோசகர்களாக நியமித்துள்ளார். இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் பணிகளை அதிகரித்துள்ளதோடு, அதிர்ச்சியடைய வைத்திருப்பதாகவும் அறிய வருகிறது. இது, சர்வதேச சமூகத்துக்கும், சிறீலங்கா அரசாங்கத்துக்குமிடையில் நிலவிய மென்போக்கு அணுமுறை மென்தீவிர நிலையை தாண்டிச் செல்லவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.\nசிறீலங்கா அரசாங்கத்தின் இந்த நகர்வை, நீண்டகாலத்திற்குப் பின்னர் மகிந்த அரசாங்கம் எடுத்த சமார்த்தியமான நடவடிக்கையென சர்வதேச நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதற்குப் பின்னணயில், சிறீலங்காவால் அண்மையில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட பொதுசன உறவாடலுக்கான முகவர் அமைப்போ அல்லது ஓரு சக்திமிக்க நடோ இருக்கக்கூடும் என சர்வதேச மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசர்வதேசத் தலையீட்டையும், சர்வதேச நிபுணர்களின் ஈடுபாட்டையும் கடுமையான எதிர்த்து வந்த சிறீலங்கா அரசாங்கம், வரலாற்றில் முதற்தடவையாக, வெளிநாட்டு நிபுணர்கள் மூவரை, காணமல் போனோர் தொடர்பாக விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக வெளிப்படையாக நியமித்துள்ளது.\nஇந்த ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானிய சட்டவாளரும், சியராலியோனில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த வழக்கில் ஐ.நாவின் தலைமை சட்டவாளராக பணியாற்றியவருமான, சேர் டெஸ்மன்ட் டி சில்வாவின் (Sir Desmond de Silva) திறமையான செயப்பாட்டால், அன்றைய ஐ.நா செயலாளர் நாயகமாக இருந்த கோபி அனான் அவர்களால் பிரதி சட்டவாளர் நிலையிலிருந்து தலைமைச் சட்டவாளராக 2005ல் பதவியுயர்த்தப்பட்டார். 2011 ஆம் ஆண்டு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் புரிந்ததாக நிரூபிக்கப்பட்ட லைபீரியாவின் முன்னால் சனாதிபதி சாள்ஸ் ரெயிலர் கைது செய்யப்படுவதற்கு பின்னணியில் இருந்த இவர், பொல்கன்ஸ் (Balkans) போரின் போது, போர்க்குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களை சரணடையச் செய்யும் நடவடிக்கைக்கான, ஐ.நாவின் சிறப்பு தூதுவராக சேர்பியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அதேவேளை, காஸாவுக்கு மனிதாபிமான உதவிப்பொருட்களோடு சென்ற கப்பல் தொடரை இஸ்ரேல் வழிமறித்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒன்பது பேர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இவர் நியமிக்கப்பட்டிருந்தார். சிறீலங்காவின் சனாதிபதி ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர், சிரியாவில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதை மற்றும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்யும் குழுவின் தலைவராக இந்த ஆண்டு சேர் டெஸ்மன்ட் டி சில்வா நியமிக்கப்பட்டிருந்தார்.\nமுன்னாள் யூகோஸ்லாவியா அரசாங்கத்திற்கெதிராக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் இடம்பெற்ற வழக்கில் பிரதி சட்டவாளராக பணியாற்றியவரும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போதும் செயற்பாட்டு தளமுடையவராகவும் திகழ்கின்ற சட்ட பேராசிரியரனா, சேர் ஜெப்ரி நைஸ் (Sir Geoffrey Nice) இந்த ஆலோசனைக் குழுவில் உள்ளா மற்றைய நபர்.\nமூன்றாவது நிபுணராக, அமெரிக்க சட்ட பேராசிரியரான, டேவிட் கிறேன் (Prof. David Crane) நியமிக்கப்பட்டுள்ளார். சேர் டெஸ்மன்ட் டி சில்வாவுக்கு முன்னர் சியரலியோனுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் தலைமை சட்டவாளராக இவர் விளங்கினார். இவரும் லைபீரியாவின் முன்னால் சனாதிபதி சாள்ஸ் ரெயிலருக்கு தண்டனை வழங்குவதில் முன்னணியல் செயற்பட்டவர்.\nஇத்தகைய பின்புலத்தை கொண்டவர்களை மகிந்த ராஜபக்ச, சனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசர்கர்களாக நியமித்துள்ளமையே மேற்குலகை மையமாகக் கொண்ட சர்வதேச சமூகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேவேளை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள் குழுவின் முதன்மை இணைப்பாளர் Sandra Beidas அவர்கள் ஆற்றல் உடையவர் என்றாலும், சனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள் மூவரையும் கொண்ட சிறீலங்கா தரப்பை கையாளக்கூடிய சக்திமிக்கவரா என்ற கேள்வி இருப்பதோடு, அவர்களின் ஆளுமையை எதிர்கொள்ளவது அவருக்கு இலகுவாக இருக்கப் போவதில்லை என தெரியவருகிறது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த ஆணையாளராக வரவுள்ள ஜோர்டன் நாட்டின் இளவரசர் சையிட் ராட் சையிட் அல் ஹொசைன் (Prince Zeid Ra’ad al-Hussein) அவர்கள் சிறீலங்கா தொடர்பாக இறுக்கமான நகர்வையே கடைபிடிப்பார��� என எதிர்பார்க்கப்படுகிறது. இவர், போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திர சில்வா, சமாதானத்தை நிலைநாட்டுவதற்கான ஐ.நா படை தொடர்பான, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீன் மூனின் மூத்த ஆலோசகர் குழாமில் அங்கம் வகிப்பதை கேள்விக்குட்படுத்தியவர். குறைந்தது 14 வருடங்கள் அமெரிக்காவிலிருந்தே தனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய இவருக்கும் அமெரிக்காவும் நல்லுறவு இருப்பதாகவே அறியமுடிகிறது. மத்திய கிழக்கில் தொடரும் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டே இவரது நியமனத்துக்கு பெரும் அங்கீகாரம் கிடைத்ததென்றாலும், இவருடைய நிகழ்ச்சி நிரலில் இலங்கைத் தீவுக்கான முக்கியத்துவம் இருக்கும் எனலாம்.\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணியக விசாரணை எதிர்காலத்தில் பெரும் பாதிப்பை தமது ஆட்சிக்கு ஏற்படுத்தலாம் என்று சிறீலங்கா அஞ்சுகிறது. ஆதலால், தன்னிடமுள்ள அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி குறித்த விசாரணையை மூர்க்கமாக எதிர்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச ஆட்சிபீடம் முடிவுசெய்துள்ளது. அதன் ஒரு அங்கமாகவே மேற்குறிப்பிட்ட மூன்று வெளிநாட்டு நிபுணர்களை ஆலோசகர்களாக பணிக்கமர்த்தியுள்ளது. இதனூடாக, உள்ளக பொறிமுறையே போதுமானதென சர்வதேசத்துக்கு கூறி, தனக்கான ஆதரவு தளத்தை விரிவாக்கப்போகிறது. சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டது போல, ஆலோசகர்களால் வழங்கப்படும் ஆலோசனைகளை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்ற இறுதி முடிவை சிறீலங்கா அரசாங்கமே எடுக்கும். ஆயினும், சிறீலங்கா அரசாங்கத்தின் ஏமாற்று வித்தைகளுக்கு வெளிநாட்டு நிபுணர்கள் மூவரையும் சிறீலங்கா அரசாங்கம் பெரும் கவசமாக பயன்படுத்த முயற்சிக்கும். அதற்கு அவர்கள் இணங்கா விட்டால், அவர்களை ஆலோசகர்கள் பதவியிலிருந்து வெளியேற்றும்.\nதவிர்க முடியாத சர்வதேச அழுத்தங்கள் காரணமாக, ஒகஸ்ட் முதலாம் திகதி 2005 தொடக்கம் இடம்பெற்ற மிக மோசமான 16 மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கான விசாரணை ஆணைக்குழுவை நவம்பர் 2006ல் மகிந்த ராஜபக்ச நியமித்தார். இந்த விசாரணையை கண்காணிப்பதற்காக, சர்வதேச ரீதியாக பிரபல்யமான 11 வெளிநாட்டு நிபுணர்களை அழைத்திருந்தார். கீர்த்தி மிக்கவர்களின் சர்வதேச சுயாதீன ஆணைக்குழுவின் (The International Independent Group of Eminent Persons – IIGEP) பதினோராவது நபருக்���ான அனுமதி பெப்ரவரி 2007 சிறீலங்கா அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. ஆயினும், சிறீலங்கா அரசாங்கத்தின் ஒத்துழையாத தன்மை மற்றும் நெருக்கடிகளால், சிறீலங்காவின் சனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை சர்வதேச தராதரங்களுக்கு அமையவில்லை என்பதை தெரியப்படுத்திவிட்டு, குறித்த நிபுணர்கள் மார்ச் மாதம் 2008 சிறீலங்காவை விட்டு வெளியேறினார்கள்.\nஅதன்பிற்பாடு, தம்மை சிக்கலுக்குள் தள்ளும் என எதிர்பார்க்கும் எத்தகையை சர்வதேச தலையீட்டுக்கும் சிறீலங்கா அனுமதி வழங்குவதில்லை. அதற்கான வாதமாக, விசாரணைகளை மேற்கொண்டு நீதி வழங்கக்கூடிய உள்நாட்டு பொறிமுறை தம்மிடம்முள்ளதாக கூறி சர்வதேச தலையீட்டை தவிர்த்துவருகிறது. இதன் அங்கமாகவே, கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவையும், அதனோடு இணைந்ததான ஏனைய ஐந்து குழுக்களையும் சிறீலங்கா அமைத்துள்ளது.\nபூகோள அரசியலால் உருவான மென்தீவிர நிலையை தாண்டக்கூடிய முரண்பாடுகளை, தமிழர் தேசத்துக்கு சார்பான முறையில் மாற்றக்கூடிய ஆக்கபூர்வமான பொறிமுறைகளை வகுத்திருக்க வேண்டிய பொறுப்பு, தாயகத்திலும், புலத்திலும் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துவர்களுக்கு உண்டு. ஆனால், இதுவரை வகுக்கப்படவில்லை. ஆதலால், அத்தகைய நடவடிக்கைகளை விரைந் தெடுக்கவேண்டும். இல்லாவிட்டால், மற்றுமொரு சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்கள் என்று மட்டுமல்ல தமிழர்களுக்கான நீதி மறுப்புக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற வரலாற்று பழிக்கும் ஆளாக நேரிடும்.\nPrevious ஆட்சி மாற்றத்தை நோக்கிய அரசியல் நகர்வுகளும், கூட்டமைப்பினரின் வாக்கு அரசியலும்\nஎதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும், தமிழர்கள் செய்ய வேண்டியதும்\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாக பிரித்தானியாவின் எதிர்க்கட்சித்தலைவர் ஜெரமி கோர்பின் கூறியுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற …\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\n2016 ஒரு மீள் பார்வை\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வ��கள்\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nஇலங்கையில் உள்ள இராணுவ தடுப்பு வதைமுகம்களை மூடுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ExCel London மண்டபத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்.… https://t.co/QOZY10IqnH2017/11/27\nபிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் @ https://t.co/uUV0tcXj0a2017/05/18\nஸ்கொட்லாண்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 8 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் https://t.co/GmE1W8yAQM2017/05/18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhutamilankural.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-01-23T08:50:58Z", "digest": "sha1:4YI4EQLYZJANTVIVY24UPLSZM2GUZRUY", "length": 7609, "nlines": 101, "source_domain": "www.namadhutamilankural.com", "title": "கனடா, அமெரிக்க குற்றச்சாட்டுகளை அடியோடு மறுக்கிறது ஈரான் - Namadhu Tamilan Kural", "raw_content": "\nகனடா, அமெரிக்க குற்றச்சாட்டுகளை அடியோடு மறுக்கிறது ஈரான்\nஉக்ரைனின் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவத்தில், அமெரிக்காவும், கனடாவும் புதிய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றன. ஆனால், பல தரப்பினரின் குற்றச்சாட்டுகளை, ஈரான் மறுத்திருக்கிறது.\nஈரானால் உக்ரைனின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தமக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nவிமான விபத்தில் உறவுகளை இழந்து துயரத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியளிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஈரானின் ஏவுகணை மூலம் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் கனடா பிரதமர் தெரிவித்திருந்தார்.\nஇதே போன்று விமானத்தை தாக்கும் ஏவுகணை மூலம் இந்த விமானம் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்க ராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், ஏதோ பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றார். சிலர் தொழில்நுட்பக் கோளாறு என்று கூறுகின்றனர் என்றும், அது ஒரு பிரச்சினையே அல்ல என்று தாம் கருதுவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். 176 பேர் இருந்த விமானம் தீப்பிடித்து பூமியை நோக்கி சரிந்து விழுந்த போதுதான் உதவிக்கான அ��ைப்பு வந்தது என்றும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.\nஇந்நிலையில், விமான விபத்து தொடர்பாக, நிபந்தனையற்ற ஆதரவு தருமாறு, ஐக்கிய நாடுகள் அவையிடம், உக்ரைன் அரசு கோரியுள்ளது. இதற்கிடையே, தம்மிடம் உள்ள ஆதாரங்களை தங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு, ஈரான் அழைப்பு விடுத்திருக்கிறது. மேலும், விமான விபத்து தொடர்பான விசாரணையில், போயிங் நிறுவனம் விருப்பப்பட்டால், இணைந்து கொள்ளலாம் என்றும் ஈரான் அரசு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் ஒன்று, தகவல் வெளியிட்டுள்ளது.\nபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி\nடிரம்ப்பின் அதிகாரத்தைப் பறிக்க வாக்கெடுப்பு\nடிரம்ப்பின் அதிகாரத்தைப் பறிக்க வாக்கெடுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://connectgalaxy.com/pages/view/58892/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-01-23T08:59:29Z", "digest": "sha1:2F46BDUFXPJKARQMFWNTJNSA2GOF7CUV", "length": 16443, "nlines": 118, "source_domain": "connectgalaxy.com", "title": "நற்கிள்ளி : Connectgalaxy", "raw_content": "\nஊர் எனப்படுவது உறையூர் (தமிழகத்தில் உள்ள பழைமையான ஊர்களில் ஒன்று) ஆகும். இது, சோழ அரசர்களுடைய தலைநகரங்களுள் ஒன்று; மிகவும் பழையது; அறம் பிறழா அவையை உடையது; நீடு புகழ் பெற்றது.\nஇவ்வூரைச் சுற்றி மலை உண்டு; மதில் உண்டு, காவற்காடு உண்டு; வளம் நிறைந்த வயல்கள் உண்டு. மேலும், இவ்வூர்க் கோழி ஒன்று யானை யானை வென்ற நில மாண்பு உடையது. அதனால், கோழியூர் என்றும் இதனைக் கூறுவர்.\nஇத்தகைய வளம் மிக்க நகரில் இருந்து சோழப் பெருநாட்டை ஆண்ட அரசர்கள் பலர் ஆவர். அவர்களுள் ஒருவன் தித்தன் என்பவன்.\nஇவன் ஒரு பெரு ங்கொடைவள்ளல்; பெரும் படை உடையவன்; வீரன்; குடிமக்கள் குறை தவிர்க்கும் கொற்றவன்; மற்போர் புரிவதில் வல்லவன். இவருக்கு மக்கள் இருவர் இருந்தனர். மூத்தவள் ஐயை. அவளை அறிந்த அளவு அவன் தந்தையாகிய தித்தனை மக்கள் அறிந்திலர்.\nதந்தையைச் சுட்டி மக்களை அறிமுகம் செய்து வைப்பதே உலகியல் மரபாகும். ஆனால், அதற்கு மாறாக, மகளைக் காட்டித் தந்தையை அறிமுகம் செய்து வைக்க வேண்டிய நிலை, ஐயை அழகால் ஏற்பட்டது. அதனால், அனைவரும், \"ஐயை தந்தை தித்தன்\" என அவனை அழைத்தனர்.\nஐயை அத்துணை உயர்ந்தவள்; சிறந்தவள்; பேரழகு மிக்கவள்; கவின் நிறை காட்சி உடையவள். இளையவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி.\nபெருநற்கிள��ளி கவின் மிகு வனப்புடையவன்; பேராண்மை நிறைந்த இளைஞன்; மற்போர் புரிவதில் மாவீரன்; விற்போர் புரிவதிலும் வீரம்; நல்ல உடற்கட்டும் உடையவன்.\nதித்தனுக்கு யாது காரணத்தாலோ தன் மகன் நற்கிள்ளி மீது வெறுப்பு உண்டாயிற்று. அதனால், இருவரிடையேயும் ஒற்றுமை குறைந்தது; வேற்றுமை விரிந்தது. பகைமை வளர்ந்தது.\nதந்தையாரோடு பகை கொண்டான் நற்கிள்ளி. ஆயினும் அவரோடு போரிட்டு அவரை அழிக்க எண்ணினான் இல்லை. தந்தையைப் பிரிந்தான். நாட்டை விட்டு அகன்றான்; தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய முக்காவல் என்னும் நாட்டைச் சேர்ந்த ஆமூரை அடைந்தான்; அங்கேயே தனித்து வாழ்ந்திருந்தான்.\nஆமூர் மற்போர் புரியும் மல்லர்க்கும் மற்போருக்கும் பேர் பெற்றது. அழகான அகழிகையும் அரிய காவலையும் உடையது.\nஅவ்வூரில் மல்லருள் சிறந்தவன் ஒருவன் இருந்தான். அவன் தனக்கு இணையாகப் போர் புரியக் கூடிய மல்லர் ஒருவரும் இக் கடல் சூழ் உலகமெங்கணும் இல்லை என்ற தருக்குடன் விளங்கினான்.\nஉள்ளபடியே அவன் புரிந்த மற்போர் அனைத்திலும் நிழல் போல் வெற்றி மகளே அவனைத் தொடர்ந்து திரிந்தாளே தவிர, தோல்வி மகள் அவனைத் தொட்டது கூட இல்லை. இத்தகைய மல்லனின் ஆற்றற் சிறப்பை அறிந்தனர் அவ்வூர் மக்கள். அதனால், அவனை, \"ஆமூர் மல்லன்\" என்று பெயரிட்டு அழைத்தனர்; பலவாறு புகழ்ந்தனர்.\nஆமூரை அடைந்த நற்கிள்ளி, அங்கு மல்லனொருவன் செருக்குற்றுத் திரிவதை கேள்விப்பட்டான்; அவன் மீது பகை கொண்டான்; உடனே, அவனது இருப்பிடம் தேடிச் சென்றான்; அவனைத் தன்னுடன் போர் புரிய வருமாறு அழைத்தான். இதைக் கேட்ட மல்லன் எள்ளல் நகை புரிந்தான்; இகழ்ந்து பேசினான்.\nஅவனுடைய பேச்சும் நகைப்பும் பெருநற்கிள்ளிக்கு உணர்ச்சியை எழுப்பின; கிளர்ச்சியை ஊட்டின. கண்கள் சிவந்து கோவைப்பழம் போல் ஆயின.\n\"இவற்றால் எல்லாம் உன் பெருமை விளங்கமாட்டா நீ வல்லவனானால் வா, என்னுடன் போர் புரிய; இல்லையானால் உனக்குப் பேச்செதற்கு நீ வல்லவனானால் வா, என்னுடன் போர் புரிய; இல்லையானால் உனக்குப் பேச்செதற்கு நகைப்பெதற்கு அதுவே மேலானது\" என்று வீர முழக்கமிட்டான் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி.\nபெருநற்கிள்ளி பேராண்மை யுடையவன் எனப் பலராலும் பாராட்டப்படுவதை முன்னரே ஆமூர் மல்லன் கேட்டிருந்தான். அவ்வாறு பாராட்டப்படுவதைக் கேட்கக் கேட்க அவன் மனம் ��ொறுமை இழந்தது. அதனால், அவன் மீது பகை கொண்டு அவனை அழிக்க ஏற்ற சமயத்தை எதிர்பார்த்திருந்தான். அதனால், அவன் மீது புலியெனப் பாய்ந்துவிட்டான் மல்லன்.\nமல்லன் பாய்ந்ததைப் பெருநற்கிள்ளி வெறுமே பார்த்துக் கொண்டா இருப்பான் அவனும் சிங்கமெனச் சீறி எழுந்தான். இருவரும் மற்போர் புரியலாயினர்.\nஊர் மக்கள் எல்லோரும் மற்போர் காண வெள்ளம் போல் ஒன்று திரண்டு கூடினர். ஒழுங்குற நின்று வேடிக்கை பார்த்தனர்.\nஇருவரும் போர்த்திறங்கள் பலவற்றை வரிசை வரிசையாகக் காட்டிப் போர் புரிந்தனர்; போர் நுணுக்கங்கள் பல வெளிப்படலாயின.\nநற்கிள்ளி வேறு நாட்டவன்; முக்காவல் நாட்டினையோ, ஆமூரினையோ சேராதவன். ஆதலால், மக்கள் அவனது இயல்பும், தகுதியும், திறமையும் தெரியாது வியந்தனர்; போர் முடிவு பற்றிப் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர்.\nஉள்ளபடியே வெற்றி தோல்வி இன்னாருக்குத் தான் என்பதை உறுதிபடுத்த முடியாத அளவுக்குப் போரும் மிக மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல மல்லன் சோர்வுறலானான். கிள்ளியின் கை ஓங்கியது. ஆற்றல் பெற்ற பெருநற்கிள்ளி ஆமூர் மல்லன் மீது பாய்ந்தான்; அவனது மார்பின் மீது முழங்கால் ஒன்றினை மண்டியிட்டு வைத்து ஊன்றி அழுத்தினான்; மற்றொரு காலை அவன் காலில் வைத்து, அவனைச் சிறிதும் அசைய இயலாவண்ணம் அமுக்கினான். மல்லன் ஆற்றல் குன்றினான்.\nமல்லனுடைய காலும் தலையும் வேறு வேறு ஆயின அவற்றை தூக்கி வீசி எறிந்தான். எல்லோரும் பெருமுழக்கம் செய்தனர். வெற்றி நற்கிள்ளிக்கே என ஆயிற்று. அவனை மக்கள் புகழ்ந்து பாராட்டினர். அதில் புலவர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சாத்தந்தையார் என்பது. அவரும் ஆமூர் மக்களைப் போலவே பெருநற்கிள்ளியின் போர் வல்லமையை வியந்து பாராட்டினார்.\nஓர் அழகான உவமையின் வழியாகக் கிள்ளியினுடைய கைகளின் விரைவினைப் படம் பிடித்துக் காட்டினார்.\n\"இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்\nமைந்துடை மல்லன் மதவலி முருக்கி\nஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்\nவருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே;\nநல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்\nபோர் அருந் தித்தன் காண்கதில் அம்ம\nபசித்துப் பணைமுயலும் யானை போல\nகளம்புகும் மல்லற் கடந்துஅடு நிலையே\"\nஇனிமையும் புளிப்பும் கூடிய (அழன்ற ) கள்ளையுடைய ஆமூரில் வலிமை பொருந்திய மற்போர் வீ��ன் ஒருவனின் மிக்க வலிமையை அழித்து, ஒரு கால் அவன் மார்பிலும், மற்றொரு கால் அவன் சூழ்ச்சியைத் தடுக்கும் வகையில் அவன் முதுகிலும் வைத்துப் பசியோடு மூங்கிலைத் தின்ன முயலும் யானையைப்போல் தலையும் காலும் ஆகிய இரண்டும் முறிய மோதிப் போரவையில் மற்போர் புரிய வந்த மல்லனை எதிர்த்து நின்று அவனைக் கொன்ற நிலையை வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய இவன் தந்தையாகிய தித்தன் விரும்பியோ அல்லது விரும்பாமலோ காண்பானாக.\nஇதுவே சாத்தந்தையார் படம் பிடித்துக் காட்டிய கவிதை ஓவியம் ஆகும். இதனைக் கேள்விப் பட்ட மக்களிற் பலர், புலவரின் கவிதைத் திறத்தையும் உவமை அழகையும் பாராட்டி மகிழ்ந்தனர். வெற்றி பெற்ற பெருநற்கிள்ளி புலியைக் கொன்ற சிங்கம் போல காட்சியளித்தான்.\nபிறகு பெருநற்கிள்ளி ஆமூரை விட்டு உறையூரை அடைந்தான். அந் நகர் வணிகன் மகன் ஒருத்தியை, நக்கண்ணை என்னும் பெயருடைய நல்லாளை, பல்லோர் வாழ்த்த வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டான்.\nபின்னர்த் தந்தையில்லாக் குறையைத் தவிர்த்து, மக்கள் பாராட்டச் சோழ நாட்டை ஆண்டு வரலாயினான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/gold-rate-07-04-2019/", "date_download": "2020-01-23T09:10:04Z", "digest": "sha1:TONVJAPQBHBRXOCOUCTWHVULJQYH4SBL", "length": 7683, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் - பங்குனி 24 விளம்பி", "raw_content": "\nHome வணிக செய்திகள் தங்கம் விலை Gold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 24 விளம்பி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – பங்குனி 24 விளம்பி\nஏப்ரல் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (07.04.2019) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரங்கள் இதோ\nஏப்ரல் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று (07-04-2019) தற்போதைய நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராம் ஒன்றிற்கு 3,033.00 ரூபாயாகவும், 8 கிராம், அதாவது ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 24,264.00 ரூபாயாகவும் விற்கப்படுகிறது.\nசொக்க தங்கம் என்று அழைக்கப்படும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 3,180..00 ரூபாயாக விற்கப்படுகிறது. இதன் 8 கிராம் விலை 25,440.00 ரூபாய் ஆகும். நேற்றைய தங்கத்தின் விலையிலேயே இன்றும் ஆபரண மற்றும் 24 காரட் தங்கம் விற்கப்படுகிறது.\nஇன்று ஒரு கிராம் வெள்ளி ருபாய் 40.50 க்கும், ஒரு கிலோ வெள்ளி 40,500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. நேற்றைய வெள்ளியின் விலையிலேயே இன்றும் வெள்ளி விற்கப்படுகிறது.கடந்த இரண்டு தினங்களாக வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமில்லை.\nசர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மிகப்பெரும் விலையேற்றம் ஏதும் ஏற்படவில்லை.\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 28 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 27 விகாரி\nGold rate : இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் – வைகாசி 25 விகாரி\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/people-discovered-temple-under-ground-in-karur/", "date_download": "2020-01-23T07:48:04Z", "digest": "sha1:VCPKLB643F7IYE5DKER23TNNCITBDRS2", "length": 12093, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "கரூர் அருகே பூமிக்கு அடியில் பழங்கால கோயிலை கண்டுபிடித்த மக்கள்!. - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை கரூர் அருகே பூமிக்கு அடியில் பழங்கால கோயிலை கண்டுபிடித்த மக்கள்\nகரூர் அருகே பூமிக்கு அடியில் பழங்கால கோயிலை கண்டுபிடித்த மக்கள்\nகரூர் மாவட்டத்தில், பூமிக்கு அடியில் இருந்த பழங்காலத்து கோயில் மதில் சுவரை மக்கள் கண்டுபிடித்துள்ளனர். முழுவதையும் தோண்டி பார்ப்பதற்குள்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் மக்கள் தோண்டிய குழியை மூடச் சொன்னதால், அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. ‘பூமிக்கு உள்ளே பழங்கால கோயில் இருக்கும் போல. அந்த கோயிலின் மதில்சுவர் தெரியிற அளவுக்கு தோண்டிட்டோம். ஆனால், மேற்கொண்டு தோண்டவிடாம பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுத்துட்டாங்க.\nதொல்லியல்துறை இங்கே ஆய்வு பண்ணினா கீழடி, அழகன்குளம் அகழ்வாய்வுகளை தாண்டிய புராதான பொருள்கள் கிடைக்கலாம்” என்று பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.\nகரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது மேட்டுத்திருக்காம்புலியூர். இந்த கிராமத்தில்தான் மக்கள் பழங்கால கோயில் பூமிக்கடியில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அங்கு என்ன நடந்தது என்பதை அந்த கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரிடம் கேட்டோம்.\n“இரண்டு மாசத்துக்கு முன்னாடி எங்க ஊர்ல மழை பெஞ்சப்ப தரையில் ஒரு சிறிய லிங்கமும், மூன்றடி உயர நந்தியும் பூமிக்கு வெளிய தெரிஞ்சுச்சு. ஆச்சர்யமான நாங்க, அவற்றை ஒரு ஓரமா கொட்டகை போட்டு, அதுல வச்சு வழிபட தொடங்கினோம். இந்நிலையில்தான், ஊரில் சில அசம்பாவிதங்கள் நடந்துச்சு.\nஉடனே, அந்த சிவனையும், நந்தியையும் வைத்து கோயில் கட்ட முடிவெடுத்தோம். இதற்காக, பிள்ளையார்பட்டியில் உள்ள ஒரு பெரியவர்கிட்ட குறி கேட்டோம். அதுக்கு அவர்,’நீங்க லிங்கத்தை கண்டெடுத்த இடத்துக்கு கீழே பூமியில் அம்மன் சிலை ஒன்றும் இருக்கு. அதையும் எடுத்து, அங்கேயே கோயில் கட்டுங்க’ன்னு சொன்னார். ‘சரி சாமி’ன்னு சொல்லிட்டு வந்து, ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த இடத்துல தோண்டினோம்.\nஇருபதடி தோண்டுன உடனே கருங்கல்லில் அமைந்த அம்மன் சிலை கிடைச்சுச்சு. கூடவே,கோயில் இருப்பதற்கான அறிகுறியும், மதில்சுவரும் தென்பட்டுச்சு. மேற்கொண்டு தோண்டி பார்க்க நினைச்சப்ப, தகவலை கேள்விப்பட்டு கிருஷ்ணராயபுரம் தாசில்தார் ஸ்பாட்டுக்கு வந்துட்டார். ‘நீங்க தோண்டக் கூடாது. கீழே கோயில் புதைந்திருப்பது போல் தெரியுது. தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்து, அவர்களை ஆய்வு பண்ண சொல்லுவோம். தோண்டிய வரையில் அப்படியே இருக்கட்டும். மேற்கொண்டு தோண்ட வேண்டாம்’ன்னு சொன்னார். நாங்களும் சரின்னு விட்டுட்டோம்.\nஆனால்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து, ‘இங்க உங்களை யாரு தோண்ட சொன்னது. அந்த உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தா. அந்த உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தா. மரியாதையா தோண்டிய குழியை பழையபடி மூடிடுங்க. இல்லைன்னா, உங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ன்னு மிரட்டினாங்க. தாசில்தார்,’அப்படியே இருக்கட்டும்’ன்னு சொல்லி இருக்கார். ஆனா,பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த குழியை மூட சொன்னதும் எங்களுக்கு கோபம் வந்துட்டு. ‘நாங்க இனிமே குழி தோண்டலை. தொல்லியல் துறை வரட்டும். அவங்க பார்த்துக்கட்டும். நீங்க ஏன் மூட சொல்றீங்க’ன்னு கேட்டோம். ‘குழியை மூடுங்க. அவ்வளவுதான்’ன்னு ஸ்க்ட்ரிட்டா சொல்லிட்டாங்க.\nமுட்டை, மாமிசம் என அனைத்திற்கும் தடை. இந்தியாவின் முதல் சைவ நகரம்\nகருட புராணம் கூறும் தண்டனைகள்\nநீங்கள் கோயில் குளங்களில் காசுகளை போடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewUniversity.asp?cat=Faculty&id=15", "date_download": "2020-01-23T07:15:35Z", "digest": "sha1:3GSC2IVHZTPFQE3FDS36EKCB2DSB4RV3", "length": 9501, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar | List of Univ\tersities in India | State Universities | Central Universities | Deemed Universities | Institute of National Importance | NAAC Rating", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பல்கலைக்கழகங்கள் » இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.ஐ.டி.,) சென்னை\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nசி.ஏ., படிப்பை மேற்கொள்ள விரும்புகிறேன். என்ன நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்\nமதுரையில் எத்தனை கல்லூரிகள் உள்ளன இவற்றிலிருந்து எத்தனை பேர் இந்த நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற முடிகிறது\nமனித வளத் துறையில் எம்.பி.ஏ., படிக்கும் எனது மகளுக்கு எது மாதிரியான வேலைகள் கிடைக்கலாம்\nஎன் பெயர் பத்மபிரியா. எம்.பி.ஏ முடித்த எனக்கு, 1.6 வருடங்கள் எச்.ஆர் -ஆக பணிபுரிந்த அனுபவம் உண்டு. நான் எஸ்ஏபி(சாப்) படிக்கலாம் என்றிருக்கிறேன். அது என் முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமா\n10ம் வகுப்பு முடித்திருக்கும் நான் திறந்த வெளி பல்கலைக்கழகம் ஒன்றின் மூலமாக தமிழ் அல்லது உளவியல் பிரிவில் பி.ஏ., படிக்க விரும்புகிறேன். இதில் எதைப் படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கலாம் என்பதை கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525244/amp", "date_download": "2020-01-23T07:41:20Z", "digest": "sha1:MKYVFX3JKQ2V2PSFO4M3P7TYUB5TYBJI", "length": 8249, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Lorry driver injured in roadside mystery explosion | விருதுநகர் அருகே பஞ்சு மார்க்கெட்டில் மர்ம வெடிபொருள் வெடித்ததில் லாரி ஓட்டுநர் படுகாயம் | Dinakaran", "raw_content": "\nவிருதுநகர் அருகே பஞ்சு மார்க்கெட்டில் மர்ம வெடிபொருள் வெடித்ததில் லாரி ஓட்டுநர் படுகாயம்\nவிருதுநகர் அருகே சந்திர சந்தையில் மர்மமான வெடிப்பு வெடிப்பு\nவிருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட்டில் சாலை ஓரம் கிடந்த மர்ம வெடிபொருள் வெடித்ததில் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார். சாலை ஓரம் கிடந்த மர்ம வெடிபொருள் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வருகின்றனர்.\nநாங்குநேரி பெருமாள் கோயிலில் நாளை ஒரு கோட்டை எண்ணெய் காப்பு: தெப்ப விழா ஏற்பாடுகள் தீவிரம்\nதிருடனை பிடித்து ���ொடுத்தும் வழக்குப்பதியாத போலீசாரை கண்டித்து கிராம மக்கள் மறியல்: மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு\nபொம்மிடி அருகே போர்க்கள காட்சியை விவரிக்கும் அரிய வகை நடுகல் கண்டுபிடிப்பு: கிபி 8ம் நூற்றாண்டை சேர்ந்தது\nவட மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு துவரை, உளுத்தம் பருப்பு வரத்து அதிகரிப்பு துவரை, உளுத்தம் பருப்பு வரத்து அதிகரிப்பு: கடந்த ஆண்டை விட விலையும் உயர்ந்தது\nபிசான பருவ சாகுபடிக்கு நெல்லை வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nகாரைக்காலில் விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரியில் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தம்\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை 17% குறைவு: ஆள்மாறாட்டம் கண்டுபிடிப்பு, கட் ஆஃப் அதிகரிப்பும் காரணம் என தகவல்\nநீதிமன்றத்தை அவதூறாக பேசிய விவகாரம்: எச்.ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nமாவோயிஸ்ட் கிருஷ்ணா உதகை நீதிமன்றத்தில் ஆஜர்\nதிருப்பதிசாரம் மாநில அரசு விதைப்பண்ணையில் கன்னிப்பூவிற்கு 120 டன் நெல் விதை தயாராகிறது\nஆங்கிலேயரை அலற வைத்த ‘ஒன் மேன் ஆர்மி’\n1975ம் ஆண்டு கட்டப்பட்டது பாழடைந்த வானொலி கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கும் அவலம்\nகாரியாபட்டியில் தண்ணீர் வசதியில்லாத மயானம் : இறுதி காரியத்துக்கு வருவோர் அவதி\nரூ.52 கோடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறிச்சி குளக்கரையில் நடைபயிற்சி சைக்கிளிங் தளம் அமைகிறது\nமாநகரில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தி சாலை: மாநகராட்சி அதிரடி திட்டம்\nஈசாந்தை ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்: சீரமைக்க மக்கள் கோரிக்கை\nகால்நடை பராமரிப்புத்துறை பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nசிவகாசி கொங்கலபுரத்தில் சிறுமியை வன்கொடுமை வழக்கில் குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார்: ஐ.ஜி.சண்முக ராஜேஸ்வரன்\nசிங்கம்புணரி பகுதியில் ஆட்கள் பற்றாக்குறையால் அறுவடை பணி பாதிப்பு\nதேனி மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவராக ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா நியமிக்கப்பட்டது ரத்து: உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-2025%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-01-23T07:50:19Z", "digest": "sha1:CBLGMU366I4XDINY4PCWF5UAHJAEN2Y3", "length": 11421, "nlines": 116, "source_domain": "marumoli.com", "title": "சிங்கப்பூர் | 2025க்குள் குடிவரவுச் சாவடிகள் தானியக்கமாகும் -", "raw_content": "\nகடனில் மூழ்கும் இலங்கை | ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு திசைகளில்\nநோர்வேயின் அனுசரணையில் கிளிநொச்சியில் மிதக்கும் மின்னாலை\nஎதிர்க்கட்சித் தலைவர் மனை குறித்த கருத்துகள் வருத்தம் தருவன – திரு.சம்பந்தன்\nயாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கொலை | கணவர் கைது\n> NEWS & ANALYSIS > Asia > சிங்கப்பூர் | 2025க்குள் குடிவரவுச் சாவடிகள் தானியக்கமாகும்\nசிங்கப்பூர் | 2025க்குள் குடிவரவுச் சாவடிகள் தானியக்கமாகும்\nசெயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) மனித மேம்பாட்டுக்குப் பாவிப்பதில் சிங்கப்பூர் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, சமூக பொருளாதார அபிவிருத்தியில் இத் தொழில்நுட்பத்தின் பாவனையை விரிவாக்க அரசு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.\nசிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்\nஇதன் பிரகாரம் ஐந்து முக்கிய தேசிய செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இன்று (நவம்பர் 13) அறிமுகம் செய்தார்.\nஇதிலொன்று, சிங்கப்பூரிலுள்ள அனைத்து குடிநுழைவுச் சாவடிகளையும் 2025ம் ஆண்டுக்குள் தானியக்கச் செயற்பாட்டுக்குள் கொண்டு வருதல். கைரேகை, முக அடையாளம், கண் ஆகிய மனித உறுப்புகளை ‘ஸ்கான்’ செய்வதன் மூலம் ஒருவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவதுடன் அவர் பற்றிய தகவல்களைப் பரிசோதித்து அவரை உள்ளே அனுமதிப்பதா இலலையா என்ற முடிவைக் கணப் பொழுதில் மேற்கொள்ளவும் முடியும்.\nசுகாதாரப் பராமரிப்பு, கல்வி, குடியிருப்புப் பேட்டை நிர்வாகம் ஆகியவற்றிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பாவனைக்கு ஈடுபடுத்தப்படும்.\n“புதிய தொழில்நுட்பங்கள் பற்றி நாடுகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பொதுவான சவால்களை எதிர்கொள்ள அவற்றைப் பயன்படுத்த வேண்டும்,” என்று, திட்ட அறிமுக நிகழ்வில் பேசும்போது திரு ஹெங் தெரிவித்தார்.\nசுகாதாரப் பராமரிப்புக்காக சிங்கப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் 2022ஆம் ஆண்டுக்குள் செலினா+ எனப்படும் செயற்கை நுண்ணறிவு முறை பயன்படுத்தப்படும்.\nகண்களில் ஏற்படும் கோளாறுகளை இந்த முறை தற்போதுள்ள முறையைவிட இன்னும் அதிகமாகவும�� துல்லியமாகவும் கண்டுபிடிக்க உதவும்.\nஇத்துடன், செயற்கை நுண்ணறிவு முறையைக் கொண்டு குடியிருப்புப் பேட்டை நிர்வாகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்னுரைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.\nகல்வியைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட சில ஆங்கில மொழிப் பயிற்சிகளைத் திருத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.\nஅறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்க அலுவலகத்தின்கீழ் புதிய தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.\nஆய்வு, புத்தாக்கம், நிறுவனம் 2020 திட்டத்தின்கீழ் செயற்கை நுண்ணறிவு உட்பட மின்னிலக்கத் தொழில்நுட்பங்களுக்காக சிங்கப்பூர் $500 மில்லியன் முதலீடு செய்ய இருக்கிறது.\nநன்றி: தமிழ் முரசு – சிங்கப்பூர்\nகூகிள் பிக்செல் ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு நற்செய...\nகடிமை: நேபாளத்தில் மஹாபலி ஆரம்பம்\nஉலகின் முதல் மின்சார விமானம் | கனடாவில் பரீட்சார்த...\nRelated: 5G | எளிய முறையில் தகவல் தொழில்நுட்பம் - பாகம் 2\n← ஜனாதிபதி தேர்தல் | பிரச்சாரம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது\nபொய்த் தகவல் குறித்து எம்.ஏ.சுமந்திரன் தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு →\nகடனில் மூழ்கும் இலங்கை | ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு திசைகளில்\nநோர்வேயின் அனுசரணையில் கிளிநொச்சியில் மிதக்கும் மின்னாலை\nஎதிர்க்கட்சித் தலைவர் மனை குறித்த கருத்துகள் வருத்தம் தருவன – திரு.சம்பந்தன் January 23, 2020\nயாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கொலை | கணவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/digital", "date_download": "2020-01-23T07:31:15Z", "digest": "sha1:AFPFVGOWQJZMWXBPG34BWZFACGGQZYNG", "length": 5709, "nlines": 135, "source_domain": "ta.wiktionary.org", "title": "digital - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎண்ணி அளக்கக்கூடிய, எண்ணிக்கைக்குட்படும் ஒன்றைக் குறிப்பிடும் உரிச்சொல்; எண்ணிம, எணினி, எண்வய, எண்மிய\n(எ. கா.) மின்னிலக்கத் தொலைக்காட்சி முறைக்குப் பலர் மாறியுள்ளனர்\nவிரல் தொடர்பான, விரல் போன்ற\nமருத்துவம். விரல் சிரை (digit = விரல்)\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் digital\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 நவம்பர் 2019, 06:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110210", "date_download": "2020-01-23T07:19:37Z", "digest": "sha1:5TTDUNN3FWKJZNQ5E7AT23ZKT5OZLXYV", "length": 13709, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் ஹிந்து –சிறுமையைக் கடத்தல்", "raw_content": "\n« மரத்திலிருந்து கனியின் விடுதலை -கடிதங்கள்\nதமிழ் ஹிந்து –சிறுமையைக் கடத்தல்\nஜெயகாந்தன் குறித்தான வைரமுத்துவின் உரையில் ஜெயகாந்தன் மீதான விமர்சனஙகள் தவறு என்பதை உங்களை மேற்கோள் காட்டி வைரமுத்து அழகாக நிருவினார். இதை சென்ற கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன்\nதமிழ் ஹிந்துவில் ஒரு பகக அளவுக்கு அவரது பேச்சின் எழுத்து வடிவம் வந்திருந்தது… அதில் உங்கள் பெயரை லாகவமாக தவிர்த்திருந்தனர்..\nஇந்துவின் கட்டுரையை மட்டும் படித்தால் நான் சொன்ன தகவல் தவறு என தோனறக்கூடும் என்பதால் இந்த விளக்கம்\nபொதுவாக இதழியலுக்குச் செல்லும் கற்றுக்குட்டிகளிடம் ஒரு நம்பிக்கை உண்டு, அவர்களால் எழுத்தாளர்களை உருவாக்கவும் மறைக்கவும் முடியும் என்று. அதை சில சிறு உதாரணங்கள் வழியாக நிரூபித்துக்கொள்ளவும் செய்வார்கள். குறிப்பாகச் சோட்டா எழுத்தாளர்கள் இதழியலாளர்களாக உருமாறும்போது இலக்கியச் சூழலின் சில்லறைக் காழ்ப்புகளை இதழியலுக்குக் கொண்டுசெல்கிறார்கள். வெறும் இதழியலாளர்களுக்கு இலக்கியம் மீதிருக்கும் பொதுவான நல்லெண்ணம்கூட இவர்களுக்கு இருப்பதில்லை. இவர்கள் இலக்கியத்திற்கு ஆற்றும் எதிர்மறைப் பங்களிப்பே மிகுதி\nஇவர்கள் அறியாதது என்னவென்றால் இவர்களால் உருவாக்கப்படாத,இவர்களால் மறைக்கவும் முடியாத எழுத்தாளர்தான் உண்மையில் முக்கியமானவர். அவ்வாறு ஆவதுதான் எந்த எழுத்தாளனுக்கும் மெய்யான சவால். இதை இவர்களுக்குப் புரியவைப்பது மிகவும் கடினம் ஆனால் நான் எழுத்தாளன் என்ற முனைப்புடன் எழுந்துவரும் எந்த இளம்எழுத்தாளனுக்கும் இது புரியும். எந்த நல்ல வாசகனுக்கும் இது பிடிகிடைக்கும்\nதமிழ்ஹிந்துவின் மீதான என் விமர்சனங்களுக்குப்பின் அங்குள்ள ஒரு கும்பல் என் மேல் காழ்ப்புடன் இருப்பது தெரியும். அதில் எழுதக்கோருவதில்லை. செய்திகள் வெளியிடுவதுமில்லை. தமிழில் வெண்முரசு போன்ற ஒரு பெருமுயற்சி நிகழ்கிறது, இங்குள்ள ஊடகங்களின் கவனம் என்ன இவர்கள் கவனிக்காவிட்டால் அதற்கு வாச���ர்கள் இல்லை என்றாகிவிடுமா என்ன இவர்கள் கவனிக்காவிட்டால் அதற்கு வாசகர்கள் இல்லை என்றாகிவிடுமா என்ன தமிழிலுள்ள ஒட்டுமொத்த அச்சிதழ்களும் அகன்றாலும் எனக்கு ஒன்றுமில்லை. நான் என் ஊடகங்களை நானே உருவாக்கிக்கொண்டு எழுந்து வந்த எழுத்தாளன்.\nகாலத்தின் வடிவான எழுத்தின்முன்பும் அதன் முகமான எழுத்தாளனின் முன்பும் தாங்கள் எவ்வளவு சிறியவர்கள் என்று, தங்களை விட எத்தனையோ மடங்கு பெரிதான இதழியலாளர்கள் இங்கே வந்து மறைந்துள்ளனர் என்று, புதுமைப்பித்தனோ சுந்தர ராமசாமியோ என்றுமிருப்பார்கள் என்று உணர்வதற்கு ஒரு குறைந்தபட்ச அறிவுத்திறனும், நுண்ணுணர்வும் தேவை. அது அளிக்கும் அடக்கம் தேவை. இவர்கள் அதைக்கூட உணரமுடியாத அளவுக்கு மிகச்சிறியவர்கள்.\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா -கடிதங்கள்\nகருநிலம் - 3 [நமீபியப் பயணம்]\nபண்பாடு மீண்டும் ஒரு கடிதம்\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இரு���்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?author=120", "date_download": "2020-01-23T07:40:33Z", "digest": "sha1:UHWXWRFM6GH7JEVMV5G5ABQFL2SRCUDH", "length": 14138, "nlines": 285, "source_domain": "www.vallamai.com", "title": "நிகில் முருகன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபடக்கவிதைப் போட்டி – 242 January 23, 2020\nபடக்கவிதைப் போட்டி 241-இன் முடிவுகள்... January 23, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 103... January 22, 2020\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7... January 22, 2020\nசேக்கிழார் பா நயம் – 64 (தம் பெருமான்)... January 22, 2020\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு 5 லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது... January 20, 2020\nஉதிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nஊடக நண்பர்களுக்கு வணக்கம்களவாணி, வாகை சூட வா திரைப்படங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவை தொடர்ந்து, நான் இயக்கும் மூன்றாவது படத்திற்கு சொட்டவாளக்குட்டி என\nபெப்சி அறிக்கை – 31 – 03 – 2012\nஇயக்குநர் ஆர்.பார்த்திபனின் மனிதநேய மன்றம்\nஎத்திராஜ் கல்லூரியில் கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்\nகொஞ்சம் காபி கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி பிப்ரவரி 9,2012 அன்று சென்னை எத்திராஜ் கல்லூரியில் சிறப்பாக துவங்கியது\nகமலஹாசன் வழங்கிய ரூ.15 இலட்சம் நிதியுதவி\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nNancy on உள்நோக்கத்திற்கு ஆதாரமா\nRadha on வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-7\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/beware-women-wearing-sari-may-cause-cancer", "date_download": "2020-01-23T07:56:01Z", "digest": "sha1:OOOTHJVHVSIFRJIAJ2RYDBOX73BMEPMA", "length": 6332, "nlines": 54, "source_domain": "old.veeramunai.com", "title": "சேலை கட்டும் பெண்ணுக்கு வாசம் மட்டுமல்ல, கேன்சரும் வருமாம்! - www.veeramunai.com", "raw_content": "\nசேலை கட்டும் பெண்ணுக்கு வாசம் மட்டுமல்ல, கேன்சரும் வருமாம்\nதினமும் சேலை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படும் என்று இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் செயிதி வெளியிட்டுள்ளது.\nபெண்கள் என்னதான் மார்டன் உடைகள் அணிந்தாலும் சேலை கட்டும்போது அவர்களின் அழகே தனி. சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என்ற பாடல் கேட்டதுண்டு. ஆனால் தற்போது சேலை கட்டும் பெண்ணுக்கு கேன்சர் வருதாம் என்பது தான் அதிர்ச்சியூட்டும் தகவல்.\nஇந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட இதழில் தினமும் சேலை கட்டும் பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. அந்த புற்றுநோய்க்கு பெயரே சேலை புற்றுநோயாம்.\nஇது குறித்து அந்த பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது,\nகடந்த 2 ஆண்டுகளில் இடை அல்லது சேலை புற்றுநோய் பாதித்த 3 பெண்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். சேலை கட்டும் பெண்கள் உள்பாவாடையை இருகக் கட்டும்போது இடுப்பில் எரிச்சல் ஏற்படுகிறது. இந்த தொடர் எரிச்சலால் அந்த இடத்தில் உள்ள தோலின் நிறம் மாறுகிறது. ஆனால் இந்த விவகாரம் பெரிதாவது வரை பெரும்பாலான பெண்கள் கண்டுகொள்வதில்லை.\nஅதே சமயம் இந்த புற்றுநோய் கால்சட்டை மற்றும் பெல்ட் அணிவதால் வராது. அதற்கு காரணம் கால்சட்டை பட்டன் போடும் இடமும் சரி, பெல்டும் சரி அகலமாக இருப்பதால் அழுத்தம் பரவலான இடத்தில் ஏற்படுகிறது. ஆனால் உள்பாவாடை நாடா சிறியதாக இருப்பதாக அழுத்தமும் குறுகிய இடத்தில் ஏற்படுகிறது. தினமும் ஒரே இடத்தில் இறுகலாக உள்பாவாடை கட்டுவதால் அந்த இடத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது.\nஇந்த குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஆனால் இந்த புற்றுநோய் இடுப்புப் பகுதியில் இருக்கும் மெல்லிய நிண நீர்க்குழாய்களுக்கு பரவினால் கட்டியை அகற்ற வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.\nஎனவே சேலை புற்றுநோயைத் தவிர்க்க உள்பாவாடையை சற்று லூஸாக கட்டலாம், பட்டையான நாடாவைப் பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/Grease-Man", "date_download": "2020-01-23T09:12:33Z", "digest": "sha1:EQWQU4FRGXI7OOSJ3JURQNMZ767PFWYV", "length": 6574, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "கிரீஸ் மனிதனின் கைவரிசை இன்று சம்மாந்துறை பிரதேசத்தில் - www.veeramunai.com", "raw_content": "\nகிரீஸ் மனிதனின் கைவரிசை இன்று சம்மாந்துறை பிரதேசத்தில்\nசம்மாந்துறை கோரக்கர் கோயில் தமிழ் பிரதேசத்தில்இன்று (11.08.2011) இரவு சுமார் 07.30 மணியளவில் இளம் யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்த வேளை மர்ம மனிதனின் கைவரிசையைக் காட்ட முற்பட்டுள்ளார். இருளில் இருந்தவாறு கையை எட்டிப் பிடித்த வேளையில் அக் குறித்த யுவதி கையை தட்டிவிட்டு கூச்சலிட்டதை தொடர்ந்து அந்நபர் தப்பிச் சென்றுள்ளார். இதன் போது யுவதியின் கையில் சிறு கீறல் ஏற்பட்டுள்ளது. மர்ம மனிதன் தொடர்பில் சம்மாந்துறை போலீசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கட்டுப்படுத்துவதற்காக போலீசார் சத்த வேட்டுக்களும், கண்ணீர் புகைப் பிரயோகமும் மேற்கொண்டதோடு, நிலைமையை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்கள் பீதியிலும், பெண்கள் அச்சத்துடனும் உள்ளனர்.\nஇலங்கையை கடந்த ஒரு ஒரு வாரமாகக் கலக்கி வரும் ஒரு விடயமா கிறீஸ் மனிதன்/மனிதர் என்று சொல்லப் படும் மர்ம மனிதர் விவகாரம்.திடீர் திடீரென இலங்கையில் குறித்த சில பகுதிகளில் தோன்றும் மர்ம மனிதர்கள் பற்றிய பரபரப்பு ஒரே குழப்பமாக இருக்கிறது. முதலில் இலங்கையின் தென் கிழக்குப் பிராந்தியத்தின் சில ஊர்களில் இந்த மர்ம மனிதர்கள் ப���வலாகப் பல்வேறு இடங்களில் திடீர் திடீரென வந்து பரபரப்பை ஊட்டியதாகக் கதைகள் பரவின.அம்பாறை மாவட்டத்தின் பல ஊர்களிலும் இவ்வாறு மர்ம மனிதர்கள் வந்துபோனதாகவும் செய்திகள் வந்தவண்ணமே உள்ளன.\nமேலும் சில நாட்களாக மலையகப் பகுதிகளில் தொர்ந்து இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளது. லிந்துல, நுவர எலியா, பத்தன, ஹட்டன், தலவாக்கலை, கொடைகளை, பதுளை என்று பல்வேறு இடங்களிலும் கிறீஸ் மனிதர்களின் நடமாட்டம் பற்றி செய்திகள் வந்துகொண்டே இருந்தன. (சிங்களத்தில் கிறீஸ் யக்கா - பே என்று அழைக்கிறார்கள்) உடல் முழுதும் கிறீஸ் (grease) பூசிக்கொண்டு நடமாடும் மனிதர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து முகத்தையும் மறைத்துக் கொண்டு கையில் கத்தி போன்ற கூரிய ஆயுதங்களுடன் தாக்குவதாகத் தான் செய்திகள். இந்தத் தாக்குதல் அனைத்துமே பெண்களுக்கு எதிராகவே நடந்திருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=299", "date_download": "2020-01-23T08:45:05Z", "digest": "sha1:NUOWPV2VBU3JODVZTCHZ63YNQAZRWPGG", "length": 4778, "nlines": 78, "source_domain": "silapathikaram.com", "title": "வீரக் கண்ணகி – சிலம்புச் செல்வர் ம.பொ.சி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← வீடு பேறு உணர்த்தும் மணிமேகலை – வாசுகி கண்ணப்பன் எம்.ஏ.,எம்.பில்.\nவீரக் கண்ணகி – சிலம்புச் செல்வர் ம.பொ.சி\n← வீடு பேறு உணர்த்தும் மணிமேகலை – வாசுகி கண்ணப்பன் எம்.ஏ.,எம்.பில்.\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4-3/", "date_download": "2020-01-23T08:59:42Z", "digest": "sha1:CKXZCUXCUCOI2UVQQMKNSEX3JVU23RV5", "length": 7605, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - வளிமண்டலவியல் திணைக்களம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nவங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – வளிமண்டலவியல் திணைக்களம்\nவங்காள விரிகுடா கடற்பரப்பில் காணப்பட்ட ஆழமான தாழமுக்கம் ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து வட அகலாங்கு 13.8N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.3E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(07) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒருபலத்த சூறாவளியாக விருத்தியடைவதுடன் அதற்கு அடுத்த 36 மணித்தியாலங்களில்ஒருமிகக் கடும் சூறாவளியாக விருத்தியடைந்து வடக்கு ௲ வடமேற்கு திசையில் பங்களாதேஷ் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக மேலும் விருத்தியடைந்து மேற்கு ௲ வடக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nவட அகலாங்கு 13N – 22N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85E ௲ 91E இற்கும் இடைப்பட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, மிகவும் கொந்தளிப்பான கடல், மிகப் பலத்த காற்று போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் (குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள்) இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.\nபுத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும்காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றது\nகட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படுகின்றது\nமுன்பொரு கால��்தில் நாட்டில் கூட்டுறவு தான் ஏக போக உரிமையைக் கொண்டிருந்தது: யாழ். மாவட்டச் சமூக அபிவி...\nசீதனக் கொடுமை வடக்கில் அதிகம் - இல்லாதொழிக்க சட்டம் வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்சினி வலியு...\nபண்டத்தரிப்பு பகுதியில் குப்பைக்கு வைத்த தீயால் பற்றி எரிந்தது வீடு \nவளர்ப்பு நாய்களுக்கான விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-06-07-54-50?start=40", "date_download": "2020-01-23T09:30:12Z", "digest": "sha1:6SUA37OKQE6INZCAZFPPUDB7OHX553WE", "length": 9053, "nlines": 225, "source_domain": "www.keetru.com", "title": "இராணுவம்", "raw_content": "\nசென்னையில் மாபெருங் கூட்டம் - தற்கால ராஜீய நிலைமை\nவெற்றிப் படிக்கட்டுகளுடன் மூன்று ஏணிகள்\nபுத்தக உலகம் காட்டும் புதிய உலகம்\nஉ.வே. சாமிநாதையரும் இதழியல் துறையும்\nஉங்கள் நூலகம் ஜனவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nஐ.நா.வை ஏமாற்றும் இலங்கை அரசு\nகனடிய இராணுவம் இந்தியாவிற்கு செல்லும்\nகம்யூனிஸ்ட் வீராங்கனை ரோசா லுக்ஸம்பர்க்\nகருத்துருவாக்க படையாட்களை உருவாக்க வேண்டும்\nகாங்கிரசாரே, தமிழின உணர்வோடு விளையாட வேண்டாம்\nகாங்கிரசுக்கு போஃபார்ஸ் - பா.ச.க விற்கு ரஃபேல்\nகாசுமீர் - எரியும் பனிமலை\nகாலனி அரசின் கொள்கை மேல்மட்ட ஒழுக்கம் கீழ்மட்ட ஒழுங்கீனம்\nகாஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு\nகாஷ்மீரின் பாதி விதவைகள் - 1\nகாஷ்மீரின் பாதி விதவைகள் - 2\nபக்கம் 3 / 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/37045-2019-04-16-10-39-52", "date_download": "2020-01-23T09:20:47Z", "digest": "sha1:XSUR6F3WWSIJTN3SGHBW6AMN2P2TWZOW", "length": 185532, "nlines": 500, "source_domain": "www.keetru.com", "title": "தாய்மண்ணில் தழைத்த தாவர இயல் விஞ்ஞானி!", "raw_content": "\nமூளை சொல்படி நகரும் சக்கர நாற்காலி\nகுழந்தைகள் ஆய்வு செய்வ���ற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்\nவிரல் வழி அன்று குரல் வழியும் தமிழ் சிறகடிக்கும்\nஇரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா\nவேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா\nகற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா\nநாட்டுக் கோழி வணிகக் கோழியான வரலாறு\nசென்னையில் மாபெருங் கூட்டம் - தற்கால ராஜீய நிலைமை\nவெற்றிப் படிக்கட்டுகளுடன் மூன்று ஏணிகள்\nபுத்தக உலகம் காட்டும் புதிய உலகம்\nஉ.வே. சாமிநாதையரும் இதழியல் துறையும்\nஉங்கள் நூலகம் ஜனவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nமதச் சார்பின்மையை உயிர்ப்போடு வைத்திருக்க இந்திய பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்ய வேண்டிய ‘ஏழு நற்செயல்கள்’\nவெளியிடப்பட்டது: 16 ஏப்ரல் 2019\nதாய்மண்ணில் தழைத்த தாவர இயல் விஞ்ஞானி\n`தங்கவங்கம்’ என்று போற்றிப் பாடியுள்ளார் மகாகவி இரவீந்திர நாத் தாகூர். `தங்கத்தில் குறையிருந்தாலும், அது தரத்தில் குறைவதுண்டோ’ என்று உரக்கவே பாடினார் கவிஞர் கண்ணதாசன்’ என்று உரக்கவே பாடினார் கவிஞர் கண்ணதாசன் தங்க வங்கம் தந்த மனிதர்கள் உலகம் போற்றும் பேரறிஞர்களாக தரத்தில் உயர்ந்து விளங்கினார்கள் தங்க வங்கம் தந்த மனிதர்கள் உலகம் போற்றும் பேரறிஞர்களாக தரத்தில் உயர்ந்து விளங்கினார்கள் ஆம். மாபெரும் நல்லறிஞர் சரத்சந்திரர்-மேலைநாடுகளுக்குச் சென்று இந்திய வேதஞானக் கருத்துக்களை உலகம் முழுக்கப் பரப்பிய சுவாமி விவேகானந்தர்-பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து இந்திய தேசிய இராணுவப் படையை உருவாக்கி விடுதலைப் போர்புரிந்த மாவீரர் நேதாஜி-ஆகியோர் தோன்றிய மண் வங்காளம்.\nஇந்து மதத்தின் ஆன்மீக ஒளியை அகிலமெலாம் உணரச் செய்த, பெருமைக்குரிய இராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த பூமி வங்காளம் ஞானமாதரசி அன்னை சாரதா தேவியும் இங்குதான் பிறந்தார்.\nஆங்கிலேயரை எதிர்த்து, அடிமைத்தனத்தை ஒழித்து, இந்தியா சுதந்திரம் பெற்றிட வீரப்போர் நடத்திய நாவலர் சித்தரஞ்சன் தாஸின் சொந்த மாநிலமும் வங்காளம் தான் இவர்களுக்கு இணையாகப் புகழ் பெற்றும், அறிவியல் துறையில் புதுமைகளைக் கண்டறிந்தும் சிறந்த விஞ்ஞானியாக விளங்கிய மாமேதை ஜகதீச சந்திர போஸின் தாய் மண்ணும் இதே வங்காளம் தான், தரத்தில் குறையாத தங்க வங்கம்\nவங்காளத்தில் டாக்கா மாவட்டத்தில் விக்கிரம்பூர் சிற்றூர். அதை விக்கிரமபுரம் என்றும் அழைப்பர். அந்தச் சிற்றூரில், `பகவான் சந்திர போஸ், பாமாசுந்தரி போஸ்’ – தம்பதியருக்கு 1858-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் ஜகதீச சந்திரபோஸ் பிறந்தார். ஜகதீசர் என்பது அவரது குடும்பப் பெயர்.\nவிக்கிரம்பூர் ஒரு வரலாற்றுப் புகழ்மிக்க ஊராகும். அங்கு ஒரு வடமொழிக் கல்லூரியும் இருந்தது. அது வட இந்தியாவில் புகழ்மிக்க கல்லூரியாக விளங்கியது. அதற்கானச் சான்றுகள் இன்றும் நிறைந்து காணப்படுகின்றன.\nபகவான் சந்திர போஸ், பரீத்பூர் நகரில் உதவி நீதிபதியாக பணியாற்றி வந்தார். மிகச்சிறந்த மனித நேயமுள்ளவர். நாட்டுப் பற்றம் மொழிப்பற்றும் உடையவர். சிறந்தகுணமும் பரந்த மனமும் பெற்றவர். எக்காரணத்தைக் கொண்டும் தனது நீதித்துறையில் நேர்மை தவறாதவர். சுயமரியாதை இழக்காத சுபாவம் பெற்றவர். எதற்கும் எப்போதும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்டவர். தன்னைச் சார்ந்துள்ளவர்களிடமும், குறிப்பாக பொதுமக்களிடமும் அன்பு காட்டுபவர்; கருணை மனத்தவர். ஊயிரே போவதாக இருந்தாலும் நியாயத்தின் பக்கம் நிற்பவர். ஏழை எளிய மக்களுக்கு எதையும் தர்மமாகக் கொடுக்கும் ஈர நெஞ்சமுடையவர். பொதுநலத் தொண்டர்.\nதந்தையின் தாராளமும் மனித நேயமும்\nவங்காளத்தில் 1874 ஆம் ஆண்டு ஏற்பட்ட காலரா நோயினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதைகளானார்கள். ஜகதீச சந்திர போஸின் தந்தை `பகவான் சந்திர போஸ்’ துயருற்ற கிராமப்புற மக்களுக்கும், அனாதைக் குழந்தைகளுக்கும் சொந்த பணத்திலிருந்து ஏராளமான உதவிகளைச் செய்தார்.\nவங்காளத்தைச் சேர்ந்த டாக்கா மாவட்டத்தில் அடர்ந்த பல காடுகள் நிறையவே இருந்தன. அக்காடுகளில் கொள்ளையர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தார்கள். அங்குள்ள கிராமப்புரங்களுக்குச் சென்று கொள்ளையடித்து மக்களைத் துன்புறுத்திக் கொடுமைகள் பல புரிந்தனர். மக்கள் விரட்டியடிக்கும் போது, கொள்ளையர்கள் காட்டுப் பகுதிக்குள் சென்று மறைந்து கொள்வார்கள். ஏழை எளிய மக்கள் தங்களது உடைமைகளை இழந்து வேதனைகளை அனுபவித்து வந்தனர்.\nவெள்ளையர்கள் ஆட்சியில் அரசு நிர்வாகமும், நீதித்துறையும் ஒரே அதிகாரியாலேயே நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. அதனால் கொள்ளையர்��ளைக் கண்டுபிடித்து அவர்கள் மீது போடப்படும் எல்லா வழக்குகளும் பகவான் சந்திர போஸ் நீதிமன்றத்திற்கே வந்தன. கொள்ளையர்களைத் தண்டித்தார்; ‘நேர்மை தவறாத நீதிபதி’ என்ற நல்ல பெயரைப் பெற்றார்.\nகொள்ளையர்களின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் கடமையைச் செய்து வந்தார். பகவான் சந்திர போஸ் மீது கோபம் கொண்ட கொள்ளையர்கள், ஒருமுறை அவரது வீட்டிற்குத் தீ வைத்துவிட்டனர். பாயில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த அவரது அன்பு மகள் அத்தீயில் கருகி இறந்துவிட்டாள். அந்த கொடிய காட்சியைக் கண்டதும் பகவான் சந்திரபோஸின் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. அவரது துணைவியாரும் மிகுந்த மன வேதனையுற்றார்.\nமனம் திருந்திய கொள்ளைக்காரன் ஒருவன், சிறைத்தண்டனை முடிந்து விடுதலையானவுடன் நேராக நீதிபதி பகவான் சந்திர போஸ் வீட்டுக்கு வந்தான். அவரது கால்களில் விழுந்தான். \"தங்களது தண்டனையால் திருந்தி விட்டேன் எனக்கு ஏதாவது ஒரு வேலை உங்களுடைய வீட்டிலேயே கொடுங்கள்\" என்று மன்றாடினான், கெஞ்சினான். அந்தக் கொள்ளைக்காரனை சமூகம் தான் `சூழ்நிலையின் கைதியாக’ மாற்றியுள்ளது என்பதை பகவான் சந்திர போஸ் பகுத்தறிந்தார். தனது வீட்டிலேயே ஒரு வேலைக்காரனாக்கிக் கொண்டார். கெட்டவனையும் நல்லவனாக்க முடியும் என்ற நன்னெறிக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.\nபகவான் சந்திர போஸ் `தடவா’ என்ற நகருக்கு பணி மாறுதலில் செல்ல நேரிட்டது. அங்கு சில நாட்களில் மிகவும் கொடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் கண்டு மிகவும் மன வேதனைப்பட்டார். அவர்களின் பஞ்சத்தைப் போக்க மக்களுக்காக அல்லும்-பகலும் அரும்பாடுபட்டார். மக்களுக்காகப் பாடுபட்ட அவரின் உடல்நலம் வெகுவாகக் குன்றியது. இரண்டு ஆண்டுக் காலம் படுத்த படுக்கையாகிவிட்டார். அதனால் நீதிமன்றம் செல்லவும் முடியாத நிலை ஏற்பட்டது. அவருடன் பணிபுரிந்த நண்பர்கள் பற்றுடன் வந்து உற்றுழி உதவினர். நட்புக்கு இலக்கணமாய் நடந்தார்.\nமுளையிலே தெரிந்த விளையும் பயிர்\nஜகதீசரின் பாட்டியார், சிவலிங்க பூசையிலும், தியானத்திலும் ஆழ்ந்திருப்பார். அப்போது ஜகதீசர் மண்ணால் செய்யப்பட்ட சிவபெருமான் திருவுருவச்சிலையை எடுத்துக்கொண்டு போய்விடுவார்; பல்வேறு உருவமுடை�� பொம்மைகளாகச் செய்தும் விளையாடுவார்; இப்படிப்பட்ட குறும்புத்தனங்களில் பேரன் பொழுது போக்குவான். பாட்டியும் பேரன் ஜகதீசன் மீது அளவிலாத அன்பு கொண்டிருந்ததால் குறும்புத் தனங்களைக் கண்டு கொள்ளையாய் மகிழ்ந்தார்\nஓய்வு நேரங்களில் பேரனைத் தன் அருகில் அமரவைத்து பேரனுக்குப் பல வரலாற்றுக் கதைகளைச் சொல்லுவார்; வீரர்களைப் பற்றிய கதைகள் ஏராளம் கூறுவார். முன்பு கொள்ளைக் காரனாகவிருந்து, பின்னர் திருந்தி வேலைக்காரனாக மாறியவனும் ஜகதீசுக்குக் கதைகளை அளப்பான்; தனது வீரதீரச் செயல்களையும் அள்ளிவிடுவான். அக்கதைகள் ஜகதீசின் நெஞ்சத்தில் வீர உணர்வைப் பாய்ச்சின.\nஜகதீசரின் பாட்டியார் சொல்லும் அரிச்சந்திரப் புராணக்கதை, பசுமரத்து ஆணிபோலப் பதியும்; மராட்டிய வீரன் சிவாஜியின் வீரதீர சாகசங்களும், பக்தி உணர்வுகளும், அவர்மீதான பெருமைகளை மேலும் உயர்த்தும். மகாபாரதக் கதையில் வரும் வீரர்கள் ஒவ்வொருவருவரின் வீரத்தையும் குணங்களையும், பண்புகளையும் பாராட்டி கதைபோலச் சொல்லும் பாங்கு மெய் சிலிர்க்க வைக்கும்.\nஜகதீசரின் நெஞ்சைக் கவர்ந்த பாத்திரம், மகாபாரதக் கர்ணன் ‘வீரனாக மட்டும் இல்லாமல், கேட்ட நேரத்தில் கேட்ட பொருளைத் தட்டாது கொடுக்கும் கொடை வள்ளலாகவும் விளங்குகிறானே ‘வீரனாக மட்டும் இல்லாமல், கேட்ட நேரத்தில் கேட்ட பொருளைத் தட்டாது கொடுக்கும் கொடை வள்ளலாகவும் விளங்குகிறானே’-என்ற அவனது உயரிய பண்பு ஜகதீசரை மிகவும் கவர்ந்தது. கொடை வீரன் கர்ணனின் வீரம்-ஈரம்-இரண்டுமே அவர் மனதில் ஆயுதமாய்ப் பதிந்தன. அம்மாவீரனது கொடைக் கருணையை நன்குணர, `கர்ணன் நாடகம்` எங்கு நடைபெற்றாலும் போய்ப்பார்த்துவிடுவார்.\nமகாபாரத்தக் கொடை வள்ளல் கர்ணனின் பண்பை, ஜகதீசர் மறக்காமல் தனது மனதில் வரித்துக் கொண்டார் இலட்சியப் பாத்திரமாகவே ஏற்றுக்கொண்டுவிட்டதால் தனது இறுதிக் காலம்வரை கர்ணனைப் போல் ஏழை மக்களுக்கு வழங்கும் வள்ளலாக வாழ்ந்தார்\nஜகதீசர் இளமைக் காலத்திலேயே எந்தப் பொருளையும் கூர்ந்து கவனிப்பார். அதைப்பற்றிக் கேள்விகளைக் கேட்டுத் தனது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வார். யாரிடமும் கேள்விகளைக் கேட்டு, பதிலைப் பெறுவது ஜகதீசரின் பிறவிக்குணம்.\nபகவான் சந்திர போஸ், தனது மகன் கேட்கும் கேள்விகளைக் கண்டு எரிச்சலோ, ஆத்திரமோ, கோபமோ கொள்ளமாட்டார். மகிழ்வுடன் பதில் கூறுவார். வளரும் தலைமுறைகள் இவ்வாறு கேள்விகளைக் கேட்பதை வரவேற்பது தானே கல்விக்கு அழகு மகன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறி மகனுடைய ஐயங்களை அகற்றுவார். ஜகதீசர் கேட்கும் கேள்விகளின் அருமையையும், அறிவின்பாற்பட்ட ஆழத்தையும் எண்ணி வியப்பார். எதிர்காலத்தில் தனது மகன் சிறந்த ஓர் அறிவாளியாக விளங்குவான் என்று பூரித்து மகிழ்வார்.\n தண்ணீர் ஏன் பாய்ந்து ஓடுகிறது இவ்வாறான பல்வேறு கேள்விகளை, தந்தையிடம் கேட்பார் ஜகதீசர். தந்தையும் மிகவும் பொறுமையாகவும், விளக்கமாகவும் பதில் கூறுவார்.\nஜகதீசரின் பெற்றோர்கள், அவர் படிப்பில் மட்டும் சிறந்தவராக விளங்கினால் போதாது, குணநலன்களிலும் சிறந்து விளங்க வேண்டுமெனக் கருதினார்கள். அதற்கேற்பவே, அவர் குழந்தைப் பருவத்திலேயே பரந்த மனப்பான்மை உடையவராகப் பளிச்சிட்டார். தேசப்பற்று மிக்கவராகத் திகழ்ந்தார்; பெரியவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கூடியவராகவும், பிறர்மீது அளவிலா அன்பு செலுத்தக்கூடிய பண்பாளராகவும் வளர்ந்தார். ஏழை-பணக்காரர் என்ற வித்தியாச மில்லாமல் அனைவரையும் சமமாக பாவிக்கும் மனோபாவம் உடையவராகவும் விளங்கினார்.\nதாய் மொழிக் கல்வியும் அறிவியல் ஞானமும்\nஜகதீசர் கல்வி கற்றிட பள்ளியில் சேர்ந்த போது, இந்திய நாட்டை வெள்ளையர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். ஆங்கில மொழி படித்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்த காலம். ஆங்கில மொழியைப் படித்தால் அரசுப்பணி அப்போதெல்லாம் எளிதாக கிடைத்தது. அக்காலத்தில் பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை ஆங்கில மொழியிலேயே கல்விகற்க ஆங்கில மொழிப் பள்ளிகளில் சேர்த்தனர்.\nஇன்று போல – அன்றும் ஆங்கில மோகம், மக்களை ஆட்டிப்படைத்தது. அதே வேளையில் \"ஆங்கில மொழிப் பள்ளியில் படித்துவிட்டு அரசுப் பணிக்கு வந்தால் இரண்டு மடங்கா சம்பளம் தருகிறான் வெள்ளைக்காரன்\" என்று கேள்வி எழுப்பிய தாய் மொழிப் பற்றாளர்கள் அப்போதும் வாழ்ந்தனர்.\nஜகதீசரின் தந்தை ஆங்கில மொழியில் வல்லவர். அது மட்டுமன்று, மாவட்ட உதவி நீதிபதியாகப் பணியாற்றி வந்தார். ஆனாலும், அவர் ஆங்கில மொழியின் மீது மோகம் கொண்டிருக்கவில்லை. `ஆங்கிலம், அரசுப் பணிக்கான மொழிமட்டுமே’-என்று அறுதியிட்டுச் சொ��்னவர். வேலை செய்யவும், ஊதியம் பெறவும், குடும்பம் நடத்தவும் தான் அந்த அந்நிய மொழி அவருக்குப் பயன்பட்டது. `எனது உயிர், உடல், மூச்சு எல்லாம் என் தாய்மொழியே’ - என்று மதித்தவர் பகவான் சந்திர போஸ்.\n`ஒவ்வொரு மனிதரும் அவரவர் தாய் மொழியிலேயே அனைத்துப் பாடங்களையும் கற்க வேண்டும். தாய்மொழி இலக்கணங்களை முறையாகப் பிழையின்றிப் பயில வேண்டும். தாய்மொழியிலேயே குழந்தைகளின் ஆரம்பக் கல்வி இருக்க வேண்டும்’ என்ற எண்ணமுடையவர் பகவான் சந்திர போஸ். தனது தாய்மொழி மீது அவருக்குப் பற்று உண்டு. அதனால் தான் மகன் ஜகதீசனுக்கு ஆரம்பக் கல்வியைத் தாய் மொழியான வங்காள மொழியிலேயே கற்பிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.\n`தாய்மொழியில், கல்வி பயில்வதால் பாடங்களை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும்; பிற மொழிகள் மூலமாகப் பாடங்களைக் கற்பது சுமையானது; அது கடினமானது` -இதை உணர்ந்தவர் பகவான் சந்திரபோஸ்.\nஜகதீசருக்கு அய்ந்து வயது ஆனது; பரீத்பூர் நகரில் தாய்மொழியான வங்கமொழியில் கல்வி பயில பள்ளியில் சேர்க்கப்பட்டார். `உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு` - என்று தமிழகத்தில் தாய் மொழிக்கு ஆதரவாய் எழுச்சி ஏற்பட்டது. அதற்கு முன்னரே, தாய்மொழிப் பற்றுடையவர்கள் வங்க மொழிக் கல்விமுறைகளையே முழுக்க முழுக்க ஆதரித்தார்கள் ஜகதீசர் தனது ஆரம்பக் கல்வியைத் தாய் மொழியில் படித்தார். ஆதனால் சுயமாக சிந்திக்கவும், பாடங்களைப் புரிந்து கொள்ளவும் அவருக்கு எளிமையாக இருந்தது. அதன் மூலம் விரைவாகப் பல செய்திகளை அறிந்துகொண்டார்.\nஜகதீசர் வங்க மொழிக் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டினார். வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை முழுமையாக கவனித்தார். நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.\nஜகதீசர் எதையும் கூர்ந்து கேட்டும், சம்பவங்களை உற்று நோக்கியும் ஆழ்ந்து அறியும் மாணவராய் வளர்ந்தார். கூடவே, ஊடுருவி நோக்கும் திறமை, ஊக்கம், விடாமுயற்சி ஆகியன அவருக்குள் வயது வளர வளர பேருருவமாகவும் உயர் பண்பாகவும் வடிவெடுத்தன.\nபிற்காலத்தில் ஜகதீச சந்திர போஸ், \"நான் தாய்மொழிப் பள்ளியில் படித்ததால் தான், மொழிப் பற்றையும், இலக்கிய அறிவையும் பெற்றேன்; உயர்சாதி, கீழ்ச்சாதி என்ற வேற்றுமை உணர்வுக்குப் பலியாகாமல் சமத்துவத்தைப் பயின்றேன். எளிய மக்களுடன் படித்ததால்தான், இயற்கையுடன் இயைந்து வாழும் அவர்களுடன் ஒன்றிப் பழகக் கற்றுக்கொண்டேன்\"-என்று கூறினார்.\nஇதே கருத்தைத்தான், அணுசக்தி விஞ்ஞானியும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர்.அப்துல்கலாம் அண்மையில் வெளியிட்டார். மாணவர்கள் கூட்டத்தில் பேசும்போது தாய்மொழிக் கல்வியின் சிறப்பை கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.\n\"அம்மா\" என்ற அழகு தமிழ் வார்த்தை இருக்க \"மம்மி\" என்றும், \"அப்பா\" என்ற வார்த்தை இருக்க \"டாடி\" என்றும் ஆங்கிலத்தில் அழைப்பதையே தமிழகத்தின் பல பெற்றோர்கள் நாகரீகமாகக் கருதுகின்றனர். இதனால் சமூகத்தில் தாம் உயர்ந்தவர்கள் என்ற ஒரு வித உயர்வு மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றனர். இவர்கள், தமிழ் மொழியைப் புறக்கணித்து வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்”.\n“ஒரு வேற்றுமொழியை அறிந்து கொள்வதற்காக, ஆயிரமாயிரம் ரூபாய்களைச் செலவழிந்து தம் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள், தாய்த் தமிழை மாற்றான்தாய்ப் போக்குடன் அணுகுவது ஆபத்தானது. இது ஏன் என்று புரியவில்லை”.\n“மேலை நாடுகளெல்லாம், தமது பிள்ளைகளைத் தாய் மொழியிலேயே பயிற்றுவித்து, இன்று அனைத்துத் துறைகளிலும் முன்னேறச் செய்துள்ளன”.\n“ஆனால், தாய்மொழியில் பயிலுவதை நாம், கௌரவக் குறைச்சலாக நினைக்கிறோம். அதுவே நமது முன்னேற்றத்திற்குத் தடையாகவும் உள்ளது”.\n“தாய்மொழியில் பயின்றவர்கள் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள் என்பதற்கு பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன”.\n“தாய்மொழியில் கல்வி கற்றால் எப்படிப்பட்ட கடினமான விஷயத்தையும் எளிதில் புரிந்து கொண்டு சிக்கலைத் தீர்க்க முடிகிறது. மற்ற மொழியில் படிப்பதைவிடவும், தாய் மொழியில் கற்றுணர்ந்து தேர்ச்சி பெற்றால் அதிகமாகவே சாதிக்க முடியும்”.\n“மேலைநாடுகள் இன்று அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கக் காரணம், அவர்கள் தாய்மொழியில் கற்பதால்தான்”.\n“நான் விஞ்ஞானியாகச் சிறப்புற்று விளங்கியதற்குக் காரணம் தாய்மொழிக் கல்வியே தமிழை நன்கு கற்றுணர்ந்ததால்தான், தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டிகளில் முதல் பரிசையும் வென்றுள்ளேன் தமிழை நன்கு கற்றுணர்ந்ததால்தான், தமிழ்ச் சங்கம் நடத்திய போட்டிகளில் முதல் பரிசையும் வென்றுள்ளேன்\nசுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் அ���ிஞர் டாக்டர் ஜகதீச சந்திர போஸ், தாய்மொழிக் கல்வி பற்றி கூறியதும், தற்போதைய அணுசக்தி விஞ்ஞானியான அப்துல் கலாம் கூறுவதும் எவ்வளவு பொருத்தமானவை இவை காலத்தால் அழியாத உயர்ந்த கருத்துக்களாகும்.\nஆரம்பக் கல்வியை முடித்தவுடன் கல்கத்தா நகரில் உள்ள தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் ஜகதீசர் சேர்க்கப்பட்டார். அப்பள்ளியில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்ததால் ஆரம்பத்தில் சிரமப்பட்டார். பின்பு மாணவர்களுடன் பழகி, உரையாடல்கள் வாயிலாக குறுகிய காலத்தில் ஆங்கிலத்தைத் தெளிவாகவும், எளிதாகவும், சரியாகவும் பேசும் திறமையாளரானார். ஆங்கில மொழியில் நன்றாக எழுதவும், சரளமாகப் பேசவும், எண்ணிய எண்ணங்களை எழுத்தில் வடிக்கவும் திறன் பெற்ற மொழிச் சிற்பியானார்.\nஜகதீசர் புத்தகப்புழுவாக மட்டும் இருக்கவில்லை. அவர் விளையாட்டுகளில் மிகவும் ஆர்வமுடையவராக விளங்கினார். அவரின் விருப்பமான விளையாட்டு கிரிக்கெட் ஆகும்.\nபிறப்பிலேயே விஞ்ஞானியாகத் துடித்தவர் ஜகதீச சந்திர போஸ் அவர் தனது மாணவப் பருவத்தில் விஞ்ஞானத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டு விளங்கினார்.\nபள்ளி விடுதியின் அருகில் இருந்த குளத்தில், துள்ளித்திரியும் தவளைகள், மீன்கள் ஆகியவைகளின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார். மேலும் செடிகளைப் பார்த்து அவற்றின் தண்டுகள், இலைகள், கிளைகள் மற்றும் வேர்ப்பகுதிகளையும் பிரித்து ஆராய்ந்தார்.\nவீட்டுப் பிராணிகளாக முயல்கள், அணில்கள் மற்றும் விஷமில்லாத பாம்புகள் ஆகியவற்றை வளர்த்தார். தாவரங்கள், விலங்கினங்கள், பறவையினங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.\nஉயர்நிலைப் பள்ளிக் கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.\nஜகதீசருக்குக் குதிரைச் சவாரி செய்வதில் மிகுந்த நாட்டம் உண்டு. ஒரு மட்டக்குதிரையை அவரது தந்தையார் அவருக்கு வாங்கிக் கொடுத்தார். குதிரைச் சவாரி செய்வதில் தேர்ச்சி பெற்றார். பரீத்பூர் நகரில் குதிரைப் பந்தயம் நடைபெற்றது. ஒருமுறை தானும் போட்டியில் கலந்துகொள்ள விரும்பினார். குதிரைப் பந்தய விதிமுறைகள் பற்றியும், ஏற்பாடுகள் பற்றியும் ஏதும் தெரியாமலேயே கலந்து கொண்டார்.\nகுதிரைச் சேணத்தைத் தனது கால்களால் இறுகப் பற்றிக் கொண்டார். குதிரை மிகவும் வேகமாக ஓடிக்கொண்டே இருந்தபோ���ு அவரது கால்களில் உராய்வு ஏற்பட்டது. அதனால் அவரது கால்கள் தேயத்தேய சேணத்தில் உராய உராய, ஜகதீசரது கால்களிலிருந்து இரத்தம் பீறிட்டு வழிந்தது. அவர் அதைப் பொருட்படுத்தாமல் பந்தயம் முடியும் வரை குதிரை மேல் அமர்ந்து அதை ஓட்டினார். ஜகதீசரின் நெஞ்சுறுதியை அந்தத் திடலில் கூடி இருந்த மக்களனைவரும் கரவொலி எழுப்பிப் பாராட்டி மகிழ்ந்தனர்.\nகல்கத்தாவில் உள்ள தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் ஜகதீசர் படிக்கும் போது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி நடைபெற்றது. ஒருநாள், மாணவன் ஒருவன், ஜகதீசனைத் தன் கோபம் தீரும் மட்டும் வலிக்க வலிக்க அடித்தான். ஜகதீசன் பொறுமையாக, அந்த மாணவன் விளாசிய அடிகளை ஒன்று கூட தவற விடாமல் தாங்கிக் கொண்டே நின்றான். முடிவாக, \"சாதுமிரண்டால் காடு கொள்ளாது\" என்பது போல ஜகதீசன் கோபமாய்க் கொதித்தெழுந்தான். தன்னை அடித்த மாணவன் முதுகில் துணி துவைப்பது போல அவனை அடித்து துவைத்தான். அவன் மயங்கி தரையில் விழும்வரை விடவே இல்லை. அன்று முதல் ஜகதீசனிடம் மாணவன் எவனும் வம்புக்குப் போவதில்லை. அதுமட்டுமா அனைத்து மாவணவர்களும் ஜகதீசனைத் தம் தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள். உரிய மரியாதையும் அளித்தார்கள்.\nதந்தையார், ஜகதீசனை, கல்கத்தாவில் உள்ள தூய சேவியத் கல்லூரியில் சேர அனுப்பினார். அங்கு பி.ஏ., வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். அப்பொழுது பி.ஏ., வகுப்பில் அறிவியலும் பாடமாகச் சேர்த்துக் கற்பிக்கப்பட்டது. ஜகதீசர் உயிரியல் பாடத்தில் மிகவும் விருப்பமுடையவராக விளங்கினார். அக்கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக `தந்தை லெஃபண்ட` பணியாற்றினார். அவர் ஒரு சிறந்த அறிவியல் ஆராய்ச்சி அறிஞர். அவர் இயற்பியல் கருத்துக்களை மாணவர்கள் மனதில் பதியுமாறு அன்பாகவும், ஆழமாகவும், விளக்கமாகவும் கூறுவார். அதனால் இயற்பியல் மாணவர்களுக்கு அவர் மீது தனியொரு மரியாதையும், மதிப்பும் ஏற்பட்டது. அப்பேராசிரியரை ஜகதீசர் மிகவும் கவர்ந்துவிட்டார். இயற்பியலும் ஜகதீசர் உள்ளத்தை ஈர்த்துவிட்டது.\nகல்லூரியில் இயற்பியல் விஞ்ஞானக் கண்காட்சி நடைபெற்றது. அந்தக் கண்காட்சியை ஜகதீசர் சென்று பார்த்தார். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த கருவிகள் அவரது கருத்தையும், அறிவையும் கவர்ந்தன. அக்கண்காட்சியைப் பலமுறை விஞ்ஞானத்தின் மீத�� அவருக்கு ஏற்பட்ட புதுவிதமான ஆர்வமும், உணர்ச்சியும், உந்துதலுமே காரணம். ஜகதீசரின் மனதை இயற்பியல் மிகவும் ஈர்த்துவிட்டதால், அவருக்கு விஞ்ஞானத்தின் மீது விருப்பமும் நாட்டமும் நாளுக்கு நாள் பெருகியது. அதற்குக் காரணமானவர் பேராசிரியர் `தந்தை லெஃபண்ட்` என்றே சொல்ல வேண்டும்.\nகல்லூரியில் நடைபெற்ற ஆண்டுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.\nகல்லூரி விடுமுறை நாட்களில் ஜகதீசர் வேட்டையாடச் சென்றுவிடுவார். வேட்டையாடும் திறமை, அறிவு, கூரியநோக்கு ஆற்றல் எல்லாமே அவரிடம் இருந்தது. வேட்டையாடுவதில் ஈடுபட்டதால் ஜகதீசர் உள்ள உரமும், உடல் திறமும் ஒருங்கே பெற்று விளங்கினார்.\nகல்லூரியில் பி.ஏ., இறுதியாண்டுத் தேர்வை எழுதி இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.\nஜகதீசரின் தந்தையார் `தடாவா` என்ற ஊரின் மலையடிவாரத்தில் சில ஏக்கர் நிலங்களை விலை கொடுத்து வாங்கினார். அந்த நிலத்தில் விவசாயம் செய்தார். விவசாயத்தின் மூலம் எவ்வித வருமானமும் அவருக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டார். மேலும், அசாம் பகுதியில் ஏற்கனவே வைத்திருந்த நிலங்களில் தேயிலை சாகுபடி செய்தார். அதிலும் நட்டமே ஏற்பட்டது.\nநண்பர்களின் பேச்சைக்கேட்டு பம்பாய் நகரில் நெசவாலை ஒன்றை ஆரம்பிக்க, பகவான் சந்திர போஸ் பங்குதாரராகச் சேர்ந்தார். தனது பங்குப் பணத்தையும் கொடுத்தார். பணம் பெற்றுகொண்ட நண்பர்கள், நம்பிக்கைத்துரோகம் செய்து, பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டார்கள். இதை அறிந்து மனம் தளர்ந்தார்.\nதந்தையார் பெற்ற கடன்களை அடைக்க வேண்டுமானால், நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று யோசித்தார்-ஜகதீசர். இலண்டன் சென்று ஐ.சி.எஸ் (ஐ.ஊ.ளு) பட்டம் பெற்றுவந்தால் பெரிய அதிகாரியாகலாம், நிறைய சம்பாதிக்கலாம் என்று எண்ணினார். அதனால் ஐ.சி.எஸ் படிக்க இலண்டன் நகருக்குச் செல்வது என்று முடிவுக்கு வந்தார். இந்த எண்ணத்தைத் தந்தையாரிடம் கூறினார். மகனின் மனநிலை அறிந்து பகவான் சந்திர போஸ் மனம் மகிழ்ந்தார். ஆனால், பணம் திரட்டுவது எப்படி என்று மனம் வருந்தினார். பொருள் தேடுவது மட்டும் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தால் மகனது முடிவுக்கு அவர் அனுமதி தரவில்லை.\nஅதற்கு அவர�� கூறிய காரணம் இது:-\n\"ஜகதீஸ், நான் அரசு அதிகாரிதானே என்ன சம்பாத்தியம் செய்துவிட்டேன் மாதச் சம்பளம் உண்டு, நானுண்டு என்றல்லவா வாழ்கிறேன் எனவே, நீயும் இந்த அரசாங்கத்தின் கீழ் ஓர் அரசு அதிகாரியாகக் கூடாது என்பதே எனது விருப்பம்.\"\nமேலும் கூறினார், “நீ பொதுமக்களுடன் தொடர்பு கொண்டு, தொண்டு புரியும் வேலைசெய்வதே நல்லது. அப்படி உனக்கு அதில் விருப்பம் இல்லையென்றால், விவசாயத் தொழிலில் ஈடுபடுவது மிகவும் நல்லது\" என்றார்.\n`தன்னை ஐ.சி.எஸ்., படிக்க வைக்க தந்தை அனுமதிக்கவில்லையே’ என்று ஜகதீசர் மீண்டும் கவலையுடன் சிந்தித்தார். மருத்துவக் கல்வி படித்தால் தந்தை கூறுவதைப் போல் மக்களுடன் தொடர்பு ஏற்படும்; தொண்டு செய்யலாம்; எனவே தந்தையிடம் கூறி அனுமதி கேட்டார். மறுபடியும் தந்தை மறுத்துவிட்டார்.\nஓரே மகனை இலண்டனுக்கு அனுப்பிவிட்டுத் தான்மட்டும் தனியாக இருப்பது எப்படி என்று தாயாரும் கவலைப்பட்டார். ஜகதீசரின் இலண்டன் பயணம் தடைபட்டது. கடல் கடந்து, இங்கிலாந்தில் உள்ள இலண்டன் மாநகருக்குச் சென்று கல்விகற்கும் வாய்ப்புக் கிட்டாதோ இளைய மனத்தில் ஒரு தவிப்பு ஏற்பட்டது; பாவம்… எண்ணத்தில், கலங்கிப் போய், முடங்கிக் கிடந்தார். பெற்றோர் சொல்லை மீறி நடக்கவும் ஜகதீசருக்கு மனம் ஒப்பவில்லை.\nஒருநாள், ஜகதீசரின் தாயார் மகனை அழைத்தார். \"உனது எதிர்கால முன்னேற்றத்தை நான் தடுத்துவிட்டேனா\" என்று வேதனைப்பட்டார். “ஏதோ பாசத்தினால் உன்னை பிரிய மனமின்றி அப்படிக்கூறிவிட்டேன்; மனம் வருந்தாதே\" என்று வேதனைப்பட்டார். “ஏதோ பாசத்தினால் உன்னை பிரிய மனமின்றி அப்படிக்கூறிவிட்டேன்; மனம் வருந்தாதே மேல்நாட்டுக்குச் சென்று நீ படித்து விட்டுவா மேல்நாட்டுக்குச் சென்று நீ படித்து விட்டுவா உனது வாழ்க்கை மேன்மை பெறும் உனது வாழ்க்கை மேன்மை பெறும் இப்போது உனது தந்தையிடம் பணமில்லை; அதை உன்னிடம் சொல்ல விரும்பாமல், ஏதேதோ காரணம் கூறி வருகிறார்.\"\n\"எனது நகைகள் அனைத்தையும் விற்று அந்தப் பணத்தைத் தருகிறேன்; எடுத்துக்கொண்டு நீ இலண்டனுக்குச் சென்று படி நாங்கள் பணம் அனுப்புகிறோம். நீ இங்கிலாந்துக்குப் போ நாங்கள் பணம் அனுப்புகிறோம். நீ இங்கிலாந்துக்குப் போ புறப்படத் தயாராகு” என்று தாயார் மனதாரக் கூறினார். தாயாரின் சம்மதத்தைக் கேட்ட ஜகதீசர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார்.\nஇரண்டாண்டுக் காலமாக வேலைக்குப் போகாமலிருந்து பகவான் சந்திரருக்கு மீண்டும் அரசுப் பணியாற்றிட உத்தரவு கிடைத்துவிட்டது. ஜகதீசரின் படிப்புச் செலவிற்காக தாயாரின் நகைகளை விற்க வேண்டியத் தேவை ஏற்படவில்லை. மகன் ஜகதீசர், இலண்டனுக்குச் சென்று படிப்பதற்கான பணத்தைத் தந்தையே தேடிக் கொடுத்தார். ஜகதீசர் ஐ.சி.எஸ் படிக்க இலண்டனுக்குப் புறப்பட்டார். கல்கத்தாவிலிருந்து கப்பல் ஏறினார்.\nதுறைமுகத்தை விட்டுக் கப்பல் கிளம்பியதும், ஜகதீசருக்கு மலேரியா காய்ச்சல் வந்துவிட்டது. அந்தக் கப்பலிலே வெள்ளைக்காரர்கள் அதிகம் பேர் பயணம் செய்தார்கள்; மனிதாபிமானத்தோடு அய்ரோப்பியர் ஒருவர் கூட, ஜகதீசருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. காரணம் `கறுப்பர்-வெள்ளையர்` என்ற `நிற-இன`-வேறுபாடுதான் ஆனால், ஒரு மருத்துவர் மட்டும் ஜகதீசருக்கு உதவிகளைச் செய்ய முன்வந்தார். தொடர்ந்து அவரை கவனித்துக்கொண்டார்.\nஅய்ரோப்பியர்களுக்கு, இந்தியர் என்றாலே அக்காலத்தில் பிடிக்காது. அவர்கள் ஆளவந்தவர்கள் அல்லவா ஆதிக்க மனப்பான்மையும், `இந்தியர்கள் என்றால் அடிமைகள் தானே ஆதிக்க மனப்பான்மையும், `இந்தியர்கள் என்றால் அடிமைகள் தானே’ –என்னும் தாழ்வு மனப்பான்மையும் மனிதர்களை வேறுபடுத்தின. உதவிதான் புரியவில்லை; உபத்திரமாவது செய்யாமல் இருந்தார்களா\nஜகதீசருக்கு காய்ச்சல் நோய் கடுமையாகிவிட்ட தென்றும், ஆள் பிழைக்கமாட்டார் என்றும், இதர பயணிகளிடம் ஒரு பீதியைக் கிளப்பிவிட்டார்கள். அதனால், மற்ற பயணிகளுக்கு பயம் உண்டாகிவிட்டது. மலேரியா காய்ச்சல் தொட்டவரை பற்றிக் கொள்ளும் என்ற அச்சத்தை அந்த வெள்ளையர்கள் கப்பல் பயணிகளிடம் உருவாக்கிவிட்டனர்.\nமனிதாபிமானமற்ற முறையில் அய்ரோப்பியர்கள் பரப்பிவிட்ட பீதியைக் கண்டு ஜகதீசர் பயப்படவில்லை. மனத் தளர்ச்சியும் அடையவில்லை. துணிவே துணை என்ற மன உறுதியுடன் இருந்தார். நோய் ஓரளவுக்கு அவரைத் துன்புறுத்திவிட்டு, பிறகு தானாகவே மறைந்து போனது. மலேரியாக் காய்ச்சலின் பாதிப்பிலிருந்து முழுவதும் விடுபட்டார். இறுதியில் இங்கிலாந்து நாட்டில் உள்ள இலண்டன் மாநகரைச் சென்றடைந்தார்.\nஇலண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்து பயிலத் துவங்கினார். அவர் படிக்க வந்தது ஐ.சி.எஸ் படிப்பு, ஆனால், அவர் சேர்ந்து படிக்கத் துவங்கியதோ மருத்துவம். அக்கல்வியிலாவது, அவர் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் படித்தாரா இல்லையே\nமருத்துவக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்கள் பிணங்களை அறுத்துச் சோதித்துப் பார்த்து, அதன் நுட்பங்களை உணர்ந்து படிக்க வேண்டும். ஜகதீசர் முதன் முதலாக ஒரு பிணத்தை அறுத்தார் அந்தப் பிணத்திலிருந்து வெளியேறிய துர்நாற்றம் அவரது உடம்புக்கு ஒத்துவரவில்லை. அதனால், அவருக்கு மீண்டும் கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது. அந்தக் காய்ச்சலால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். `சுண்டைக்காய் கால்பணம், சுமைக்கூலி முக்கால் பணம்` என்பது போல, அவர் அறுத்ததோ ஒரு பிணம் அந்தப் பிணத்திலிருந்து வெளியேறிய துர்நாற்றம் அவரது உடம்புக்கு ஒத்துவரவில்லை. அதனால், அவருக்கு மீண்டும் கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது. அந்தக் காய்ச்சலால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். `சுண்டைக்காய் கால்பணம், சுமைக்கூலி முக்கால் பணம்` என்பது போல, அவர் அறுத்ததோ ஒரு பிணம் நோய்க்குச் செலவு செய்ததோ அவரால் தாங்க முடியாத பெரும்சுமை\nமருத்துவ வல்லுநரான டாக்டர் ஒருவர், ஜகதீசரின் உடலைச் சோதித்துப் பார்த்தார். \"பிணத்தின் துர் நாற்றம் அவரது உடம்புக்கு ஏற்றதாக இல்லை; அவர் மருத்துவக் கல்வி கற்க இயலாது\" - என்று கூறிவிட்டார் டாக்டரின் முடிவை அவரால் மறுக்க முடியவில்லை. ஆகவே, மருத்துவப் படிப்பைக் கைவிட்டார்.\nமருத்துவம் ஒத்துவரவில்லை என்றதும், அவர் எந்தக் கல்வியைக் கற்கலாம் என்று சிந்தித்தார். `அறிவியல்` கற்பது என்ற முடிவுக்கு வந்தார். அதனால், அந்தப் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறி, கேம்பிரிட்ஜ் (ஊயஅசெனைபந) பல்கலைக் கழகத்தில் உள்ள ‘கிரிஸ்ட் சர்ச் காலேஜ்‘ ல் சேர்ந்து விஞ்ஞானம் படிக்கலானார்.\nவிஞ்ஞானப் பாடங்களில் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு பேராசிரியர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். ஜகதீசர் அக்கல்வியில் மேலும் உற்சாகமாகப் படிப்பதற்கான ஆக்கப்பூர்வ வழிகளையும், ஆலோசனைகளையும் கூறி அவரை ஊக்கப்படுத்தினார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்துச் சூழ்நிலையும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே, அறிவியல் கல்வியில் மிக ஆழ்ந்த கவனத்தைச் செலுத்தினார் ஜகதீசர்.\nஉடல் நோயும் படகு ஓட்டமும்\nஇதற்கிடையில், அவ��ை வாட்டி வதைத்து வந்த அந்த நச்சுக் காய்ச்சல், ஜகதீசர் கேம்பிரிட்ஜ் வந்த பிறகும் உடல் நிலையைப் பாதித்தது. மேலும் இலண்டன் மாநகரின் தட்ப வெப்பமும் அவரது உடலுக்கு ஏற்றதாக இல்லை. அதனால், கேம்பிரிட்ஜ் டாக்டர்களைப் போய்ப்பார்த்தார்; தனது உடலை அடிக்கடி தாக்கும் நச்சுக் காய்ச்சல் நோயைப் பற்றிய விளக்கம் வேண்டினார்; சோதனைகளையும் செய்து கொண்டார்.\nகேம்பிரிட்ஜ் டாக்டர்கள் ஜகதீசரின் உடலை முழுவதுமாய் சோதித்துப் பார்த்தனர்; பிறகு, “நாங்கள் கூறுகிறபடி நடந்தால், காய்ச்சல் நோயைக் குணப்படுத்தலாம் ஆனால், உங்களால் செய்ய முடியாதே” என்றனர். ஜகதீசர், “ என்ன வழி என்று கூறுங்கள். தவறாது நடக்கிறேன்” என்று உறுதி கூறினார்.\n“தினந்தோறும் ஆற்றங்கரைக்குச் சென்று, படகு, கயிற்றை மார்பில் கட்டிக் கொண்டு அந்தப் படகை இழுத்துச் செல்ல வேண்டும். ஆற்றில் படகு ஓட்டும் பயிற்சி ஒன்றுதான் நல்ல உடற் பயிற்சியாகும். அந்தப் பயிற்சியைத் தவறாமல் நீங்கள் செய்து வந்தால், உடல் உரம் பெற்று, நோய்க்கு ஆளாகாமல், ஆரோக்கியமாக வாழலாம்” என்று டாக்டர்கள் ஜகதீசருக்கு அறிவுரை கூறினார்கள்.\nஜகதீச சந்திரபோஸ், கேம்பிரிட்ஜ் டாக்டர்கள் கூறியபடி ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் படகு இழுக்கும் பயிற்சியை மேற்கொண்டார். படகு ஓட்டவும் கற்றுக் கொண்டார். அவர் படகு ஓட்டும்போது ஒரு நாள் தவறி ஆற்றிலே விழுந்துவிட்டார். அப்போது ஆற்றில் பெருவெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், ஜனதீசர் தனது ஆற்றலின் வலிமையால் கரையேறி உயிர் தப்பினார். படகுப் பயிற்சியை இடைவிடாது தொடர்ந்து செய்து வந்ததால், அவரது உடல் வேர்த்தது உடலிலிருந்த கெட்ட நீர் வெளியேறியது. அதற்குப் பிறகு, காய்ச்சல் என்ற வியாதியே தலை காட்டவில்லை. படகு ஓட்டும் பயிற்சிதான் அவரது காய்ச்சலுக்குரிய மருந்தாகப் பயன்பட்டது.\nகாய்ச்சல் நோய் மாயமாய் மறைந்துவிட்ட தருணம் முதல், கல்வியிலே முழு மூச்சாகக் கவனம் செலுத்தினார் ஜகதீசர். அவரது அறிவாற்றல் நாளுக்கு நாள், மேலும் மேலும் ஒளிர்வதைக் கண்ட பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்; பயிலும் மாணவர்கள் அவர்பால் மிகுந்த மதிப்பும் மரியாதையும் காட்டினார்கள். கல்வி உதவித் தொகையும் கிடைத்ததால், மேலும் ஊக்கத்துடன் அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடலானார்.\n`கேம்பிரிட்ஜ்` பல்கலைக் கழகப் படிப்பு\nவிஞ்ஞானத்தின் அனைத்துப் பிரிவுகளையும் எடுத்துப் படித்தார். அந்த அளவுக்கு விஞ்ஞானம் அவருக்கு மிக எளிமையாக இருந்தது. இறுதியில் ஜகதீசர் இயற்பியல், வேதியியல், தாவரவியல் ஆகிய முப்பிரிவுகளையும் தோர்ந்தெடுத்துக் கவனமாகப் படித்தார்.\nகேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், சிறந்த அறிஞர்கள், மாணவர்களது எண்ணங்களை ஈர்க்கும் வகையில் இயற்பியல் பாடங்களை கற்பிக்கும் திறமையாளர்கள்; அவர்களிடம் படித்த ஜகதீசருக்கு, விஞ்ஞானப் பாடங்கள் மிக எளிதாக விளங்கின.\nஅவர் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து படித்தார். நான்காம் ஆண்டு இறுதியில், பல்கலைக் கழகத்தின் தேர்வு நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவுகளிலும் திறமையாகப் படித்து பல்கலைக் கழகத்தின் பி.எஸ்.ஸி. பட்டத்தைப் பெற்றார்.\nமகன் ஜகதீச சந்திர போஸ் விஞ்ஞானத் துறையிலே பி.எஸ்.ஸி. பட்டம் பெற்றதைக் கேள்விப்பட்டு, அவரைப் பெற்றெடுத்த போது, அடைந்த மகிழ்ச்சியைவிட, பெரும் களிப்பிலே மிதந்து பேருவகைக் கொண்டனர் அவரது பெற்றோர்கள்.\nபேராசிரியர் ‘பாசெட்’ - வைசிராய் ‘ரிப்பன்’ தொடர்பு\nகேம்ப்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் ‘பாசெட்’ என்பவர், அறிவும் ஆற்றலும் நிறைந்தவர்; அன்பும், பண்பும் கொண்டவர், அடக்கமும், ஒழுக்கமும், நம்பிக்கையும், நாணயமும், நீதியும், நேர்மையும் ஒருங்கே பெற்ற ஜகதீசர் மீது அளவிலாப் பற்றுக் கொண்டிருந்தார். தன்னைப்பற்றிய நினைவு தனது மாணவன் நெஞ்சத்திலே என்றும் நிலைத்து நிற்குமாறு ஏதாவது உதவி செய்ய நினைத்தார். அவர் தனது நினைப்பை நிசமாக்க எண்ணினார் - இப்படி : அப்போது இந்தியாவில் வைசிராயாக இருந்தவர்; ‘ரிப்பன் பிரபு’ அவரை இந்திய மக்கள் ‘ரிப்பன் எங்கள் அப்பன்’ என்று போற்றிப் புகழ்ந்தனர்’ அவரை இந்திய மக்கள் ‘ரிப்பன் எங்கள் அப்பன்’ என்று போற்றிப் புகழ்ந்தனர் அவரும் இந்தியர்களை மனமார நேசித்தார். ‘ரிப்பன் பிரபு’, பேராசிரியர் பாசெட்டுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.\n“அறிவியல் பட்டம் பெற்ற எனது மாணவர் ஜகதீச சந்திர போஸ், தங்களைக் காண வருகிறார் அவருக்கு உயர் பதவி வழங்கி உதவ வேண்டும்” என்று விளக்கி பேராசிரியர் பாசெட், ரிப்பன் பிரபுக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அக்கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மாணவர் சந��திர போஸ், பேராசிரியருக்கு நெஞ்சார நன்றி கூறி நின்றார் ; அவரது முகத்தில், அப்போது ஆனந்தக் கண்ணீர் கரைபுரண்டு ஓடி வழிந்து பெருகியது \nபடிப்பை முடித்து, பட்டம் பெற்ற கையோடு, ஜகதீசர், இந்தியா திரும்பினார். இந்திய வைசிராய் ‘ரிப்பன் பிரபு’வைக் கண்டு பேராசிரியர் பாசெட் தந்த கடிதத்தைக் கொடுத்தார். பரிந்துரைக் கடிதத்தை வைசிராய் படித்துப் பார்த்தார்.\nஉடனே, கல்வித்துறை இயக்குநருக்கு ஒரு கடிதம் எழுதினார் ; ஜகதீசரிடம் கொடுத்து, “நேராக இயக்குநரைச் சென்று பாருங்கள், உரிய பதவியை உங்களுக்கு அளிப்பார்” இவ்வாறு, ரிப்பன் பிரபு ஆதரவாய்க் கூறி, அவரை இயக்குநரிடம் அனுப்பி வைத்தார்.\nகடுப்பாகிப் போன கல்வி இயக்குநர்\nரிப்பன் பிரபுவுக்கு, நன்றி கூறிக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார் ஜகதீச சந்திர போஸ் பின்னர் தனது வீட்டிற்கு நேராகச் சென்று, தாய் தந்தையரைக் கண்டார். மகனைக் கண்ட பெற்றோர் மகிழ்ச்சியுடன் ஆரத்தழுவிக் கொண்டார்கள். குதூகலம் குமிழியிட தனது அனுபவங்களைக் கலகலப்போடு பரிமாறிக் கொண்டார்.\nபின்னர், கல்வித்துறை இயக்குநரை சந்திக்கப் போனார். ரிப்பன் பிரபு கொடுத்த கடிதத்தைக் கொடுத்தார். அக்கடிதத்தைப் படித்த இயக்குநருக்கு ஜகதீசர் மீது பரிவு ஏற்படுவதற்குப் பதிலாக பகை உணர்வு தலைதூக்கியது.\nகாரணம் இயக்குநர் ஒரு வெள்ளைக்காரர். இந்தியரை வெறுப்பவர், அடிமைகள் என நினைப்பவர், அது மட்டுமின்றி, ‘அறிவியல் துறையிலே பணியாற்ற இந்தியர்கள் தகுதியற்றவர்கள்’ என்பது அவரது கணிப்பு – இயக்குநருக்கு மேலே உள்ளவர் வைசிராய் ‘ஒரு வைசிராயிடமிருந்து பரிந்துரைக் கடிதம் வாங்கி வந்து விட்டாரே ‘ஒரு வைசிராயிடமிருந்து பரிந்துரைக் கடிதம் வாங்கி வந்து விட்டாரே’ எனக் கடுப்பாகிவிட்டார். ஜகதீசர் மீது பகை கொண்டார்; கோபமாகவும், வெறுப்பாகவும் பேசினார்.\nஜகதீசரின் படிப்புக்கும், தகுதிக்கும் கீழானவர்கள் பார்க்கிற சாதாரண வேலையைக் கொடுத்தார். அந்த வேலையே, வேண்டாம் என்று ஏற்க மறுத்துவிட்டு நேரே வீடு வந்து சேர்ந்தார் ஜகதீசர்.\nசில மாதங்கள் கடந்துவிட்டன. அன்றொரு நாள் வைசிராயின் அலுவலகத்திலிருந்து கல்வித் துறை இயக்குநருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், வைசிராய் பரிந்துரை செய்திருந்த அறிவியலாளர் ஜகதீசருக்கு பணி வழங்கப்பட்டதா இல்லையா என்று கேள்வி எழுப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தைப் பெற்றவுடனேயும், அதில் உள்ள அக்கேள்வியைப் படித்தவுடனேயும் இயக்குநர் கதிகலங்கிப் போனார். அச்சம் அடைந்தார். உடனே, ஜகதீச சந்திர போசுக்கு உயர் பதவி அளிக்க முன் வந்தார்.\nஇயக்குநர் வைசிராயின் கடிதத்திற்கு பதிலை அனுப்பிவைத்தார். அதில், ‘ஜகதீசருக்கு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டது’. - என்று எழுதினார். அதே வேகத்திலே, ஜகதீசருக்கு மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு உத்தரவிட்டார். ஜகதீசரின் பெற்றோர், மகன் பேராசிரியராக நியமனம் பெற்றதை அறிந்து ஆனந்தனம் கொண்டனர்.\nஅந்த நாட்களில் பேராசிரியர் பதவி வெள்ளைக்காரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்தியர்கள் அப்பதவிகளுக்குத் தகுதியற்றவர்கள் என்பது வெள்ளைக்காரர்களது முடிவு அப்படியானால், ஜகதீசருகூகு எப்படிக் கொடுக்கப்பட்டது பேராசிரியர் பதவி\nகேப்பிரிட்ஜ் பேராசிரியர்களையே பிரமிக்க வைத்த அறிவு ஆற்றலுடன், ரிப்பன் பிரபுவின் பரிந்துரை வேறு அதிலும் வெள்ளைக்கார இயக்குநரின் இனக்காழ்ப்பை மீறி வழங்கப்பட்ட பேராசிரியர் பதவி என்றால் சாமான்யமானதா அதிலும் வெள்ளைக்கார இயக்குநரின் இனக்காழ்ப்பை மீறி வழங்கப்பட்ட பேராசிரியர் பதவி என்றால் சாமான்யமானதா பகவான் சந்திர போஸ் தனது மகனின் ஆற்றலை வியந்து பேசும் போதெல்லாம் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டி மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்வார்.\nவெள்ளைக்கார இயக்குநர் வேண்டா வெறுப்பாக ஜகதீசருக்குப் பேராசிரியர் பதவியைத் தந்துவிட்டார். ஆனால், வெள்ளைக்காரப் பேராசிரியர்களுக்குச் சமமாகக் கருதிட அவருடைய, இன வேற்றுமை உள்ளுணர்வு இடம் தரவில்லை. அது மட்டுமா வெள்ளைக்காரப் பேராசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துக்குச் சமமாக அவருக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை.\nவெள்ளைக்காரப் பேராசிரியர்களின் சம்பள விகிதத்தில் மூன்றில் இரண்டு பங்கை மட்டுமே இந்தியர்களுக்கு வழங்க வேண்டும் என்று அந்நிய ஆட்சி முடிவு செய்து இருந்தது. ஆனால், ஜகதீசருக்கு மூன்றில் ஒரு பங்கு சம்பளம் மட்டும் வழங்கப்படும் என கல்வித்துறை இயக்குநர் அறிவித்தார். இதற்கு அவர் கூறிய காரணம், ஜகதீசரின் பேராசிரியர் பணி நிரந்தரமாகவில்லை என்பதுதான்.\nகடுமையான விதிமுறைகள் – மனிதாபிமானமுற்ற அணுகுமுறைகள் – வஞ்சகம் நிறைந்த போக்குகள் – இனப்பாகுபாடு கல்வித்துறை இயக்குநர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் எதேச்சதிகாரமும் ஆணவமும் அங்கு வந்து ஜகதீசர் பணியில் சேர்ந்ததற்குப் பிறகுதான் அவருக்குத் தெரியவந்தது. வேலைக்கான சம்பளத்தில் கூடவா இனப்பாகுபாடும் சூழ்ச்சியும் என்று ஜகதீசர் மனம் நொந்தார்.\nமனிதாபிமானமற்ற இந்தக் கொடுமையை எப்படியாவது எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். தனது துறையைச் சார்ந்த மேலதிகாரிகளுக்கு உண்மை நிலையை எடுத்துரைத்து, நீதி கேட்டார். எந்த அதிகாரியிடமிருந்தும் எவ்விதப் பதிலும் வரவில்லை. எனவே, அமைதியான முறையில் அநீதியை எதிர்த்துப் போர்க்குரல் கொடுக்கத் தீர்மானித்தார்.\nஅநீதிக்கு எதிரான அமைதிப் போர்\n‘பேராசிரியர் பணிக்குத் தவறாமல், சரியான நேரத்தில் கல்லூரிக்குச் செல்வது; வேலையையும் குறைவின்றிச் செய்வது; ஆனால், சம்பளம் பெறும் நாளில் மட்டும் சம்பளம் வாங்கிக் கொள்ளாமல் வீட்டுக்குச் சென்றுவிடுவது’ – என்று தீர்மானம் செய்தார். நியாயம் கிடைக்கும்வரை இவ்வாறே போராடுவது என்ற முடிவை எடுத்து, அதன்படி நடந்தும் வந்தார் ஜகதீசர்.\nதனது இந்த முடிவைத் தந்தையிடம் கூறினார். அவரும், ‘அநீதியை எதிர்க்கப் போராடுவதைத் தவிர வேறுவழியில்லை’ என்றார். தந்தை ஆதரவும் கிடைத்துவிட்டது. அதனால் ஜகதீசர் முழுமனதுடன் கல்வித்துறை நிர்வாகத்தின் அநீதியைக் கடுமையாகவே எதிர்த்தார்.\nஇதனூடே, பகவான் சந்திரபோஸின் குடும்பம் பொருளதாரச் சிக்கலில் சிக்கித் தவித்தது. கடன் சுமையும் ஏற்பட்டது.\nபகவான் சந்திரபோஸ் அற்புதமான மனிதர் மற்றவர்களுக்கு உதவி செய்வதே பிறவியின் பயன் என்று நம்புபவர்’ மற்றவர்களுக்கு உதவி செய்வதே பிறவியின் பயன் என்று நம்புபவர்’ இரக்க குணம் கொண்டவர் தேசப்பற்று மிக்கவர். அனைத்தையும்விட, தாய் மொழியான ‘வங்கமொழி’ மீது உயிரையே வைத்திருப்பவர். மனித நேயம் கொண்ட அவரது குடும்பம், பொருளாதாரத்தில் சிரமப்பட்டது. கேட்கவே வேதனையாக இருந்தது.\nகல்கத்தா ‘பீபிள்ஸ் வங்கி’ மிகவும் பிரபலமானது. அவ்வங்கியில் பகவான் சந்திர போஸீக்குப் பல பங்குகள் இருந்தன. அவற்றின் மூலம் நிறைய லாபம் கிடைத்தது. அவருக்கோ பரந்த உள்ளம்; யாரு��்கும் உதவி செய்யும் மனம்; கொடுத்துச் சிவந்த கர்ணன் போல அனைத்துப் பங்குகளையும் ஏழை மக்களுக்கும், நண்பர்களுக்கும் அள்ளிக் கொடுத்தார். இல்லாதவர்களுக்குத் தனது பங்கு லாபங்களைப் பிரித்துக் கொடுத்தார். அத்தோடாவது அவர் நின்றிருக்கலாம். பலருக்கு ஜாமீன் கையொப்பங்களையும் போட்டுக் கொடுத்தார். அதனால் பல தொல்லைகளை ஏற்றார். நடுத்தெருவில் வந்து நின்றார். நான்கு பேர் இழிவாகப் பேசும் நிலையும் அவருக்கு வந்தது.\nதந்தை பகவான் சந்திரபோஸ் பட்ட அனைத்துக் கடன்களும், மகன் ஜகதீசர்தான் அடைக்க வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டது. ‘தந்தை பட்ட கடன்களைத் தீர்த்தால்தான், தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஏற்பட்டுவிட்ட கெட்டபெயரைப் போக்கிடமுடியும். இல்லாவிட்டால், போஸ் குடும்பம் மோசடிக் குடும்பம் என ஏசுவார்கள்; பித்தலாட்டக் குடும்பம் என்று தூற்றுவார்கள் ஏமாற்றுக் குடும்பம் என்று எள்ளி நகையாடுவார்கள்’- என்றெல்லாம் நினைத்துக் கலங்கினார். இரவு பகல் எல்லாம் ஜகதீசர் வருந்தினார்.\nதந்தை பெற்றிருந்த கடன்களை நாணயமாகத் திருப்பிக் கொடுத்துவிட, நிலங்களை எல்லாம் விற்று விட்டார்; அவரது நண்பர்கள் தடுத்தும் கேட்கவில்லை. ‘தந்தையின் மானம் தான் பெரிது; குடும்ப மரியாதைதான் முக்கியமானது’ – என்று அனைத்து சொத்துக்களையும் விற்று பாதியளவு கடன்களை அடைத்தார்.\nஒரு பேராசிரியர் தனது பணியைத் தவறாமல் ஒழுங்காகச் செய்தும் கூட, சம்பள விஷயத்தில் கல்லூரி நிர்வாகம் ஓரவஞ்சனை காட்டுகிறதே என்பதற்காக தனது கடமையைச் சிறிதும் அவர் புறக்கணிக்கவில்லை. அறிவியல் பாடங்களைக் கற்பிப்பதில் ஜகதீசர் காட்டிய ஈடுபாட்டையும், ஆர்வத்தையும் கண்டு மாணவர்களும், மற்றப் பேராசிரியர்களும் அவரது பணி ஒழுங்கைப் பாராட்டினார்கள்.\nஜகதீசர் வகுப்பில் பாடம் கற்பிக்க எடுத்த முயற்சிகளையும், மாணவர்களுக்குப் புரியும் விதமாக விளக்கங்கள் அளித்ததையும் கண்டு புகழ்ந்தார்கள்.\nஜகதீசரின் நேர்மை – ஒழுக்கம் - பாடம் நடத்தும் கடமையுணர்வு – எல்லாம் கல்லூரி முழுவதும் பரவியது. அவருக்குத் தனியொரு மரியாதையும், மதிப்பும் உருவாகிப் பெருகியது. கல்வித்துறை இயக்குநரான அந்த வெள்ளைக்காரருக்கும் அது தெரியவந்தது. உண்மை தெரிந்ததால் அவர் வெட்கப்பட்டார்; தலை கவிழ்ந்தார்.\nசம்ப���ம் பெறாமலே இவ்வளவு அற்புதமாக ஒரு பேராசிரியர் தனது கடமையை ஆற்றுகின்றாரே என்பதை உணர்ந்து கல்லூரிக் கல்வி இயக்குநரின் நெஞ்சமே அவரைச் சுட்டது. அவரது கல்மனதையும் காயப்படுத்திக் கரைத்தது. விளைவு ஜகதீசரின் பேராசிரியர் பணியை நிரந்தரப்படுத்தி உத்தரவு பிறப்பித்தார் இயக்குநர். அவர் பணிசெய்த மூன்றாண்டுகளுக்கான முழுச் சம்பளத்தையும் உடனடியாக வழங்கவும் ஆணையிட்டார். ஜகதீசர், தொடுத்த அநீதிக்கு எதிரான போராட்டம் வெற்றியடைந்தது. நீதி வென்று நிலைத்தது.\nமுழுச் சம்பளத்தையும் பெற்றார் ஜகதீசர்; தந்தைக்குக் கடன் கொடுத்தவர்களை அழைத்தார். தொகை முழுவதையும் திருப்பிக் கொடுத்துக் கடனைத் தீர்த்தார்.\nஜகதீச சந்திரபோஸ், பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அவரது துணைவியாரின் பெயர் அபலாபோஸ். (ஹயெடடய க்ஷடிளந) அபலா போஸ் மருத்துவக் கல்லூரி மாணவியாக இருந்தபோது போஸைத் திருமணம் செய்து கொண்டார். அவரது துணைவியார் அபலா போஸ், அருங்குணவதியாக – மாமியாருக்கு ஏற்ற மருமகளாக விளங்கினார். சிக்கனமாகக் கணவரின் வருமானத்திற்கு ஏற்றபடி குடும்பம் நடத்தினார்.\nபட்ட கடன் அனைத்தையும் மகன் திருப்பிக் கொடுத்துவிட்ட மறு ஆண்டே பகவான் சந்திர போஸ் மரணமடைந்தார். ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி; அவன் தந்தை பட்ட கடன் தீர்த்தலே’ என்னும் புதுமொழிக்குப் பொருத்தமானவர், ஜகதீசர் ஆமாம், ஜகதீச சந்திரபோஸ் மக்கள் செல்வாக்கை உருவாக்கிவிட்டார் ஆமாம், ஜகதீச சந்திரபோஸ் மக்கள் செல்வாக்கை உருவாக்கிவிட்டார் பகவான் சந்திர போஸ் காலமான மறு ஆண்டே ஜகதீசரின் தாயார் பாமாசுந்தரியும் மறைந்துவிட்டார். தந்தையும் தாயும் அடுத்தடுத்து மறைந்த சோகத்தால் ஜகதீசர் மீளவியலாத துயரமடைந்தார்.\nபகவான் சந்திர போஸ் பரீத்பூரில் உதவிக் கமிஷணராகப் பணியாற்றினார். அப்போது, ஒரு பொருட்காட்சியைக் தொடங்கி நடத்தினார். அந்தப் பொருட்காட்சி ஆண்டு தோறும் நடைபெற்று வந்தது. பொருட்காட்சியின் அய்ம்பதாவது ஆண்டு விழாவை மக்கள், சிறப்பாகக் கொண்டாடினார்கள். கோலாகலமாக நடைபெற்ற அந்த விழாவிற்கு ஜகதீச சந்திர போசையே, தலைமையேற்று நடத்தித் தருமாறு கேட்டுக் கொண்டார்கள். அந்த விழாவில் ஜகதீசர் உருக்கமாகப் பேசினார். “எனது தந்தை மக்களுக்காகப் பல பணிகளைத் தொடங்கினார். அவற்றிலே அவர் வெற்றியோ தோல்வியோ கண்டாலும், அவையாவும் வெற்றிக்கு நாட்டப்பட்ட அடிப்படைக் கற்கள். எனது தந்தையைப் போன்றவர்கள் ஆயிரக்கணக்கில் தோன்ற வேண்டும். அப்போதுதான் இந்தியா முன்னேறும். இந்திய மக்களும் விழிப்படைவார்கள் என்று பெருமிதத்தோடு அவர் குறிப்பிட்டார். தந்தையார் செய்த பொதுப் பணியின் மீது அவருக்கு அளவில்லா மதிப்பும், பெருமையும் இருந்தது.\nஅறிவியல் துடிப்பும் ஆராய்ச்சி முடிவும்\nபேராசிரியர் போஸ், அறிவியல் பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிப்பவராக மட்டும் இருக்கவில்லை. எப்பொழுதும் புதிய சிந்தனைகளையும், புதிய எண்ணங்களையும் மனதில் கொண்டிருந்தார். அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டுமெனவும், தன்னுடைய அறிவை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டுமெனவும், அறிவியலில் புதுமைகளைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் துடித்தார்.\nஆராய்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்குத் தொண்டு செய்யவே விரும்பினார். அதன் மூலம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிட முனைந்தார். தனது ஆராய்ச்சியில் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்; உலக மக்களுக்கு உதவியாக அந்த ஆராய்ச்சிகள் அமைய வேண்டும் என்று எண்ணினார்.\nஅறிவியல் ஆராய்ச்சிக்கு சோதனைக் கூடம் தேவை. அதற்குப் பணம் தேவை. பணத்துக்கு என்ன செய்வது தான் பணிபுரியும் கல்லூரியிலும் சோதனைக் கூடம் இல்லை. இது பற்றி கல்லூரி இயக்குநருக்கு அவர் கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், கல்லூரிக்கு ஓர் ஆராய்ச்சிக் கூடம் தேவை. அப்போதுதான் மாணவர்களுக்கு விஞ்ஞானப் பாடங்களை, செயல்முறைப் பயிற்சிகளுடன் விளக்கிக் கூற முடியும், அறிவியல் பாடம் மீது ஆர்வமும், உற்சாகமும் ஏற்படும் என்று குறிப்பிட்டார். ஆனால், கல்லூரி இயக்குநரிடமிருந்து எவ்விதப் பதிலுமில்லை. இவரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆம், ஜகதீசர் தனது வீட்டிலேயே ஓர் ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார். கல்லூரிப் பணிகள் முடிந்த பின் வீட்டிற்கு வந்து தனது ஆய்வுகளைத் தொடங்குவார்; இரவெல்லாம் கண்விழித்து எழுதுவார். 1894 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு முப்பத்தைந்தாவது பிறந்தநாள் வந்தது. அந்த நாளில் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்.\nதனது வாழ்நாளின் மீதிக் காலம் முழுவதும் அதாவது, ‘தான் சாகும்வரை அறிவியல் ஆராய்ச���சிக்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பது’ – என்பதுதான் அந்த சபதமாகும்.\nகாலத்துக்கு சவால்விட்ட நாள் முதல், ஆராய்ச்சியில் அவர் கடுமையாக ஈடுபட்டார். முதன் முதல் ஜகதீசர் மின்சாரத்தைப் பற்றிய ஆராய்ச்சியிலே கவனத்தைச் செலுத்தினார். தனது அறிவியல் ஆராய்ச்சிக்கான கருவிகள் கிடைக்குமா என்று கல்கத்தா நகர் முழுவதும் தேடிப் பார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை. அதற்கான மனம் தளர்ந்துவிடவில்லை. இரும்பு வேலை செய்யும் ஒரு கருமானைத் தேடிக் கண்டுபிடித்தார். அந்த தொழிலாளிக்கு அறிவியல் சோதனைக் கருவிகளைச் செய்யும் பயிற்சி கிடையாது. ஆனால், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்களே, அதற்கொப்ப, அந்தத் தொழிலாளியின் துணை கொண்டே சில சிக்கலான கருவிகளைச் செய்து கொண்டார். அந்தக் கருவிகளை வைத்துக் கொண்டே, ஜகதீசர் தனது ஆராய்ச்சிப் பணிகளை ஆரம்பித்தார். மேலும், தனது சம்பளத்திலிருந்து சேமித்து ஒரு ஆய்வகத்தை தனது வீட்டிலேயே உருவாக்கினார்.\nதான் மேற்கொண்ட ஆராய்ச்சியின் மூலம் ஓராண்டிற்குள்ளேயே மின்சாரத்தின் முக்கியமான தன்மை ஒன்றைக் கண்டுபிடித்தார்.\n“மின்சார அலைகள், ஒளி அலைகளை ஒத்திருக்கின்றன” என்பதுதான் ஜகதீசர் கண்டுபிடித்த முதல் ஆராய்ச்சியின் முடிவாகும். கம்பிகள் இல்லாமல், அந்த அலைகள் பொருள்களைக் கடந்து செல்லும்வல்லமை பெற்றவை என்பது அவர் ஆராய்ந்து கண்டுபிடித்த உண்மை. மேற்கண்ட உண்மைகளை உலகுக்கு நிருபித்துக்காட்ட முயற்சிகள் மேற்கொண்டார்.\nகல்கத்தா மாநகராட்சி மன்ற மண்டபத்தில் 1895 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்காள கவர்னர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. ஜகதீச சந்திர போஸ் தனது கண்டுபிடிப்பை அங்கே கூடியிருந்தவர்களுக்கு விளக்கினார். பின்பு கருவிகள் மூலம் நிரூபித்துக் காட்டினார். கம்பிகள் ஏதுமில்லாமல் மின்சாரம், பொருள்களைக் கடந்து செல்லும் தன்மை பெற்றது என்பதை ஜகதீசர் கூடியிருந்த மக்கள் முன்பு நிரூபித்தார்.\nமின்சார அலைகளின் தொகுதியை மூன்று சுவர்களுக்கு அப்பால் இருந்த மணி ஒன்றை நோக்கி செலுத்தினார்.\nஅந்த மின்சார அலைத்தொகுதி மூன்று சுவர்களையும் வெகு வேகமாகவும், சுலபமாகவும் கடந்து சென்று, அங்கே இருந்த மணியை ஒலிக்கச் செய்தது. அதேபோல், அங்கே இருந்த துப்பாக்கி ஒன்றையும் வெடிக்க வைத்தது. வெடி மருந்���ையும் பற்ற வைத்தது.\nஅறிவியலின் இந்த அற்புதச் சக்திகளை, அங்கு திரளாகக் கூடியிருந்த மக்கள் முதன் முதலாகவும் ஆச்சரியத்துடனும் பார்த்தனர். இந்தச் செய்தி இந்தியா முழுவதும் பரவியது. அது மட்டுமன்று இங்கிலாந்து நாட்டுக்கும் எட்டியது இந்தியாவின் புகழ், மின்அலை போல் மேவி கடல் கடந்து பெருகியது.\nஇலண்டன் ராயல் சொசைட்டியின் பாராட்டு\nஜகதீச சந்திரபோஸ், தனது ஆராய்ச்சியின் போது என்னென்ன மாற்றங்களைப் பார்த்தாரோ, அவற்றை எல்லாம் தொகுத்து \"மின்சார ஒளி முறிவு\" என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார். அக்கட்டுரையை இங்கிலாந்திலுள்ள \"ராயல் சொசைட்டி\" என்ற ‘அறிவியல் பேரறிஞர் அவை’க்கு அனுப்பி வைத்தார்.\nஇங்கிலாந்து ராயல் சொசைட்டியின் அறிவியல் பேரறிவாளர்கள் அனைவரும் ஜகதீச சந்திர போசின் கட்டுரையைப் படித்து வியப்பில் ஆழ்ந்தார்கள். அந்தக் கட்டுரை “ராயல் சொசைட்டி” யினால் வெளியிடப்படும் அறிவியல் பத்திரிக்கையிலும் வெளியிடப்பட்டது.\nஉலகத்தில் உள்ள அறிவியல் வல்லுநர்கள் எல்லாம் அந்தக் கட்டுரையைப் படித்து, ஜகதீச சந்திர போஸை ஓர் அறிவியல் மேதை என்று ஏற்றுக் கொண்டார்கள். மனமாரப் பாராட்டியும் மகிழ்ந்தார்கள். உலகத்தின் பல அறிவியலாளர் அவைகளில் இருந்தும், தனிப்பட்ட முறையிலும் பாராட்டுக் கடிதங்கள் வந்துகுவிந்தன.\nஜகதீசரின் அறிவியல் அற்புதக் கண்டுபிடிப்பை வியந்து போற்றிய இலண்டன் பல்கலைக் கழகம், அவருக்கு “டாக்டர் ஆஃப் சயின்ஸ்” (னுடிஉவடிச டிக ளஉநைnஉந) என்ற பட்டத்தைக் கொடுத்து கௌரவித்தது. மேற்கொண்டு நிதி உதவி வழங்குவதாகவும் தெரிவித்தது. ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்துமாறும் ‘ராயல் சொசைட்டி’ ஜகதீச சந்திர போஸைக் கேட்டுக் கொண்டது. இந்தியாவின் புகழ் ஜகதீச சந்திர போஸினால் உலகம் முழுவதும் பரவியது. பிறந்த மண்ணுக்கு இதைவிடப் பெரும்பேறு வேறு என்ன வேண்டும்\nஇங்கிலாந்து அறிவியல் பேரவை ஜகதீச சந்திர போஸ் அறிவை பலபட பாராட்டியதற்குப் பிறகே, பிரிட்டிஷ் இந்திய பேரரசு அவரது அறிவாற்றலை உணர்ந்தது. அறிவியல் ஆராய்ச்சியை அவர் தொடர்ந்து செய்வதற்காக ஆண்டுதோறும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயை மானியமாக வழங்கியது.\nஅறிவியல் ஆராய்ச்சியைத் தொடர்வதற்கு, இந்தியாவில் அதற்குரிய விஞ்ஞானக் கருவிகள் கிடைப்பது அரிது. இங்கிலாந்துதான் அறிவியல் ஆய்வுக்கு வசதியுள்ள இடம்; ஆகவே, ஜகதீசர் வங்காள கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தனக்கு இங்கிலாந்து செல்வதற்கு தக்க வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். ஆரம்பத்தில் வங்காள கவர்னர் செவிசாய்க்கவில்லை. ஜகதீசரின் விடா முயற்சியால் கவர்னர் அவருடையை கோரிக்கையை ஏற்றார். அய்ரோப்பிய நாடுகளில் ஜகதீசர் ஆறு மாதங்கள் ஆராய்ச்சி செய்திட என்ன செலவாகுமோ அதை மட்டுமே அரசு வழங்கும் என்று கவர்னர் உத்தரவு போட்டார்.\nஅறிவியலில் ஒரு புதிய கண்டுபிடிப்பை, முதன் முதல் கண்டுபிடித்த அற்புதவிஞ்ஞானி வருகை தருவதை இங்கிலாந்து நாட்டுச் செய்திதாள்கள் விவரங்களுடன் விரிவாக எழுதி வெளியிட்டன; வரவேற்பையும் அளித்துள்ளன. அறிவியல் அறிஞர்களைக் கொண்ட பல விஞ்ஞானக் கழகங்கள் வரவேற்றன. தங்கள் அமைப்புகளில் சொற்பொழிவுகளாற்றக் கூப்பிட்டன. எப்படிச் சோதனை செய்தார் என்ற விவரத்தை சோதனைகள் மூலம் நேரில் நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டன.\nஜகதீசர் அனைத்து வரவேற்புகளையும் ஏற்றுக் கொண்டார். அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சோதனைகள் மூலமாகத் தனது ஆராய்ச்சிகளை நடத்தி நிரூபித்தார். இவற்றையெல்லாம் அறிந்த மேல்நாட்டு அறிவியல் அறிஞர்கள், இந்திய விஞ்ஞானியின் அறிவாற்றலை வானளாவப் புகழ்ந்தார்கள். இந்திய நாட்டிலும் விஞ்ஞானத்தில் வல்ல மேன்மையான ஆராய்ச்சி அறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டார்கள்.\nபிரான்ஸ் - ஜெர்மனி – சுற்றுப் பயணம்\nஇங்கிலாந்து நாட்டினர் மட்டுமல்ல, அய்ரோப்பிய நாட்டினரும் பாராட்டினர்.\nஇங்கிலாந்து நாட்டில் அவரது ஆராய்ச்சிப்பணிகள் முடிந்த பிறது, ஜகதீசர் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அந்தந்த நாடுகளில் உள்ள அறிவியல் பேரவைகள் எல்லாம் அவரை வரவேற்றுப் பாராட்டின. அவர் சென்ற நாடுகளில் எல்லாம் தான் கண்டுபிடித்த ஆராய்ச்சிகளைப் பற்றி விரிவாகச் சொற்பொழிவுகளாற்றினார். தனது கண்டுபிடிப்புச் சோதனைகளை ஆங்காங்கே நிரூபித்துக் காட்டினார். அந்தந்த நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளின் பாராட்டையும், வாழ்த்தையும் பெற்றார். ஜகதீசர் சென்ற நாடுகளில் எல்லாம் இந்தியாவின் புகழ் பரவியது.\nஜெர்மன் தலைநகரமான பெர்லினில் உள்ள அறிவியல் பேரவையினர், ஜக��ீசருடைய ஆராய்ச்சியைத் துண்டறிக்கைகளாக அச்சிட்டு நாட்டு மக்களுக்கு வினியோகம் செய்தனர்.\nஉலகமெலாம் இந்தியாவின் புகழை நிலை நாட்டிவிட்டு பெருமையோடு ஜகதீச சந்திரபோஸ் தாய்நாட்டுக்குத் திரும்பினார். இந்தியத் தாய்நாடு அவரை பெருமையோடு வரவேற்றுச் சிறப்பித்தது.\nதாயகம் திரும்பிய ஜகதீசர் மின்சாரத்தைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்வதை நிறுத்திவிட்டார். காரணம் என்னவென்றால், ஜகதீசரின் கண்டுபிடிப்புக்கு முன்பே, மின்சாரத்தின் உதவியால் கம்பி வழியே செய்திகளை அனுப்பும் முறை இருந்தது. ஆனால், இவரோ, கம்பி இல்லாமலேயே மின்சாரத்தின் மூலம் செய்தி அனுப்புவதைச் செய்து காட்டி வெற்றியும் பெற்றுவிட்டார். இந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்திருந்தால் இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனிக்கு முன்பே ஜகதீசர் கம்பி இல்லாமல் செய்தி அனுப்புவதைக் கண்டுபிடித்திருப்பார்.\nஜகதீச சந்திரபோஸ் இயற்பியல் துறையில் ஆராய்ச்சி செய்து சாதனை படைத்தார். அதற்கடுத்து, தாவரவியல் துறையில் தனது ஆராய்ச்சியை ஆரம்பித்தார்.\nபிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் மாநகரில் இயற்பியல் துறையைச் சார்ந்த விஞ்ஞானிகள் மாநாடு நடைபெற்றது. பிரிட்டிஷ் அரசு, ஜகதீச சந்திர போஸை அந்த மாநாட்டிற்கு இந்திய அறிவியல் துறை சார்பாக அனுப்பி வைத்தது.\nஅந்த மாநாட்டில் கலந்து கொண்ட போஸ், உயிரற்றப் பொருட்களுக்கும் உணர்ச்சி உண்டு என்பதைப் பற்றித் தக்க ஆதாரங்களுடன் ஆய்வுச் சொற்பொழிவாற்றி நிரூபித்துக் காட்டினார்.\nபாரிசில் ஆன்மீக ஞானியும் அறிவியல் அறிஞரும் சந்திப்பு\nஅமெரிக்காவில் இந்திய ஆன்மீகத்தைப் பற்றி உரையாற்றி, வெற்றிக்கொடி நாட்டிய சுவாமி விவேகானந்தர் இந்தியா திரும்பும்போது, அவர் பாரிஸ் மாநகருக்கு வந்தார். அங்கு நடைபெற்ற அறிவியல் ஆய்வாளர்கள் மாநாட்டில் இந்தியாவும் கலந்து கொள்கிறது என்பதை அறிந்து சுவாமி விவேகானந்தர் அந்த மாநாட்டிற்குச் சென்றிருந்தார்.\nஇந்திய அரசு சார்பாக கலந்துகொண்டு, ஜகதீச சந்திரபோஸ் அந்த மாநாட்டில் ஆற்றிய தாவரவியல் குறித்த சொற்பொழிவை சுவாமி விவேகானந்தர் கேட்டார். அந்தப் பேச்சிலே தன்னை மறந்து வியந்து போனார். இந்தச் சொற்பொழிவிலுள்ள அருமையான புதிய கண்டுபிடிப்பு உணர்வுகளை விவேகானந்தர் தனது நூலிலே பெருமையாகவும் எழுதியுள்��ார்.\nபாரீஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டிற்குப் பிறகு ஜகதீச சந்திர போஸ் இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று இலண்டன் மாநகரில் இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார். தாவரவியலில் மீண்டும் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்தார்.\nஅந்த ஆராய்ச்சியின் மூலம் மற்றொரு உண்மையைக் கண்டுபிடித்தார். அதாவது, “ஒரு தாவரத்துக்கு மயக்க மருந்துகள் கொடுத்தால் அந்தத் தாவரம் மனிதரைப் போலவே மயக்கமடையும்” என்பதே அந்த உண்மை ஜகதீசர், அதை இலண்டன் அறிவியல் பேரவையிலேயே நிரூபித்துக் காட்டினார். ஆனால், பொறாமை எண்ணம் கொண்ட சிலர் எதிர்த்தார்கள்; ஒத்துக் கொள்ள மறுத்தார்கள்; ஜகதீசர் கண்டுபிடித்த உண்மையைப் பொய் என்று கூறினார்கள்.\nஜகதீசர் எதிர்ப்புகளையும், மறுப்புகளையும் கண்டு மனம் தளரவில்லை. தொடர்ந்து தனது ஆராய்ச்சியிலே அவர் ஈடுபட்டார். தனது கண்டுபிடிப்பு உண்மைதான் என்பதை நிரூபிக்கப் பாடுபட்டார். அவற்றையே மீண்டும் உறுதிபடுத்தினார்.\nதாவரவியலைப் பற்றி ஜகதீசர் கூறிய அனைத்தும் ஏற்கனவே, சில அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துக் கூறியவைதான் என்று வாதிட்டார்கள். இவர்களது விதண்டாவதாத்தைக் கேட்ட ஜகதீச சந்திரபோஸ், ஒரு குழு அமைத்து உண்மையை அறியுமாறு கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு ஜகதீசர் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்தது. ‘தாவரங்களைப் பற்றிய தத்துவங்களைக் கண்டுபிடித்தது ஜகதீச சந்திரபோஸ்தான்; அவருக்கு முன்பு யாரும் அது போன்ற உண்மைகளை ஆராய்ந்து அறிந்து கூறவில்லை’ என்ற தீர்ப்பை அக்குழு வெளியிட்டது. எதிர்ப்புகளைத் தவிடுபொடியாக்கிய விஞ்ஞான வித்தகர் போஸ் வெற்றி வீரராக இந்தியா திரும்பினார்.\nஇந்தியா திரும்பிய போஸ், மறுபடியும் தனது தாவரவியல் ஆராய்ச்சியிலே ஈடுபட்டார். மேலும் சில உண்மைகளை அதே துறையில் தொடர்ந்து கண்டுபிடித்தார்.\n விலங்குகளைப் போலவே தாவரங்களுக்கும் உணர்ச்சி உண்டு.\n தாவரங்களுடைய நரம்பு மண்டலம் விலங்கினத்தையே ஒத்ததாகம். அதாவது தாவரங்களுக்கும் நரம்பு மண்டலம் உண்டு.\n தாவரங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும்போது அவை நன்றாகத் தழைத்து வளருகின்றன. அந்தத் தாவரங்களை வெட்டும் போதோ அல்லது அறுக்கும்போதோ வலியால் அவை வேதனைப்படுகின்றன.\n கள்ளும், சாராயமும் தாவரங்களைப் பாதிக��கின்றன.\n மரங்கள் இரவு 12 மணிக்கு தூங்கத் துவங்கி, காலை 8 மணிக்கு விழிப்படைகின்றன.\n தாவரங்களுக்கும் அசைவு உண்டு; அவற்றின் தண்டுகள் சூரிய வெப்பத்தை நாடி மேல் நோக்கிப் போகின்றன. வேர்கள் நீரையும், உணவையும் நாடித் தரையில் கீழ் நோக்கிச் செல்கின்றன.\n பயிர்கள் இசையால் விளைச்சல் அதிகம் தருகின்றன.\n தாவரங்கள் வெப்பம், குளிர், ஒளி, ஒலி ஆகியவற்றை உணருகின்றன; உட்கிரகிக்கின்றன.\nபோஸ், தனது ஆராய்ச்சியில் கண்டு பிடித்த உண்மைகளை, அறிவியல் நிபுணர்கள் இடையே பரிமாறிக்கொண்டார். அதற்கான சோதனைகளைச் செய்து காட்டியும் நிரூபித்தார். விஞ்ஞானிகள் ஜகதீசரைப் பெரிதும் பாராட்டினார்கள்.\nஇங்கிலாந்திலிருந்து போஸ் அப்படியே அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு உள்ள பல்கலைக் கழகங்களிலும், அறிவியல் பேரவைகளிலும் ஆய்வுச் சொற்பொழிவுகள் ஆற்றினார். அமெரிக்க அறிஞர்கள் வியந்து பாராட்டினார்கள் இந்தியாவின் புகழையும் பெருமையையும் இவ்வாறு, நிலை நாட்டிய பின்பு, இந்தியா திரும்பினார்.\nதானே தயாரித்த விஞ்ஞானக் கருவிகள்\nபோஸ் தான் கண்டறிந்த விஞ்ஞான உண்மைகளை, மற்றவர்களும் நேரடியாக அனுபவித்து உணர வேண்டும் என்று விரும்பினார். அதற்கேற்ற எல்லாவித விஞ்ஞானக் கருவிகளைக் கொண்ட சோதனைக் கூடம் ஒன்று தேவைப்பட்டது. பெரிய அளவில் ஆராய்ச்சிக் கூடம் அமைத்திட இரவும் பகலும் விடாது முயன்றார். பல நண்பர்களது உதவியையும் பெற்றார். தான் விரும்பியபடியே ஆராய்ச்சிக் கூடம் ஒன்றை அமைத்தார்.\nதாவரங்களின் உணர்ச்சிகளை அறியும் சிறப்பான கருவி ஒன்றைத் தயாரிக்க முனைந்தார். முன்பு தனக்கு உதவி செய்த கருமான் தொழிலாளி உதவ முன்வந்தார். அக்கருவியை எப்படிச் செய்வது என்பதை அவருக்கு விளக்கிக் கூறினார். ஜகதீசர் எதிர்பார்த்தபடி அக்கருவி உருவானது கண்டு மகிழ்ச்சி கொண்டார் அந்தக் கருவிக்கு “ரேசோனன்ட் நிகார்டர்” என்று பெயரிட்டார்.\nதாவரங்கள் அன்றாடம் நிமிடத்துக்கு நிமிடம் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள மற்றொரு கருவி தேவைப்பட்டது. அது போன்று செய்ய வரைபடம் வரைந்தார்; அப்படத்தின் அமைப்பை அதே கருமான் தொழிலாளியிடம் கொடுத்து விளக்கிக் கூறினார். ஒரு புதிய கருவி அத்தொழில் வினைஞரால் உருவாக்கப்பட்டது “கிரஸ்கோகிராஃப் (ஊசநளஉடிபசயயீh) என்பதே ���க் கருவி.\nஇக்கருவியால் தாவரங்கள் வினாடிக்கு வினாடி எப்படி வளருகின்றன என்பதை நேரடியாகப் பார்க்க முடியும். இந்த இரண்டுமே ஜகதீச சந்திர போஸ் தான் கண்டறிந்த, புதிய உண்மைகளை எல்லோருக்கும் புலப்படுத்த உதவிய விஞ்ஞானக் கருவிகளாகும்.\nஇந்த சமயத்தில், இந்திய அரசு ஜகதீசரை இங்கிலாந்துக்கு மறுபடியும் அனுப்பியது. ஜகதீசர் தான் கண்டுபிடித்த இரண்டு விஞ்ஞானக்கருவிகளையும் உடன் எடுத்துக் கொண்டு சென்றார்.\nஇங்கிலாந்தில் உள்ள ராயல்சொசைட்டி ஜகதீசருக்கு அமோக வரவேற்பு அளித்தது. அறிவியல் அறிஞர்களின் கூட்டத்தைக் கூட்டியது. ஜகதீச சந்திரபோஸ், தாவரங்களைப் பற்றி இதுவரை கண்டறிந்த உண்மைகளை அவர்கள் மத்தியில் நிரூபித்துக் காட்டினார்.\nதாவரங்களுக்கும் - உறக்கம் - விழிப்பு – வேதனை உண்டு\nதாவரவகைச் செடி ஒவ்வொன்றும் உறங்குவது, விழிப்பது, வேதனைப்படுவது, மது அருந்தி மயங்குவது போன்ற உணர்ச்சி நிலைகளை, ஜகதீசர் “ரேஸோனன்ட் ரிகார்டர்” என்ற விஞ்ஞானக் கருவி மூலமாக தெளிவாக விளக்கினார். எல்லா அறிவியல் அறிஞர்களும் கண்டு ஆச்சரியப்பட்டனர். இந்திய விஞ்ஞானியின் அறிவுக் கூர்மைக்கு அனைவரும் அடிமையானார்கள்.\nஇலண்டன் மாநகரில் உள்ள ராயல் சொசைட்டியின் அரங்கத்தில், 1901 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் நாள் பிரபல புகழ் பெற்ற விஞ்ஞானிகள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தது. உலக அறிவியலாளர்களின் அவையில், ‘தாவரம்’ விஷத்தினால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுகிறது என்ற உண்மையை நிரூபித்தார்: ஆம், ஒரு தாவரத்தை எடுத்துக் கொண்டார். ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துள்ள விஷத்தன்மை கொண்ட திரவத்தில் (புரோமைட் கலந்த திரவம்) மிகக் கவனமாக தாவரத்தின் தண்டுப் பகுதியை நனைத்தார். புரோமைட் விஷத்தன்மை கொண்டது. மேலும் ஒரு கருவியை தாவரம் இருந்த பாத்திரத்துடன் பொருத்தினார். கருவியிலிருந்த ஒளிப்புள்ளி திரையில் நகரத் தொடங்கியது. பின்னர் திடீரென்று நின்று விட்டது. இறுதியில் அந்தத் தாவரம் இறந்து விட்டது.\n‘ஜகதீச - சந்திரபோஸ்’ தமது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திய நுட்பமான கருவிகளைக் கண்டு வியந்து போற்றினார்கள் அயல் நாட்டு விஞ்ஞானிகள் அந்தக் கருவிகளை எங்கே வாங்கினீர்கள் அந்தக் கருவிகளை எங்கே வாங்கினீர்கள் என விசாரித்தனர். அப்பொழுது” அவை எனது தாய் நாட்டில் ந���னே சொந்தமாகத் தயாரித்தவை” என்று பெருமித உணர்வுடன் கூறினார் ஜகதீச சந்திர போஸ்\nஜகதீசர் அபலாபோஸ் தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது நீண்ட நாள் உயிர் வாழவில்லை. ஆனால் என்ன தாய் நாட்டில் உள்ள மாணவர்களையே தங்கள் குழந்தைகளாக பாவித்தனர். ஆபலாபோஸ் கல்கத்தா நகரில் பெண்களுக்கான பள்ளியை ஆரம்பித்தார். பொறுப்புடன் நிர்வகித்து, பெண்கள் கல்வி பெற பாடுபட்டார். ஜகதீசருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். ஜகதீசருடைய விஞ்ஞான ஆராய்ச்சிப் பணிகளுக்கு உதவியாக விளங்கினார்.\nஜகதீசசந்திரபோஸ் மிகச் சிறந்த விஞ்ஞானி என்று உலகம் பாராட்டியது அவரைத் தேடி பல அறிவியல் பட்டங்கள் வந்தடைந்தன.\nஅயல்நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு தாயகம் திரும்பியதும், ஜகதீசரைப் பல பல்கலைக் கழகங்கள் தேடி வந்து பாராட்டின. அவருக்கு சிறப்பு விருதுகளை வழங்கி கௌரவித்தன. பட்டங்கள் அளித்துப் போற்றிப் புகழ்ந்தன.\nபிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் ஜகதீசருக்கு சி.ஜ.இ (ஊ.ஐ.நு) என்ற பட்டத்தை அளித்துப் பாராட்டியது. அப்போது இங்கிலாந்து நாட்டு மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வந்தார். ஜகதீச சந்திரபோசை அழைத்துக் கௌரவித்து, பொன்னாடை போர்த்திப் பாராட்டினார். அப்போது சி.எஸ்.ஐ என்ற அரசுப் பட்டத்தை ஐந்தாம் ஜார்ஜ் மன்னரே நேரடியாக ‘போசுக்’கு வழங்கிப் போற்றிச் சிறப்புச் செய்தார்.\nஅதே நேரத்தில் மன்னரே தனது அரசு சார்பாக ‘சர்’ என்ற பட்டத்தையும் அனைவர் முன்னிலையிலேயே வழங்கினார். இந்தியர்கள் மத்தியிலேயும் ஒரு விஞ்ஞானி தோன்றியுள்ளார் என்று அறிவித்தார் ஜகதீசரின், அறிவியல் சாதனையை, உலகம் பயன்படுத்திக் கொண்டு மேன்மை பெற வேண்டும் எனப் புகழாரம் சூட்டினார். அன்று முதல் சாதாரணமாக இருந்த ஜகதீச சந்திரபோஸ்; டாக்டர் ஆஃப் சி.எஸ்.ஐ என்று கற்றறிவாளர்களால் அழைக்கப்பட்டார் ஜகதீசரின், அறிவியல் சாதனையை, உலகம் பயன்படுத்திக் கொண்டு மேன்மை பெற வேண்டும் எனப் புகழாரம் சூட்டினார். அன்று முதல் சாதாரணமாக இருந்த ஜகதீச சந்திரபோஸ்; டாக்டர் ஆஃப் சி.எஸ்.ஐ என்று கற்றறிவாளர்களால் அழைக்கப்பட்டார்\nதாவரவியல் தத்துவங்களைக் கண்டுபிடித்து நிரூபித்தபோது, சில விஞ்ஞான காழ்ப்புணர்ச்சியார்களுக்கு அஞ்சி, போஸின் கண்டுபிடிப்புக்கள் அடங்கிய கருத்துக் கட்டுரையை வெளியிட மறுத்தது இலண்டன் ராயல் சொசைட்டி, இப்போது அவற்றைத் தேர்ந்தெடுத்து, சான்றிதழை அவருக்கு அனுப்பி வைத்தது.\nசர்.ஜகதீச சந்திரபோஸ் தாவரங்களைப் பற்றி, அதுவரை எவருமே கண்டுபிடிக்காத தத்துவங்களை வெளிப்படுத்தினார்; செயலுணர்ச்சி செயல்முறையில் தெளிவுபடுத்தினார். வளர்ச்சியின் வகைகளை விவரித்தார்; உலகமறியா உண்மைகளை, அறிந்து உலகத்துக்கு அறிவித்த பெருமைகளுக்கு உரியவராக விளங்கினார்.\nஜகதீச சந்திரபோஸின் அறிவியல் தொண்டினைப் பாராட்டுகின்ற முகமாக, இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர் திலகர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு ரூ.56,000/- நன்கொடை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.\n“இரவீந்திரநாத் தாகூர் உலக கவிஞர்களுள் ஒப்பற்ற புகழ் பெற்றவர்; மகாத்மா காந்தியடிகள் உலக உத்தமர்களுள் உயர்வான இடத்தைப் பெற்றவர்; அந்த வரிசைகளுள் பெரும் புகழ் பெற்றவராக ஜகதீச சந்திரபோஸ் கருதப்பட வேண்டியவராவார்”- என்று, “சர் மால்கம் ஹெய்லி” எனும் ஆங்கிலேயக் கவர்னர் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.\n“போசின் திருவுருவம், ஜெனிவாவிலுள்ள சர்வதேச சங்க மாளிகையில் வைத்துப் போற்றப்பட வேண்டும்” என்று உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் கூறினார்.\nஸ்காட்லாண்டில் உள்ள அபர்டீன் பல்கலைக் கழகம், ஜகதீச சந்திர போசுக்கு எம்.எல்.டி. என்னும் பட்டத்தை வழங்கி கௌரவித்தது. பேராசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் முன்பு 1903 ஆம் ஆண்டு “இந்தியப் பேரரசின் உற்ற தோழன்” (Companion of India Empire) என்ற பட்டம் ஜகதீசருக்கு வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.\nஉலகப் புகழ் பெற்ற நாடக மேதை பெர்னாட்ஷா, தனது நூற்களை “மிகச் சிறந்த உயிர் நூற் புலவருக்கு” என்று எழுதிப் போசுக்கு அனுப்பி வைத்துச் சிறப்பித்தார்.\nபிரஞ்சு நாட்டு நோபல் பரிசு பெற்ற ஓர் இலக்கிய அறிஞர், “புதியதோர் உலகைக் காட்டிய பெரியாருக்கு” என்று எழுதித் தன் நூல்களை அனுப்பி கௌரவப்படுத்தினார்.\nஇங்கிலாந்து நாட்டில் உள்ள ராயல் சொசைட்டிக்கு 1920 ஆம் ஆண்டு ஜகதீச சந்திர போஸ் F.R.S. (Fellow of Royal Socity) ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்தியாவின் தேசிய அறிவியல் தகவல் தொடர்பு நிறுவனம் நடத்துகிற ‘சயின்ஸ் ரிப்போர்ட்டர்’ (Science Reporter) என்ற ஏட்டில், “ஜகதீச சந்திர போஸ் என்கிற புகழ் போதையோ, பணத்தாசையோ இல்லாத விஞ்ஞானியின் பெருந்தன்மை இந்தியரு���்குப் பெருமையளிக்கிறது. ஆனால், உண்மைகள் தெரிய வந்து உள்ள நிலையில் அவருக்கு உரிய நியாயமான பெருமையை அங்கீகரித்து உலகம் தனது நன்றியறிதலை எப்போது வெளிப்படுத்தப் போகிறது” என்று எழுதியுள்ளது.\nஜகதீச சந்திர போஸின் விஞ்ஞானக் கட்டுரைகள் இலண்டன் மாநகரத்திலிருந்து வெளிவரும் ‘The spectator’, - ‘The Times' ஆகிய பிரசித்திப் பெற்ற இதழ்களில் வெளியிடப்பட்டன.\nமேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விஞ்ஞானிகளாக உருவாக முடியும் என்ற ஆழமான நம்பிக்கை இந்தியா போன்ற புராதன நாடுகளில் நிலவியது. ‘தவறான நம்பிக்கை’, அது, என்பதை ஜகதீச சந்திரபோஸ் நிரூபித்தார். இந்திய தீபகற்பத்திலும் அறிவியல் அறிஞர்கள் உருவாக முடியும் என்பதை அவர் உலகிற்கு உணர்த்தினார்.\nஇந்தியா தத்துவத்திலும் மற்றும் ஆன்மீகத்திலும் மட்டுமே சிறந்து விளங்கும் நாடு என்ற கருத்தை முறியடித்து விஞ்ஞானத்திலும் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபித்தார்.\nகல்கத்தா நகரில் போஸ், அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தை’, 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் நாள் உருவாக்கினார். தற்போதும் அந்த ஆராய்ச்சி நிலையம், ‘போஸ் ஆராய்ச்சி நிலையம்’ என்று அழைக்கப்படுகிறது. மிகவும் புகழ் பெற்று இன்றும் விளங்குகிறது. அவர் உருவாக்கிய அந்த ஆராய்ச்சி நிலையத்தில் போஸ் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வுகளைச் செய்து வந்தார். எழுபது ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சி நிலையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவு செய்து நிறுவினார். அதன் துவக்க விழாவில் உரையாற்றிய போஸ், “இது ஆராய்ச்சி நிலையம் மட்டுமல்ல, இது ஒரு புதிய கோயில்” – என்று குறிப்பிட்டார். இந்த ஆராய்ச்சி மையத்தில் அனைவரும் உற்சாகத்துடன் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினார்.\nமாணவர்களுக்கு ஜகதீசரின் அறிவுரைகள் :-\n விடா முயற்சியும், கடின உழைப்பும் இறுதி வெற்றியை நிச்சயம் அளிக்கும்.\n எந்த செயலையும் திறம்படச்செய்து முடியுங்கள் நாட்டிற்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி சிந்தித்துப் பாருங்கள் நாட்டிற்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி சிந்தித்துப் பாருங்கள்\n அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து உலகம் முழுவதும் நம் இந்திய நாட்டின் புகழைப் பரப்புங்கள்\n உங்கள் பாடப்புத்தகங்களோடு விளக்க நூல், வினா – விடை நூல் என வாங்கி அவற்றை மனப்பாடம் செய்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற முயலாதீர்கள். கவனித்தல் – ஆய்வு செய்தல் சிந்தனை செய்தல் ஆகியவற்றை மேற் கொள்ளுங்கள்\n ‘உயிர்வாழும் மற்றும் உயிரில்லாத பொருட்களில் உணர்வு (Response in the living and nothing)’ என்ற நூலை எழுதினார்.\n ‘மின்சார ஒளி முறிவு’ என்ற பிரபலமான கட்டுரை நூலைப் படைத்தார்.\n ‘தாவரங்களின் எதிர்வாதம்’ (Plant Response) என்ற நூலையும், ‘மின் உடற் செயல்’ (Electro physiology) என்ற நூலையும் தந்தார்.\n ஜகதீசர், தாம் நிகழ்த்திய அறிவியல் உரைகளை எல்லாம் ஒன்று திரட்டி, திருத்தங்கள் செய்தும், சேர்க்க வேண்டிய கருத்துக்களைச் சேர்த்தும் ஒரு புத்தகமாக்கி வெளியிட்டார்.\n இலண்டன் நகரில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், அந்த நூலை ஆய்ந்து உணர்ந்த விஞ்ஞானிகள் – கவிஞர்கள் – அரசியல் தலைவர்கள் – அதன் அருமை பெருமைகளைப் பேசி விமரிசனம் செய்தார்கள் ஜகதீசரை மிகவும் பாராட்டினார்கள். சர்.ஜகதீசர் உலகம் போற்றும் விஞ்ஞான மேதைகளிலே ஒருவராக மதிக்கப்பட்டார்.\nமக்களின் அறியாமையை அகற்றிய ஜகதீசர்\n• பரீதாப்பூரில் உள்ள ஒரு பனைமரம் ஒவ்வொரு நாள் மாலையிலும் கீழ் நோக்கி வளைந்து காணப்படும். அதைப் பார்த்த மக்கள் தங்களுக்குத் தெரிந்த விளக்கங்களைச் சொன்னார்கள். ஒரு புனிதமான மனிதனின் ஆவி, அந்த மரத்தில் புகுந்து கொண்டுள்ளதாக ஆழமாக நம்பினார்கள். ஒவ்வொரு நாள் மாலையிலும், கோயில் மணி ஒலிக்கும் நேரத்தில் எல்லாம் அந்த புனிதரின் ஆவி மரத்தில் ஏறிச் சென்று அமர்ந்து கொள்ளுமாம் ஆனால், உண்மையானக் காரணத்தை ஜகதீச சந்திரபோஸ் கண்டுபிடித்து விளக்கினார். அந்த மரம் காலையில் மேல் நோக்கி உயரவும், மாலையில் கீழ் நோக்கி வளையவும் சூரிய வெப்பம் அதிகமாவதும், குறைவதும்தான் காரணமாகும் எனக் கண்டறிந்தார். பாமர மக்களுக்குப் புரியும்படி அதை விளக்கிக் கூறினார்.\nஅறிஞர்களுடன் - தலைவர்களுடன் அகலாத நட்பு\nபிரபுல்லா சந்திர ராய் என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் பிற அறிவியல் அறிஞர்களுடனும் சந்திர போஸ் நட்பு பாராட்டியதை நானிலமே அறியும்.\nகோபால கிருஷ்ண கோகலே – தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள் – இருவரும், ‘எழுச்சி மிக்க இந்தியக் திருமகன்’ என்று புகழ்ந்தனர��.\nசகோதரி நிவேதிதாவுக்கு இவர் நல்ல நண்பர். அவர் ‘ஜரீஷ்’ நாட்டைச் சேர்ந்த பெண்மணி. அவரின் இயற்பெயர் மார்கரெட் நோபல். சுவாமி விவேகானந்தரின் சீடராகவும் அவர் விளங்கியவர்.\nஅவர் இந்தியாவில் தங்கி மக்களுக்கு சேவை புரிந்தவர். ஜகதீச சந்திர போஸின் அறிவாற்றலை, சமுதாய நோக்கில் சரியாகப் பார்த்துப் பாராட்டியவர் ஜகதீச சந்திர போஸ் உழைக்கும் மக்களுக்கு விஞ்ஞானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியும், எளிமையாகவும் கற்பிப்பதற்காக பாராட்டினார் ஜகதீச சந்திர போஸ் உழைக்கும் மக்களுக்கு விஞ்ஞானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியும், எளிமையாகவும் கற்பிப்பதற்காக பாராட்டினார் கல்கத்தாவில் உள்ள போஸ் ஆராய்ச்சி நிலையத்தின் முன்புறம் ஒரு சிலை உண்டு; உலகுக்கு ஒளியூட்ட ஒரு பெண் கையில் விளக்கேந்தி வருவதாக அது அங்கே அமைக்கப்பட்டுள்ளது\nஜகதீச சந்திரபோஸ் குறித்து பாரதியார் உயர்வாக பாடியுள்ளார்..\nஉலக மகாகவி பாரதியார் தனது சுயசரிதைப் பாடல்களில், ஜகதீசரின் உயிர் தத்துவத்தை, எண்சீர் விருத்தங்களால் இப்படி விளக்குவார்\n“……. புவியின்மிசை உயிர்களெல்லாம் அநியாய மரணமெய்தல் கொடுமையன்றோ\nசெத்திடற்குக் காரணங்கள் யாதென்பீரேல்; கோளாகிச் சாத்திரத்தை ஆள மாண்பார்\nஞானானு பவத்திலிருந்து முடிவாங் கண்டீர்\n“நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்” என்றான்\n“கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்;\nகொடுங்கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்\nஆபத்தாம், அதிர்ச்சியிலே சிறிய தாகும்;\nஅச்சத்தால் நாடியெல்லாம் அவிந்து போகும்;\nதாபத்தால் நாடியெல்லாம் சிதைந்து போகும்;\nகவலையினால் நாடியெல்லாம் தழலாய் வேகும்;\nகோபத்தை வென்றிடவே பிறவற் றைத்தான்\nகொல்வதற்கு வழியென நான் குறித்திட் டேனே.”\nகோபம், அச்சம், தாபம், கவலை ஆகியவற்றால் மனிதன் பாதிக்கப்படுவான் என்பதை ஜகதீச சந்திர போஸின் ஆராய்ச்சிக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இதைப் பாடியுள்ளார்.\nஜகதீசருக்கு அரசு அளித்த அபூர்வமான சலுகை\nஜகதீச சந்திர போஸ், பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது, எவருக்கும் வழங்கப்படாத சலுகை ஒன்றை அரசாங்கம் வழங்கியது\nஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஓய்வு பெறும்போது ஓய்வூதியம் கிடைக்கும், அத்திட்டத்தின்படி பணியில் இருக்கும்போது எவ்வளவு ஊதியம் பெறுகிறாரோ, அதி���் ஒரு குறிப்பிட்ட சிறு பகுதிதான் ஓய்வூதியமாக அரசு வழங்கும்.\nஅதாவது, அரசு அலுவலர் தான் பெற்று வந்த சம்பளத்தைவிடக் ‘பென்ஷன்’ தொகை குறைவாகவே இருக்கும். ஆனால், ஜகதீசர், பேராசிரியராக இருக்கையில் எவ்வளவு ஊதியம் பெற்றாரோ, அந்த முழுத் தொகையையும், அப்படியே ‘பென்ஷனாகப்’ பெறும்படி பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டது.\nஜகதீசருடைய வயது வளர வளர அவரது அறிவும், ஆராய்ச்சியும் அதனால் உருவாகும் புதுப்புது கண்டுபிடிப்புகளும், அதன் பயன்களும் வளர்ந்து கொண்டே வந்தன. அவர் ஓய்வு பெறுவதையும் இரண்டு ஆண்டுகள் நீடித்து அரசு உத்தரவிட்டது. ஜகதீச சந்திரபோஸின் அறிவியல் அறிவை, மேலும் சிறப்பாக அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே காரணம் ஆகும். ஜகதீசரும் அதற்கு சம்மதித்தார். இரண்டாண்டுகள் கழித்தே பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.\nஇந்தியப் பண்பாடு மற்றும் கலைகளின் மீது ஜகதீசர் அதிகப் பற்றும் மதிப்பும் கொண்டிருந்தார். இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற புனிதத் தலங்களுக்கு தனது மனைவியை அழைத்துக் கொண்டு, மிகுந்த ஆர்வத்துடன் சென்று வந்தார். முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்த்த போது எடுத்த புகைப்படங்களையெல்லாம் சேகரித்து வைப்பதில் ஆர்வம் காட்டினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளை சுற்றிப் பார்த்தார். புகழ்பெற்ற சிற்பங்கள், கோயில்கள், கட்டிடங்கள் ஆகியவைகளைப் பார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்தார். சாஞசி, சிட்டார்கார் (ஊhவைடிசபயnh) சுஜ்மீந் மற்றும் நைனிடால் போன்ற குகைக் கோயில்கள் யாவும், இயற்கையின் கொடைகள் அல்லவா அவற்றையும், ஒரிசா, அஜந்தா, எல்லோராவிலுள்ள குகைகளையும் ஆர்வமுடன் சுற்றிப் பார்த்தார். பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கும் சென்று கண்டு மனம் பறி கொடுத்தார்.\nதென்னிந்தியாவில் உள்ள புகழ் பெற்ற யாத்திரைத் தலங்களான இராமேஸ்வரம், மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கும் சென்று வந்தார். தெற்கில் அலையடிக்கும் கலை நகரங்கள் முதல் வடக்கில் இமயமலை அடிவாரம் வரை குறிப்பாக ‘கேதர்நாத்’ – புனிதத் தலம் வரை புறப்பட்டுப் போய் வலம் வந்துள்ளார்.\nஆராய்ச்சிக் கூடத்திற்கு வாரி வழங்கிய வள்ளல்\nகல்கத்தா நகரில் போஸ் விஞ்ஞான ஆய்வக் கூடத்தை 1920 ஆம் ஆண்டு ஜகதீசர் நிறுவினார். ஐந்து லட்சம் ரூபாய்கள் சொந்தப் பணத்தை, அள்ளி���் கொடுத்து ஆராய்ச்சிக் கூடத்தை திட்டமிட்டு அமைத்தார். அந்த ஆராய்ச்சிக் கூடம் கல்கத்தா நகருக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.\nவிஞ்ஞான கண்டுபிடிப்புகள் தனியார் சொத்தல்ல\nஜகதீசர் தனது கண்டுபிடிப்புகளை எதையும் ரகசியமாக வைத்துக் கொள்ளவில்லை. புதிய கண்டுபிடிப்புகளை செய்பவர்கள் பல இலட்சக்கணக்கான ரூபாய்களை ராயல்டியாக சம்பாதிப்பாகர்கள். இவர் பல கருவிகளைக் கண்டுபிடித்தார். அந்தக் கருவிகள் பல தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்காக பணம் பெறுவதை ஒப்புக் கொள்ளவில்லை. அவர், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தனியார் சொத்தல்ல; அவைகள் சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்தார்.\nவியன்னா பல்கலைக் கழகம் பாராட்டு\nபல்கலைக் கழக அரங்கில் அரியதொரு அறிவியல் உரையை ஆற்றினார். விஞ்ஞான அற்புதங்களையும் அப்போது செய்து காட்டினார்.\nஉயிரோடு நின்று கொண்டிருந்த ஒரு செடியை அவையில் கொண்டு வந்து வைத்தார்; அந்தச் செடிக்குள், ஜகதீசர் அரிய மருந்தைப் புகுத்தினார். உடனே செடி வாடி தளர்ந்து காய்ந்து விழுந்தது. அந்தச் செடி இறந்துவிட்ட நிலையிலே இருந்தது.\nஜகதீசர், மறுபடியும் செடியினுள் வேறொரு மருந்தைச் செலுத்தினார். உடனே அந்தச் செடி மீண்டும் உயிர் பெற்று எழுந்து பழைய நிலைக்கு வந்து பக்காவாக நின்றது.\nவியன்னா நகர் பேரவையிலே கூடி இருந்த விஞ்ஞானிகளும், பொது மக்களும் ஜகதீசரைக் கைகுலுக்கிட பாராட்டினார்கள்; ஆரத் தழுவிக் கொண்டாகள்.\nஇந்தியா திரும்பிய ஜகதீசர் மீண்டும் தனது ஆராய்ச்சிப் பணியைத் தொடர்ந்தார். தனது எழுபதாவது வயதிலும் முழு ஆர்வத்துடன் ஆராய்ச்சியிலேயே மூழ்கினார் கல்கத்தா நகர மக்கள் ஜகதீசரின் எழுபதாவது பிறந்த நாளை மிகக் கோலாகலமாகக் கொண்டாடினார்கள்.\nவயது ஏறினாலும், அவர் தனது ஆய்வுகளை அன்றாடப் பணியாகவே கருதித் தொடர்ந்தார். ஓய்வு எடுத்துக் கொள்வதை ஒரு பொழுதும் விரும்பியதில்லை. ஆராய்ச்சியில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டதால், உடல் நலம் பாதிக்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 23 ஆம் நாள், உலகம் போற்றும் விஞ்ஞான மேதையான ஜகதீச சந்திரபோஸ், மாரடைப்பால் இம்மண்ணுலகை நீத்தார் ……. என்றும் மறையாத புகழ் உலகில் புகுந்தார்\nஜகதீச சந்திர போஸ் சிறந்த தேசபக்தர் இந்திய நாட்ட��ப் பற்றி உலகம் உயர்வாக எண்ண வேண்டும் என்பதே அவர் ஆசை இந்திய நாட்டைப் பற்றி உலகம் உயர்வாக எண்ண வேண்டும் என்பதே அவர் ஆசை இந்தியரிலும் சுடர்விட்டு ஒளிரும் அறிவியல் மேதைகள் இருக்கிறார்கள் என்பதை உலகம் அறியச் செய்ய வேண்டும் என்பதே அவரது ஆசை இந்தியரிலும் சுடர்விட்டு ஒளிரும் அறிவியல் மேதைகள் இருக்கிறார்கள் என்பதை உலகம் அறியச் செய்ய வேண்டும் என்பதே அவரது ஆசை அதற்காகவே அவர் அல்லும் பகலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் அதற்காகவே அவர் அல்லும் பகலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார் அளப்பரிய வெற்றிகளைக் கண்டார் இந்திய நாட்டின் புகழைப் புவி எங்கும் சென்று நிலை நாட்டினார் தாய் நாட்டின் மீது அளவிறந்த அன்பு கொண்டிருந்தார் தாய் நாட்டின் மீது அளவிறந்த அன்பு கொண்டிருந்தார் அரும்பாடுபட்டு அன்னைத் திருநாட்டின் பெருமையை அகிலத்துக்கு உணர்த்தினார் அரும்பாடுபட்டு அன்னைத் திருநாட்டின் பெருமையை அகிலத்துக்கு உணர்த்தினார்\n“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனி சிறந்தனவே” – என்னும் பாரதியின் பாடல்வரிக்கு இலக்கியமாகத் திகழ்ந்தார். அந்த இந்திய விஞ்ஞானி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhutamilankural.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2020-01-23T08:16:16Z", "digest": "sha1:XLIZE65V7T2ZXXLHKFBYHAGSOMYWV64Y", "length": 12863, "nlines": 162, "source_domain": "www.namadhutamilankural.com", "title": "தேனி Archives - Namadhu Tamilan Kural", "raw_content": "\nகம்பம் புதிய பஸ்டாணடில் பரபரப்பாக இயங்கும் நேரத்தில் குடிமகன்கள் குடித்து விட்டு அரைகுறை ஆடையுடன் பஸ்கள் வரும் வழித்தடங்களில் போதை தலைக்கேறி படுத்து உறுலுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது\nகம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறைபாடுகள் குறித்து புகார் செய்வதில் நோயாளிகள் குழப்பம்.\nகம்பம் பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நாற்று நடும் பண���யில் விவசாயிகள் தீவிரம்\nஇன்று முற்பகல் 2 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் அனைத்து ஜமாத்தார்களும்ஓன்றினைந்துஜும்மா தொழுகை முடித்துமத்தியபாஜக வின் குடியுருமை\nHome Category மாவட்ட செய்திகள் தேனி\nகம்பத்தைச் சேர்ந்த 16 வயது மாணவியை திருமணம் செய்த கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது\nகம்பத்தைச் சேர்ந்த 16 வயது மாணவியை திருமணம் செய்த கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது. கம்பம், கம்பம் உலகத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் இவரது மனைவி விஜயா...\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மர்மமான முறையில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றும் பணி.\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் மர்மமான முறையில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றும் பணியில் பொதுப்பணித்து மற்றும் மீன்வலத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தேனி...\nதேனி மாவட்டம் குமுளி மலை சாலையில் பாசிபருப்பு ஏற்றி வந்த லாரி விபத்து.\nதேனி மாவட்டம் குமுளி மலை சாலையில் பாசிபருப்பு ஏற்றி வந்த லாரி சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் முன் சக்கரம் முழுவதும் இறங்கி விபத்து. அதிர்ஷ்டவசமாக பெரும்...\nமுல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டியின் உடல் கண்டுபிடிப்பு.\nமுல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டியின் உடல் கண்டுபிடிப்பு. தேனி மாவட்டம் கம்பத்தில் முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட புஷ்பம் என்ற மூதாட்டியின் உடல் தீயணைப்பு துறையினரின்...\nகம்பத்தில் கோவில் இடத்தை பாதுகாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்..\nகம்பத்தில் கோவில் இடத்தை பாதுகாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்.. கம்பம்,நவ.20- கம்பத்தில் வண்ணார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட கோவில் இடத்தை பாதுகாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட்...\nகம்பத்தில் தென்மாவட்ட அளவிலான யோகா போட்டி: 700 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்பு.\nகம்பத்தில் தென்மாவட்ட அளவிலான யோகா போட்டி: 700 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்பு. கம்பம்,நவ.19- கம்பத்தில் நடைபெற்ற தென்மாவட்ட அளவிலான யோகா போட்டியில் 50 பள்ளிகளில்...\nகம்பம் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்,\nகம்பம் செல்லாண்டியம்மன் க���வில் திருவிழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம், கம்பம் செல்லாண்டியம்மன் கோவில் தெருவில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட செல்லாண்டியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி...\nகம்பம் புதிய பஸ்டாண்ட் அருகே கூலித்தொழிலாளியிடம் வழிப்பறி : ஒருவர் கைது.\nகம்பம் புதிய பஸ்டாண்ட் அருகே கூலித்தொழிலாளியிடம் வழிப்பறி : ஒருவர் கைது மற்றொருவர் தலைமறைவு. தேனி,நவ.10- கம்பம் அருகேயுள்ள அணைப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையன்(வயது 54)இவர் கேரளாவில்...\nமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணை மதகை திறந்து வைத்தார்.\nமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணை மதகை திறந்து வைத்தார். கூடலூர்: தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரையிலான 14...\nவெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் – ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்.\nவெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் - ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத். தேனியில் தாம் பெற்ற வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன் என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கூறினார். தேனி: பாராளுமன்ற...\nதஞ்சாவூரில்; 31வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு,எம்பி வைத்திலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.\nதஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகத்தை தமிழ் முறைப்படி நடத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கோரிக்கை மாநாடு நடைபெற்றது,\nரசாயன உப்பளத்தில் தொழிலாளர்களுக்குப் பணி பாதுகாப்பு வழக்கிடுக சிஐடியு தர்ணா போராட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/09/blog-post_05.html", "date_download": "2020-01-23T09:06:18Z", "digest": "sha1:QFMN252SBAOY3BK5PUN5ZJSIWZHX6R6X", "length": 13241, "nlines": 100, "source_domain": "www.nsanjay.com", "title": "சாந்தி நிலையம் எதற்கு...?? | கதைசொல்லி", "raw_content": "\nஉலக சனத்தொகை செக்கனுக்கு செக்கன் அதிகரித்து வரும் நிலையில் எமது இலங்கையின் சனத்தொகை அதிகரிக்கும் வீதத்தில் இருந்தாலும் குறைவாகவே இருக்கிறது. காரணம் பிரதானமாக யுத்தம் ஒன்றே. சிறு சிறு காரணங்களாக கொலை, விபத்துகள், இயற்கை அழிவுகளை கூறலாம்.\nஇவற்றில் அதிகமாக இளைஞர்களே உயிரிளக்கிரர்கள். இந்த காரணத்தினால் 2020 ஆம் ஆண்டளவில் சனத்த���கையில், 60% ஆனவர்கள் 60 வயதை கடந்த வயோதிபர் நிலையை அடைவார்.\nஇன்று நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்தாலும் முதுமை அடையும் மக்களை பராமரிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்கு எந்தவொரு தரத்தினரும் சிறிதளவேனும் ஆர்வம் காண்பிக்காதிருப்பது ஏன் என்று தெரியவில்லை...\nகடந்த காலத்தில் இலங்கையில் பல தலைமுறைகளாக நிலவி வந்த குடும்ப ஒற்றுமைகள் வழமைகள் இப்போது, இந்த நவீன உலகில் கைவிடப்படும் ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்கிறார்கள்.. ஆனால் அது எப்போதோ எம்மை ஆழ தொடங்கிவிட்டது.\nமுன்னைய சமுதாய அமைப்பில் கூட்டுக் குடும்பங்கள் தான் சிறப்பாக விளங்கின. ஒரு முதிய தாயாருக்கும், தந்தைக்கும் இருக்கும் மகன்மார்களும் மகள்மார்களும் மணம் முடித்து அந்த வீட்டிலே சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரே சமையலறையில் அந்த வீட்டின் முதிய தாயார் அல்லது முதிய மாமியாரின் மேற்பார்வையின் கீழ் மருமகள்மார்கள் ஒற்றுமையாக சமைத்து அந்த கூட்டுக் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உணவை பரிமாறுவார்கள்.\nஇப்போது எமது சூழலில் அதே மகன் அல்லது மகள், அதே மருமகள் அல்லது மருமகனால் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு, தனியாக துன்பங்களுடன் அநாதை இல்லங்கள்.. முதியோர் இல்லங்கள், மடங்களை தேடி சரண் அடைகிறார்கள்.\nஇதில் பல கரணங்கள். இரு பக்கத்தருக்கும் உண்டு.\n*அவர்களுக்கு வருமானம் இல்லாத காரணத்தால் பிள்ளைகள் பாக்க பின்னித்தல்\n* தமது பிள்ளைகளுக்கு ஒரு இடைஞ்சலாக கருதுதல்.\n* தமது நாகரிக வாழ்க்கையில் அவர்கள் இடையுறாக இருத்தல்.\n* ஊனம் அடைந்திருத்தல்..மேலும் பல..\n* பெற்றோர்கள் விட்டு கொடுக்காமை,\n* சுகாதார நடை முறைகளை கடைப்பிடிக்காமை.\n* பிள்ளைகளுக்கு குடும்பம் ஆன பின்னும் அவர்களை சிறியவர் என கருதி கட்டு பாடு போடுதல். மேலும் பல..\nஎனவே தான் அதிகமானவர் முதியோர் இல்லங்களை நாடுகின்றனர். அதுமட்டுமன்றி, வெளிநாட்டிலுள்ளவர்களை முதுமைக் காலத்தில் பராமரிப்பதற்கு சகல வசதிகளையுடைய இல்லங்களை அரசாங்கத்தின் மேற்பார்வையின் கீழ் தனியார் நடத்துவதற்கும் அந்நாட்டு அரசாங்கங்கள் நிதி உதவியை வழங்குகின்றன.\nஇலங்கையில் அப்படியான வசதிகள் சாதாரண மக்களுக்கு இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. அத்தகைய வசதிகளுக்கு பதிலாக ஒரு சிறு தொகை சமுர்த்தி திட்டத்தின் மூலம�� பிச்சை சம்பளமாக கொடுக்கப்படுகின்றது. அந்தத் தொகை வயோதிபத்தை அடையும் ஒருவருக்கு இரண்டு, மூன்று நாட்கள் வாழ்வதற்கு கூட போதுமானதாக இல்லை.\nவயோதிப பெற்றோரை பிள்ளைகள் கவனிப்பதில்லை. அவர்களை வயோதிபத்தில் வயோதிப இல்லங்களில் சேர்த்துவிடுவார்கள். பிள்ளைகள் வயோதிப இல்லத்துக்கான கட்டணத்தைக்கூடச் செலுத்துவதில்லை. வயோதிப மடங்களும் வருமானம் பெரும் வழிகளையே நாடுகின்றன.\nஇதனால் தான் வயோதிபத்தை அடைந்து உற்றார் உறவினர் இன்றி, ஆண், பெண் பேதமின்றி வயோதிபர்கள் வீதி ஓரங்களிலும் நடைபாதைகளிலும் கடும் வெய்யிலிலும், பெரும் மழையிலும் துன்பத்துடன் வாழ்ந்துகொண்டு, இறுதியில் மடிந்து போகின்றனர்.\nஆனால் இலங்கையில் குறிப்பட்ட அளவினர் இன்று கூட பெற்றோரை பராமரிக்கின்றனர். இன்னும், பத்து பதினைந்து வருடங்களில் நாகரீகமென்ற போர்வையின் கீழ் பெற்றோரை அவர்களின் பிள்ளைகளை மேற்கத்திய நாட்டுப் பிள்ளைகள் போன்று மறந்து வயோதிப விடுதிகளிலும் தள்ளிவிடுவதற்கான ஆயத்தங்களும் நடக்கிர்ந்றன.,.\nபெற்றோரை பாக்காமல் ஏன் பிள்ளைகள்\nஇதற்காக தான் தோழி... பெற்றோரை ஏன் அங்கெ விடவேண்டும். பெத்ததாலேய\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\n சாதிகள் உள்ளதடி பாப்பா இது இப்போ.. .\" சாதிகள் என்பதை, என் வலையில் ஒரு பதிவாக...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nபன்றித்தலைச்சியும் - பங்குனித்திங்களும் - மணியம் சேர்ம்\nபங்குனி மாதம் என்றாலே திங்கள் தான் ஸ்பெசல். பங்குனித்திங்கள் என்றால் யாழ்ப்பாணக்காரருக்கு பற்றித்தலைச்சி தான் ஸ்பெசல். வடமராட்சி அங்க...\nஅழகான அந்தப் பனைமரம் - நுங்குத்திருவிழா\nஇலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் ஏராளமான பனைகள் உள்ளன. ஆரம்பத்தில் 70 இ...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/84824/cinema/Kollywood/Viji-Chandrasekar-as-Fisherman-Thalaivi.htm", "date_download": "2020-01-23T07:38:52Z", "digest": "sha1:TZJ6M6KB6HL7T33OWOII6TYWI2JYPWDJ", "length": 11441, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மீனவர் தலைவி: மீண்டும் கதையின் நாயகியாக விஜி சந்திரசேகர் - Viji Chandrasekar as Fisherman Thalaivi", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து | இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம் | ரஜினிக்கு வாய்ஸ் கொடுப்பாரா கமல் | பட்டாஸ்: நஷ்ட ஈடு கேட்க வினியோகஸ்தர்கள் முடிவு | ரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்' | பட்டாஸ்: நஷ்ட ஈடு கேட்க வினியோகஸ்தர்கள் முடிவு | ரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்'\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமீனவர் தலைவி: மீண்டும் கதையின் நாயகியாக விஜி சந்திரசேகர்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் விஜி சந்திரசேகர், அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‛ஆரோகணம்' படத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாகவும், கதையின் நாயகியாகவும் நடித்தார். தற்போது ‛எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்' என்ற படத்தில் மீனவர் குப்பத்து தலைவியாகவும், கதையின் நாயகியாகவும் நடித்துள்ளார்.\nமீனவ மக்களுக்காக போராடும் அவரை ஒரு கும்பல் தீர்த்து கட்ட நினைக்கிறது. அவர்களுடன் போராடி மீனவர்களை எப்படி காப்பாற்றுகிறார் என்கிற கதை. இதுகுறித்து விஜி சந்திரசேகர் கூறியதாவது:\nகதையை கேட்டதுமே சம்பளம் பற்றி எதுவும் பேசாமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் படப்பிடிப்பு முடிந்த மறுநாளே முழு சம்பளத்தையும் கொடுத்துவிட்டார்கள். தொடர்ச்சியாக 14 நாட்கள் இரவு பகலாக நடித்தேன். இப்படி தொடர்ச்சியாக நான் இதுவரை நடித்ததில்��ை. எனக்கு நீச்சல் தெரியாது, இருந்தாலும் நடுக்கடலில் படகு ஓட்டி துணிச்சலுடன் நடித்தேன். இந்தப் படம் என் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். என்றார்.\nஇந்தப் படத்தில் கிரண், மேக்னா, ஏலன், நியா கிருஷ்ணா, தென்னவன் உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜாசிங் தயாரித்துள்ளார், சிவசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேவ் ஓங்கார் இசை அமைத்துள்ளார். கே.எஸ்.சரவணன், அபுபக்கர் ஆகியோர் இயக்கி உள்ளனர்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\n‛டகால்டி' ரிலீஸில் மாற்றமில்லை: ... பிளான் பண்ணி பண்ணணும்: வடிவேலு வசனம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅருமையாக நடிக்க கூடிய நடிகை. வாழ்த்துக்ககள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\nஇயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா\nமலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன்\nஎன் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம்\nரஜினிக்கு வாய்ஸ் கொடுப்பாரா கமல் \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2016/09/08/", "date_download": "2020-01-23T08:48:49Z", "digest": "sha1:H6PNA4XYQ3EVUTIFIQJRGEPHP6MW4LS3", "length": 14683, "nlines": 210, "source_domain": "eswarayagurudevar.com", "title": "08/09/2016மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\nநம் ஞானகுரு அவர்கள், தமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று, வானவியல், புவிஇயல், உயிரியல் ஆகியவற்றின் உண்மை நிலைகளைப் பெற்று, அறிந���து, உணர்ந்து. அதை அனைவரும் பெற வேண்டுமென்ற ஆசையினால் தியானத்தின் மூலமாகவும் உபதேசங்களால் மூலமாகவும் உணர்த்தியுள்ளார்கள்.\nஞானகுரு கட்டிய அருள் வழியில், சாமியம்மா தியானப் பயிற்சியும் அருளாசியும் வழங்கி வருகின்றார்கள்.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் தமது குருநாதர் பெயரால் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை உருவாக்கி அதில் “மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை” என்று ஏற்படுத்தி உள்ளதை ஞானகுரு அவர்கள் ஒளிநிலை அடைந்த பிறகு. சாமி அம்மா வழிநடத்தி செல்கிறார்கள்.\nதபோவனத்தில் “பௌர்ணமி தியானத்தில்” நாம் விண்ணை நோக்கி துருவ நட்சத்திரத்தை எண்ணி தியானிக்கும் போது, விண்ணிலே துருவ நட்சத்திரத்திளிருந்தும், சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும், பரவெளிகளில் இருந்தும் வெளிப்படும் அருள்ஞான சக்திகளை சாமி அம்மா அவர்கள் காட்டிய அருள்வழி கொண்டு, நமக்கு கிடைக்குமாறு உதவ முடிகின்றது.\nபௌர்ணமி நாளில் கூட்டுத் தியானத்தில் நமது குலதெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களையும், நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற, நண்பர்கள், உற்றார், உறவினர்களது உயிரான்மாக்களையும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து பிறவி இல்லா நிலை பெறச் செய்வது சிறப்பு அம்சமாகும்.\nஅன்றைய தினம் தியானமிருக்கும் அன்பர்களுக்கு அபரிதமான சக்திகளை சாமி அம்மா தியானத்தின் மூலம் பெற உதவுகின்றார்கள். அதைப் பயன்படுத்தி விண்ணிலிருந்து கிடைக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும், சப்தரிஷி மனடலங்களின் பேரருளையும் பேரொளியையும், நாம் அனைவரும் பெற பௌர்ணமி தியானம் ஒரு அறிய வாய்ப்பாகும்.\nஅதைப் பயன்படுத்தி, பல ஊர்களிலிருந்து தபோவன உறுப்பினர்களும், வெளிஊர், வெளி மாநில அன்பர்களும் தபோவனத்தைச் சுற்றி அமைந்திருக்கும் கிராமங்களிலிருந்தும் அன்பர்கள் கலந்து கொண்டு சாமி அம்மா அவர்கள் ஆசி பெற்று வருகின்றனர்.\nசாமி அம்மாவை தபோவனத்தில் சந்தித்து தியானப் பயிற்சி, உபதேசம் பெறவும் விளக்கங்கள் கேட்டுப் பெற வரும் அன்பர்களுக்குத் தங்கிச் செல்ல தங்கும் அறைகளும், உணவு உண்ண உணவு விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது.\nதபோவனம், புஞ்சை புளியம்பட்டியிலிருந்து சத்தியமங்கலம் போகும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. உடனுக்குடன் பஸ் வசதியும் உள்ளது. எண் 6, 6A, N6 ஆகிய பேருந்துகள் தபோவன வழித்தடத்தில் ஓடுகின்றன. கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் பாதை வழியாகவும், ஈரோடு, அவிநாசி, புஞ்சை புளியம்பட்டி பாதை வழியாகவும் தபோவனத்தை அடையலாம்.\nதபோவனத்திலிருந்து, “உயிரே கடவுள்” என்ற மெய் ஞான மாத இதழ் ஞானகுருவின் அருள்ஞான உபதேசங்களைத் தாங்கி வெளி வருகின்றது. அதன் வருடச் சந்தா ரூ 100/- ஆகவும், ஆயுள் காலச் சந்தா ரூ 500/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை ஆயுள்கால அங்கத்தினராக ரூ 1500/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமேற்கூறப்பட்டுள்ள ஆயுள்கால உறுப்பினராகவும், உயிரே கடவுள் மாத இதழ் ஆயுள்கால உறுப்பினராகவும் ஆகும் அன்பர்களுக்கு அருள்ஞானச் சக்கரம் சாமி அம்மா நேரடியாக அளித்து ஆசி வழங்குவார்கள்.\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\nவிஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது – நடந்த நிகழ்ச்சி\nசெயற்கையாக நில அதிர்வுகளையும் எரிமலைகளையும் உருவாக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் செயல்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபிரம்மத்தின் இரகசியத்தைத் தெரிந்து ஒளியாகப் படைக்கும் திறன் பெற்றவர்கள் தான் “அகஸ்தியரும் அவரைப் பின்பற்றியவர்களும்…”\nஅகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மைச் சேர்க்கும் தியானப் பயிற்சி\nநாம் அடைய வேண்டிய அஷ்டமாசித்து பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/525344/amp", "date_download": "2020-01-23T08:15:10Z", "digest": "sha1:43CKHBWGNDJ6FFPPYLC4U3LLP6CHAFWN", "length": 11621, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Australia 700 years old Nataraja statue placed in museum Recovery: Chennai is tomorrow | ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை மீட்பு: சென்னைக்கு நாளை வருகிறது | Dinakaran", "raw_content": "\nஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை மீட்பு: சென்னைக்கு நாளை வருகிறது\nசென்னை: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் திருக்கோயில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பாக 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை திருடப்பட்டது. இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் கடந்த 1982ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். ஆனால் திருடப்பட்ட நடராஜர் சிலையை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதைதொடர்ந்து இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் திருடப்பட்ட நடராஜர் சிலை குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் கோயிலில் திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டின் அருங்காட்சியகத்தில் இருந்தது தெரியவந்தது. இந்த சிலையை சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம் ஆஸ்திரேலியா அரசுக்கு விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது.\nபின்னர் ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து சிலையை தமிழகத்திற்கு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று அந்நாட்டின் அருங்காட்சிய பதிவாளர் ஜேன் ராபின்சன் மற்றும் ஜேம்ஸ் பென்னட் ஆகியோரிடம் 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலையை நேற்று பெற்றனர். பின்னர் சிலையுடன் இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லிக்கு வருகின்றனர். அதைதொடர்ந்து ரயில் மூலம் நாளை காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சிலையை கொண்டு வருகின்றனர். அதன் பிறகு சிலைய கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது.\nவாகன சோதனையில் ஈடுபடும் போலீசுக்கு துப்பாக்கி வழங்க உத்தரவிட கோரிய மனு: தமிழக அரசு பதில் தர உத்தரவு\nதீவிரவாத அமைப்புகளுக்கு சிம்கார்டு விற்பனை செய்ததாக 5 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு\nமாதவரம், வேளச்சேரி, நுங்கம்பாக்கத்தில் ரூ.1.5 கோடியில் 3 புதிய பூங்கா அமைக்கப்படும்..: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nதமிழகத்தில் தொழில்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக முதலவர் பேச்சு\nஎச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்...: ஐகோர்ட் கிளை உத்தரவு\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து வேதாரண்யத்தில் போராட்டம் நடத்திய தமீமுன் அன்சாரி மீது வழக்குப்பதிவு\nமருத்துவமனையில் குழந்தை திருட்டை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது..:அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\nநெல்லை மாவட்டம் வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு\nசென்னை தரமணியில் அமையவுள்ள DLF நிறுவன கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250% அதிகரிப்பு: தேசியக் குற்ற ஆவணக் காப்பகம்\nஅரசு பாலிடெக்னிக் கல்லூரில் விரிவுரையாளர் பணி இடங்களுக்கு பிப்ரவரி 12 வரை விண்ணப்பிக்க அவகாசம்\nசென்னை பாரிமுனையில் தலைமைக் காவலரை கொல்ல முயன்ற இருவர் கைது\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை\nதூத்துக்குடி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடானதற்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nகாமராஜர் சாலையில் 3-வது நாளாக குடியரசு தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி\nஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி: போட்டி தேர்வு தேதி அறிவிப்பு\nதீவிரவாதிகளுக்கு சிம்கார்டு விற்றவர் ஜாமீன் மனு தள்ளுபடி\nதமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய17 லட்சம் பேர் விண்ணப்பம்: இம்மாத இறுதியில் அடையாள அட்டை விநியோகம்\nஅந்தந்த பள்ளிகளிலேயே 5, 8ம் வகுப்பு தேர்வு மையங்கள்: தொடக்கக் கல்வி துறை அறிவிப்பு\nபல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட 335 உள்ளாட்சி பதவிகளுக்கு 30ம்தேதி மறைமுக தேர்தல் : மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/literature/eelam/unicode/mp131.htm", "date_download": "2020-01-23T09:18:11Z", "digest": "sha1:AQTQMAYOADADT54SZRSV47EUZXTQYEEW", "length": 197508, "nlines": 381, "source_domain": "tamilnation.org", "title": "Short stories of Re. Karthigesu - ரெ. கார்த்திகேசு சிறுகதைகள்", "raw_content": "\n(ஒரு சுமாரான கணவன், பாக்கியம் பிறந்திருக்கிறாள்,\nதிரும்புதல் & வந்திட்டியா ராசு\nஆசிரியரைப்பற்றி சில வரிகள்: ரெ.கார்த்திகேசு Ph.D., மலேசியா, பினாங்கைச் சேர்ந்தவர். பொதுமக்கள் தகவல் சாதனத் துறையில் (mass communication) பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். மலேசிய வானொலி, தொலைக்காட்சியின் முன்னாள் அலுவலர். மலேசியாவில் நன்கறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், திறனாய்வாளர். அவரது மின்னஞ்சல் : [email protected].\n1. ஒரு சுமாரான கணவன்\n\"அதோ தெரியிது பாத்தியா, அதுதான் எங்க பினாங்கு\nஅன்னம்மாள் விழித்து விழித்துப் பார்த்தாள். அந்த அதிகாலை நேரத்தில் தூரத்தில் அக்கரையில் இருந்து பார்க்கும் போது அது ஒரு மாய லோகமாகத் தெரிந்தது. தலை நிலத்தோடு தொப்புள் கொடியாக இருந்த அந்த நீண்ட பினாங்குப் பாலத்தை அடைந்த போதே அவளுடைய உற்சாகம் கரை புரள ஆரம்பித்து விட்டது. இத்தனை பெரிய பாலம், இத்தனை பெரிய கடல் அவள் பார்த்ததே இல்லை. கப்பல்களும் படகுகளும் பறவைகளுமாக கடல் உயிர்ப்பாக சிலுசிலுப்பாக இருந்தது. இத்தனை மலைகளோடு இத்தனை நீலம் நீலமாய் ஒரு தீவு இருக்குமா\nவேனில் கணவன் தியாகு அவள் தோளைத் தழுவியபடி பக்கத்தில் இருந்தான். இப்போதுதான் கல்யாணம் பண்ணிக்கொண்ட களை இருவர் முகத்திலும் இருந்தது. இரண்டு மூன்று இரவுகள் உபசரிப்பிலும் சரசத்திலும் சரியாகத் தூக்கமில்லாமல் கழிந்த களைப்பும் கூடவே இருந்தது.\n\"ரொம்ப அளகா இருக்கு உங்க ஊரு\" என்றாள்.\n\"பாத்தியா, பாத்தவொண்ணயே புடிச்சிப் போச்சி தங்கச்சிக்கு\" என்று சிரித்தான் வேனை ஓட்டிக்கொண்டிருந்த குழந்தை. பேர்தான் குழந்தை. ஆள் தொந்தியும் தொப்பையுமாய் கடோ த்கஜன் மாதிரி இருப்பான். தியாகுவுக்கு ரொம்ப நெருக்கமான கூட்டாளி.\nஇந்தக் குழந்தையினால்தான் நேற்றே பினாங்குக்கு வந்து புதிய வீட்டில் குடிபுக வேண்டியவர்கள் ஒரு நாள் தாமதமாக வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை அவனும் அவன் நண்பர்களும் கொடுத்த கல்யாண விருந்தைச் சாப்பிட்டுவிட்டுத்தான் குவாலா லும்பூரை விட்டுப் போக வேண்டும் என அவன் அடம் பிடித்து விட்டான்.\n\"ஐயோ, திங்கக் கிளம காலையில நான் பினாங்கில லோரி எடுக்கணும் கொளந்த ஞாயித்துக்கிளமைக்கு நான் காடி வேற ஏற்பாடு பண்ணிட்டேன். அன்னம்மாவ வீட்டில கொண்டி உட்டுட்டு எல்லாம் காட்டிட்டு இருக்க வச்சிட்டு நான் புறப்படணுமே ஞாயித்துக்கிளமைக்கு நான் காடி வேற ஏற்பாடு பண்ணிட்டேன். அன்னம்மாவ வீட்டில கொண்டி உட்டுட்டு எல்லாம் காட்டிட்டு இருக்க வச்சிட்டு நான் புறப்படணுமே அதுக்கு ஊரும் புதிசு, ஊடும் புதிசு\" என்றான் தியாகு.\n\"காடி கெடக்குது தியாகு. ஒங்க ரெண்டு பேரயும் என்னொட வேன்லயே கொண்டி கரக்டா உட்டர்ரேன். ஞாயத்துக்கிளம விருந்து முடிஞ்சவொண்ண பத்து மணி போல உட்டம்னா கால ஒரு மணிக்கெல்லாம் போயிடலாமே\" என்றான் குழந்தை.\nதியாகு நண்பர்களைத் தட்டிக்கழிக்க முடியாதவனாக இருந்தான். கண்ணால் அவளிடம் அனுமதி கேட்டான். அவள் சரியென்பதுபோலச் சிரித்து விட்டாள். அதுதான் தப்பாகப் போனது.\nவிருந்து கோலாகலமாகத்தான் நடந்தது. ஆனால் தண்ணீர் ஏராளமாகப் புரண்டது. ஒரு மணி வரைக்கும் கூத்தும் கேலியுமாகப் போனது. ஒன்றரை மணிக்குத்தான் விட்டார்கள். இப்போது பினாங்கு வந்து சேர மணி காலை 5. முதலில் தியாகுதான் வேனைப் பேய் போல ஓட்டி வந்தான். இரண்டு முறை தூங்கி விழுந்து வேன் வளைந்து வளைந்து போக அவள் வற்புறுத்த தைப்பிங் வந்தபோதுதான் குழந்தையிடம் கொடுத்தான்.\nஅன்னம்மாவுக்குக் கலவரமாக இருந்தது. தன்னைக் கொண்டு போய் தான் இந்தப் புதிய ஊரில் தான் இன்னமும் பார்த்திராத அந்த அடுக்கு மாடி வீட்டில் விட்டுவிட்டுத் தியாகு உடனே கிளம்பிவிடப் போகிறான். ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் அவனுக்கு டிரைவர் வேலை. அவனுக்கு ஒரு வாரம் கல்யாணத்திற்காக லீவு கொடுத்திருந்த அவன் சீன முதலாளி, திங்கள் கிழமை கண்டிப்பாக வந்துவிட வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தார். காலையிலேயே முக்கியமான டிரிப் இருக்கிறதென்று முதலிலேயே சொல்லி எச்சரித்து வைத்திருந்தான் தியாகு. \"வெளியூர் டிரிப். ஈப்போ வரிக்கும் போய் திரும்புனும். ராத்திரிக்குத்தான் திரும்ப முடியும். மொதலாளி மொரடன் அன்னம்மா. கண்டிப்பா போயிடணும்.\"\nஆயர் ஈத்தாம் பகுதியில் நெருப்புப் பெட்டிகளை நிறுத்தி வைத்திருந்தது போல அடுக்கு மாடி வீடுகள் நிறைந்திருந்த பகுதியில் ஒரு கடைசிக் கட்டிடத்திற்கு வழி சொல்லிக்கொண்டு வேனைக் கொண்டு நிறுத்தச் செய்தான் தியாகு.\nஅந்த அதிகாலை நேரத்தில் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி சீனர் உணவுக்கடைகள் சுறுசுறுப்பாக வியாபாரம் தொடங்கியிருந்தன. மீயும் பீஹூனும் பன்றிக் கொழுப்பில் பொறியும் வாசனை மிதந்து வந்து கொண்டிருந்தது. இரும்புச் சட்டிகளில் சட்டுவங்கள் படார் படார் என்று தட்டப்படும் ஒசைகள் கேட்டன. கும்பல் கும்பலாகச் சீனர்கள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.\nகட்டி வாசலுக்குப் போகும் வழியெல்லாம் நிறையக் கார்களும் மோட்டார் சைக்கிள்களும் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தன. ஒருவகையாக நெறிசலுக்கிடையில் நுழை வாயிலில் கொண்டு நிறுத்தினான் குழந்தை.\nஇறங்கியவுடன் தியாகு அண்ணாந்து அவளுக்குக் காட்டினான். \"அதோ பாரு. பத்தாவது மாடி. அந்த செவப்புத் துணி தொங்குது, அதுக்கு அடுத்தாப்பில\" அன்னம்மா கழுத்தை வளைத்து முடிந்தவரை பார்த்தாள். எது பத்தாவது மாடி என்று தெரியவில்லை. \"இவ்வளோ ஒயரமா\" அன்னம்மா கழுத்தை வளைத்து முடிந்தவரை பார்த்தாள். எது பத்தாவது மாடி என்று தெரியவில்லை. \"இவ்வளோ ஒயரமா\n\"பயப்படாத. ரெண்டு லிஃப்டு இருக்குது. ஒரு நிமிஷத்தில ஏறிடலாம்\nஇறங்கி விறுவிறுவென்று சாமான்களை இறக்கினார்கள். இரண்டு சூட் கேஸ்கள், படுக்கைக்கான சட்டங்களும் பலகைகளும்., ஒரு மெத்தை, பிளாஸ்டிக் சாமான்கள் அடங்கிய இரு கைப்பைகள், அன்னம்மாவின் அம்மா கொடுத்தனுப்பிய மிளகாய்த்தூள் ஊறுகாய் போத்தல்கள். எல்லாவற்றையும் கொண்டு போய் லிஃப்டுக்கு அருகில் வைத்தார்கள்.\nதியாகு லிஃப்டின் பொத்தானை அழுத்தினான். விளக்கு எரியவில்லை. இரண்டு மூன்று முறை அழுத்தினான். ஊஹூம். அப்படியே எதிர்ப்பக்கம் போய் அடுத்த லிஃப்டின் பொத்தானை அழுத்தினான். இல்லை.\n\"அட, லிஃப்டு வேல செய்யிலியே\nஅன்னம்மா இரண்டு பைகளைக் கையில் பிடித்தவாறே நின்றாள். இரவு முழுக்கத் தூங்காத அலுப்பும் பிரயாணக் களைப்பும் அவள் கண்களில் தெரிந்தன. பக்கத்தில் இருந்த படிகளில் ஆட்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தார்கள். லிஃப்டின் முன்னால் பிளாஸ்டிக் பைகள் இரைந்து கிடந்தன. ஒரு ஓரத்திலிருந்து மூத்திர வாசம் வந்துகொண்டிருந்தது.\n\"சரி அப்ப ஏறிட வேண்டியதுதான்\n\" என்று கேட்டான் குழந்தை.\n\"ஆளுக்கொண்ணா தூக்க வேண்டியதுதான்\" என்றான்.\n\"வேற வழி இல்ல கொளந்த. லிஃப்டு வர்ரதுக்குக் காத்துக்கிட்டு இருக்க முடியாது. சாமாங்கள இங்க வச்சிட்டுப் போகவும் முடியாது. இந்தப் பக்கம் திருட்டு அதிகம். எவனாவது தூக்கிட்டுப் போயிடுவான். நான் மெத்தயத் தூக்கிக்கிறேன். நீ ஒரு சூட்கெச எடுத்துக்க. ஒரு ரெண்டு மாடி போய் அங்க வச்சிட்டு எறங்கி வந்து அடுத்த ஜாமானத் தூக்குவோம். அங்க வச்சிட்டு இன்னும் ரெண்டு மாடி. இப்படியே மாத்தி மாத்திக் கொண்டி சேத்திருவோம்.\"\nகுழந்தை கொஞ்சம் யோசித்து விட்டு \"சரி\" என்று ஒரு சூட்கேசைத் தூக்கித் தோள்மீது வைத்துக் கொண்டான்.\nஅன்னம்மாவைக் கொஞ்சம் பரிதாபத்தோடு பார்த்தான் தியாகு. \"அன்னம்மா, நீ உன்னால முடிஞ்சத தூக்கிக்கிட்ட��� நேரா பத்தாவது மாடிக்குப் போய் அங்க நில்லு. நாங்க வந்து சேந்தர்ரோம்\" என்றான்.\nஅன்னம்மா இரண்டு பைகளுடனும் படிக்கட்டை நெருங்கி ஏறத் தொடங்கினாள். சேலையின் அடிப்பாகம் காலில் சிக்கியது. ஒரு கையால் லேசாகத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு படியாக ஏறினாள்.\nமூன்றாவது மாடி ஏறுவதற்குள் அன்னம்மாவுக்கு இளைத்தது. வராந்தாவில் நின்று கொஞ்சம் வேடிக்கை பார்த்தாள். கீழே சீனர் ஒட்டுக் கடைகளிலிருந்து மீ பிரட்டும் புகை மண்டலம் எழுந்து கொண்டிருந்தது. சலசலவென பேச்சுச் சத்தமும் மோட்டார் சைக்கிள்களின் சீற்றமும் கேட்டது. ஒட்டுக்கடைகளின் படுதாக் கூரைகளின் மேல் சில மரங்களின் கிளைகள் நிழல் கொடுத்து அணைத்தவாறு படர்ந்திருந்தன.\nமெத்தையை முதுகில் சுமந்தவாறு மூசு மூசு என்று இளைத்துக் கொண்டு தியாகு அங்கு வந்து சேர்ந்தான். மெத்தையை இறக்கி வைத்தான். \"நீ போய்ட்டே இரு. நான் போயி இன்னொரு சூட்கேசக் கொண்டாந்து இங்க வச்சிட்றேன்\" என்று இறங்கி ஓடினான்.\nஅவனைக் கொஞ்ச நேரம் இரக்கமாகப் பார்த்து விட்டு மீண்டும் ஏறினாள் அன்னம்மா. எந்த மாடியிலும் எண்கள் போட்டிருக்கவில்லை. உத்தேசமாக வைத்துக்கொண்டு ஏறினாள். அந்த குறுகிய படிகளில் ஆட்கள் அவசரமாக இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தார்கள். அவர்களுக்குப் பயந்து ஒதுங்கி ஒதுங்கி நின்று ஏறினாள். ஒன்பது மாடி என்று கணக்கு வந்தவுடன் நின்று அவன் வந்து சேரக் காத்திருந்தாள்.\nஒரு ஐந்து நிமிடத்தில் அவன் மெத்தையோடு வந்தான். அவன் உடல் வேர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. அவனுக்கு நிற்க நேரமில்லை. நின்றால் காற்றுப் போய்விடும் என்பது போல நிற்காமல் ஏறினான். \"இன்னும் ஒரு மாடி மேல அன்னம்மா. ஏறு ஏறு\" என்று சொல்லிக்கொண்டே அவன் ஏறிப் போனான். ஒரு ரெண்டு நிமிடத்தில் குழந்தை ஒரு சூட்கேசுடன் இளைக்க இளைக்க வந்தான். அன்னம்மாவைப் பார்த்ததும் \"பொண கனம் கனக்குது தங்கச்சி இந்தப் பொட்டி\" என்றான்.\n\" என்று கேட்டாள் அன்னம்மா.\n\"இதோ ரெண்டு மாடிக்குக் கீள இருக்கு\nஇரண்டு பேருமாக பத்தாவது மாடிக்கு ஏறினார்கள். தியாகு மெத்தையை ஒரு பக்கத்தில் சாத்தி வைத்து விட்டுக் கம்பிக் கதவில் சாவி போட்டுத் துழாவிக் கொண்டிருந்தான். எல்லாம் கொஞ்சம் துருப்பிடித்துப் போயிருந்தன. பூட்டைக் கொஞ்சம் ஆட்டி அசைத்துத் திருகித்தான் திறக்��� வேண்டி இருந்தது. அவன் திறக்கும் வரை அன்னம்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். தன் புது வாழ்கையை அவன் திறப்பதற்குக் காத்திருந்தாள்.\nபக்கத்து வீட்டிலிருந்து ஒரு சீனத்தி சத்தம் கேட்டுக் கோபத்தோடு எட்டிப் பார்த்துவிட்டு பட்டென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.\nஒரு வழியாகக் கம்பிக் கதவு திறந்தது. அடுத்ததாகப் பலகைக் கதவின் பூட்டுடன் கொஞ்சம் போராடினான். அது திறந்ததும் \"சீக்கிரமா உள்ள போ அன்னம்மா\" என்றான்.\n\"சோத்துக்கால எடுத்து வச்சிப் போ தங்கச்சி\" என்றான் குழந்தை.\n\"ஆமா இவன் ஒருத்தன் சாத்திரம் சொல்ல வந்திட்டான், இந்த அவசரத்தில எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல\" என்றான் தியாகு. ஆனால் அவள் கவனமாக வலது காலை எடுத்து வைத்துத்தான் உள்ளே போனாள். அடைத்துக் கிடந்த வீட்டினுள்ளிருந்து மக்கிய மணம் கப்பென்று அடித்தது.\nதியாகு மெத்தையைக் கொஞ்சம் வளைத்துக் கதவில் திணித்து உள்ளே கொண்டு வந்து தம்மென்று தரையில் போட்டான். தரையிலிலிருந்து குப்பென்று தூசு எழுந்தது.\n\"சரி நாங்க போய் மத்த சாமானத் தூக்கிட்டு வந்திர்ரொம்\" என்று தியாகு குழந்தையை இழுத்துக்கொண்டு ஓடினான்.\nவீடு மிகச் சிறியதாக இருந்தது. இரண்டு அறைகள். குறுகிய வரவேற்பறை. பெட்டி போல ஒரு சமயலறை. குழாயைத் திறந்தாள். புஸ்ஸென்று கொஞ்ச நேரம் சத்தம் கேட்ட பின்னர் பழுப்புக் கலரில் தண்ணீர் வந்தது. கொஞ்சம் ஒடிய பிறகு தெளிவானது.\nசூட் கேஸும் ஒரு மூட்டையும் வந்தன. \"தோ போய் கட்டிலத் தூக்கிட்டு வந்திர்ரோம்\" என்று ஒடினார்கள். குழந்தையால் முடியவில்லை. சோர்ந்து நடந்தான். \"சீக்கிரம் வா கொளந்த, இல்லன்னா எவனாச்சம் தூக்கீட்டு போயிடுவான்\" என்று அவனை அவசரப் படுத்தினான் தியாகு.\nஅவளுக்குப் பாவமாக இருந்தது. வீட்டைப் பார்க்க சோகமாகவும் இருந்தது. அவள் பெற்றோரின் வீடு குவால லும்பூரில் இருந்தாலும் ஸ்தாபாக் பக்கத்தில் ஒரு கம்பத்தில் இருந்தது. நாலு விசாலமான அறைகள். பின்னால் நிலம் இருந்தது. அப்பா காய்கறி போட்டிருந்தார். கொஞ்சம் வேலி அடைத்து சில கோழிகள் கூட வளர்த்தார். காலாற நடந்து சுற்ற ஏற்ற வீடு.\n\"அங்க பினாங்கில உங்க ஊடு மாரி இருக்காது. சின்ன பிளேட்தான்\" என்று தியாகு கொஞ்சம் வருத்தமாகக் கூறியிருக்கிறான்.\n\"நம்ப ரெண்டு பேருக்கு அது போதும்\" என்று அவள் அவனை ஆறுதல் ��டுத்தியிருக்கிறாள்.\nதியாகு நல்லவனாகத் தெரிந்தான். அவளுக்குக் க்யாணம் பேச ஆரம்பித்த போதே தன் அக்காளுக்கு வாய்த்த கணவனைப் போல எல்லாரையும் அதிகாரம் பண்ணும் முரடனாக இல்லாதவனாக ஒருத்தன் வாய்த்தால் போதும் என்பதே அவள் லட்சியமாக இருந்தது. தியாகு எப்போதும் சிரித்த முகமாக இருந்தான். கனிவாகப் பேசினான். முக்கியமாக அக்காவின் கணவனைப் போல அவன் இடை விடாமல் சிகிரெட் ஊதித் தள்ளுவதில்லை.\nகல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்த போது முதல் முதலில் தியாகுவைத் தனியாக அவள் சந்திக்க வாய்ப்புக் கிடைத்த போது அவள் முதலில் கேட்டது அந்தக் கேள்விதான். \"சிகிரெட் பிடிப்பிங்களா\n\" என்றான். \"அந்தப் பளக்கம் ஜென்மத்துக்கும் கிடயாது\"\n\"எப்பவாச்சும். கூட்டாளிங்களோட சந்தோஷமா இருக்கும் போது மாத்ரம்\n\"சரி அன்னம்மா. கொஞ்சம் கொஞ்சமா விட்டுட்றேன். கொஞ்சம் டைம் குடு\" என்றான்.\nமீண்டும் சந்தோஷமாக இருந்தது. இத்தனை இணக்கமாக ஒரு ஆண் பேசி அவள் கேட்டதில்லை. அவள் அப்பாவும் அக்காள் புருஷனும் ஒரு நாளும் இப்படிப் பேசியதில்லை. அன்னம்மா அவனை அன்றே காதலிக்கத் தொடங்கி விட்டாள்.\nவீட்டுக்கு வெளியே தடாலென்று சத்தம் கேட்டது. ஏதோ பலகைகள் விழுவது போலவும் சத்தம் கேட்டது. அன்னம்மா படபடப்போடு வந்து எட்டிப் பார்த்தாள். கதவுக்குப் பக்கத்தில் தியாகு சருக்கி விழுந்து கிடந்தான். அவன் தூக்கி வந்த படுக்கைப் பலகைகள் சிதறி விழுந்து கிடந்தன.\n\"ஐயோ\" என்றாள். அவன் சிரித்துக்கொண்டே எழுந்து நின்றான். \"ஒண்ணுமில்ல அன்னம்மா. ஒடியாந்தனா, சருக்கி விட்டிருச்சி\n\" பலகைகளைப் பொறுக்கி எடுத்து உள்ளே கொண்டு வந்து வைத்தான். அவன் வந்து இரண்டு நிமிடம் கழித்து குழந்தை நாலு சட்டங்களைத் தூக்கிக்கொண்டு மூச்சிறைக்க வந்து சேர்ந்தான்.\n\"சரி அன்னம்மா. நான் கெளம்பறேன். நீ வீட்ட பூட்டிக்கிட்டு இரு. சாயந்திரம் ஆறு ஏளு மணி போல வந்திருவேன். சரியா வா வா கொளந்த ரொம்ப லேட்டாய்ப் போச்சி\" அவன் முன்னால் ஓட குழந்தை மூச்சு இன்னும் அடங்காமல் பின்னால் ஓடினான்.\nஅவன் போன பின் வீடு வெறிச்சென்றிருந்தது. இது வீடா\nமூலைக்கு மூலை ஒட்டடை. சுவரில் முன்பு பசை போட்டு ஒட்டப்பட்டுக் கிழிக்கப் பட்டிருந்த சீன மொழிப் போஸ்டர்கள், படங்களின் தொங்கும் எச்சங்கள். சமையலறை எண்ணெய்ச் சிக்குப் பிடித்துக் கிடந்தது. பின்பக்கம் கம்பித் தடுப்புப் போட்டிருந்தார்கள். எல்லாம் துருப்பிடித்திருந்தன. அதன் பின்னால் அந்த அடுக்கு மாடி சதுரக் கட்டிடத்தின் நடுப்பகுதியான திறந்த வெளி இருந்தது. அங்கிருந்து எட்டிப்பார்த்தால் குப்பைகள் மலையாய்க் குவிந்திருந்தன. தூக்கி எறியப்பட்ட உணவு அழுகும் வீச்சம் வந்து கொண்டிருந்தது.\n\"நான் இன்னும் வீட்ட சரியா கூடப் பாக்கில. எங்க நேரம் ஒரு கூட்டாளிதான் சொன்னான் பாரேன். மிந்தி சீனங்கதான் சேவாவுக்கு இருந்தாங்களாம். இப்ப ஒரு ஆறு மாசமா ஆளு இல்ல. கோசமாதான் கெடந்திச்சாம். சேவா சீப்பா குடுத்தாங்க ஒரு கூட்டாளிதான் சொன்னான் பாரேன். மிந்தி சீனங்கதான் சேவாவுக்கு இருந்தாங்களாம். இப்ப ஒரு ஆறு மாசமா ஆளு இல்ல. கோசமாதான் கெடந்திச்சாம். சேவா சீப்பா குடுத்தாங்க இதுக்கு மேல நம்பளுக்குத் தாங்காது அன்னம்மா இதுக்கு மேல நம்பளுக்குத் தாங்காது அன்னம்மா\" என்று கொஞ்சம் வெட்கத்தோடு சொல்லியிருந்தான்.\n\" என்று அப்போது சொன்னாள். இப்போது பார்க்கும்போது அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.\n ஆணி அடித்து அடித்துச் சுவர்களில் அம்மை வார்த்திருந்தது. சுவர்கள் இருண்டிருந்தன. வர்ணம் அடித்து இருபது வருடமாவது இருக்க வேண்டும். ஓர் அறைக்கு ஒரு 40 வாட் பல்பு தொங்கிக் கொண்டிருந்தது. அதன் ஒயர் முழுக்க ஒட்டடை. குளியலறையிலிருந்து மக்கிப்போன மூத்திர மணம் வந்து கொண்டிருந்தது. பிளஷ் வேலை செய்யவில்லை. இங்கு எப்படி வாழ்வது\nஎப்படிப்பட்ட மனிதன் இந்தக் கணவன் ஒரு லோரி டிரைவராக வருமளவுக்குதான் அவனுக்கு தெரவிசு. அவ்வளவுக்குத்தான் சம்பாத்தியம். ஒரு நல்ல வீடு பார்த்துத் தேர்ந்தெடுக்கத் தெரியவில்லை. கூட்டாளி சொன்னான் என்றும் மலிவாக இருக்கிறது என்றும் கண்ணை மூடிக்கொண்டு பிடித்து விட்டான். கூட்டாளிகள் நிறைய வைத்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆடுகிறான்.\nநிதானமாகக் காரியம் செய்யத் தெரியவில்லை. பேய் போல வண்டி ஓட்டுகிறான். படபடவென்று ஒடுகிறான். அந்த ஓட்டத்தில் சருக்கி விழுகிறான். வெகுளித் தனமாகச் சிரிக்கிறான். வேலைக்கு ஓடும் அவசரத்தில் புதிதாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்திருக்கும் மனைவியிடம் அன்பாகச் சொல்லிக் கொள்ளக்கூட நேரம் இல்லை. மனைவி ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இவனா என்னை வாழ்��ாளெல்லாம் கட்டிக் காக்கப் போகிறான்\nஅவளுக்குப் பசி கடுமையாக இருந்தது. ஆனால் என்ன செய்வது இந்தப் புது இடத்தில் போய் எங்கு எப்படி சாப்பாடு தேடுவது இந்தப் புது இடத்தில் போய் எங்கு எப்படி சாப்பாடு தேடுவது அதுவும் கீழே பத்து மாடி இறங்கிப் போய்... அதுவும் கீழே பத்து மாடி இறங்கிப் போய்... அங்கு உள்ள ஜனங்களை நினைத்தாலே பயமாக இருந்தது. இப்படி விட்டுப் போனானே\nநேற்றிரவெல்லாம் கண் விழித்து வந்த அலுப்பு அவளைத் தள்ளிற்று. இந்த வீட்டில் உட்காரக் கூட நாற்காலி இல்லை. பிரித்துத் தாறுமாறாக இறைந்து கிடந்த கட்டில் பலகைகளைப் பார்த்தாள். மெத்தை தனியாக அவன் எறிந்து விட்டுப் போன அதே இடத்தில் கோணலாக ஓவென்று கிடந்தது. புதிய மெத்தை. கல்யாணப் பரிசு. விரிப்பு சூட்கேசில் இருக்கிறது. அதைத் திறந்து எடுக்க உற்சாகம் இல்லை. தலையணை இன்னும் வாங்கவில்லை.\nஅங்கிருந்த நூற்றுக் கணக்கான புறாக்கூண்டு வீடுகளில் எந்தத் திசை என்று சொல்ல முடியாத ஒரு வீட்டில் சீன மொழியில் ஒரு பெண் கூக்குரலிட்டு ஏசி தப்தப்பென்று எதையோ போட்டு அடித்தாள். தொடர்ந்து குழந்தை ஒன்று வீறிட்டு அழுதது. இன்னும் எங்கோ ஒரு வீட்டிலிருந்து தண்ணீரை இறைத்து இறைத்து ஊற்றும் சத்தம் கேட்டது.\nஎல்லாச் சத்தங்களும் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தின் ஓங்கி உயர்ந்த காங்க்ரீட் சுவர்களுக்குள் மோதி எதிரொலித்துச் சுற்றி வந்தன. ஒலி அடங்கிய பின்னும் ஓவென்ற பின்னொலி சுருண்டு கொண்டிருந்தது.\nதனிமையும் பயமும் கரிய மேகங்களாகி அவளை அழுத்தின. நேற்று கலகலப்பான கல்யாணப் பெண்ணாக இருந்து விட்டு இன்று இப்படி ஒண்டியாய்த் திசை தெரியாமல் வாழவா பெற்றோர்கள் இத்தனை தூரம் அனுப்பி வைத்தார்கள் இப்படியா பசியாறுவதற்கு என்ன செய்வதென்று தெரியாமல்..., அடுத்த வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வதென்று தெரியாமல்... ஒரு மக்கிப் போன வீட்டில், வர்ணம் தேய்ந்து கருப்பாகி என்னைச் சிறைப்படுத்தியிருக்கும் இந்தச் சிமிந்திச் சுவர்களுக்கு மத்தியில்...\nசுவரில் சரிந்து உட்கார்ந்தாள். ரவிக்கையில் அழுக்கு அப்பிக் கொள்வதைப் பொருட்படுத்தத் தோன்றவில்லை. கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வந்தது. தொண்டையிலிருந்து விக்கல் வந்தது. புடவைத் தலைப்பால் கண்களைப் பொத்திக் கொண்டு கேவி அழுதாள்.\nயாரோ அவள் வீட்டு���் கம்பிக் கேட்டைப் பிடித்து உலுக்கினார்கள். முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். ஓர் இந்தியப் பையன் நின்று கொண்டிருந்தான்.\n\"கதவத் தொறங்க, அந்த அண்ணன் ரொட்டிச் சானாய் கொண்டி குடுக்கச் சொன்னாரு\nசாவியைத் தேடிக் கம்பிக் கதவைத் திறந்து விட்டாள். அவன் ரொட்டிச் சானாய்ப் பொட்டலம், பிளாஸ்டிக்கில் முடிக்கப்பட்டு ஸ்ட்ரா வைக்கப்பட்டிருந்த சூடான தேனீர், ஒரு பெரிய போத்தல் குடி தண்ணீர் ஆகியவற்றைக் கீழே வைத்தான்.\n\"சுலைமான். எங்க அத்தா கீள சாப்பாட்டுக் கடை வச்சிருக்காரு\"\n\"பத்து மாடி ஏறி வந்தியா\n\"முடியாதுன்னுதான் சொன்னேன். அப்பறம் அதுக்குன்னு ரெண்டு வெள்ளி தந்தாரு. அப்புறம்தான் சரின்னேன்\n\"அப்புறம் மத்தியானத்துக்கு நாசி புங்குஸ் அனுப்பச் சொன்னாரு. வேற எதாச்சும் வேணுமான்னு உங்ககிட்ட கேட்டு வாங்கித் தரச் சொன்னாரு\nஎன்ன கேட்பதென்று தெரியவில்லை. \"இது இப்ப போதும்\n\"சரி\" என்று அவன் திரும்பினான். \"இப்ப லிஃப்டு வேலை செய்யிது\" என்று சொல்லியவாறு லிஃப்டை நோக்கி நடந்தான்.\nஅவள் போய் அவசரமாக வாய் கை அலம்பி வந்து ரொட்டிச் சானாய்ப் பொட்டலத்தை ஆசையுடன் அவிழ்த்தாள். அதை அப்படையே வைத்துவிட்டு தேனீரை எடுத்து உறிஞ்சினாள். வெது வெதுப்பான சூட்டுடன் அது தொண்டைக் குழாயில் தேனாய் இறங்கியது.\nலிஃப்டு வேலை செய்வதால் முதல் வேலையாகக் கீழே போய் ஒரு கூட்டுமாறும் தூள் சவர்க்காரமும் ப்ரஷும் வாளியும் ரப்பர் குழாயும் வாங்கி வரவேண்டும் என்று நினைத்தாள். கழுவி விட்டால் வீடு பளிச்சென்று இருக்கும். புதிய இடமாய் இருந்தால் என்ன இது என் வீடு. என்ன பயப்படுவது இது என் வீடு. என்ன பயப்படுவது\nரொட்டி சானாயைப் பிய்த்து வாய்க்குள் போட்டாள். கணவன் நினைவு வந்தது. பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டாள்.\nபயத்தோடும் மனப் படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற கம்பளித் துணி சுற்றித்தான் கையில் தந்தார்கள். \"பாத்து பாத்து...\" என்றார் அம்மா. மங்கலான மருத்துவ மனை விளக்கொளியில் ஒரு மயங்கிக் கிடக்கும் ராக்ஷசப் புழுப் போல அது நெளிந்தது. சரியாகப் பிடிக்காவிட்டால் கையிலிருந்து பாதரசம் போல நழுவித் தரையில் கொட்டிச் சிதறிவிடும் போல இருந்தது. எனது வலது உள்ளங் கையில் கம்பளிச் சுற்றையும் ஊடுருவி அதன் உடலின் வெப்பம் வெதுவெ���ுத்ததை உணர முடிந்தது.\nஇமையிலும் கன்னங்களிலும் ரத்தம் ஓடுவது இளஞ் சிவப்புச் சாயம் பூசினாற்போல் தெரிந்தது. உடலிலிருந்து பச்சை மண்ணின் மணம். பனிக்குட நீரின் எச்சங்கள் இன்னும் இருந்தன போலும். தலையின் ரோமங்களில் இன்னும் கூட பிசுபிசுப்பு. உதடுகள் விரிந்து கொட்டாவி விட்டது ஓர் உலக அதிசயம் போல் நிகழ்ந்தது. ஒரு சிம்ஃபொனி போல் எங்கள் அனைவரின் வாய்களும் கொஞ்சம் பிளந்து மூடின.\n களிமண்ணைப் பிடித்து ஒழுங்காக உருண்டையாக்கத் தெரியாத நானா பென்சிலால் நேராகக் கோடு போடத் தெரியாத நானா\n இதோ தலை முடி கலைந்து சோர்ந்து போய் எதையோ பெரிதாகச் சாதித்து விட்ட ஆணவத்தில் மருத்துவ மனைக் கட்டிலில் சாய்ந்து கொண்டு விடாமல் புன்னகைத்துக் கொண்டிருக்கிறாளே, இவளா எப்படி முடிந்திருக்கும் இது என்ன சாம்பார் செய்வது போல ஒரு கலையா தனது வேலைத் தளத்தில் கொம்ப்யூட்டரில் உட்கார்ந்து வண்ண வண்ணமாக கிராஃபிக்ஸ் வரைவாளே, அப்படி வயிற்றுக்குள் வரைந்தாளா\n ஒரு காம முயக்கத்தின் விளைவாகவா இப்படி ஓர் அற்புதம் எந்த இரவில் எந்தக் கணத்தில் நிகழ்ந்திருக்கும் எந்த இரவில் எந்தக் கணத்தில் நிகழ்ந்திருக்கும் ஏன் எங்களுக்கு அந்தக் கணத்தின் அருமையும் புனிதமும் புரியாமல் போனது\n\" தெரியாதவள் போல... 'இன்னொரு தடவை விளக்கமாகச் சொல்லேன்' என்ற பாசாங்கு.\n\"இந்த அதியசத்துக்குத்தான். எப்படி செஞ்ச\n\" என்று சிரித்துக்கொண்டே கோபித்துக்கொண்டாள். \"என்ன பேர் வைக்கலாம், சொல்லுங்க...\" என்றாள் தொடர்ந்து, எனக்கும் இந்தச் சாதனையில் சிறு பங்கு கொடுப்பவள் போல.\n\"நமக்கு முதல் குழந்தை இல்லையா, அதனாலதான். அதோட வள்ளுவர் முதல் குறள்ளியே சொன்னாரில்ல, 'ஆதி பகவன்' அப்படின்னு....\"\n\"ஆமா, இப்பிடித்தான் பட்டிக்காடு மாதிரி பேர் வைங்க எல்லாரும் சிரிப்பாங்க...\n\"ஆமாங்க, அப்புறம் ஸ்கூலுக்குப் போம்போது எல்லாரும் கேலி பண்ணுவாங்க நல்ல மோடர்னா பேர் வைக்கணும் நல்ல மோடர்னா பேர் வைக்கணும்\n\" என்று குழந்தையை என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டார் அம்மா. மேலும் என் கையில் இருந்தால் இன்னும் என்னென்ன கூத்துப் பண்ணிவிடுவேனோ என்று பயப்பட்டார் போலும்.\n\"நாளைக்கு நம்ப ஜோசியர் கிருஷ்ணனைப் போய் பார்க்கணும். அவரு நக்ஷத்திரம் கணிச்சி முதல் எழுத்து எடுத்துக் குடுப்பார். அப்புறம்தான் பேர்\" அம்மா கண்டிப்பாகச் சொன்னார். உண்மைதான். ஜோசியர் மிகவும் நவீனமான ஜோசியர். நக்ஷத்திரம் எல்லாம் இப்போது கணிப்பது கம்ப்யூட்டரில்தான். அப்பாயின்ட்மன்ட் வைத்துதான் போய்ப் பார்க்க முடியும். பேச்சு விளக்கமெல்லாம் இங்கிலீஷில்தான்.\nஅப்பாவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தேன். அவர் தனக்குள் சிரித்துக் கொண்டது போலிருந்தது. முதல் தடவையாக தந்தையான எனக்கு இருந்த படபடப்பும் மகிழ்ச்சியும் அவருக்குச் சிரிப்பை உண்டாக்கின போலும். அவர் என்னோடு மூன்று மக்களைப் பார்த்தவர். பேரன் பேர்த்தி கூட இதற்கு முன் என் அண்ணன் மூலம் பார்த்தாகி விட்டது.\nகுழந்தையைக் கையில் ஏந்திய அனுபவம் மனசில் இன்னும் ஈரமாக இருந்தது. இது சந்ததியின் தொடர்ச்சி. புதிய அத்தியாயம். நான் எழுதியிருக்கிறேன். என் அப்பாவின் தொடர்ச்சியாக. என் பாட்டன் பூட்டனின் தொடர்ச்சியாக. ஆதி மனிதனின் தொடர்ச்சியாக. ஆதிக் குரங்கின் தொடர்ச்சியாக. ஆதிகாலத்தில் விண்வெளிக் கதிரியக்கத்தில் கொதித்துக் கிடந்த விஷக் கூழிலிருந்து உருவான முதல் மரபணுக்களின் இடையறாத் தொடரின் ஒரு சங்கிலிக் கண்ணாக இவள். 'ஆதி' என்பது எவ்வளவு பொருத்தமான பெயர் இத்தனை சாதாரணமாக அடிபட்டுப் போனதே\nதிடீரென்று நினைவு வந்து அப்பாவைப் பார்த்துக் கேட்டேன்: \"ஏன் அப்பா, குழந்தயத் தாத்தாவுக்குக் கொண்டி காட்ட வேணாம்\n\"ஆமா கொண்டி காட்டத்தான் வேணும். பாக்க ஆசப் படுவாங்கதான். எதுக்கும் அம்மாவையும் உன் பெண்டாட்டியையும் கேட்டுக்க\nஅப்பா ரொம்ப மாறிவிட்டார். அவருக்குள் இருந்த வெப்பம் முற்றாக வெளியேறி விட்டது. எதைக் கேட்டாலும் \"எதுக்கும் உங்க அம்மாவை ஒரு வார்த்தை கேட்டுக்க\" என்பதே பாட்டாகப் போய்விட்டது.\nஅப்பா ஒரு காலத்தில் வீறுடன் இருந்தார். பெரியார் இயக்கத்தில் இருந்து ஜாதிய எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார். தமிழர் சங்கம் அமைத்து இந்தியர் என்ற மந்தைக்குள் தான் அடங்கியவனில்லை என்று காட்டி இருக்கிறார். எங்களுக்கெல்லாம் பெயர் வைக்க நாள் நட்சத்திரம் பார்க்கவில்லை.\nஅவருடைய அப்பா - என் தாத்தா- அவர் காலத்தில் சிங்கமாக இருந்தவர். ஐஎன்ஏயில் இருந்திருக்கிறார். நேதாஜியுடன் பிடித்த படம் இன்னமும் வைத்திருக்கிறார். கொஞ்சமாகச் செல்லரித்துப் போன கருப்பு வெள்ளைப் புகைப் படத்தில�� மூன்றாவது வரிசையில் தொப்பியே பெரிதும் தெரியுமாறு நிற்பார். காந்தி இயக்கத்தில் இருந்து கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டுக் கைத்தடியினால் அடிவாங்க இருக்கிறார்.\nஅவற்றாலெல்லாம் முறிக்க முடியாத என் முன்னோரின் தமிழ் ஆத்மாவை எங்கள் குடும்பம் ஏழைமை நிலையிலிருந்து மத்திய தரப் பொருளாதார வர்க்கத்துக்கு எறிய பின், புதிய சமூகச் சூழ்நிலை முறியடித்து விட்டது. போராட்டங்கள் இல்லாத சுகமான வாழ்கையில் நானும் என் சகோதரர்களும் தின்பதும் திரிவதுமாக ஆடு மாடுகள் போல ஆகிவிட்டோ ம் என எனக்கு அடிக்கடி தோன்றும். சம்பாதிப்பதும் சந்தோஷிப்பதுமே எங்கள் வாழ்கையில் முதன்மை ஆகிவிட்டது போலத் தோன்றியது.\nநானும் என் அண்ணனும் தங்கையும் புதிய மலேசிய நாடு வழங்கிய வாய்ப்புக்களைப் பயன் படுத்திக் கொண்டு படிப்பில் உயர்ந்து விட்டோ ம். பட்டதாரிகளாக ஆகிப் பெரிய உத்தியோகங்கள் பெற்றோம். அண்ணன் தேசிய இடை நிலைப் பள்ளியில் அறிவியில் பிரிவில் சேர்ந்து புதிய புதிய மலாய் ஆங்கில அறிவியல் தொடர்களை வீட்டுக்குக் கொண்டு வர ஆரம்பித்த போதே அப்பாவின் ஆளுமை சரியத் தொடங்கிற்று. நானும் தங்கையும் தொடர்ந்து தேசியப் பள்ளிகளுக்குப் போக, வீட்டுக்குள் எங்களுக்குள் ஆங்கிலம் பேச ஆரம்பிக்க அம்மாவும் விரைந்து ஆங்கிலம் கற்றுக் கொண்டார். இலக்கணத்தை முற்றாகப் புறக்கணித்துக் கருத்தைப் புரிய வைப்பதையே முதன்மையாகக் கொண்ட வேடிக்கை மொழி அவருடைய ஆங்கிலம். நாங்கள் சிரித்துக் கேலி பண்ணினாலும் எங்களோடு சேர்ந்து சிரித்துக் கலந்து கொண்டார். அப்பாதான் அதில் கலந்துகொள்ள முடியாமலும் விருப்பமில்லாமலும் தன்னைக் கொஞ்சம் தனிப் படுத்திக் கொண்டார்.\nஎங்கள் குடும்பம் அன்பான குடும்பம்தான். யாருக்கும் எந்தக் குறையும் இல்லை. அண்ணன் ஒரு பொறியியலாளர். தங்கை ஒரு தேசிய ஆரம்பப் பள்ளியில் துணைத் தலைமை ஆசிரியை. வெவ்வேறு ஊர்களில் குடும்பதோடு இருக்கிறார்கள்.\nநான் ஒரு பொருளகத்தில் நிதித் துறை இயக்குனர். பெற்றோருடன் தங்கி விட்டேன். அப்பா என்னை மட்டும் உடன் வைத்துக் கொண்டு தமிழும் பண்பாடும் சொல்லிக் கொடுத்தார். என்ன காரணத்தாலோ எனக்கும் அதில் பிடிப்பு வந்தது. என் மேற்கல்வியோடு இவற்றையும் விடாமல் பற்றிக் கொண்டேன்.\nநன்கு படித்தவளும் கொம்ப்யூட்டர் கற்றவளுமான என் மனைவியும் குடும்பத்திற்கு அணிகலனாகத்தான் வந்து சேர்ந்தாள். மாமனார் மாமியாரோடு ஒத்துப் போய்க் குடும்பம் நடத்தக் கற்றுக் கொண்டாள்.\nஎன்ன, ஒரு சராசரி மலேசிய இந்திய மத்திய தர வர்க்கக் குடும்ப மதிப்பீடுகளுக்கு குடும்பம் முற்றாக மாறி விட்டது. வீட்டில் ஆங்கிலம் அதிகம் புழங்கிற்று. பொங்கல் கொண்டாடுவது போய் தீபாவளியே முக்கிய பண்டிகை ஆயிற்று. அம்மா தீவிரமாகக் கோயிலுக்குப் போக ஆரம்பித்து விட்டார். சில சாமியார்களின் அதி தீவிரப் பக்தை ஆனார்.\nஅம்மாவைப் பார்த்து வசந்தாவும் பல ஆரியப் பண்டிகைகளுக்கு விரதம் இருக்க ஆரம்பித்து விட்டாள். இப்போது ஒரு வர்த்தக நிறுவனம் வானொலியில் தீவிரமாக விளம்பரம் செய்து விற்றுவரும் ஓர் அட்டைப் பெட்டியில் நவீனமாக அடைத்து விற்கும் சுலபத்தில் எந்த சிறிய அறையிலும் அடங்கி விடும் ஹோம குண்டத்தை வாங்கி ஹோமமும் செய்து வருகிறாள். மாமியாரும் மருமகளும் ரொம்ப ஒற்றுமை.\nஅப்பாவோ நானோ இதுபற்றி ஒன்றும் சொல்ல முடிவதில்லை. \"ஆமா, இந்த வெடப்புதான் உங்களுக்குத் தெரியும். யூ டோ ன்ட் அன்டர்ஸ்டேன்ட். இந்த குடும்பம் நாலு பேரு மதிக்கிற மாதிரி இருக்குதுன்னா அது நாங்க கோயிலுக்கு போக வர இருக்கிறதினாலதான். குடும்பம் நல்லா இருக்கிறது சாமி கும்பிட்றதுனாலதான், தெரிஞ்சிக்கிங்க\" என்று அம்மா தூக்கி எறிந்து விடுவார்.\nஎதிர்த்துப் பேசி அலுத்து விட்டோ ம், அப்பாவும் நானும். பெண்கள் ஏதாகிலும் சில நம்பிக்கைகளை தீவிரமாகப் பற்றிக் கொண்டிருக்க ஆசைப் படுகிறார்கள். ஆரிய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் அதன் இடத்தில் வேறு என்ன நம்பிக்கைகளை சடங்குகளை வைப்பதென்று எங்களுக்கும் தெரியவில்லை. சுற்றியுள்ள மத்திய தர வர்க்கம் தமிழ், திராவிட அடிப்படையிலிருந்து விலகி ஹிந்துப் போர்வையில் உள்ள ஆரியச் சடங்குகளைப் பற்றிக் கொண்டிருக்கும் போது அம்மாவும் மனைவியும் அந்த நீரோட்டதில் உற்சாகமாகத் தவழ்ந்து நீந்த நானும் அப்பாவும் வேடிக்கை பார்ப்பவர்களாக ஆகிவிட்டோ ம். நாங்கள் இருவருமே ஆணாதிக்க வாதிகள் இல்லை. அவர்களைத் அடக்கித் தடுக்க முடியவில்லை.\nதாத்தா, பாட்டியை இழந்த பின் எங்களோடுதான் இருந்தார். ஆனால் வயதாகும் காலத்தில் தன் நினைவுகள் தப்பித் தப்பிப் போய்���் தான் பிறருக்குத் தொல்லையாகி வருவதைத் தெரிந்து கொண்டவுடன் தான் தனியாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அவரே ஒரு நண்பர் மூலம் ஒரு முதியோர் ஆசிரமத்தைக் கண்டு பிடித்துப் போய்ச் சேர்ந்து விட்டார். அப்பா வேண்டாம் என்று தடுத்துப் பார்த்து அலுத்துப் போய் விட்டு விட்டார்.\nஇப்போது தாத்தா சுகமாகத்தான் இருகிறார். நினைவு மட்டும் போகும் வரும். அவர் இருக்குமிடத்தில் அவரை இதமாகவும் கனிவாகவும் கவனித்துக் கொண்டார்கள். அப்பாவும் அவருக்கான எல்லாச் செலவுகளையும் கட்டிக் கையிலும் பணம் கொடுத்து வந்தார். அடிக்கடி போய்ப் பார்ப்பதும் உண்டுதான். அம்மாவுக்கும் வசந்தாவுக்கும்தான் தாத்தாவைப் பிடிக்காது. கடந்த சில ஆண்டுகளாகவே அவர்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் முகங்களை மறந்து விட்டு \"யாரு இந்தப் பொம்பிளைங்க\" என்று அவர் கேட்பது அவர்கள் இருவருக்கும் பெரும் அவமானமாக இருந்தது.\nஇப்போது இவள். இப்போதைக்கு என் மனதில் 'ஆதி' தான். இன்னும் ஒரிரு நாட்களில் பேர் தெரிந்து விடும். நல்ல குடும்பத்தில்தான் வந்து பிறந்திருக்கிறாள். அன்பாகவும் பண்பாகவும் வளர்க்கப் படுவாள். ஆனால் காலச் சுழல் இவளை எந்தக் கரைக்குக் கொண்டு சேர்க்கும் என்பது யாருக்குத் தெரியும் ஆனால் அதெல்லாம் பின்னால். இப்போது அவளை அந்த முது கிழவருக்குக் காட்ட வேண்டும். \"பார் தாத்தா ஆனால் அதெல்லாம் பின்னால். இப்போது அவளை அந்த முது கிழவருக்குக் காட்ட வேண்டும். \"பார் தாத்தா உன் பூட்டப் பிள்ளை. உன் வம்சத்தின் புதிய தளிர். பார். கைகளில் ஏந்திக் கொள் உன் பூட்டப் பிள்ளை. உன் வம்சத்தின் புதிய தளிர். பார். கைகளில் ஏந்திக் கொள்\nபுஷ்பலதாவுக்கு - அப்படித்தான் ஜோசியர் பெயர் வைத்துக் கொடுத்திருந்தார் - பூவைப் பனியினால் போர்த்தது போல மெல்லிய பட்டில் ஒரு சட்டை வாங்கிப் போட்டிருந்தோம். 'புஷ்' என்றும் 'புஷு' என்றும் அவளைக் கூப்பிட்டோ ம். பால் வாசனையும் மூத்திர மல வாசனைகளும் அதன் பின்னர் புஸ்ஸென்ற பவுடர் வாசனையுமாக எப்போதும் ஏதாவதொரு வாசனையுடனேயே இருந்தாள். மனைவியும் பெரும் பாலும் அதே வாசனைகளுடன்தான் இருந்தாள்.\nஅவளைத் தூக்கி வைத்துக் கொள்ள போட்டி போட்டுக் கொண்டோ ம். அப்பா அப்படியாக முந்திக் கொள்வதில்லை. மடியில் கொண்டு போட்டால் கொஞ்சுவார். எனக்கு வீட்டில் இருக்கும் போதெல்லாம் அவளைத் தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றும். \"சும்மா சும்மா தூக்காதிங்க உடம்பு சூடு ரொம்ப ஆகாது\" என்று வசந்தா என்னைக் கண்டிப்பாள்.\nதாத்தாவுக்கு அவளைக் கொண்டு காட்ட வேண்டும் என்னும் ஆசை நிறை வேறாமல் இருந்தது. அம்மாதான் தள்ளி வைத்தார். \"இப்ப என்ன அவசரம் பிள்ளைக்கு கொஞ்சம் தெம்பு வரட்டும். அப்புறம் காட்டலாம்\" என்றார். \"கெழம் இருக்கிற எடத்தில என்னென்ன நோய் நொடிங்க இருக்கோ பிள்ளைக்கு கொஞ்சம் தெம்பு வரட்டும். அப்புறம் காட்டலாம்\" என்றார். \"கெழம் இருக்கிற எடத்தில என்னென்ன நோய் நொடிங்க இருக்கோ பச்சை பிள்ளைக்குத் தொத்திக்கிச்சினா\" என்று மறைவில் அவர் பேசியதைக் கேட்டேன்.\nஎனக்கும் கூட கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனால் இத்தனை மில்லியன் ஆண்டுகளாக மனித இனம் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்திருப்பது இதை எல்லாம் வென்றுதானே என்ற நம்பிக்கையும் இருந்தது. ஏதோ இந்தப் பிள்ளைதான் மிக அதிசயமான பிள்ளை என்பதுபோல் அம்மா பேசுகிறார்.\nஆனால் தாத்தாவைப் பார்த்து புஷ்பலதா பிறந்திருக்கும் செய்தியைத் தெரிவித்தோம். தாத்தா வெறுமை நிறைந்த கண்களுடன் மிகவும் உன்னிப்பாகக் கேட்டுவிட்டு அப்பாவைப் பார்த்து \"உனக்கு பிள்ளை பிறந்திருக்கா\n\"இல்லப்பா, இவனுக்கு, கதிரேசனுக்கு. முதல் பிள்ளை\nஎன்னைப் பார்த்து \"எங்க பிள்ளை\nதாத்தா கொஞ்சம் யோசித்தார். அப்புறம் \"எனக்குக் காட்ட மாட்டியா\n\"காட்டுறேன் தாத்தா, கொஞ்ச நாள் போகட்டும்\nஒரு மாதம் கழிந்தவுடன் தாத்தாவைக் கொண்டு வந்து காட்ட முடிவாயிற்று. \"சுத்தமா சவரம் செஞ்சிக்கிட்டு வரச்சொல்லுங்க\" என்று எச்சரிக்கை விடுத்துத்தான் அனுப்பினார் அம்மா.\nதாத்தாவை அழைத்து வர நானும் அப்பாவும்தான் போனோம். எங்களைக் கண்டவுடன் \"ஏன் பிள்ளையைக் கொண்டு வந்து காட்டல\" என்று கேட்டார். அவருக்கு அந்த அளவுக்கு ஞாபகம் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.\n\"இதோ உங்களைக் கொண்டு போகத்தான் வந்திருக்கோம் தாத்தா. வாங்க போய்ப் பார்க்கலாம்\nதாத்தாவுக்கு சுத்தமாகச் சவரம் செய்துவிட்டு சலவை ஆடைகள் அணிவித்துக் காரில் ஏற்றிக் கொண்டு வந்தோம். வீடு வந்து சேர்ந்ததும் அவரைக் கைப்பிடியாக இறக்கிக் கொண்டு வந்தோம். அம்மா வாசலில் நின்று \"வாங்க மாமா\" என்று வரவேற்றார்.\n\" என்று தாத்தா ���ேட்டார்.\n\" என்று அப்பா சிரித்துக் கொண்டே சொல்லி அப்பாவை உட்கார வைத்தார்.\nஅம்மாவுக்குக் கோபம் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். அப்படித் தெரியவில்லை. தாத்தா வந்ததில் அம்மா மகிழ்ந்தது போல்தான் காணப் பட்டார். முகத்தில் சிரிப்பு மாறாமல் இருந்ததில் அது தெரிந்தது. \"வசந்தா, கொழந்தயக் கொண்டாந்து மாமா மடியில போடும்மா பெரியவங்க ஆசிர்வதிக்கட்டும்\" என்றார். எனக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.\nவசந்தா குழந்தையை ஏந்தி வந்து தாத்தாவின் மடியில் போட்டாள். தாத்தா கைகளைக் கூட்டிக் கொஞ்சம் அணைத்த படியே பிடித்துக் கொண்டார். நான் பக்கத்திலேயே உட்கார்ந்து குழந்தை தவறி விடாமல் இருக்கப் பார்த்துக் கொண்டேன்.\nபுஷ்பலதா முஷ்டிகளை மடக்கிக் கொண்டு தாத்தாவின் முகத்தை வைத்த கண் வாங்காமல் முறைத்துப் பார்த்தாள். தாத்தாவும் கொஞ்சமும் புன்னகை இல்லாத முகத்தோடு தன் தடித்த கண்ணாடிகள் ஊடே அவளைத் திருப்பி முறைத்தது போல் இருந்தது.\n\" என்றார். தனது விரல்களால் குழந்தையின் கையைப் பிடித்துப் பார்த்தார். திரை விழுந்த தோல் சுருங்கிய ஜீவன் வற்றிய கருத்த விரல்கள் பச்சை ரத்தம் ஓடும் சிவந்த தளிர் விரல்களைப் பற்றியிருந்தன. அந்த முரண்பாட்டின் பொருள் என்ன என்று நான் எனக்குள் தேடிக் கொண்டிருந்தேன்.\nபுஷ்பலதா சட்டென்று முஷ்டியை விரித்துத் தாத்தாவின் ஒரு விரலைப் பற்றிக் கொண்டாள். தாத்தா முதன் முறையாகப் புன்னகை செய்தார். புஷ்பலதா பதிலுக்குச் சிரித்தாள். எங்கள் எல்லார் உதடுகளும் மீண்டும் ஒரு சிம்ஃபொனியின் வாத்தியங்கள் போல விரிந்தன.\n\"என் பாக்கியம், என் பாக்கியம்\" என்றார் தாத்தா. என் குழந்தை தாத்தாவுக்குப் பெரிய பாக்கியமாகத் தெரிவது எனக்குப் பெருமையாக இருந்தது.\n\"பாக்கியம்ங்கிறது எங்க அம்மா பேரு\" என்றார் அப்பா. எனக்கும் ஞாபகம் வந்து \"ஓ\" என்றேன்.\nதாத்தா கொஞ்ச நேரம் இருந்து நாங்கள் வற்புறுத்தக் காப்பியும் இனிப்புப் பலகாரங்களும் சாப்பிட்டார். ஒரு முறை வசந்தாவை உற்றுப் பார்த்தபோது அவளாக முந்திக் கொண்டு சொன்னாள்: \"யாருன்னு பாக்கிறிங்களா தாத்தா நாந்தான் பிள்ளயப் பெத்தவ\n\"எனக்குத் தெரியும். பிள்ளைக்கு பாக்கியம்னு பேர் வை\nவசந்தா கொஞ்சம் விழிக்க அம்மா சொல்லிக் கொடுத்தார்: \"சரின்னு சொல்லு\" சும்மாதான். தாத்தா���ைத் தமாஷ் பண்ண. புஷ்பலதா பாக்கியம் ஆக முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.\nதாத்தாவை மீண்டும் கொண்டு அவரது அறையில் சேர்த்தோம். அப்பாவைப் பார்த்து \"பிள்ளைக்குக் கொடுக்கணும்னு ஒரு சாமான் எடுத்து வச்சேன். அப்ப கொண்டார மறந்து போச்சு. கொஞ்சம் இரு\" என்று அலமாரிக்குள் சென்று துழாவித் தேடி ஒரு தடித்த கவர்க்கூட்டை எடுத்துக் கொடுத்தார்.\n\" பிரித்துப் பார்த்த போது 100 வெள்ளி நோட்டுக்களாக ஆயிரக் கணக்கில் பணம் இருந்தது.\n\"ஏது அப்பா இவ்வளவு பணம் ஏன் குடுக்கிறீங்க\n\"நீ குடுத்த பணம்தான். சேத்து வச்சிருக்கேன். பிள்ளைக்குக் குடு நல்லா வளத்து எடு\nநான் சொன்னேன்: \"வேணாம் தாத்தா எங்கிட்ட பணம் இருக்கு பிள்ளய வளத்து எடுக்க அது போதும்\n\" என்று கேட்டார். எனக்குச் சொல்லத் தெரியவில்லை.\n\"பரவாயில்லா தாத்தா. உங்க செலவுக்கு வச்சிக்கிங்க\n எல்லாந்தான் உங்க அப்பா கொடுக்கிறாரே எனக்கு இனி செலவு இல்ல. பாக்கியத்துக்குக் கொடு எனக்கு இனி செலவு இல்ல. பாக்கியத்துக்குக் கொடு\" கடைசி வரை திரும்ப வாங்கிக் கொள்ளவில்லை.\nவீடு வரும்போது அப்பா காரில் பேசாமல் வந்தார். நான் புஷ்பலதா அலையாஸ் பாக்கியத்தின் பெரும் பரிசை எண்ணி மகிழ்ந்தவாறு வந்து கொண்டிருந்தேன். அவளுக்கு இந்தப் பரிசின் மகிமை புரியுமா கையில் கொடுத்தால் ஆசையோடு வாங்கிக் கொள்வாளா கையில் கொடுத்தால் ஆசையோடு வாங்கிக் கொள்வாளா அல்லது கசக்கி வாயில் போட்டு மெல்லுவாளா அல்லது கசக்கி வாயில் போட்டு மெல்லுவாளா குழந்தை 100 வெள்ளி நோட்டை வாயில் போட்டு மென்று எச்சில் படுத்துகிற காட்சியைக் கற்பனை செய்துகொண்டு எனக்குள் சிரித்துக் கொண்டேன்.\n\"இனி ரொம்ப நாளு இருக்க மாட்டாங்க\n\"அப்பாவுக்கு அம்மாவோட நெனப்பு வந்திடிச்சி. இனி ரொம்ப நாளு இருக்க மாட்டாங்க\nபதில் ஏதும் சொல்லத் தெரியாமல் அமைதியாகக் காரோட்டினேன்.\n(இந்தச் சிறுகதை மலேசிய வார இதழான \"மக்கள் ஓசை\"-இல் 23 மார்ச் 2000-த்தில் பிரசுரமானது)\nநெடுஞ்சாலையை விட்டு சுங்கைப் பட்டானிக்குள் நுழையும் சாலையில் டோ ல் சாவடியில் கட்டணம் செலுத்திவிட்டு அவர்களுடைய மெர்சிடிஸ் புறப்பட்டபோதே மூர்க்கமான முன்னேற்றத்தின் அடையாளங்கள் எங்கணும் தெரிந்தன. ஒரு பிரமாண்டமான அனைத்துலக சூப்பர்மார்கெட்டின் உள்ளூர் கிளை; பிஸ்ஸா ஹட்; மேக்டோ னல்ட���ஸ். அனைத்துக் கட்டிடங்கள் முன்னாலும் நெருக்கியடித்துக்கொண்டு நிறுத்திய கார்கள்.\nநீலக்கலரில் பளபளப்பு ஓடுகள் இட்ட நவீன வரிசை வீடுகள். ஒவ்வொரு வீட்டின் முன்னும் ஒரு புரோட்டோ ன் வாஜா அல்லது டொயோட்டா; சில வீடுகள் முன்னால் வோல்வோக்களும் பிஎம்டபிள்யூக்களும் கூட. 2020-இல் முன்னேற்ற நாடு என்ற அந்தஸ்த்தை அடைய வேண்டும் என்று பந்தயம் ஓடுகின்ற வளரும் மலேசியாவின் காலணித் தடங்கள்.\nதான் இந்த ஊருக்கு ஒரு சொகுசு மெர்சிடிஸில் வந்து நுழைவது ஒரு கால வழு, இட வழுப் போல சுடர் உணர்ந்தாள். கார் ஏறிப் பழகிப் பத்தாண்டுகள், மெர்சிடிஸுக்கு உயர்ந்து ஐந்தாண்டுகள் ஆனாலும் இந்த இடத்தில் அது அந்நியமாகத் தெரிகிறது. இது நான் க்ரீச் க்ரீச்சென்று சத்தமிடும் சைக்கிளோட்டிக்கொண்டும் லொட லொடவென்று ஆடும் பஸ்ஸிலும் பள்ளிக்கூடம் சென்று வந்த ஊர். அப்போது இங்கு சூப்பர் மார்க்கெட்டுகள் இல்லை. கிருஷ்ணன் ஜவுளிக் கடையில்தான் துணி வாங்குவதெல்லாம். அங்கேதான் இளம்பிள்ளை வாதத்தில் கால் ஊனமான சரஸ்வதி அக்கா இருந்தார். அவரிடமிருந்துதான் தமிழ்ப் புத்தகம் இரவல் வாங்கிப் படித்தது.\n\"என்ன பிறந்த ஊர் வந்தவொண்ணப் பேச்சு மூச்சைக் காணோம்\" என்று அருண் கிண்டலாகக் கேட்டான். அவன் பக்கமாகத் திரும்பிக் காலங்குலம் இதழோரம் பிரித்துச் சிரித்தாள். அவனுக்கு இதைச் சொல்லி விளங்க வைப்பது கடினம் என்று தோன்றியது. திரும்பிப் பின்னிருக்கையில் ஜெய் என்ன செய்கிறான் என்று பார்த்தாள். சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தான். \"பார் ஜெய், அம்மாவின் பிறந்த ஊர். உன் தாய் உருவாகிய மண். எந்தையும் தாயும் - தோட்டப்புறத் தொழிலாளர் பரம்பரை ஆனாலும் கூட -- மகிழ்ந்து குலாவி இருந்த மண்\" எனச் சொல்லத் தோன்றிற்று. தூங்குபவனை எழுப்ப மனம் வராமல் மீண்டும் வெளியே பார்த்தாள்.\nஇவனாவது தன்னோடு தாத்தாவைப் பார்க்க வருகிறேன் ஒப்புக் கொண்டது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. மூத்தவன் சிங்கப்பூரில் அருணின் அண்ணன் குடும்பத்துடன் தங்கி விட்டான். அங்கே வீடியோ கேம்ஸின் கவர்ச்சி அவனை ஆட்கொண்டு விட்டது. அப்பாவுக்கு நேரடியாக வந்து சொல்லிக் கொள்ளாமல் ஒரு நாளாவது அவர் வீட்டில் தங்காமல் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட அவளுக்கு மனசில்லை. ஜெய்க்குத் தாத்தாவின் வீட்டில் ஆடுகளும் மாடுகளும் இருப்பதைச் சொன்னவுடன் பிடித்துக் கொண்டான். ஒரு மிருகக் காட்சிசாலையை பார்க்கும் தீவிர விருப்புடன் அவன் தாத்தா வீட்டுக்கு வர இணங்கினான்.\nஇபுராஹிம் வீதி கடந்து மணிக்கூண்டை நெருங்கியபோது பள்ளிக்கூடமும் தோழிகளும் அவர்களோடு சேர்ந்து பார்த்த படங்களும் பாடல்களும் பசியோடு வீட்டை அடையும் போது மணக்கும் அம்மாவின் கோழிக்கறி வாசனையும் ஒரு கெலடைஸ்கோப்பாக மனசில் சுழன்றுகொண்டிருந்த போது \"ஆர் வீ இன் தாத்தாஸ் ஹவுஸ் ஆல்ரெடி\" என்று தனது மழலை ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் ஜெய்.\nஅவன் அப்படிப் பேசியது கூட அந்தக் கால இட வழுவில்தான் சேர்த்தி எனச் சட்டென்று தோன்றியது. அவன் லண்டனில் பாலர் பள்ளிகளில் படித்தவன். தீவிர கோக்னி வாசத்துடன் ஆங்கிலம் பேசினான்.\n\"வந்தாச்சி ஜெய். இன்னும் கொஞ்ச தூரம்தான்\" என்று சொன்னாள் சுடர்.\n\"ஏன் உங்கப்பா இந்த இடத்த விட்டுக் கிளம்ப மாட்டெங்கிறார்\" என்று கேட்டான் அருண். வீடு வந்து சேர்ந்து விருந்துண்டு இன்னும் இரண்டு மணி நேரம்கூட ஆகவில்லை. அவனுக்கு அலுத்ததுபோல் இருந்தது.\nசுடருக்கும்தான் புரியவில்லை. ஏன் இந்த முன்னேற்ற ஆரவாரங்கள் அப்பாவைப் பாதிக்கவில்லை ஏன் பட்டணத்துக்குப் போய் நவீன ஓடுகள் வேய்ந்த கார் போர்ச்சுடன் கூடிய எலெக்ட்ரிக் கேட் உள்ள வீட்டைக் கட்டிக்கொள்ளவில்லை ஏன் பட்டணத்துக்குப் போய் நவீன ஓடுகள் வேய்ந்த கார் போர்ச்சுடன் கூடிய எலெக்ட்ரிக் கேட் உள்ள வீட்டைக் கட்டிக்கொள்ளவில்லை எப்படி அண்ணனும் அண்ணியும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் இப்படிக் கிராமச் சூழ்நிலையில் அப்பாவோடு இருக்க ஒப்புக்கொண்டார்கள் எப்படி அண்ணனும் அண்ணியும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் இப்படிக் கிராமச் சூழ்நிலையில் அப்பாவோடு இருக்க ஒப்புக்கொண்டார்கள் எப்படி அவர்களின் குழந்தைகள் சரளமாகத் தமிழும் தேவையானால் அளவோடு ஆங்கிலமும் பேசிக் குதூகலமாக இருக்கிறார்கள்\nநவீன பொருளாதாரத்தால் அளக்க முடியாத வாழ்க்கை ரகசியங்கள் பல இருக்கின்றன என சுடர் நினைத்துக் கொண்டாள்.\nஅப்பாவுக்கு முன்னேற்ற எண்ணம் இல்லை என்று சொல்ல முடியுமா இந்த வீடும் அதன் சுற்றுப் புறமும் இவ்வளவு நேர்த்தியாக இருக்கும்போது... இந்த வீடும் அதன் சுற்றுப் புறமும் இவ்வளவு நேர்த்தியாக இருக்கும்போ���ு... இருக்கிறது; ஆனால் அந்த முன்னேற்றத்தின் அச்சு வேறு மாதிரியானது.\nதன் மனசின் ஒரு மூலையில் இந்த வாழ்க்கை பற்றிய ஏக்கம் ஒன்று குமிழாக எழுந்து ஊதிப்பெருத்து பொக்கென்று உடைந்து மன அறைகளின் எல்லாச் சுவர்களிலும் வழிவதை அவள் உணர முடிந்தது.\nஅப்பாவின் அப்பா தோட்டப் பாட்டாளியாகத்தான் இந்த நாட்டுக்கு வந்தார். இதே சுங்கைப் பட்டானிக்குப் பக்கத்தில் ஒரு தோட்டத்தில் ஆங்கிலேய காலனித்துவவாதிகளுக்குக் கீழே காடழித்துக் கொட்டைபோட்டு ரப்பர் மரம் வளர்த்து, கொத்தடிமை வாழ்க்கையின் துன்பத்தைத் தணிக்கக் குடிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு ஒரு நாள் கள்ளச் சாரயத்துக்குப் பலியாகிப் போனார்.\nஅவரது எச்சங்கள் இரண்டும் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்குப் போயின. மூத்தது அப்பனின் அச்சில் இருந்தது. முரடாக இருந்தது. 8 வயதில் சுருட்டுப் பிடித்தது. 10 வயதில் சொக்கறா வேலைக்குப் போய் சம்பாரித்தது. சம்பாரிக்கும் திமிரில் குடித்தது. பின்னொரு நாள் குடிபோதையில் நடந்து வந்தபோது லோரியில் அடிபட்டுச் செத்தது.\nஇளையதுதான் அப்பா. அப்பாவின் கதையை இலேசில் அவரிடமிருந்து பறிக்க முடியாது. மிகக் கொஞ்சமாகத்தான் பேசுவார். தன் சாதனைகளை மட்டுப் படுத்திப் பேசித்தான் பழக்கம். தவணை முறையில் அவர் பிள்ளைகளுக்குச் சொல்லியது:\nஅப்பா காலையில் தமிழ்ப் பள்ளிக்கும் மத்தியானம் அப்பனுக்குத் துணையாக மரம் வெட்டவும் போனார். ஐந்தாம் வகுப்பு முடிக்கும்போதே அப்பனின் சாவு. ஆதரவு இழந்தவுடன் அப்பா படிப்பை விட்டார். ஆனால் தோட்டவேலைக்குப் போகவில்லை. தோட்டத்து மளிகைக் கடையில் பையனாகச் சேர்ந்தார். உழைப்பும் விசுவாசமும் காட்டினார். வியாபாரம் கற்றுகொண்டார். காசு சேர்த்தார். பக்கத்தில் சிறிதாகப் புதிய கடை போட்டார். பழைய கடைக்காரர் பொறாமையில் கடைக்குத் தீ வைத்ததில் அது பொசுங்கியது.\nஅப்பா கேஸ் எதுவும் போடவில்லை. சண்டை பிடிக்கவில்லை. கடன் வாங்கிக் கடையை மீண்டும் எழுப்பினார். வியாபாரம் வளர்த்தார். தோட்டப்புறப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கொண்டார்.\nசுதந்திர மலாயாவின் முன்னேற்ற வேகத்தில் விவசாயம் முக்கியம் இழந்து தோட்டங்கள் துண்டுபோடப்பட்டு விலையான நாட்களில் மற்றவர்கள் பண்டத்தையும் பாத்திரத்தையும் தூக்கிக்கொண்டு ஒடிய நாட்களில் அப்பா மட்��ும் துண்டு போடப்பட்ட நிலங்களில் ஒன்றை முன்பணம் கொடுத்து வாங்கினார். அப்புறம் முதுகின் வலிமையும் சிக்கனத்தின் சீர்மையும் அதை அவருக்கு முழுதாக்கிக் கொடுத்தன.\nரெண்டு ஏக்கர் இருக்கலாம். தென்னை மரங்கள் நட்டார். தேங்காய் வியாபாரம் நினைத்தால் அபாரமாக ஓடும். நினைத்தால் படுத்துவிடும். விவசாயத்தின் மவுசு குறைந்து விட்டாலும் அப்பாவுக்கு அதில் ஒரு பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. கலங்காமல் இருந்தார்.\nஅந்தத் தோட்டத்தில்தான் அண்ணனும் சுடரும் வளர்ந்தது. அவளுக்கு விவரம் தெரிந்ததிலிருந்து அதுதான் வீடு. ரப்பர் காட்டின் கொடுமைகள் ஒழிந்த சுதந்திர வாழ்க்கை. தென்னை மட்டையில் அண்ணன் அவளை உட்கார வைத்து இழுத்திருக்கிறார். வீட்டில் கொப்பரை காய வைத்துப் பக்கத்தில் ஒரு செக்கில் கொடுத்து மணக்க மணக்கத் தேங்காய் எண்ணெய் பிழிந்திருக்கும் நினைவுகள் இருந்தன. அவளுடைய செல்ல ஆடு ஒன்று இருந்தது. அதற்கு அவர்கள் \"மாடன்\" என்று பெயர் வைத்தார்கள். அவள் \"மாடு\" என்று கூப்பிட்டால் அது ஓடிவந்து அவள் கையில் பலா மரத் தழை வாங்கித் தின்னும். ஓ, பலாமரம் எங்கே\nஅப்பாவோ அம்மாவோ காலையில் படுக்கை விட்டு எழும் காட்சியை சுடர் பார்த்ததேயில்லை. அவள் எழும்போது அம்மா அடுப்பங்கரையில் ஏதாகிலும் ஆக்கிக்கொண்டிருப்பாள். பின்னாளி் அவள் தோக்கியோவிலும் பாங்காக்கிலும் லண்டனிலும் தன் அப்பார்ட்மன்டில் இருந்து காலையில் துயிலெழும் நாட்களில் அம்மாவின் தாளிப்பின் வாசம் வருவதாகக் கற்பனை செய்து கொண்டிருக்கிறாள்.\nஅப்பா பூஜையில் உட்கார்ந்திருப்பார். அவளும் அண்ணனும் பள்ளிக்கூடம் போகக் குளித்துவிட்டு வர அவர்களை உட்காரவைத்து ஏதாகிலும் ஒரு தேவாரம் சொல்லாமல் அவர்களை விட மாட்டார்.\n\"பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல்....\"\nதேவாரங்களின் அர்த்தங்கள் விளங்கிக் கொண்டது பின்னால் தமிழ்ப் பள்ளியில். அங்குதான் கல்வி தொடங்கியது. தமிழ் வாத்தியார் பெயர் சுப்பிரமணியம். \"சுடர்க்கொடி\" என்ற பெயரை \"சுடர்\" என்று முதன் முதலில் மாற்றி அழைத்தவர் அவர்தான். தட்டுத் தடுமாறிய கல்விதான். மாணவர்கள் வேறு போக்கில்லாததால் அங்கு வந்து சேர்ந்தவர்கள் போல்தான் இருந்தார்கள். ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடுதான் சொல்லிக் கொடுத்தார்கள். எத்த��ை சொல்லியும் உரிக்க முடியாத பாறைகளாக இருந்த சிலரை ரோத்தானால் வெளுத்திருக்கிறார்கள். வாத்தியாரிடம் அடி வாங்கிய செய்தியை வீட்டில் போய்ச் சொல்ல முடியாது. சொன்னால் வாத்தியாரைக் கோபப் படுத்திய குற்றத்திற்கு மேலும் தோல் உரியும். இந்த மொக்கை மாணவர்களை அடித்துத் துவைப்பது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உகந்த பொழுது பொக்காக இருந்தது.\nஆனால் சுடருக்குப் படிப்பு வந்தது. \"சூட்டிகையாக இருக்கிறாள்\" என வாத்தியார் மெச்சிக் கொள்வார்.\nஅண்ணன் தமிழ் ஆரம்பப் பள்ளியை முடித்து மலாய் இடைநிலைப் பள்ளிக்குப் போய் அந்தப் புதிய இடத்தில் ஒன்றிப்போக முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். மலாய் மாணவர்கள் சீன மாணவர்களின் பகடிகளைப் பொறுக்க முடியாமல் ஓரிரு ஆண்டுகளில் அப்பாவுக்குத் துணையாக வீட்டில் தங்கிவிட்டார்.\nஇந்த நிலையில் தன் முறை வந்ததும் அவளும் நடுக்கத்துடன்தான் மலாய் இடைநிலைப் பள்ளிக்குச் சென்றாள். ஆனால் பிடித்துவிட்டது. பிற இன மாணவர்களின் கொடுமை இருந்தது. முதலில் பயத்தில் குனிந்திருந்தாள். பின்னர் குனிந்தால் மேலும் குட்டுவார்கள் என்று தெரிந்தபோது திரும்பிச் சீறினாள். \"அனாக் ஹிண்டு\" (இந்துப் பிள்ளை) என்று அவளைக் கிண்டலடித்த மலாய் மாணவர்களையும் \"கிலிங்ஙா கூய்\" (கலிங்கப் பேய்) என்ற சீன மாணவர்களையும் அவள் சண்டை பிடித்து வென்றாள். ஆசிரியர்களிடம் கொண்டு நிறுத்தினாள். பிறகு மற்ற நல்ல மாணவர்கள் அவளை நெருங்கி வந்தார்கள். அவர்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாள். அப்புறம் அவர்களில் சிலர் அவளுடைய நெருங்கிய தோழிகள் ஆனார்கள். இப்போதும் உலகத்தின் பல பாகங்களில் வாழ்ந்துகொண்டு அவளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், லத்தீஃபா, சியூ யின், ரொஹானா...\nஜெய்க்கு அங்கிருந்த ஆடுகள் மிகவும் பிடித்துப் போய்விட்டன. முதலில் மிரண்டான். அம்மாவின் பஞ்சாபிச் சட்டையின் நுனியைப் பற்றிக்கொண்டு அவள் தொடையோடு ஒட்டிப் போயிருந்தான். ஆனால் அந்த ஆடுகள் அவன் கையில் இருந்த புல்லைச் சாப்பிட வந்து உரசியவுடன் அவற்றோடு ஒட்டிக் கொண்டான். அவன் முழுக்கவும் சொகுசு அடுக்குமாடி வீடுகளில் வாழ்ந்தவன். பாங்கோக்கில் பிறந்தவன். பாங்கோக்கிலும் லண்டனிலும் வாழ்ந்தவன். பிறந்ததிலிருந்து லிஃப்டும் காரும் சூப்பர் மார���க்கெட்டும் கணினியும் அவனுக்கு அத்துப்படி. ஆனால் அவன் பாதங்கள் பச்சை மண்ணை மிதித்ததில்லை. தொலைக்காட்சியில் எனிமல் பிளனெட்டிலும் எப்போதாவது சென்று வரும் விலங்குக் காட்ச்஢ சாலைகளிலும் தவிர்த்து அவன் விலங்குகளைக் கண்டு பழகியதில்லை.\nஇப்போது இங்கு மாடுகள் இருந்தன. ஆடுகள் இருந்தன. அப்பாவும் அண்ணனும் சில மேல்நாட்டுக் கோழி வகைகளையும் வாங்கி வளர்த்து வந்தார்கள். மூன்று நாய்கள் அவற்றுக்கெல்லாம் காவலாக வளைய வளைய ஓடின. பலகையில் கூடுகள் அடித்து ஒரு ஐந்து ஜோடிப் புறாவும் வளர்த்தார்கள். ஜெய் மருட்சியும் சிரிப்பும் பூரிப்புமாக இருந்தான். டிஸ்கவரி சேனெலில் அவன் தொட முடியாதவைகளியெல்லாம் இங்கு தொடவும் தடவவும் முடிந்தது.\nஅவ்வப்போது மொய்த்த கொசுக்களை அதிசயத்துடன் கவனித்தான். லண்டனில் அவன் கொசுக்களைப் பார்த்ததில்லை. அவை கடிப்பதை வேடிக்கை பார்த்தான். கொசுவை எப்படி அடிப்பதென்று அண்ணனின் பிள்ளைகள் சொல்லிக் கொடுத்தார்கள். கொசு நசுங்கியதில் வந்த ரத்தத்தைப் பார்த்து அழுதான்.\nஆனால் மற்ற மிருகங்கள் எல்லாம் அவனைப் பூரிக்கச் செய்தன. தொட்டும் தட்டியும் விளையாண்டான். அப்பாவின் நாய்கள் அவனைக் கீழே தள்ளி முகம் நக்கின. கையால் தலநயை மூடிக் கொண்டு கால்களை உதைத்துக்கொண்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். அவனை இழுத்து வந்து குளிப்பாட்டப் பெரும் பாடாய்ப் போனது. அப்போதுதான் அப்படிக் கேட்டான்:\n\"அம்மா, கேன் ஐ ஸ்டே இன் தாத்தாஸ் ஹௌஸ்\nஎப்படி வாழ்க்கை இந்த அளவுக்கு மாறியது என்பது நினைக்கும்போது சுடருக்கு வியப்பாகத்தான் இருந்தது. இடைநிலைப் பள்ளயில் படித்து முடிந்ததும் அவளுக்கு மலாயாப் பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்தது. ஆங்கிலம் சிறப்புப் பாடமாக எடுத்து கல்விப் போதனையில் டிப்ளோமாவும் வாங்கினாள். அவள் குடும்பத்தில் அவர்கள் பரம்பரையில் முதல் பட்டதாரி. அங்குதான் அருணைச் சந்தித்தாள். பொருளாதாரத் துறையில் இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்தான் அருண் என்கிற அருணாச்சலம். அழகன். தன்னைப்போல எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவன் எனத் தெரிந்தது. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதவனாக இருந்தான். ஆனால் நன்றாக நகைச்சுவையாகத் தமிழ் பேசினான். பேச்சு வளர்ந்து நேசமாகி ஏதோ ஒரு ரசாயனத்தில் அது காதலும் ஆனது. ��ப்பாவின் ஆசியில் கல்யாணத்தில் பூத்தது.\nஅவனுக்கு மலேசிய வெளிநாட்டுச் சேவையில் வேலை கிடைத்தது. ஓராண்டு விஸ்மா புத்ராவில் இருந்து பயிற்சி முடிந்தவுடன் அவனைத் தோக்கியோவில் மலேசியத் தூதரகத்தில் துணைச் செயலாளராகப் போட்டார்கள். தோக்கியோவின் நவீன தொழில் நுணுக்கச் சூழலில் சுத்தமான கிருமி நாசினி தெளித்த வாழ்வு அப்பாவின் வீட்டிலிருந்து முற்றிலும் வேறு பட்டிருந்தது. உலகில் வேறு விதமான வாழ்க்கைகளும் இருக்கின்றன என அவளுக்குப் புலனாயிற்று. தூதரகத்தில் மலாய்ச் சீனக் குடும்பங்களோடு அணுக்கமாகப் பழகக் கற்றுக் கொண்டாள். கொஞ்சம் ஜப்பானிய மொழியும் பேசப் பழகினாள்.\nஅப்புறம் பாங்கோக்கிற்கு மாற்றினார்கள். அங்குதான் முதல் பையன் கணேஷ் பிறந்தான். இரண்டாண்டுகள் கழித்து ஜெய் பிறந்தான். அங்கிருந்து லண்டனுக்கு அருணை முதல் நிலைச் செயலாளராக மாற்றினார்கள். மூன்றாண்டுகள் அங்கிருந்த பின் இப்போது ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாட்டுக்கு அவனை முதல் முறையாகத் தூதராக நியமித்திருக்கிறார்கள். ஓர் இந்திய வமிசாவளி வந்த குடிமகனுக்கு ஒரு மலாய் இஸ்லாமிய நாடு கொடுத்துள்ள இந்த அங்கீகாரம் அவர்கள் இருவரையும் பூரிக்க வைத்தாலும்...\n\" என்று அயர்ந்தாள் சுடர்.\n\"அப்படித்தான் சுடர். முதலில் இந்த மாதிரி சின்ன தூரமான நாடுகள்ளதான் போடுவாங்க அப்புறம்தான் ஐரோப்பிய நாடுகள்ள போடுவாங்க அப்புறம்தான் ஐரோப்பிய நாடுகள்ள போடுவாங்க எவ்வளவு பெரிய கௌரவம் இது எவ்வளவு பெரிய கௌரவம் இது வேணான்னு சொல்ல முடியுமா\n\" மூத்தவன் அப்போதுதான் லண்டனில் படிக்க ஆரம்பித்திருந்தான். ஜெய் பாலர் பள்ளிக்குப் போய்க் கொ்டிருந்தான்.\n\"யோசிச்சுட்டேன். ரெண்டு பேரையும் சிங்கப்பூர்லெ என் அண்ணன் வீட்டில விட்டிடுவோம். அங்க அவங்க இண்டர்நேஷனல் ஸ்கூலுக்குப் போவாங்க. எல்லாச் செலவையும் அரசாங்கம் கொடுக்கும்.\"\nஅவளுக்கு இதயத்தைப் பிழிந்தது. ஒரே சமயத்தில் இரண்டு பிள்ளைகளையும் பிரிந்திருப்பதா என்ன மாதிரி வாழ்க்கை இது என்ன மாதிரி வாழ்க்கை இது சொகுசுக்குக் குறைவில்லை. ஆனால் வேர்கள் பிடிக்காத வாழ்க்கை. இரண்டாண்டுகள் இங்கே, இரண்டாண்டுகள் அங்கே... ஒரு கலாச்சாரத்தின் முகம் பிடிபடுவதற்குள் இன்னொரு கலாச்சாரத்தின் மத்தியில்... ஒரு மொழியின் நெளிவு சுளிவுகள�� நாவில் வரத் தொடங்கும்போது இன்னொரு மொழிக்கு...\nஆனால் அருண் அந்த வாழ்க்கையைப் பெரிதும் அநுபவித்தான். அவன் குடும்பத்தில் எந்தக் கலாச்சார பாரங்களும் இல்லை. தமிழறியாத குடும்பம். தூதரக வாழ்வின் அயராத, திரும்பத் திரும்ப வரும் விருந்துகளும் சடங்குகளும் அவளை அலுக்க வைத்தபோது அவன் அடுத்ததிற்கு ஆர்வத்தோடு காத்திருந்தான். டிசி எண்ணுள்ள காரும் சீருடை அணிந்த ஓட்டுநரும் சூட் போட்டுக் கொள்வதும் சில்க் டை கட்டுவதும் அவனைப் பெரிய மனிதனாக ஆக்குவதாக அவன் நினைத்துக் கொண்டிருந்தான். சுடர் தன் கலாச்சார வேர்களுக்கு ஏங்கினாலும் அவன் நலனே தன் நலன் என இருப்பதும் தன் கலாச்சார வேர்களின் ஒரு பகுதிதான் என அமைதி பெற்றாள்.\nஆனால் இதன் மொத்த விலையாக இரண்டு குழந்தைகளையும் விட்டுப் பிரிந்திருப்பதென்பது எளிதில் சமரசப் படுத்திக் கொள்ளும் விஷயமாக இருக்கவில்லை.\n\" என்று கேட்டான் அருண். அவன் கேள்வியில் கோபம் கொப்புளித்திருந்தது.\nஅப்பாவின் வீட்டில் அவர்கள் கழித்த இரவு வேறு மாதிரி இருந்தது. அங்கே கார்களின் தொடர்ந்த இரைச்சல்கள் இல்லை. கவிழ்ந்திருக்கும் மோனத்தை மெல்ல வருடும் தென்னை ஓலைகளின் சலசலப்புக்களும் ஆட்டுக்குட்டிகளின் அரைத்தூக்கத்துக் கனைப்புகளுமே இருந்தன. அப்பா எல்லா அறைகளுக்கும் ஜன்னலில் கொசு வலைகள் அடித்து வைத்திருந்தார். ஆகவே உள்ளே கொசுத் தொல்லைகள் இல்லை. ஃபேன் போட்டிருந்தார். ஜன்னலில் கொஞ்சமாகக் காற்று வந்தது.\nஜெய் களைத்துத் தூங்கி விட்டிருந்தான். அவனுக்கு எப்போதும் பெரிய படுக்கையில் தனியாகப் படுத்துத்தான் பழக்கம். ஆனால் இந்த வீட்டில் அப்பாவுடனும் அம்மாவுடனும் ஒரு சிறிய படுக்கையில் உடம்புச் சூட்டைப் பகிர்ந்து கொண்டு படுப்பது அவனுக்குப் பிடித்தமாக இருந்தது. ஆடுகள் பற்றிப் பல கேள்விகள் கேட்டுவிட்டு அயர்ந்து போய் அருணின் மீது ஒரு காலைத் தூக்கிப் போட்டவாறு அவன் தூங்கிப் போனான்.\nஅப்போதுதான் சுடர் அந்த விஷயத்தை ஆரம்பித்தாள்.\n\"அருண், நான் ஒண்ணு கேக்கிறேன்\nஅவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். அவள் இத்தனை தயக்கத்துடன் எதனையும் கேட்டதில்லை. கேட்டது எதனையும் அவன் மறுத்ததில்லை. ஆகவே இந்தப் பீடிகை அவனை ஆச்சரியப் படுத்தி இருக்க வேண்டும்.\n\"ஜெய்க்கு இந்த இடம் பிடிச்சுப் போச்சி இங்க இருக்க விருப்பப் பட்றான்\"\n\"தெரியும் சுடர். ஆனா நாளைக்கே நாம் குவாலலும்பூர் போயாகணுமே ரெண்டு நாள் விஸ்மா புத்ராவில பிரிஃபிங் இருக்கே ரெண்டு நாள் விஸ்மா புத்ராவில பிரிஃபிங் இருக்கே எப்படி இன்னொரு நாள் இருக்க முடியும் எப்படி இன்னொரு நாள் இருக்க முடியும்\n\"அருண், நான் சொல்றது இன்னொரு நாளைக்கு இல்ல; சில வருஷங்களுக்கு\"\nஅப்போதுதான் அதிர்ந்து கேட்டான்: \"விளையாட்றியா சுடர்\n\"இல்ல அருண். மூத்தவன் சிங்கப்பூர்ல இருந்து படிக்கட்டும். ஜெய் இங்க இருக்கட்டுமே\n\"இது பட்டிக் காடு இல்ல அருண். இது என் அப்பாவின் வீடு. தாய் மண். கலாச்சார மண். இதில இருந்துதான் நாம் உருவானோம். பாங்கோக்கிலும் சிங்கப்பூரிலும் உள்ள காங்க்ரீட்டில் இல்ல\n இங்கே அவன் என்ன படிப்பான் என்ன கத்துக்குவான்\n\"இங்கே அவன் பக்கத்தில் சரஸ்வதி பள்ளிக்கூடத்தில தமிழ் படிப்பான். அப்பாக்கிட்ட இருந்து பண்பாடு கத்துக்குவான். அண்ணன் குழந்தைகள் கிட்ட இருந்து ஒட்டி உறவாப் பழகிற கலாச்சாரம் கத்துக்குவான். குடும்பம்னா என்னன்னு கத்துக்குவான். மண்ணை நேசிப்பான். மனுஷனா இருப்பான்.\"\n\"அவனுக்கு உயர்வான ஆங்கிலக் கல்வியக் கொடுக்க அரசாங்கம் செலவு பண்ணத் தயாரா இருக்கு. என்னை விடப் பெரிய மனுஷனா அவன ஆக்கணும்னு கனவு கண்டுகிட்டிருக்கேன் சுடர்\n\"உயர்வான மனுஷனா வர்ரதுக்குப் பல வழிகள் இருக்கு அருண். மொதல்ல அப்பா அவனுக்குக் கலாச்சார அடித்தளம் போடட்டும். அப்புறம் நீங்க அவனை உங்க அச்சில் வார்க்கக் காலம் இருக்கும்\" அவள் குரல் கொஞ்சம் உடைந்தது போல இருந்தது.\n ஏன் இப்படி உணர்ச்சி வசப்பட்ற\nகொஞ்சமாக அழுதாள். \"மன்னிச்சிக்குங்க அருண். நான் உங்களை அடைஞ்சி நீங்கள் கொடுத்த அன்பான வாழ்க்கையை அடைஞ்சி ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன். ஆனா இங்க திரும்பி வந்து அப்பாவோட வாழ்க்கைய மறுபடி புதுசா பாக்கும்போதுதான் எதையெல்லாம் பறிகொடுத்து இதை அடைஞ்சிருக்கோம்னு தெரியிது. நாமாவது இந்த மண் வாசனைகள அனுபவிச்சிட்டு ஒரு சொகுசு வாழ்க்கைக்குப் போனோம். ஆனா நம்ப பிள்ளைகளுக்கு இந்த வாழ்க்கை கொஞ்சமும் கொடுத்து வைக்காமப் போயிடுமோன்னு நெனைக்கிறபோது எனக்குப் பொறுக்கலிங்க அவனே இன்னைக்கு இங்கே இருக்கட்டுமான்னு கேட்டபோது என்னால முடியாதுன்னு சொல்ல மனம் வரல அவனே இன்னைக்கு இங்கே இருக்கட்டுமா���்னு கேட்டபோது என்னால முடியாதுன்னு சொல்ல மனம் வரல\nவிம்மல் பெரிதாக வந்துவிட்டது. அவன் பேசாமல் இருந்தான். அழ விட்டான். முதுகைத் தடவிக் கொடுத்தான். \"சரி சரி ஏதோ பைத்தியம் மாதிரி பேசற ஏதோ பைத்தியம் மாதிரி பேசற படு\nஜெய்க்குப் போர்த்திவிட்டு அருணுக்கு முதுகைக் காட்டியவாறு ஒருக்களித்துப் படுத்தாள் சுடர். அழுகையின் தீவிரம் தணிந்தவுடன் ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டோ ம் என்ற உணர்வு நெஞ்சை அடைத்தது. ஒரு கணம் பித்தம் தலைக்கேறி இருந்த போது யோசிக்காமல் அருணை ஆழமாகப் புண் படுத்திவிட்டோ ம் எனத் தோன்றியது.\nஇரவு கனமாக இருந்தது. அப்பாவின் ஆசைப் புறாக்கள் மட்டும் குர் குர்ரென இதமாக இரவுப் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருந்தன. அருணும் தூங்காமல் இருந்தான் எனத் தெரிந்தது. நீண்ட நேரம் புரண்டு புரண்டு படுத்து அப்புறம் அசைவுகள் இல்லாமல் இருந்தான். தூங்கிவிட்டான் போலும் என அவள் நினைத்திருந்த நேரத்தில் அவன் கை நீண்டு அவள் தோளை அழுத்தியது.\n(இந்தக் கதை ரெ.கார்த்திகேசுவின் \"இன்னொரு தடவை\" (2001) என்னும் சிறுகதைத் தொகுதியிலிருந்து எடுக்கப் பட்டது)\nசிலாங்கூர் மேன்சன் வந்து சேர்வதற்குள் சுந்தரராஜுக்கு இரைத்தது. அலுவலகத்தில் ஒன்பதரை மணிக்கு இருக்க வேண்டும் என்பது மானேஜரின் கட்டளை. மணி 10.00 ஆகி விட்டது. பழைய கிள்ளான் சாலையில் காலையிலேயே போக்குவரத்து நெருக்கடி ஆரம்பித்து விடும். இன்று மிக மோசம். சிரம்பான் நெடுஞ்சாலை ஓடும் மேம்பாலத்தின் கீழேயுள்ள சந்திப்பில் வந்து சேர்வதற்கே ஒன்பது ஆனது. ஒன்பதரை மணிக்கு ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டாலும் காருக்கு பார்க்கிங் இடம் தேட இத்தனை நேரமானது. சரக்குகள் இறக்கும் பெரிய லோரிகள் எல்லா வீதிகளையும் அடைத்துக் கொண்டு கிட்தன. வளைந்து நெளிந்து மூன்று சுற்றுகள் சுற்றியும் இடம் கிடைக்காமல் ஒரு பார்க்கிங் செய்யக் கூடாத இடத்தில் பார்க் செய்தான். நோட்டீஸ் வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது மானேஜரைச் சமாளித்தாக வேண்டும்.\nசிலாங்கூர் மேன்சன் கொஞ்சம் பழுப்பேறிக் கிடந்தது. நுழைவாயிலில் கலவையான மணங்கள் வந்தன. மக்கிய மணம். குவாலா லும்பூரின் பரபரப்பான நகர மத்தியில் இருந்தாலும் இது ஒரு நவீன குந்துகுடிசைப் பகுதிதான். கட்டிய காலத்தில் நவீனம். ஆனால் கா���ம் இந்தக் கட்டிடத்தைக் கண்டு கொள்ளாமல் ஓடிவிட்டது. நகர வாழ்வின் மினுமினுப்புக்கு ஒப்புக் கொடுக்க முடியாமல் ஆனால் விட்டுப் போகவும் முடியாமல் ஒண்டுக் குடித்தனம் நடத்தும் வியாபாரிகளும் மனிதர்களும் அடைந்து கொள்ளும் கட்டிடம்.\nலிஃப்டுக்குக் காத்திருக்க முடியாது. உடனே வரும் என்று நம்ப முடியாது. நான்கு மாடிகள்தான் ஏறவேண்டும். சுந்தரராஜு கையில் வைத்திருந்த ஃபைல்கள் அடங்கிய பிரிஃப் கேஸ் கனக்க வேர்க்க வேர்க்க ஓடினான். ஒரு வேளை இன்று மானேஜரும் நெருக்கடியில் மாட்டிக்கொண்டு லேட்டாக வரக்கூடும் என்ற நப்பாசை ஒன்று எழுந்து விரைவில் புதைந்தது. \"கேசாபிவிருத்தி மூலிகை அழகு சாதனங்கள்\" என்று போர்டு போட்ட கதவைத் தள்ளி உள்ளே சென்றான்.\nபுதிய நியான் விளக்குகளின் ஒளியில் வரவேற்பறை பளிச்சென்றிருந்தது. மலர் கௌன்டரைத் துடைத்துப் பொருள்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். வண்ண வண்ணமான லேபெல்களில் ஷம்பூக்கள், மேனியை வெளுப்பாக்கும் கிரீம்கள், எண்ணெய்கள். மானேஜரின் கதவு மூடியிருந்தது. \"வந்திட்டாரா மலர்\" என்று இரைக்க இரைக்கக் கேட்டான்.\n\"இருக்காரு. உங்களைக் கேட்டாரு. வந்தவுடனே வந்து பார்க்கச் சொன்னாரு\" என்றாள். அவள் முகத்தில் இருந்த கடுகடுப்பு மானேஜரின் மனநிலையைச் சொல்லாமல் சொல்லியது.\nபிரிஃப் கேஸைத் தனது மேஜையில் வைத்துவிட்டு டையைத் தளர்த்திக் கழுத்தைச் சுற்றிப் படர்ந்திருந்த வியர்வையைத் துடைத்தான். டை ஒரு சனியன். இந்த வியாபார டம்பத்துக்கு இதையும் கட்டிக் கொண்டு ஆடவேண்டி இருக்கிறது. கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டுதான் போக வேண்டும். தாமதமாக வந்ததற்குக் காரணம் தயாரிக்க வேண்டும்.\nபினாங்குக் கிளை அலுவலகத்திலிருந்து இந்தத் தலை நகர் அலுவலகத்துக்கு மாற்றல் செய்யப்பட்டு வந்து ஒரு மாதம்தான் ஆகிறது. ஊரே இன்னும் சரிவரப் பிடிபடவில்லை. பினாங்கு சொந்த ஊர். பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கேதான். இதமான ஊர். ஓர் அன்னையைப் போல. கடல் உண்டு, காற்று உண்டு, மலை உண்டு, நல்ல மனிதர்கள் உண்டு. முக்கியமாக இதமான மனித உணர்வுகள் கொண்ட, விடாமல் இலக்கியம் பேசுகின்ற நண்பன் மணியம் உண்டு. சந்திக்கும் நேரத்திலெல்லாம் \"வந்திட்டியா ராசு\" என்று வாய் நிறைய வரவேற்பான். எல்லாவற்றையும் விட்டு இந்த முரட்டு ஊருக்கு வரக�� கொஞ்சமும் விருப்பம் இல்லை.\nமாற்ற வேண்டாமென பினாங்கு அலுவலக மேலாளரிடம் கெஞ்சிப் பார்த்தாகி விட்டது. \"மன்னிச்சிக்க சுந்தரராஜு வியாபாரம் ரொம்ப மந்தமாப் போச்சி. போட்டி அதிகம் ஆயிடிச்சி. நீதான் பாக்கிறியே, ஆளுக்காளு இப்ப மூலிகை ஷாம்பூவும் எண்ணெயும் விக்க ஆரம்பிசிட்டாங்க வியாபாரம் ரொம்ப மந்தமாப் போச்சி. போட்டி அதிகம் ஆயிடிச்சி. நீதான் பாக்கிறியே, ஆளுக்காளு இப்ப மூலிகை ஷாம்பூவும் எண்ணெயும் விக்க ஆரம்பிசிட்டாங்க நம்பாளுங்க பளக்கமே அதுதானே ஆப்பக் கட ஒருத்தர் போட்டா பக்கத்தில தோசக்கட போட்டிடுவாங்க ரேடியோவில ஒரு அர மணி நேரத்த வெலக்கி வாங்கிட்டு இல்லாத பொய்யெல்லாம் அவுத்துவுட்டுட்டு வாங்க ஆள் பிடிக்கிறாங்க ரேடியோவில ஒரு அர மணி நேரத்த வெலக்கி வாங்கிட்டு இல்லாத பொய்யெல்லாம் அவுத்துவுட்டுட்டு வாங்க ஆள் பிடிக்கிறாங்க\nஎல்லாம் இவர்கள் ஆரம்பித்து வைத்ததுதான். இப்போது அந்த விளையாட்டை மற்றவர்கள் இன்னும் வெற்றிகரமாக ஆடுகிறார்கள்.\n\"குவால லும்பூர் வட்டாரத்திலதான் வியாபாரம் நல்லா இருக்காம். அங்கதான் இனி மார்க்கெட்டிங் அதிகரிக்கணும்னு கம்பெனியில முடிவு பண்ணிட்டாங்க. நீ போகலைன்னா இப்ப உள்ள நிலமையில ஆளே தேவையில்லைன்னு சொல்லிடுவாங்க. போ சுந்தர்ராஜு சம்பளமும் கொஞ்சம் கூடப் போட்டுத் தருவாங்க. குவாலா லும்புர்ல செலவு அதிகம்தான், என்ன பண்றது சம்பளமும் கொஞ்சம் கூடப் போட்டுத் தருவாங்க. குவாலா லும்புர்ல செலவு அதிகம்தான், என்ன பண்றது சிக்கனமா இருந்தா பொழைச்சு முன்னுக்கு வரலாம் சிக்கனமா இருந்தா பொழைச்சு முன்னுக்கு வரலாம்\" என்று முதுகைத் தட்டி அனுப்பி வைத்தார்.\nவயதான தாய் இருக்கிறார். தான்தான் காப்பாற்ற வேண்டும். கணவனை இழந்த அக்காள் குளுகோர் மார்க்கெட் பக்கத்தில் ஒட்டுக் கடை போட்டு வடை சுட்டு விற்கிறார். நிச்சயமில்லாத வருமானம். ஆகவே தன்னை நம்பித்தான் இருந்தார்கள்.\nமணியத்திடம்தான் சொல்லி அழுதான். \"பரவாயில்ல போ ராசு மாற்றம்கிறது வாழ்கையில முக்கியமான ஒண்ணு. அதப்பாத்து பயப்படக் கூடாது. \"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல\"ன்னு சொல்லியிருக்காங்கள்ள மாற்றம்கிறது வாழ்கையில முக்கியமான ஒண்ணு. அதப்பாத்து பயப்படக் கூடாது. \"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல\"ன்னு சொல்லியிருக்கா��்கள்ள\nஎதற்கும் ஒரு இலக்கிய எடுத்துக்காட்டு காண்பிப்பான். தமிழ்ப் பள்ளியில் படித்து தமிழ் இலக்கியத்தால் ஈர்க்கப்பட்டு அதில் முற்றாகத்த் தோய்ந்து போனவன். தனக்கும் அந்தப் பித்தை ஊட்டிவிட்டவன் அவன்தான். தன்னோடு ஒன்றாகத்தான் எஸ்டிபிஎம் தேர்வு எழுதினான். இருவருக்கும் சுமாரான தேர்வுதான். பல்கலைக் கழகம் போகும் அளவுக்கு அது இருக்கவில்லை. மணியம் தமிழாசிரியர் பயிற்சி பெற்று ஆசிரியர் ஆகிவிட்டான். பினாங்கிலேயே ஒரு பள்ளியில் அவனுக்கு போஸ்டிங் கிடைத்து அங்கேயே ஆனந்தமாகத் தங்கி விட்டான்.\nதனக்குத்தான் ஆசிரியர் வேலையில் நம்பிக்கை இல்லை. மீண்டும் எஸ்டிபிஎம் எழுதிப் பல்கலைக் கழகத்துக்குப் போயே ஆவது என உறுதி கொண்டு படித்துக் கொண்டிருந்த வேளையில் வர்த்தகத் துறைக்குப் போனால் ஆயிரம் ஆயிரமாகச் சம்பாதிக்கலாம் எனப் பல தன்முனைப்புக் கருத்தரங்கங்களில் கேட்ட பிரச்சாரப் பேச்சுக்கள் திசை மாற்றிவிட்டன.\nகொஞ்ச காலம் இன்சுரன்சு, கொஞ்சகாலம் பொருள்கள் நேரடி விற்பனை என மாற்றி மாற்றிச் செய்து ஒன்றும் சரியாக வராமல் \"கேசாபிவிருத்தி மூலிகை அழகு சாதனங்கள்\" பினாங்கில் ஏக தடபுடலாக ஆரம்பிக்கப் பட்ட போது அதில் சேர்ந்துவிட்டான். அப்போது தீவிரமாக விளம்பரம் செய்தார்கள். மார்க்கெட்டில் அவர்கள் கொடி பறந்தது. ஒரு வருடத்தில் போட்டி மிகுந்துவிட்டது. பினாங்கு வியாபாரம் எதிர்பார்த்த சூடு பிடிக்கவில்லை. அதனால்தான் குவாலா லும்பூர் மாற்றம்.\nகுவாலா லும்பூர் கொடூரமாக இருந்தது. ஒரு மாதம் கழித்தும் இன்னும் அப்படித்தான் இருக்கிறது. இங்கு சுந்தரராஜுவுக்கு எதைப்பார்த்தாலும் பயமாக இருந்தது. போக்குவரத்து நெறிசலில் அவனுடைய பழைய டாட்சன் கார் மூச்சுத் திணறுகிறது. எப்போது ரேடியேட்டர் வெடித்துச் சிதறப்போகிறதோ என்ற கவலையாக இருக்கிறது. சாலையில் மோட்டாரோட்டிகள் அவன் பக்கம் திரும்புவதே இல்லை. முன்னால் நோக்கியபடி விறைத்துப் போயிருக்கிறார்கள். திரும்பிப் பார்த்தாலும் முறைப்பது தவிர புன்னகைப்பதில்லை.\nகுவால லும்பூர் சிலாங்கூர் மேன்சன் அலுவலகத்துக்கு வந்த அன்றே மேலாளர் அவனைத் தன் அறைக்குக் கூப்பிட்டார். அறிமுகப் படுத்திக் கொள்ளும் ஆவலோடு உள்ளே போனவனை அவர் உட்காரக் கூடச் சொல்லவில்லை. \"தோ பாருங்க சுந்தர்ராஜ். ந���ன் சுத்தி வளைச்சிப் பேச விரும்பல. வியாபாரம் ரொம்ப தட்டையாய்ப் போச்சி. அதுக்கு காரணம் நாம் மார்கெட்டிங்கில காட்ர தீவிரம் போதாது. முதலாளி ஆள்களைக் குறைச்சி செலவைக் குறைக்கணும்னு சொல்லிட்டாரு. ஆனா நாந்தான் அவரைத் தடுத்து வச்சிருக்கேன். இன்னும் ஆறு மாசத்தில சரக்குகள் விற்பனைய 50% அதிகரிச்சிக் காட்றேன்னு அவருக்கு உறுதி குடுத்திருக்கேன். ஆகவே எனக்கு எந்த சமாதானமும் சொல்லாம சரக்குகள் விற்பனைய அதிகப் படுத்திற வழிய நீங்கள் பாக்கணும்.\n\"கிள்ளான்ல புதிய ரிடெய்ல் கடைகள் அதிகமா இருக்கு. எல்லாக் கடைக்கும் போங்க. நல்லாப் பேசுங்க. நம்ப சரக்கோட நன்மைய எடுத்துச் சொல்லுங்க. பத்துப் பெட்டி கொடுக்கிற எடத்தில 15 பெட்டி கொடுக்கிற மாதிரி பாருங்க. நீங்களே கொஞ்ச நேரம் கடையில நின்னு வர்ர வாடிக்கையாளர்கிட்ட பேசி விக்கப் பாருங்க. அப்பதான் வியாபாரம் வளரும். கடைப் பையங்ககிட்டயும் பேசி நம்ம சரக்க முன்னுக்குத் தள்ளச் சொல்லுங்க. எல்லாம் உங்க பொருப்பு. இங்க உள்ள எவனும் சரியா வேலை செய்றதில்ல. சொன்னாலும் மாடு மாதிரி நிக்கிறாங்க. அதுக்காகத்தான் புது ஆள் வேணுமின்னு உங்களைத் தருவிச்சிருக்கேன். உங்க வேலையோட தெரவிசப் பாக்கணும். பாத்தபிறகுதான் சம்பள உயர்வு. அதுவரைக்கும் உங்களுக்குப் பினாங்கில குடுத்த சம்பளம்தான். ஆனா விற்பனை உயர்வைக் காட்டினிங்கன்னா நீங்க வானத்து அளவுக்கு உயரலாம். எங்களோட சேர்ந்து நீங்கள் வளரலாம். ஆனா உங்கள் முயற்சியின்மையினால வியாபாரம் கொறைஞ்சா இது மூழ்கிற படகாயிடும். கனத்தைக் குறைக்கிறதுக்கு கடல்ல தூக்கியெறியப் படக்கூடிய முதல் ஆளும் நீங்கதான். சரியா உங்கள நான் கவனிச்சிக்கிட்டே இருப்பேன்.\"\nஆசாமி பல ஊக்குவிப்பு கருத்தரங்கங்களுக்குப் போய்வந்த ஆளாக இருக்க வேண்டும். ஒரு மனிதனிடம் பேசுகிறோமே என்ற எண்ணம் சிறிதும் இன்றி வியாபார வெற்றியையே முதன்மைப்படுத்தும் பேச்சாக அது இருந்தது.\nமணியத்திடம் தொலைபேசியில் பேசும்போது இதைச் சொன்னான். \"உங்க மேலாளர் ரொம்பத் திறமையானவர் ராசு வியாபாரத்துக்கு ஏற்ற குணங்கள் உள்ள மனிதர். அரம் போல கூர்மையான புத்தியுள்ள மனிதர்\" என்றான் மணியம்.\n நான் என்னோட கவலைகளைச் சொன்னா நீ அவரைப் புகழ ஆரம்பிச்சிட்டியே\nஅன்று இரவு தேடிப் பார்த்தான். பினாங்கிலிருந்து சுமந��து வந்த புத்தகங்கள் கொஞ்சம்தான் என்றாலும் அதில் ஒரு திருக்குறள் இருந்தது. \"மரம் போலும் மக்கட் பண்பில்லாதவர்\" என்று பார்த்துத் தன் மன நிலையை அப்படியே வள்ளுவர் பிரதிபலித்திருப்பதைக் கண்டபோது மனசுக்கு ரொம்பவும் ஆறுதலாக இருந்தது.\nஇப்படித்தான் மணியம். எப்போதும் ஒரு இலக்கிய வாக்கு அவன் நுனிநாவில் நிற்கும். இப்போதே போய் மணியத்திடம் பேச வேண்டும் போல் ஒரு ஆசை எழுந்தது.\n இல்லன்னா நாந்தான் சொல்லலன்னு என் மேல பாய்வாங்க\" என்று மலர் உசுப்பினாள். எழுந்து உள்ளே போனான்.\n\"கிள்ளான்ல சரக்கு ஆறு டஜன் கேட்டிருந்தாங்களாமில்ல, ஏன் நேத்து கொண்டி குடுக்கல\nமுகத்தில் முட்டையை உடைத்து ஊத்தினால் பொரிந்துவிடும் சூடு இருந்தது.\n\"டெலிவரிக்குப் போன வேன் வரல ரிப்பேர் ஆயிடிச்சின்னு சொல்லிட்டாங்க\n\"அத நேத்தே சொல்றதுக்கு என்ன\n\"வேன் வந்திரும் வந்திரும்னு காத்துக்கிட்டே இருந்தேன். அதுக்குள்ள நீங்களும் வீட்டுக்குக் கிளம்பிட்டிங்க. ராத்திரி எட்டு மணி வரைக்கும் எனக்குத் தகவல் தெரியில\n\"வேன் இல்லைன்னா நீ உன் கார்ல போய் கொடுத்திருக்கக் கூடாதா அப்புறம் என்ன மசிருக்கு கார் வச்சிருக்கிறது அப்புறம் என்ன மசிருக்கு கார் வச்சிருக்கிறது இப்படி இருந்தா வியாபாரம் எப்படி உருப்பிட்றது இப்படி இருந்தா வியாபாரம் எப்படி உருப்பிட்றது நாமெல்லாம் எங்கிருந்து மசிரு சம்பளம் எடுத்துக்கிறது நாமெல்லாம் எங்கிருந்து மசிரு சம்பளம் எடுத்துக்கிறது\n\"நீங்கள்\" என்ற மரியாதை கொஞ்ச நாளைக்கு முன்னாலேயே போய்விட்டது. ஆனால் இன்றைக்குத்தான் மசிர் புதிதாக முளைத்திருக்கிறது. சென்ற சில வாரங்களாகவே சிலவற்றைப் பிடுங்குவதும் சிலவற்றை முளைய வைப்பதுமாகத்தான் இருக்கிறார். சொல்ல ஏதும் இல்லாததால் மௌனமாக இருந்தான்.\n\"இப்பவே ஒரு ஆறு டஜன் எடுத்துக் கார்ல போட்டு கிள்ளான்ல போய் டெலிவெரி குடுத்துட்டு வா. வேன் டிரைவர் வந்ததும் நான் பாத்துக்கிறேன்\nதலை நிமிர்ந்து குழப்பத்துடன் பார்த்தான். \"இன்னைக்கு ரெண்டு மூணு கிளையன்ட் வர்ரதாகச் சொல்லியிருக்காங்க ... காலையில\n\"எல்லாம் நான் பாத்துக்கிறேன் போ இங்க வியாபாரம் போற போக்கில என்ன புது கிளையன்ட் வர்ரது கேட்டுப் போவுது இங்க வியாபாரம் போற போக்கில என்ன புது கிளையன்ட் வர்ரது கேட்டுப் போவுது போய் இருக்க���ற வாடிக்கக்காரனக் காப்பாத்திற வழியப் பாரு போய் இருக்கிற வாடிக்கக்காரனக் காப்பாத்திற வழியப் பாரு\nதலை குனிந்து வெளியே வந்தான். தலை விண் விண் என வலிக்கத் தொடங்கியிருந்தது. \"டெலிவெரி என் வேலையில்லை\" என்று சொல்லியிருக்கலாம். அதைவிட கிள்ளானுக்கு அவன் காரோட்டிப் போனதேயில்லை. வேனில் ஒருமுறை போய் வந்திருக்கிறான். சரியாக வழி தெரியாது. ஆனால் இதெல்லாம் சொன்னால் ஏற்கனவே உடைபடும் மரியாதை மேலும் தூளாகும் எனத் தெரிந்தது.\n\" என்று கேட்டாள் மலர். அறைக்குள் பேசுவது எல்லாம் வெளியே கேட்கும். இருந்தாலும் இன்னொரு முறை அவன் வாயால் கேட்டு மகிழ வேண்டும் என்று நினைத்திருப்பாள். அவள் கொடூரம் விரும்பி. அவள் ரகசியமாக வீடியோ டேப்பில் பார்த்த பெண்ணை நிர்வாணமாக்கி ரம்பம் போட்டு அறுக்கும் கதைகளை அவனிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறாள்.\n\"ஆறு டஜன் சரக்கு எடுத்து வைங்க மலர் கிள்ளானுக்குக் கொண்டு போகணும்\n டெலிவரி வேன் என்ன ஆச்சு\nமேலும் கதை பிடுங்கினாள். \"எடுத்து வைங்க மலர் உடனே போகணும்\nஆறு டஜன் புட்டிகள் அடங்கிய பெரிய அட்டைப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு லிஃப்டைப் பிடித்து இறங்கி காரை நிறுத்தி வைத்திருந்த இடம் நோக்கி நடந்தான். குவாலா லும்பூரின் உஷ்ணம் தகிக்கத் தொடங்கியிருந்தது. பல்லாயிரம் கார்களும் மோட்டார் சைக்கிள்களும் பஸ்களும் லோரிகளும் இந்த பட்டணத்துக்குச் சூடேற்றிக்கொண்டிருந்தன. மனிதர்கள் வெந்துகொண்டிருந்தார்கள். கைக்குட்டையை எடுத்து முகம் துடைக்கலாம் என்றால் இரண்டு கைகளும் அட்டைப் பெட்டியைத் தாங்கிக்கொண்டிருந்தன. தொப்புளுக்கும் பெட்டிக்கும் இடையில் டை கசங்கியது.\nவிடாமல் ஊர்ந்து கொண்டிருக்கும் கார்கள் வரிசைக்குள் இடைவெளி கண்டுபிடித்து பெருநடைப் போட்டி வீரனைப் போல நடந்து அவனுடைய காரை அடைந்த போது பன்டார்ராயா போக்குவரத்துக் காவலர் ஒரு சம்மன் எழுதி வைத்துவிட்டு அப்போதுதான் அப்பால் நடந்து கொண்டிருந்தார். போச்சு இது ஐம்பது வெள்ளியா எழுபது வெள்ளியா தெரியவில்லை. இங்கே கொடுக்கிற எழுநூறு வெள்ளிச் சம்பளத்தில் இருநூற்று ஐம்பது வெள்ளி வாடகைக்குக் கொடுத்துவிட்டுச் சாப்பிடவும் அம்மாவுக்குக் காசு அனுப்பவும்தான் சரியாக இருக்கிறது. சினிமா கூட பார்க்க மனம் வருவதில்லை. போன வாரம் புத்தகக் கடைக்குப் போய் சில புதுக்கவிதைப் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கியது ஒன்றுதான் அவனுடைய உல்லாசச் செலவு.\nஇங்கு வேலைக்கு இருக்கும் பலபேர் கடையிலேயே தங்கிக் கொள்கிறார்கள். தான் வேலை பார்க்கும் கடையில் தங்கிக் கொள்ள இடம் தந்தார்கள். ஆனால் அங்கு ஏற்கனவே டிரைவரும் இரண்டு டெலிவெரி பையன்களுமாக மூன்று பேர் தங்கியிருக்கிறார்கள். காலைச் சடங்குகளுக்கு பொதுக் குளியலறையை நாட வேண்டும். எங்கும் எப்போதும் தனிமை கிடைக்காது. சக வேலைக்காரர்களுக்கு என்னாளும் ஊர்க்கதை பேசிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க விடமாட்டார்கள்.\nபுத்தகம் படிக்காமல் ஒரு வாழ்வா பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான், வண்ணதாசன், அண்மையில் வெளிவந்த மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதுக்கவிதைத் தொகுப்புகள், மலாயாப் பல்கலைக்கழகப் பேரவைக்கதைகள், சிவாவின் \"வீடும் விழுதுகளும்\", பீர் முகம்மதுவின் \"மண்ணும் மனிதர்களும்,\" மா. இராமையாவின் \"அமாவாசை நிலவு\" இளவழகுவின் \"மீட்சி\" ரெ.கா.வின் \"மனசுக்குள்\" எல்லாவற்றிலும் படித்து முடிக்காத பகுதிகளும் திரும்பப் படிக்க வேண்டிய பகுதிகளும் ஏராளமாக இருந்தன. இதற்காகத்தான் தூரமாக இருந்தாலும் பழைய கிள்ளான் சாலையில் இருநூற்று ஐம்பது வெள்ளியில் தனியறை தேடிக்கொண்டது. ஆனால் அங்கேயும் வீட்டுக்காரர் ஒரே ஒரு நாற்பது வாட் பல்புதான் போட்டிருந்தார். இருட்டில் கண்ணைச் சுருக்கிக் கொண்டு படிக்க வேண்டி இருக்கிறது.\nசாவியைப் போட்டு கதவைத் திறந்து அட்டைப் பெட்டியை தனது சீட்டுக்குப் பக்கத்தில் போட்டான். வைப்பரில் செருகி வைக்கப்பட்டிருந்த அபராதக் கடிதத்தை ஆத்திரத்துடன் பிய்த்து எடுத்தான். பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்து ஓட்டப் போகும் நேரத்தில் ஒரு லோரி வந்து அடைத்துக் கொண்டு நின்றது. டிரைவர் இறங்கி ஏதோ சாமானை இறக்கினான்.\nஹோர்னை அடித்து அவனை கிளப்பச் சொல்லலாமா என நினைத்து வேண்டாம் என்ற முடிவு செய்தான். ஹோர்னை அடிப்பதை பலர் தங்களை அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொள்வார்கள். \"நீ பெரிய இவனா\" என்பது போல முறைத்துப் பார்ப்பார்கள். \"நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி விட்டுப் பெரிய கேள்வியா\" என்பது போல முறைத்துப் பார்ப்பார்கள். \"நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்தி விட்டுப் பெரிய கேள்வியா\" என்று வாதம் செய்வார்கள். வாதம் முற்றினால்... சில பேர் வண்டிக்குள் மண்வெட்டிக் கணைகளை வைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான். அமைதியாகக் காத்திருந்து போவதே நல்லது என உட்கார்ந்து விட்டான்.\nஇயலாமையும் எரிச்சலும் ஏமாற்றங்களும் நிறைந்த அந்தக் காத்திருக்கும் கணத்தில்தான் பளீரென அந்த எண்ணம் வந்தது. இந்த வேலையையும் இந்த சனியன் பிடித்த நகரையும் விட்டுவிட்டு பினாங்குக்கே போய்விட்டால் என்ன இந்த வருடம் ஆசிரியர் பயிற்சிக்கு மனுப்போட்டாலும் கிடைக்கும். பயிற்சிக்காலத்தை முடித்துக் கொண்டு எங்காவது அவர்கள் கொடுக்கும் போஸ்டிங்கை ஏற்றுக்கொண்டு - அது ஒரு பொட்டைக்காடாக இருந்தாலும் நல்லதுதான் - போய் அமைதியாக இருந்துவிடலாம். வேலையைப் பார்க்கலாம். இலக்கியம் படிப்பதற்கு யாரும் தடையாக இருக்க மாட்டார்கள். யார் கண்டார்கள் இந்த வருடம் ஆசிரியர் பயிற்சிக்கு மனுப்போட்டாலும் கிடைக்கும். பயிற்சிக்காலத்தை முடித்துக் கொண்டு எங்காவது அவர்கள் கொடுக்கும் போஸ்டிங்கை ஏற்றுக்கொண்டு - அது ஒரு பொட்டைக்காடாக இருந்தாலும் நல்லதுதான் - போய் அமைதியாக இருந்துவிடலாம். வேலையைப் பார்க்கலாம். இலக்கியம் படிப்பதற்கு யாரும் தடையாக இருக்க மாட்டார்கள். யார் கண்டார்கள் மணியம் வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்திலேயே வேலை கிடைத்தாலும் கிடைக்கும். அந்த நினைவே ஆனந்தமாக இருந்தது.\nஆனால் அது ஒரு பெரிய அவமானம் என்றும் தோன்றியது. இங்கு நான் வர்த்தக உலகத்தில் வெல்ல வந்தேன். இந்த ஒரு முசுடு மேனஜருக்காக எல்லாவற்றையும் விட்டு ஓடுவது என்பது வெட்கக்கேடு. ஊர் சிரிக்கும். ஊர் என்றால் யார் உறவினர்கள்தான். அம்மாவும் அக்காவும்தான். அவர்கள் சிரிப்பை நினைக்க பயமாகத்தான் இருக்கிறது. அவர்கள் சிரிப்பு ஊர் முழுதும் திரண்டு சிரிப்பது மாதிரிதான். மணியம் சிரிப்பானோ உறவினர்கள்தான். அம்மாவும் அக்காவும்தான். அவர்கள் சிரிப்பை நினைக்க பயமாகத்தான் இருக்கிறது. அவர்கள் சிரிப்பு ஊர் முழுதும் திரண்டு சிரிப்பது மாதிரிதான். மணியம் சிரிப்பானோ அடுத்த முறை அவனைப் பார்க்கும்போது கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.\nலோரிக்காரன் நகர்ந்தான். இவனை ஒரு ஏளனப் பார்��ை பார்த்துவிட்டுப் போனான். இங்கும்தான் எல்லோரும் சிரிக்கிறார்கள். மானேஜர் வாய் நாறத் திட்டிவிட்டு அவன் திரும்பியதும் அவனுடைய பயங்கொள்ளி முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறார். அவன் அறைக்குள் திட்டு வாங்கும்போது மலர் வெளியிலிருந்தவாறு எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு சிரிக்கிறாள். நான் இந்த நகரில் நடக்கும்போதும் ஒட்டுக்கடைகளில் சாப்பிடும்போதும் வீட்டுக்குள் நுழையும்போதும் எல்லோரின் உதடுகளிலும் ஏளனச்சிரிப்பு இருக்கிறது. நான் இந்த பட்டினத்திற்குப் பொருத்தமானவனில்லை எனபது போல இவன் ஏன் இங்கு வந்தான் என்பது போல\nமீண்டும் எப்படியாவது இந்த இடத்தை விட்டுத் தொலைந்து பினாங்குக்குப் போய்விடவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக எழுந்து அடங்கியது.\nகாரைக் கிளப்பி வெளியேறியபோது எந்தப் பக்கமாகப் போனால் கிள்ளானுக்குப் போகும் சாலையில் போய்ச் சேரலாம் என்பது சரியாகத் தெரியவில்லை. ஜாலான் பூனுசைக் கடந்து சாட்டர்ட் பேங்கின் பக்கமாக கிள்ளான் ஆற்றின் மீது போகும் சிறிய பாலத்தில் ஏறி வந்தவுடன் அம்பாங் சாலையில் இருக்கக் கண்டான். அப்புறம்\nநின்று யோசிக்க முடியாது. பின்னால் கார்கள் ஓநாய்களாகத் துரத்திக் கொண்டிருந்தன. அவற்றை ஓட்டும் ஒவ்வொருவரின் முகத்திலும் உள்ள கண்கள் தீப்பிழம்புகளாகத் தெரிந்தன. காரை ஓட்டிக்கொண்டேதான் யோசிக்க வேண்டும்.\nஇந்த நகரில் சாலைகள் ஒரு ராட்சதக் கணவாயின் கால்களைப் போல எல்லாத் திசைகளிலும் ஓடுகின்றன. சுற்றுகின்றன. ஒன்றை ஒன்று பின்னிக் கொண்டிருக்கின்றன. மேடான் அது,லொரொங் இது, திங்காட், லெபோ. சுற்றிச் சுற்றி வந்தான். ஒரு லேனிலிருந்து இன்னொரு லேனுக்குப் போக முடியவில்லை. யாரும் இடம் தரவில்லை. முயன்றபோது ஒரு லோரியிலிருந்து ஒரு காட்டுப்பூனை சீறியது. முடியாமல் அதே லேனில் நேராகப் போனான்.\nஅரை மணி நேரத்துக்குப் பின் பெட்டாலிங் ஜயா என்ற அம்புக்குறி பார்த்து திரும்பினான். பி.ஜே. போய்விட்டால் அங்கிருந்து கிள்ளான் போய்விடலாம். எப்படியோ ஜாலான் கூச்சிங் வந்தது. போக்குவரத்து சமிக்ஞை விளக்கில் நின்றான். எந்த லேன் சரியான லேன் எனத் தெரியவில்லை. இரண்டு வேன்களுக்கு மத்தியில் தான் நின்றிருந்த லேனில் வேறு பக்கம் திரும்ப முடியாமல் தொடர்ந்த போது ஜாலான் பார்லிமென்டில் இருந்தான். ஜாலான் துன் பேராக் வந்த போது திரும்ப நகருக்குள் நுழைவதாகத் தெரிந்தது.\n மீண்டும் ஜாலான் அம்பாங்கை நோக்கியா புடுவை நோக்கியா தயங்கிய போது பின்னால் ஒரு சிங்கம் - சிங்கமாகத்தான் இருக்க வேண்டும் - \"ப்ரோங்\" என்று கர்ஜித்தது. ஒடுங்கிப் போனான்.\nபோ, போ, போய்க்கொண்டே இரு. நிற்காதே... எதாகிலும் ஒரு திக்கில்... திக்கு முக்கியம் அல்ல. ஊர்தல் நகருதல் முக்கியம். நகர்ந்து கொண்டே இரு.\nவெய்யில் ஏறிக் கொண்டிருந்தது. காரில் பொருத்தியிருந்த குளிர் சாதனக் கருவி புராதனமானது. இந்த வெயிலில் அதற்கும் சூடேறிவிட்டிருந்தது. புடுவில் மாபெரும் சாலை வட்டம் வந்தது. இதைச் சுற்ற வேண்டும். இது தலை நகர அசுரனின் கோயில் கருவறை. இதை வலம் வர வேண்டும். ஆனால் இங்கு பல கோர தேவதைகளும் சுற்றுகின்றன. இவற்றினிடையே பயபக்தியாக இவற்றின் பிருஷ்டங்களுக்கிடையே முகம் நுழைத்து வணங்கி, பல்லிளித்து, சுற்றி தன் வழியைப் பிடிக்க வேண்டும்.\nஎல்லாக் கோர தேவதைகளும் சிரிக்கிறார்கள். அடேடே யாரிவன் கத்துக்குட்டி யார் இவனை இந்தப் பெரு நகருக்குள் விட்டார்கள் யார் இவனை இந்தப் பெரு நகருக்குள் விட்டார்கள் ஹா ஹா ஹா இவன் அசைவதைப் பார் ஹா ஹா ஹா இவன் அசைவதைப் பார் நடுங்குவதைப் பார் புடு ராயா பஸ் நிலையம் முழுவதும் அவர்கள் கோரச் சிரிப்பு எதிரொலித்தது.\nகிள்ளான் பஸ் நிலையம். புகுந்தால் ஜாலான் துன் எச்.எஸ்.லீ. அங்கு பழைய ஹை ஸ்த்ரீட் மகா மாரியம்மன் சிரித்துக் கொண்டிருந்தாள்.\nசுற்றிக் கொண்டே இருந்தான். எப்படியோ, எந்தத் தெய்வமோ, வழி விட்டது. மாரியம்மனாகத்தான் இருக்க வேண்டும். மெர்டேக்கா வட்டம். விஸ்மா துன் சம்பந்தன். ஜாலான் சையட் புத்ராவில் இருந்தான். இனி நேராகப் போனால் பி.ஜே. போகலாம். ஓரத்து லேனில் இருந்தான். பக்கத்தில் மிருகங்கள் சீறிப் போகின்றன. பின்னால் ஒரு கரிய யானை \"ஏன் இவ்வளவு மெதுவாகப் போகிறாய்\" எனப் பிளிறித் துரத்தியது.\nஏன் இவைகளோடு தன் வாழ வேண்டும் ஏன் இவைகளோடு நான் போராட வேண்டும் ஏன் இவைகளோடு நான் போராட வேண்டும் பினாங்கு போய்விட வேண்டும் எப்படியும் பிழைக்கலாம். மணியத்தின் பக்கத்தில் நிம்மதியாக இருக்கலாம். போகத்தான் வேண்டும். இந்த கிள்ளான் வேலை முடிந்ததும். இந்தா உன் வேலையை நீயே வைத்துக்கொள். வானொலியிலும் பத்திரிக்கைகளிலும் பொய்யும் புரட்டும் சொல��லி உன் வியாபாரத்தை நடத்திக் கொள். உன்னிடம் வேலை செய்யும் ஏஜண்டுகளை பயனீட்டாளர்கள்போல் நடிக்க வைத்து ஏமாற்றிக் கொள். கூந்தலில் தைலம் தடவுவதால் சொரி, சிரங்கு, காசநோய், புற்றுநோய் அனைத்தும் நீங்கும் எனச் சொல்லிக் கொள். காசுக்காக எல்லாம் செய்யலாம். \"பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லை\" அந்த அரைக்குறள் உங்களுக்கெல்லாம் போதும்.\n\"ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்..\" கைத்தொலை பேசி அலறியது.\n போலிஸ்காரன் இருந்தால் பிடித்துக் கொள்வானே. காலையில் வாங்கிய ஒரு சம்மன் போதாதா\n\"ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்..\"விடாமல் அலறியது. மானேஜர் கூப்பிடுகிறானா கூப்பிட்டு மீண்டும் மயிர் மட்டை என்று திட்டப்போகிறானா\n\"ஃப்ரீக் ஃப்ரீக்.. ஃப்ரீக் ஃப்ரீக்..\" அம்மா கூப்பிடுகிறாரோ\nஎடுத்துக் காதில் வைத்து \"ஹலோ\" என்றான்.\n\"ஹலோ, அங்க யாரு சுந்தரராசா பேசிறது\nயாரோ புதிய குரல். \"ஆமாங்க. யாரு பேசிறிங்க\nஸ்டியரிங் ஆடியது. வேகத்தைக் குறைத்தான். பின்னால் சில கழுதைகள் அலறின. ஓர் ஒரமாக நிறுத்தினான்.\n\"இங்க மணியம் வீட்டில இருந்து பேசிறோம்\"\n\"அதான் வாத்தியாரு. ஒங்க நண்பர்\"\n\"அவரு நேத்து ஒரு ஆக்சிடன்டில தவறிட்டாருங்க\n\"இன்னைக்கு மூணு மணிக்கு அடக்கம் பண்றாங்க\nஒன்றும் பேசத் தெரியவில்லை. தொலைபேசியைப் பிடித்திருந்த கை நடுங்கியது.\n... இந்தச் சனியன் ஹென்ட் ஃபோன் எப்பவும்\n\"கேக்குது. நேத்தே ஏன் சொல்லல\n சொந்தக்காரங்களுக்கெல்லாம் சொல்லியாச்சி. இப்பத்தான் அவுங்க அம்மா உங்க நம்பர் குடுத்து பேசச் சொன்னாங்க. சரியா மூணு மணிக்கு\n அவங்க உடைஞ்சு போய்க் கிடக்கிறாங்க. மூணு மணிக்கு. வச்சிட்றன்\n\"மூணு மணி\" மட்டும் காதில் திரும்பத் திரும்ப ஒலித்தது. இப்போ மணி என்ன பதினொன்றரை. மூன்று மணிக்குப் பினாங்கு போய்ச் சேர முடியுமா\nபோக வேண்டும். போகதான் வேண்டும். போகாமல் எப்படி\nநிறுத்தியிருந்த இடத்திலிருந்து காரை எடுக்க முடியவில்லை. கைகாலெல்லாம் நடுங்கிற்று. புலிகள், சிறுத்தைகள், சிங்கங்கள், யானைகள், ஒட்டகங்கள், காண்டாமிருகங்கள் அவனைப் பார்த்துச் சீறிவிட்டுத் தொடர்ந்து ஓடின. அவற்றுக்கு அவசரம். எங்கோ பெரிய வேட்டைகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இவன் சிறிய எலி. சீச்சீ குறுக்கே வராதே. உனக்கு இங்கென்ன வேலை\nஆனால் நான் போகத்தான் வேண்டும். இங்கேயே நின்று கொண்டிரு��்தால் கேசாபிவிருத்தி மூலிகைத் தைலத்தை யார் கிள்ளான் கொண்டு சேர்ப்பார்கள் எத்தனை பேர் இதை எதிர் பார்த்துச் சொரி சிறங்குகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்\nநான் போகலாம். நான் நினைத்தால் என் வாகனம் பறக்கும். நான் நினைத்தால் இதே வியாபார உலகத்தில் புகுந்து நுழைந்து தில்லுமுல்லுகள் செய்து ஆயிரம் ஆயிரமாய்ச் சம்பாதிக்க முடியும்.\n இந்தத் திமிர் பிடித்த மானேஜரும் இந்த மலர் என்ற அரைகுறையாகப் படித்த விற்பனைப் பெண்ணும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்களா என்னை யார் என்று நினைத்தீர்கள் என்னை யார் என்று நினைத்தீர்கள் என்னால் முடியும். என்னால் பறக்க முடியும்.\n நான்தான் பாரதியார் சொன்ன அக்கினிக் குஞ்சு. எரிபவனும் நான்தான். எரிப்பவனும் நான்தான். எரியும் குஞ்சில் எந்தக் குஞ்சு சின்னக் குஞ்சு\nகாரை வேகமாகச் சாலையை நோக்கித் திருப்பினான். புலிகளும் சிங்கங்களும் மருண்டு சிதறி ஓடின. காலைத் தரையில் ஊன்ற முனைந்து சருக்கிக் கொண்டு ஓடிச் சாலைத் தடுப்பில் முட்டிச் சிதறின. முகங்களும் பிருஷ்டங்களும் ஒன்றோடு ஒன்று முட்டி நசுங்குவது வேடிக்கையாக இருந்தது. கேசாபிவிருத்தி மூலிகைத் தைலம் சாலையில் ஊற்றித் தீப்பிடித்து எரிந்தது.\nஇப்போது சிரித்தான். இப்போது தெரிகிறதா நான் யாரென்று\n(இந்தக் கதை மலேசிய வார இதழான \"மக்கள் ஓசை\"-இல் டிசம்பர் 2001-இல் பிரசுரமானது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/4296-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-01-23T08:26:36Z", "digest": "sha1:H2DNCOKFULOX3YFWMSBFEYG6CDDKKTVA", "length": 13822, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஷரபோவா, செரீனா வெற்றி | ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஷரபோவா, செரீனா வெற்றி", "raw_content": "வியாழன், ஜனவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஷரபோவா, செரீனா வெற்றி\nஇத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வரும் ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.\nசெரீனா இப்போட்டியின் நடப்பு சாம்பியன் ஆவார். மரியா ஷரபோவா 2011, 2012-ம் ஆண்டுகளில் ரோம் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார். செரீனா தனது இரண்டாவது சுற்றில் ஆண்ட்ரியா பெட்கோவிக்கை 6-2, 6-3 என்ற நேர் செட்க���ில் மிக எளிதாக வென்றார்.\nஉலகின் முதல்நிலை வீராங்கனையான செரீனா முன்னதாக கடந்த வாரத்தில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இப்போது ஓய்வுக்குப் பின் மீண்டும் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார்.\nமரியா ஷரபோவா தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தகுதிச் சுற்று வீராங்கனையான மோனிகா புக்கியை 6-3,7-5 என்ற செட் கணக்கில் வென்றார். களிமண் தரையில் நடைபெறும் போட்டியில் ஷரபோவா பெற்றுள்ள 12-வது தொடர் வெற்றி இதுவாகும். சமீபத்தில் ஸ்டட்கார்ட் மற்றும் மாட்ரிட் ஓபன் போட்டிகளில் ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றார். காலிறுதியில் அனா இவானோவிக்கை ஷரபோவா எதிர்கொள்கிறார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் இவானோவிக்கை வென்றுதான் ஷரபோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nமற்றொரு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அக்னிஸ்கா ரத்வென்ஸ்கா வெற்றி பெற்றார்.\nரோம் மாஸ்டர்ஸ்சர்வதேச டென்னிஸ்செரீனா வில்லியம்ஸ்மரியா ஷரபோவா\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது...\nஎன்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார்...\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nபெரியாரைக் கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள்: ரஜினிக்கு கி.வீரமணி...\nஅகத்தைத் தேடி 16: சித்தர், சிட்டுக்குருவிகள்\nஅரசு போக்குவரத்து கழகத்தில் 3655 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.840 கோடி பணப்பலன் பாக்கி\nவிஷம் கக்கும் வார்த்தை; சூழல் அறியா வெறுப்புப் பேச்சு: காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய...\nஎஸ்.ஐ. வில்சனைக் கொலை செய்யப் பயன்படுத்திய துப்பாக்கி: எர்ணாகுளம் கால்வாயில் போலீஸ் மீட்பு\nஒரு போட்டியில் தோற்றாலும் கேப்டனைத்தான் குறை சொல்கிறார்கள்; முடிவுகளை வைத்து தலைமைப் பதவியைத்...\nசென்னை அணிக்கு 2-வது வெற்றி\nதாய்லாந்து பாட்மிண்டனில் சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் பெடரர்\nஅகத்தைத் தேடி 16: சித்தர், சிட்டுக்குருவிகள்\nஎஸ்.ஐ. வில்சனைக் கொலை செய்யப் பயன்படுத்திய துப்பாக்கி: எர்ணாகுளம் க���ல்வாயில் போலீஸ் மீட்பு\nஉட்பொருள் அறிவோம் 45: காரைக்காலம்மையாரின் பேயுரு\nசித்திரப் பேச்சு: மாயக் கோலத்தில் கஜசம்ஹாரமூர்த்தி\nமைக்ரோமேக்ஸ் சிஇஓ விநீத் தனேஜா\nதொடங்கிய ரஜினிகாந்த்தான் முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-01-23T08:24:35Z", "digest": "sha1:RBP63EKUTAPQY3VNK4ERFXYSQMRTIGVQ", "length": 10091, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | போக்குவரத்து நெரிசல்", "raw_content": "வியாழன், ஜனவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - போக்குவரத்து நெரிசல்\nபோக்குவரத்து நெரிசல் பகுதிகளில் காவல் ஆணையர் ஆய்வு\nதிருச்சி மாநகரில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதி\nஆவடியில் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல்\nஜெ. பிரச்சாரத்தால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்\nதொகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல்: மாநகர பேருந்து சேவை பெரிதும் பாதிப்பு\nசென்னையில் ஏற்படும் வாகன நெரிசல் குறித்து போக்குவரத்துப் பிரிவு போலீஸார் பேஸ்புக், ட்விட்டரில்...\nதிருப்பி விடப்பட்ட பேருந்துகள், இறக்கிவிடப்பட்ட பள்ளிக் குழந்தைகள்: அண்ணாசாலையில் மதியம் வரை தீராத...\nபண்டிகைக் காலங்களில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: சென்னைக்கு விடிவுகாலம் எப்போது\nஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம்: முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி: அண்ணாசாலையில்...\nவியாசர்பாடி மேம்பாலம் வழியாக அதிகரிக்கும் வாகனங்கள்: பேசின் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் -...\nதுறைமுகத்துக்கு செல்லும் கன்டெய்னர் லாரிகளால் வடசென்னையில் போக்குவரத்து நெரிசல்\nசென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் தொடரும் போக்குவரத்து நெரிசல்: அக்கறை காட்டாத போக்குவரத்து...\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது...\nஎன்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார்...\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nபெரியாரைக் கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள்: ரஜினிக்கு கி.வீரமணி...\nதொடங்கிய ரஜினிகாந்த்தான் முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-23T09:37:08Z", "digest": "sha1:4ZNNRJSEWAQ2AJ7ZUJURIPAIXNCCDNED", "length": 6117, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுவர்கள் பாடசாலை | Virakesari.lk", "raw_content": "\nபொதுஜன பெரமுன - சு.க வின் அடுத்த கூட்டத்தில் சின்னம் குறித்து கவனம் செலுத்தப்படும்: மஹிந்த அமரவீர\nஆஸி. ஓபனில் தொடர்ந்து 4 ஆவது முறையாக 3 ஆவது சுற்றுக்குள் நுழைந்த ஆஷ்லிங் பார்ட்டி\n19ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் அரசின் அனைத்து செயற்பாடுகளையும் ஐ.தே.க தோல்வியடைய செய்யும்\nபொதுத் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்க சு.க தீர்மானம் : மஹிந்த அமரவீர\nஇத்லிப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 சிரிய படை வீரர்கள் பலி, 80 பேர் காயம்\nலொறியுடன் மோதி சிறைச்சாலை பஸ் விபத்து\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீ ; தீயணைப்பு விமான விபத்தில் மூவர் பலி\nகுரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுகளை ரஞ்சன் பாராளுமன்றில் கையளிக்கவில்லை - பிரதி சபாநாயகர்\nநெல்லிற்கான குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சிறுவர்கள் பாடசாலை\nரயிலுக்கு கல்லெறிந்த சிறுவர்களுக்கு நேர்ந்த கதி\nமட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபட்டபிரயாணிகள் ரயிலுக்கு கல்லெறிந்த சிறுவர்கள் நால்வரை ஏறாவூர் சுற்றுலா நீ...\nஇலங்கையில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை..\nஇலங்கையில் 4 இலட்சத்து 52 ஆயிரத்து 661 சிறுவர்கள் பாடசாலை கல்வியை பெறாது உள்ளதாகவும் மலையக மற்றும் கிராமிய பகுதிகளில் வா...\nபொதுஜன பெரமுன - சு.க வின் அடுத்த கூட்டத்தில் சின்னம் குறித்து கவனம் செலுத்தப்படும்: மஹிந்த அமரவீர\n19ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்கும் அரசின் அனைத்து செயற்பாடுகளையும் ஐ.தே.க தோல்வியடைய செய்யும்\nபொதுத் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்க சு.க தீர்மானம் : மஹிந்த அமரவீர\nஇத்லிப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 சிரிய படை வீரர்கள் பலி, 80 பேர் காயம்\nவிடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் ,தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் அகழ்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-2/", "date_download": "2020-01-23T07:57:55Z", "digest": "sha1:44YCTEBCTEXSBE2OXY37J5E6IG7XSDSJ", "length": 11804, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "அரசாங்கத்தின் உத்தரவாதத்தை தொடர்ந்து மாணவர்களின் வருகையில் முன்னேற்றம் | Athavan News", "raw_content": "\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nஅரசாங்கத்தின் உத்தரவாதத்தை தொடர்ந்து மாணவர்களின் வருகையில் முன்னேற்றம்\nஅரசாங்கத்தின் உத்தரவாதத்தை தொடர்ந்து மாணவர்களின் வருகையில் முன்னேற்றம்\nஉயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தொடர்ந்து நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த பாடசாலை நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.\nகடந்த இரு வாரங்களுக்கு முன்னரே பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆனால், மாணவர்களின் வருகை கடுமையாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், நாடளாவிய ரீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாணவர்களின் வருகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nபாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் உத்தரவாதம் வழங்கிய நிலையில், தலைநகர், வடக்கு, கிழக்கு, மலையகம் என நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை வழமைக்கு திரும்பியுள்ளது.\nஇன்றைய தினமும் தீவிர சோதனைகளை தொடர்ந்தே மாணவர்கள் பாடசாலைகளுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பாடசாலைகளில் இராணுவத்தினர், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமாத்திரமின்றி சில பாடசாலைகளில் பெற்றோரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் 95 வீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் இன்று பாடசாலைகளுக்கு சமூகமளித்துள்ளதாக அப்பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.\nகுண்டு தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தை அண்மித்த மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இ��்று மாணவர்களின் வரவு நூறு வீதமாக காணப்பட்டதாக பாடசாலையின் அதிபர் ஆர்.பாஸ்கர் தெரிவித்தார்.\nநாட்டையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாத காலமாகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செ\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக அம்பாறை மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி கனிஷ்க விஜேரத்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசீனாவில் தீவிரமாக பரவிவரும் புதிரான வைரஸான கொரோனா வைரஸ் எப்படி உருவாகியது என்பது குறித்து, விஞ்ஞானிக\nமணிப்பூர் தலைநகரில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு\nமணிப்பூர் தலைநகரான இம்பாலில் சக்தி வாய்ந்த குண்டொன்று வெடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியி\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nசம்மாந்துறையில் அதிகளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\nபிரான்ஸில் பல்வேறு பகுதிகளில் ஏற்படுள்ள கடும் வெள்ளப் பெருக்கினால் இதுவரை, 1,500 பேர் பாதுகாப்பான இட\nவாக்குறுதியினை நிறைவேற்றத் தவறினார் ரஞ்சன் ராமநாயக்க\nநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இதுவரையில் குரல் பதிவுகளை சமர்ப்பிக்கவில்லை என நாடாளுமன்றத்தி\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் கைது\nஒருதொகை தங்க ஆபரணங்களுடன் சந்தேக நபர்கள் மூவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தி வெளியி\nகடைசி ஆசை குறித்து மௌனம் காத்து வரும் நிர்பயா கொலைக் குற்றவாளிகள்\nநிர்பயா கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகள�� நால்வரும், தங்களின் கடைசி ஆசை குறித்து மௌ\nரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் கைது\nஇலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர்\nகொரோனா வைரஸ் எப்படி உருவாகியது விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nபிரான்ஸில் கடும் வெள்ளப் பெருக்கு: 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-01-23T07:27:23Z", "digest": "sha1:GZCTRCSRLOOIZUMBHFCE3FTYAIX3NWD4", "length": 34490, "nlines": 321, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ்ப்போராளி Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌ே) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 மே 2017 கருத்திற்காக..\n[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙெ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌ே) …….. (இவை பற்றிய ஆசிரிய உரை வருமாறு: ) இக் கொடுஞ்சிறை வாழ்வைப் பெற்றது ஏன் இந்தி மொழி மட்டும் முதன்மை பெற்றால் ஏனைய மொழிகள் அழிந்தொழியும் என்றும் தமிழர்கள் தமிழ் மொழி வழியாகப் படித்தலே தக்கது என்றும் உரைத்ததும் இக் கொள்கைகளைப் பரப்ப ஒல்லும் வகையால் முயன்றதுமேதான் இச்சிறை வாழ்வை எனக்கு அளித் தன. யான் சிறையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன். என் இனிய தமிழ்த்தா இன்னும் விடுதலை பெற்றிலள். ஒரு…\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ெ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 மே 2017 கருத்திற்காக..\n(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌ெ) சீராட்டப்பட வேண்டியவரைச் சிறைக்கு அனுப்பிப் பணிநீக்கமும் செய்தமை குறித்துப் பின்வருமாறு பேராசிரியர் இலக்குவனாரே குறிப்பிட்டுள்ளார்: “தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு பயில வாரீர்” என மாணவரை நோக்கி அன்போடு அழைக்கப் புறப்பட்டேன். தமிழ் வழியாகப் பயிலத் தம் மக்களை ஊக்குவிக்க வேண்டும் எனப் பெற்றோரை நோக்கி உற்ற வேண்டுகோள் விடுக்க ஊர்கள் தோறும் நடக்கப் புறப்பட்ட���ன். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவத் தெருக்கள் தோறும் செந்தமிழ் முழங்க வேண்டுமெனச்…\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 மே 2017 கருத்திற்காக..\n[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙூ) பேராசிரியரைக் கைது செய்யத்திட்டமிட்டுள்ளதை அறிந்த புலவர்மணி இரா.இளங்குமரன் அவர்கள், அதனைப் பேராசிரியரிடம் தெரிவித்தார். சிறைசெல்லும் புலவர்சிலர் வேண்டும் இன்று செந்தமிழின் உயர்வுதனை வேண்டி நின்று முறைசெய்யப் பதவிதனை இழப்ப தற்கும் முனைந்துவரும் புலவர்சிலர் வேண்டும் இன்று குறைசெய்யும் ஆள்வோரின் கொடுமைக் காளாய்க் குருதியுடன் உயிரீயப் புலவர் வேண்டும் நிறைசெய்ய உயிரீயும் புலவர் தம்முள் நிற்குமுதற் புலவன்நான் ஆகவேண்டும் (எழுத்தாளர் மன்றக் கவியரங்கில் முடியரசன் குறள்நெறி…\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 மே 2017 கருத்திற்காக..\n[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙீ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙு) தமிழ்நாட்டில் தமிழே எல்லா நிலைகளிலும் நிலைத்து நிற்க வேண்டுமெனில் தமிழ்வழிக்கல்வியே தேவை; அதைப் பாமரர்களும் உணர்ந்து கொள்ளவும் அதன் மூலம் அரசு தமிழ் வழிக் கல்வியையே நடைமுறைப்படுத்தவும் தமிழ்உரிமைப் பெருநடைப் பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டார். அதன் குறிக்கோள்களாகப் பின்வருவனவற்றை அறிவித்தார். தமிழ் உரிமைப்பெருநடை அணி குறிக்கோள்கள் கல்லூரிகளில் தமிழைப் பாடமொழியாக ஆக்குகின்ற அரசின் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று தமிழக அரசை வேண்டுதல். மாணவர்கட்கும் பெற்றோர்க்கும் தமிழ் வழியாகப்…\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙி) தமிழியக்கச் செய்திகளைப் பொதுவான இதழ்கள் இருட்டடிப்புச் செய்தன. ஆனால், தி.மு.க. அன்பர்கள் நடத்தும் இலக்கிய இதழ்கள் மூ���ம் அவைபற்றி அறிய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், ஆங்கிலத்தில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைப் பேராசிரியர் இலக்குவனார் நடத்திய ஆங்கில இதழ் போக்கியது. வட மாநிலங்களிலும் படைத்துறையினரிடமும் இவ்விதழுக்கு நல்ல வரவேற்பிருந்தது. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்னும் திருக்குறள் மூலம் தெய்வப்புலவர் திருவள்ளுவர்…\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\n[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙோ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙௌ) இந்தச் சூழலில் பேராசிரியர் இலக்குவனாருக்கு நாகர்கோயிலில் உள்ள தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர் பணி கிடைத்ததால் அங்கே சென்று தம் தொண்டுகளைத் தொடர்ந்தார். முதலில் தமிழ் முதுகலை தொடங்குவதற்குரிய ஏற்பிசைவைப் பெற்றுத் தொடங்கச் செய்தார். முதல்வராக இருந்த முனைவர் பா.நடராசன் மத்திய அரசின் பொருளியல் வல்லுநராகச் சென்றமையால் முதல்வர் பணியிடம் ஒழிவிடமாயிற்று. மூத்த பேராசிரியரான பேராசிரியர் இலக்குவனாருக்கு வரவேண்டிய முதல்வர் பதவியை வேறு சாதியினர் என்பதால் வழங்க மனமின்றி…\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2017 கருத்திற்காக..\n(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ] தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙௌ] 3. தமிழ்நலப் போராளி (தொடர்ச்சி) அரசர் கல்லூரியில் 1933-34 ஆம் ஆண்டு வித்துவான் இறுதி வகுப்பு பயின்றவரான முனைவர் கு.தாமோதரன் பேராசிரியர் பாடம் நடத்தும் முறை குறித்தும் கொள்கை உறுதி குறித்தும் பின்வருமாறு கூறுகிறார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனார் ஆய்வுப்பண்பு): “மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு மாணவர் புலமைக்கும் ஊக்கத்திற்கும் ஆக்கம் தரும் வகையில் பாடம் பயிற்றிய நல்லாசிரியர். எத்தனை ஐயக் கேள்விகட்கும் விடை தருவார். மாணவர் நலங்கருதும் மாண்பினர்; ஆசிரியர்…\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ] 3. தமிழ்நலப் போராளி – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திர��வள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக..\n(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙொ] 3. தமிழ்நலப் போராளி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙோ] 3. தமிழ்நலப் போராளி இந்நூலைத் தொடர்ந்து தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், மொழியியல் குறித்த தமிழ், ஆங்கில ஆராய்ச்சி நூல்களைப் பேராசிரியர் சி.இலக்குவனார் எழுதி உள்ளார். ஒவ்வொரு நூலிலும் பேராசிரியரைப் புரட்சிப் போராளியாக அடையாளப்படுத்தும் கருத்துகளைக் காணலாம். “அழுக்கு படிந்த ஒன்றினைத் துடைத்துத் தூய்மையாக்கினால் புதிய ஒன்றாகப் பொலிவுடன் காட்சி அளிக்கும். இதுதான் அதன் உண்மைத் தோற்றம் எனினும் அழுக்கையே பார்த்துப் பழகியவர்களுக்கு இது…\nபுரட்சிப் பேராசிரியர் இலக்குவனார் – நா.காமராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2015 கருத்திற்காக..\nபுரட்சிப் பேராசிரியர் இலக்குவனார் பேராசிரியர் இலக்குவனார்விருந்தோம்புதலில் மிக்க விருப்பமுடையவர்; எல்லாரிடமும் எளிமையாக இனிமையாக உரையாடுவார்; தன் கருத்துகளை எதிர்ப்பு வந்தபோதும் ஆணித்தரமாக அஞ்சாது எடுத்துரைப்பார்; பதவியைப் பெரிய வாழ்வு எனக் கருதும் இவ்வுலகில் மொழியின் வாழ்வே தம்முடைய வாழ்வு எனக்கருதி உழைத்த அறிஞராவார். கல்லூரிப் பேராசிரியர்களிடையே இவர் முற்றிலும் வேறுபட்டவரெனலாம். சைவ சித்தாந்தம், கம்பராமாயணம் போன்றவற்றைப் பற்றிப் பேசிவந்த நேரத்தில் சங்கஇலக்கியம், தொல்காப்பியம், திருக்குறள் மீது ஈடுபாடு கொண்டு மாணவர்களுக்கு எடுத்துக்காட்டி விளக்குவார். தொல்காப்பியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றவர். பேராசிரியர்…\n – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்\nசசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஆண்களின் ஒழுக்கத்தைச் சார்ந்ததே பெண்களின் ஒழுக்கம்- இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n (1131-1180) – இலக்குவனார் திருவள்ளுவன்\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nஇளங்குமரனார் இலக்கியக்கொடை வெளியீட்டு விழா, சென்னை\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - முதன் முதலாக உங்கள் படைப்புகளில் விசுவாமித்திரர், ...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kanaa-movie-review/", "date_download": "2020-01-23T07:43:10Z", "digest": "sha1:WELMUQNAJCQXWWYRA5MEOBQULPURBFOL", "length": 17440, "nlines": 148, "source_domain": "gtamilnews.com", "title": "கனா படத்தின் திரை விமர்சனம்", "raw_content": "\nகனா படத்தின் திரை விமர்சனம்\nகனா படத்தின் திரை விமர்சனம்\nவிளையாட்டை மையப்படுத்திய கதைகளுக்கெல்லாம் உலகெங்கும் ஒரே ‘டெம்ப்ளேட்’தான். ஹாக்கி, கபடி, மல்யுத்தம், கிரிக்கெட் என்று விளையாட்டுகள்தான் மாறிகொண்டிருக்குமே தவிர அடிப்படைக் கதையும் திரைக்கதையும் ஒன்றின் ‘ஜெராக்ஸ்’ தான் இன்னொன்றுக்கும். ஆனால், என்ன ஒன்று போராடி ஜெயிப்பது அடிநாதமாக இருப்பதால் படம் பார்த்து முடியும்போது ஒரு களிப்பும், நம்பிக்கையும் வரும். அது வெற்றியையும் தரும்.\nஅப்படி இதுவரை நாம் பார்த்திருகக்கூடிய அத்தனை விளையாட்டுக் கதைகளில் ஒரு தொகுப்பாக வந்திருக்கிறது ‘கனா’. மேலே குறிபிட்டது போலவே விளையாட்டுதான் ‘பெண்கள் கிரிக்கெட்’ என்று மாறியிருக்கிறது. ‘சக் தே இந்தியா’, ‘லகான்’, ‘டங்கல்’, வரிசையில் இதிலும் எளியவர்களின் அதே கனவு, அதே போராட்டம், அதே பழிவாங்கல்… கடைசியில் எல்லாவற்றையும் மீறி கிடைக்கும் ஜெயம்… இதுதான் கனா.\nஆனால், இந்தக் கதையில் இதை உணர்ந்தே இது மட்டும் போதாது என்று இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உணர்ந்து இதற்கும் மேல் ஒன்றை வைத்���ிருக்கிறார். அதுதான் உலகத்தின் முதுகெலும்பான ‘விவசாயம்’. அதனால் இந்தப்படம் மேற்கூறிய அத்தனைப் படங்களிலிருந்தும் வேறுபட்டு நிற்கிறது.\nவிவசாயி சத்யராஜின் மகளான ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அப்பாவிடமிருந்து தொற்றிக்கொள்கிறது கிரிக்கெட் மீதான ஈடுபாடு. அப்பா சத்யராஜ் அவரது அப்பா இறந்து போய் வாசலில் கிடத்தியிருக்கும் நிலையிலும் ரூமுக்குள் அவ்வப்போது போய் இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் மேட்சைப் பார்த்து வந்து கொண்டிருக்கிறார். அப்பா இறந்ததற்கே அழாத அவர் இந்தியா தோற்றதும் அழுகிறார். அவரது அழுகையை மாற்ற, தான் இந்தியாவுக்காக விளையாடி உலகக் கோப்பயைப் பெற்றுத்தர வேண்டும் என்று அந்த ஏழை விவசாயியின் மகளான ஐஸ்வர்யா ராஜேஷ் தன் பதின்பருவத்திலேயே சபதம் ஏற்க, அது முடிந்ததா (முடியாமல் போகுமா..\nஇந்த வருடம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கான வருஷம். அவரது வாழ்வில் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய திருப்பங்கள் தந்த படங்களெல்லாம் இந்த வருடத்தில் வந்து போயிருக்கின்றன. அவற்றில் இந்தப்படம் ஒரு மகுடம்.\nபடம் முழுவதிலும்… கடைசியில் உலகக் கோப்பையை பெற்று உலக சேனலுக்கு பேட்டி கொடுப்பது வரையிலும் கிராமத்து ஏழை விவசாயக் குடும்பத்துப்பெண் எப்படி இருப்பாளோ அப்படியே தெரிகிறார். தூங்கி எழும் காட்சியிலும் கூட மேக்கப் போட்டுக்கொள்ளும் நடிகைகள் மத்தியில் படம் முழுதும் ஒப்பனை பக்கம் போகாத ஐஸ்… வெரி நைஸ்… தேர்ந்த நடிப்பிலும் ‘செஞ்சுரி’ அடிக்கிறார். இந்தத் தலைமுறை நடிகைகளில் நடிக்கத் தெரிந்த இந்த நடிகைக்கு ஒரு விருது ‘பார்சேல்…’\nஅவரது இளையவயதில் நடித்திருந்த பெண்ணும் அற்புதமாக நடித்திருப்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்தபெண்ணுக்கும் வாழ்த்துகள்.\nசத்யராஜ் பற்றி இனியும் பாராட்டிக்கொண்டிருக்கத் தேவையில்லை. ஊர் கூடி நின்று மகளைப் பற்றித் தப்பாகப் பேசினாலும் மகளை அவள் விருப்பப்படியே வளர்ப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொள்ளும் அப்பாவாக ஒரு பக்கம் மகிழ வைத்தும், இன்னொரு பக்கம் அழிந்து வரும் விவசாயத்தின் ஒரு பிரதிநிதியாக நெகிழ வைத்தும் மிளிர்கிறார். வாங்கிய விவசாயக் கடனைக் கட்டியே ஆக வேண்டும் என்று அவமானப்படுத்தும் வங்கி அதிகாரி தன் உணவை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளும்போது இதையும் ஒரு விவசாயிதான்டா கொடுத்தான் என்பதை வசனம் இல்லாமல் ஒரு பார்வையில் கூறுகிறார் பாருங்கள்… அவருக்கும் இன்னொரு விருது ‘பார்சல்..\nஅவரது உற்ற நண்பனாக வரும் இளவரசுவும் இயல்பான நடிப்பில் அசத்துகிறார். நண்பன் மனதறிந்து அந்தக்குடும்பத்தின் நல்லது கெட்டதுகளில் பங்கேற்க இப்படி ஒருவர் இருந்தாலே சாதிக்கலாம்.\n“நான் ஜெயிக்கப்போறேன்னு சொன்ன உலகம் நம்பாது. ஜெயிச்சுட்டு சொன்னாதான் நம்பும். போய் ஜெயிச்சுட்டு வா..” என்று தளர்ந்து நிற்கும் ஐஸுக்கு நம்பிக்கை கொடுத்து சாதிக்க வைக்கும் கேரக்டரில் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன். அவரது கேரக்டரும் பல படங்களில் பார்த்துப் பழக்கப்பட்டதுதான் என்றாலும் அலட்டிக்கொள்ளாத சிவா அசரடிக்கிறார். சிறந்த படம் எடுத்த அவருக்கும்… ‘பார்சல்..” என்று தளர்ந்து நிற்கும் ஐஸுக்கு நம்பிக்கை கொடுத்து சாதிக்க வைக்கும் கேரக்டரில் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன். அவரது கேரக்டரும் பல படங்களில் பார்த்துப் பழக்கப்பட்டதுதான் என்றாலும் அலட்டிக்கொள்ளாத சிவா அசரடிக்கிறார். சிறந்த படம் எடுத்த அவருக்கும்… ‘பார்சல்..\nஐஸின் அம்மாவாக வரும் ரமாவும் அருமையான தேர்வு. மற்ற பெண்கள் மகளை நாக்கில் பல் போட்டுப் பேச வீட்டுக்கு வந்து கணவனையும், மகளையும் பொங்க வைப்பார் என்று பார்த்தால் ‘பொங்கல்’ வைக்கிறாரே… அங்கே அவரும் கைத்தால்களை அறுவடை செய்கிறார். ஹீரோயினுக்கு ஜோடி இலாத குறைக்கு ‘தர்ஷன்’ பொறுப்பேற்கிறார்.\nபெண்கள் கிரிக்கெட்டில் பங்கெடுக்கும் முகம், பெயர் தெரியாத பிற மாநிலப் பெண்களும் அவரவர் பங்களிப்பை அருமையாகச் செய்திருக்கிறார்கள்.\nஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனுக்கும், இசையமைப்பாளர் நினன் தாமஸுக்கும்கூட படத்தில் வெற்றியில் பங்கு நிறைய. இயல்பாக எடுக்கப்பட்ட கிளைமாக்ஸ் கிரிக்கெட் காட்சிகள் நிறைவாக இருக்கின்றன.\nவிவசாயம் தொடாமலும் வெற்றி பெற்றிருக்கக் கூடிய களம்தான். ஆனால், “இந்திய கிரிக்கெட்டைத் தூக்கி நிறுத்த 11 பேர் இருக்கோம். ஆனா, விவசாயத்தைத் தூக்கி நிறுத்த எத்தனை பேர் இருக்கோம்..” என்று கடைசியில் ஐஸ்வர்யா கேட்கும் கேள்வியில் அருண்ராஜா காமராஜ் தன் இடத்தைத் தக்கவைத்துக் கொள்கிறார்.\nகனா – வெற்றிக் கோப்பை..\nAishwarya RajeshDirector Arunraja KamarajkanaaKanaa Film ReviewKanaa Movie ReviewKanaa ReviewSathyarajஇயக்குநர் அருண்ராஜா காமராஜ்ஐஸ்வர்யா ராஜேஷ்கனாகனா சினிமா விமர்சனம்கனா திரை விமர்சனம்கனா திரைப்பட விமர்சனம்கனா பட விமர்சனம்கனா படத்தின் திரை விமர்சனம்கனா படத்தின் விமர்சனம்சத்யராஜ்\nபெரும்படத்துக்கான முன்னோட்டம் மறைபொருள் குறும்படம்\nபச்ச மாங்கா படம் பற்றிய பகீர் செய்திக்கு சோனா மறுப்பு\nபொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் பற்றி பேசுமா\nசித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-01-23T07:50:06Z", "digest": "sha1:UUJAMUZWRYIGPRB5OJT2WBQDJ3KZJVOS", "length": 5658, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிதூபா மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிதூபா மொழி என்பது மத்திய ஆப்பிரிக்காவில் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இம்மொழி ஏறத்தாழ ஐந்து முதல் பதினைந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இது ஒரு கிரியோல் மொழி ஆகும். இது கோங்கோ மொழியை அடிப்படையாகக்கொண்ட ஒரு மொழி ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/11/08/", "date_download": "2020-01-23T07:59:21Z", "digest": "sha1:CM4ZGKQ7OTWMKT6YUISN55LWPP7HXWGL", "length": 13455, "nlines": 164, "source_domain": "vithyasagar.com", "title": "08 | நவம்பர் | 2011 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n100) ஞானமடா நீயெனக்கு நிறைவடைகிறது..\nPosted on நவம்பர் 8, 2011\tby வித்யாசாகர்\n1 சமையலறைக் குழாயில் குடிக்க தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறேன்; பாதி நிறைவதற்குள் நீ என்னருகே வந்து அப்பா எனக்குக் குடிக்க நீர் வேண்டும் என்கிற���ய்; நான் தண்ணீர் நிரம்பிடாத பாதி சொம்போடு நீ கேட்டதும் வெடுக்கெனத் திரும்பி உனக்குத் தண்ணீர் கொடுக்கிறேன்; நிருத்திவிடாதக் குழாயிலிருந்து தண்ணீர் போய்க் கொண்டேயிருக்கிறது நீயும் குடித்துக் கொண்டேயிருக்கிறாய், இரண்டையுமே என்னால் … Continue reading →\nPosted in ஞானமடா நீயெனக்கு\t| Tagged அப்பா, அம்மா, எச்சரிக்கை கவிதைகள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, குழந்தை, ஞானமடா நீயெனக்கு, துளிப்பா, பிறப்பு, மகன், மகள், யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள்\t| 3 பின்னூட்டங்கள்\nகுவைத்தில் மாபெரும் மண்ணிசைக் கலைவிழா.. (24.11.2011)\nPosted on நவம்பர் 8, 2011\tby வித்யாசாகர்\nஓடி ஓடித் திரிகிறோம் சளைக்கவில்லை ஒவ்வாதப் படியேறி உதவி வேண்டினோம் வருந்தவில்லை காசுப் பணம் போனாலும் எங்கள் கால்கள தேய்ந்துப் போனாலும் – எம் தமிழ் கேட்கும்திசையெட்டும் வியர்வை சொட்ட – எங்கள் உழைப்பிருக்கும் உதவ நல்எண்ணம் கொண்டோர் பலரிருக்க துணிவுமிருக்கும் தமிழுக்குப் பெருமைச் சேர்க்கப் பலர் உள்ளவரை – காற்று வீசும்வரை கதிரவன் தோன்றும்வரை … Continue reading →\nPosted in அறிவிப்பு\t| Tagged கற்பனை மட்டுமல்ல கவிதை, கவிஞர் சங்கம், கவிஞர்கள் சங்கம், கவிதை, கவிதை காணொளி, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காணொளி, குவைத், குவைத்தில், குவைத்தில் கவியரங்கம், சேது, வளைகுடா வானம்பாடி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வித்யாசாகர் காணொளி\t| 2 பின்னூட்டங்கள்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (38)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்த���ன் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-01-23T07:17:16Z", "digest": "sha1:CNKUSJUAV2ODVHFF44UJZOZTSI6PR6NY", "length": 15240, "nlines": 187, "source_domain": "www.inidhu.com", "title": "பூ சூடுங்கள் - பெண்களே தினமும் பூ சூடுங்கள் - இனிது", "raw_content": "\nபூ சூடுங்கள் – பெண்களே தினமும் பூ சூடுங்கள்\nபெண்களே தினமும் பூ சூடுங்கள் என்ற இக்கட்டுரையில் பூக்களின் பயன்கள், பூக்களை சூடும் கால அளவு, பூக்களை சூடும் முறை, பூக்களைச் சூடுவதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை பற்றி பார்க்கலாம்.\nஉலகம் முழுவதும் 38 ஆயிரம் கோடிக்கு மேல் பூக்களின் வகைகள் உள்ளன.\nஆனால் ஆயிரம் கோடிப் பூக்கள் மட்டுமே தற்போதைய நடைமுறையில் உள்ளன.\nஅதிலும் 500 கோடி பூக்களே மருத்துவத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.\nபெரும்பாலான பூக்கள் மணமூட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.\nரோஜாப்பூ – தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.\nமல்லிகைப்பூ – மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.\nசெண்பகப்பூ – வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.\nபாதிரிப்பூ – காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.\nசெம்பருத்திப் பூ – தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.\nமகிழம் பூ – தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.\nவில்வப் பூ – சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.\nசித்தகத்திப் பூ – தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.\nதாழம் பூ – நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.\nதாமரைப் பூ – தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.\nகனகாம்பரம் பூ – தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.\nதாழம் பூ, மகிழம் பூ, சந்தனப் பூ, ரோஜாப் பூ செண்பகப் பூ போன்றவை வாதம், கபத்தைக் குறைக்கக் கூடியவை.\nபூக்களைச் சூடும் கால அளவு\nமுல்லைப்பூ – 18 மணி நேரம்\nஅல்லிப்பூ – 3 நாள்கள் வரை\nதாழம்பூ – 5 நாள்கள் வரை\nரோஜாப்பூ – 2 நாள்கள் வரை\nமல்லிகைப்பூ – அரை நாள் வரை\nசெண்பகப்பூ – 15 நாள் வரை\nசந்தனப்பூ – 1 நாள் மட்டும்\nமகிழம்பூ மற்றும் குருக்கத்திப் பூ – சாப்பிடும்போது மட்டும் சூடிக்கொள்ளலாம்.\nமந்தாரைப்பூ, பாதிரிப்பூ, மாசிப்பூ – இந்தப் பூக்களின் வாசம் இருக்கும் வரை மட்டும் சூடிக்கொள்ளலாம்.\nபூக்களைக் காதின் மேல் மற்றும் கீழ் நுனியின் இடைவெளியில் சூடவேண்டும்.\nஉச்சந்தலையிலோ, கழுத்துப் பகுதியிலோ பூக்கள் தொங்கும்படி சூடக் கூடாது.\nமணமுள்ள பூக்களை மணமில்லாதப் பூக்களுடன் சேர்த்துச் சூடக்கூடாது. அது கூந்தல் வளர்ச்சியைக் குறைக்கும்.\nஜாதி மல்லிகைப்பூ, செவ்வந்திப்பூ, குடசப்பாலைப்பூ, பாதிரிப்பூ, மகிழம்பூ, செண்பகப்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ போன்றவற்றைக் கனகாம்பரத்துடன் சேர்த்துச் சூடினால் மிகவும் நல்லது.\nமந்தாரை, தாமரை, செவ்வரளி, கருங்குவளைப்பூ போன்றவற்றுடன் கற்பூரத்துடன் சேர்த்துச் சூடினால் மனம் அமைதி பெற உதவும்.\nமல்லிகைப்பூவை குளிப்பதற்கு முன் சூட வேண்டும்.\nமுல்லைப் பூ, வில்வப் பூ ஆகியவற்றை குளித்த பின்பு சூடலாம்.\nஉடலில் எண்ணெய் தேய்க்கும்போது தாழம்பூ சூடலாம்.\nபூ சூடுங்கள் நன்மை பெறுங்கள்\nபூக்களில் உள்ள பிராண ஆற்றல், மூளைச் செல்களால் ஈர்க்கப்பட்டு, நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பிகளின் சீரான இயக்கத்துக்கு உதவுகிறது.\nஇந்தப் பிராண ஆற்றலானது மனஅழுத்தத்தைக் குறைத்து, மன அமைதிக்கு உதவுகிறது.\nதலையில் பூ வைப்பது, மனமாற்ற���்துக்கு உதவும்.\nஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.\nமனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.\nபூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.\nஆகவேதான் பெண்களே தினமும் பூ சூடுங்கள் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.\nCategoriesஉடல் நலம் Tagsபெண்கள், மகிழ்ச்சி\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious கேரட் பீன்ஸ் சூப் செய்வது எப்படி\nNext PostNext சமூகத்தில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துவது\nஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரி பருப்பு\nநேர் எதிர்த் தண்டால் செய்வது எப்படி\nமணமக்களின் காது கண் வாய்\nதவளையும் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டும்\nஆட்டோ மொழி – 31\nசாலை பாதுகாப்பு - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/srilanka/03/203842?ref=archive-feed", "date_download": "2020-01-23T08:42:40Z", "digest": "sha1:M3XFEH7EQ7CQCCS7WSEAQSXWRZHW3JHI", "length": 7977, "nlines": 119, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தேடப்படும் குற்றவாளிகளின் புகைப்படம் வெளியானது: பொதுமக்கள் உதவ கோரிக்கை - Lankasri News", "raw_content": "\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தேடப்படும் குற்றவாளிகளின் புகைப்படம் வெளியானது: பொதுமக்கள் உதவ கோரிக்கை\nஇலங்கையில் பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதலை அடுத்து வேன் ஒன்று வெடித்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் குற்றவாளிகளின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.\nகுறித்த புகைப்படத்தில் உள்ள நபர்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விரைவாக பொலிசாரை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nகடந்த மாதம் 22 ஆம் திகதி Kochchikade அந்தோனியார் தேவாலயத்தின் அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்று வெடித்துச் சிதறியது.\nசம்பவத்தின்போது அந்த வாகனத்தில் இருந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்க செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஅந்த வாகனமானது அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தொடர்புடையதாக இருக்கலாம் என பொலிசார் அப்போது சந்தேகம் தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையிலையே, அந்த வாகனம் தொடர்பில் சந்தேகத்துக்குரிய நால்வரின் வரைபடங்களை பொலிசார் வெளியிட்டு உதவி கோரியுள்ளனர்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஇலங்கையில் உயிரிழந்த பிரித்தானியர்கள் கொல்லப்பட்டது சட்ட விரோதம்: பிரித்தானிய விசாரணை அதிகாரி\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஎன் வாழ்க்கையை மாற்றிய இலங்கைக்கு நான் செய்யும் நன்றிக் கடன்.. மனைவியை இழந்த நிலையிலும் கணவன் செய்யும் செயல்\nஇலங்கை குண்டு வெடிப்பில் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளின் நிலை\nஈஸ்டர் தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: பேராயர் மால்கம் ரஞ்சித்\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/12/blog-post_11.html", "date_download": "2020-01-23T07:40:48Z", "digest": "sha1:MZXOEWGUX6QLRMZ35WL2ZHITHSASPOK4", "length": 7080, "nlines": 39, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "நடிகர் விஜய் மேல் இருந்த வழக்கிற்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / tamil cinema news / நடிகர் விஜய் மேல் இருந்த வழக்கிற்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு\nநடிகர் விஜய் மேல் இருந்த வழக்கிற்கு நீதிமன்றத்தில் தீர்ப்பு\nவிஜய்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் இரண்டாவதாக வந்த படம் கத்தி. இப்படம் விவசாயிகளின் கஷ்டத்தை பற்றி பேசியது, பல சர்ச்சைகளுக்குல் படம் வெளியிடும் போது இருந்தது.\nஇந்நிலையில் இது என்னுடைய கதை என்று உதவி இயக்குனர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் தற்போது இந்த வழக்கிற்கு மதுரை கிளை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஅதில், இந்த வழக்கில் இருந்து நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ் மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோர் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பில் உள்ளது. இந்த தீர்ப்பு படம் வெளியாகி 5 வருடத்திற்கு பிறகு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்���ு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwikipedia.blogspot.com/2009/", "date_download": "2020-01-23T08:51:45Z", "digest": "sha1:4Y44QH7CTNI6GYTEPS7NFT7UU45NELYI", "length": 205491, "nlines": 473, "source_domain": "tamilwikipedia.blogspot.com", "title": "தமிழ் விக்கிப்பீடியா: 2009", "raw_content": "\nதமிழ் விக்கிப்பீடியா குறித்த வலைப்பதிவு\nதமிழ் விக்கிப்பீடியா விக்கிபீடியாவில் கூகிள் மொழிபெயர்ப்பு கருவி கொண்டு பதிவிடல்\nவிக்கிபீடியாவில் ஆங்கில பக்கங்களை தமிழில் மொழிப்பெயர்த்து எழுதுவோர்க்கான பதிவு . தற்போது கூகிள் நிறுவனம் மொழிபெயர்ப்பு செய்வதற்கான ஒரு மென்பொருள் தன்னை வெளியிட்டு உள்ளது . இது பெரும்பாலோனோருக்கு தெரிந்தது தான் . இந்த மொழிபெயர்ப்பு கருவிஇன உதவியுடன் முதலில் தமிழ் விக்கிபீடியாவில் எழுதியவர் திரு.wikitrans . அவ்வாறு இந்த மொழிபெயர்ப்பு கருவியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம் .\nஇதனால் நமது பெரும் அளவில் நன்மை உள்ளதாக இருக்கிறது . Google indic transileration என்ற மென்பொருளை போலவே இந்த Google Translator Toolkit என்ற மென்பொருளும் பயன்படுத்துவோர்களின் திருத்தங்களை பதிவு செய்து கொண்டு எது ஏற்றது என்று அறிந்து செயல்படுமாறு உள்ளது . இந்த கருவியை பயன் படுத்துவதால் நமக்கு பின்னர் இதை பயன் படுதுவோர்களுக்கு ஏதுவாக உள்ளது .\nஇந்த மொழிபெயர்ப்பு கருவி பல நுட்பங்களை கொண்டுள்ளது . அவை ஒவ்வொன்றாக வருமாறு .\nமுதலில் , இந்த Google Translator Toolkit என்ற மென்பொருளின் முகப்பு பகுதிக்கு செல்ல http://translate.google.com/toolkit/list#translations/active என்ற தளத்திற்கு சென்று உள் நுழைந்து கொள்ள வேண்டும் .\nபின்னர் அங்கே upload என்ற பொத்தானை அழுத்த வேண்டும் . பின்வரும் பக்கத்தில் நான்கு tab கள் இருக்கும் . அதில் Wikipedia article என்ற tab யை அழுத்த , வருகின்ற கட்டங்களை நிரப்ப வேண்டும் .\nமுதல் கட்டத்தில் , நாம் மொழிபெயர்க்கும் கட்டுரையின் பெயர் அல்லது அதன் URL யை பதிவிட வேண்டும் . URL தெரியவில்லை என்றால் . ( ஆங்கில அல்லது பிற மொழி ) விக்கி பீடியா விற்கு சென்று நீங்கள் மொழி பெயர்க்க நினைக்கும் கட்டுரையை தேர்ந்து எடுத்து பின்னர் அந்த URL யை copy செய்து paste செய்ய வேண்டும் .\nபின்னர் இரண்டாவது கட்டத்தில் , அந்த கட்டுரையின் தலைப்பை மொழி பெயர��த்து எழுத வேண்டும் .\nமூன்றாவது கட்டத்தில் , நீங்கள் தேர்ந்து எடுத்த ( முதல் கட்டத்தில் குறிப்பிட்ட ) கட்டுரை எந்த மொழியென்று அறிந்து , தேர்வு செய்ய வேண்டும் .\nநான்காவது கட்டம் , tamil .\n( sharing பற்றி பின்னர் காணலாம் ) .\nபின்னர் , Upload for Translation என்ற பொத்தானை அழுத்த வேண்டும் .\nஇதற்கு பின்னர் தான் , நாம் தமிழாக்கம் செய்ய தொடங்க போகிறோம் .\nஇப்பொழுது நீங்கள் காண்பது மொழிபெயர்ப்பு மேடை . வலது (left) புறத்தில் இருப்பது நீங்கள் தேர்ந்து எடுத்த மொழியின் கட்டுரை . இடது (right) புறத்தில் இருப்பது தமிழ் மொழியில் அரைகுறையாக மொழிபெயர்க்க பட்ட கட்டுரை . நாம் இப்பொழுது முழுமையாக மொழிபெயர்க்க போகிறோம் . நாம் திருத்தங்கள் செய்வதெல்லாம் இடது புறத்தில் தான் . இந்த மேடையில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது , இடது புறத்தில் மேலே உள்ள ஒரு எண்ணிக்கையை தான் . அது எத்தனை விழுக்காடு மொழி பெயர்க்க பட்டுள்ளது என்பதனை குறிப்பிடுகிறது . பெரும்பாலும் , அனைத்து கட்டுரைகளும் 8 முதல் 12 விழுக்காடு வரை இருக்கும் . இது ஏனென்றால் , தமிழில் கூகிள் இடம் இன்னும் நல்ல அகராதி இல்லை . மேலும் , இதனை தமிழாக்கத்துக்கு பயன்படுத்தும் ஆட்கள் குறைவு . ஆகையால் , நாம் இதனை பயன்படுத்த பயன்படுத்த இந்த விழுக்காடு கூடிக்கொண்டே போகும் . உதாரணமாக , ஆங்கில கட்டுரையான rose என்ற கட்டுரையை upload செய்தீர்கள் ஆனால் , அதில் 68 விழுக்காடு இருக்கும் . இதற்கு காரணம் wikitrans என்பவர் இதனை தமிழாக்கம் செய்துவிட்டார் . இது 80 விழுக்காடில் இருந்து 68 விழுக்காடாக குறைக்க பட்டு உள்ளது . ஏனென்றால் , 12 விழுக்காடுகள் இன்னும் உறுதி செய்ய படவில்லை . இவ்வாறு நாம் தொடர்ந்து பயன்படுத்துகையில் , தமிழ் அகராதியும் , தமிழ் வாக்கிய மொழிபெயர்ப்பும் கூகிள் தானியங்கியால் அறியப்பட்டு அதனை திறம்பட மாற்றிக்கொள்ள உதவுகிறது . இதில் blog யை போலவே கூட்டு சேர்ந்து மொழி பெயர்க்கலாம் . ஒருவர் மொழியர்த்த வாக்கியங்களை , உடனே நாம் பார்த்து கொள்ளலாம் . ஏற்கனவே இந்த வாக்கியத்தை ஒருவர் மொழிப்பெயர்த்திருந்தால் , அதனை இந்த கருவி பரிந்துரைக்கும் . நீங்கள் மொழி பெயர்த்த வாக்கியம் அல்லது சொல் மற்றவர்களால் காண முடியும் . இவ்வாறு நாம் அனைவரும் ஒருவகையில் மொழி பெயர்க்கவும் , மற்றவர்களுக்கு உதவவும் முடியும் .\nஇதனால் , இன்று gmail , hotmail போன்ற மின்ன���்சல் களில் வேறு மொழியில் வந்த செய்தியை படிக்க மொழி பெயர்ப்பு கருவி இருக்கிறது அல்லவா அதில் தமிழ் மொழியும் இடம் பெரும் . நாம் இணைந்து செயல் படுவதினாலும் , கூகிள் இன் செயல் பாட்டினாலும் தான் இது சாத்தியம் ஆகும் .\nபின்னர் Google toolbar , என்ற மென்பொருளை பயன்படுத்தி , எந்த ஒரு இணையத்தளத்திலும் உள்ள எந்த ஒரு சொல்லையும் , தமிழ் மொழியில் பொருள் விளக்கம் அறிந்து கொள்ள முடியும் .\nஇன்னும் எத்தனையோ பயன் பாடுகள் உள்ளது . எல்லாமே இந்த கருவியை பயன்படுத்தினால் மட்டுமே சாத்தியம் . பின்னர் என்னதான் நாம் முக்கினாலும் , ஆங்கில விக்கி யை பிடிக்க முடியாது . ஆனால் ஆங்கில விக்கியை விட வேகமாக பதிவிட முடியும் . எல்லாமே இந்த Google traslator toolkit தான் உள்ளது .\nஇப்போதான் நான் தொடங்கி உள்ளேன் . இன்னும் இதன் பயன் பாடுகள் நிறைய உள்ளன . அதற்கு முன் , 90 விழுக்காடுகளுக்கு மேல் மொழி பெயர்த்த பின்னர் என்பதனை பார்ப்போம் . அது ஒரு நொடியில் நடந்து ஏறிவிடும் . மொழியாக்க மேடையில் , இடது புறத்தின் மேலே Share என்ற பொத்தானில் உள்ள Publish to Source Page என்பதை அழுத்தினால் போதும் . தமிழ் விக்கி ப்பீடியாவிற்கு தானே சென்று விடும் .\nநாம் இப்பொழுது Google Translator Toolkit என்ற மென்பொருளின் கருவிகளை பற்றி தெரிந்து கொள்வோம் .\nஇந்த மென்பொருளானது பயனர்களுக்கு ஏற்றாற்போல் சில நுட்பமான கருவிகளை தந்தளிக்கின்றது . இதனை பயன்படுத்த நாம் முதலில் இடது புறத்தின் மேலே உள்ள Show Toolkit என்ற பொத்தானை அழுத்தி வைத்திருக்க வேண்டும் . அவ்வாறு அழுத்துகையில் , நமது மொழியாக்க மேடையில் கீழ் புறத்தில் ஒரு கருவிப் பகுதி தோன்றும் . இந்த பகுதியில் நான்கு tab கள் இருக்கும் . அவை ,\nஇதை பற்றி தெரிந்து கொள்ளவதற்கு முதலில் ஒரு அடிப்படையை தெரிந்து கொள்வது அவசியம் . அதாவது , நான் முன்பே கூறியுள்ள படியே , நாம் இந்த மொழியாக்க மேடையில் திருத்தம் செய்வது எப்பொழுதும் இடது பக்கத்தில் மட்டுமே . வலது பக்கத்தில் திருத்தம் செய்வது இயலாது . மேலும் , அவ்வாறு இடது புறத்தில் திருத்தங்கள் அல்லது மொழிப்பெயர்ப்பு செய்வதாயினும் , அது ஒவ்வொரு வரியாகத்தான் மொழியாக்கம் செய்ய இயலும் . இதன் படி , இடது புறத்தில் நீங்கள் திருத்தம் செய்யும் வரிகளை சுற்றி ஒரு சாளரம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் . அதே போன்று , நீங்கள் மொழியாக்கம் செய்யும் வரிக்கு இணையான ஆங்கில மற்றும் பிறமொழியின் வலது புற வரிகள் மஞ்சள் நிறத்தில் காட்ட பட்டிருக்கும் . இது பயனர்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய அடிப்படையாகும் . ( தமிழில் எழுத இடது புறத்தின் மேலே உள்ள அ என்ற பொத்தானை அழுத்தி இருக்க வேண்டும் ) .\nஇப்பொழுது நாம் Translation Search Results என்ற கருவியை பயன்படுத்தும் முறைகளை காண்போம். இது ஒரு தேடல் கருவி . இது தானாகவே தேடிக்கொண்டு காண்பிக்கும் கருவியாகும் . இது , இடது புறத்தில் உள்ள வரிகளில் எந்த வரிகளை நாம் தேர்ந்து எடுத்திருக்கிறோமோ அந்த வரிகளை கொண்டு தேடும் கருவி . இது முன்பு யாரேனும் இதே வாக்கியத்தையோ அல்லது ஒரு சொற்களையோ மொழியாக்கம் செய்திருந்தால் அதனை தேடி கொண்டு வந்து காண்பிக்கும் . நீங்கள் மொழியாக்கம் செய்ததினையும் காண்பிக்கும் . அவ்வாறு கண்டறிந்த தேடல்கள் ஒவ்வொன்றிக்கும் கீழே Use Translation என்ற பொத்தான் இருக்கும் . அந்த மொழியாக்கம் சரியானதாக இருந்தால் அந்த பொத்தானை அழுத்தி அதை பயன்படுத்திக் கொள்ளலாம் . ஒரு சொல்லாக இருந்தால் copy paste செய்து கொள்ளலாம் .\nஇது தானியங்கியல் மொழிபெயர்க்க படுபவை . இவை கூகிள் வைத்திருக்கும் தானியங்கியால் மொழிபெயர்த்தவை . இது பயனர்கள் மொழி பெயர்த்த எதனையும் சார்ந்திருக்காது .\nஇதுதான் நமது களஞ்சியம் . கூகிள் நிறுவனம் பயனர்கள் வசதிக்கேற்ப இந்த Glossary என்ற இணைப்பை உருவாக்கியுள்ளது . இதனால் நாம் ஏதேனும் technical terms பதிவுசெய்து கொள்ளலாம் . இதன் பின்னொட்டாக சுழியம் என்ற எண்ணிக்கை இருக்கும் . இந்த எண்ணிக்கை நமது சொற்க் களஞ்சியத்தில் இருந்து எத்தனை சொற்கள் அல்லது வாக்கியம் பொருந்துகிறது என்பதாகும் . இதனால் நாம் மொழிபெயர்ப்பு செய்திடுகையில் உடனடியாக நாம் குறிப்பினை பார்த்துக்கொள்ளலாம் . நாம் இங்கே நமது wikkionary சேர்த்து வைத்தால் மொழிபெயர்க்கும் பொழுது தமிழ் வார்த்தை தேடல் என்பதை முற்றிலும் தவிர்க்கலாம் . நமது தமிழ் சொற்க் களஞ்சியத்தை .csv கோப்பையாக excel உருவாக்கி சேர்க்கலாம் .\nஇவை கூகிள் அகராதியில் இருந்து பொருந்தும் சொற்களை காண்ப்பிக்கும் பகுதி . இந்த அகராதி தற்போது கூகிள் நிறுவனம் தனி வழியாகவே வெளியிட்டு உள்ளது .\nஆக்கம்: Raj at 8:19 AM 4 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nபகுப்புகள்: கூகுள் மொழிபெயர்ப்பு, தமிழாக்கம், தமிழ்மண நட்சத்திரம், மொழிபெயர்ப்பு\nதமிழ் மொ��ியைப் பயன்படுத்துவதும், மேம்படுத்துவதும் ஒவ்வொரு தமிழருக்கும் உள்ள ஒரு தெரிவு, முடிவு. மொழி ஒரு நாட்டின் குடியுருமை போல் அல்ல, பிறந்தால் பெறுவதற்கு. பெற்றோர் தமிழ், அதனால் நான் தமிழ் என்ற மொழி அடையாளம் வலுவானதல்ல. தமிழ் ஒரு கட்டாய மொழியாக எங்கும் இல்லை. தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில், இலங்கையில் சிங்களத்தில், மலேசியாவில் மலேய மொழியில் ஒருவர் தனது கல்வியைப் பெறலாம். தமிழ் முற்றிலும் உமது தெரிவு.\nதமிழ் ஒரு சமுதாய மொழி. ஒரு மூதை நாகரீகத்தின் உயிர்த் துடிப்பு. சிந்தனை ஊற்றுக்களின், கலைகளின் களம். தமிழ் கற்பதால் பொருளியல் நோக்கில் நீங்கள் பெறுவது சிறிதே. சமுதாய, மொழியியல், கருத்து நோக்கில் நீங்கள் நன்மைகள் பெற முடியும். இதே நன்மைகளை நீங்கள் பிற மொழிகளைக் கற்றும் பெற முடியும். என்றாலும் இன்று பெரும்பான்மைத் தமிழர்களின் மொழியாக தமிழ் இன்னும் உள்ளது.\nமலேசியாவில் வெளிவரும் தமிழ் ராக் இசை, தமிழ்நாட்டில் நடைபெறும் தமிழ் அறிவியல் கருத்தரங்கம், சிங்கப்பூரில் மேடையேற்றப்படும் தமிழ் நாடகம், மொரிசியசில் நடைபெறும் தமிழ் வகுப்பு, அமெரிக்காவில் நடைபெறும் தமிழ்ச் சங்க மாநாடு, இலண்டனில் வெளியாகும் தமிழ் ராப் இசை, இலங்கையில் ஆக்கப்படும் தமிழ் மின்னூலகம், பிரான்சில் வெளிவந்த அறிவுக்களஞ்சியம், அமீரகத்தில் நடைபெறும் தமிழ் கணினிப் பயிலரங்கம், கனடாவில் நடைபெறும் கலைச்சொல்லாக்கம், யேர்மனியில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடு என பல மில்லியன் மக்களின் தெரிவாக தமிழ் உள்ளது.\nஎனினும் மாறிவரும் பொருளாதார, அரசியல் சூழல் தமிழை இடர் நிலைக்கு தள்ளி வருகிறது. தமிழ் தமிழருக்கு ஒரு தெரிவாக இருக்கும் வாய்ப்பு அருகி வருகிறது. மொழியியல் நோக்கில் தற்காலத் தேவைகளுக்கும், அறிவியல் கருத்துப் பரிமாற்றத்துக்கும் தமிழ் மொழியின் வளர்ச்சி போதாமல் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழைத் தேர்ந்து, தமிழில் பேசுவோரை இழிக்கும் கூட்டம் பெருகி வருகிறது. தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, அடிப்படைவாதிகளின் மொழி என்று அடையாள அரசியலில் சிக்கவைத்து சிதறடிக்கப்படுகிறது.\nஎமது மொழியை நாம் வளப்படுத்த வேண்டும். விரும்புவோர் எல்லோரும் கற்க வாய்ப்புக்கள் தொடர்ந்து பேணப்பட வேண்டும். உங்களின் தெரிவாகத் தமிழ் இருந்தால், தமிழ் வெல்லு��்.\nஆக்கம்: நற்கீரன் at 9:29 AM 3 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nதமிழ் விக்கியின் 20 000 கட்டுரைகள் மைல்கல்\nதமிழ் விக்கிப்பீடியா 20 000 கட்டுரைகளை நவம்பர் 22, 2009 இல் தாண்டியது. இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி. இன்று இணையத்தில் பல்துறைத் தகவல்களைப் பகிரும் பெரும் தமிழ் வலைத்தளம் தமிழ் விக்கிப்பீடியா ஆகும். ஒருங்குறியில் தமிழில் தேடினால் பல குறி சொற்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் முதல் தேர்வாக வருகின்றன. இந்திய மொழிகளில் 1.5 கிபைட் மேற்பட்ட கட்டுரைகள் எண்ணிக்கையில் தமிழ் முதலாவதாக உள்ளது. மேலும் தகவல்களுக்கு Regional analysis of South Asian languages and their Wikipedias.\nமேற்கூறியது நல்ல வளர்ச்சி எனினும் தமிழின் வளங்களுடன் ஒப்பிடுகையில் போதாது. தமிழ் பேசும் மக்கள் தொகை (70+ மில்லியன்) அடிப்படையில், மொழியியல் (2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கண, இலக்கிய வளர்ச்சி) நோக்கில் தமிழ் வளங்கள் நிறைந்த மொழி. இப்படிப்பட்ட வளங்கள் குறைந்த பல ஐரோப்பிய, ஆசிய மொழிகளை விட தமிழ் தேக்க நிலையில் உள்ளது. இதற்கு காரணங்கள் என்ன.\nதமிழ் விக்கிப்பீடியா இன்னும் பெரும்பான்மைத் தமிழ் இணையச் சமூகத்துக்கோ, அல்லது பொதுத் தமிழ்ச் சமூகத்துக்கோ அறிமுகம் ஆகவில்லை. பெரும்பான்மைத் தமிழ் மக்களுக்கு இணைய இணைப்பு இன்னும் இல்லாமையே முதன்மைக் காரணம் ஆகும். அப்படி இருந்தாலும் தமிழ்க் கணிமை பற்றி அறிந்திராமை இன்னுமொரு காரணம். இந்த ஆண்டு தொடக்கம் முதல் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்ய பல செயற்பாடுகளில் நாம் ஈடுபட்டு வருகிறோம்.\nதமிழ் விக்கிப்பீடியாவை பஞ்சாபி, வங்காளம், இந்தி போன்ற வளங்கள் நிறைந்த இந்திய மொழிகளுடன் ஒப்பிடுதல் தகும். இந்த ஒப்பிடுதலில் இருந்து தெரிவது என்னவென்றால், அனைத்து இந்திய மொழி விக்கிப்பீடியாக்களும் அதிக வளர்ச்சி அடையாத திட்டங்களாகவே உள்ளன. பஞ்சாபி மொழியில் விக்கிப்பீடியா இன்னும் முறையாக தொடங்கப்படவே இல்லை. வங்காள மொழியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேக்க நிலை நிலவுகிறது. இந்தி தற்போது நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது, ஆனால் அவர்களின் வளங்களோடு ஒப்பிடுகையில் போதாது. மலையாளம் விக்கி மட்டும் இந்திய மொழிகளில் குறைந்த வளங்களோடு நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது. அவர்களது தரம் சிறந்தது. ஆனால் தற்போது 11 400 வரையான கட்டுரைகளையே கொண்ட���ள்ளது.\nதமிழ் விக்கிப்பீடியாவை தொடந்து பரந்த உலகளாவிய தமிழ்ச் சமூகத்து அறிமுகப்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். இதற்கு உங்கள் பங்களிப்பையும் நீங்கள் நல்க வேண்டும்.\nஆக்கம்: நற்கீரன் at 7:18 AM 2 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\n2009ஆம் ஆண்டு முழுவதுமே தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வு பரப்பும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். தமிழ்மணம் நட்சத்திர வாரத்தின் மூலம் இன்னும் பல புதியவர்களைச் சென்றடைந்திருக்கிறோம். தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் இது வரை திட்ட வலைப்பதிவுகள், கூட்டு வலைப்பதிவுகள் இடம்பெற்றுள்ளனவா தெரியாது. இந்த வாய்ப்பை முன்வந்து நல்கிய தமிழ்மணம் நிருவாகத்தினருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதமிழ்மணம் ஒரு திரட்டியாக மட்டுமல்லாது, பல்வேறு தமிழ், தமிழர் நலன் சார் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறது. 2005 ஆண்டு முதலே தமிழ் விக்கித் திட்டங்களுக்குத் தமிழ்மணத்தில் தொடுப்புகள் தந்துள்ளார்கள். இரா. செல்வராசு போன்ற தமிழ்மண உறுப்பினர்கள் விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்களாகவும் உள்ளனர். நா. கணேசன் வாய்ப்பு கிடைக்கும் களங்களில் எல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துகிறார். தமிழ்மணம் ஆதரவு அளிக்கும் இணையப் பட்டறைகளில் முனைவர். மு. இளங்கோவன் அவர்கள் தமிழ் விக்கித் திட்டங்களுக்குப் பயிற்சி அளிக்கிறார். சென்னை விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைக்கு, தமிழ்மணம் முகப்பில் அறிவிப்பு இட்டு விளம்பரப்படுத்தி உதவினார்கள்.\nஇது போல் பல வகைகளிலும் தமிழ்மணம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்களுக்கு நல்கியுள்ள ஆதரவுக்கும் தொடரும் பங்களிப்புகளுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஆக்கம்: அ. இரவிசங்கர் | A. Ravishankar at 11:00 PM 2 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nபகுப்புகள்: தமிழ்மண நட்சத்திரம், விக்கிப்பீடியா\n[விக்கிப்பீடியா] விக்கிபீடியாவில் ஒரு சமூக வலையமைப்பு அனுபவம்\nஇணைய உலகிலும் தமிழ் இணையச்சூழலிலும் சமூக வலையமைப்புச் சேவைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.\nFacebook, Twitter போன்றவற்றில் இணையாத இணையத்தமிழர்கள் இல்லையென்று ஆகியிருக்கிறது.\nஆட்கள் இணையச் சமூக வலையமைப்புக்களில் இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கான காரணங்கள் பல்வ��று தளங்களில் மிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏராளம் ஆய்விலக்கியங்களும் இது தொடர்பாகக் கிடைக்கிறது.\nமேலோட்டமாகப் பார்த்தால், மற்றவர்களுடன் தொடர்பாடுதல், வாழ்க்கையில் சிறு சிறு சுவாரசியங்களை ஏற்படுத்தல், பலரோடும் எம்மை அறிமுகப்படுத்திக்கொள்ளல், எமது இரசனைகளைத் திறமைகளை பலர் மத்தியில் வெளிப்படுத்தல் போன்றவற்றுக்கான இடமாகச் சமூக வலையமைப்புத்தளங்கள் காணப்படுகின்றமை இவை மீதான தீராத ஆர்வத்துக்கு காரணமாகின்றன.\nவலைப்பதிவுகளில், Facebook இல் எல்லாம் இந்த \"சமூக வலையமைப்பு அனுபவ\"மும் எம்மை ஈர்த்து வைத்திருக்கும் முதன்மைக்காரணி.\nமனமகிழ்ச்சியான, ஆரோக்கியமான, பயன்மிக்க \"சமூக வலையமைப்பு அனுபவம்\" விக்கிபீடியாவிலும் கிடைக்கிறது.\nஇதனை அனுபவித்துப்பார்த்தவர்களுக்கு அது புரியும்.\nவிக்கிபீடியாவின் செயற்பாடுகளின் அடிப்படையாக இழையோடும் சனநாயகத்தன்மையும், மற்றவரை மதிக்கும் பண்பும் இந்த விக்கிபீடியாச் சமூக வலையமைப்புக்கு மனமகிழ்ச்சிதரும் தன்மையை வழங்குகிறது.\nவிக்கிபீடியாவின் பயனர் பேச்சுப்பக்கங்களிலும் ஒவ்வொரு கட்டுரைகளின் உரையாடற்பக்கங்களிலும் ஆலமரத்தடியிலும் விக்கிபீடியர் சமூகம் உரையாடுகிறது.\nவெறும் உரையாடல் அல்ல, கூடித்தொழில் செய்துகொண்டு செய்யும் ஆரோக்கியமான பணியொன்றைச்சார்ந்த உரையாடல் அது.\nமுதற் பயனர் பெயரை உருவாக்கி முதற்கட்டுரை போட்ட உடனே பலகாரத்தட்டுடன் உங்களை வரவேற்பதில் அந்த \"சமூக வலையமைப்பு அனுபவம்\" தொடங்குகிறது.\nநீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் உங்கள் ஆர்வத்துக்குரிய பரப்பை கட்டாயம் இனம் காட்டும். அந்தப்பரப்பில் ஆர்வமுள்ள மற்றய விக்கிபீடியர்கள் உங்களுடன் தொடர்பாடத்தொடங்குவர். படிப்படியாக அது ஏனைய விக்கிபீடியர்களுடனான தொடர்பாடலாய் விரிந்து புதிய நண்பர்களும் பயன்மிக்க தொடர்புகளுமாய் வியாபகம் கொள்ளும்.\nஉங்கள் பயனர் பக்கம் உங்கள் ரசனைப்படி நீங்களே வடிவமைத்துக்கொள்ளத்தக்க ஓர் அருமையான profile page. அதன் உரையாடற்பக்கம் நீங்கள் அன்றாடம் ஆர்வத்துடன் பார்க்கத்தூண்டும் மற்றவர்கள் உங்களோடு உரையாடும் \"Wall\".\nஅண்மைய மாற்றங்கள் பக்கம் ஒவ்வொரு மணித்தியாலமும் உங்களைத்தன்பக்கம் ஈர்த்துப் பார்க்கத்தூண்டும் சுவாரசியமான Social News Feed.\nபங்களிக்கப் பங்களிக்கத்தான் நீங்கள் அந்த அனுபவத்தின் ஆழத்தை நோக்கிச் செல்வீர்கள்.\nஏனைய சமூக வலையமைப்புத் தளங்களில் உங்கள் சொந்த விபரங்களை, ரசனைகளை காட்சிப்படுத்தி உரையாடுவீர்கள்; விக்கிபீடியாவில் உங்களால் உருவாக்கப்படும் கலைக்களஞ்சியக் கட்டுரை ஒன்றை முன்னிறுத்தி உரையாடுவீர்கள்.\nஇந்த விக்கிப்பீடியா இணையச்சமூக வலையமைப்பின் மூலம் உங்களுக்குக் கிடைக்க ஆரம்பிக்கும் நண்பர்கள் இணையத்தில் உறுதியான பணிகளைச் செய்யும் ஆர்வத்துடன் வந்தவர்களாக இருப்பர்.\nநண்பர்களுடனான அரட்டை, பொழுதுபோக்கினூடு நீங்கள் நின்று நிலைக்கக்கூடிய சமூகப்பணி ஒன்றையும் செய்துகொண்டு செல்வதே இங்கே இருக்கும் முதன்மை வேறுபாடு.\nஉங்கள் கட்டுரை மற்றவர்களால் திருத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டுச் செல்வதையும், மற்றவர்களுடைய கட்டுரைகளை நீங்கள் திருத்தி, மேலதிக தகவல்களைத் தேடிச்சேர்த்து அக்கட்டுரை வளர்ந்து செல்வதையும் பார்ப்பது இனிய அனுபவம். இதனை Facebook Farming இற்கு ஒப்பிடலாம்.\nஇணையத்தில் மட்டுமல்லாது இந்தச்ச்மூக வலையமைப்பு தரையிலும் விரியும் இயல்புள்ளது.\nவிக்கிபீடியா அறிமுகக்கூட்டங்களை, நிகழ்ச்சிகளைச் சிறியளவில் நடத்துவது.\nவிக்கிப் பட்டறைகளைச் சேர்ந்து நடத்துவது,\nவிக்கிபீடியர் சந்திப்புக்களைச் சிறு தேனீர் விருந்துடன் ஒழுங்கமைப்பது,\nமற்றவர்களுக்கு விக்கிக்கு பங்களிக்கும் வாய்ப்புக்களை விளக்குவது என்று தரையிலும் மகிழ்ச்சியுடன், மதிப்புடன் சமூகத்தின் வலையமைப்பில் இணையும் வாய்ப்பினையும் விக்கிபீடியா வழங்குகிறது.\nபல்வேறு சமூக வலையமைப்புத்தளங்களிலும் மற்றவர்களோடு கலந்து இன்புறுபவர்கள், மாறுபட்ட, வேறான அனுபத்தைத்தரக்கூடிய விக்கிபீடியா எனும் சமூக வலையமைப்பிலும் இணைந்து பாருங்கள்.\nஆக்கம்: Unknown at 11:00 PM 2 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\n[தமிழ் விக்கிப்பீடியா] விக்கிப்பீடியாவின் வரலாறு\nநுபீடியா என்ற இலவச இணைய கலைக் களஞ்சியப் பணியில் பணிபுரிந்த ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் துவக்கியதுதான் விக்கிப்பீடியா. வேல்ஸ் எவரும் பங்களிக்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்ட கலைக்களஞ்சியம் உருவாக்கும் இலக்குகளை தீர்மானிக்க,சாங்கர் அந்த இலக்கினை அடைய விக்கி மென்பொருளை பயன்படுத்தும் திட்டத்தை வழிவகுத்தார். \"நான் ஒரு பத��தி எழுதி ஒரு கட்டுரையை துவக்க,வல்லுனர்கள் அதனை விரிவாக்கி எனது பத்தியையும் சரியாக்குவர்\" எனக் கூறினார் லாரி சாங்கர். இவ்விதமாக சனவரி 15,2001இல் ஆங்கில மொழியில் மட்டும் பதிப்பித்த விக்கிப்பீடியா பிறந்தது.அதன் நடுநாயகமான நடுநிலைநோக்கு கொள்கை மற்றும் பிற கொள்கை வழிகாட்டல்கள் நுபீடியாவில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளை யொட்டி உருவாக்கப்பட்டன.\nதுவங்கிய ஆண்டின் இறுதியிலேயே 18 மொழிகளில் 20,000 கட்டுரைகளைக் கொண்டிருந்தது. 2002இன் இறுதியில் 26 மொழிகள்,2003இன் இறுதியில் 46 மொழிகள்,2007ஆம் ஆண்டின் இறுதியில் 161 மொழிகள் என வேகமாக பல மொழிகளில் இது ஓர் இயக்கமாக வளர்ந்தது. இணையாக வளர்ந்த நுபீடியாவின் வழங்கிகள் 2003ஆம் ஆண்டு எடுத்துக் கொள்ளப்பட்டு, முழுவதுமாக விக்கிப்பீடியாவில் இணைக்கப்பட்டது. ஆங்கில விக்கிப்பீடியாவில் செப்டம்பர் 9,2007 அன்று 2 மில்லியன் கட்டுரைகளைக் கொண்டு உலகின் கூடுதலான கட்டுரைகளைக் கொண்ட கலைக்களஞ்சியமாக யங் கலைக்களஞ்சியம் 1407 ஆண்டு முதல் 600 ஆண்டுகளாகக் கொண்டிருந்த சாதனையை முறியடித்தது.\nவிளம்பரங்களும் வணிக நோக்கங்களும் விக்கிப்பீடியாவின் இலக்குகளை கட்டுப்படுத்தாது இருக்கும் வகையில் வேல்ஸ் 2002ஆம் ஆண்டு விக்கிப்பீடியா.ஓர்க் என்ற தளத்திற்கு நகர்த்தி விளம்பரங்கள் எதுவும் இன்றி இயங்க வழிவகுத்தார். விக்கிப்பீடியாவின் கொள்கை தடைவிதிக்கும் முதல் ஆய்வுகளை தடங்கல்களாக கருதிய சிலர் விக்கி இன்ஃபோ தளத்தை துவங்கினர். இதே போன்று அறிஞர் மீளாய்வு, முதல் ஆய்வுகள் அனுமதி மற்றும் பிற வணிக காரணங்களுக்காக சிடிசென்டியம், ஸ்காலர்பீடியா, கன்சர்வபீடியா, கூகிளின் நால் (Knol) போன்றவை உருவாகின.\n3 மில்லியன் கட்டுரைகளை ஆகத்து 2009இல் எட்டிய ஆங்கில விக்கிபீடியா 2007 ஆண்டுக்குப் பிறகு சற்றே தனது வேகத்தை இழந்துள்ளது.\nதமிழ் விக்கிப்பீடியா தளம் ஆங்கில இடைமுகத்துடன் இருந்த நிலையில் ஓர் பெயர் தெரிவிக்காத நபரால் செப்டம்பர் 30,2003ஆம் ஆண்டு துவங்கியது. நவம்பர் 2003இல் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடியாகக் கருதப்படும் மயூரநாதன் தளத்தின் இடைமுகத்தை 95% தமிழாக்கினார். நவம்பர் 12,2003இல் ஐக்கிய இராச்சியத்தில் வசித்த அமல்சிங் என்ற பயனர் ஆங்கில தலைப்புடன் முதல் தமிழ் கட்டுரையை உள்ளிட்டார்.மயூரநாதன் தொடர்ந்து பணியாற்றி 2760 கட்டுரைகள் வரை உள்ளிட்டுள்ளார்.2004ஆம் ஆண்டு முதல் சற்றே சூடு பிடிக்க துவங்கி மெதுவாக வளரத் தொடங்கியது. தற்போது 19690 கட்டுரைகள் கொண்டுள்ளது. இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழ் விக்கி அடைந்துள்ள வளர்ச்சியை இணைத்துள்ள வரைபடத்தில் காணலாம்.தமிழ் விக்கி குறித்த முழுமையான ஆய்வினுக்கு சுந்தரின் இந்தக் கட்டுரையைக் காணவும்.\nஆக்கம்: மணியன் at 8:00 AM 2 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\n[தமிழ் விக்கிப்பீடியா] தன்னார்வத் தமிழிணையத் திட்டங்களுக்குப் பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்\nதமிழ் இணையத் தன்னார்வலக் கூட்டு முயற்சித் திட்டங்களில் பங்களிப்புகள் குறைவாக இருப்பது ஏன்\nஒவ்வொரு நாளும் திட்டத்தில் பங்கு கொண்டு ஒரு மணி நேரமாவது செலவிடுபவர்கள், அது குறித்த பெருமளவு சிந்தனைகளைச் சுமந்து திரியும் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கை ஒவ்வொரு திட்டத்திலும் விரல் விட்டு எண்ணத்தக்க அளவிலேயே இருக்கிறது.\nஎட்டு கோடித் தமிழர் இருக்கிற போது ஏன் இந்த ஒற்றைப் படை நிலை\nஇந்தக் குறைவான எண்ணிக்கை தமிழ் இணையத் திட்டங்களுக்கு மட்டும் உள்ள நிலை இல்லை. மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால், சமூகத்தில் நிகழ்வாழ்க்கையில் மேற்கொள்ளப்படும் பல கூட்டு முயற்சி, தன்னார்வல, இலாபநோக்கற்ற திட்டங்களுக்கும் கூட பங்களிப்பு குறைவே. நிகழ் உலகத்தில் பங்களிப்புக் குறைவுக்கு காரணமாக இருக்கும் பணமின்மை, நேரமின்மை, மனமின்மை, திறனின்மை போன்ற அத்தனைக் காரணங்களும் இணையத்துக்கும் பொருந்தும்.\nஎட்டு கோடித் தமிழரில் போர்ச் சூழலால் அல்லல்படும் பல இலட்சம் ஈழத் தமிழர்களை விடுவோம்.\nஅவர்களைத் தவிர்த்து, உணவு, உடை, உறைவிட, பிற இன்றியமையா வாழ்க்கைத் தேவைகள் முடிந்து, நிம்மதியாக வாழும் தமிழர்கள் எத்தனை பேர்\n(இவர்களில் பாதி மக்கள் தொகையான பெண்கள் தொகையைக் கழித்து விடலாம். இது வரை இது போன்ற திட்டங்களில் முனைப்புடன் இயங்கும் பெண் பங்களிப்பாளரைக் கண்டதில்லை. அவர்களை அப்படி பங்களிக்க விடாத சமூகக் காரணிகள் எவ்வளவோ உள)\nஎஞ்சியவர்களில் முழு நேர கணினி, வேகமான அளவற்ற இணைய இணைப்பு உள்ளோர் எத்தனை பேர் அலுவலகத்தில் நாள் முழுக்க கணினியைக் காண்பவர்கள் பலர் ஓய்வு நேரத்திலும் கணினி முன் அமர விரும்புவதில்லை. அதையும் பொருட்படுத்தாது வருபவர்களுக்கு, இணையத்தில் நுட��பத் தடையும் சேர்ந்து கொள்கிறது. எடுத்துக்காட்டுக்கு, விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்க விரும்புபவர்களுக்கு மீடியாவிக்கி மென்பொருளைப் புரிந்து கொள்வதில் தொடக்கக் காலச் சிரமங்கள் இருக்கின்றன.\nஅவர்களில் கல்வி கற்ற தமிழார்வமுள்ளோர் எத்தனை மேற்கண்ட வசதிகளைப் பெற்று இருந்தாலும் பொழுது போக்குக்காக அணுகுபவர்களும் பலர்.\nஅவர்களில் இத்திட்டங்களுக்குப் பங்களிக்கும் ஓய்வு நேரம், வயது, மனநிலை, வேகம், திறன் வாய்க்கப்பெற்றவர்கள் எத்தனை பேர்\nஅப்படி பங்களிப்பவர்களுக்கு உதவியாகத் தமிழிணையத்தில் தமிழில் கிடைக்கும் தகவல் ஆதாரங்கள் எவ்வளவு\n... என்று யோசித்துக் கொண்டே போனால், இத்திட்டங்களுக்கு உள்ள பங்களிப்புக் குறைபாடுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nதமிழ், தமிழிணையத் திட்டங்கள் வளர, தமிழ்ச் சமூகம் வளர வேண்டியது முதற் தேவையாக இருக்கிறது.\nதமிழ்நாடு, ஈழத்தில் இருந்து வரும் பங்களிப்புகளை விட பிற மாநிலங்கள், நாடுகளில் நல்ல வாழ்க்கைச் சூழல், உறவுகள் / நட்புகள் குறுக்கிடா ஓய்வு நேரம் வாய்க்கப் பெற்றவர்கள் கூடுதல் பங்களிப்புகளை அளிப்பதைக் காணலாம்.\nஒவ்வொரு நாளும் பல ஆயிரம் குழந்தைகள் பசியால், ஊட்டக்குறைவால் இறக்கிறார்கள். ஆனால், ஆழ்துழாய்க் கிணறில் அகப்பட்ட ஒற்றைச் சிறுவனைத் தான் நாள் முழுதும் ஊடகங்கள் கவனிக்கின்றன. அரசுகளும் கவனிக்கின்றன. கண்ணுக்குத் தெரியாமலும் கொஞ்சம் கொஞ்சமாகவும் நிகழும் பிரச்சினையானாலும் சரி பயனாலும் சரி அவை நம்மை ஈர்ப்பதில்லை.\nஅதே போல் இந்தத் திட்டங்களின் தொலைநோக்குத் தேவையை நாம் உணர்வதில்லை. இன்று இத்திட்டம் முழுமையடையாவிட்டால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் பலரை அதற்கானப் பங்களிப்பை ஒத்திப் போடச் செய்கிறது. \"நாம் செய்யும் சிறு பங்களிப்பா பெரிய வேறுபாட்டை நல்கப் போகிறது\" என்று எண்ணச் செய்கிறது.\n\"நான்\" என்ற உணர்வு அனைவரிடமும் மேலோங்கி இருப்பதும் ஒரு முக்கியத் தடை. வெற்றிகரமான கூட்டு முயற்சித் திட்டங்களின் அடிப்படையே ஒருவரின் பங்களிப்பை இன்னொருவர் எந்த வகையிலும் மாற்றி அமைக்கலாம் எனபதும் அம்மாற்றங்கள் நன்னோக்கிலேயே இருக்கும் என்ற புரிதலும் எதிர்ப்பார்பும் தான். ஆனால், தான் தந்த ஒன்றை எப்படி மாற்றலாம், குறை கண்டுபிடிக்கலாம் என்று ��ண்ணுவோரும், எந்த விதத்திலும் தங்கள் பங்களிப்பு குறித்து உரையாடி மேம்படுத்திக் கொள்ள முனையாதோரும் உளர்.\nமாற்றங்களை அனுமதிப்பவர்களும் தங்கள் பெயர் ஏதாவது ஒரு வகையில் பெரிதாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து பங்களிக்க வேண்டிய திட்டங்களில் இது சாத்தியமில்லை என்பது ஒவ்வொரு பங்களிப்பாளரும் தங்கள் உழைப்புக்கு ஏற்ற பாராட்டு கிடைக்காமல் போவதாக எண்ணலாம்.\nஒரு திட்டத்தை முன்னின்று தொடங்கிச் செய்பவரோ, திட்டத்தில் முன்னணி பங்களிப்பாளராக இருக்கும் ஒருவரோ திட்டத்தைத் தன்னோடு தொடர்புப் படுத்தி ஒட்டு மொத்தப் பெயரையும் தட்டிச் செல்ல முனைவதும், ஊக்கமுடன் வரும் புதியவர்களைப் புறக்கணிப்பதும் உண்டு. மிகவும் முக்கியமான திட்டங்களில் இந்தச் செயற்பாடு இருந்தால், அது இன்னொரு புதிய திட்டத்துக்கு வித்திட்டு பங்களிப்பைச் சிதறச் செய்யும். முக்கியமில்லாத திட்டங்களில் மற்றவர்கள் பங்களிக்காமல் அமைதியாக இருந்து விடுவார்கள்.\nஇணையத்தில் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியத்துக்கு இருந்த தேவை ஒரு அகரமுதலி, செய்திச் சேவைக்கு இருக்கவில்லை. அதன் காரணமாகவே உலக அளவிலேயே கூட விக்கிப்பீடியா வெற்றி பெற்ற அளவு அதன் மற்ற திட்டங்கள் வெற்றி பெறவில்லை. ஆக, ஒரு திட்டம் தனித்துவமானதும், உடனடித் தேவை மிக்கதாகவும், அத்தேவையைத் தீர்க்கப் புகுந்த முதல் திட்டமாகவும் இருத்தல் அவசியம்.\nதிட்டத்தின் அளிப்புரிமை விதிகளும் முக்கியமானவை. தன்னுடைய ஆக்கங்களை எந்தத் தடையுமின்றி பிறருக்கு நல்காமல் தன்னுடைய இருப்பைத் தக்க வைப்பதில் மட்டும் அது முனையுமானால், தங்களுடைய உழைப்பு, திறன், அறிவை எந்த ஊதியமும் இல்லாமல் நல்கக் கூடியவர்களை அத்திட்டத்தால் ஈர்த்துக் கொள்ள இயலாது.\nதிறமூல, கட்டற்ற இயக்கங்கள் இலவசமாகவே கிடைக்கும் என்றாலும் அவை வணிக முயற்சிகளைப் பெரும்பாலும் தடை செய்வதில்லை. லினக்சு, வேர்ட்பிரெசு இலவசமாகக் கிடைத்தாலும் அவற்றைச் சுற்றி பணம் ஈட்டும் பெறும் வாய்ப்புகள் உள. இதுவரை தமிழில்அத்தகைய கணிமைத் திட்டங்கள் குறைவாகவே இருக்கின்றன. இருந்தாலும் பொருள் ஈட்டும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.\nதமிழர்கள் ஒன்று கூடி எந்த ஒரு கூட்டு முயற்சியிலும் ஒத்துழைப்பது குறைவு என்��ும் சிலர் கருதுகின்றனர். பார்க்க - தமிழ் இணையத்தில் கூட்டுச் செயற்பாடுகள்.\nஎல்லாம் அமைந்தும் இணையத் திட்டங்களுக்குப் பங்களிக்காதவர்கள் தன்னலக்காரர்களா\nஎல்லாரையும் அப்படிச் சொல்ல இயலாது.\nசிலருக்கு, உதவி செய்ய எல்லாம் அமைந்தும், பசி, பிணி, கல்வியின்மை என்று ஒவ்வொரு நாட்டிலும் உயிர் போகும் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருப்பதால் இதை விட முக்கியமானப் பிரச்சினைகளுக்கு தங்கள் உழைப்பைத் தந்திருக்கலாம்.\nசரி, அப்ப இணையத் திட்டங்களுக்குப் பங்களிப்பவர்கள் பொதுநலக்காரர்களா\nஅப்படியும் சொல்ல இயலாது :) கொஞ்சம் பெரிய வட்டத்தில் தன்னலக்காரர்கள் என்று கொள்ளலாம். இத்திட்டங்களில் பங்களிப்பவர்களால் பொது நலன் இருந்தாலும் அதில் தன்னலமும் இருக்கிறது. என் வீடு, என் உறவு என்பதில் இருந்து என் மொழி, என் பண்பாடு, என் இனம் என்ற அடுத்த கட்ட தன்னலத்துக்கு நகர்கிறார்கள். அதன் அடுத்த கட்டமாக என் நாடு, என் உலகம் என்று நகரலாம். நானே தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்கும் அளவுக்கு ஆங்கில விக்கிப்பீடியாவுக்குப் பங்களிப்பதில்லை.\nபொது நலம் என்ற ஒரே காரணத்துக்காக நாம் இத்திட்டங்களில் ஈடுபடுவதில்லை. ஒரு பொது நலனுக்கு உதவுவதில் நம்முடைய தனிப்பட்ட நலனும் உள்ளடங்கி இருக்க வேண்டும். (நான் நேரம் ஒதுக்கி சில விக்கிப்பீடியா கட்டுரைகள் எழுதினால் எனக்குத் தேவைப்படும் கட்டுரைகளையும் யாராவது எழுதித் தருவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு உண்டு\nஇன்னொன்று, இந்த பொதுத் திட்டங்களில் ஈடுபடுவது ஒரு வித விளையாட்டு, பொழுதுபோக்கு போன்று மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருப்பதும் அத்திட்டத்தில் இருந்து ஒருவர் பெற்றுக் கொள்ளும் பயனே. இந்த மனமகிழ்ச்சி என்னும் தன்னலம் இல்லாமல் ஒருவர் இவற்றில் ஈடுபாடு காட்ட இயலாது. எனவே, ஒருவருக்கு அக்கறை இருந்தாலும், இந்த ஈடுபாட்டின் மூலம் அவருக்கு மகிழ்ச்சி வரவில்லை என்றால், அவரைக் குற்றம் சொல்ல இயலாது.\nசரி, அப்ப இந்தத் திட்டங்களை வளர்ப்பது எப்படி\nஆர்வம் உள்ள பங்களிப்பாளர்கள் அயராது அன்றாடமோ வாரம் சில மணி நேரமோ தங்கள் இயலுகைக்கு ஏற்பவும் திட்டத்தின் தேவைக்கு ஏற்பவும் உழைக்க வேண்டும்.\nஇயன்ற அளவு எல்லா களங்களிலும் திட்டம் குறித்து பரப்புரை செய்ய வேண்டும். ஆனால், ஒரே ஆட்களிடம் த��ரும்பத் திரும்பச் சொல்வதிலோ இறைஞ்சுவதிலோ பயன் இருப்பதில்லை என்று கண்டு கொண்டிருக்கிறேன். ஒருவருக்கு ஒரு திட்டம் குறித்த இயல்பான ஆர்வம் இருக்கும் எனில், அவர் முதன்முறை அறிந்த உடன் தானாகவே வந்து விடுவார். நம் அழைப்புக்காக மட்டுமே வருபவர்கள் துவக்க உற்சாகத்தை விரைவிலேயே தொலைத்து விடுவார்கள்.\nதிட்டத்தின் பயன், திட்டம் குறித்த தகவல் கிடைக்கும் பயனர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பங்களிக்கத் தொடங்குவார்கள். ஏனெனில், நாம் பெற்றதில் ஒரு பகுதியையாவது திரும்பத் தர வேண்டும் என நினைப்பது நம்முள் உள்ள இயல்பு.\nஅவ்வளவு சீக்கிரம் திட்டத்துக்குத் தகுந்த முனைப்பான பங்களிப்பாளர்கள் கிடைக்காமல் போகலாம். ஆனால், அப்படி கிடைக்கையில் அவர்கள் பல சாதாரண பங்களிப்பாளர்களை விட பல மடங்கு பங்களிப்பார்கள் என்பது என் அனுபவம்.\nஇக்கட்டுரை மீள்பதிப்பாக இடப்படுகிறது. முதற்பதிப்புக்கான மறுமொழிகளைப் பார்க்க:\nதன்னார்வத் தமிழிணையத் திட்டங்களுக்குப் பங்களிப்பு குறைவாக இருப்பது ஏன்\nஆக்கம்: அ. இரவிசங்கர் | A. Ravishankar at 2:00 AM 6 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\n[தமிழ் விக்கிப்பீடியா] விக்கிப்பீடியா - கூட்டுழைப்பு - திறந்த புலமைச்சொத்து (திருத்திய மீள்பதிவு)\nஒரு கலைக்களஞ்சியத்தைத் திறந்த நிலையில் உருவாக்க முடியுமா\nதிறந்த கலைக்களஞ்சியம் எப்படி இருக்கும்\nஅது முற்றிலும் இலவசமாக இருக்கும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அதனைப் பயன்படுத்த முடியும். எவரும் அதனைத் தம்மோடு வைத்துக்கொள்ள முடியும். கலைக்களஞ்சியம் கொண்டிருக்கும் கட்டுரைகளை விட அதிகமான தகவல்கள் தமக்கு தெரிந்திருந்தால் அத்தகவல்களை எவரும் அக்கலைக்களஞ்சியத்தில் சேர்த்துவிடமுடியும். தகவற்பிழைகள் ஏதுமிருந்தால் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி அவற்றை திருத்திவிட முடியும். எவரும் தமக்கு தெரிந்த விடயங்கள் தொடர்பாக எந்த அளவிலாயினும் கட்டுரைகளை அந்த கலைக்களஞ்சியத்தில் புதிதாக உருவாக்க முடியும். அங்கே இருக்கும் பிற கட்டுரைகளை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் எதற்கும் பயன்படுத்தமுடியும். அப்படியே நகலெடுத்துத் தன்னுடைய புத்தகம் ஒன்றில் சேர்த்துக்கொள்ள முடியும். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அங்கேயுள்ள கட்டுரைகளை எல்லாம் தொகுத்துப் புத்தகமடித்து விற்க முடியும். எந்தக் காப்புரிமைச் சிக்கலும் எழாது. கலைக்களஞ்சியத்தில் புதிதாகச் செய்யப்படும் திறந்த நிலை மாற்றங்களைக் கண்காணித்து தகாதனவற்றை எவரும் நீக்கிவிடவும் முடியும்.\nஇப்படி ஒரு கலைக்களஞ்சியம் சாத்தியமா\nசரி, இப்படி ஒரு கலைக்களஞ்சியம் கட்டாயம் இருக்கவேண்டுமா\nஒரு புகழ் பெற்ற நிறுவனம் ஏராளமான அறிஞர்களைப் பயன்படுத்தி கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனைப் பயன்படுத்தப்போகும் பயனர்களான நீங்கள் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே அதனை அணுக அனுமதிக்கப்படுவீர்கள்.\nஒன்று நீங்கள் அதனை விலைகொடுத்தே வாங்க வேண்டும். அங்கே உள்ள கட்டுரைகளையோ அதன் பகுதிகளையோ எக்காரணம் கொண்டும் நீங்கள் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தமுடியாது. காப்புரிமைச் சட்டங்களின் கீழ் நீங்கள் சிறைக்குச் செல்லும் வாய்ப்புள்ளது. வேண்டுமென்றே செய்யப்பட்ட, தவறுதலாக செய்யப்பட்ட தகவற் தவறுகளை நீங்கள் உடனடியாக திருத்திவிட முடியாது. கலைக்களஞ்சியம் கொண்டிருக்கும் தகவல்கள் ஒரு சிலருக்கு சார்பாக இருக்கிறது என்று உரிமையோடு வாதிட்டு கட்டுரைகளை திருத்திவிட முடியாது. உங்களுக்கு தெரிந்த பல்வேறு விடயங்கள் தொடர்பான கட்டுரைகளை அதில் நீங்கள் உடனடியாக சுதந்திரமாகச் சேர்க்கமுடியாது.\nஎப்போதும் உங்கள் கைகள் கட்டப்பட்டே இருக்கும். காப்புரிமை எனும் சங்கிலி எப்போதும் உங்களைப் பிணைத்தே இருக்கும்.\nஇந்த கட்டுத்தளைகளை அறுத்து, புலமைச்சொத்துக்களைத் திறந்த நிலையில், கட்டற்ற நிலையில் வைத்திருக்கவேண்டும். பகிர்வதற்கான சுதந்திரம் வேண்டும், கூட்டுழைப்புக்கான வழிதிறக்கவேண்டும் என்று கோரும் ஒரு புதிய போக்கு இணைய வெளியில், மின்வெளியில் ஏற்பட்டிருக்கிறது.\n\"தனியுரிமை\" என்பது அநீதி, பொதுமக்கள் உரிமையாக புலமைச்சொத்துக்கள் இருப்பதே மனித குலம் முன்னோக்கி நகர்வதற்கான வழி என்று இந்த \"கட்டறுப்பு\" இயக்கம் உரத்துச்சொல்கிறது.\nஇணைய உள்ளடக்கங்கள் மட்டுமல்ல, மென்பொருட்கள், திரைப்படங்கள், புத்தகங்கள், கலைப்பணிகள் அனைத்துமே \"திறந்த\" நிலையில் பொதுமக்கள் உரிமையாக இருக்கவேண்டும். அவை அனைத்தும் மனித குலத்தின் சொத்துக்களாக, வியாபகத்துடன் இருக்கவேண்டுமே அல்லாமல், தனிமனிதர்களின் குறுகிய உரிமை கோரல்களுக்குள் அகப்பட்டுப்போய்விடக்கூடாது என்று இந்த எதிர்ப்பியக்கத்தை ஆதரிக்கும் அனைவரும் விரும்புகின்றனர்.\nஇந்தப் புதிய புரட்சிகரமான சிந்தனைப்போக்கு மென்பொருள் தொழிற்றுறையிலேயே முதலில் தோன்றியது. மக்கள் உடைமையாக, கூட்டுழைப்பாக மென்பொருட்கள் திறந்த நிலையில் உருவாக்கப்படவேண்டும், பகிரப்படவேண்டும் என்று ஆரம்பித்து இன்று எல்லா வகையான புலமைச்சொத்துக்களினதும் திறந்த நிலையை வலியுறுத்துகிறது. புலமைச்சொத்துக்களை குறுக்கி முடக்கும் \"காப்புரிமை\" ஒப்பந்தங்களைக் காட்டமாக எதிர்க்கிறது. காப்புரிமைக்கு மாற்றாக புலமைச்சொத்துக்களை உருவாக்கும் மனிதர்களது உழைப்பினையும் உரிமையையும் காத்து, அதனை பயன்படுத்தும் மனித குலத்தின் சுதந்திரத்தையும் காக்கும் \"அளிப்புரிமை\" யினை முன்வைக்கின்றது. சட்டரீதியான அளிப்புரிமை ஒப்பந்தங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.\nபுலமைச்சொத்துக்களின் திறந்த நிலையை, கூட்டுழைப்பினை, கட்டற்ற பகிர்தலை முன்னிறுத்தும் இயக்கம், அந்த இயக்கத்தின் சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்ட \"திறந்த\" புலமைச்சொத்து உருவாக்கம் இன்றைய உலக ஒழுங்கில் சாத்தியப்படுமா அல்லது இதெல்லாம் வெறும் \"அழகிய கனவுகள்\" தானா\nஇந்த நெற்றி சுருக்கும் சந்தேகங்களை எல்லாம் தமது வெற்றிகளால் சுட்டெரித்துக்கொண்டு அதி வேகமாய் வளர்ந்துகொண்டிருக்கிறது \"திறந்த மூல\" இயக்கம். பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தையெல்லாம் அடித்து உடைத்தவாறு எல்லாத்துறைகளிலும் திறந்த முயற்சிகள் வெற்றிபெற்றுக்கொண்டு வருகின்றன.\nஇந்த மகத்தான வெற்றியின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதுதான் திறந்த கலைக்களஞ்சியமான \"விக்கிபீடியா\".\nஆங்கிலதில் மட்டுமல்லாது, உலகமொழிகளில் பெரும்பாலானவற்றில் இந்த கூட்டுழைப்பில் உருவாகும் கலைக்களஞ்சியம் வெற்றிகரமாக வளர்ந்துவருகிறது.\nஏறத்தாழ 19,600 கட்டுரைகளோடு தமிழ் விக்கிபீடியாவும் இணையத்தில் வளர்கிறது.\nஆங்கில விக்கிபீடியாவோ, இன்று உலகின் ஆகக்கூடிய கட்டுரைகளைக் கொண்டிருக்கும் கலைக்களஞ்சியமாக, நுணுக்கமாக செவ்வை பார்க்கப்பட்டு பார்த்துப்பார்த்து வளர்த்தெடுக்கப்படும் கலைக்களஞ்சியங்களுக்குச் சமமான நிலையில் பல்கலைக்கழகங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்குப் பரிந்த��ரைக்கப்படுகிறது.\nஎவரும் வந்து எதையும் தொகுத்து, அழித்து மாற்றக்கூடிய நிலையில் இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் எதுவுமற்ற கலைக்களஞ்சியம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது\nஇதற்கு ஒரு சாதாரண விக்கிபீடியா பயனரின் செயற்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பதன்மூலம் பதில்களை பெற்றுக்கொள்ளலாம்.\nஎனது ஊரைப்பற்றிய சில தகவல்கள் தேவைப்படுவதால் நான் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தை இணைய வெளியில் ta.wikipedia.org என்ற முகவரியில் அணுகுகிறேன். \"திருக்கோணமலை\" என்று தேடி திருக்கோணமலை தொடர்பான கட்டுரையை வந்தடைகிறேன். ஏற்கனவே பலர் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் அந்த கட்டுரையிலிருந்து எனக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளுகிறேன்.\nஅப்போதுதான் என் கவனத்தில் படுகிறது அகிலேசபிள்ளை, தி. த கனகசுந்தரம்பிள்ளை, தி. த. சரவணமுத்துப்பிள்ளை போன்றவர்கள் திருக்கோணமலையில் தான் பிறந்துவளர்ந்தவர்கள் என்ற தகவல் \"திருக்கோணமலை இலக்கிய வரலாறு\" என்ற தலைப்பின் கீழ் விடுபட்டுப்போயிருக்கிறது.\nஉடனடியாக அந்தக் கட்டுரையின் மேற்பகுதியிலிருக்கும் \"தொகு\" என்ற விசையினை அழுத்தி கட்டுரையில் தேவையான வரிகளைத் தட்டெழுதிச் சேர்த்துவிடுகிறேன். கீழே உள்ள \"சேமிக்கவும்\" என்ற விசையினை அழுத்தியவுடன் நான் புதிதாக சேர்த்த வரிகளுடன் கட்டுரை தற்போது காட்சியளிக்கிறது. இனி இந்தகட்டுரையைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வரிகள் தென்படும்.\nஇந்தத் தொகுப்பினைச் செய்வதற்கு எனக்கு எந்த பயனர் கணக்கும் தேவை இல்லை. எந்த விதமான சிறப்பு அனுமதியும் தேவையில்லை. எவர் வேண்டுமானாலும் இதனைச் செய்யலாம்.\nமறுநாள் நான் செய்த மாற்றங்கள் கட்டுரையில் இருக்கிறதா என்று பார்க்க ஆசையாயிருக்கவே திருக்கோணமலை கட்டுரையை மறுபடி பார்வையிடுகிறேன். அங்கே நான் செய்த மாற்றங்கள் அப்படியே இருக்கிறது. அத்தோடு தி. த. கனகசுந்தரம்பிள்ளைக்கு து.க என்று எழுத்துப்பிழை விட்டிருந்தேன். அந்த எழுதுப்பிழை சரியாக்கப்பட்டு து, தி ஆக மாற்றப்பட்டிருந்தது . இந்த திருத்தத்தை யார் சேர்த்தார்கள் என்னைப்போல இந்த கட்டுரையைப் பார்வையிட வந்த மற்றவர்கள் தான்.\nஇந்த விடயம் எனக்கு நம்பிக்கையூட்டவே பயனர் கணக்கு ஒன்றினை உருவாக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறேன். எனது பெயரில் புதிய பயனர�� கணக்கை உருவாக்கியாகிவிட்டது. இனி எனது கடவுச்சொல்லை பயன்படுத்தி புகுபதிகை செய்துகொண்ட பின் நான் செய்யும் மாற்றங்கள் யாவும் என்பெயரில் மற்ற பயனர்களுக்கு அறிவிக்கப்படும்.\nஅண்மைய மாற்றங்கள் பக்கத்துக்குச் சென்று அண்மையில் யார்யார் என்ன கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறார்கள், திருத்தியிருக்கிறார்கள் பார்க்கலாம் என்று கவனித்தால், மேமன்கவி, டொமினிக் ஜீவா தொடர்பான கட்டுரை ஒன்றை அண்மையில் உருவாக்கியிருப்பது தெரிந்தது. அந்த தலைப்பைச் சொடுக்கி கட்டுரைக்கு போனால் அங்கே டொமினிக் ஜீவா தொடர்பான சிறிய கட்டுரை ஆக்கப்பட்டிருக்கிறது. அங்கே மல்லிகை என்ற சொல் சிவப்பு நிற எழுத்தில் இருந்தது. அதை சொடுக்கினால், மல்லிகை என்ற தலைப்பில் கட்டுரை எதுவும் உருவாக்கப்படவில்லை. இந்த தலைப்பில் கட்டுரை உருவாக்க விரும்பினால் தட்டெழுதிச் சேமிக்கவும் என்பது போன்ற அறிவித்தல் வந்தது. சரி மல்லிகைக்கு கட்டுரை எல்லாம் எழுதப்போகிறோமே, மல்லிகை பற்றி இரண்டு வரி போட்டால் என்ன என்ற நினைவில் எனக்கு தெரிந்த அளவில் மல்லிகை பற்றிய இரண்டு வரிகளை அந்த தலைப்பில் சேர்த்துச் சேமித்துவிட்டு வருகிறேன்.\nஅடுத்த நாள் நான் புகுபதிகை செய்யும்போது எனது பேச்சுப்பக்கத்தில் மேமன் கவி எனக்கு நன்றி சொல்லி இருப்பதோடு, மற்றப் பயனர்கள் பலரும் மல்லிகை பற்றிய பெரிய கட்டுரை ஒன்றினையே வளர்த்தெடுத்துவிட்டிருக்கின்றனர். பல புதிய நட்புக்களும் இந்த கட்டுரை ஊடாகக் கிடைக்கிறது.\nஇவ்வாறு தான் விக்கிபீடியா இயங்குகிறது.\nசாதாராண மனிதர்கள் பலர் கூடி ஒரு பெரும் தகவற் களஞ்சியத்தையே உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு மனிதரிடத்தும் ஏதாவது ஒரு விடயம் தொடர்பான அறிவு இருக்கும். கூட்டுழைப்பாக, ஒரு பெரும் சமுதாயமாக இந்த தனி மனிதர்கள் இணையும்போது இந்த கூட்டு மதிநுட்பம் அதி சக்திவாய்ந்ததாக மாறுகிறது.\nகூட்டுழைப்பும், சமுதாய செயற்பாடுகளும் தான் இந்த மனித இனத்தை முன்னோக்கி நகர்த்தும். குறுகிய இலாப நோக்கம் கொண்ட வட்டங்கள் அல்ல.\nசரி திறந்ததோ என்னவோ, எவரோ ஒருவரின் கலைக்களஞ்சிய வலைத்தளத்துக்கு நாம் ஏன் பங்களிக்க வேண்டும் இப்போது திறந்து வைத்துவிட்டு பின்னொரு நாளில் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டிக்கொண்டு போய்விட மாட்டார்களா\nஇது நிகழ்வதற்கான ���ாத்தியப்பாடுகள் பின்வரும் காரணிகளால் அற்றுப்போகிறது.\nஒன்று, விக்கிபீடியா எந்த தனிமனிதருக்கோ, நிறுவனத்துக்கோ சொந்தமானதல்ல. \"விக்கிமீடியா\" எனப்படும் நிர்வாக குழுவே இவ்வலைத்தளத்தைப் பராமரிக்கிறது. இந்நிர்வாகக்குழு சாதாரண விக்கிபீடியா பயனர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்களைக் கொண்டது. இக்குழு இலாபநோக்கற்ற நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டிருப்பதோடு (அமெரிக்க சட்டங்களுக்கமைவாக) நன்கொடைகளுக்கான வரிவிலக்குச் சலுகையையும் பெற்றுக்கொண்டுள்ளது. எக்காரணம் கொண்டும் விக்கிபீடியாவில் விளம்பரங்களோ, வியாபார வடிவங்களோ உள்ளடக்கப்பட முடியாது.\nஅனைத்து மொழி விக்கிபீடியா வலைத்தளங்களுக்குமான வழங்கிகள், பராமரிப்பு செலவுகள் யாவும் நன்கொடைகள் மூலமே சமாளிக்கப்படுகின்றன. முன்மொழிவு வழிமொழிவு வாக்களிப்பு முறையில் நிர்வாகிகள் காலத்துக்குகாலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nஇரண்டு, விக்கிபீடியா இயங்கும் மென்பொருளான மீடியாவிக்கி எனப்படும் உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதியின் (CMS) அனைத்து நிரல்களும் திறந்த மூலம். விக்கிபீடியாவைப்போலவே இந்த மென்பொருளின் நிரலாக்கமும் நிகழ்கிறது. மென்பொருள் திறந்திருப்பதால் மறைமுகமான எந்த செயற்பாட்டையும் இந்த மென்பொருள் செய்ய முடியாது.\nமூன்று, விக்கிபீடியாவின் உள்ளடக்கம் Creative Commons (Atribution Share alike) உரிமம் மூலம் சட்டரீதியாக பாதுகாக்கப்படுகிறது.\nஇந்த ஒப்பந்தமானது காப்புரிமை ஒப்பந்தங்கள் செய்யும் சுயநல கட்டுப்பாடுகளை களைந்து, புலமைச்சொத்து மீதான பொதுமக்களின் உரிமைகளை சட்டரீதியாக பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தமாகும். அதாவது அளிப்புரிமை.\nசுருக்கமாக கூறுவதானால், திறந்த நிலை உள்ளடக்கங்களை எவரும் எதற்கும் பயன்படுத்தலாம் ஆனால், அந்த உள்ளடக்கங்களை மூடி வைக்க முடியாது. பகிரும் போது நீங்கள் எவருக்கெல்லாம் இதனைக்கொடுக்கிறீர்களோ அவர்களுக்கும் நீங்கள் இதே சுதந்திரத்தினை வழங்கியாகவேண்டும்.\nஇவ்வாறானதொரு சட்டப்பாதுகாப்பு இந்த உள்ளடக்கங்களுக்கு உண்டு. அதனால் பொதுமக்கள் உருவாக்கும் இந்த உள்ளடக்கங்கள் யாவும் பொதுமக்களுக்கு மட்டுமே சொந்தம். யாரும் உரிமைகோர வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. விக்கிமீடியா நிர்வாகக்குழுவினர் இந்தச் சட்ட விட��ங்களைக் கவனித்து வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.\nஇதன்காரணத்தினாலேதான் இந்த விக்கிபீடியாவினை நாம் ஒவ்வொருவரும் எமதாக உணரமுடிகிறது. எவருக்கோ வேலைசெய்கிறோம் என்ற எண்ணம் தோன்றுவதற்கு மாறாக, எல்லோரும் எனக்காக வேலை செய்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அதனால் பொறுப்புணர்வும் மனமகிழ்ச்சியும் அதிகரிக்கிறது\nசரி, திறந்த நிலையில் இருக்கும் இந்த கட்டுரைகளில் தவறான விடயங்களை யாரும் புகுத்திவிட்டால் கட்டுரைகளை விசமத்தனமாக அழித்துவிட்டால்\nஇந்த சவால், தத்துவரீதியாகவும் தொழிநுட்ப ரீதியாகவும் எதிர்கொள்ளப்படுகிறது.\nசுற்றியிருக்கும் எல்லோருக்கும் சொந்தமான ஒரு திறந்த வீட்டில் களவுகள் நிகழமுடியாதல்லவா இந்தத் தத்துவமே இங்கும் செயற்படுகிறது. எல்லா விக்கிபீடியா பயனர்களும் தமது சொந்த கலைக்களஞ்சியமான விக்கிபிடீயாவில் அக்கறையாய் இருக்கிறார்கள். அண்மைய மாற்றங்கள் பக்கத்துக்கு சென்று ஒவ்வொரு நாளும் என்ன மாற்றம் நிகழ்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எவரும் இந்த பக்கத்தை பார்வை இடலாம். ஒவ்வொரு மாற்றங்களும் ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான பயனர்களால் அவதானிக்கப்படுகிறது.\nஎக்காரணம் கொண்டும் நான் உருவாக்கிய கட்டுரைகளில் தீச்செயல்கள் நிகழ நான் அனுமதிக்கமாட்டேன். எந்த சிறு செயல் விக்கிபீடியாவில் நிகழ்ந்தாலும் அது அடுத்த கணமே அனைத்து பயனர்களின் பார்வைக்கும் வந்துவிடும். இது தான் திறந்த நிலையின் பாதுகாப்பு. உலகில் தீயவர்கள் மிகச்சிலரே. அவர்கள் மிக இலகுவாக மாட்டுப்பட்டுவிடுவார்கள். இவ்வாறான விக்கிபீடியா குற்றங்கள் புரியப்பட்டால் அவை உடனடியாக களையப்பட்டுவிடும்.\nதொழிநுட்பரீதியாக இந்தச் சவால் பல வழிகளால் எதிர்கொள்ளப்படுகிறது. அழிக்கப்பட்ட கட்டுரை ஒன்றினை மீட்டெடுக்கும் வசதி. ஒவ்வொரு மாற்றங்களும் எந்த IP முகவரியிலிருந்து செய்யப்படுகிறது என்பதைக் கண்டறிந்து குறித்த முகவரியை விக்கிபீடியா தொகுத்தலிலிருந்து தடை செய்யும் வசதி. கட்டுரைகளைத் தற்காலிகமாக பூட்டிவைக்கும் வசதி போன்றன உண்டு.\nஅத்தோடு ஒவ்வொரு மொழி விக்கிபீடியாவிற்கும் அதற்கென நிர்வாகிகள், அதிகாரிகள் உள்ளிட்ட கண்காணிப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் சாதாரண விக்கிபீடியா பயனர்களிடமிருந்து அவரவர் இயலுகை, அக்கறை போன்றனவற்றின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். இவர்கள் இத்தகு பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுகின்றனர். விக்கிபீடியாவுக்கென்று ஒழுக்கக்கோவையும் உண்டு.\nஇந்த சமுதாய உழைப்பு மின்வெளியில் மட்டுமல்ல, மெய் உலக நடவடிக்கைகளுக்கும் மிகச்சிறந்த முன்மாதிரி.\nஇந்தத் தத்துவ அடிப்படையில் விக்கிபீடியாவை ஒத்த பல சகோதர செயற்றிட்டங்களும் உள்ளன. திறந்த அகரமுதலியான விக்சனரி, திறந்த புத்தகங்கள் எழுதுவதற்கான விக்கிபுத்தகங்கள், திறந்த செய்திவழங்கலுக்கான விக்கிசெய்திகள் போன்ற அவற்றுள் சில\nஇந்தத் திறந்த கலைக்களஞ்சியத்தைத் தமிழர்கள் தங்கள் அறிவினைச் சேகரித்துவைக்கும் மையப்படுத்தப்பட்ட களஞ்சியமாக கருதுவதில் என்ன தடை இருக்கமுடியும்\nதேசமற்ற, நிலமற்ற, பாதுகாப்புக்கும் உயிர்வாழ்வதற்குமான உரிமையற்ற இந்த இனம் பேரினவாதத்தால் எரித்துவிடமுடியாத மின்வெளியைத்தவிர வேறெந்த இடத்தைத் தமது தகவல்களைச் சேமிக்க பயன்படுத்தமுடியும். தனியுரிமை சுயநலத்துக்கு மாற்றாக இவ்வாறான திறந்த உன்னதமான இடத்தினைத்தானே தமிழ்ச்சமுதாயம் தனது அறிவுக்களஞ்சியமாக தெரிவுசெய்துகொள்ளும்\nதமிழ் விக்கிபீடியா அதிவேகமாக வளர்கிறது. உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழர்களின் இணையமூலமான கூட்டுழைப்பில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளைத் தொட்டு வளர்கிறது. தன்னைப்பற்றிய எல்லாத்தகவல்களையும் இந்த கலைகளஞ்சியத்தில் ஆவணப்படுத்திக்கொள்ள இந்த இனம் ஆரம்பித்துவிட்டது. இந்தத் தகவல்கள் அனைத்தும் பொதுமக்களுக்குச் சொந்தம். ஒவ்வொருவரும் தமதாக உணரக்கூடிய உள்ளடக்கங்கள். எவரும் எந்த் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது.\nஎல்லாத்துறையினரும் இந்த கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டால்மட்டுமே பன்முகத்தன்மைகொண்ட சிறந்த அறிவுக்களஞ்சியமாக இது உருவாகும். நாம் சார்ந்த தகவல்கள் இங்கே ஆவணப்படுத்தப்படாமல் விடுபட்டுப்போக அனுமதிக்கலாகாது. படங்களை, ஒலிவடிவங்களை, ஒளிப்படங்களைக் கூட அளிப்புரிமை அடிப்படையில் இங்கே சேமித்துவைக்கமுடியும்\nஒரு பெரும் விக்கிபீடியர் சமுதாயத்தை நாம் எங்கள் இடங்களில் உருவாக்கிக்கொள்வதன்மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம். அருகிலிருக்கும் விக்கிபீடியா பற்றி தெரிந்த ஒருவரை அணுகி, அ���ரது உதவியோடு பயனர் கணக்கொன்றை ஆரம்பித்து தகவல்களைத் தொகுக்க ஆரம்பிக்கலாம். சிறு தேனீர் விருந்துகளுடன் விக்கிபீடியர்கள் சந்தித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம். தொழிநுட்பரீதியாக இவற்றை செய்ய முடியாமலிருப்பவர்களுக்கு மற்றவர்கள் உதவலாம்.\nஎம்மைப்பற்றிய எல்லாத்தகவல்களையும் பாதுகாப்பாக, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்ப்பதற்கு இதுவே மிக ஆரோக்கியமான வினைத்திறன் மிக்க வழி.\nஆக்கம்: Unknown at 9:00 PM 2 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nபகுப்புகள்: தமிழ்மண நட்சத்திரம், விக்கிப்பீடியா\nதமிழ்த் தாத்தா, தமிழ் விக்கி, தமிழ் பதிவர்\nபல்வேறு தாக்குதல்களுக்கும், அழிப்பு வேலைகளுக்கும் இடையே தமிழ் தழைத்தோங்கி 21-ம் நூற்றாண்டு வரை வந்து விட்டது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற கூற்று சென்ற நூற்றாண்டுடன் மறைந்துவிட்டது என்றே கூறலாம்.\nஇந்த நூற்றாண்டில் உலகெங்கும் பரவி வேரோடி வாழும் தமிழ்ச் சமூகம் தங்கள் தாய்மொழிக்குத் தன்னளவிலான தொண்டினைப் புரிந்து கொண்டுதான் இருக்கிறது. கணினியின் வரவுக்குப் பிறகு எல்லாம் ஆங்கில மயமாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்திருக்கலாம். ஆனால் அதிலும் தங்களது மொழியின் வளத்தைக் கொண்டு செல்ல ஏராளமான தனி நபர்கள் தங்கள் நேரம், பொருள், உழைப்பு எனச் செலவிட்டு இன்று தமிழை இணையத்தில் ஏற்றி உலகெங்கும் விரவிக் கிடக்குமாறு செய்துவிட்டனர்.\nமற்ற மொழிகளுக்கு அழிவு ஏற்படும் நேரத்தில் மட்டுமே தமிழுக்கும் அவ்வாறு நிகழ வாய்ப்புண்டு. இல்லையேல் இனி தமிழை அதன் வளத்தை அழிப்பது என்பது இயலாத செயலாகிவிடும். அந்த அளவுக்கு இணையத்தில் ஏராளமான தகவல்கள், பழந்தமிழ் இலக்கியங்கள், தற்கால இலக்கியச் செல்வங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தரவுகள், தகவல்கள் போதுமானவையா என்று கேட்டால் யானைப் பசிக்கு சோளப் பொரி என்றுதான் கூற வேண்டும்.\nமதுரைத் திட்டம், நூலகம் திட்டம் போன்றவற்றில் இலக்கியச் செல்வங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இவை எவராலும் எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் உள்ள தேர்ந்த கட்டுரைகள் தமிழிலும் கிடைக்க வேண்டுமானால் அதை நாம் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். அல்லது அதே போன்ற கட்டுரைகளை தமிழில் எழுத வேண்டும். அப்படி எழுதினாலும் அது ஒருவரின் வலைத் தளத்திலோ, வலைப்பதிவிலோ மட்டும்தான் வைக்கப்படும். ஒரு பொதுவான அமைப்பு இருந்தால் ஒரு நூலகம் போல யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றிருந்தால் அதன் வீச்சு எவ்வாறிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அப்படி ஒரு பொது அமைப்புதான் விக்கிப் பீடியா.\nஆங்கில விக்கிப்பீடியாவில் இன்று 30 லட்சம் கட்டுரைகள் உள்ளன. சில மொழிகளில் லட்சத்துக்கும் மேலான கட்டுரைகள் காணக் கிடைக்கின்றன. இந்திய மொழிகளில் இந்தி, தெலுங்கு, வங்கம் போன்றவற்றில் 35 ஆயிரத்துக்கும் மேலான கட்டுரைகள் உள்ளன. ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 20 ஆயிரம் கட்டுரைகளே உள்ளன. உள்ளடக்கத்தில் தமிழில்தான் சிறந்த கட்டுரைகள் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்த தகவல் மற்ற மொழியினருடன் போட்டியிடுவதற்கு அல்ல. ஆனால், நாம் செய்ய வேண்டியவை இன்னும் ஏராளம் உள்ளன என்பதை உணர்த்துவதற்கு இது தேவையான ஒன்றுதான்.\nவிக்கிப்பீடியாவில் யார் வேண்டுமானாலும் எழுதலாம், திருத்தலாம், தொகுக்கலாம். இதில் எழுதினால் நம் பெயர் வருமா என்பதே பெரும்பாலானோர் கேள்வி. பெயர் வராது. ஆனால் தொகுத்தல் வரலாற்றில் நாம் செய்யும் ஓரெழுத்துத் திருத்தம் கூட நம் பயனர் பெயரில் (user login) பதிவாகிவிடும். இது மீண்டும் அழிக்கப்பட முடியாதது. எனவே நம் முத்திரை அதிலிருக்கும்.\nஎன்ன பயன் என்ற அடுத்த கேள்வி. சற்றே பின்னோக்கி எண்ணிப் பாருங்கள். எத்தனை முயற்சி செய்து, எவ்வளவு கடினமாக உழைத்து தனியொருவர் ஏராளமான பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்தார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் ஓலைச் சுவடிகளை கேட்டுப் பெற்றார். எத்தனை பேர் அதை கொடுக்க மறுத்து போகிப் பண்டிகையில் தீயிலிட்டுக் கொளுத்தினர். அதையும் மீறி கிடைத்தவையே தமிழில் படித்து முடிக்க முடியாத அளவிற்கு குவிந்து கிடக்கிறது. இதற்கெல்லாம் பிரதிபலன் பார்த்தா அவர் செயல்பட்டார். அவரை தமிழ்கூறும் நல்லுலகு தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் என்று அழைக்கிறது. இன்னும் அழைக்கும். இங்கு அவர் பின்புலம் பற்றி விவாதிக்காமல் அவர்தம் தமிழ்த் தொண்டு பற்றி மட்டும் சிந்திப்போம்.\nஎண்ணிப் பார்த்தால் அவருக்கு எம்.பி, எம்.எல்.ஏ சீட்டோ, மந்திரிப் பதவியோ, சொத்துகளோ இத் தமிழ்த் தொண்டால் கிடைத்துவிடவ��ல்லை. ஆனால் அவரை இன்றும் நினைவு கூர்கிறோம்.\nஅந்த அளவுக்கு சிரத்தை எடுத்து நாம் செய்ய வேண்டிய தேவையில்லை. ஆனால் எளிதில் கிடைக்கும் கலைச் செல்வங்களை தமிழில் மொழி பெயர்த்தோ, அல்லது தமிழிலேயே கிடைக்கும் செல்வங்களை பொது இடமான விக்கியில் சேர்ப்பதன் மூலம் தமிழுக்கு நாமும் தொண்டாற்றியவர்கள் ஆவோம். வெறும் தமிழ் தமிழ் என்று கூச்சலிட்டுக் கொண்டிருப்பதால் யாருக்கும் பயன் இல்லை.\nதமிழ் விக்கிப்பீடியாவை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். சான்றாக, புதுக்கோட்டையில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இணையத்தைப் பயன்படுத்தி தமிழ் விக்கிப் பீடியாவில் தகவல் பெற்று பாடக் குறிப்புகள் எழுதுகிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி. ஆனால் மேலும் அதிகமான மாணவர்கள், உயர் வகுப்பு, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அதைப் பயன்படுத்தும் விதத்தில் கட்டுரைகள் குவிந்துள்ளனவா என்றால், இப்போதைக்கு இல்லை. அதற்கான வளர்ச்சிப் பாதையில் விக்கிப்பீடியா சென்று கொண்டிருக்கிறது எனலாம்.\nஒரு சிறுகட்டுரையைக் கூட நம்மால் எழுத முடியும். நம் ஊர், உறவு முறைகள், சடங்குகள், பண்பாடு, மரம் , செடி, கொடி என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் விக்கியின் கொள்கைகளுக்கு ஏற்ப எழுதலாம். இது ஒரு இணையக் கலைக்களஞ்சியம். விருப்பு வெறுப்பின்றி நடுநிலையுடன் எதைப் பற்றியும் எழுத முடியும்.\nஇன்றைக்கு 6 ஆயிரம் தமிழ் பதிவர்கள் உள்ளனர். இவர்களில் அன்றாடம் பதிவு எழுதுவோர் 10 சதம் என்று எடுத்துக் கொண்டாலும் 600 பேர் இருக்கிறார்கள். இதில் நேரமும், வாய்ப்பும், வசதியும் கொண்டவர்கள் 300 பேர் என்று கொண்டால், அவர்கள் நாளொன்றுக்கு ஒரு கட்டுரை எழுதினால் கூட போதும். இதற்கு அரை மணி நேரமே செலவாகும்.\nதங்களுக்குப் பிடித்த எத்துறை என்றாலும் எழுதலாம். எத்தடையும் இல்லை. மேலும் தகவல் பெற தமிழ்விக்கிப்பீடியா வலைப்பதிவை அணுகலாம். விக்கிப்பீடியா ஆலமரத்தடியை அணுகலாம். ஆக, ஒரு நாளுக்கு 300 கட்டுரை எனில் ஒரு மாதத்துக்கு 9 ஆயிரம் கட்டுரை. ஓராண்டுக்கு 72 ஆயிரம் கட்டுரை. ஏதோ காமெடி போலத் தோன்றும். வெகு சிலரின் பங்களிப்பு மூலமே இது வரை 20 ஆயிரம் கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதப்பட்டுள்ளன. அதைப் பயன்படுத்தும் ஒரு இளைய தலைமுறையும் புதுக்கோட்டை அருகே அடையாளம் காணப்பட்டுவிட்டது. எனவே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கும் பொருந்தும்.\nசென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்றார்.\nஎட்டுத் திக்கும் சென்றுவிட்டீர்கள்.... கலைச் செல்வங்கள் யாவையும் எப்போது கொணர்ந்து சேர்ப்பீர்கள்\nஆக்கம்: RAGUNATHAN at 7:46 AM 10 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nபகுப்புகள்: தமிழ்மண நட்சத்திரம், வலைப்பதிவர்கள், விக்கிப்பீடியா\nஉலக விக்கிப்பீடியர்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடி, விக்கிப்பீடியாவின் செயற்பாடுகளையும் வருங்காலத் திட்டங்களையும் அலசுகின்றனர். இதனை விக்கிமேனியா மாநாடு என்கின்றனர்.\n2009 விக்கிமேனியா மாநாடு, அருச்சென்டினா நாட்டில் ஆகத்து 26-28, 2009 நாட்களின் நடைபெற்றது.\nதமிழ் விக்கிப்பீடியா சார்பாக, தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர் சுந்தர் கலந்து கொண்டு, தமிழ் விக்கிப்பீடியா - ஓர் ஆய்வு என்ற கட்டுரையை வாசித்தார்.\nகாண்க: சுந்தர் விக்கிமேனியாவில் கட்டுரை வாசிக்கும் நிகழ்படம்\nவிக்கிப்பீடியா அமைப்பு, வளர்ந்து வரும் நாட்டு மொழி விக்கிப்பீடியாக்கள், குறிப்பாக மக்கள் தொகை மிகுந்த இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் வளர்ச்சி குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இந்த மாநாட்டின் மூலம், இம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி விக்கித் திட்டங்களின் வளர்ச்சி குறித்து சரியான புரிதலை முன் வைக்க முடிந்தது. இம்மாநாட்டுக்கு வந்திருந்த பிற மொழி விக்கிப்பீடியர்கள், விக்கி நுட்பியலாளர்களுடனான தொடர்புகள் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு உதவும்.\nஆக்கம்: அ. இரவிசங்கர் | A. Ravishankar at 2:00 AM 0 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nபதிவர்கள் தமிழ்விக்கிப்பீடியாவுக்கு எப்படிப் பங்களிக்கலாம்\nதமிழில் வலைபதியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் நாளுக்குப் பத்து நிமிடங்கள் தமிழ் விக்கிக்குப் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கியில் பெருமளவு முன்னேறத்தை ஏற்படுத்தலாம். அத்தகைய சில யோசனைகள் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.\nநாளுக்கு ஏதேனும் ஒரு கட்டுரையைப் படித்து அவற்றில் எழுத்துப் பிழைகளைத் திருத்தலாம். கருத்துப் பிழைகளை கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் சுட்டிக்காட்டலாம். பதிவர்களில் கிட்டத்தட்ட தமிழகத்தின் ஈழத���தின் எல்லாப் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.இவர்கள் தங்கள் ஊர், சுற்றியுள்ள பகுதிகள், அங்குள்ள குறிப்பிடத்தக்க இடங்கள், குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைப் பற்றி விக்கியில் சேர்க்கலாம் (புதிய கட்டுரைகள் எனில் 3-5 வரி என்பது கூட நல்ல தொடக்கம்). ஏற்கனவே கட்டுரை இருப்பின் ஓரிரு வரிகள் புதிதாகச் சேர்க்கலாம். தாங்கள் எழுதும் வலைப்பதிவுகளில் வரும் ஊர், பொருள் முதலானவற்றிற்கு விக்கி இணைப்புத் தரலாம். தாங்கள் இணையத்தில் படித்த நல்ல கட்டுரைகளை வெளி இணைப்பாக பொருத்தமான விக்கி கட்டுரைகளில் தரலாம்.\nபல விக்கி கட்டுரைகளின் பேச்சுப்பக்கத்தில் கட்டுரை தொடர்பான கருத்துகள், சொற்பயன்பாடு, எழுத்துப் பயன்பாடு முதலிய உரையாடல்கள் நடைபெறும். அவற்றைப் படித்து கருத்துக்களைப் பரிமாறலாம்.தாங்கள் தமிழில் இருக்க வேண்டும் என நினைக்கும் தங்களுக்குப் பிடித்த தலைப்புகள், மக்களுக்குப் பயன்படும் என நினைக்கும் தலைப்புகளைப் பட்டியல் இடலாம் (கட்டுரை எழுதவியலா விட்டால்). இதனால் மற்ற கட்டுரையாளர்கள் இக்கட்டுரைகளை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. தமிழ் விக்கியின் பயன்பாடு மிகும். புகைப்படம் எடுப்பவர்கள் எனில் தங்கள் ஊர் சார்ந்த புகைப்படங்கள், தங்கள் ஊரில் உள்ள சிறப்பு இடங்கள், பொருட்களைப் பற்றிய படங்களையும் இணைக்கலாம். துறைசார் வல்லுனர்கள் விக்கித்திட்டங்கள் எனப்படும் ஒரு குறிப்பிட்ட துறைசார்ந்த கட்டுரைகளை மேம்படுத்தலாம்.\nகட்டுரையாக்கம் தவிர்த்த மற்ற பணிகள்.\nகட்டுரைகளுக்குப் பொருத்தமான தொடுப்புகளைச் சேர்த்தல்.\nவலைப்பதிவுகளில் புழக்கமாக உள்ள சொற்களை விக்சனரியில் சேர்த்தல்.\nநிரலாக்கம் (தமிழ் தட்டச்சை விக்கியில் ஏதுவாக்கல்)\nதமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறைகள் ஒழுங்கமைத்து நடத்துதல்\nஅனுமதி பெறப்பட்ட பிறரின் கட்டுரைகளைப் பதிவேற்றல்\nவேறு ஏதேனும் யோசனைகள் இருப்பின் இந்தப் பக்கத்தில் சேர்க்கலாம் :)\nதமிழ் விக்கிப்பீடியாவைக் காட்டிலும் செயல்பாடு குறைவான மற்ற விக்கித்தளங்கள் உள்ளன. இவற்றிலும் பதிவர்களுக்கு ஆர்வம் இருக்கலாம். விக்கிமீடியாவின் மற்ற திட்டங்களில் பங்களித்தல்:\n* விக்சனரி - விக்சனரியில் தற்போது ஏறத்தாழ ஒரு இலட்சம் சொற்கள் உள்ளன. புதிய சொற்களைச் சேர்த்தல், இருக்க��ம் சொற்களை தமது எழுத்துக்களில் பயன்படுத்தல், தம் கட்டுரைகளில் உள்ள சில அரிய சொற்களுக்கு விகசனரி இணைப்புக் கொடுத்தல் ஆகியன எளிதாக செய்யக்கூடியவை.\n* விக்கி மேற்கோள்கள் - தங்களுக்குப் பிடித்த அறிஞர்களின் மேற்கோள்களைத் தமிழில் தரலாம்.\n* விக்கி செய்திகள் - தற்போது தமிழ் விக்கியின் செயல்பாடு ஒரே ஒரு விக்கிப்பீடியா பயனரின் தொடர் உழைப்பினால் சீராக வளர்ந்து வருகிறது. வலைப்பதிவர்கள் தாங்கள் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை நம்பத்தகுத்த மூலங்களின் துணையோடு உருவாக்கலாம்.\n* விக்கி நூல்கள் - இதில் தமிழ் விக்கிப்பீடியாவை விட எழுத்துநடைக்கு கூடிய சுதந்திரம் உண்டு.தாங்கள் விரும்பும் தலைப்புகளில், தாங்கள் தேர்ச்சி பெற்ற துறைகளில் புதிய நூல்களை ஆக்கலாம்.\n* விக்கி மூலங்கள் - காப்புரிமையற்ற பிறரது ஆக்கங்கள் இங்கு இடம்பெறத் தக்கவை. எடுத்துக்காட்டாக சங்க இலக்கியங்கள் இதில் சேர்க்கப் படலாம். காப்புரிமையற்ற தலைவர்களின் உரைகள்,கட்டுரைகளும் சேர்க்கலாம்.\nஇவற்றைத் தவிர வேறு யோசனைகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். பயன் பெருகும்.\nஆக்கம்: சிவக்குமார் (Sivakumar) at 11:00 PM 2 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nபல ஆயிரம் செலவழித்து வாங்கப்படும் கலைக் களஞ்சியங்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், பொது நூலகங்களில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. அதைப் பயன்படுத்தும் அளவிற்கு மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்ற காரணம் கூறினாலும் எளிதில் பயன்படுத்த யாரும் அனுமதிப்பதில்லை என்பதும் காரணம்.\nஅப்படி பயன்படுத்தினாலும் கலைக்களஞ்சியக் கட்டுரையைத் தேடி எடுப்பதற்குள் ஏற்படும் அயர்ச்சி ஒரு புறம், கட்டுரையின் அளவு, தரவுகள், படங்கள், மேற்கொண்டு தேடுவதற்கான ஆதாரத் தகவல்கள் இல்லாமை, ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரே தகவலைப் பெறுதல் சாத்தியமின்மை போன்றவை மறு புறம். ஒரு அச்சு வடிவ கலைக் களஞ்சியத்தின் நன்மை அல்லாத கூறுகள் இவை. ஆனால் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை, தகவல்களை, கட்டுரைகளை ஒரு சிறிய தேடுதல் மூலம் பெற முடிகிறது. மேலும், அந்தத் தகவல்கள் பெற்ற வழி, மேற்கொண்டு தரவுகள் தேடும் வழி போன்றவையும் எடுத்துக் கூறப்படுகிறது. கணினியுடன் இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதுமானது. பிறகு உலகம் நம் கையில் வந்து விடுகிறது.\nஇவ���வளவு நாட்களாக தகவல்களைத் தேடி நுலகங்களில் அலைந்தது போய் இன்று நூலகம், கலைக் களஞ்சியம் ஆகியவை நம் மடி மீது தவழ்கிறது. ஊடகங்களில் தகவல் தேடும் செயல்பாடு எந்த அளவிற்கு உள்ளது என்பதை ஒரு பத்திரிகையாளராக எனக்குத் தெரிந்த அளவில் கூறுகிறேன்.\nதமிழ் ஊடகங்களைப் பொருத்தவரை முதன்மை இதழில் (main issue) செய்திகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. குறிப்பாக நாளிதழ்கள். அன்றாடச் செய்திகளை முடிந்தவரை அன்றைக்கே அளித்துவிட வேண்டும் என்று துரிதமாகச் செயல்பட வேண்டியுள்ளது. செய்திகள் பெறும் வழி செய்தியாளர்கள் மூலம் நடைபெறுகிறது. எனவே விக்கியின் பயன்பாடு இதில் குறைவு எனலாம்.\nஒரு கட்டுரை எழுதும் போது விக்கியின் பயன்பாடு மிக அதிகம் ஆகும். காட்டாக, சீனாவில் தயாரிக்கப்படும் பொம்மையில் காரீயம் கலந்திருப்பதால் அது குழந்தைகளுக்கு ஆபத்து அளிக்கும் என்று அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. இதை உற்பத்தி செய்தவர் (மேட்டல் நிறுவனம்) அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அதற்கு முன் தனது 5000 ஊழியர்களுக்கும் ஊதியம், இதர நிலுவைகளை அளித்துவிட்டார் என்றொரு செய்தி. இதைக் கருத்திற் கொண்டு அந்நிறுவனம் யாது அதன் உற்பத்தி என்ன இரு நாடுகளிடையான பொருளியல் சண்டைக் காரணிகள் எவை என்ற தகவல்களை சேகரித்து நான் பணியாற்றும் தினமணி நாளேட்டில் 2007-ஆம் ஆண்டு \"பொம்மலாட்டம்\" என்ற தலைப்பில் தலையங்கப் பக்க கட்டுரை வரைந்தேன். அதற்கான தரவுகளை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்தே பெற்றேன்.\nஇலவச இணைப்புகளில், சான்றாக, தீபாவளி, பொங்கல் சிறப்பிதழ் ஆகியவற்றில் சமூக, பண்பாடு, பண்டிகை குறித்த கட்டுரைகளுக்குத் தேவைப்படும் தகவல்கள் விக்கியில் இருந்து பெறுகிறேன். அதிலும் சிற்சிலவே. ஏனெனில் குறிப்பிட்ட தலைப்பில் தேடும் போது கட்டுரைக்குத் தேவையான கருத்துச் செறிவுகளுடன் தகவல்கள் கிடைப்பது கடினம். அதே நேரம் ஒரு நாளிதழுக்குத் தேவைப்படாத தகவல்கள் மிகுதியாகக் கிடைக்கும். எனவே அந்தச் சூழல் பொருத்து விக்கியைப் பயன்படுத்துகிறோம். (மற்றவர்கள் எப்படி என்று தெரியவில்லை.)\nகூகிள் தேடுபொறியில் ஏராளமான தகவல்கள் கிடைத்தாலும் அதை தேடி எடுப்பது கடற்கரை மணலில் ஊசியைத் தேடுவது போல. ஆனால் விக்கியில் இருந்தால் தொடுப்புகள் மூலமாக எளிதில் சென���றடைய முடிகிறது. இது என்னளவிலான அனுபவம்.\nதமிழ் விக்கியைப் பொருத்தவரை அதில் உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பயன்படுத்தப்படும் விகிதமும் குறைவே. சொல்லப்போனால் பத்திரிகையாளர்களுக்கு இன்னும் அதைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம், விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றே சொல்லலாம். கணினி அறிமுகமின்மை, பயன்பாட்டு வசதியின்மை போன்றவற்றையும் கூற வேண்டும்.\nஆங்கிலப் பத்திரிகை நண்பர்களிடம் கேட்டவரை அவர்கள் கூறியது:- விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துகிறோம். செய்திகளைப் பொருத்தவரை பயன்பாடு குறைவே. கட்டுரைக்கு மிக பயனுள்ளதாக உள்ளது. ஆனால் அதில் உள்ள தகவல்கள், தரவுகள் எந்த அளவு அதிகாரப் பூர்வமான ஆதாரம் கொண்டவை என்பதை உறுதி செய்ய முடிவதில்லை என்றொரு கருத்து நிலவுகிறது. ஏனெனில் அதிலேயே சில கட்டுரைகளில் ஆதாரம் தேவை என வெளியிடப்படுகிறது. ஆனால் விக்கியைப் பயன்படுத்தி பழைய தரவுகள் பெறுவதில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சான்றாக, ஒரு நாட்டின் முதல் அதிபர், பிரதமர், குடியரசுத் தலைவர், முதல் நோபல் பரிசு பெற்றவர், விளையாட்டு தொடர்பான போட்டிகள் குறித்த தரவுகள் போன்றவை ஒரு கட்டுரையின் இடையே தேவைப்பட்டால் விக்கியை கேட்பதாகக் கூறுகிறார்கள்.\nவார இதழ்களில் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அதைப் படிக்கும் போதே புரிகிறது. ஏனெனில் வார இதழ் உள்ளடக்கங்களைப் பொருத்தவரை விக்கியின் தேவை குறைவுதான். ஆனால் கலைக்கதிர் போன்ற அறிவியல் இதழ்கள், சுற்றுச்சூழல் இதழ்கள் ஆகியவற்றில் அதிக பயனளிக்கக் கூடும்.\nஆக்கம்: RAGUNATHAN at 4:13 PM 4 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nபகுப்புகள்: ஊடகம், தமிழ்மண நட்சத்திரம்\nபதிவுகளுக்கும் த.வி கட்டுரைக்கும் உள்ள வேறுபாடுகள்\nதமிழ் பதிவர்கள் இப்புவியின் பல பகுதிகளிலுருந்தும் பல்வேறு துறைகளில் பதிவுகள் இட்டுவருகையில் கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அவர்களது பங்காற்றல் இருக்குமானால் அதன் செறிவும் வளர்ச்சியும் போற்றத் தக்கதாக இருக்கும். கணினியில் தமிழை படிக்கவும் எழுதவும் நன்கு அறிந்த தமிழ்பதிவர்கள் விக்கிப்பூடியா பங்காற்றலில் எதிர்கொள்ளும் சில வேற்றுமைகளை சக பதிவர் என்ற முறையில் இங்கு பட்டியலிட முயல்கிறேன்.\nநடை:முதலாவதாக நாம் காணும் வேற்றும�� எழுதும் நடையிலாகும். பதிவுகளில் முன்னிற்பவருடன் உரையாடும் முன்னிலையில் எழுதலாம்; த.வியில் படர்க்கையில் பாடபுத்தக நடையில் எழுதப்பட வேண்டியுள்ளது. காட்டாக,\"மயிலாப்பூரில் கபாலி கோவில் போயிருப்பீங்க,அங்க..\" என்பதை த.வியில் \"[[சென்னை]], [[மைலாப்பூர்|மைலாப்பூரில்]] அமைந்திருக்கும் கபாலீசுவரர் கோவிலில்..\" என்று எழுத வேண்டி யுள்ளது.\nதவிர தேவையற்ற வருணனைகள்,மரியாதை மொழிகள் மற்றும் பட்டப்பெயர்கள் தவிர்க்கப் பட வேண்டும். \"துள்ளி விளையாடும் கயல்கள் நிறைந்த துங்கபத்ரா நதிக்கரையில் பூஞ்சோலைகளுக்கிடையே அமைந்த அழகிய சாரதா தேவி கோவில்\" என்றில்லாமல் \"[[கர்நாடகா ]] மாநிலத்தில் [[சிருங்கேரி]] யில் துங்கபத்ரா ஆற்றின் கரையில் சாரதாதேவி கோவில் அமைந்துள்ளது\"என்று எழுதுதல் வேண்டும்.வேண்டுமானால் அழகான சூழலில் என்று சேர்க்கலாம். விக்கிப்பீடியாவின் நடை கையேட்டை ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.\nஉசாத்துணைகளும் சான்றுகளும்:விக்கிப்பீடியாவின் அடித்தளமே சரிபார்க்கக்கூடிய தரவுகளை பின்னணியாகக் கொண்ட கட்டுரைகளே. இக்கட்டுரைகள் பலரால் உருவாக்கப் படுவதால் தனிப்பட்டவர்களின் நம்பிக்கைகளும் சார்புகளும் கட்டுரையில் இடம் பெறுவதைத் தவிர்க்க எந்தவொரு உண்மைக்கும் சான்று கொடுத்தல் இன்றியமையாயதது. இந்திய அரசு நிருவாக அமைப்புகளின் திறனில் முதலாவதாக (கடைசியில்) தமிழகம் திகழ்கிறது என்று எழுதினால் பதிவுகளில் சான்று கொடுப்பதில்லை.ஆனால் விக்கியில் மீயுரை ஆணைகளுக்கிடையே இந்த நாளன்று வெளியிட்ட இந்திய உள்துறை அறிக்கை எண்.. என்ற சான்றினை அளிக்க வேண்டும்;அல்லது செய்தி வந்த நம்பத்தகுந்த பதிப்புகளின் விவரம் வேண்டும்.\nஉணர்ச்சி வயப்படும் பதிவர்கள் இந்த சான்று தேவை என்ற குறிப்பினால் பாதிக்கப்படுவதையும் பார்க்கலாம். வாக்கு கொடுத்தல் என்பது இந்திய கலாசாரத்தில் மிகவும் புனிதமாகக் கருதப்படுவதால் தங்கள் வாக்கிற்கு சான்று கோருதல் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையாக கருதுவோரும் உண்டு. ஆங்கில விக்கிப்பீடியர்களுக்கு சூரியன் கிழக்கில் உதிக்கிறான் என்பதற்கும் சான்று இணைப்பது இயல்பாக உள்ளது.\nவடிவமைப்பு:பதிவுகள் எண்ணவோட்டதின் ஒழுக்கோடு எழுதப்படுபவை.ஆயின்,விக்கி கட்டுரைகளில் முகவுரை (சுருக்கம்), ஆரம்ப காலத்தி��ிருந்து கால ஓட்டத்துடன் இயைந்த வளர்ச்சி,தாக்கங்கள்,சாதனைகள் என பல்வேறு பத்திகளாக பிரிக்கப்படுதல் முதன்மையான தேவையாகும். பல கட்டுரைகளில் தகவற்பெட்டி வார்ப்புரு ஒன்றில் சுருக்கமான தகவல்களை அளிக்க வேண்டும். கட்டுரையின் இறுதியில் தொடர்புடைய இணைப்புகள்,மேலும் அறியக்கூடிய உசாத்துணைகள் இவற்றை வெளியிடுதல் கட்டுரையை வளப்படுத்தும்.இந்த விக்கிப்பீடியா பக்கம் உங்களுக்கு உதவும்.\nஉரிமை இல்லாமை:விக்கிப்பீடியா கட்டுரைகள் அனைத்தும் குனூ தளையறு ஆவண உரிமத்தின் கீழ் அளிக்கப்படுவன. எளிய மொழியில் இக்கட்டுரைகளை யாரும் நகலெடுக்கவோ,மாற்றவோ இயலும். விக்கிப்பீடியாவின் எந்தப் பயனரும், பதியாத வருனருட்பட, கட்டுரைகளில் தவறுகளை திருத்தவோ, செம்மையுறச் செய்யவோ இயலும். இந்நதிலையில் பதிவுகளில் தமது ஆக்கங்களுக்கு முழு பொறுப்பேற்றிருந்த பதிவர்கள், அவ்வாறின்றி தங்கள் விக்கி ஆக்கங்கள் பலவாறு மாற்றமடையும்போது வருந்துவதும் உண்டு. பலரும் ஒருங்கிணைந்து ஆற்றும் பணியிது என்பதை எண்ணத்தில் கொள்ள மறந்தவர்கள் இவர்கள். அதே நேரம்,ஒவ்வொரு கட்டுரைக்கும் உள்ள உரையாடல் கீற்றில் (tab), மாற்றங்கள் விவாதிக்கப்பட்டு பெரும்பாலனவர்களின் கருத்து ஏற்கப்படுகிறது.\nபின்னோட்டம் இல்லாமை:பதிவர்களின் முதன்மையான மற்றொரு மனத்தடங்கல் தாம் எழுதியவை குறித்த பின்னூட்டம் இல்லாமை. பதிவுலகில் தமது எழுத்தின் தாக்கத்தினைக் குறித்த மறுமொழிகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிந்தவர்கள், விக்கியில் சிறப்பான ஒரு ஆக்கத்தை அளித்தும் அது குறித்த எந்த பின்வினையும் இன்றி உற்சாகம் இழக்கிறார்கள். சக விக்கிப்பீடியர் அவரது பயனர் பக்கத்தில் பாராட்டி உற்சாகப்படுத்தினாலும், படிப்பவர் எதிர்வினை யின்றி வெறுமையாக உணர்கிறார்கள். பயனை எதிர்நோக்காது தமிழன்னைக்கு செய்யும் வழிபாடாக கொள்ளுதல் வேண்டும்.\nகாப்புரிமையற்ற படிமங்களை இணைத்தல்:கட்டுரையை வளப்படுத்த படிமங்கள் அவசியம். பதிவுகளுக்கு இணையத்தில் கிடைக்கும் எந்த படிமத்தையும் இணைக்கிறோம். ஆனால் விக்கிப்பீடியா தளத்தில் இணைக்கப்படும் படிமங்கள் காப்புரிமை அற்றவையாக இருக்க வேண்டும். பொதுவாக நாமே எடுத்த,வரைந்த,ஆக்கிய படிமங்களுக்கு அளிப்புரிமை அளித்தல் எளிது. இணையத்தில் இருந்து எடு��்ததாயின் அதன் காப்புரிமை குறித்து அறிந்து,வேண்டுமாயின் உரிமையாளரிடம் ஒப்புதல் பெற்று இணைத்திட வேண்டும். இதற்கான விதிமுறைகள் சற்றே கடினமாக உள்ளது.\nவிக்கி மென்பொருள் இயக்கம்:பெரும்பான்மையான தமிழ் பதிவர்களுக்கு இது ஒரு தடையாக இல்லாதபோதும் ஒருசிலருக்கு இதுவும் ஒரு தடையாக உள்ளது. இதனை போக்குவதற்கு பல விக்கிப்பீடியா உதவிப்பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.\nஆக்கம்: மணியன் at 8:00 AM 5 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nபகுப்புகள்: தமிழ்மண நட்சத்திரம், வலைப்பதிவர்கள்\nஉலகின் பெரும்பாலான வரி வடிவம் உடைய மொழிகளில் விக்கிப்பீடியா உள்ளது. விக்கிப்பீடியா முதலில் தொடங்கப்பட்ட ஆங்கிலத்தில் அதிக அளவாக முப்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உடைய மொழிகள் 28.\nஇந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளம், மலையாளம், உருது, மராத்தி, நேபாளி, குஜராத்தி, பிஸ்னுபிரியா மணிப்புரி ஆகிய மொழிகளில் 10,000 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. குறிப்பாக சொல்வதென்றால் தமிழில் 19,600 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. விரைவில் 20,000 எண்ணிக்கையை தொடும்.\nநாம் இணையத்தில் தேடும் பொழுது விக்கிப்பீடியாவில் அந்த தலைப்பு இருந்தால் தேடலில் நமக்கு அது சிக்கும். ஆங்கிலத்தில் ஏகப்பட்ட இணையதளங்கள் உள்ளதால் நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. தமிழில் தேடினால் குறைவாகவே கிடைக்கின்றன. காரணம் தமிழில், இணையத்தில் உள்ள உள்ளடக்கங்கள் மிகக்குறைவு. செய்தித்தாள்கள் தமிழிலில் இணையத்தில் கிடைப்பதாலும் வலைப்பதிவுகள் காரணமாகவும் தேடல்களில் சில சிக்குகின்றன.\nதமிழின் இந்த நிலை போகவேண்டுமானால் இணையத்தில் தமிழ் உள்ளடக்கம் அதிகம் கிடைக்க வேண்டும். இது கைகூட துறை சார்ந்த தமிழ் இணையம் வளரவேண்டும். இது கைகூடுமா என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் விக்கிப்பீடியா அந்த சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.\nதமிழ் விக்கிப்பீடியா என்பது தமிழில் உள்ள இணைய கலைக்களஞ்சியம் என்பது தெரியும். இதன் சிறப்பு எல்லோரும் பங்களிக்கலாம் என்பதே. இதில் உள்ள கட்டுரைகள் காப்புரிமை விலக்கம் பெற்றவை, எனவே எல்லோரும் இதை தடையின்றி பயன்படுத்தலாம். பலதரப்பட்ட கட்டுரைகளை, பல துறைசார் கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதும் ���ோது அவை தமிழில் தேடுபவருக்கு கிடைக்கும்.\nஅவினாசிலிங்க செட்டியார் தலைமையிலான தமிழ் வளர்ச்சிக் கழகம் பெரியசாமி தூரன் அவர்களை ஆசிரியராக கொண்டு 10 தொகுதிகள் உடைய கலைக்களஞ்சியமத்தை உண்டாக்கியது. ஒவ்வொரு தொகுதியும் 750 பக்கங்களை கொண்டிருந்தன. முதல் தொகுதி 1954ம் ஆண்டு வெளிவந்தது. தமிழ் பல்கலைக்கழகம் அறிவியற் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டு உள்ளது. இந்த அரிய முயற்சி பெரும்பாலோருக்கு சரியாக சென்றடையவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.\nஇணைய இணைப்பு உடைய எல்லோராலும் தமிழ் விக்கிப்பீடியாவை பயன்படுத்த முடியும், பங்களிக்க முடியும். இணைய தேடல்களில் தேடல் தொடர்பான கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்தால் தேடல் முடிவுகளில் இது முதலில் சிக்கும். தமிழ் கூறும் நல்லுலககுக்கு நம்மாலான தொண்டாக தமிழ் விக்கிப்பீடியாவில் சில கட்டுரைகளை எழுதுவோம்.\nஆக்கம்: குறும்பன் at 2:00 AM 4 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nஅறிவியல் தமிழின் தேக்க நிலை\nஅறிவியல் தமிழ் ஒரு தேக்க நிலையில் தொடர்ந்து இருந்து வருகிறது. துறைசார் இதழ்கள், ஆய்வேடுகள் தமிழில் அரிது அல்லது இல்லை. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் உயர் கல்வி தமிழில் இல்லை. இலக்கியத்தில், சமயத்தில், அரசியலில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது போன்று, இதர துறைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவது இல்லை.\nஇது கடந்த சில நூற்றாண்டுகளின் அறிவியல் புரட்சிக்கு தமிழ் ஈடு கொடுக்காதது மட்டுமல்ல, தமிழ் மொழி வரலாற்றிலேயே அறிவியல் படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட வில்லை. இதைப் பற்றி அறிவியல் நம்பி தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும் என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்.\nவால்மீகியின் பேரிதிகாசத்தை தமிழில் தந்து தாய் மொழிக்குப் பெரும்புகழ் தேடித்தந்தான் கம்பன். ஆனால் சாணக்கியனின் அர்த்த சாஸ்த்திரத்தையோ, ஆரியபட்டாவின் வான சாஸ்திரத்தையோ, அவன் கணிதவியலையோ தமிழுக்குக் கொண்டுவர யாருக்கும் தோன்றவில்லை. காவிரிப்பூம்படினத்தின் அதிஅற்புத அழகையும் துறைமுகத்தில் வந்து நிற்கும் விதவிதமான வடிவங்கள் கொண்ட கப்பல்களையும், துறைமுக அதிகாரிகள் சுங்கம் வசூலிக்கும் தோற்றத்தையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய பட்டினப்பாலை, ���தன் மறுபக்கமான பெரும் மரக்கலங்களைப் படைத்த கரங்களின் திறமையையோ, அக்கலங்களைச் செலுத்திக் கடலை வென்ற தோள்களின் ஆற்றலையோ பற்றி விளக்கும் குறிப்புகள் ஏதும் இல்லை.\nஇதைப் பற்றி விமர்சகர் கா. சிவத்தம்பி தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்:\nதமிழில் அறிவியல் நூல்களின் வளர்ச்சி பற்றி இலக்கியத்தின் வரலாற்று நூல் ஒன்றிலாவது எதுவும் இல்லை. அதை நாம் செய்யாத வரையில், தமிழிலக்கிய வரலாறு தமிழர்களின் சிந்தனை வரலாற்றைச் சுட்டுவதாகவே அமைய முடியாது.\nஇதே கருத்தை பொறியியலாளர் சி. ஜெயபாரதன் விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி என்ற கட்டுரையில் பின்வருமாறு கூறுகிறார்:\nகடந்த ஐநூறு ஆண்டுகளாக இலக்கியங்கள் வளர்ந்து காவியங்கள் பெருகினாலும், தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகள் தலை தூக்கியதாகவோ, தமிழ்மொழியில் சிறப்பான விஞ்ஞான நூல்கள் படைக்கப் பட்டதாகவோ அறிகுறிகள் எவையும் காணப்பட வில்லை..\nஇந்த அறிஞர்களின் கூற்று அறிவியல் தமிழின் தேக்க நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது.\nஅறிவியல் தமிழ் பற்றிய கருத்தாடலில், முதலில் அறிவியல் தமிழ் தேவையா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 74% மட்டுமே படிப்பறிவு உள்ளவர்கள். இதில் பெரும்பான்மையானவர்கள் தமிழில் அடிப்படைக் கல்வியைப் பெறுகிறார்கள். இலங்கையில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் வரை தமிழ்வழிக் கல்வியே பெறுகின்றார்கள். பலகலைக்கழகத்திலும் கலை, வேளாண்மை, சமூகவியல் போன்ற இயல்கள் தமிழில் உள்ளன. மலேசியாவில் பெரும்பான்மைத் தமிழ் மாணவர்கள் அடிப்படைக் கல்வியைத் தமிழில் பெறுகின்றார்கள். சிங்கப்பூரில் தமிழ் ஒரு பாடமாக எல்லா மட்டங்களில் உள்ளது. இவ்வாறு தமிழ் கல்வி மொழியாக உள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் ஆகிய துறைகள் பற்றி இந்த மாணவர்கள் அறிய வேண்டும் ஆயின் அத்துறைசார் தகவல்கள் தமிழ் மொழியில் இருக்க வேண்டியது அவசியமாகும். மொழியியல், சமூகவியல் நோக்கில் இத்துறைகளில் தமிழ் மொழி வளர்ச்சி அடையாவிடின் அது பயன் இழந்து வெகு விரைவில் இறந்து போகும்.\nஅறிவியல் தமிழ் முக்கியம் என்று தெரிகிறது. அது தேக்க நிலையில் இருப்பது தெரிகிறது. ஏன் இந்த நிலை\n\"அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்கள் தமிழில் குறைவே. காரணம் அவற்றை புழங்கும் சூழல் இங்கு இல்லை.\" என்று எழுத்தாள் ஜெயமோகன் தமிழ் நவீன பயன்பாட்டுக்கு உதவுகிறதா என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். அறிவியல், தொழில்நுட்ப சொற்கள் ஆங்கில மொழியோடு ஒப்பு நோக்குகையில் குறைவே. ஆனால் பல இலட்ச சொற்கள் உள்ளன. விக்சனரியில் தற்போது ஒரு இலட்சம் சொற்கள் உள்ளன. ஆனால் அவற்றை புழங்கும் சூழல் இல்லை என்பது மிகச் சரியே. இதற்கு சமூகவியல், மொழியியல் காரணங்கள் உள்ளன.\nஅண்மைக் காலம் வரை தமிழ்ச் சமூகம் படிப்பறிவு குறைந்த சமூகமாகவே இருந்து வந்திருக்கிறது. இன்றும் தமிழ்நாட்டில் 74% மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள். பொதுச் சமூகத்தில் அறிவியல் நோக்கிய ஈடுபாடு மிகக் குறைவானதே. எனவே அறிவியல் தமிழில் புழங்க வேண்டியதற்கான தேவை எளவில்லை. இச்சூழல் அறிவியல் துணுக்குகள் நூறு போன்று மிக மோலாட்டமான படைப்புகளுக்கு மட்டுமே வழிவகுத்தது.\nதமிழ்ச் சமூகத்தின் ஒரு சிறுபான்மையினர் இத்துறைகளில் சிறப்பு பெற்றவர்கள். நடைமுறையில் தமிழ் மொழி மூலம் இத்துறைகளைக் கற்றவர்களும் உண்டு. எனினும் பெரும்பாலனவர்கள் இத்துறையைகளை ஆங்கிலத்திலேயே கற்றுப் பயன்படுத்துகிறவர்கள். இவர்களுக்குள் தமிழ் மொழி தகவல் பரிமாற்றம் சிறிய அளவிலேயே உண்டு.\nமொழியியல் நோக்கில் அறிவியல் தமிழிழுக்கு பல தடைகள் உண்டு. பல இலட்சம் சொற்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை கருத்துச் சூழலில் பயன்படுத்தும் எடுத்துக்காட்டுக்கள் அரிதாகவே இருக்கின்றன. அறிவியல் தமிழை நெறிப்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எ.கா தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் கலைச்சொற்கள் இடையே உள்ள வேறுபாடுகள். அறிவியல் எழுத்து, நுட்ப எழுத்து பற்றிய அறியாமை.\nநாம் செம்மொழித் தமிழுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ, அதை விட முக்கியத்துவம் அறிவியல் தமிழுக்கு தர வேண்டும். வளங்களை ஒதுக்கி, திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை பாதிப்பு தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்துக்குமே.\nஆக்கம்: நற்கீரன் at 11:00 PM 5 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nவலைப்பதியும் தமிழ் விக்கிப்பீடியர்கள் பட்டியல்:\nசிலர் பதிவுகளில் ஒரு பெயரிலும் விக்கியில் ஒரு பெயரிலும் எழுதலாம். சிலர் வலைப்பதிவர்கள் தாம் என்று நாங்கள் அறியாமலே இருக்கலாம். நீங்களும் ஒரு வலைப்பதியும் விக்கிப்பீடியரா தயவு செய்து, யாருடைய பெயராவது விடுபட்டிருந்தால் தங்கள் விக்கி பயனர் பெயர், வலைப்பதிவு முகவரி விவரங்களை வலைப்பதியும் தமிழ் விக்கிப்பீடியர்கள் பக்கத்தில் நீங்களே சேர்த்து விடுங்கள்.\nஆர்வமுள்ள வலைப்பதிவர்கள், இந்தப் பட்டியலில் உள்ள தங்கள் வலைப்பதிவு நண்பர்களைத் தொடர்பு கொண்டு விக்கிப்பீடியா குறித்த தங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எதிர்பார்க்கிறோம். நன்றி.\nஆக்கம்: அ. இரவிசங்கர் | A. Ravishankar at 9:00 PM 16 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nபகுப்புகள்: தமிழ்மண நட்சத்திரம், வலைப்பதிவர்கள்\nதமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு\nதமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி - > பேராவூரணி செல்லும் வழியில் உள்ள மாங்குடி ஊராட்சி ஒன்றிய தமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் தமிழ் விக்கிப்பீடியா பயன்படுத்துகிறார்கள். இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. சோதிமணி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.அறிந்து கொண்டவை:\n* தமிழ் விக்கிப்பீடியாவை 6, 7, 8ஆம் வகுப்பு தமிழ் வழிய மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள்.\n* ஒரு நாளைக்கு ஒரு பாட வேளை நேரம் இதற்காக ஒதுக்கப்படுகிறது. வீட்டுப் பாடம், கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்ற தேவைகள் இருந்தால் பகல் உணவு வேளை, மாலை பள்ளி விட்ட பிறகும் கூடுதல் நேரம் எடுத்துப் பயன்படுத்துகிறார்கள்.\n* கட்டுரைகள் 99% வீதம் புரிந்து கொள்ளத்தக்கதாகவே உள்ளன.\n* மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் பயன்படுத்திப் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளத் தக்கதாக இருக்கிறது.\n* புதுக்கோட்டை மாவட்டம் (அதாவது உள்ளூர் தகவல்கள்), தமிழ்நாடு, இந்தியா குறித்த செய்திகள் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும்.\n* எடுத்துக்காட்டுப் பயன்பாடுகள்: \"நாட்டுக்குழைத்த தலைவர்கள்\" என்று போட்டி வைத்தால் மாணவர்களே காமராசர், நேரு என்று தேடி அக்கட்டுரைகளை அச்சிட்டு எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். \"காவிரி தன் வரலாறு கூறுதல்\" என்று தலைப்பு வைத்தால் காவிரி ஆற்றுக் கட்டுரைக்குள் புகுந்து குடகு, பூம்புகார் என்று ஒன்றுக்குள் ஒன்றாக தொடர் கட்டுரைகளைப் படிக்கிறார்கள். விக்கி வரவுக்கு முன் பாடநூல் அல்லது ந���லக நூலில் உள்ள ஒரே மாதிரியான கட்டுரைகளையே எல்லாரும் படித்ததாகவும் தற்போது பாட நூலுக்கு வெளியேயும் பல்வேறு தலைப்புகளிலும் படித்துப் படைப்பூக்கத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக, இது வரை 20 வரிகள் எழுதிக் கொண்டிருந்தவர்கள் 60 வரிகள் உள்ள அளவுக்கு தகவல் சேர்த்து எழுதுகிறார்கள் (இது விரிவான கட்டுரைகள் எழுத வேண்டிய தேவையை உணர்த்துகிறது)\n* தமிழ் விக்சனரியையும் பயன்படுத்துகிறார்கள்.\nஆக மொத்தம் விக்கி மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் இன்னும் மென்மேலும் விக்கியை வளர்த்து எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.\nஇது போன்று பள்ளிகளில் தமிழ் விக்கிப்பீடியா பயன்படத் தொடங்கி உள்ளது மேலும் முனைந்து பங்களிக்க ஊக்கமாக இருக்கும். திரு. சோதிமணி அவர்களைப் போல் முன்மாதிரியாகத் திகழும் நல்லாசிரியர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபார்க்க: பள்ளிகளில் தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு குறித்த தமிழ் விக்கிப்பீடியா உரையாடல்.\nஇச்செய்தியை நேரில் கண்டு எழுதிய லக்கிலுக்குக்கும் பதிப்பித்த புதிய தலைமுறை இதழுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஆக்கம்: அ. இரவிசங்கர் | A. Ravishankar at 8:00 PM 2 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nபகுப்புகள்: தமிழ் விக்கிப்பீடியா பயன்பாடு, தமிழ்மண நட்சத்திரம்\nவிக்கிப்பீடியா அனைவரும் பங்கேற்று மேம்படுத்தக் கூடிய கட்டற்ற கலைக்களஞ்சியம் ஆகும். தமிழ் விக்கிப்பீடியாவினை பயன்படுத்தவும் , விக்கிப்பீடியாவிற்கு எப்படி கட்டுரைகள் எழுதுவது, விக்கிப்பீடியா சமூகத்தில் எப்படி பங்குகொள்வது போன்ற வினாக்களுக்கான விடையை தந்திடும் வகையில் பல உதவிப் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.\nதமிழ் இடைமுகம் காணமுடியாதவர்களுக்கு இங்கு வழிகாட்டப்படுகிறது. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் கேள்விகள் பக்கங்களில் தமிழில் தட்டச்சுவது எப்படி என்றும் புதிய கட்டுரையாக்கம் குறித்தும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை காணலாம்.\nதமிழ் விக்கிப்பீடியா மீடியாவிக்கி என்ற மென்பொருளை அடிப்படையாகக்கொண்டு இயங்குவது.உரையை வடிவமைப்பதற்கு உரிய ஆணைகள் வழமையான உலாவியில் பயன்படுத்தப்படும் மீயுரை குறிகள் போலன்றி சற்றே மாறுபடுகின்றன.க��ட்டாக, தடித்த எழுத்துகளுக்கு,மீயுரையில் < b > அச்சொற்றொடரின் < /b > இருபுறமும் பயன்படுத்தினால் இங்கு ''' என்னும் குறிகளுக்குள் அவை இடப்பட வேண்டும். இத்தகைய அடிப்படை ஆணைகளுக்கான உதவியை இங்கு பெறலாம்.தவிர இந்த நினைவுக் குறித்தாளும் உதவும்.இந்த மீடியாவிக்கி மென்பொருளைப் பற்றி நீங்கள் அறிய விரும்பினால் ஆங்கிலத்திலுள்ள இந்த கட்டுரை உதவும்.\nவிக்கிப்பீடியா:உதவி பக்கத்தில் (முதற்பக்கத்தில் உள்ள இடது வழிகாட்டிபட்டையில் உள்ள உதவி இணைப்பு மூலம் நீங்கள் சென்றடையலாம்) பயனர்களுக்கு எழக்கூடிய பல ஐயங்களுக்கு விளக்கம் அளிக்கக்கூடிய உதவிப்பக்கங்கள் மற்றும் பல்லூடக பயிற்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபொதுவாக தொழில்முறை கட்டுரைகளை தமிழாக்கம் செய்யும்போது ஆங்கிலச்சொற்களுக்கீடான தமிழ்சொற்களைத் தேடுவது இயல்பு. தமிழ் அகரமுதலி,கலைச்சொல் ஒத்தாசை மற்றும் கலைச்சொல் செயல்பாடுகள் ஒருங்கிணைவு, கலைச்சொல் கையேடு என இவை உங்கள் தமிழாக்கத்திற்கு துணை புரியும்.தவிர,தமிழ் விக்கிப்பீடியா ஓர் கலைக்களஞ்சியமாதலால்,இங்கு பயிலும் நடை குறித்த கையேடுகள் பட்டியலை சமுதாய வலைவாசலில் காணலாம்.விக்கிப்பீடியாவின் உள்ளடக்கம் நடுநிலைநோக்கோடு,தகுந்த சரிபார்க்கத் தக்க சான்றுகளுடன்,முழுமையும் காப்புரிமை அற்ற ஆக்கங்களுடன் அமைக்கப்பட வேண்டும்.இதற்கான வழிகாட்டல்களை இங்கு காணலாம்.இத்தகைய வழிகாட்டலைப் பின்பற்றிய கட்டுரையொன்றை ஆக்கிட விருப்பம்,ஆனால் எதைப்பற்றி எழுதுவது என்று சிந்திக்கிறீர்களா எவ்வாறு பங்களிக்கலாம் என இங்கு காண்க. இனி உங்கள் பங்களிப்பை துவங்க இந்த பயிற்சிப்பக்கங்கள் சரியான இடம்.\nஇவை எதிலும் உங்களுக்குரிய ஐயம் தீர்க்கப்படவில்லையாயின்,ஒத்தாசை பக்கம்,மற்றும் உசாத்துணை பக்கங்களில் தேடலாம்;மற்றும் வினா எழுப்பலாம்.ஆலமரத்தடி என பெயரிடப்பட்டுள்ள சமூக விவாதமேடையில் யோசனைகள் மற்றும் விளக்கங்களை விவாதிக்கலாம்.இவற்றையும் மீறி,தன்னார்வலர்களால் கட்டப்படும் இந்த கூட்டு முயற்சியில் நீங்கள் பங்மேற்றிட,ஒவ்வொரு விக்கிப்பீடியரும் உதவிட ஆர்வத்துடன் உள்ளனர்.\nஆக்கம்: மணியன் at 8:00 AM 1 மறுமொழிகள் இடுகைக்கு இணைப்புகள்\nதமிழ் விக்கி திட்டங்களைப் பரப்புங்கள்\nதமிழ் விக்கிப்பீடியா விக்கிபீடியாவில் கூ��ிள் மொழிப...\nதமிழ் விக்கியின் 20 000 கட்டுரைகள் மைல்கல்\n[விக்கிப்பீடியா] விக்கிபீடியாவில் ஒரு சமூக வலையமைப...\n[தமிழ் விக்கிப்பீடியா] விக்கிப்பீடியாவின் வரலாறு\n[தமிழ் விக்கிப்பீடியா] தன்னார்வத் தமிழிணையத் திட்ட...\n[தமிழ் விக்கிப்பீடியா] விக்கிப்பீடியா - கூட்டுழைப்...\nதமிழ்த் தாத்தா, தமிழ் விக்கி, தமிழ் பதிவர்\nபதிவர்கள் தமிழ்விக்கிப்பீடியாவுக்கு எப்படிப் பங்கள...\nபதிவுகளுக்கும் த.வி கட்டுரைக்கும் உள்ள வேறுபாடுகள்...\nஅறிவியல் தமிழின் தேக்க நிலை\nதமிழக அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழ் விக்கிப்பீடியா...\nகணினியில் விரைவாகத் தமிழ்த் தட்டச்சு செய்ய தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள்.\nகட்டற்ற, திறமூல மென்பொருள்கள் மன்றம்\nஅறிவியல் - கூட்டு வலைப்பதிவு\nவிருபா- தமிழ் நூல்கள் தகவல் திரட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhutamilankural.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2020-01-23T09:38:43Z", "digest": "sha1:UZBCQ6LXB522FIPNEZ3FHMY3JYXGZFHV", "length": 6585, "nlines": 98, "source_domain": "www.namadhutamilankural.com", "title": "கம்பம் பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நாற்று நடும் பணியில் விவசாயிகள் தீவிரம் - Namadhu Tamilan Kural", "raw_content": "\nHome மாவட்ட செய்திகள் தேனி\nகம்பம் பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நாற்று நடும் பணியில் விவசாயிகள் தீவிரம்\nகம்பம் பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நாற்று நடும் பணியில் விவசாயிகள் தீவிரம்\nகம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நாற்று நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான லோயர் கேம்ப் முதல் பழனி செட்டிபட்டி வரை 14707, ஏக்கர் பரப்பளவில் நெல் இருபோக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான கேகே பட்டி நாராயணத்தேவன் பட்டி சுருளிப்பட்டி கேஜி பட்டி அணைப்பட்டி கோகிலா புரம் ஆகிய பகுதிகளில் முதல் போக நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிந்த நிலையில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நாற்று நடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் .\nதஞ்சையில் செயல்பட்டு வரும் ஏடகம் சமூக – கல்வி மேம்பாடு மற்றும் ஆய்வு மையத்தின் ஞாயிறு முற்றத்தில் குடியரசு தின சிறப்புரை சொற்பொழிவு நடைபெற்றது. இச்சொற்பொழிவிற்கு வெ. கோபாலன் தலைமை ஏற்றார். செல்வி ஸ்ரீPசந்தியா அனைவரையும் வரவேற்றார்\nமாமல்லபுரம் கடற்கரையில் சிற்பக்கலைக்கல்லூரி மாணவர்கள் வடிவமைக்கும் 70 அடி உயர திருவள்ளுவர் மணல் சிற்பம்: மாட்டுப்பொங்கல் முதல் 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம், மல்லை தமிழ்ச்சங்கம் அறிவிப்பு.\nமாமல்லபுரம் கடற்கரையில் சிற்பக்கலைக்கல்லூரி மாணவர்கள் வடிவமைக்கும் 70 அடி உயர திருவள்ளுவர் மணல் சிற்பம்: மாட்டுப்பொங்கல் முதல் 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம், மல்லை தமிழ்ச்சங்கம் அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/10/blog-post_20.html", "date_download": "2020-01-23T08:53:40Z", "digest": "sha1:SBS2MITZQ6ALOWNQBJ4YP4EIK4ER6AZ2", "length": 6713, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'", "raw_content": "\nவங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'\nவங்கிக் கணக்குடன், ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை' என, ரிசர்வ்வங்கி தெரிவித்துள்ளது.மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ்உதவித்தொகைகள் பெறுவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.\nவங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களும், புதிதாக கணக்கு துவக்குபவர்களும்,டிச., 31க்குள், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, டில்லியில் செயல்படும், செய்திஇணையதளம் ஒன்று, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம்விளக்கம் கேட்டது.\nரிசர்வ் வங்கி அளித்துள்ள பதில்:\nவாடிக்கையாளர்கள், தங்கள் வங்கிக் கணக்குடன், ஆதார் எண்ணை, கட்டாயம்இணைக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பிக்கவில்லை.சட்டவிரோத பண பரிமாற்றத்தை தடுப்பதற்காக, இந்தாண்டு, ஜூன், 1 ல், மத்தியஅரசு, ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், 'வங்கிகளில் கணக்குவைத்துள்ளவர்கள், புதிதாக கணக்கு துவக்குபவர்கள், தங்கள் ஆதார்எண்ணையும், 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண்ணையும் வங்கியில்சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ரிசர்வ்வங்கி, எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.இவ்வாறு, ரிசர்வ் வங்கிதெரிவித்துள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/agathiyar-manthiram/", "date_download": "2020-01-23T08:54:08Z", "digest": "sha1:KLI6GPLPOX6B3VTXT4N3TTFUMLYHXC7I", "length": 7980, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "அகத்தியரின் மந்திரம் | Agathiyar manthiram tamil", "raw_content": "\nHome மந்திரம் நீண்ட நாள் வியாதிகள் நீங்க சித்தர் அருளிய மந்திரம்\nநீண்ட நாள் வியாதிகள் நீங்க சித்தர் அருளிய மந்திரம்\nஎண்ணிலடங்கா கோடியானவர்கள் நம் தமிழ்ச் சித்தர்கள். இச்சித்தர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையான தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஆனாலும் ஒரு சில சித்தர்களை மட்டுமே பெரும்பான்மையான மக்கள் அறிந்துள்ளனர். ஆதிசித்தனாகிய சிவபெருமானுக்கு அடுத்து சித்தர்களின் தலைமைக் குருவாகவும்,தமிழ் மொழிக்கு இலக்கணத்தை வகுத்ததாக கருதப்படுபவருமான “அகத்தியர் மாமுனி” அப்படிப்பட்டவர்களுள் ஒருவர். இவரின் தவவலிமையைப் புகழ்ந்து கூறும் புராணங்களும், இதிகாசங்களும் பல. அப்படியான அகத்திய மாமுனி மக்களின் நீண்ட நாள் உடல்நலக் குறைப்பாடுகளைப் போக்க ஈஸ்வரரை மையப்படுத்தி உருவாக்கிய மந்திரம் தான் இந்த அகஸ்தீஸ்வரர் மந்திரம்.\nஇம்மந்திரத்தை விடியற்காலையில் எழுந்து குளித்து முடித்து சூரியன் உதிக்கின்ற நேரத்தில் அச்சூரியனைப் பார்த்துக் கொண்டே இம்மந்திரத்தை 21 முறை ஜெபிக்க வேண்டும். ஞாயிற்றுகிழமைகளில் 108 முறை ஜெபித்தல் சிறப்பு. இதைத் தினமும் செய்து வர அந்த அகத்தீஸ்வரர் அருளால் உங்கள் கர்ம வினைகள் காரணமாக, உங்களைப் பற்றியிருக்கும் நீண்ட நாள் வியாதிகள் எதுவாயினும் முற்றிலும் நீங்கும்.\nஎதையும் சாதிக்கும் துணிவு தரும் மந்திரம்\nபடித்ததை தேர்வில் மறக்காமல் இருக்க சரஸ்வதி மந்திரம்\nதனம் சேர்க்கும் குபேர சிந்தாமணி மந்திரம்\nமன பயம் நீக்கும் சின்னமஸ்தா தேவி மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2017/09/08/%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-01-23T08:22:08Z", "digest": "sha1:GX2TFNVJ5PD34QKP52WA7OLQY6CJUK6O", "length": 17942, "nlines": 139, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nவசிஷ்டரும் அருந்ததியும் போல… “என்றுமே ஒன்றி வாழ வேண்டும்..” என்று வாழ்த்திவிட்டு கணவனை இழந்தவர் என்பதற்காக மாங்கல்யத்தைப் பறிக்கலாமா…\nவசிஷ்டரும் அருந்ததியும் போல… “என்றுமே ஒன்றி வாழ வேண்டும்..” என்று வாழ்த்திவிட்டு கணவனை இழந்தவர் என்பதற்காக மாங்கல்யத்தைப் பறிக்கலாமா…\nகுடும்பத்தில் உடலை விட்டுக் கணவன் ஆன்மா பிரிந்திருந்தால் அந்த ஆன்மா விண் செல்ல வேண்டும் என்று எண்ணி சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.\n1.கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து,\n2.இரு உயிரும் ஒன்றானபின் ஒளியின் சரீரம் பெறும் தன்மை வரும்.\nஆனால் அவர் இட்ட மாங்கல்யம் மனைவியின் உடலிலே தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் இட்ட மாங்கல்யமும் அவருடைய எண்ணங்களும் இங்கே தான் இருக்கின்றது.\nஎன்னுடன் வாழ்ந்தார் வளர்ந்தார்… “ஒன்றி வாழ்ந்தோம்” என்ற உணர்வினை வளர்த்து அவர் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இதன் உணர்வின்படி தியானித்தால் இந்த உடலைவிட்டுச் சென்றபின் இந்த ஆன்மா அதனுடன் ஐக்கியமாகும்.\nஇதே போன்று மனைவியை இழந்த கணவனும் என்னுடன் வாழ்ந்தது வளர்ந்த உடலை விட்டுச் சென்ற மனைவியின் ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று எண்ணி அந்த ஆன்மாவை ஒளிச்சரீரம் பெறச் செய்தால் “இரு உயிரும் அங்கே ஒன்றாகின்றது”.\nஒன்றிய உணர்வுகள் ஒன்றி வாழ்ந்த பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்தால் உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை பெற்ற பின் தனக்குள் வரும் உணர்வை ஒளியாக மாற்றி வளரும் பருவம் வருகின்றது.\nஇதே போன்று கணவனைப் பிரிந்தவர்கள் மனைவியைப் பிரிந்தவர்கள் அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்றும் அவர் இட்ட மாங்கல்யம் உங்களிலே (மனைவி) இருக்கிறதென்று உறுதி கொண்டு இதைச் செயல்படுத்துங்கள்.\n1.அவர் உணர்வு உங்கள் உடல்களிலே உண்டு.\n2.இதன் வலுகொண்டு அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.\nஇப்பொழுது சாங்கிய சாஸ்திரம் கொண்டு எதைச் செய்கின்றனர்\nகணவன் இறந்துவிட்டால் கணவனை மறந்து விட வேண்டும் என்பதை ஆதாரமாகக் காட்டி\n1.கணவனை இழந்தவள் என்று மற்றவர்களை அறியச் செய்வதற்கு\nஅங்கே தான் தவறு செய்கின்றனர்.\nதன் கணவன் தன்னுடன் உண்டு என்ற உணர்வினை நினைவு கொண்டு அந்தக் கணவன் பால் நினைவு கொண்டால் அந்த உணர்வின் சக்தி “தவறு செய்யவிடாது”\nஇந்த மத இனங்களில் இப்படித் தவறான நிலைகளில் செயல்படுத்தப்பட்டுக் “கணவனை இழந்தவர்… கணவனை இழந்தவர்…” என்று இந்த உணர்வின் தன்மை துக்கமும் துயரமும் கொண்டு வேதனையின் உணர்வு கொண்டு அந்த வேதனையால் “பேய் மனமாக” மாற்றி விடுகின்றனர்.\nபேய் மனமாக மாறித் தன் குடும்பத்தின் நிலை கொண்டு அது செயல்படும் பொழுது அது இறந்தபின் யார் மேல் பற்று கொண்டதோ அந்த உடலுக்குள் கொண்டு “பேய் உணர்வுகளைத் தான் ஊட்டும்”.\n1.குடும்பத்திற்குத் தீங்கு தான் செய்ய முடியுமே தவிர\n2.ஒளியின் சரீரம் பெற முடியாது.\nஇதையெல்லாம் ஞானிகள் காட்டிய நிலைகளில் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று… “கவர்ந்து கொண்ட உணர்வுகள் ஒன்றி” மனிதனுக்குள் வாழ்ந்திடல் வேண்டும்.\n1.அருள் ஒளி கணவனுக்குக் கிடைக்க வேண்டும்\n2.அருள் ஒளி மனைவிக்குக் கிடைக்க வேண்டும்\n3.என்ற உணர்வு கொண்டு ஒன்றி வாழ்ந்தவர்கள் தான் பிறவியில்லா நிலைகள் அடைகின்றனர்.\nஇந்த உடலில் சிறிது காலமே இருப்பினும் அதனை மனைவியின் உணர்வின் துணை கொண்டு வலுக் கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று எண்ணி\n1.அந்த வலுவினைச் சேர்த்து விட்டால்\n2.”விண்ணை நோக்கிச் செல்கின்றது” மனைவியின் எண்ணம்.\nஅந்த உணர்வு கணவன்/மனைவி தன்னுடன் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ந்திருந்தார்களோ இதைக் “கனவுகளில் வந்து” மகிழ்ச்சியின் உணர்வாகத் தோற்றுவிக்கும்.\nஅருள் ஒளி பெற வேண்டும் என்று அண்டத்தின் நிலைகளில் மிதந்து ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்துவிட்டால் அந்த ஆன்மா அருள் ஒளியின் சுடராகப் பெறும்.\nஒளியின் சுடராக பெற்று இந்தப் புவியின் பற்றினை நீக்கிடும் அருள் உணர்வுகள் நமக்குள் தோன்றியபின் நம்மை அந்த எண்ணத்துடன் ���ாழச் செய்யும்.\nநம் நினைவு இந்த மக்களை அடுத்து வாழ்த்தச் செய்யும்.\nஇல்லையென்றால் அந்த மாங்கல்யத்தைப் பறித்து விட்டால்\n1.“இழந்துவிட்டோம்.., இழந்துவிட்டோம்.., இழந்துவிட்டோம்..,” என்று\n2.சர்வத்தையும் இழந்திடும் நிலை கொண்டு\n3.வேதனை கொண்டு தான் வாழும் நிலை வரும்.\nகடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும் இனி தவறு செய்யாது இனியாவது “உங்களுடன் வாழுகின்றார்…” அந்த ஆன்மா ஒளியின் சரீரமான உணர்வுடன் உங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது என்று எண்ணுங்கள்.\nஎன்று அவர் உங்களுடன் ஒன்றினாரோ இந்த நினைவுகள் வந்து கொண்டிருக்கும், அந்த அணுக்கள் இருந்து கொண்டிருக்கும்.\nஒளிச் சரீரம் பெறவேண்டும் என்று விண்ணில் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த ஆன்மாக்களை இணைத்துவிட்டால் நம் நினைவு அங்கே செல்லும்.\n1.நம் உணர்வு இங்கே வளரும்\n2.அடுத்து இன்னொரு உடலுக்குள் செல்லாது தடுக்கும்\n3.அருள் ஒளி சுடராக மாற்றச் செய்யும்\n4.அந்த மெய்ஞானிகள் காட்டிய வழிகளில் நாம் செல்ல முடியும்.\nகணவனை/மனைவியை இழந்துள்ளோம் என்று யாரும் எண்ண வேண்டாம். அவர் உணர்வு உங்களுக்குள்ளே உண்டு.\nஅந்த ஆன்மாக்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும், அல்லது இங்கே சுழன்று கொண்டிருந்தாலும் நீங்கள் தொடர்ந்து அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று காலை துருவ தியானங்களில் சொல்லி இருந்தீர்களென்றால் அந்த உணர்வுகள் ஒளியாகப் பெறுகின்றது.\nஅந்த உணர்வுகளுடன் மீண்டும் உங்களுக்குத் தொடர்பு ஏற்படுகின்றது. அவர் அருள் ஒளி பெறுகின்றார் ஒளியின் சரீரம் பெறுகின்றார்.\nஅந்த உணர்வு உங்களுக்குள் இருளை அகற்றும். ஒன்றி வாழும் உணர்வினை நீங்கள் வளர்த்துக் கொள்ளலாம்.\nஒவ்வொருவரும் இதைத் தலையாயக் கடமையாக வைத்து உடலை விட்டுப் பிரியும் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.\n” என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும். நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய பேருண்மை இது.\nவிஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது – நடந்த நிகழ்ச்சி\nசெயற்கையாக நில அதிர்வுகளையும் எரிமலைகளையும் உருவாக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் செயல்களைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபிரம்மத்தின் இரகசியத்தைத் தெரிந்து ஒளியாகப் படைக்க���ம் திறன் பெற்றவர்கள் தான் “அகஸ்தியரும் அவரைப் பின்பற்றியவர்களும்…”\nஅகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்திற்குள் நம்மைச் சேர்க்கும் தியானப் பயிற்சி\nநாம் அடைய வேண்டிய அஷ்டமாசித்து பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=MOU&id=4489", "date_download": "2020-01-23T09:19:04Z", "digest": "sha1:YIWN734ORD2UDFMABDH2LF4PMS5UQBEH", "length": 9759, "nlines": 153, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி\nயாருடன் ஒப்பந்தம் : N / A\nவெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் : N / A\nதமிழ் பல்கலையில் மாணவர் சேர்க்கை\nஜியோ இன்பர்மேடிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். இதை சிறப்பான முறையில் படிக்க விரும்புவதால் இத் துறையில் எங்கு படிக்கலாம் எனக் கூறவும்.\nமீண்டும் எழுச்சி பெற்று வரும் ரீடெயில் துறையில் எம்.பி.ஏ., சிறப்புப் படிப்பைப் படிக்க விரும்பு கிறேன். இதை எந்த நிறுவனங்கள் நடத்துகின்றன\nஆர் ஆர் பிக்கள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பொதுவாக எந்தெந்த பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன\nநான் எம்.சி.ஏ., முடித்துள்ளேன். மல்டி மீடியா துறையில் மேலே படிக்க விரும்புகிறேன். ஆன்லைனில் இப் படிப்பைப் படிக்கலாமா\nஅண்ணா பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2016/08/", "date_download": "2020-01-23T09:03:53Z", "digest": "sha1:XWASIABYBQKUPKQV24JWJFQNVWINHKHF", "length": 6067, "nlines": 121, "source_domain": "karainagaran.com", "title": "ஓகஸ்ட் | 2016 | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nதுருவத்தின் கல்லறைக்கு – P.Karunaharamoorthy, Berlin\nதுருவத்தின் கல்லறைக்கு காரைநகரான் நோர்வே அந்திமகாலத்திலிருக்கும் பெரியவர் ஒருவரின் வாழ்க்கைபற்றிய நினைவோடை என்றவகையில் கவனிப்பைப் பெறுகின்றது. இன்னும் அந்திமகாலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வாசகர்களுக்கும் பயனுள்ள பல அனுபவங்கள் பகிரப்படுகின்றன. இப்புதினம் தன்…\nதுருவத்தின் கல்லறைக்கு – என்னுரை\nஈழத்தில் ஏற்பட்ட யுத்தத்தாற் பல காரணங்களுக்காக அகதிகளா���்ப் பல இலட்சம் மக்கள் இந்தியா, ஐரோப்பா, கனடா, அவுஸ்ரேலியா என்று புலம் பெயர்ந்தார்கள். ஆனால் புலப்பெயர்வு என்பது வரலாற்றுக் காலங்களிலும், அதற்குப்…\nPosted on ஓகஸ்ட் 16, 2016 by karainagaran in நாவல், நுால்கள் அறிமுகம், விற்பனையில்\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-23T07:28:29Z", "digest": "sha1:WXNYRJIJINB6IZKKQVX27HA6XPLOPPCU", "length": 4605, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அசூதி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 பெப்ரவரி 2015, 10:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/916", "date_download": "2020-01-23T07:53:36Z", "digest": "sha1:AWQ53RHCDGDIEGP6WAI6ZLNNFCKJ5JOK", "length": 13863, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "இதழாளர்கள்:ஒரு கடிதம்", "raw_content": "\nயதா யதாய: கடிதங்கள் »\nஸன்டே இன்டியன் இதழில் [ டிச 1- டிஸ 7] அரிந்தம் சௌதுரி எழுதிய தலையங்கம் வாசித்தீர்களா ஏனது இந்தியா என்ற கட்டுரையில் நீங்கள் நம்முடைய இதழாளர்களைப்பற்றிச் சொன்ன அதே விஷயங்களை இன்னும் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்.குறிப்பாக ‘ பயங்கரவாதிகள் கையும் களவுமாக பிடிபட்டபோதும்கூட குருட்டுத்தனமாக முஸ்லீம் தீவிரவாதத்த்ய்க்கு ஆதரவு தெரிவிப்பது தங்களை ���தசார்பற்றவரக்ள் என்று காண்பித்துக்கொள்ளும் ஒரு மாயையை பெரும்பாலான ஊடக நிறுவனங்களுக்கு வழங்குகிறது. முஸ்லீம் தீவிரவாதிகள் போன்றவர்களை ஆதரிப்பதையே தங்கள் தொழிலாக சில ஊடக நிறுவனங்கள் கொன்டிருக்கின்றன. ஏனெனில் உலகில் உள்ள பல மனித உரிமை அமைப்புகள் அவர்களுக்கு நிதியளித்து போலி அறிவுஜீவிகள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளில் விருதுகளையும் வழங்குகின்றன’’ என்கிறார்.\nஇதழாளர்களைப்பற்றி நான் சொன்னவை எதுவும் துப்பறிந்து கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. ஆவை இதழாளர் அனைவருக்கும் நன்றாக தெரிந்த விஷயங்கள். இப்போது எல்லை மீறிச்செல்வதனால் சில சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள், அவ்வளவுதான்\nமும்பை குண்டுவெடிப்புகளைப்பற்றி நீங்கள் ஏதாவது கருத்துச் சொல்வீர்கள் என்று எண்ணினேன். காட்டிக்கொடுக்கும் ஐந்தாம்படை போலவே நடந்துகொண்ட ஊடகங்களைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஉணர்ச்சிக்கொந்தளிப்பான சந்தர்ப்பங்களில் எழுத்தாளர்கள் மௌனமாக இருபப்தே சிறந்தது\nஎனது இந்தியா ஒரு கடிதம், விளக்கம்\nகாந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nபெண்10, காதலர் தினமும் தாலிபானியமும்\nஇந்தியா என்னும் குப்பைக் கூடை\nTags: அரசியல், இந்தியா, வாசகர் கடிதம்\nபத்திரிகையாளர் – என்பதை – பொய்திரிகையாளர் – என்று எடுத்துக்கொள்வதுதான் என் வழக்கம்.\njeyamohan.in » Blog Archive » ஸ்லம்டாக் மில்லினர், அரிந்தம் சௌதுரி\n[…] அரிந்தம் சௌதுரியின் பல கட்டுரைகளுடன் எனக்கு கருத்து மாறுபாடு உண்டு. ஆனால் அவர் வழக்கமான இதழாளர்– அறிவுஜீவி அல்ல. அவர் பணத்துக்காக அலைய, கையேந்த வேண்டிய நிலையில் இல்லை. ஆகவே அவர் தன் மூளையை விற்றுவிடவும் இல்லை. ஏற்கனவே அவர் இதழாளர்களைப்பற்றியும் கிட்டத்தட்ட நானெ ழுதிய அதே குரலில் எழுதியிருந்தார். இதழாளர்கள்:ஒரு கடிதம் […]\nமார்த்தாண்டம் கல்லூரி விழா- படங்கள்\nதெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 5\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26\nஅருட்செல்வப் பேரரசன் – நிறைவில்…\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nஸ்ருதி டிவி – காளிப்பிரசாத்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\n‘அரசன் பாரதம்’ நிறைவு விழா\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/865-ambikapathy-than-tamil-songs-lyrics", "date_download": "2020-01-23T08:16:55Z", "digest": "sha1:3MZSVNE6KPASOYQZ7J6BD5ZQ5XMXTTYB", "length": 7051, "nlines": 141, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ambikapathy Than songs lyrics from Ambikapathy tamil movie", "raw_content": "\nஓ... கங்கையிலே ஒரு வண்ண பறவை\nஅந்த பறவை கரை வந்ததே...\nஅந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை\nஅது கரையில் வந்ததே கரையிலே வந்ததே\nஓ... அமராவதி தான் யாரோ\nஅடி எனக்கு எனக்கு என்று துடிக்கம் துடிக்கும் மனம்\nதினம் தனக்கு தனக்கு என தவிக்கும் தவிக்கும் உள்ளம்\nநமக்கு நமக்கு என்று சொல்லுதே\nஎன்னை கவிஞ்சன் கவிஞ்சன் என்று கருதி கிடந்த\nஒரு கர்வம் ��ழிந்து விட்டதே\nஉன்னை கடக்கும் போழுது கண்ணில் அடிக்கும் அழகு\nஎன்னை கடையன் கடையன் என்று தல்லுதே\nகாசி நகர் வீதி பக்கம் வாடி\nகண்ணில் ஒன்றை பிச்சைப்போட்டு போடி\nபல குளிகள் கடந்து வலி நடந்து நடந்து மனம்\nசிறு பூக்கள் தொடுவதர்க்கும் கத்தி உனக்கெதர்க்கு\nஉன்னை நினைத்து நினைத்து விழி நனைந்து நனைந்து\nஉடல் எலைத்து எலைத்து விட்டதே\nஉயிர் தெரிக்க தெரிக்க உன்னை துரத்தி துரத்தி\nஎனை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே\nமண்ணில் வந்தோமின்னோறு பாதி தேடி\nநீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி\nஅந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை\nஅது கரையில் வந்ததே கரையிலே வந்ததே\nஅந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை\nஅது கரையில் வந்ததே கரையிலே வந்ததே\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAmbikapathy Than (அம்பிகாபதி தான் நானு)\nSolvadhai Seidhu Mudippom (சொன்னதை செய்து முடிப்போம்)\nUnnaal Unnaal (உன்னால் உன்னால்)\nTags: Ambikapathy Songs Lyrics அம்பிகாபதி பாடல் வரிகள் Ambikapathy Than Songs Lyrics அம்பிகாபதி தான் நானு பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-23T07:34:11Z", "digest": "sha1:FQ7TAG2G6WKQUO6IPZN7RXTDSO7BPI53", "length": 11696, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "வார ராசி பலன் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nபூசணி தோசை- செய்வது எப்படி\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n19.6.2020 முதல் 25.1.2020 வரையிலான வார [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 15.12.19 முதல் 21.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n15.12.19 முதல் 21.12.19 வரையிலான் வார [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 8.2.19 முதல் 14.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\nவார ராசி பலன் 8.2.19 முதல் [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 1.12.19 முதல் 7.12.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 1.12.19 முதல் 7.12.19 வரை அனைத்து ராச��களுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n1.12.19 முதல் 7.12.19 வரை- வார [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 24.11.19 முதல் 30.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 24.11.19 முதல் 30.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n24.11.19 முதல் 30.11.19 வரையிலான வார [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n17.11.19முதல் 23.11.19 வரையிலான :வார ராசி [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார பலன், வார ராசி பலன்\n10.11.19 முதல் 16.11.19 வரை- வார [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 20.10.19 முதல் 2.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 20.10.19 முதல் 2.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார ராசி பலன்\n20.10.19 முதல் 2.11.19 வரையிலான வார [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 20.10.19 முதல் 26.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 20.10.19 முதல் 26.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார ராசி பலன்\n20.10.19 முதல் 26.10.19 வரையிலான வார [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 13.10.19 முதல் 19.10.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nTagged with: ராசி பலன், வார ராசி பலன்\n13.10.19 முதல் 19.10.19 வரையிலான் வார [மேலும் படிக்க]\nபூசணி தோசை- செய்வது எப்படி\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilarnews.com/archives/860", "date_download": "2020-01-23T09:31:11Z", "digest": "sha1:V3S3FS6A4OIPZI26P7U2ULY7S2MQHFZL", "length": 5628, "nlines": 91, "source_domain": "tamilarnews.com", "title": "3பேர் மரணம் காரணம் கடன்கொடுத்தது | தமிழ்ப் பதிவு", "raw_content": "\nHome சம்பவம் 3பேர் மரணம் காரணம் கடன்கொடுத்தது\n3பேர் மரணம் காரணம் கடன்கொடுத்தது\nசேலத்திலே கொடுத்த கடனை வசூலிக்க முடியாததால்தான் இவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிவராமன் ரூ. 5 லட்சத்திற்கும் மேல் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கு கடன் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை திருப்பி கேட்டபோது அவர்கள் முறையாக பதில் சொல்லாமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.\nஏற்கனவே பாபுவுக்கு கண் பார்வை குறைபாடால் 42 வயதாகியும் இதுவரை திருமணம் நடைபெறவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் கொடுத்த பணத்தையும் வசூலிக்க முடியாததால் குடும்பத்துடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகன்னிக்கு கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்\n“வாழ், மற்றவரையும் வாழவிடு” என்ற நிலை சஜித்துக்கு இருக்கும்\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nகன்னிக்கு கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்\n“வாழ், மற்றவரையும் வாழவிடு” என்ற நிலை சஜித்துக்கு இருக்கும்\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nகுள்ள மனிதனால் திருமண தம்பதியினருக்கு நடந்த விபரிதம்….\nவரட்சியினால் இலங்கையில் இரத்தின கல் கொள்ளையர் அதிகரித்துள்ளனர்…\nகன்னிக்கு கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும்\n“வாழ், மற்றவரையும் வாழவிடு” என்ற நிலை சஜித்துக்கு இருக்கும்\nகோட்டாபயவுக்கும் பேருவளையில் அமோக வரவேட்பு\nபோதைப் பொருள் குறித்து சத்தியப்பிரமானம்\nசெம்மாந்த நோக்கர் சிலம்பொலி செல்லப்பனார் – மறவன்புலவு ச. சச்சிதானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_95980.html", "date_download": "2020-01-23T09:20:55Z", "digest": "sha1:FVG7DRJBUZXJOJSEPQVRQXP53OEXU62E", "length": 18348, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "மத்திய சிறையில் 20 கைதிகள் தற்கொலை முயற்சி - தண்டணை காலம் முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு", "raw_content": "\nநீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கு - பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது 2 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓ. பன்னீர் செல்வம் சகோதரர் ஓ.ராஜாவின் நியமனம் ரத்து - நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேரின் நியமனத்தையும் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை அதிரடி உத்தரவு\nகாவிரி ஆற்றின் குறுக்‍கே மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் - கர்நாடக அரசின் கோரிக்‍கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலைக்‍கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்‍கி மீட்பு - எர்ணாகுளத்தில் கழிவுநீர் ஓடையில் கண்டெடுத்து போலீசார் விசாரணை\nதஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை - தஞ்சை பெரியகோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nஅமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் மொபைல்‍ போ‌ன் விவரங்களை சேகரித்ததாக எழுந்த சர்ச்சை - சவுதி அரேபிய அரசு திட்டவட்ட மறுப்பு\nமத்திய அரசுக்‍கு சொந்தமாக வாட்ஸ் அப் செயலி உருவாக்‍கும் பணிகள் தீவிரம் - மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக கண்காணிப்பின் கீழ் பரிசோதனை முயற்சி\nகாஷ்மீர் விவகாரம் : மூன்றாம் நாடு தலையிட அனுமதியில்லை - டிரம்ப்பின் சமரச முயற்சிக்கு இந்தியா பதிலடி\nஉலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, 'இன்டர்நெட்' இணைப்பு கிடைக்க வேண்டும் - 'கூகுள்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆர்வம்\nஅடர்பனிப்பொழிவால் சுவிட்சர்லாந்தாக மாறிய இமாச்சலப்பிரதேசம் -காணும் இடமெல்லாம் பனிப்பிரதேசமாக தெரிவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்\nமத்திய சிறையில் 20 கைதிகள் தற்கொலை முயற்சி - தண்டணை காலம் முடிந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருச்சி மத்திய சிறையில் கைதிகள் 20 பேர் தூக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதிருச்சி மத்திய சிறையில், பல்கேரியா, ஜெர்மனி, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 71 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப் பொருள் கடத்தல், பாஸ்போர்ட் இன்றி தங்கியிருத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். இவர்கள், தண்டனை காலம் முடிந்தும் தங்களை சொந்த நாட்டிற்கு அனுப்பவில்லை எனக்கூறி, நேற்றுமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇரண்டாம் நாளான இன்று, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 20 பேர் தூக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. சட்ட விரோதமாக தாங்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தங்களை உடனடியாக சொந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டும் எனவும் கைதிகள் வலியுறுத்தினர்.\nநீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கு - பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது 2 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓ. பன்னீர் செல்வம் சகோதரர் ஓ.ராஜாவின் நியமனம் ரத்து - நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேரின் நியமனத்தையும் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை���்‍ கிளை அதிரடி உத்தரவு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலைக்‍கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்‍கி மீட்பு - எர்ணாகுளத்தில் கழிவுநீர் ஓடையில் கண்டெடுத்து போலீசார் விசாரணை\nபெரியார் தொடர்பாக ரஜினி பேசியது பற்றி எல்லாம் விவாதிப்பது வீண் வேலை : திருமுருகன் காந்தி\nதேசியக் கொடியை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு\nமுதுமலை வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்புக்கு ஏற்பாடு - தானியங்கி கேமராக்களை பொருத்தும் பணி தொடக்கம்\nசென்னை கோயம்பேட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நூதன கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது - உறவினரே ஆட்களை ஏவி கொள்ளை சம்பவத்திற்கு திட்டமிட்டது அம்பலம்\nபாலியல் தொழிலில் ஈடுபடுவோர் கைது செய்யப்படும் விவகாரம் : அடையாளங்கள், புகைப்படங்களை வெளியிடக்கூடாது - எய்ட்ஸ் செயல்பாட்டுத் திட்ட அமைப்பினர் வேண்டுகோள்\nதிருச்சி மாவட்டத்தில் நெல் சாகுபடியில் ஊடுபயிராக தட்டை பயிறு விவசாயம் : கிலோவுக்கு ரூ.40 வரை கிடைப்பதால் மகிழ்ச்சி\nகன்னியாகுமரியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரணியல் கோட்டை : புனரமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஆர்வம்\nடெல்லியில் கமல்நாத்திற்கு அனுமதி கிடையாது - \"பிரச்சாரத்திற்கு வந்தால் 'காலரை' பிடித்து இழுத்துச் செல்வோம்\"- சிரோன்மணி அகாலி தளம்\nகடைசி ஆசையை தெரிவிக்காத நிர்பயா குற்றவாளிகள் : திகார் சிறைத்துறை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர பூஜைகளின்போது ரூ.263 கோடி வருமானம் : கடந்த ஆண்டை விட ரூ.95.35 கோடி அதிகரிப்பு\nதூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு\nகோகோய் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு மீண்டும் பணி : உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தார் பெண் ஊழியர்\nநீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கு - பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது 2 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓ. பன்னீர் செல்வம் சகோதரர் ஓ.ராஜாவின் நியமனம் ரத்து - நிர்வாக குழு உறுப்பினர்கள் 17 பேரின் நியமனத்தையும் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்‍ கிளை அதிரட�� உத்தரவு\nகாவிரி ஆற்றின் குறுக்‍கே மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் - கர்நாடக அரசின் கோரிக்‍கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலைக்‍கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்‍கி மீட்பு - எர்ணாகுளத்தில் கழிவுநீர் ஓடையில் கண்டெடுத்து போலீசார் விசாரணை\nதஞ்சாவூர் மாவட்டத்தில் வரும் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை - தஞ்சை பெரியகோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு\nடெல்லியில் கமல்நாத்திற்கு அனுமதி கிடையாது - \"பிரச்சாரத்திற்கு வந்தால் 'காலரை' பிடித்து இழுத்த ....\nகடைசி ஆசையை தெரிவிக்காத நிர்பயா குற்றவாளிகள் : திகார் சிறைத்துறை ....\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர பூஜைகளின்போது ரூ.263 கோடி வருமானம் : கடந்த ஆண்டை விட ரூ.95 ....\nதூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் : உச்சநீதிமன் ....\nகோகோய் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு மீண்டும் பணி : உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பணியில் ....\n72 மணிநேரத்தில் 30 லட்சம் விதைப் பந்துகளை தயாரிக்‍கும் உலக சாதனை முயற்சி - 2,500 மாணவர்கள் பங் ....\nதிருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் யோகாசன சாதனை : பார்வையாளர்கள் பிரமிப்புடன் கண்டுகளிப்பு ....\nகரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்‍கு சிறந்த ....\nஇளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்‍கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் ....\nசமவெளிப் பகுதியில் மலைக்‍ காய்கறி விவசாயம் : புதுச்சேரி விவசாயி சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-sep18/35781-2", "date_download": "2020-01-23T09:37:44Z", "digest": "sha1:43MHWG5XFFNTQ3ADMWHEKLBLKEX4D5CZ", "length": 42250, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "அய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா? வீழ்ந்திருக்கிறதா? - 2", "raw_content": "\nகைத்தடி - செப்டம்பர் 2018\nஇந்திய விடுதலைக்கான அறப்போராட்டம், 1905-1919\nபுதுக்காலனியச் சூழலில் காந்தியத்தின் பொருத்தப்பாடு பற்றிய ஒரு வாசிப்பு\nஇந்திய விடுதலைக்கான அறப்போராட்டம், 1905-1919, டேவிட் ஹார்டிமேன் (2018)\nகாந்தி - அடிமைத்தனத்தின் அரசியல் வடிவம்\nஇந்துக்களுக���கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் சில கேள்விகள்\nஇந்திய விடுதலை இயக்கமும் சௌரி சௌரா நிகழ்வும்\nபிரிட்டன் காலனி ஆட்சியை விலக்கிக்கொண்ட இந்திய சுதந்திரத்தின் பின்னணி\n‘ரேகை’ சட்டத்தை எதிர்த்த - ‘ரோசாப்பூ ராசா’ ஜார்ஜ் ஜோசப்\nஆகமமும் – தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கும்\nசென்னையில் மாபெருங் கூட்டம் - தற்கால ராஜீய நிலைமை\nவெற்றிப் படிக்கட்டுகளுடன் மூன்று ஏணிகள்\nபுத்தக உலகம் காட்டும் புதிய உலகம்\nஉ.வே. சாமிநாதையரும் இதழியல் துறையும்\nஉங்கள் நூலகம் ஜனவரி 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nபாஜகவின் ஊதுகுழலாக தமிழ்நாட்டில் செயல்படும் ரஜினிகாந்த்\nபிரிவு: கைத்தடி - செப்டம்பர் 2018\nவெளியிடப்பட்டது: 07 செப்டம்பர் 2018\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nமெளலானா முகமது அலி மற்றும் சவுகத் அலி ஆகியோர்களின் தியாகத்தை மறைத்துவிட்டு இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை எழுதிவிட முடியுமா என்று தெரியவில்லை. இறுதியாக 1915இல் இந்தியா திரும்பிய காந்தி, இந்திய தேசிய இயக்கத்தில் தம்மை முழுமையாக பங்கேற்று வழி நடத்திச் சென்றார். அதற்கு பொருத்தமான காரணம் வேண்டுமல்லவா இங்கிலாந்தில் சட்டம் பயின்று 1891இல் இந்தியா திரும்பியவர் மீண்டும் 1893இல் தென் ஆப்ரிக்கா சென்று அங்கு நிலவிய இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் என்பதும் ஒரு காரணமாக வரலாற்று ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.\nஎனவே 1917 முதல் 47 வரையிலான இந்த காலக்கட்டத்தில் காந்தி தேசிய இயக்கத்தின் தன்னிகரற்ற மற்றும் ஏகபோக தனியுரிமை பெற்ற (Monopoly) தலைவராக விளங்கினார். இந்திய துணைக்கண்டத்தின் காலங்கள் அவசியத்தினாலோ அல்லது அவசரத்தினாலோ காந்தியின் பெயரால் மட்டுமே எழுதப்படுகின்றன. என் தோளின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன என்று காந்தியே பலமுறை குறிப்பிட்டதுண்டு ஆதலால் மெளலானா முகமது அலி மற்றும் சவுகத் அலி சகோதரர்களை தவிர்த்துவிட்டு வெறும் காந்தியின் கதைகளை எழுதுவது நேர்மையாகாது.\n1917-ஆம் ஆண்டு சர் சிட்னி ரௌலட் என்பவரது தலைமையில் அரசுக்கு எதிரான சதி வேலைகளை செய்பவர்களை ஆய்வு செய்வதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டு அது அளித்த அறிக்கையின் விளைவாக மார்ச் 1919 ஆம் ஆண்டு கருப்பு சட்டம் என்று அனைவராலும் கருதப்பட்ட அதாவது சந்தேகத்தின் பேரில் எவரையும் கைது செய்யலாம். இத்தகைய கைதுகளை எதிர்த்து விண்ணப்பமோ அல்லது மேல்முறையிடோ செய்ய முடியாது என்கிற \"ரௌலட் சட்டம்\" மத்திய சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. இதனால் ஏப்ரல் 1919 முதல் நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்தன. டெல்லியில் காந்தியும் டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் சைபுதீன் கிச்லு எனும் பஞ்சாபின் முக்கிய தலைவர்கள் பஞ்சாபிலும் கைது செய்யப்பட்டனர்.\nநடந்த நிகழ்வு மற்றும் நடக்கப்போகும் எதிர்கால சம்பவங்கள் யாவும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாகவும் தனித்து பிரிக்கமுடியாதவைகளாவும் இருக்கின்றன. ஆனால் இதில் ஒரு நன்மையும் உள்ளது. அதாவது கடந்த கால அனுபவங்களிலிருந்து நிகழ்காலத்தை சிறப்பாக்கமுடியும் அதையே இன்னும் எதிர்கால வரலாற்றில் மெருகேற்றிவிடவும் முடியும் எனில், நமக்குத்தேவை நாம் நம்முடைய சந்ததிக்கு சேர்த்துவைக்கும் உண்மை வரலாறு மட்டுமே.\nமுதலாளித்துவ நிலஉடமையின் மிச்சங்களிலிருந்தும், ஏகாதிபத்திய காலனியாதிக்க நாடுகளின் அடாவடிப்போக்கிலிருந்தும் நம்மை விடுவித்துக்கொள்ள எந்த வடிவிலும் மனிதனை மனிதன் சுரண்டுதலற்ற ஒரு சோசலிச குமுகாயத்தை உருவாக்குவதுமாகும். அதற்காக நமது சமுதாயத்தின் எதிர் காலத்திற்கான பாதையை வகுக்கவும் கடந்த காலத்தின் நேர்மறையான மற்றும் எதிர்மறையான அனுபவங்களிலிருந்து பாடங்களை இன்றைய அரசியலாளர்கள் சமூக ஆர்வலர்கள் இன்னபிற அமைப்புகள் என எதுவாயினும் அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.\nஎந்த வகையான சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத நவீன சனநாயக குடியரசை நிறுவ வேண்டுமென முடிவெடுத்ததன் விளைவாக; ஒரு நூற்றாண்டுக்கு முன்பு உலகை மறு பங்கீடு செய்வதற்காக, உலகப் போரில் பிரிட்டன் மூழ்கி இருக்கும் அந்தத் தருணத்தை ஆங்கிலேய ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான வாய்ப்பாக கெதர் போராளிகள் கண்டனர். இந்தியத் துணைக் கண்டத்தில் நிலவிய காலனிய எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் 1915 எழுச்சி, மிகவும் புரட்சிகர அத்தியாயங்களில் ஒன்றாக இருந்தது என்றால் மிகையல்ல.\n1914இல் அமெரிக்கா, கனடா மற்றும் உலகின் மற்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான கெதர் போராளிகள் இந்தியாவுக்கு வந்து அவர்கள் பல கொடுமைகளை சந்தித்தபோதிலும்; கொடுமைகளைக் கண்டு அஞ்சி கெதர் போராளிகள் பின்வாங்கவில்லை. மாறாக ஆசாத் இந்துஸ்தான் அதாவது சுதந்திர இந்தியாவை ஆப்கானிஸ்தானில் அவர்கள் அமைத்தனர். எந்த வகையான சுரண்டலும் இல்லாத புதிய இந்தியாவை உருவாக்கும் கனவிலேயே வாழ்ந்த கெதர் போராளிகள் பிரிட்டிஷ் காலனி ஆட்சியிலிருந்து விடுதலையை முன்னெடுக்க தொடர் போராட்டங்களை அவர்கள் முயற்சித்தனர்.\nஅதே நேரத்தில் 1920இல் உருவான துருக்கி செவெரஸ் உடன்படிக்கையும் பிரிட்டன் துருக்கியை நடத்திய விதமும் உலக மற்றும் இந்திய முஸ்லீம்களை புண்படுத்துவதாக இருந்தது மற்றுமின்றி அது அவமானப்படுத்துவதாகவே இருந்தது. 1919 அக்டோபர் 19ஆம் நாள் இந்தியாவில் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்டதை தொடர்ந்து மௌலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஏ. அன்சாரி, சைபுதீன் கிச்லு, அலி சகோதரர்கள் இயக்கத்தை தலைமையேற்று நடத்தினர். இதைக்கண்ட நமது காந்தி நிலைமையைப் புரிந்துகொண்டு நவம்பர் 23ஆம் நாள் தமது தலைமையில்; இந்துக்களும் முஸ்லீம்களும் கலந்து கொண்ட ஒரு மாநாடு கூடியது. அதில் நாட்டின் விடுதலை ஒற்றுமைக்காக இந்து முஸ்லீம் ஒன்றாக பாடுபட ஏதுவாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இவ்வாறாக உருவான கிலாபத் இயக்கம் 1920இல் ஒத்துழையாமை இயக்கமாக மறுபிறவி எடுத்து உருப்பெற்றது.\nஎப்பொழுதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஏவலாளிகளையே நம்பிக்கொண்டிருந்த காந்தி எந்தவிதமான ஒப்பந்த உடன்படிக்கையுமின்றி மற்றும் நிபந்தனையற்ற ஆதரவாக அதாவது இவராகவே கற்பனை செய்துகொண்டு இவர் தரப்போகும் உதவியால் பிரிட்டன் மனம் மகிழ்ந்து இந்தியாவிற்கு சுயாட்சி அந்தஸ்து கிடைத்துவிடும் என்று எண்ணியதன் விளைவாக; இந்தியர்களை அணி திரட்டி பிரிட்டிஷ் யுத்த நடவடிக்கைகளுக்கு அனுப்புவித்தார். இதனால் கொத்துக்கொத்தாக இறந்தவர்கள்தான் மிச்சம். அந்தஸ்தும் வரவில்லை அதிகாரமும் கிடைக்கவில்லை என்பதை நாடறியும்.\nஇவர் அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை எனலாம் ஆனால் இவர் செய்த பிழையால் மதசார்பற்ற இந்திய நிலப்பரப்பின் சுயாட்சி சிந்தனைகளுக்கு இந்த இயக்கத்தினருடைய கொள்கைகள் மிகப்பெரிய சவாலாக அமைந்தத்துடன் இதனால் இந்து-முஸ்லீம் மதச்சண்டைகள் தலைதூக்கின. பிற்போக்கு கொள்கைகளையும், தேசிய சுதந்திரத்திற்கு எத���ரான மனநிலையையும் கொண்டிருந்த கிலாபத் இயக்கம் தோல்வியை நோக்கி பயணிப்பதை அறிந்துகொண்ட காந்தி எவ்வளவு முயன்றும் இவரது தவறான பிழையால் கிலாபத் இயக்கத்திடம் இருந்து காந்திய மக்கள் இயக்கத்தை பிரித்தெடுத்து வெளிக்கொண்டு வர, பயங்கரமாக மதச் சண்டைகளை கட்டவிழ்த்தது கிலாபத் இயக்கம். இரு மதங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான மனித உயிர்கள் காந்தியின் பிழைக்கு பலியாகின என்பது ஒரு தனி வரலாறு.\nவெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை மறைமுகமாக நிறைவேற்றுவதற்காக ஒப்புக்கொண்ட காரணத்திற்காக 1910களின் மத்தியில் இந்து மகா சபை எனும் இந்துத்வா அமைப்பு தொடங்கப்பட வெள்ளையர்களால் அனுமதிக்கப்படுகிறது. 1911ஆம் ஆண்டு அந்தமானில் இரட்டை ஆயுள் தண்டனைக்காக சிறைவைக்கப்படும் சாவர்க்கர், ஆறே மாதத்தில் ஆங்கிலேயருக்கு அனுப்பிய மன்னிப்புக் கடிதங்கள் மற்றும் அதை தொடர்ந்த மனம் குளிர்ந்த வெள்ளையர்களால் சிறை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். வெள்ளையனை எதிர்த்து ஒரு எழுத்து கூட எழுதக்கூடாது, ஒரு சொல் கூட பேசக்கூடாது என்பதற்காக விடுதலை பெற்ற சாவர்க்கர் ஒத்துழையாமை இயக்கத்தின் அருகில் கூட செல்லவில்லை. மேலும் அந்த இயக்கத்தை அவர் எதிர்த்திருக்கிறார். ஏனெனில் கிலாபத் இயக்கத்தின் தொடர்ச்சியாக வந்த ஒத்துழையாமை இயக்கம் என்பது முஸ்லீம்களுக்கு ஆதரவானது என்பதே அவர் கருத்து.\nஅதே நேரத்தில் 30ஆம் தேதி அக்டோபர் 1920இல் லாலா லஜபதிராய் தலைமை தாங்க AITUC ( All India Trade Union Congress) பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது. ரஷ்யப் புரட்சியின் வெற்றியும் - அங்கு அமைந்த தொழிலாளர் நல அரசும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 1921இல் அகமதாபாத்திலும், 1922இல் கயாவிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. தேயிலை தோட்ட நிலப்பிரபுக்களின் அட்டகாசங்களை எதிர்த்துத் அசாமில் தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்தியதால் அங்குள்ள கூர்க்கா சிப்பாய்களால் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அசாம் மற்றும் வங்காளத்தில் உள்ள ரெயில்வே தொழிலாளர்களும், துறைமுகத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்தனர் எனினும்; நம்முடைய காந்தி மட்டும் எவ்வளவு குருதியைக் கண்டாலும் எவ்வளவு நேர்மையான காரணங்களுக்காகப் போராடி மக்கள் தம்முடைய உயிரையே கொத்துக்கொத்தாகக் கொடுத்தாலும்; வன்முறை வேண்டாம் அகிம்சை முறையில் மட்டுமே போராட்டம் இருக்கவேண்டும் என்று சொல்வதிலிருந்து நாம் இவரைப்பற்றி எப்படி அல்லது என்ன புரிந்துகொள்ளவேண்டும் என்பதை தோழமைகளாகிய உங்களிடமே விட்டுவிடுகிறேன்.\nகாவல்துறையின் கடின தாக்குதல்களை பொருட்படுத்தாமல் மக்கள் அநீதிக்கு எதிரான இயல்பான ஆவேசத்தோடு கடுமையான போர் செய்தார்கள் ஆகையால்; இதை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சௌரி- சௌராவில் விவசாயிகள் தங்கள் எதிர்ப்புக் குரலை ஆர்ப்பட்டங்கள் நடத்தித் தெரிவித்தார்கள். இதனால் கோபமடைந்த காவல் துறையினர் போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். தாக்குண்ட மக்கள் காலம் காலமாய் உறைந்து போன கோபத்தின் வெளிப்பாடாய் காவல் நிலையங்களுக்கு தீ வைத்ததுடன் 22 காவலர்களையும் கொன்றார்கள். இதனால் ஜவகர்லால் நேரு உள்ளிட்ட பல தலைவர்களும், மக்களும் ஏமாற்றம் அடைந்தனர் என்பது ஒருபுறமிருந்தாலும்; எந்த காங்கிரஸ் தலைவரும் பாதிக்கப்பட்ட சௌரி சௌரா மக்களுக்கு ஆதரவாக தங்கள் வாயைத் திறக்கவில்லை என்பதுதான் மாபெரும் அதிர்ச்சியே. இதனால் 1922இல் சௌரி சௌராவில் நடந்த ‘வன்முறை’ சம்பவத்தை அடுத்து தன்னுடைய ஒத்துழையாமை இயக்கத்தை திரும்ப பெறுகிறார் காந்தி.\nஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கு காந்தி இழைத்த துரோகத்தை கண்டு சினமுற்றவர்கள் சாவர்க்கர், ஹெட்கேவார் முதலானவர்கள் அல்லர். அவர்கள் சந்திரசேகர ஆசாத், பகத்சிங் முதலான தோழர்கள். அவர்கள் ஆரம்பித்த அந்த புரட்சிப்பணிதான் அடுத்த பத்தாண்டுகளில் இந்திய வானில் மையமாக இருந்தது. 1931ஆம் ஆண்டு ஒரு சிங்கம் போல பகத்சிங் தூக்குமேடையில் நின்று கொண்டிருந்தபோது, காவிப்பயங்கரவாதிகள் வெள்ளைக்காரராகளுடன் அவர்களது கொடையோடு மைதானத்தில் விளையாடிக்கொண்டும் கும்மாளம் அடித்துக் கொண்டுமிருந்தார்கள்\nஅதே நேரத்தில் இங்கே இந்திய துணைக்கண்டத்தின் தென்கோடியில் என்ன நடந்தது தெரிந்துகொள்ளவேண்டாமா இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து என மொத்தமாக நான்கு பகுதிகளை உள்ளடக்கிய பிரித்தானியா என்று அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். பிரித்தானிய ஆட்சி இந்தியாவில் வலுவாக வேரூன்றிய பிறகு அதாவது 1800களில் கிழக்கிந்திய கம்பெனிகளின் வருவாய் மற்றும் வர்த்தக வாரியங்கள் வலுபெறவேண்டியும் நிர்வாக வசதிகளுக்காகவும் அய்ரோப்பிய காலனிய ஆட்சியினால் சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது.\nஉத்திரபிரதேசம் போன்ற வட இந்திய பகுதிகளில் செய்த அதாவது இந்து முஸ்லீம்களை தனிமைப்படுத்தி அவர்களுக்குள் சண்டையையும் வன்முறைகளையும் உருவாக்கிய பிரித்தாளும் சூழ்ச்சியை இங்கே குறிப்பாக சென்னை மாகாணத்தில் ஆங்கிலேயே ஏகாதிபத்திய காலனியாதிக்க அரசுகளால் செய்ய இயலவில்லை காரணம் இங்கே பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாதார் விகிதமே என்க. இதனால் இங்கே மாற்று முறையை தெரிவு செய்தது ஆங்கிலேயே அரசு. வட்டார வழக்கில் கைநாட்டுச் சட்டம், கைரேகைச் சட்டம் என அழைக்கப்பட்ட குற்றப்பரம்பரை எனும் சட்டத்தை 1911இல் ஏறத்தாழ இருநூற்றுக்கும் மேற்பட்ட சாதிகளின் மேல் இந்தியா முழுமைக்கும் பாய்ச்சியது எனினும் பார்ப்பனர் அல்லாதோர் அதிக அளவில் இருக்கும் சென்னை மாகாணத்தில் மட்டும் 89 சாதிகள் அவர்களுக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் பகைமை பாராட்ட ஏதுவாக இப்பட்டியலில் இருந்தன. அதில் குறவர், உப்புக் குறவர், ஆத்தூர் மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், ஒட்டர், போயர், வன்னியர், படையாச்சி, புலையர், அம்பலக்காரர், புன்னன் வேட்டுவக் கவுண்டர், வேட்டைக்காரர், பறையர், ஊராளிக் கவுண்டர், டொம்பர், கேப்மாரி, தொட்டிய நாயக்கர், தெலுங்கம்பட்டி செட்டியார், தலையாரி, இஞ்சிக்குறவர் போன்ற ஜாதிகளும் அடங்காத, அடங்க மறுக்கும் ஜாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தன.\nசில பழங்குடிகள்மீது மட்டும் இந்த குற்றவியல் பரம்பரைச் சட்டத்தை திணித்ததற்குக் காரணம், பல்வேறு சாதி, மதம், இனம், மொழி, பண்பாடு முதலியவற்றைக் கொண்ட இந்திய துணைக்கண்டத்தை தமது ஆட்சி வளையத்திற்குள் கொண்டுவருவதற்காக செய்யப்பட்ட பல தந்திரங்களில் பிரிட்டிஷார் அதிர்ந்த விடயங்கள் என்பதற்கு சில இனக் குழுக்கள் தங்களது நலனுக்கு எதிரானவர்கள் என்பதுமட்டுமன்றி 1885இல் சந்தால் இன மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டம் வங்காளத்திலும், பீகாரிலும் பல பகுதிகளை ஆங்கிலேயர்களின் நிர்வாகத்திலிருந்து இரண்டாண்டுகள் பின்வாங்கும் அளவுக்குப் போர்க்குணத்துடன் நடைபெற்றதை, திலீப் டிசௌசாவின் ‘குற்றமுத்திரை’ நூல்வழியே நமக்கு ஆதாரம். எனவே, தொடர்ச்சியான வலுவான ஆட்சியை நிலைநிறுத்தச் சில தொல்குடிகளைச் ‘சட்டம்& ஒழுங்கு’ என்னும் அதிகாரத்துக்குள் பிரிட்டிஷார் ஒடுக்கி வைத்தனர் எனலாம்.\nநாம் இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும் மேலே சொல்லப்பட்ட சென்னை மாகாணத்தின் சாதிகள் அனைத்தும் ஒருவேளை கைரேகை வைக்கப்படச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டிருப்பார்களேயானால் தமிழ்நாட்டில் அப்போதிருந்த மக்கள் தொகை முழுதும் சுமார் இரண்டரை கோடிப் பேர் தினமும் சென்று அந்தந்த சாதிய தலைவர்களிடம் இருக்கும் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும் ஆதலால்; அப்படியேதும் நடக்கவில்லை. மாறாக இந்தச் சிக்கலை தவிர்க்கவும் அந்தந்தச் சாதிகளுக்குள்ளாகவே கலவரத்தைத் தூண்ட ஏதுவாகவும் ஒரு சில சாதிகளை தவிர்த்துவிட்டார்கள். அதாவது விவசாய நிலம் வைத்திருந்த விவசாயிகள், நிலவரி கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர், அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில் வசிப்போர் கள்ளர், மறவர், அகமுடையார்களிலும் பெரும்பான்மையோர் கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை. இந்தக் கொடூரச் சட்டத்தை 1911இல் இந்தியா முழுமைக்கும் நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் பொறுப்பாளர் தமிழ்நாட்டுப் பார்ப்பானான இராமானுஜ அய்யங்கார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/84510/tamil-cinema-latest-gossip/Cinegossips.htm", "date_download": "2020-01-23T07:36:43Z", "digest": "sha1:T6TA7T7O2SS6PIUQU5BLXYNLPW7TZDEK", "length": 10961, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நடிகருக்கு திடீர் அரசியல் ஆசை - Cinegossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரூ.150 கோடி 'ஷேர்' தந்த ‛தர்பார்' | 'பொன்னியின் செல்வன்' படிக்க ஆரம்பித்த த்ரிஷா | சாதனை படைக்கும்வங்காள விரிகுடா | 'பொன்னியின் செல்வன்' படிக்க ஆரம்பித்த த்ரிஷா | சாதனை படைக்கும்வங்காள விரிகுடா | ஆண் ஆதிக்கத்திற்கு சவுக்கடி | ஆண் ஆதிக்கத்திற்கு சவுக்கடி | பயந்து ஒதுங்கும் நடிகையர் | பயந்து ஒதுங்கும் நடிகையர் | அனைவரும் ரசிக்கலாம் | இயக்குனரை ஏமாற்றிய உதயநிதி | 'இந்தியன் - 2' வெளியீடு எப்போது | 'இந்தியன் - 2' வெளியீடு எப்போது | கணவரை காதலிப்பேன் | நடிகை பாமாவுக்கு விரைவில் திருமணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nநடிகருக்கு திடீர் அரசியல் ஆசை\n9 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என தன் திறமையை நிரூபித்து வருபவர் இந்த நடிகர். எப்போதும் ரசிகர்களுடன் நெருக்கமாக இருப்பது இவரது இயல்பு. அதனாலேயே மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயர் உண்டு.\nசமீபகாலமாக இவருக்குள்ளும் அரசியல் ஆசை துளிர் விட்டிருக்கிறதாம். தன் பெயரில் ரசிகர் மன்றங்களை ஆரம்பிக்க ரசிகர்களை ஊக்குவித்து வருகிறாராம். அரசியல் கனவில் தான் இந்த வேலையை நடிகர் துவங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.\nசமீபகாலமாக பல முன்னணி நடிகர்கள் தீவிர அரசியலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. தற்போது அந்தப் பட்டியலில் இந்த முன்னணி நடிகரும் சேர இருக்கிறார்.\nகருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய\nமுன்னணி நடிகரின் படத்தில் நடிக்க ... இயக்குனர் மீது செம கடுப்பில் நடிகை\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nRamesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஏமாளிகள் ரசிகாள் என்ற அப்பாவிகள்தானே என்ஜாய்\nகூவம் நாறிவிட்டால் சாக்கடையில் சங்கமாவது இயற்கை தானே\nஇதில் என்ன அதிசயம் இருக்கிறது தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் ஆனால் கருத்து கொடுப்பதும் வருங்கால முதல்வர் என்று அடைமொழி போட்டுக்கொள்வதும் நம் ஊரில் வழக்கம்தானே\nமார்க்கெட் போன குண்டு பய்யன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ர��திஹாசன், கஜோல்\nபெண்களை குற்ற உணர்வுக்குத் தள்ளக் கூடாது: கஜோல்\nமேலும் சினி வதந்தி »\nஇயக்குனர் மீது செம கடுப்பில் நடிகை\nமுன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை\nரீமேக்குக்காக அடித்துக் கொள்ளும் பிரபல நடிகர்கள்\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nஇயக்குனர் மீது செம கடுப்பில் நடிகை\nமுன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/three-b-tech-students-tamil-nadu-develop-indias-first-self-driving-wheelchair/", "date_download": "2020-01-23T08:20:17Z", "digest": "sha1:OTIMSXLQ7I77MOVQ3L77X6MMAZ6WEUIS", "length": 6754, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tamil nadu local body election news Ramanathapuram aiadmk, dmk candidates list 2019 for tamil nadu panchayat election- உள்ளாட்சித் தேர்தல், ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக, திமுக வேட்பாளர்கள்", "raw_content": "\nஊரக உள்ளாட்சி தேர்தல் : ராமநாதபுரம் மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல்\nஊரக உள்ளாட்சி தேர்தல் : ராமநாதபுரம் மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல்\nTamil Nadu Local Body Election News : ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.\nRamanathapuram District Local Body Election AIADMK, DMK Candidates List 2019 : தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், டிச.,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த டிச.,09 முதல் 16 வரை பெறப்பட்டது.\nசி.ஏ.ஏ-க்கு எதிராக தமிழகம் முழுவதும் வலுக்கும் போராட்டம்…\nஇந்த மனுக்களின் மீதான பரிசீலனை நடந்து வரும் நிலையில், தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் குறித்து விவரத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nகிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்: 2,06,657\nகிராம ஊராட்சி தலைவர்: 54,747\nஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்: 32,939\nமாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்: 3,992\nமொத்த வேட்பு மனுக்கள்: 2,98,335\nவே���்பாளர், வேட்புமனு தாக்கலின் போது தாக்கல் செய்த உறுதிமொழி ஆவணம் மாநில தேர்தல் ஆணைய இணையதளமான www.tnsec.tn.nic.in ல் வெளியிடப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.\nமாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்\nதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கலந்தாலோசனை அந்தந்த திராவிட முன்னேற்ற மாவட்ட கழகங்கள் சார்பில் நடைபெற்றது. இதில் தற்போது வரை\nஆகிய கழக மாவட்டங்களில், கூட்டணிகட்சியினருடன் சேர்ந்து சுமூக முடிவுடன். தலைமை கழகத்தின் ஒப்புதலோடு அந்தந்த மாவட்ட கழகங்களின் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/07/17060312/The-World-Cup-should-have-been-shared-by-both-teams.vpf", "date_download": "2020-01-23T07:24:54Z", "digest": "sha1:LTRTQPRJVZI3G42T4FIUGBDVHT5MI2SL", "length": 14936, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "The World Cup should have been shared by both teams - says the New Zealand coach || உலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார் + \"||\" + The World Cup should have been shared by both teams - says the New Zealand coach\nஉலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\nஇறுதிப்போட்டி சமனில் முடிந்ததால் உலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறியுள்ளார்.\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் லார்ட்சில் நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சர்ச்சைக்கு மத்தியில் இங்கிலாந்து அணி முதல்முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. இதில் நியூசிலாந்து 241 ரன்கள் எடுக்க, 2-வது பேட் செய்த இங்கிலாந்தும் 241 ரன்களில் ஆல்-அவுட் ஆகி ஆட்டம் சமன் ஆனது. அதன் பிறகு சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது. இதிலும் இரு அணியும் தலா 15 ரன் மட்டுமே எடுத்து சமனில் முடிந்தது. இதையடுத்து பிரதான ஆட்டம் மற்றும் சூப்பர் ஓவர் இரண்டையும் சேர்த்து அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து (26 பவுண்டரி) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்து (17 பவுண்டரி) மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது.\nதங்களது நீண்ட கால கனவு நனவானதால் இங்கிலாந்து வீரர்கள் விடிய விடிய கொண்டாடி மகிழ்ந்தனர். சாண்ட்விச், பீட்சா, சாம்பெய்ன் ஆகியவற்றோடு அவர்களது குதூகலம் நீடித்தது. பெரும்பாலான வீரர்கள் அன்று இரவு தூங்கவில்லை. இன்னொரு பக்கம் நியூசிலாந்து வீரர்கள் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் புலம்பி தவித்தனர்.\nஇந்த நிலையில் இரண்டு முறை டை ஆனதால் இந்த கோப்பையை இங்கிலாந்து, நியூசிலாந்து இரு அணிக்கும் கூட்டாக பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்று நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறியுள்ளார்.\nஇது குறித்து கேரி ஸ்டீட் அளித்த பேட்டியில், ‘100 ஓவர்கள் முழுமையாக விளையாடி இருவரும் ஒரே ஸ்கோர் எடுத்த நிலையிலும் தோல்வியை தழுவியதை ஏற்க மனது சஞ்சலப்படுகிறது. ஆட்டம் சமனில் முடிந்ததும் கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து வழங்குவது குறித்து ஐ.சி.சி. பரிசீலித்து இருக்க வேண்டும். இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இது பற்றி யோசிக்க வேண்டும். விதிமுறையை கொண்டு வந்தது அவர்கள் (ஐ.சி.சி.) தான். இந்த விதியை அவர்கள் எழுதும் போது உலக கோப்பை இறுதிப்போட்டியில் இவ்வாறு நடக்கும் என்று ஒரு போதும் நினைத்து இருக்கமாட்டார்கள். சூப்பர் ஓவர் விதிமுறை மட்டுமின்றி இன்னும் பல விஷயங்களை மாற்றுவது குறித்து ஆராய வேண்டும்.\nபென் ஸ்டோக்சின் பேட்டில் பந்து பட்டு எல்லைக்கோட்டுக்கு ஓடிய பந்துக்கு 6 ரன்கள் வழங்கியது தவறானது, 5 ரன் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நடுவர்களும் மனிதர்கள் தான். சில சமயம் தவறு நடப்பது சகஜம் தான்’ என்றார்.\nநியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘இறுதிப்போட்டியில் யாருமே தோற்கவில்லை. ஆனால் கோப்பை ஒரு அணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது அவ்வளவு தான்’ என்றார்.\n“மேலும் ஒரு சூப்பர் ஓவர்” - இந்திய முன்னாள் வீரர் தெண்டுல்கர்\nசூப்பர் ஓவரிலும் ஆட்டம் சமன் ஆகும் போது வெற்றி��ாளரை தீர்மானிக்க இரு அணிகளின் பவுண்டரி எண்ணிக்கையை கணக்கிடுவதற்கு பதிலாக மேலும் ஒரு சூப்பர் ஓவர் வழங்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. கிரிக்கெட்டில் உலக கோப்பை இறுதி ஆட்டம் மட்டுமல்ல, ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது”\n1. டோனியால் தவறிப்போன சதம் ரகசியம் வெளியிட்ட கவுதம் கம்பீர்\nஉலக கோப்பை இறுதிப்போட்டியில் தன்னால் சதம் அடிக்க முடியாததற்கு டோனியும் ஒரு காரணம் என்று கவுதம் கம்பீர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. சச்சின் தெண்டுல்கர் Vs விராட் கோலி: ஒருநாள் போட்டியில் சேசிங்கில் சிறந்தவர் யார்\n2. நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் பிரித்வி ஷாவுக்கு இடம்\n3. நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் இருந்து காயத்தால் ஷிகர் தவான் விலகல்\n4. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: ஜப்பானை 41 ரன்னில் சுருட்டி பந்தாடியது இந்தியா\n5. எந்த மாதிரியான சூழ்நிலையிலும் விளையாட தயாராக இருக்கிறோம் - ரவிசாஸ்திரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/mar/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-30--%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2886590.html", "date_download": "2020-01-23T07:16:35Z", "digest": "sha1:PBDXNYKN7AIUGM7I5VMVVINMH4I6ZQVN", "length": 8423, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்: மார்ச் 30 -இல் தேரோட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்��ிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்: மார்ச் 30 -இல் தேரோட்டம்\nBy DIN | Published on : 24th March 2018 04:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோயிலில் 38-வது ஆண்டு பங்குனி உத்திர பெருந்திருவிழா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும் வாஸ்து சாந்தி பூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கியது.\nவிழாவில் வரும் 28 ஆம் தேதி பாலமுருகன், வள்ளி- தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், 30 ஆம் தேதி பங்குனி உத்திர தேரோட்டமும் நடைபெறவுள்ளன. தேரோட்டத்தையொட்டி, அன்று காலை தெப்பக்குளம் அருகேயுள்ள ஐயப்பன் கோயிலில் இருந்து காவடி புறப்பாடும், மாலை 3 மணிக்கு சப்பரத் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.\nதிருவிழாவை முன்னிட்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு ஸ்ரீபாலமுருகன் திருவீதி உலாவும், 28 ஆம் தேதி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.\nமார்ச் 31 ஆம் தேதி மஞ்சள் நீர், விடையாற்றி விழாவும், இரவு 7 மணிக்கு தாளம் தர்ஷினியின் நாட்டிய நிகழ்ச்சியும், ஆன்மிக பேச்சாளர் சுகி. சிவம் நடுவராக பங்கேற்கும் வாழ்க்கை என்பது பூந்தோட்டமா போராட்டமா எனும் தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து ஏப். 6 ஆம் தேதி பஞ்சாட்சர திருவிழா நடைபெறுகிறது.\nஏற்பாடுகளை விழாக் குழுவினர், பெரம்பலூர் மக்கள் நற்பணி மன்றத்தினர் செய்துவருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்��ின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/17263-3.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-01-23T08:28:00Z", "digest": "sha1:D77DPPRGZ5TLHTRK4ZRRX6HWRPI6ZFBH", "length": 15590, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "கடலில் காணாமல்போன 3 மீனவர்களை தேடும் பணியை விரைவுபடுத்த வேண்டும்: வைகோ | கடலில் காணாமல்போன 3 மீனவர்களை தேடும் பணியை விரைவுபடுத்த வேண்டும்: வைகோ", "raw_content": "வியாழன், ஜனவரி 23 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகடலில் காணாமல்போன 3 மீனவர்களை தேடும் பணியை விரைவுபடுத்த வேண்டும்: வைகோ\nஇலங்கை கடற்படை கைது செய்துள்ள 15 மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 63 படகுகளை மீட்கவும் உடனடியாக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல் போன மூன்று தமிழக மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்க இந்தியக் கடலோர காவல்படை மூலம் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: \"ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடமேற்குப் பகுதியிலிருந்து ஆகஸ்டு 25-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவர்கள் நான்குபேர் மறுநாள் கரை திரும்பவில்லை. இலங்கை நெடுந்தீவுக்கு அருகில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, மீனவர்களின் விசைப் படகு கடலில் மூழ்கியது. படகில் ஜான் கென்னடி, டேனியல், வில்சன், எஸ்ரோன் ஆகிய நான்கு மீனவர்கள் இருந்தனர். படகு மூழ்கியதும் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ஜான் கென்னடி மட்டும் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு, பாம்பனுக்கு அழைத்து வரப்பட்டார். மற்ற மூன்று மீனவர்களின் கதி என்ன ஆயிற்று என்று இதுவரை தெரியவில்லை.\nமூன்று மீனவர்கள் கடலில் காணாமல் போய் பத்து நாட்கள் ஆனபின்பும், இந்தியக் கடலோர காவல்படை அவர்களைத் தேடி கண்டுபிடிக்கும் பணியில் இறங்காதது கண்டனத்துக்கு உரியது ஆகும்.\nகச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 15 மீனவர்களை மீண்டும் சிங்கள கடற்படை கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படை கைது செய்துள்ள 15 மீனவர்களை விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 63 படகுகளை மீட்கவ���ம் உடனடியாக மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல் போன மூன்று தமிழக மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்க இந்தியக் கடலோர காவல்படை மூலம் தேவையான ஏற்பாடுகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்\" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nரஜினிக்கான எதிர்வினை: ஆவியாகிறதா நம்முடைய சுதந்திரச் சூழல்\n1971 - சேலம் திக பேரணியில் நடந்தது...\nஎன்னைப் போன்றவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு பெரியார்...\nநேர்மையானவராக இருந்தால் துக்ளக் இதழின் அசலைக் காட்டுங்கள்:...\nசாதி, மதத்தை தேர்தல் சொல்லாடலாக பாஜகவினால் கொண்டு...\nமன்னிப்பு கேட்க முடியாது: ரஜினி திட்டவட்டம்\nபெரியாரைக் கொச்சைப்படுத்தியவர்கள் காணாமல் போவார்கள்: ரஜினிக்கு கி.வீரமணி...\nஅகத்தைத் தேடி 16: சித்தர், சிட்டுக்குருவிகள்\nஅரசு போக்குவரத்து கழகத்தில் 3655 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.840 கோடி பணப்பலன் பாக்கி\nவிஷம் கக்கும் வார்த்தை; சூழல் அறியா வெறுப்புப் பேச்சு: காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய...\nஎஸ்.ஐ. வில்சனைக் கொலை செய்யப் பயன்படுத்திய துப்பாக்கி: எர்ணாகுளம் கால்வாயில் போலீஸ் மீட்பு\nஅரசு போக்குவரத்து கழகத்தில் 3655 ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.840 கோடி பணப்பலன் பாக்கி\nபெரிய கோயில் குடமுழுக்கு: அசம்பாவிதங்கள் இன்றி நடைபெற அஸ்திர ஹோமம் தொடக்கம்; 50 சிவாச்சாரியர்கள்...\nஇந்திய நிலைமைகளில் சமூக மற்றும் பொருளாதார நீதி - உருவாகி வரும் போக்குகள்:...\nஎச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்க: நீதிமன்றத்தை விமர்சித்த வழக்கில்...\nஅகத்தைத் தேடி 16: சித்தர், சிட்டுக்குருவிகள்\nஎஸ்.ஐ. வில்சனைக் கொலை செய்யப் பயன்படுத்திய துப்பாக்கி: எர்ணாகுளம் கால்வாயில் போலீஸ் மீட்பு\nஉட்பொருள் அறிவோம் 45: காரைக்காலம்மையாரின் பேயுரு\nசித்திரப் பேச்சு: மாயக் கோலத்தில் கஜசம்ஹாரமூர்த்தி\nஎழும்பூர் மருத்துவமனையில் ஊழியரிடம் நகைகள் திருட்டு: குழந்தையுடன் வந்த பெண் கைவரிசை\nஎபோலா’ சந்தேகம்: அரியலூர் இளைஞர் குணமடைந்தார்\nதொடங்கிய ரஜினிகாந்த்தான் முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemaking.com/2019/12/blog-post_64.html", "date_download": "2020-01-23T07:40:09Z", "digest": "sha1:EUXIEHPGYJYBOBYTIH4H2PBCEXLD5B2I", "length": 7310, "nlines": 40, "source_domain": "www.tamilcinemaking.com", "title": "சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன் பதவி நீக்கம் - TamilCinemaKing | Tamil Cinema News | Tamil Cinema Reviews", "raw_content": "\nHome / cinema news / tamil cinema news / சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன் பதவி நீக்கம்\nசர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன் பதவி நீக்கம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரகலம் அடைந்தவர் மீரா மிதுன் இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தவர் இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகும் அவர் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.\nஒரு கட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து கிளம்பி மும்பையில் பணியாற்ற துவங்கினார் .அதன் பிறகு தான் ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநில இயக்குநராக பணியமர்த்தப்பட்டிருப்பதாக கூறிய மீரா மிதுன் அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டார்.\nஇது நடந்து சில மாதங்களே ஆகும் நிலையில் இந்த பதவியில் இருந்து மீரா மிதுன் நீக்கப்பட்டுள்ளார் என்பதற்கான ஆவணங்கள் தற்போது கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் அவர் மீது FIR உள்ளது , police clearance certificate அளிக்காத காரணத்தினால் அவர் பதவி நீக்கப்படுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.\n`` அப்பாவின் பெருமைக்கு உலகப்புகழோ அல்லது அவரது இசையோ காரணம் அல்ல`` - ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவின் உருக்குமான பேச்சு\nஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி மும்பை தராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஏ.ஆர்...\nவிமர்சகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா\nஅண்மையில் மும்பையில் இடம்பெற்ற '10 இயர்ஸ் ஆஃப் ஸ்லம் டாக் மில்லினியர்' விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் அவரின் மூத்த மகள் கதிஜா கலந்துக...\nபுத்திசாலித்தனமாக கூட்டணி சேர்க்கும் ரஜினி\nசட்ட மற்ற தேர்தல் எப்போது நடந்தாலும் நான் தயாராக இருக்கிறேன் என்று ரஜினி கூறியதற்கு பிறகு அவரது வேட்பாளர்கள் குறித்த விஷயங்களில் பிசியா...\nகமல் கட்சியின் முதல் வெற்றி இதுவே\nகமல் கட்சி தமிழகத்தில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. மேலும் பொள்ளாச்சி, மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், சேலம், ...\nசற்று முன் உறுதியான பிக் பாஸ் 3-யின் 16 பிரபலங்கள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கும். தமிழில் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என்று அனைவரும...\nகமல் ஹாசன் மோடியின் பதவி ஏற்பு விழா���ிற்கு அழைத்ததாக கூறப்பட்டது முழுவதும் மிக பெரிய பொய் என்று தெரியவந்துள்ளது. மேலும், இந்த விஷயத்தை B...\n மக்கள் யாரை தேர்வு செய்வார்கள்\nஇம்முறை நடந்த லோக் சாப தேர்தலில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் வெற்றியைருசித்துள்ளது. அடுத்த நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்...\nசிம்புவின் திடீர் பேங்காக் பயணம் - காரணம் வெளியாகியது\nதமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர் சிம்பு. சிம்பு தனது அடுத்த படமாக மாநாடு படத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார், ஆனால், இந்த படத்தின் ப...\nஏமாற்றிய வேட்பாளர்களுக்கு கமலின் தண்டனை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் முடிவுகள் அந்த கட்சிக்கு சாதகமாக தான் வந்துள்ளது. வெறும் 14 மதங்களான கட்சிக்கு இந்த வரவேற்பு கிடைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/condition-apply/", "date_download": "2020-01-23T09:07:06Z", "digest": "sha1:BZC3O7P2M6CVB2N7CVN5OSI3DCPDBXID", "length": 17052, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "condition apply |கண்டிஷன்ஸ் அப்ளை வார்த்தைகளை பயன்படுத்தி ஏமாற்றும் நிறுவனங்கள். ஒரு விழிப்புணர்வு கட்டுரை | Chennai Today News", "raw_content": "\nகண்டிஷன்ஸ் அப்ளை வார்த்தைகளை பயன்படுத்தி ஏமாற்றும் நிறுவனங்கள். ஒரு விழிப்புணர்வு கட்டுரை\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\nரூ.31 ஆயிரம் சம்பளத்தில் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வேண்டுமா இதோ ஒரு அரிய வாய்ப்பு\nரஜினியின் ஒரே ஒரு நிமிட பேச்சு: 50 ஆண்டு வரலாறு தோண்டப்படுகிறது\nகமல்ஹாசனின் தொடர் மெளனம் ஏன்\nபெரியார் தொண்டு நிறுவனம் மக்களுக்கு சொந்தமானது: எச்.ராஜா\nஇன்றைக்கு எந்த ஒரு பொருளைத் தயாரிக்கும் நிறுவனமும், ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற இரு வார்த்தைகளை நட்சத்திரக் குறியுடன் அச்சிடத் தவறுவதில்லை. சோப்பு முதல் செல்போன்கள் வரை எல்லா பொருட்களிலும் இந்த வார்த்தைகளைக் கட்டாயம் பார்க்கலாம். நிறுவனம் தயாரிக்கும் பொருளில் ஏதாவது குறை இருந்தால் அல்லது சேவை சரியில்லை என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் செய்தால், ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற வார்த்தைகளைக் காட்டி தப்பித்துவிடுகிறது அந்த நிறுவனம்.\nமியூச்சுவல் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் என முதலீட்டு உலகிலும் ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்கிற எச்சரிக்கை இருந்தாலும், கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் எனப்படும் நுகர்வோர் பொருட்���ளில்தான் இந்த வார்த்தைகளை சாதுரியமாகப் பயன்படுத்துகின்றன பல நிறுவனங்கள். நாம் வாங்கும் இந்தப் பொருட்களில் கண்களுக்குத் தெரியாத அளவுக்கு மிக மிகச் சிறிய எழுத்துகளில் லென்ஸ் வைத்துப் படிக்கிற மாதிரி அச்சிடப்பட்டிருக்கும் இந்த வாசகங்கள். ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என நிறுவனங்கள் அச்சிடுவதோடு சரி, என்ன நிபந்தனைகள் என்பதை எந்த நிறுவனமும் சொல்வதில்லை. என்ன நிபந்தனை என அந்த நிறுவனத்திடம் கேட்டால், அதை எங்கள் நிறுவனத்தின் இணையதளத்தில் சென்று படித்துக் கொள்ளுங்கள் என்கின்றன.\nசரி, என்ன நிபந்தனைகளைச் சொல்லியிருப்பார்கள் என இணையதளத்துக்குச் சென்று பார்த்தால், நிபந்தனைப் பட்டியல் பத்து, பதினைந்து பக்கங்களுக்குமேல் செல்கின்றன. இந்த நிபந்தனைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. இந்த ஆங்கிலமும் புரியாதபடிக்கு டெக்னிக்கல் வார்த்தைகளைக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இதனால் சாமானியர்களால் இந்த நிபந்தனைகளை எளிதில் படித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை.\nஐந்து ரூபாய் தந்து வாங்கும் சிப்ஸ் பாக்கெட்டில் நமக்கு என்ன பாதகம் வந்துவிடப்போகிறது; இதற்கு ஏன் நிபந்தனை போடுகிறார்கள் என்று நினைத்து, அதன் நிபந்தனைகளைப் படித்தால், நம் வயிறு எரியும். அந்த சிப்ஸில் கலக்கப்பட்டுள்ள சில மூலப்பொருட்களினால் நம் உடலுக்குப் பாதிப்பு வரலாம் என்று சொல்லியிருப்பார்கள். ஆனால், இதைத் தெரிந்துகொள்ள இந்தப் பொருளை வாங்குகிற விலையைவிட அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும்.\nஎல்லா பொருட்களிலும் ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என அச்சிடுவது சரியா, இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று சிட்டிசன் கன்ஸ்யூமர் மற்றும் சிவிக் ஆக்‌ஷன் குரூப் ஒருங்கிணைப்பாளர் சரோஜாவிடம் கேட்டோம்.\n‘நிறுவனங்கள் இப்படி செய்வது தவறு. வாடிக்கையாளர்களுக்குப் புரிகிற மாதிரி எளிமையான மொழியில்தான் நிபந்தனைகளுக்கான வாசகங்களை தரவேண்டும். இதில் மக்கள் செய்யும் தவறு என்னவெனில், ‘இன்றோடு இந்த ஆஃபர் முடிகிறது’ என்கிற விளம்பரத்தைப் பார்த்தாலே போதும், உடனே அந்தப் பொருளை வாங்கிவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள். இதனால் அந்தப் பொருளை வாங்குவதற்கான நிபந்தனைகளைப் அவர்கள் படித்துப் பார்ப்பதில்லை.\nஆனால், ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்று சொ��்லும் விற்பனையாளர்கள், அவர்கள் சொல்லும் நிபந்தனைகளை மக்களுக்கு அவசியம் எடுத்துச் சொல்ல வேண்டும். அவை கண்ணுக்கு தெரியும்படி, புரியுமாறு அச்சிட்டிருக்க வேண்டும்.\nநிபந்தனைகளில் சொன்னபடி இல்லாமல், வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படும்பட்சத்தில் அந்த நிறுவனத்தின் மீது உடனடியாக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். ஆனால், ‘நான் வாங்கும் 10 ரூபாய் பொருளுக்கு பல ஆயிரம் செலவு செய்து வழக்குப் போட வேண்டுமா’ என்று நினைத்து பலரும் சும்மா இருந்துவிடுகிறார்கள். இதனால் நிறுவனங்கள் செய்யும் தவறுகள் திருத்தப்படாமலே போய்விடுகிறது.\n‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்று பார்த்த மாத்திரத்தில், நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன\n1.ஒரு பொருள் அல்லது சேவைவை வாங்கும்முன், அதற்கான நிபந்தனைகளை நன்றாகப் படித்து, புரிந்துகொண்டு கையெழுத்திடுங்கள். ஒருவேளை ஏஜென்ட்டோ , விற்பனை யாளரோ அவசரப்படுத்தினால் அனுமதிக்காதீர்கள்\n2. பொருட்களோடு வழங்கப்படும் ஆஃபர்களை நிராகரிக்க உங்களுக்கு உரிமை உண்டு. அப்படி திணிக்கப்பட்டால் நீங்கள் வேண்டாம் என்று முறையிடலாம். ஆனால், இதில் நீங்கள் படிக்காமல் கையெழுத்து போட்டுவிட்டால், அதன்மேல் வழக்குத் தொடர இயலாது.\n3. சமூக வலைதளங்கள், இணையதளங்களில் கணக்கு துவங்கும்முன் அதன் சட்டதிட்டங்களைப் படியுங்கள். அதில் தனிப்பட்ட விஷயங்களை நீங்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே அனுமதியுங்கள்.\n4. ‘கண்டிஷன்ஸ் அப்ளை’ என்று படித்தபின், அங்கே நிபந்தனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனில், அந்த நிறுவனத்தை அணுகியோ இணையதளத்திலோ பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஒருநாள் ஆனாலும் பரவாயில்லை பார்த்துப் படித்து ஆராய்ந்து வாங்குவது சிறந்தது” என்றார்.\nஎந்த விஷயத்தையும் பதற்றப்படாமல் செய்தாலே, பிற்பாடு எந்தப் பிரச்னையும் வராது. குறைந்த விலையில் பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்து, அவர்கள் காட்டிய இடத்திலெல்லாம் நீங்கள் கையெழுத்துப் போட்டீர்கள் என்றால், பிற்பாடு உங்கள் உரிமைக்காக நீங்கள் போராடவே முடியாது\nமுதல்முறையாக 400 தியேட்டர்களில் தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டாதாரி ரிலீஸ்\nஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் பணி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க க��ுத்து\nரூ.31 ஆயிரம் சம்பளத்தில் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வேண்டுமா இதோ ஒரு அரிய வாய்ப்பு\nJanuary 23, 2020 சிறப்புப் பகுதி\nரஜினியின் ஒரே ஒரு நிமிட பேச்சு: 50 ஆண்டு வரலாறு தோண்டப்படுகிறது\nகமல்ஹாசனின் தொடர் மெளனம் ஏன்\nபெரியார் தொண்டு நிறுவனம் மக்களுக்கு சொந்தமானது: எச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=2774:2016-03-11-07-20-10&catid=13&Itemid=625", "date_download": "2020-01-23T09:27:02Z", "digest": "sha1:2CLFXXX7A3EVI6NQIUKL4KLC2LWJ4OIK", "length": 5319, "nlines": 69, "source_domain": "www.np.gov.lk", "title": "Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27", "raw_content": "\nஅம்பலாங்கொடல்லவில் நெசவு நிலையம் திறந்து வைக்கப்பட்டது\nதிருமதி . ச. மோகநாதன்\nகண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்\nஅம்பலாங்கொடல்லவில் நெசவு நிலையம் திறந்து வைக்கப்பட்டது\nவவுனியா, அம்பலாங்கொடல்ல பகுதியில் நெசவு நிலையமொன்று 03 மார்ச் 2016 அன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டடமானது 2015ம் ஆண்டிற்குரிய குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து 1.7 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.\nவவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் எம்.எஸ்.ஜானக, தொழிற்துறைத் திணைக்களத்தின் கணக்காளர் பி. காண்டீபன், தொழிற்துறை முகாமைத்துவ உதவியாளர் பி. ராகவன் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.\nநிதி ஒதுக்கீட்டுச் சட்ட உரைகள்\nமுதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டுச் சட்ட உரைகள்\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2016 உரை\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2015 உரை\nநிதி ஒதுக்கீட்டுச் சட்டம் - 2014 உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/385195.html", "date_download": "2020-01-23T08:32:19Z", "digest": "sha1:FE6V6IZVRMBMPCRH6HDPXEKK2BHERCEJ", "length": 6771, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "காதலில் சந்தேகம் - காதல் கவிதை", "raw_content": "\nபல சிக்கல்கள் வந்து சேரலாம்\nமனம் தொய்ய வைக்கும் அவிழ்க்க முடியா\nமுடிச்சுகள்போல் , இவை அனைத்தும்\nஉங்கள் பொறுமையை சோதிக்கும் முடிச்சுகள்,\nஎடுத்துவிட முடியும், இருவர் ��னதிலும்\nதீர்வு காணும் அவா இருப்பின், ஆயின்\n'சந்தேகம்' எனும் முடிச்சு காதலில் இடர்பட்டால்\nஅது அவிழ்க்க முடியா முடிச்சாகி\nகாதலை விழுங்கிவிடும் , மாகடலில்\nசந்தேகம் வாழ்வில் அழிக்கமுடியா 'கான்செர்'\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு� (22-Oct-19, 7:36 am)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/lyric-competition-in-katrin-mozhi/", "date_download": "2020-01-23T08:38:43Z", "digest": "sha1:5ODMFWFEXNYGWYDQKLRRQM5P34O4CDZE", "length": 7455, "nlines": 135, "source_domain": "gtamilnews.com", "title": "காற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுத தயாரா?", "raw_content": "\nகாற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுத தயாரா\nகாற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுத தயாரா\nபாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் , S. விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில் , ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ காற்றின் மொழி “ இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார்.\nவிரைவில் வெளியாகவுள்ள காற்றின் மொழி படத்தின் படக்குழு விநாயகர் சதூர்தியை முன்னிட்டு “ காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியை ” அறிவித்துள்ளது. பாடல் எழுத தெரிந்தவர்கள் , சினிமாவில் பாடல் எழுதுவதை கனவாக கொண்டவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய திறமையை வெளிக்காண்பிக்க பயன்படுத்திக்கொள்ளலாம். சிறந்த பாடல்கள் இரண்டை எழுதுபவர்கள் மதன் கார்க்கி தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாடல்களும் மக்கள் முன்னால் பாடப்பட்டு எழுதியவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.\nஇந்த போட்டியில் பங்குபெற கடைசி தேதி 22.09.18 ( சனிக்கிழமை ).\nபோட்டியில் பங்���ுபெற விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளை படித்துவிட்டு பாடல் எழுதும் போட்டியில் பங்குபெறலாம்.\nபச்ச மாங்கா படம் பற்றிய பகீர் செய்திக்கு சோனா மறுப்பு\nபொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் பற்றி பேசுமா\nசித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/07/Mahabharatha-Vanaparva-Section214.html", "date_download": "2020-01-23T07:26:29Z", "digest": "sha1:C573GHRQGZWHT62XL3PZSMN5U6CLGFTU", "length": 39678, "nlines": 104, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பெற்றோரை மதிப்பதே உயரறம்! - வனபர்வம் பகுதி 214 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 214\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nதர்மவியாதன் கௌசிகரைத் தந்தை தாய்க்குப் பணிவிடை செய்யச் சொல்லி அறிவுறுத்தியது; அவன் ஏன் சூத்திர வர்க்கத்தில் பிறந்தான் என்ற காரணத்தையும் சொல்ல ஆரம்பித்தது…\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"தன் பெற்றோரை (இருவரையும்) தான் நினைக்கும் உயர்ந்த குருக்கள் என அந்த அந்தணரிடம் அறிமுகப்படுத்திய அந்த அறம் சார்ந்த வேடன் {தர்மவியாதன்}, \"எனது அக ஆன்மப் பார்வையை விரிவடையச் செய்யும், இந்த அறத்தின் சக்தியைக் குறித்துக் கொள்ளும். கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த, சுயக்கட்டுப்பாடுடைய, சத்தியவதியான அந்தப் பெண்ணால், \"மிதிலைக்குச் செல்லும்; அங்கே அறத்தின் புதிர்களை உமக்கு விளக்கவல்ல ஒரு வேடன் வாழ்ந்து வருகிறான்\" என்று இதற்காகவே உமக்குச் சொல்லப்பட்டது\" என்றான்.\nஅந்த அந்தணர் {கௌசிகர்}, \"ஓ பக்திமானே, உனது அறக் கடமைகளை நிறைவேற்றுவதில் நிலையாக இருக்கும் உன்னைக் கண்ட பிறகு, கணவனுக்கு உண்மையாக இருக்கும், நல்ல குணம் ���ொண்ட அந்த உண்மை நிறைந்த மங்கை என்னைக் குறித்து சொன்ன வார்த்தைகளையும் நினைத்துப் பார்த்து, நீ உண்மையில் அனைத்து உயர்ந்த குணங்களையும் கொண்டவன் என்று உறுதியடைகிறேன்\" என்றார். வேடன் {தர்மவியாதன்}, \"என் தலைவா {கௌசிகரே}, கணவருக்கு நன்றியுடன் இருக்கும் அந்த மங்கை, என்னைக் குறித்து உம்மிடம் சொன்னவை, உண்மைச் செய்திகளின் {அடிப்படையில்} முழு ஞானம் கொண்டவை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஓ அந்தணரே {கௌசிகரே}, நான் உமக்குச் சாதகமான அனைத்தையும் குறித்து விவரித்துவிட்டேன். நல்ல ஐயா {கௌசிகரே}, இப்போது நான் சொல்வதைக் கேளும். நான் உமக்கு நன்மையானதைச் சொல்கிறேன். ஓ பக்திமானே, உனது அறக் கடமைகளை நிறைவேற்றுவதில் நிலையாக இருக்கும் உன்னைக் கண்ட பிறகு, கணவனுக்கு உண்மையாக இருக்கும், நல்ல குணம் கொண்ட அந்த உண்மை நிறைந்த மங்கை என்னைக் குறித்து சொன்ன வார்த்தைகளையும் நினைத்துப் பார்த்து, நீ உண்மையில் அனைத்து உயர்ந்த குணங்களையும் கொண்டவன் என்று உறுதியடைகிறேன்\" என்றார். வேடன் {தர்மவியாதன்}, \"என் தலைவா {கௌசிகரே}, கணவருக்கு நன்றியுடன் இருக்கும் அந்த மங்கை, என்னைக் குறித்து உம்மிடம் சொன்னவை, உண்மைச் செய்திகளின் {அடிப்படையில்} முழு ஞானம் கொண்டவை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஓ அந்தணரே {கௌசிகரே}, நான் உமக்குச் சாதகமான அனைத்தையும் குறித்து விவரித்துவிட்டேன். நல்ல ஐயா {கௌசிகரே}, இப்போது நான் சொல்வதைக் கேளும். நான் உமக்கு நன்மையானதைச் சொல்கிறேன். ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, நேர்மையான குணம் கொண்ட நீர், உமது தாய்க்கும் தந்தைக்கும் தகாததைச் செய்திருக்கிறீர். வேதங்களைக் கற்கும் காரணத்திற்காக, நீர், அவர்களின் அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியே வந்தீர். அக்காரியத்தில் நீர் முறையாக நடந்து கொள்ளவில்லை. வயது முதிர்ந்த துறவிகளான உமது பெற்றோர், உமது இழப்பால் ஏற்பட்ட துயரத்தில் முழுமையானக் குருடர்களானார்கள். விரைவாக இல்லம் திரும்பி அவர்களைச் சமாதானப் படுத்தும். இந்த அறம் உம்மை எப்போதும் கைவிடாதிருக்கட்டும். உயர்ந்த மனம் கொண்டு, தவத்தகுதி கொண்டு, அறத்திற்கு எப்போதும் உம்மை அர்ப்பணித்தீர். ஆனால் இவை அனைத்தும் உமக்குப் பயனில்லாமல் போகும். காலங்கடத்தாமல் விரைவாகத் திரும்பி உமது பெற்றோரைச் சமாதானப் படுத்தும். எனது சொற���களுக்குச் சிறிது மதிப்பு கொடும். மாறுபட்டு நடக்காதீர்; ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, நேர்மையான குணம் கொண்ட நீர், உமது தாய்க்கும் தந்தைக்கும் தகாததைச் செய்திருக்கிறீர். வேதங்களைக் கற்கும் காரணத்திற்காக, நீர், அவர்களின் அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியே வந்தீர். அக்காரியத்தில் நீர் முறையாக நடந்து கொள்ளவில்லை. வயது முதிர்ந்த துறவிகளான உமது பெற்றோர், உமது இழப்பால் ஏற்பட்ட துயரத்தில் முழுமையானக் குருடர்களானார்கள். விரைவாக இல்லம் திரும்பி அவர்களைச் சமாதானப் படுத்தும். இந்த அறம் உம்மை எப்போதும் கைவிடாதிருக்கட்டும். உயர்ந்த மனம் கொண்டு, தவத்தகுதி கொண்டு, அறத்திற்கு எப்போதும் உம்மை அர்ப்பணித்தீர். ஆனால் இவை அனைத்தும் உமக்குப் பயனில்லாமல் போகும். காலங்கடத்தாமல் விரைவாகத் திரும்பி உமது பெற்றோரைச் சமாதானப் படுத்தும். எனது சொற்களுக்குச் சிறிது மதிப்பு கொடும். மாறுபட்டு நடக்காதீர்; ஓ அந்தண முனிவரே {கௌசிகரே}, நான் உமது நன்மைக்காகவே சொல்கிறேன், இந்நாளே விரைவாக உமது இல்லத்திற்குத் திரும்பும்\" என்றான் {வேடன் தர்மவியாதன்}.\nஅதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, \"நீ சொன்னது உண்மையே, ஐயமில்லை; ஓ பக்திமானே நீ செழிப்பை அடைவாயாக; நான் உன்னிடம் மிகவும் திருப்தி அடைந்தேன்\" என்றார். வேடன், \"ஓ பக்திமானே நீ செழிப்பை அடைவாயாக; நான் உன்னிடம் மிகவும் திருப்தி அடைந்தேன்\" என்றார். வேடன், \"ஓ அந்தணரே {கௌசிகரே}, சுத்தமான மனம் கொண்டவர்களாலும் அடைவதற்குக் கடினமான, தெய்வீகமான, பழமையான, நித்தியமான அறங்களை விடாமுயற்சியுடன் பயில்வதால், நீர் (எனக்கு) தெய்வீகமானவரைப் போலத் தோன்றுகிறீர். உமது தந்தை மற்றும் தாயின் பக்கத்திற்குச் செல்லும். விரைவாகச் சென்று, உமது பெற்றோரை வணங்குவதில் விடாமுயற்சி கொள்ளும்; இதைவிடப் பெரிய அறம் ஏதும் இருக்கிறதா என்பதை நான் அறியவில்லை\" என்றான் {வேடன் தர்மவியாதன்}.\nஅதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, \"என்னுடைய சிறு நற்பேறின் நிமித்தமாகவே நான் இங்கே வந்தேன், ஒரு சிறு நற்பேறின் காரணமாகவே நான் உன்னுடன் நட்பு கொண்டேன். அறத்தின் புதிர்களை இவ்வளவு அழகாக விளக்கக்கூடிய மனிதனை நமக்கு மத்தியில் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாகும்; ஆயிரக்கணக்கான மனிதர்களில் அறத்தின் அறிவியலை நன்கு அறிந்த ஒரு மனிதன் கிடைப்பது அரிதானது. ஓ பெரும் மனிதா, உனது நட்பை அடைந்ததால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீ செழிப்புடன் இருப்பாயாக. நான் நரகக்குழிக்குள் விழுந்து கொண்டிருந்தேன். ஆனால் நீ என்னைத் தூக்கி விட்டாய். இது இப்படி நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. (நான் எதிர்பாராமல்) நீ என் வழியில் வந்தாய்.\n பெரும் மனிதா, {சொர்க்கத்தில் இருந்து} விழுந்த மன்னன் யயாதி, தனது பேரப்பிள்ளைகளின் {தனது மகள்களின் பிள்ளைகளின்} மூலம் காக்கப்பட்டதைப் போல, நானும் உன்னால் காக்கப்பட்டேன் என்பதை அறிந்து கொள். உனது அறிவுரையின் படி நடந்து, நான் எனது தந்தையையும், தாயையும் மதித்து நடப்பேன். சுத்தமில்லாத இதயம் கொண்ட மனிதனால் பாவம் மற்றும் நீதி ஆகியவற்றைக் குறித்து அறியவே முடியாது. நித்தியமான அறத்தின் புதிர்களைக் குறித்துச் சூத்திர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் கற்பது என்பது மிகவும் கடினமானது. நான் உன்னைச் சூத்திரனாகக் கருதவில்லை. இக்காரியத்தைப் பொறுத்தவரை நிச்சயம் ஏதோ மர்மம் இருக்கிறது. நீ இந்தச் சூத்திர நிலையை, உனது கடந்த கால {பூர்வ ஜென்} கர்மாவின் கனியாக அடைந்திருக்க வேண்டும். ஓ பெருங்குணம் கொண்டவனே, நான் இக்காரியத்தின் உண்மையை அறிய பெரிதும் விரும்புகிறேன். இதனை எனக்குக் கவனத்துடனும், உனது விருப்பத்தின் பேரில் கூறுவாயாக\" என்று கேட்டார் {கௌசிகர்}.\nஅதற்கு வேடன் {தர்மவியாதன்}, \"ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, எனது எல்லாவகை மதிப்புக்கும் அந்தணர்கள் தகுதி வாய்ந்தவர்களே. ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, எனது எல்லாவகை மதிப்புக்கும் அந்தணர்கள் தகுதி வாய்ந்தவர்களே. ஓ பாவற்றவரே, எனது முற்பிறவியின் கதையைக் கேளும். ஓ பாவற்றவரே, எனது முற்பிறவியின் கதையைக் கேளும். ஓ அற்புதமான அந்தணரின் மகனே {கௌசிகரே}, நான் முற்பிறவியில் வேதங்களை நன்கு படித்த, வேதாங்கங்களில் சாதித்த ஓர் அந்தண மாணவனாக இருந்தேன். எனது தவறால் நான் இந்தத் தற்போதைய என் தாழ்ந்த நிலையை அடைந்தேன். தனுர் வேத அறிவியலை (வில்வித்தை அறிவியலை) அறிந்த ஒரு குறிப்பட்ட மன்னன் எனக்கு நண்பனாக இருந்தான். ஓ அற்புதமான அந்தணரின் மகனே {கௌசிகரே}, நான் முற்பிறவியில் வேதங்களை நன்கு படித்த, வேதாங்கங்களில் சாதித்த ஓர் அந்தண மாணவனாக இருந்தேன். எனது தவறால் நான் இந்தத் தற்போதைய என் தாழ்ந்த நில��யை அடைந்தேன். தனுர் வேத அறிவியலை (வில்வித்தை அறிவியலை) அறிந்த ஒரு குறிப்பட்ட மன்னன் எனக்கு நண்பனாக இருந்தான். ஓ அந்தணரே {கௌசிகரே} அவனது நட்பால் நானும் வில்வித்தையில் நிபுணனாக இருந்தேன். ஒரு நாள் அம்மன்னன், தனது அமைச்சர்களுடனும் சிறந்த வீரர்களுடனும் வேட்டைக்குச் சென்றான்.\nஒரு ஆசிரமத்தினருகே அவன் பெரிய எண்ணிக்கையிலான மான்களைக் கொன்றான். ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, நானும் ஒரு கொடுங்கணையை அடித்தேன். வளைந்த கணுக்களுள்ள அந்தக் கணையால் ஒரு முனிவர் காயப்பட்டார். அவர் தரையில் விழுந்து சத்தமாக, \"நான் எவருக்கும் தீங்கிழைக்கவில்லையே, எந்தப் பாவி இந்தக் காரியதைதச் செய்தான்\" என்று கதறினார். என் தலைவா {கௌசிகரே}, அவரை மானென்று கருதிய நான் அவரிடம் சென்றேன். அங்கு அவர் எனது கணையால் உடல் துளைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டேன். இத்தீயக் காரியத்தின் விளைவாக நான் (மனதால்) மிகவும் வருந்தினேன். தரையில் விழுந்து, சத்தமாக அழுது கொண்டிருந்த அந்தக் கடும் தவத்தகுதி படைத்த முனிவரிடம் நான், \"ஓ நல்ல அந்தணரே {கௌசிகரே}, நானும் ஒரு கொடுங்கணையை அடித்தேன். வளைந்த கணுக்களுள்ள அந்தக் கணையால் ஒரு முனிவர் காயப்பட்டார். அவர் தரையில் விழுந்து சத்தமாக, \"நான் எவருக்கும் தீங்கிழைக்கவில்லையே, எந்தப் பாவி இந்தக் காரியதைதச் செய்தான்\" என்று கதறினார். என் தலைவா {கௌசிகரே}, அவரை மானென்று கருதிய நான் அவரிடம் சென்றேன். அங்கு அவர் எனது கணையால் உடல் துளைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டேன். இத்தீயக் காரியத்தின் விளைவாக நான் (மனதால்) மிகவும் வருந்தினேன். தரையில் விழுந்து, சத்தமாக அழுது கொண்டிருந்த அந்தக் கடும் தவத்தகுதி படைத்த முனிவரிடம் நான், \"ஓ முனிவரே அறியாமல் நான் இதைச் செய்துவிட்டேன்\" என்று சொல்லி, மீண்டும், \"இந்த மீறல் அனைத்தையும் மன்னிப்பதே முறையானது என்பதை நினைத்துப் பாரும்\" என்றேன். ஆனால், ஓ அந்தணரே {கௌசிகரே}, கோபம் மூண்ட அந்த முனிவர், \"நீ கொடூர வேடனாகச் சூத்திர வர்க்கத்தில் பிறக்கக் கடவாய்\" என்று சொன்னார்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கௌசிகர், தர்மவியாதர், மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்க��் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்��ன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் ���ரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ���ாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-23T09:14:59Z", "digest": "sha1:H7BPYVJ3BYE3O47HDPDK5GA3K7AVLC3G", "length": 23304, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரிசின் விடுவிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரிசின் புகழ் பெற்ற சாம்சு எலிசே வீதியின் இருபுறமும் கூடி பிரெஞ்சு 2வது கவச டிவிசன் படையினரை வரவேற்கும் பாரிசு மக்கள் (ஆகஸ்ட் 26)\nதெளிவான நேசநாட்டு வெற்றி; மீண்டும் உருவாக்கப்பட்ட பிரெஞ்சுக் குடியரசுக்குப் பரப���புரை வெற்றி\nபிரெஞ்சு எதிர்ப்புப் படை, பிரெஞ்சு சுதந்திரப் படைகள்\nஎஸ்பானிய தொண்டர்கள் நாட்சி ஜெர்மனி\nமிலீசு (ஜெர்மனி ஆதரவு பிரெஞ்சு துணைப்படை)\nரேமண்ட் பார்டன் டயட்ரிக் வோன் சோல்டிட்சு\n2வது பிரெஞ்சு கவச டிவிசன்,\nஃபிரெஞ்சு உள்நாட்டு எதிர்ப்புப் படைகள்,\n4வது அமெரிக்கக் காலாட்படை டிவிசன் 5,000 பாரிசினுள், 15,000 நகர எல்லையில்\nஅமெரிக்கா : தெரியவில்லை[3] 3,200 மாண்டவர்\nபோலிப் போர் – சார் படையெடுப்பு – ஹெலிகோலாந்து பைட்\nலக்சம்பர்க் – நெதர்லாந்து – (ஆக் – ராட்டர்டாம் – சீலாந்து – ராட்டர்டாம் பிளிட்ஸ்) – பெல்ஜியம் – (எபென் எமேல் – ஹன்னூட் – ஜெம்புளூ ) – பிரான்சு – (செடான் – ஆரஸ் – லீல் – கலே – பவுலா – டன்கிர்க் – டைனமோ – இத்தாலியின் பிரான்சு படையெடுப்பு) – பிரிட்டன் – சீலயன்\nசெர்பெரஸ் – சென் நசேர் – டியப் –\nஓவர்லார்ட் – டிராகூன் – சிக்ஃபிரைட் கோடு – மார்கெட் கார்டன் – (ஆர்னெம்) – ஊர்ட்கென் – ஓவர்லூன் – ஆஹன் – ஷெல்ட் – பல்ஜ் – பிளாக்காக் நடவடிக்கை – கொல்மார் இடைவெளி – ஜெர்மனி மீதான இறுதிப் படையெடுப்பு – ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போரின் முடிவு\nதி பிளிட்ஸ் – ரைக்கின் பாதுகாப்புக்கான வான்போர் – அட்லாண்டிக் சண்டை\nஅட்லாண்டிக் சுவர் – பாடிகார்ட் – ஃபார்ட்டிட்யூட் – செப்பலின் – ஒருங்கிணைந்த குண்டுவீச்சுத் தாக்குதல் – போஸ்டேஜ் ஏபிள் – டைகர்\nபிரிட்டானிய வான்வழிப் படையிறக்கம் – அமெரிக்க வான்வழிப் படையிறக்கம்\nஒமாகா – யூடா – போய்ண்ட் டியோக்\nசுவார்ட் – ஜூனோ – கோல்ட்\nகான் – பெர்ச் – லே மெஸ்னில்-பேட்ரி – வில்லெர்ஸ்-போக்காஜ் – மார்ட்லெட் – எப்சம் – விண்டசர் – சார்ண்வுட் – ஜூப்பிட்டர் – இரண்டாம் ஓடான் குட்வுட் – அட்லாண்டிக் – வெர்ரியர் முகடு –\nகோப்ரா – சுபிரிங் – புளூகோட் – டோட்டலைசு – லியூட்டிக் – டிராக்டபிள் – குன்று 262 – ஃபலேசு – பிரெஸ்ட் – பாரிசு\nகடல் மற்றும் வான் நடவடிக்கைகள்\nஉஷாண்ட் சண்டை – லா கெய்ன்\nடிங்சன் – சாம்வெஸ்ட் – டைட்டானிக் – ஜெட்பர்க் – புளூட்டோ – மல்பெரி – டிராகூன்\nபாரிசின் விடுவிப்பு (Liberation of Paris) இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு சண்டை. ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியான இதில் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் தலைநகர் பாரிசை நேச நாட்டுப் படைகள் தாக்கிக் கைப்பற்றின. இது பாரிசு சண்டை என்றும் அறியப்படுகிறது.\n1940ம் ஆண்டு பிரான்சை நாசி ஜெர்மனி தாக்கிக் கைபற்றியது. அடுத்த நான்காண்டுகள் பிரான்சு ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்தது. இக்காலகட்டத்தில் அங்கு பல உள்நாட்டு எதிர்ப்பு இயக்கங்கள் உருவாகி ஜெர்மானியர்களுக்கு எதிராகப் போராடி வந்தன. ஜூன் 6, 1944ம் தேதி நேச நாட்டுப் படைகள் பிரான்சு மீது கடல் வழியாகப் படையெடுத்தன. இரு மாதங்கள் கடும் சண்டைக்குப் பின்னர் செய்ன் ஆற்றுக்கு மேற்கிலிருந்த ஜெர்மானியப் படைகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டு, பிரான்சின் பல பகுதிகள் நேச நாட்டு வசமாகின. ஆகஸ்ட் மாதத்தில் ஃபலேசு இடைப்பகுதி சண்டைக்குப் பின்னர், பாரிசைக் கைப்பற்றுவது சாத்தியமானது.\nஆனால் பாரிசைக் கைப்பற்றுவது குறித்து நேச நாட்டு தளபதிகளுக்குள் கருத்து வேறுபாடு நிலவியது. நேச நாட்டு முதன்மை தளபதி ஐசனாவர் பாரிசை உடனடியாகக் கைப்பற்றுவதற்கு போதுமான இராணுவ காரணங்கள் இல்லையெனக் கருதினார். தளவாடப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்த நேச நாட்டுப் படைகளுக்கு பாரிசு மீதான தாக்குதல் ஒரு வீண் சுமை என்று கருதினார். பாரிசு விடுவிக்கப்பட்டால், அதன் குடிமக்களின் உணவு மற்றும் பிற தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு நேச நாட்டுப் படைகளுடையதாகும், இதனால் போர் முயற்சி பெரிதும் பாதிக்கப்படும் என அவர் கருதினார். மேலும் பாரிசு வீழும் பட்சத்தில், அதனைத் தகர்த்து நாசமாக்க இட்லர் தனது பாரிசு படைகளின் தளபதிக்கு உத்தரவிட்டிருந்தார். இக்காரணங்களால் அமெரிக்கர்களும் பிரிட்டானியர்களும் பாரிசைத் தாக்கத் தயங்கினர். அதனைச் சுற்றி வளைத்து விட்டு பிற பகுதிகளைத் தாக்க விரும்பினர்.\nஆனால் நாடுகடந்த சுதந்திர பிரெஞ்சு அரசாங்கம் மற்றும் படைகளின் தலைவர் ஜெனரல் சார்லஸ் டி கோல் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியல் காரணங்களுக்காகவும், ஒரு பெரும் பரப்புரை வெற்றியினை (propaganda victory) பெறுவதற்காகவும் பாரிசினை உடனுக்குடன் கைப்பற்ற விரும்பினார். பிரெஞ்சு எதிர்ப்புப் படையினருள் கம்யூனிஸ்டுகள், கோலிஸ்டுகள் என பல கோஷ்டிகள் இருந்தன. இவற்றுள் யார் பாரிசை விடுவிக்கிறார்களோ, அவர்களுக்கு பிரெஞ்சு மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். போருக்குப் பின்னால் ஏற்படப்போகும் பிரெஞ்சு அரசினைக் ��ட்டுப்படுத்தும் வாய்ப்பும் கிட்டுமென்பதால், பாரிசை விடுவிக்க பிரெஞ்சு எதிர்ப்புப் படைகள் முனைந்தன.\nஇட்லரின் உத்தரவின் பேரில் பாரிசினைத் தகர்க்க அதன் ஜெர்மானிய தளபதி வோன் சோல்டிட்சு முயற்சிகளைத் தொடங்கினார். இதனால் எச்சரிக்கையடைந்த பிரெஞ்சு எதிர்ப்புப் படை, பாரிசினை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. ஆகஸ்ட் 15ம் தேதி பாரிசில் எதிர்ப்பு படைகள் ஒரு முழு வேலை நிறுத்ததைத் தொடங்கின. மூன்று நாட்களுக்குப் பின் இது ஒரு முழுப் புரட்சியாக மாறியது. ஆகஸ்ட் 19ம் தேதி பிரெஞ்சு எதிர்ப்புப் படைகள் பாரிசு நகர் முழுவதும் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளைத் தாக்கின. பாரிசு நகர வீதிகளில் சாலைத் தடைகள் உருவாக்கப்பட்டன, மரங்கள் வெட்டப்பட்டு சாலைகளின் குறுக்கே இடப்பட்டன. சாலையோர நடைபாதைகள் தோண்டப்பட்டு அக்கற்களைக் கொண்டு சாலைத் தடைகளைப் பலப்படுத்தப் பட்டன. பாரிசில் எதிர்ப்புப் படையினரின் இடைக்கால அரசு அறிவிக்கப்பட்டு, ஜெர்மானியர்களை எதிர்க்க ஆயுதங்களை ஏந்துமாறு பொதுமக்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 19ம் தேதி சுவீடியத் தூதரின் உதவியுடன் இரு தரப்பினரும் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். பாரிசின் முக்கிய கட்டிடங்களும் அரண்நிலைகளும் ஜெர்மானியர் வசமும், எஞ்சிய நகரப் பகுதிகள் எதிர்ப்புப் படைகளின் வசமும் இருந்தன.\nபாரிசு நகரத்தில் மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது நேச நாட்டுப் படைகள் பாரிசை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன. நிதானமாகத் திட்டமிட்டு முன்னேற வேண்டும் என்று அமெரிக்கத் தளபதிகள் கருதினாலும், பிரெஞ்சுத் தளபதிகள் அவர்களது பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக பாரிசு மீதான தாக்குதலைத் தொடங்கின. சுதந்திர பிரெஞ்சுப் படைகளின் 2வது கவச டிவிசன் ஆகஸ்ட் 24ம் தேதி பாரிசு நகரின் எல்லையினை அடைந்தது. மறுநாள் பாரிசின் ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் சரணடைந்தன. பாரிசிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த இட்லர் இட்டிருந்த ஆணையை வோன் சோல்டிட்சு நிறைவேற்ற மறுத்துவிட்டதால், நகரம் சேதமடையாமல் தப்பியது. நகரினுள் நுழைந்த நேச நாட்டுப் படைகளை பாரிசு மக்கள் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பாரிசின் விடுவிப்பு நேச நாடுகளுக்கு ஒரு பெரும் பரப்புரை வெற்றியாக அமைந்தது. சார்ல��் டி கோலின் கட்சியினரின் செல்வாக்கை உயர்த்தியதால், போருக்குப் பின்னான அரசினை அமைக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டியது.\nமேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சனவரி 2020, 14:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/02/20/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-64/", "date_download": "2020-01-23T08:06:46Z", "digest": "sha1:IZ3WCKEMBVFSKMSGOJUDBS5CSCAGDYYO", "length": 53971, "nlines": 89, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஒன்பது – வெய்யோன் – 64 |", "raw_content": "\nநூல் ஒன்பது – வெய்யோன் – 64\nபகுதி ஒன்பது: மயனீர் மாளிகை – 1\nகர்ணன் இந்திரப்பிரஸ்தத்தின் பெருமாளிகை வளைப்பின் கோட்டைவாயிலை அடைந்ததுமே காத்து நின்றிருந்த கனகர் அவரை நோக்கி ஓடிவந்து “அரசே” என்றார். “எனக்காகவா காத்து நிற்கிறீர்கள்” என்றான் கர்ணன். “ஆம், அரசே. அரசர் தன் தோழர்களுடன் இந்திர ஆலயத்திற்கு கிளம்பினார். தங்களை பலமுறை தேடினார். தாங்கள் எங்கிருந்தாலும் அழைத்துவரும்படி என்னிடம் ஆணையிட்டுவிட்டு சென்றார்” என்றார்.\nகர்ணன் அவர் விழிகளைத் தவிர்த்து மாளிகை முகடுகளை ஏறிட்டபடி “நான் நகரில் சற்று உலவினேன்” என்றான். கனகரின் விழிகள் சற்று மாறுபட்டன. “நன்று” என்றபின் “தாங்கள் இப்போது இந்திர ஆலயத்திற்கு செல்ல விழைகிறீர்களா” என்றார். “ஆம், செல்வதற்கென்ன” என்றார். “ஆம், செல்வதற்கென்ன செல்வோம்” என்றான் கர்ணன். “தாங்கள் அரச உடை அணியவில்லை” என்றார் கனகர். “நான் இந்திரப்பிரஸ்தத்திற்கு அரசனாக வரவில்லை” என்றான் கர்ணன். கனகர் தயங்கி “தங்கள் உடைகள் அழுக்கடைந்துள்ளன… அத்துடன்…” என்றார்.\n“இதுவே போதும்” என்றான் கர்ணன். “நன்று” என்றபின் கனகர் முன்னால் நடந்தார். அரண்மனைப் பெருமுற்றம் தலைப்பாகைகளாலும் சுடர்மின்னும் படைக்கலங்களாலும் பல்லக்குகளின் துணிமுகடுகளாலும் தேர்களின் குவைமாடங்களாலும் யானைமத்தகங்களின் நெற்றிப்பட்டங்களாலும் புரவியேறிய வீரர்களின் மார்புக் கவசங்களாலும் அவற்றினூடே பறந்த கொடிகளாலும் மெல்லச்சுழன்ற சித்திரத்தூண்களாலும் நெளிந்தமைந்த பாவட்டாக்களாலும் வண்ண��ெளியாகப் பெருகி அலைநிறைந்திருந்தது. பந்தங்களின் செவ்வெளிச்சம் அத்தனை வண்ணங்களை எப்படி உருவாக்குகிறது என்று வியந்தான். செவ்வொளியின் மாறுபாடுகளை சித்தம் வண்ணங்களாக்கிக் கொள்கின்றதா\nகனகர் “இவ்வழி அரசே, இவ்வழி” என்று சொல்லி முற்றம் முழுக்க நெரிபட்ட உடல்களின் நடுவே அந்தந்தக் கணங்களில் உருவாகி இணைந்த இடைவெளிகளை கண்டுபிடித்து ஆற்றுப்படுத்தி அவனை அழைத்துச் சென்றார். கொந்தளித்த வண்ணத் தலைப்பாகைகளுக்கு மேல் எழுந்த அவன் முகம் நெடுந்தொலைவிலேயே தெரிய அனைவரும் திரும்பி நோக்கினர். எவரோ “கதிர் மைந்தர் கர்ணன்” என்று யாரோ கேட்டார்கள். “அங்கர் வெய்யோன் மகன்\nசற்று நேரத்திலேயே அவன் சென்ற வழியெங்கும் அவனைப்பற்றிய வியப்பொலிகளும் வாழ்த்தொலிகளும் எழுந்தன. முட்டி உந்தி உடல்களில் அலை எழ அவனை நோக்கி வந்தது முற்றத்துப் பெருங்கூட்டம். “அரசே, விரைந்து நடவுங்கள் தங்களை சூழ்ந்து கொள்ளப்போகிறார்கள்” என்று சொன்னபடி கனகர் ஓடினார். கர்ணன் தன் மாறாநடையில் தன்னைச் சூழ்ந்து மின்னிய விழிகள் எதையும் பார்க்காமல் நிமிர்ந்த தலையுடன் நடந்து அரண்மனையின் படிகளில் ஏறினான். அவன் நிமிர்வே அவனை எவரும் அணுகமுடியாது செய்தது.\nஅரண்மனையின் விரிந்த இடைநாழியில் தூண்கள்தோறும் நெய்ப்பந்தங்கள் எரிந்தன. பட்டுத்திரைகளும் பாவட்டாக்களும் காற்றில் உலைந்தன. அகன்றசுடர்கள் யானைக்காதுபோல கிழிபட்டு பறந்தபடி மெல்ல அசைந்தன. கனகர் “இவ்வழியே கரவுப்பாதை ஒன்று மலைக்குமேல் ஏறுகிறது. நேராக இந்திரனின் ஆலயத்திற்குள்ளேயே கொண்டு விட்டுவிடும், வருக” என்றார். கர்ணன் “சுரங்கப்பாதையா” என்றார். கர்ணன் “சுரங்கப்பாதையா” என்றான். “ஏன்” என்று கனகர் திரும்பி நோக்கினார். கர்ணன் இல்லை என்பதுபோல தலையசைத்தான்.\nஇடைநாழி வழியாக அவருடன் சென்றபடி “எதற்காக இந்தக் கரவுப்பாதை” என்றான். “அரசகுடியினர் செல்வதற்காக என்று எண்ணுகிறேன்” என்ற கனகர். “வெளியே சுற்றுப்பாதை ஏழு வளைவுகளாக சென்று ஆலயத்தை அடைகிறது. அங்கே இப்போது மானுட உடல்கள் செறிந்துள்ளன. காற்றுகூட ஊடுருவ இயலாது. இங்கே உள்ளே ஆயிரத்தைநூறு படிகள் மட்டும்தான்.” கர்ணன் மீசையை நீவியபடி நடந்தான். “தாங்கள் வெளியே சென்றது குறித்து அரசர் கவலைகொண்டார்” என்றார் கனகர்.\n” என்றான் கர்ணன். “இங்கே இன்னமும் நாகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் உரகங்களைப்போல மண்ணுக்குள் வாழ்பவர்கள். அருகுவேர் போல அழிக்கமுடியாதவர்கள். உளம்கவர்கலை அறிந்தவர்கள். அவர்கள் நம் விழிகளை நோக்கினால் தங்கள் எண்ணங்களை நம்முள் விதைத்துச் சென்றுவிடுவார்கள். நம் எண்ணங்களாக அவர்களின் சொற்கள் நம்முள் ஓடும். நாகர்களின் இமையாவிழியே அவர்களின் மாபெரும் படைக்கலம்.” கர்ணன் ஒன்றும் சொல்லாமல் தலைகுனிந்து தன் கால்களை நோக்கியபடி நடந்தான்.\nசுரங்கப்பாதையின் வாயில் பெரிய மரக்கதவுகளால் மூடப்பட்டு பன்னிரு வேலேந்திய காவலரால் காக்கப்பட்டது. கனகரைப் பார்த்ததும் ஒரு வீரன் தலைவணங்கினான். அவர் சொல்வதற்கு முன்னதாகவே அவன் அருகிலிருந்த ஆழியை சுழற்ற ஓசையின்றி இருகதவுகள் திறந்தன. உள்ளிருந்து யானையின் துதிக்கையிலிருந்து என நீராவி வந்து அவர்கள்மேல் பட்டது. உள்ளே ஆடிகள் பதிக்கப்பட்டு சீரான வெளிச்சம் பரவும்படி செய்யப்பட்டிருந்தது. நுழைவாயில் ஒரு மெல்லிய திரைச்சீலை போல தோன்றியது. “வருக” என்றபடி கனகர் உள்ளே சென்றார். அவர்களுக்குப் பின்னால் கதவுகள் மூடிக்கொண்டன.\nஎங்கிருந்தோ வந்த ஈரவெங்காற்று சுரங்கப்பாதையை நிறைத்திருந்தது. சிறிய ஒடுங்கலான படிகளில் வெளிச்சம் மிகுதியாக விழும்படி அமைக்கப்பட்டிருந்தன ஆடிகள். வளைந்து வளைந்து மேலேறியது. தவளைமுட்டையின் சரம் என கர்ணன் எண்ணினான். மூச்சிரைக்க மேலேறியபடி கனகர் “அங்கு விழாமுறைமைகள் இந்நேரம் முடிந்திருக்கும்” என்றார். கர்ணன் தலையசைத்தான். “ஜயத்ரதரும் சிசுபாலரும் சற்று மிகையாகவே யவனமது அருந்தினார்கள். அவர்களிடம் நீராடிவிட்டு ஆலயத்திற்குச் செல்வதே நன்று என்று நான் சொன்னேன். என் சொற்களை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை.”\nகர்ணன் ஒன்றும் சொல்லாததை திரும்பிப் பார்த்துவிட்டு “அவர்கள் செல்லும்போதே விதுரர் அனைத்தையும் தெரிந்து கொள்வார். என்னைத்தான் அதற்காக கண்டிப்பார்” என்றார். தன்பணியைப்பற்றி கர்ணன் ஏதாவது நற்சொல் சொல்லவேண்டுமென்று கனகர் எண்ணுவதை அவன் புரிந்துகொண்டான். சற்று மடிந்து இளைப்பாற இடமளித்து மீண்டும் மேலேறி மீண்டும் மடிந்த அப்படிக்கட்டில் குனிந்த தலையும் பின்னால் கட்டிய கைகளுமாக நீண்ட கால்களை எடுத்து வைத்து மேலேறினான். விரை��ின்றி அவன் மேலேற உடன் செல்ல கனகர் மூச்சிரைக்க வேண்டியிருந்தது.\nபடிகளின் மறுஎல்லையில் மூடியகதவுகள் தெரிந்தன. கனகர் அதன் சிறிய துளைவழியாக மந்தணச்சொல்லைச் சொல்ல கதவுகள் திறந்தன. அப்பாலிருந்து குளிர் காற்று அருவி போல அவர்கள் மேல் இறங்கியது. அதில் எரியும் நெய்யும், ஈரக்குங்குமமும், புகையும் குங்கிலியமும், கசங்கிய மலர்களும் கலந்த ஆலயமணம் இருந்தது. காட்டுக்குள் விழும் அருவியோசைபோல கலந்து எழுந்த குரல்களும் மணியோசைகளும் முழவுகளும் கைத்தாளங்களும் வெவ்வேறு உலோக ஒலிகளும் பறவைக்கூட்டம் போல அவர்களை சூழ்ந்தன.\nஇந்திர ஆலயத்தின் இடைநாழி ஒன்றிற்குள் நுழைந்திருப்பதை கர்ணன் கண்டான். “இங்கிருந்து இடைநாழியினூடாக முதல் வலச்சுற்றுக்கு செல்லலாம்” என்றார் கனகர். “வருக” என்று முன்னால் சென்றார். வலச்சுற்றுக்குள் நுழைந்ததும் தலைக்குமேல் அதுவரை இருந்துகொண்டிருந்த ஒரு மூடுண்ட உணர்வு அகன்றது. மேலே வளைந்த கூரைமுகடு வெண்ணிறச்சுதைப்பரப்பின்மேல் வரையப்பட்ட முகில்சித்திரப்பரப்பாக இருந்தது. முகில்களில் கந்தர்வர்கள் யாழ்களுடன் பறந்தனர். கின்னரர்கள் சிறகுடன் மிதந்தனர். தேவகன்னியர் உடலொசிந்து நீள்விழிமுனையால் நோக்கினர்.\nவலப்பக்கம் இந்திரனின் ஆலயத்தின் வளைந்த சுவரை மூடிய சிற்பத்தொகுதி வந்துகொண்டிருந்தது. இடப்பக்கம் பெரிய உருளைத்தூண்கள் தாங்கிய கூரைவளைவுக்கு அப்பால் இந்திரப்பிரஸ்தத்தின் ஒளிததும்பிய தெருக்கள் அலைகளாக இறங்கி கீழே சென்றன. செந்நிற நெய்விளக்குகளும் பந்தங்களும் எரிய, சாலைகள் அனைத்திலும் மக்களின் உடைவண்ணங்கள் நிறைந்து கொப்பளித்தன. நகர் எழுப்பிய ஒலி தேனீக்கூட்டின் ரீங்கரிப்பென மேலே வந்தது. தூண்களைத் தழுவி கிழிபட்டு உள்ளே வந்து சுழன்று அறைந்து கடந்து சென்ற காற்றில் கீழிருந்து வந்த பந்தங்களின் எரிநெய்மணம் இருந்தது.\nசுவர்ப்பரப்பு முழுக்க மென்சேற்றுக்கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் நிறைந்திருந்தன. இடைவெளியே இன்றி ஒன்றுக்குள் ஒன்று புகுந்ததென அமைந்த சிற்பப் பரப்பு வியப்பூட்டியது. நீர்நிழல்படலம் என எண்ணினான். கனகர் “இது கலிங்கச் சிற்பமுறை அரசே. கற்பரப்பை முழுவதும் சிற்பங்களாக்கி விடுகிறார்கள்” என்றார். சிற்பங்களில் இந்திரனின் கதைள் பொறிக்கப்பட்டிருந்தன. வ��ருத்திராசுரனின் வயிற்றைக்கிழித்து மின்படையுடன் எழுந்தான். திரிசிரஸின் தலைகளை மின்வாளால் கொய்தான். இரணியாசுரனுடன் பன்னிருகைகளிலும் படைக்கலம் ஏந்தி போர்புரிந்தான். பறக்கும் மலைகளின் சிறகுகளை பதினெட்டு கைகளிலும் வாளேந்தி பறக்கும் முகில்யானைமேல் அமர்ந்து கொய்தான்.\nகசியபரின் அருகே அமர்ந்த அதிதியின் மடியில் இளமைந்தனாக கையில் தாமரை மலருடன் அமர்ந்திருந்தான். உச்சைசிரவஸ் மேலேறி முகில்கள் மேல் பாய்ந்தான். ஐராவதம் மேல் அமர்ந்து மலைகளை குனிந்து நோக்கினான். வைஜயந்தமெனும் உப்பரிகையில் பாரிஜாதத் தோள்தாரும் மந்தாரக் குழல்மாலையும் சூடி அமர்ந்திருந்தான். அவன் அருகமர்ந்த இந்திராணி உடலெங்கும் மலர் கொடி தளிர் என பலவடிவில் அணி பூண்டு ஒசிந்திருந்தாள். வியோமயானத்தில் மாதலி பரிபுரக்க அருளும் அஞ்சலும் காட்டி அமர்ந்திருந்தான். வலப்பக்கம் சயந்தனும் இடப்பக்கம் சதியும் அருள்கை காட்டி நின்றனர்.\nசுதர்மை என்னும் அவையில் அரியணையில் வீற்றிருந்தான். ரம்பையும் ஊர்வசியும் மேனகையும் நடனமிட்டனர். சூழ்ந்து மருத்துக்கள் சித்தர்கள் முனிவர் தேவர் ஆகியோர் அமர்ந்திருந்தனர். பராசரர், பர்வதர், சாவர்ணி, காலவர், சங்கர், லிகிதர், சௌரசிரஸ், துர்வாசர், அக்ரோதனர், சேனர், தீர்க்கதமஸ், பவித்ரபாணி, பாலுகி, யாக்ஞவல்கியர், உத்தாலகர், ஸ்வேதகேது முதலிய முனிவர்கள் அவன் அவையில் நிறைந்திருந்தனர்.\nகனகர் “இது இந்திரன் பருந்தென வந்து சிபி மன்னரிடம் தசைகோரிய காட்சி. தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றார். கர்ணன் “ஆம்” என்றான். மண்ணரசன் வலக்கையில் துலா பற்றி இடக்கை ஏந்திய வாளால் தன் தொடையை வெட்டிக்கொண்டிருந்தான். துலாவின் இடத்தட்டில் ஒரு துண்டு தசை இருந்தது. தாழ்ந்த மறுதட்டில் சிறிய புறா சிபியை அச்சத்துடன் நோக்கியது. அலையென இறகுவிரித்த பருந்து பசியுடன் விரிந்த கூரலகுடன் நின்றிருந்தது. அதன் உகிர்கள் புறாவை அள்ளுவதற்காக எழுந்து நின்றிருந்தன.\nஅப்பால் இருந்த சிற்பத்தை நோக்கி இடையில் கைவைத்து கர்ணன் நின்றான். “இது நரகாசுரர்” என்றார் கனகர். “கந்தமாதன மலைமேல் நரகாசுரர் இந்திர நிலை பெறுவதற்காக தவம் இயற்றுகிறார். இதோ இந்திரன் நூற்றெட்டு பெருங்கைகள் கொண்டு விண்ணளந்தோனை வழிபடுகிறார்.” கையில் படையாழியும் கண்களில் ��ினமுமாக பெருமாள் எழுந்து நின்றார். அடுத்த சிலைப்பரப்பில் நரகாசுரனை விண்பெருமான் கொல்ல முகில்களாக நூறு முகங்கள் கொண்டு மின்னல்களென ஆயிரம் கைகள் விரித்து அக்காட்சியை சூழ்ந்திருந்தான் இந்திரன்.\nஆயிரத்து எட்டு கற்புடைப்புச் சிற்பங்களின் அறுபடாப் பெரும்படலமாக வளைந்து சென்ற சுவர்களை மேலாடையும் குழலும் காற்றில் பறக்க கர்ணன் சுற்றி வந்தான். மறுபக்கம் சென்றபோது தொலைவில் யமுனையின் அலைகளில் ஆடும் படகுகளின் விளக்கொளி நடக்கும் பெண்ணின் மார்பணிந்த செம்மணியாரம் போல் ஒசிந்தது. நீராடும் கொக்கின் சிறகென விரிந்த அதன் துறைமேடைகளில் மின்மினிக்கூட்டங்கள் போல பெருங்கலங்கள் செறிந்திருந்தன. அங்கிருந்து மேலெழும் வண்டிகளும் தேர்களும் புரவி நிரைகளும் மக்கள் நிரைகளும் செவ்வொளி வழிவென சுழன்று மறைந்து மீண்டும் எழுந்து நின்றன.\nஇந்திரப்பிரஸ்தநகரி அனலெழுந்த காடுபோல் தெரிந்தது. விண் உலாவும் கந்தர்வர் நின்று நோக்குகையில் முன்பு அங்கு பற்றி எரிந்த காண்டவக் காட்டுத்தீயை நினைவுறுவார்கள் போலும். எங்கு கேட்டேன் இக்கதையை கேட்கவில்லை. கனவுகண்டேன். இல்லை ஒரு நூலில் வாசித்தேன். இல்லை நூலில் வாசிப்பதை கனவில் கண்டேன். அல்லது கனவை ஒரு நூலில் வாசித்தேன். அவன் நெற்றியை வருடிக்கொண்டான். கனகர் “பொழுது பிந்துகிறது. இன்னும் பதினான்கு அடுக்குகள் உள்ளன அரசே” என்றார். “ஆம்” என்றபடி கர்ணன் நடந்தான்.\nஇரண்டாவது வலச்சுற்றில் இடப்பக்கம் நிரையாக சிற்றாலயங்கள் வரத்தொடங்கின. முழ உயரமேயுள்ள மிகச்சிறிய கருவறைகளுக்குள் தானவர்கள் வலக்கை அருள்காட்ட இடக்கையில் அமுதகலம் ஏந்தி அமர்ந்திருந்தனர். அத்தனை ஆலயங்களிலும் சிற்றகல்கள் சுடர் சூடியிருந்தன. அசையாச்சுடர்களுடன் அச்சுவரே ஒரு செம்பொன்பரப்பு என தோன்றியது. நான்கு அடுக்குகளுக்குப் பின் தைத்யர்களின் ஆலயங்கள் வந்தன. செந்நிறமான மாக்கல்லால் ஆன சிலைகள். அனைத்தும் மலர்சூடி சுடரொளியில் கண்குழிக்குள் கருவிழிகளென நின்றிருந்தன.\nஏழாவது அடுக்கில் ஆதித்யர்கள் வந்தனர். நூற்றெட்டு ஆதித்யர்களில் முதல்வனாகிய சூரியனுக்கு மட்டும் மூன்றடுக்கு முகடு கொண்ட சற்று பெரிய ஆலயமிருந்தது. அங்கே ஏழ்புரவித்தேரை அருணன் தெளிக்க இருகைகளிலும் தாமரைமலர் ஏந்தி சுடர்முடி சூடி கதிரவ���் நின்றிருந்தான். அவனுக்கு கமுகப்பூக்குலையால் கதிர்வளையம் செய்து அணிவிக்கப்பட்டிருந்தது. செந்தாமரை மாலைகள் சூட்டப்பட்டு ஏழு ஒளிச்சுடர்விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. சூரியனின் ஆலயத்தைச் சுற்றி ஒன்பதுகோள்களும் நிரையமைத்து நின்றிருந்தன. அங்கே கூடியிருந்த மகளிர் அவற்றுக்கு எண்ணைவிளக்கு ஏற்றி கோளறுபாடல் ஓதி வழிபட்டனர். அவர்களின் குழல்சூடிய மலர்களும் சுடர்களென ஒளிவிட்டன. விழிகளுக்குள் சுடர்த்துளி அசைந்தது. குவிந்து விரியும் மலர்களைப்போல இதழ்கள் சொற்களை நடித்தன.\nஎட்டாவது அடுக்கில் ருத்ரர்கள் வந்தனர். ரைவதன், அஜன், பவன், பீமன், வாமன், உக்ரன், வ்ருஷாகபி, அஜைகபாத், அஹிர்புத்ன்யன், பஹுரூபன், மஹான் என்னும் பதினொரு ருத்ரர்களும் குவைமாடக்கோயில்களின் கருவறைபீடங்களில் நின்றிருந்தனர். ஒவ்வொரு தெய்வமும் கைசுட்டி ஒரு சொல்லை உரைத்து நின்றிருந்தது. அத்தனை இதழ்களும் ஒற்றைச்சொல்லையே சொல்வது போலவும் சொல்நிரை ஒன்றை அமைத்து அழியா நூலொன்றை கேளாச் செவிக்கு அனுப்புவது போலும் தோன்றியது.\nஒன்பதாவது சுற்றுப்பாதையில் எட்டு வசுக்களின் ஆலயங்கள். அனலன், அனிலன், ஆபன், சோமன், தரன், துருவன், பிரத்தியூடன், பிரபாசன் ஆகியோர் ஏழடுக்கு முடிகள் சூடி மலரணிந்து நின்றிருந்தனர். பத்தாவது சுற்றுமுதல் முனிவர்களுக்குரிய ஆலயங்கள் வந்தன. ஒவ்வொரு முனிவரையும் சுற்றி தேவர்கள் சூழ்ந்திருந்தனர். கந்தர்வர்களின் இசைக்கருவிகள் மீதெல்லாம் ஒரு வெண்மலர் சூட்டப்பட்டிருந்தது.\nபன்னிரு வலச்சுற்றுகளைக் கடந்து மையஆலயத்திற்குச் செல்லும்போது அவன் கால்கள் தளர்ந்திருந்தன. அச்சுற்றுப்பாதை சென்றணைந்த பெரிய களம் ஓர் ஆலயத்திற்குள் அமைந்தது என்பதை அங்கு நிற்கையில் உள்ளம் ஏற்கவில்லை. செண்டு வெளிக்கு நிகரான விரிவு கொண்டிருந்த அதன் நடுவே செந்நிறக்கற்களால் கட்டப்பட்ட இந்திரனின் கருவறை ஆலயம் ஏழடுக்கு கோபுரத்துடன் கிழக்கு நோக்கி நின்றிருந்தது. கிழக்குவாயில் விரியத்திறந்து விண்மீன் செறிந்த வானை காட்டியது. மறுபக்கம் மேற்கு வாயிலுக்கு அப்பால் இந்திரப்பிரஸ்தத்திலிருந்து பொங்கி விரிந்த எரியம்புகள் கணநேரத்து பெருமலர்கள் என விரிந்து ஒளிர்ந்து அணைந்து மீண்டும் மலர்ந்தன.\nவடக்கிலும் தெற்கிலும் இருந்த வாயில்கள் பாதியள��ே பெரியவை. நான்கு வாயில்களிலிருந்தும் மக்கள் வண்ணத்தலைப்பாகைகளும் மின்னும் அணிகளும் சிரிக்கும் பற்களும் களிக்கும் விழிகளுமென வந்துகொண்டிருந்தனர். “பூசனை தொடங்கிவிட்டது. அரசர்கள் நிரை அமைந்துவிட்டனர்” என்றார் கனகர். “ஆம்” என்றபடி கர்ணன் மாறாநடையுடன் அவரைத் தொடர்ந்து சென்றான். சூழ்ந்திருந்த அனைவரும் அவனை அடையாளம் கண்டுகொண்டனர். மெல்லிய குரல்கள் தன் பெயரை சொல்லி வியப்பதை அவன் கேட்டான்.\nஇந்திரனின் மையக்கோயில் பன்னிரு சுற்று இதழ்மலர்வுகளுக்கு நடுவே எழுந்த புல்லிவட்டம் என அமைந்திருந்தது. நிலந்தாங்கி ஆமைகள் மீது எழுந்த கவிழ்ந்த தாமரைவடிவ அடிநிலைக்கு மேல் எழுந்த தாமரைத்தளமும், அதற்கு மேலாக எட்டு வளையங்களுக்குமேலே வட்டச்சுவரும், அது சென்று சேர்ந்த கூரைச்சந்திப்பில் மலர்ந்து கீழே வளைந்த இதழடுக்குகளும் கொண்டிருந்தது. ஒவ்வொரு இதழ்வளைவையும் குறுகிய உடலும் விழித்த கண்களும் கோரைப்பற்களும்கொண்ட மதனிகை ஒருத்தி தாங்கிக் கொண்டிருந்தாள்.\nபுஷ்பயக்ஷிகள் மலர்க்கிளை வளைத்து உடலொசித்து நின்ற பரப்புக்கு மேல் எழுந்த முதற்கோபுரத்தில் கின்னரர் கிம்புருடர், அதற்குமேல் வித்யாதரர், அதற்குமேல் கந்தர்வர் செறிந்திருந்தனர். தேவர்கள் பறந்தபடி கீழ்நோக்கி புன்னகைத்தனர். அவர்களினூடாக முகில்கள். பரவியிருந்த மலர்கள் கொடி பின்னி படர்ந்திருந்தன. தோகை நீட்டிய மயில்கள். கழுத்து வளைத்தமையும் அன்னங்கள். துதி தூக்கிய யானைகள். உகிர்காட்டி பிடரி விரித்த சிம்மங்கள்.\nகிழக்குவாயிலின் கருவறை முகப்பில் இடதுநிரையின் முன்னால் திரௌபதி முழுதணிக் கோலத்தில் கைகூப்பி நிற்பதை முதற்கணத்திலேயே அவன் கண்டான். அவள் அவன் வரவை அறிந்ததே தெரியவில்லை எனினும் அவள் முகத்திற்கு அப்பால் அவள் அவனை உணர்ந்ததை காணமுடிந்தது. அவள் அருகே பானுமதியும் அசலையும் அரசணிக்கோலத்தில் நின்றிருந்தனர். அதற்கப்பால் பாமையும் ருக்மிணியும் கைகூப்பி உள்ளறை நோக்கி வணங்கி நிற்க அரசியரின் நிரை தொடர்ந்தது. அவன் விழிகள் சென்று மங்கலையர் நிரைக்கு அப்பால் நின்றிருந்த முதுமகள்கள் நடுவே குந்தியை தொட்டு மீண்டன.\nபொன்மலர்ச்சரம் போல் தெரிந்த வலப்பக்க நிரையின் முன்னால் அரசணித்தோற்றம்கொண்ட தருமனும், பாண்டவரும், இளையயாதவரும், திருஷ்டத்��ும்னனும், சாத்யகியும், பூரிசிரவஸும், துரியோதனனும், துச்சாதனனும், முதற்கௌரவர் பன்னிருவரும் நின்றனர். ருக்மியும், ஜயத்ரதனும், சிசுபாலனும், சகுனியும், வசுதேவரும், பலராமரும், ஜராசந்தனும் என தெரிந்தமுகங்கள் பிறமுகங்களுடன் கலந்து அனைத்துமுகங்களும் முன்பே அறிந்தவை போல தோன்றின. அவன் தன் விழிகளைத் தாழ்த்தி தலைகுனிந்து நடந்தான்.\nகனகர் “இவ்வரிசையில் அரசே” என்று அவனை தூண்களைக் கடந்து அழைத்துச் சென்றார். “அரசநிரைகள் முன்னரே முழுதமைந்துவிட்டன. மேலும் தாங்கள்…” கர்ணன் “உம்” என்றான். அரசநிரைகளுக்கு அப்பால் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் நின்றனர். கர்ணன் “நான் இங்கு நின்று கொள்கிறேன்” என்றான். கனகர் “அரசநிரையில் தாங்கள்…” என்று சொல்ல கையமர்த்திவிட்டு கர்ணன் சென்று படைத்தலைவர்களுடன் நின்றுகொண்டான். அவன் தங்கள்நடுவே வந்து நின்றதும் சூழ்ந்துநின்ற படைத்தலைவர்கள் மெல்ல தலைவணங்கி விழிகளால் முகமனுரைத்தனர். அவன் வருகையை அரசர்கள் அனைவரும் அறிந்திருந்தனர் என தெரிந்தது. அவன் தலை அவர்களுக்குமேலாக எழுந்து நின்றது.\nஉள்ளுக்குள் என திறந்த ஏழு அணிவாயில்களுக்கு அப்பால் இந்திரனின் கற்சிலை நின்ற கோலத்தில் தெரிந்தது. மேல்வலக்கையில் விரிகதிர் படைக்கலமும் மேல்இடக்கையில் பாரிஜாதமலரும் கீழ் இடக்கையில் அமுதகலமும் கொண்டு கீழ்வலக்கையால் அருள்காட்டி நின்றான். செந்நிற, வெண்ணிற, பொன்னிற மலர்கள் சூட்டப்பட்டிருந்தன. தலைக்கு மேல் அமைந்த பொன்னாலான பன்னிரு இதழடுக்கு கொண்ட பிரபாவலயத்தில் விளக்கொளிகள் ஆடி சுடர்விட முடிவற்ற மலர் ஒன்று அங்கு மலர்ந்தபடியே இருந்ததுபோல் தோன்றியது.\nபெருமூச்சுகள், மெல்லிய தும்மல்கள் எழுந்தன. ஆடையொலிகளும் அணியொலிகளும் மந்தணம் கொண்டன. அனைவரும் சிலையை நோக்கி கைகூப்பியபடி காத்துநின்றனர். முதல் வாயிலில் நின்ற பூசகர் வெளிவந்து அங்கு தொங்கிய மணி ஒன்றை அடித்தபின் வாயிலை உள்ளிருந்து மூடினார். எதிர்நிலையில் மேடைமேல் நின்றிருந்த இசைச்சூதன் கையசைக்க மங்கல இசை எழுந்தது. ஆலயம் இசையாலானதுபோல தோன்றத்தொடங்கியது.\nமணியோசை ஒலிக்க கதவுகளை பூசகர் திறந்தபோது உள்ளே அனைத்து வாயில்களிலும் சுற்றுச்சுடர்கள் ஏற்றப்பட்டிருந்தன. செஞ்சுடர் வளையங்களுக்குள் இந்திரன் செந்தாமரை நடுவே அமர்ந்த கருவண்டு என எழுந்து நின்றான். நூற்றெட்டு நெய்த்திரியிட்ட கொத்துச்சுடர் விளக்கை வலக்கையில் எடுத்து சிறுமணி குலுக்கி தலைமைவேதியர் சுடராட்டு நடத்தினர். பின்னர் நாற்பத்தெட்டு விளக்குகளால் சுடராட்டு. இருபத்து நான்கு சுடர்களாலும், பன்னிரண்டு சுடர்களாலும், ஏழு சுடர்களாலும், மூன்று சுடர்களாலும் ஒளியாட்டு நிகழ்ந்தது. ஒற்றை நெய்ச்சுடரை மும்முறை சுழற்றி தலைவணங்கி சுடராட்டை முடித்து அதை வெளியே வைத்தார்.\nதுணைப்பூசகர் அச்சுடரை எடுத்து வந்து ஆலயத்தின் நேர்முகப்பில் இருந்த சிறிய எரிகுளத்தில் நெய்யிட்டு அடுக்கப்பட்டிருந்த சமித்துகளுக்குள் வைத்தார். எரி எழுந்து தழலாடத்தொடங்கியது. அருகே நின்றிருந்த இரு வேதியர் அதில் நெய்யும் குந்திரிக்கமும் குங்கிலியமும் இட்டு தழல் மேலெழுப்பினார். நறும்புகை எழுந்து ஆலயத்தின் மேல் குடையென நின்றது.\nதலைமை வைதிகர் இந்திரனை வாழ்த்தும் வேத மந்திரத்தை முழக்கியபடி நூற்றெட்டு நறுமலர்களை எடுத்து அவன் கால்களில் கைமலர்த்தி வணங்கினார். மலராட்டு முடிந்ததும் பதினெட்டு பொற்கிண்ணங்களில் கொண்டு வரப்பட்ட கங்கை நீரை மலர் தொட்டு இந்திரன் மேல் தெளித்து நீரளித்து முடித்தார். பின் அம்மலரை பொற்தாலத்தில் அள்ளிக் குவித்து எடுத்து வந்து முதல் மலரை தருமனுக்கும் இரண்டாவது மலரை திரௌபதிக்கும் அளித்தார். குலமுறைப்படி அரசர்கள் ஒவ்வொருவருக்குமாக மலரளித்து வாழ்த்தியபின் தலைமை வைதிகர் வெளியே வந்தார்.\nதலைமை வைதிகர் இறுதி எல்லையை அடைந்து துணைப்பூசகர் கையில் தாலத்தை கொடுத்து அமைச்சர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் அளிக்கும்படி கையசைத்துவிட்டு இந்திரனை நோக்கி திரும்பினார். அவரை மிகமெல்லிய ஒரு குரல் அழைப்பதை அனைவரும் கேட்டனர். தலைமை வைதிகர் சற்றே பதறும் உடலுடன் குந்தியின் அருகே சென்றார். குந்தியின் அணுக்கச்சேடி அவரிடம் ஏதோ சொல்ல கர்ணன் உள்ளம் அதிரத்தொடங்கியது. அவன் அங்கிருந்து விலகிவிடவேண்டுமென்று எண்ணி உடல் அசையாது நின்றிருந்தான்.\nதலைமை வைதிகர் முன்னால் வந்து துணைப்பூசகர் கையிலிருந்த தாலத்தை வாங்கி கர்ணனின் அருகே வந்து குனிந்து “மலர்கொள்க அங்கரே” என்றார். கர்ணனின் கைகள் கல்லால் ஆனவைபோல அசைவற்றிருந்தன. “தங்கள் ஒளிமணிக் குண்டலத்தையும் பொற்கவ��த்தையும் கண்டேன். பிழை பொறுக்கவேண்டும்” என்றார் தலைமை வைதிகர். இடறியகுரலில் “நான் ஏதுமறியேன்” என்றான் கர்ணன். திகைத்து இருபக்கமும் விழியோட்டியபின் மலரை எடுத்துக்கொண்டான். தலைமை வைதிகர் மீண்டும் தலைவணங்கி கருவறை நோக்கி செல்ல அங்கிருந்த அனைத்து விழிகளும் தன்னை நோக்கி குவிந்திருப்பதை கர்ணன் உணர்ந்தான்.\nமுரசுகள் முழக்கமிட உள்ளிருந்து கருவறையின் உள்வாயிலை பூசகர் மூடினர். துணைப்பூசகர் முன்னால் வந்து மண்டபமேடை மேலே ஏறி சங்கை முழக்கினார். மன்னர்களும் எதிர்நிரையின் அரசியரும் நிரைமுறைப்படி திரும்பினர். நீள்அடி எடுத்து வைத்து கர்ணனை அணுகிய துச்சாதனன் “மூத்தவரே, தாங்கள் எங்கு சென்றீர் இத்தனை நேரம் தங்களைத்தான் அரசர் தேடிக்கொண்டிருந்தார்” என்றான். “நான் சற்று நகர்வலம் சென்றேன்” என்றபோது தன் தொண்டை நீரின்றியிருப்பதை கர்ணன் உணர்ந்தான்.\n← நூல் ஒன்பது – வெய்யோன் – 63\nநூல் ஒன்பது – வெய்யோன் – 65 →\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 54\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 53\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 52\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 50\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 48\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 47\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 46\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 45\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=48&search=sathyaraj%20lady%20getup", "date_download": "2020-01-23T07:56:06Z", "digest": "sha1:OQ5VOZCFLPSVKC3MBZTLGOWRYMXNUZDI", "length": 4305, "nlines": 115, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | sathyaraj lady getup Comedy Images with Dialogue | Images for sathyaraj lady getup comedy dialogues | List of sathyaraj lady getup Funny Reactions | List of sathyaraj lady getup Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஆக்சுவலி உங்க வீட்டுல உங்கள பொத்தி பொத்தி வளர்த்திருப்பாங்க\nஎன்ன நடக்குதுன்னே தெர்ல சார்\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nஆர் யூவ் எ வெர்ஜின்\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nஎவ்ளோ தைரியம் இருந்திருந்தா இப்பிடி ஒரு காரியம் பண்ணிருப்பீங்க...\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nநேர்கொண்ட பார்வை ( Nerkonda Paarvai)\nஎக்ஸாக்ட்லி மை பாய்ண்ட் யுவர் ஹானர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://paristamil.com/tamilnews/view-news-MjgxMDEyNjkxNg==.htm", "date_download": "2020-01-23T07:52:31Z", "digest": "sha1:ITNZIMYDPQRANJOTPFE53EJ2MOZPVSZX", "length": 12199, "nlines": 182, "source_domain": "paristamil.com", "title": "விமானத்தில் பயணிக்க வந்த பெண் செய்த வினோத செயல்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nவிமானத்தில் பயணிக்க வந்த பெண் செய்த வினோத செயல்\nதுருக்கியில், முதல்முறையாக விமான நிலையம் சென்ற பெண், உடமைகள் எடுத்து செல்லும் கன்வேயர் பெல்ட், விமானத்துக்கே தன்னை அழைத்து செல்லும் என நினைத்து அதில் பயணித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.\nஇஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்துக்கு முதல் முறையாக வந்த பெண் பயணி ஒருவர், தனது விமான டிக்கெட்களை காட்டி உள்நுழைந்துள்ளார். பின் தனது உடமைகளை அங்கிருந்த விமான நிலைய ஊழியர்களிடம் கொடுத்துள்ளார்.\nஅவர்கள் உடமைகளை பேக் செய்து, கன்வேயர் பெல்ட் வழியாக அனுப்பியதும், அதனை தொடர்ந்து அந்த பெண் கன்வேயர் பெல்ட்டில் ஏறியுள்ளார். இதனை குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்த நிலைய ஊழியர்கள், நிலைமையை சுதாரிப்பதற்குள், பெண் கன்வேயர் பெல்டிலிருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.\nஅங்கிருந்த விமான நிலைய ஊழியர்கள் அவரை உடனடியாக மீட்ட நிலையில் நிலையத்திலிருந்த கேமராவில் பதிவான காட்சி தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபாரிய பிரச்சினைக்கு நடுவுல சிப்ஸ் சாப்பிட்ட நபர்\nவாழ்வதற்காக பூனையிடம் போராடிய எலி...\nஇசை கருவி வாசித்து பாடல் பாடும் வினோத பூனை\nகரப்பான்பூச்சிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்\nதிருடுபோன நாயைத் தேட விமானத்தைப் பயன்படுத்திய வினோத பெண்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nஇலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/02/23", "date_download": "2020-01-23T09:29:48Z", "digest": "sha1:FZ5C3PJLPKRZJXYJ7RTR6EBIGVVCYFRK", "length": 8722, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "23 | February | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டார் சிறிலங்கா அதிபர்\nபிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவர் அமரி விஜேவர்த்தனவின் பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Feb 23, 2018 | 2:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதேர்தல் ஆணைக்குழுத் தலைவரை களைப்படைய வைத்து விட்ட உள்ளூராட்சித் தேர்தல்\nஉள்ளூராட்சித் தேர்தல்கள் தம்மைக் களைப்படைய வைத்து விட்டதாகவும், தமக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய.\nவிரிவு Feb 23, 2018 | 2:11 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு ஆணை\nரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக அனைத்துலக காவல்துறையின் சிவப்பு ஆணை (Red Warrant) பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Feb 23, 2018 | 2:03 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிகிதாசார முறைப்படியே மாகாணசபைத் தேர்தல்கள் – ஐதேக ஆராய்வு\nமாகாணசபைத் தேர்தல்களை விகிதாசார முறைப்படியே நடத்துவது குறித்து. ஐக்கிய தேசியக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Feb 23, 2018 | 1:56 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும் – சம்பந்தன்\nஅனைத்துலக சமூகத்துக்கும், சிறிலங்கா மக்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை, அனைத்துலக சமூகம் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வலியுறுத்தியுள்ளார்.\nவிரிவு Feb 23, 2018 | 1:46 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செ��்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/84818/cinema/Bollywood/Tabu-romance-with-younger-boy.htm", "date_download": "2020-01-23T09:22:33Z", "digest": "sha1:BK3Q5LQAKWISZMEL75QIF2WYGY6LUZ3X", "length": 13761, "nlines": 186, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மகன் வயது நடிகருடன் ரொமான்ஸ்: வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம் - Tabu romance with younger boy", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து | இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nமகன் வயது நடிகருடன் ரொமான்ஸ்: வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம்\n20 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிக்ரம் சேத் எழுதிய எ சூட்டபள் பாய் எனும் நாவலை அதே பெயரில் இந்தியில் டிவி தொடராக எடுக்கிறார் மீரா நாயர். இதில் தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் இஷான் கத்தர் எனும் இளைஞர் நடிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் லக்னோவில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த ஆண்டு ஜூன் மாதம் இத்தொடர் ஒளிபரப்பாக உள்ளது.\nஇந்நிலையில் எ சூட்டபள் பாய் தொடரின் புகைப்படம் ஒன்றை தபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 48 வயதாகும் தபு, 24 வயதாகும் இஷான் கத்தாரை ரொமான்ஸ் செய்வது போல் உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், \"இந்த புகைப்படத்தை பார்க்க அம்மா - மகன் போல் இருக்கிறது\" என விமர்சித்துள்ளனர்.\n90ஸ் கிட்ஸ்களை தனது வசீகரத்தால் கொள்ளை கொண்டவர் நடிகை தபு. காதல் தேசம், சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர், \"இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்\", என இளைஞர்களைப் புலம்ப வைத்தார்.\nதமிழில் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்துள்ள தபு, இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார். 48 வயதாகும் தபு தற்போதும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகருத்துகள் (20) கருத்தைப் பதிவு செய்ய\n'ஹோம்லி'யாக நடித்ததால் வாய்ப்பு ... கோஸ்வாமியாக நடிக்கும் அனுஷ்கா ஷர்மா\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nசினிமா சீரியலை பார்ப்பதையே தொழிலா இருப்பதை விட்டு நல்லதா நாலு புத்தகம் வாங்கி படிங்க ..புத்தக கண்காட்சிக்கு போங்க ..\nஇது என்ன பெரிய வெங்காயம். தாடிக்கார தாத்தா பேத்தி வயது பெண்ணை தனது துணை ஆக்கிக் கொண்டு சரித்திரம் படைக்க வில்லையா, அந்த சிறப்பான வைபவத்தை பார்க்காதவர்களா நாம் திராவிடர்கள். இதே காரியத்தை செய்யும் தாடிக்காரரின் வாரிசுகள் இன்றும் உள்ளனர் . நமக்கு சுய பரிசோதனை கிடையாது. அது தான் நம் sikrappu\nரொமான்ஸ் என்ன. 70 வயது கிழவர் வளர்த்த மகளையே கல்யாணம் கட்டலயா\nஅம்மா மடியிலே குழந்தை தவழ்வது போல உள்ளது\nகிழட்டு நடிகர்கள் பேத்தி நடிகைகளுடன் நடித்தால் சரியா\nஅதுல இல்லாத கிளுகிளுப்பு இதுலே இருக்கே \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\nஇயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅதிக சம்பளம் கேட்கும் தபு\nஅல்லுஅர்ஜூன், ராணா படங்களில் தபு\nஅம்மா வேடத்தில் நடிப்பாரா தபு.\nநயன்தாரா, தமன்னாவுடன் இணையும் தபு\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-01-23T09:54:26Z", "digest": "sha1:OP46MOISMUNOLHPGKAIU2ZNBADLYFA6E", "length": 12642, "nlines": 123, "source_domain": "nilgiris.nic.in", "title": "தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்)\nதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்)\nமகளிர் திட்டமானது மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. மகளிர் திட்டம் மகளிர் சுய உதவிக்குழுக்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுக்களின் தரத்தை அக்குழுக்களுக்கு வழங்கப்படும் குழு ஊக்குநர், பிரதிநிதிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் பயிற்சியின் மூலம் மகளிர் திட்டமானது உறுதி செய்கிறது. இந்த பயிற்சியானது மகளிருடைய வாழ்க்கையில் தரமான மாற்றத்தையும் நல்ல முறையில் குழுக்களை நடத்துவதற்கு உறுதி செய்கிறது.\nதமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்:\nதமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற புதிய திட்டத்தை 2012-13 முதல் அமலாக்கியுள்ளது. இ;த்திட்டத்தின் செயல்பாடுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு 60:20 என்ற விகிதத்தில் நிதி செலவு செய்கிறது. ஊரக ஏழை மக்களுக்கான வலுவான, உயிரோட்டத்துடன் கூடிய அமைப்புகளை உருவாக்கி, நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத பல்வேறு சேவைகளையும் முறையாகப் பெற வழிவகை செய்து, வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தைப் பெருக்குவதே இவ்வியக்தத்தின் நோக்கமாகும்.. இந்நோக்கத்தினை மையமாகக் கொண்டு, ஏழை எளியவர்கள் அடங்கிய மக்கள் அமைப்புகளை உருவாக்கி, அதன் மூலமாக அவர்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்கள், வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகள், பொதுவான சேவைகள், அடிப்படை வசதிகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு இவ்வியக்கம் வழிகாட்டும்.\nமுழுமையான சமூக ஒருங்கிணைப்புடன் கூடிய சமூக உள்ளாக்கம்\nஏழை மக்களுக்கான மக்கள் அமைப்புகளை உருவாக்குதல்\nபொருளாதாரச் செயல்பாடுகள் மூலம் ஏழைகளுக்கு நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்குதல்\nதிறன் மற்றும் வேலை வாய்ப்பு (திறனுக்கேற்ற வேலை வாய்ப்புகள்)\nசேவைகள் உரியவர்களை சென்றடைவதை உறுதி செய்தல் (சமூக வல்லுநர்களுடன் சமூகத்தின்பால் பற்று கொண்டு மக்களின் மேம்பாட்டிற்கான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் மூலமாக)\nஅரசின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்களை பெருக்குதல்\nதீன் தயாள் அந்தோதயா யோஜனா – தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம்:\nதீன் தயாள் அந்தோதயா யோஜனா என்பது நகர்புற ஏழை மக்களுடைய வறுமை நிலையை போக்குவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமாகும் நகர்புற ஏழை மக்களுக்கு சுய தொழில் செய்ய, வேலைக்கு செல்லும் நபர்களின் திறமைகளை வளர்த்தல் ஆகியவற்றிற்கு பயிற்சிகள் கொடுக்கிறது. இ;த்திட்டத்தின் செயல்பாடுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு 60:40 என்ற விகிதத்தில் நிதி செலவு செய்கிறது.\nபயிற்சிகள் மூலம் வேலைவாய்ப்பு வழங்குதல்\nதெரு வியாபாரிகளுக்கு உதவி செய்தல்\nநகர்புறத்தில் வீடு இ;ல்லாதவர்களுக்கு தங்குமிடம் அமைத்துக் கொடுத்தல்\nமகளிர் திட்டத்தின் முதன்மை செயல்பாடுகள்:\nகுழுக்களுக்கு தரமதிப்பீடு செய்து கடன் இணைப்பு செய்தல்\nசுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குதல்\nஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் அமைத்தல்\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளித்தல்\nகூடுதல் மாவட்ட ஆட்சியர் வளாகம்,\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவா��்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 23, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilgiris.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-23T08:55:59Z", "digest": "sha1:JK64B4U7VOVXY5Y6IIQRBH2WQQC6C2QN", "length": 11724, "nlines": 111, "source_domain": "nilgiris.nic.in", "title": "மாவட்ட ஆட்சியரகம் | நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nநாடாளுமன்ற பொதுதேர்தல் – 2019\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nமாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம், ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.\nகூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதிசெய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக இருக்கிறார்கள்.\nஇந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் , மற்றும் துனை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அல��வர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர். பேருராட்சிகளின் உதவி இயக்குனர், நகராட்சி, மாநகரட்சிகளின் கமிஷனர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர்.\nபிரிவு எ :: நிர்வாகம், வனங்கள், அலுவலக ஆணை, அஞ்சல் வழங்கல் மற்றும் மறு கவனிப்பு பதிவேடு, ஒழுங்கு நடவடிக்கை\nபிரிவு பி :: அரசு தேர்வுகள், முக்கிய நபர் வருகை, பதிவு தபால்கள் மற்றும் அஞ்சல்கள்\nபிரிவு சி :: சட்டம் மற்றும் ஒழுங்கு, நீதியியல் வழக்குகள்\nபிரிவு டி :: ஊரக வளர்ச்சி\nபிரிவு ஈ :: பட்டியல்கள், தணிக்கை, ஓய்வூதியம், முன்பணங்கள் மற்றும் பயணப்பட்டியல்\nபிரிவு எப் :: ஆயத்துறை\nபிரிவு ஜி :: பதிவு மாற்றம், வருவாய் பதிவுருக்கள், நில நிளவை கருவிகள் பராமரித்தல்\nபிரிவு எச் :: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிரிவு கே :: பொது விநியோக திட்டம், குடிமை பொருட்கள் விநியோகம்\nபிரிவு எல் :: தேர்தல்\nபிரிவு என் :: இயற்கை இன்னல்கள்,பதிவறை பாதுகாப்பு, கணினிமயமாக்கல் மற்றும் ‘இ’ கவனர்னஸ்\nபிரிவு க்யு :: பொது மக்கள் மனுக்கள், முதியோர் உதவித்தொகை\nபிரிவு ஆர் :: சமூக பாதுகாப்புத் திட்டம்\nபிரிவு எஸ் :: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை\nபிரிவு யு :: நிலம், பட்டா மாறுதல், நில ஆக்கிரமிப்பு, நில ஒப்படைப்பு\nஉதவி இயக்குனர்(ஊராட்சிகள்) :: கிராம பஞ்சாயத்துகள்\nஉதவி இயக்குனர்(தணிக்கை):: தணிக்கை மற்றும் உயர்மட்ட குழு\nநேர்முக உதவியாளர்(சிறு சேமிப்பு) :: சிறு சேமிப்பு\nநேர்முக உதவியாளர்(சத்துணவு) :: பள்ளி சத்துணவு திட்டம்\nதிட்ட இயக்குனர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை):: ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்\nஉதவி இயக்குனர்(பேரூராட்சிகள்) :: பேரூராட்சிகள் நிர்வாகம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், நீலகிரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது, , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 23, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/or2-150-120-90-60-reef-led-lighting/", "date_download": "2020-01-23T08:47:48Z", "digest": "sha1:ESMC5ACINXII7MA2U655VYHMQOZRLNHX", "length": 10202, "nlines": 106, "source_domain": "ta.orphek.com", "title": "OR2 150 / 120 / 90 / 60 ரீஃப் எல்.ஈ.டி விளக்கு • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்ரிமாரியம் LED விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nOR2 ரீஃப் பார் எல்.ஈ.டி விளக்கு\nரீஃப் அக்வாரியம் லென்ஸ் கிட்\nஅட்லாண்டிக் V4 காம்பாக்ட் Gen2\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nOR2020 உடன் 2 க்குள் நுழைகிறது ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி பார்\nஎஸ்.பி.எஸ் / எல்.பி.எஸ் பவள வளர்ச்சி மற்றும் நிறம் மற்றும் வெளிச்சத்திற்கு.\nபவள பாப் ஒளிரும் நிறம் மற்றும் வளர்ச்சிக்கு\nடானா ரிடில் எழுதிய ஆர்ஃபெக் OR2 பார் எல்இடி ஸ்பெக்ட்ரல் தரவு\nஎன்ன விலை மற்றும் கிடைக்கக்கூடிய அளவுகள் என்ன\nஆம் - இலவச கப்பல் உலகளாவிய வெளிப்புற கதவு கதவை\nநீங்கள் பேபால் அல்லது கிரெடிட் கார்டை ஏற்றுக்கொள்கிறீர்களா\nஆமாம் - நாங்கள் உங்களுக்கு PayPal விலைப்பட்டியல் அனுப்புவோம், உங்கள் PayPal கணக்கில் அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.\nநான் எவ்வாறு ஆர்டர் செய்யலாம்\nஆர்ஃபெக் அல்லது எக்ஸ்என்யூஎம்எக்ஸ் வாங்க கிளிக் செய்க , படிவத்தை நிரப்பவும், விற்பனை ஆலோசகர் விரைவில் உங்களை ஆலோசனைக்காக தொடர்புகொள்வார்.\norphek OR2 ஸ்ட்ரிப் பார் தொகுப்பு\nOR2 பார் எல்இடி அன் பாக்ஸிங் மற்றும் விமர்சனம்\nஆர்ஃபெக் பார் எல்.ஈ.டி உடன் ரீஃப் அக்வாரியம் புகைப்பட தொகுப்பு\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில��� மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-23T07:40:02Z", "digest": "sha1:OG5IGPURUOZ7CVD3GMQDEPJIBOXVRJ4H", "length": 7085, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "கஜாந்திக மூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகஜாந்திக மூர்த்தி என்பவர் அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். சூரபத்மன் முருகன் போரில் தேவர்களும் கலந்து கொண்டார்கள். அப்போது தேவர்களுடன் ஐராவதமும் போரில் சண்டையிட்டது. பானுகோபனின் தாக்குதலால் ஐராவதம் தன்னுடைய தந்தத்தினை இழைந்தது. போர்முடிந்ததும் தேவலோகம் சென்ற ஐராவதம் தன்னுடைய அழகையும், வலிமையும் புதிப்பிக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து வரங்களைப் பெற்றது.\nஐராவதம் எனும் இந்திரனின் யானையானது, போரில் படுகாயமுற்று பின்வாங்கியமைக்காக வருந்தியது. எனவே திருவெண்காடு வந்து சிவபெருமானை வணங்கியது. சிவபெருமான் ஐராவத்தின் வேண்டுதலை கண்டு மகிழ்ந்து ஐராவதத்தின் உடைந்த கொம்பினை சரிசெய்து, மனவருத்ததினை நீக்கினார். [1]\nதிருவெண்காடு திருவெணகாட்டுநாதர் கோயில் [2]\nid=1862 கஜாந்திக மூர்த்தி - தினமலர் கோயில்கள்\n↑ \"48. கஜாந்திக மூர்த்தி\".\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aapirakaamai-aaseervathiththa-aanndavaa-arulumae/", "date_download": "2020-01-23T07:17:25Z", "digest": "sha1:AQZJZZ3ZYQHMPM6VYSVKTND3XJLE3TO5", "length": 4638, "nlines": 136, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aapirakaamai Aaseervathiththa Aanndavaa Arulumae Lyrics - Tamil & English Others", "raw_content": "\nஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே\n1. கல்லின் மனைபோலக் கணவனும்\nஎன்றும் ஆசிபெற்று இனிது வாழவே\nஎன்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே\nஇல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்\nஇன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்\nஇணைந்து வாழவே – இணைந்து வாழவே\n2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்\nஇன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்\nஎன்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே\nஎன்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவே\nநயந்து வாழவே – நயந்து வாழவே\n3. உள்ளம் விரும்பிய செல்வமுடன்\nநல்ல கீர்த்திகொண்டு நாளும் வாழப் பாரும்\nஎன்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே\nஐயமது கொள்ளாது அன்பினிற் கூடியே\nவணங்கி வாழவே – வணங்கி வாழவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://tamilpiththan.com/divaina-epaper/", "date_download": "2020-01-23T09:30:30Z", "digest": "sha1:IPIMTOC3H5WOF6W5SZDT4L25BHSM5XE4", "length": 4318, "nlines": 66, "source_domain": "tamilpiththan.com", "title": "Divaina Epaper - Divaina Newspaper is a sinhala E-Paper / Newspaper", "raw_content": "\nஉங்கள் கருத்துகளை இங்கே பதிக:\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று நிகழ்ந்த அரிய சூரிய கிரணம்\n இலங்கை முழுவதும் பரவும் வைரஸ் நோய்\nThirukkural Ulavu Adhikaram-104 திருக்குறள் உழவு அதிகாரம்-104 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Olipiyal...\nThirukkural Perumai Adhikaram-98 திருக்குறள் பெருமை அதிகாரம்-98 ஒழிபியல் / குடியியல் பொருட்பால் Olipiyal...\nThirukkural Kooda Natpu Adhikaram-83 திருக்குறள் கூடாநட்பு அதிகாரம்-83 அங்கவியல் / நட்பியல் பொருட்பால்...\nToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 17.01.2020 வெள்ளிக்கிழமை \nThirukkural Padaiserukku Adhikaram-78 திருக்குறள் படைச்செருக்கு அதிகாரம்-78 அங்கவியல் / படையியல் பொருட்பால் Angaviyal...\nThirukkural Thagai Ananguruthal Adhikaram-109 திருக்குறள் தகையணங்குறுத்தல் அதிகாரம்-109 களவியல் காமத்துப்பால் Kalaviyal Kamathupal...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/2016/apr/15/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1313789.html", "date_download": "2020-01-23T07:29:17Z", "digest": "sha1:5HEZO3YSYVM6IAD77CMTVMUZVYYNOBDK", "length": 11663, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தலித்துகள் ஒன்றிணைய வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம்\nதலித்துகள் ஒன்றிணைய வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே\nBy பெங்களூரு | Published on : 15th April 2016 06:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதலித் மக்கள் ஒன்றுபட்டால்தான் அவர்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்று, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.\nகர்நாடக அரசு சார்பில், பெங்களூரு விருந்தினர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவர் பேசியது:\nஒருகாலத்தில் அடிமைகளாக வாழ்ந்த தலித் மக்கள், தற்போது அனைவருடனும் சுயமரியாதையுடன் வாழ்வது ஒருசிலரின் கண்களை உறுத்துகிறது. அப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.\nதாழ்த்தப்பட்ட மக்கள் ஏழைகளாக இருக்கலாம், ஆனால் சுயமரியாதை உணர்வு மேலோங்கி இருப்பவர்கள் என்பதை யாரும் மறக்கக் கூடாது. தலித் மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நிலை மிகவும் பின்தங்கியுள்ளதை யாராலும் மறுக்க இயலாது.\nதலித் மக்கள் ஒன்றுபட்டு நின்றால்தான் சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக தலித் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். முதல்வர் சித்தராமையா போன்ற தலைவர்கள் தலித் மக்களின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பை நல்கிவருகின்றனர்.\n2016-17-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தலித் மக்களின் வளர்ச்சிக்கு மொத்த பட்ஜெட் தொகையில் 24.1 சத நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். தலித் மக்களின் மேம்பாட்டில் சித்தராமையா மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறார்.\nமாவட்ட மற்றும் வட்ட ஊராட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க ஒருசிலர் சதி திட்டம் தீட்டி வருகின்றனர். ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஇதனால் தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் பறிபோகும் வாய்ப்புள்ளது. தலித் மக்களில் 50 சதத்திற்கும் மேற்பட்டோர் எழுத்தறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில், குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்தால் தலித் மக்களால் அரசியல் அதிகாரத்தைப் பெற முடியாத நிலை உருவாகும்.\nமகாராஷ்டிரத்தில் உள்ள சனிபகவான் கோயிலுக்குள் போராட்டம் நடத்தி பெண்கள் உள்ளே நுழைந்துள்ளனர். நாமும் சமூக ஏற்றத்தாழ்வு என்ற சனியால் அவதிப்பட்டு வருகிறோம். தலித் மக்களாகிய நாம் நமது உரிமைகளை மீட்டெடுக்க போராட்டம் நடத்துவதை தவிர வேறுவழியில்லை.\nஅம்பேத்கர், தலித் மக்களுக்கும் சொந்தமான தலைவர் அல்ல. சுதந்திர இந்தியாவில் செல்வந்தர்களுக்கு மட்டும் வாய்த்த வாக்குரிமையை அனைவருக்கும் அளித்தவர் அம்பேத்கர் என்றார்.\nமுன்னதாக, 2016-ஆம் ஆண்டுக்கான பி.ஆர்.அம்பேத்கர் விருதை சின்னசாமி மாம்பள்ளிக்கு வழங்கி முதல்வர் சித்தராமையா கெளரவித்தார். விழாவில் மேலவைத் தலைவர் டி.எச்.சங்கரமூர்த்தி, அமைச்சர்கள் மகாதேவப்பா, எச்.ஆஞ்சநேயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதொல்பொருட்களில் சாங்ஆனில் மக்களின் வாழ்க்கை பற்றிய கண்காட்சி\nகுடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை\nநடிகை தீபிகா படுகோனுக்கு கிரிஸ்டல் விருது\nஅமெரிக்காவின் சீன டவுனில் மலர் சந்தை\nகுஜராத் ஜவுளிக் கடை தீ விபத்து\nவசந்த விழாவை வரவேற்கும் வகையில் விளக்கு அலங்காரக் கண்காட்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/23092515/1267551/Vigilance-police-raid-in-Tirupur-Panchayat-Union-office.vpf", "date_download": "2020-01-23T07:50:12Z", "digest": "sha1:5752Q6PWMRDBHUUZ36CCJ7C6Q7Z57QTU", "length": 16038, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை || Vigilance police raid in Tirupur Panchayat Union office", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nபதிவு: அக்டோபர் 23, 2019 09:25 IST\nதிருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 82 ஆயிரத்து 875 பறிமுதல் செய்யப்பட்டது.\nதிருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய போது எடுத்த படம்.\nதிருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 82 ஆயிரத்து 875 பறிமுதல் செய்யப்பட்டது.\nதிருப்பூர் கோர்ட்டு ரோட்டில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு நேற்று இரவு 7.30 மணி அளவில் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. பின்னர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள்.\nதிருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அவர்களிடம் போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அங்கிருந்த ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.\nஊராட்சி பகுதிகளில் வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக முறைகேடாக பணத்தை பெற்றுக்கொண்டு ஊராட்சி செயலாளர்கள் வந்தது தெரியவந்தது. இந்த சோதனை இரவு 11 மணி வரை முன்றரை மணி நேரம் நீடித்தது.\nசோதனையின் போது கணக்கில் வராத ரூ. 82 ஆயிரத்து 875 பறிமுதல் செய்யப்பட்டது.\nஇது குறித்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி கூறும்போது, சோதனையின் போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த பொங்குபாளையம் ஊராட்சி செயலாளர் தமிழரசன் என்பவரிடம் இருந்து ரூ.51 ஆயிரமும் மற்ற ஊராட்சி செயலாளர்களி��ம் இருந்து கணக்கில் இல்லாத பணம் என மொத்தம் ரூ.82 ஆயிரத்து 875 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇவை ஊராட்சி பகுதிகளில் வீட்டுமனைக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக முறைகேடாக வசூலித்த பணம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அதன்பிறகு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஇந்த சோதனையால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nதென்காசி மாவட்ட கிராம பகுதிகளில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம்\nராமநாதபுரத்தில் கைதான 3 பேரின் பயங்கரவாத பின்னணி - திடுக்கிடும் தகவல்\n234 தொகுதிகளிலும் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓபிஎஸ் சகோதரர் நியமனம் ரத்து\nமார்பக புற்றுநோய்- 5வது இடத்தில் தமிழகம்\nரூ.10½ லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டு ஜெயில்\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/05153540/1274831/Mettupalayam-near-Also-a-block-wall.vpf", "date_download": "2020-01-23T08:32:48Z", "digest": "sha1:K5LTAK3HID3MD4QXWWDBZ5IR6O2TWAQZ", "length": 19713, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டுப்பாளையத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மேலும் ஒரு தடுப்பு சுவர் || Mettupalayam near Also a block wall", "raw_content": "\nசென்னை 23-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமேட்டுப்பாளையத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மேலும் ஒரு தடுப்பு சுவர்\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாகி உள்ள நிலையில் மேலும் ஒரு தடுப்பு சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nஇடிந்து விழும் நிலையில் உள்ள மேலும் ஒரு சுற்றுச் சுவர்\nமேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாகி உள்ள நிலையில் மேலும் ஒரு தடுப்பு சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nமேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானார்கள்.\nஅதே தெருவின் பக்கத்தில் 29-வது வார்டுக்கு உட்பட்ட அண்ணா நகர் அருகில் அண்ணா நகர் பள்ளம் என்ற ஓடை உள்ளது.\nஇந்த பள்ளம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பள்ளத்தின் அருகில் தனியார் சுற்றுச்சுவர் ஒன்று 15 அடி உயரத்தில் கட்டப்பட்டு உள்ளது.\nமேட்டுப்பாளையத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக இந்த சுற்றுப்புற சுவரின் அடிப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு இந்த சுற்றுச் சுவரும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.\nஅப்படி இடிந்து விழுந்தால் ஏ.டி. காலனி போல் உயிர் பலி ஏற்படும் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இந்த சுற்றுச் சுவரை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என அண்ணா நகர் பகுதி மக்கள் சுவர் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.\nஏ.டி. காலனிக்கு ஆறுதல் கூற வரும் அரசியல் கட்சி தலைவர்களிடம் அப்பகுதி பொது மக்கள் நடூர் காலனி மேல் பகுதியில் உள்ள வீடுகளை ஒட்டி இன்னும் உயர்ந்து நிற்கும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சுற்று சுவரை அகற்றும் படி கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.\nமேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியானவர்களில் குருசாமி என்ற கூலித்தொழிலாளியும் ஒருவர் ஆவார். இவரது மனைவி சுதா.\nஇவர்களுக்கு வைஷ்ணவி, மணிகண்டன் ஆகிய குழந்தைகள் உள்ளனர். சம்பவம் நடந்த அன்று சுதா தனது குழந்தைகளுடன் உறவினர் வீட்டு விசே‌ஷத்திற���கு சென்று இருந்தார். இதனால் 3 பேரும் உயிர் தப்பினார்கள்.\nகணவரையும் வீட்டையும் இழந்த சுதா தற்போது தங்க இடமின்றி தனது குழந்தைகளுடன் பரிதவித்து வருகிறார்.\nஎனது கணவர் குருசாமி பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். அவரும் எங்களுடன் விசே‌ஷ வீட்டிற்கு வந்து இருந்தார். ஆனால் இரவில் தங்குவதற்கு வீட்டிற்கு வந்து விட்டார். மறுநாள் இப்படி ஆகி விட்டது. நான் தற்போது தங்க இடமில்லாமல், சாப்பிட வழியில்லாமல், மாற்று துணி கூட இல்லாமல் இரு குழந்தைகளுடன் தவித்து வருகிறேன்.\nமகள் வைஷ்ணவி 5-ம் வகுப்பு படிக்கிறாள். மகன் மணிகண்டன் 6-ம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.\n என்று கேட்கும் போது என்னால் பேச முடியாமல் தவிக்கிறேன். எங்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும்.\n17 பேர் உயிரை பலி வாங்கிய காம்பவுண்டு சுவர் பகுதியில் வசிப்பவர்கள் கூறியதாவது-\nஉயிர் பலி வாங்க காரணமாக இருந்த சுற்றுச் சுவரை இடிக்க வேண்டும் என நாங்கள் வீட்டின் உரிமையாளரை பல முறை சந்தித்து கோரிக்கை விடுத்தோம். அப்படி சந்திக்க செல்லும் போது நாயை அவிழ்த்து விட்டு எங்களை துரத்துவார்கள்.\nWall Demolished | Mettupalayam Death | மேட்டுப்பாளையம் உயிரிழப்பு | சுற்றுப்புற சுவர் இடிப்பு\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் கிளை\nமணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பாவில் உள்ள நாகமபால் சாலையில் குண்டுவெடிப்பு\nராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட் தீர்ப்பு\nசிஏஏ தொடர்பான மனுக்களை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் -தலைமை நீதிபதி\nசப்-இன்ஸ்பெக்டர் கொலை: பயங்கரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்\nதிமுக தலைவர் பதவியை துரைமுருகனுக்கு ஸ்டாலின் விட்டுக் கொடுப்பாரா\nதென்காசி மாவட்ட கிராம பகுதிகளில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கம்\nராமநாதபுரத்தில் கைதான 3 பேரின் பயங்கரவாத பின்னணி - திடுக்கிடும் தகவல்\n234 தொகுதிகளிலும் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்\nசுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியான வழக்கு- வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு ஜாமீன்\n17 பேர் பலியான சம்பவம்: வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்- திருமாவளவன்\nஇடிந்த சுற்றுச்சுவர் பட்டா நிலத்தில் கட்டியதா\nசுற்றுசுவர் இடிந்து 17 பேர் பலி எதிரொலி - அபாயமாக உள்ள கட்டிடங்களை அகற்றாவிட்டால் குற்றவியல் நடவடிக்கை\nமேட்டுப்பாளையத்தில் கைதான சட்ட கல்லூரி மாணவர் உள்பட 24 பேர் விடுதலை\n10 நிமிடங்களில் 4 குவார்ட்டர்... சரக்கடிக்கும் போட்டியில் வென்றவருக்கு நேர்ந்த கதி\nநியூசிலாந்து தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு - ஷிகர் தவானுக்கு பதில் இளம் வீரருக்கு வாய்ப்பு\nபெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்\nமீடூ புகாரால் படவாய்ப்பு இழப்பு.... புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி\nவிஜய்யிடம் அதை எதிர்பாக்கல - ராதிகா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு வரப்போகிறது என்று அர்த்தம்\n உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேட்டி\nகேஎல் ராகுல் தொடர்ந்து விக்கெட் கீப்பராக பணியாற்றுவார்: விராட் கோலி\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nசென்னை விமான நிலையத்தில் 5 நவீன சினிமா தியேட்டர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/love-the-dialogue-kohli-after-big-b-tweets-virat-ko-mat-ched-mat-ched/", "date_download": "2020-01-23T08:58:13Z", "digest": "sha1:PDRTE3ZGCFWVZ6SAOUC2PDY3XXT2FWPW", "length": 9017, "nlines": 86, "source_domain": "dinasuvadu.com", "title": "விராட் கோலியை கிண்டல் செய்யாதீர்கள் ! மேற்கு இந்திய தீவுகள் அணியின் பவுலர்களுக்கு தன்னுடைய ஸ்டைலில் அமிதாப் எச்சரிக்கை | Dinasuvadu Tamil", "raw_content": "\nவிராட் கோலியை கிண்டல் செய்யாதீர்கள் மேற்கு இந்திய தீவுகள் அணியின் பவுலர்களுக்கு தன்னுடைய ஸ்டைலில் அமிதாப் எச்சரிக்கை\nமுதலாவது டி -20 பொடியில் இந்திய அணி கேப்டன் விராட் வில்லியம்சனின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு அவரது (வில்லியம்சன் )நோட்புக் ஸ்டைலில் கொண்டாடினார்.\nமேற்கு இந்திய தீவுகள் வீரர்களை விராட் கோலி ரொம்ப பயமுறுத்திவிட்டார் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையே முதலாவது டி -20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 207 ரன்கள் அடித்தது.207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.இவருடன் களமிறங்கிய ராகுல் நிலைத்து நின்று ஆடினார்.ரோகித் வெளியேறியதும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.முதலில் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார்.ஆனால் போக போக தனது ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.\nஅந்த சமயத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளரான வில்லியம்ஸ் ஓவரை பதம்பார்த்து கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் விராட் வில்லியம்சனின் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டு வில்லியம்ஸனின்நோட்புக் ஸ்டைலில் கொண்டாடினார்.சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் வில்லியம்சன் இதே போல் விராட் கோலியை கிண்டல் செய்தார்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விராட் தற்போது நடைபெற்ற போட்டியில் நோட்புக் ஸ்டைலை பின்பற்றினார்.\nஇந்த நிலையில் இது குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது நடிப்பில் வெளியான அமர் அக்பர் அந்தோணி படத்தின் வசனத்தை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், விராட் கோலியை கிண்டல் செய்து வெறுப்பேற்ற வேண்டாம் என்று நான் எத்தனை முறை கூறினேன் , ஆனால் நீங்கள் என் பேச்சைக் கேட்கவில்லை, இப்போது அவர் உங்களுக்கு ஒரு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.மேற்கு இந்திய தீவுகள் வீரர்களின் முகத்தைப் பாருங்கள், விராட் கோலி அவர்களை எவ்வளவு பயமுறுத்திவிட்டார் என்று ட்வீட் செய்தார்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் எப்போதும் உத்வேகம் அளிக்கக்கூடியவர் என்று பதிவிட்டிருக்கிறார்.\nஜிஎஸ்டி வரி ஏற்றம் மூலம் மேலும் 1000 கோடி வருமானம் ஈட்ட அரசு ஆலோசனை\n இந்திய அணியில் முதலில் பேட்டிங்\nகாதலி தொல்லை தாங்க முடியாமல் வேண்டுமென்றே ஸ்பீக்கரை திருடி போலீசில் மாட்டிக்கொண்ட காதலன் \nவயோம்மித்ரா: விண்வெளிக்கு செல்லும் பெண் ரோபோ.\nநிர்பயா வழக்கில் தள்ளிப்போன தூக்குத்தண்டனை ..7 நாட்களுக்குள் தூக்குத் தண்டனையை நிறைவேற்றவேண்டும் – மத்திய அரசு மனு\n இந்திய அணியில் முதலில் பேட்டிங்\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு : நீதிமன்றத்தை நாட திமுக முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=kaadha%20koduyya", "date_download": "2020-01-23T07:55:46Z", "digest": "sha1:OW73HSYMSSTSVFI5IX32IOKH5A4X46VO", "length": 8974, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | kaadha koduyya Comedy Images with Dialogue | Images for kaadha koduyya comedy dialogues | List of kaadha koduyya Funny Reactions | List of kaadha koduyya Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஇத வெச்சே உங்க அண்ணன் எலக்சன்ல நிப்பேன்ல\nரொம்ப நாளா உங்கள ஒன்னு கேக்கனும்ண்ணே\nஅதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்குடா\nமுன்பக்கம் என் மாமன் மீசைக்காரன் இருக்கான் பாத்தியா\nஎதாவது கொஸ்டின் கேட்டான்னா நமக்கு கோவம் வரும்\nகோவம் வந்தா கிரிமினல்லா எதாவது யோசனை பண்ணுவோம் குடும்பம் அழிஞ்சி போகும்\nஎல்லாம் தொலைநோக்கு பார்வையோட போகணும் டா\nசரி வாங்க போலாம். நீங்க எங்க வரீங்க\nபழக்க வழக்கம் எல்லாம் பஞ்சயத்தோட இருக்கணும்\nபாத்ரூம் போயிட்டு வந்துட்டு பல்லு வெளக்கிட்டு குளிச்சிட்டு சாப்புடுற வேலை எல்லாம் இருக்க கூடாது\nவெள்ளைச்சாமி அண்ணே விசயம் தெரியுமா\nயோவ் போயா ஒரு விசயம் சொல்லலாம்ன்னு வந்தா அடிக்கிற\nபழைய மாதிரியே அண்ணன்னே ஆரம்பி\nஅதுக்கு உங்க பேரை வெக்கிறத விட்டுட்டு வேற யார் பேரையோ வெக்க சிபாரிசு பண்றாங்கண்ணே\nபஞ்சாயத்துல இடுப்ப புடிச்சி கில்லுநிங்களே அவளோட பேருண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=6&search=mayilsamy%20Planning%20Scene", "date_download": "2020-01-23T07:28:40Z", "digest": "sha1:CLJTJY563N6HIJUDIPKX73E3IOWJIGZ3", "length": 8452, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | mayilsamy Planning Scene Comedy Images with Dialogue | Images for mayilsamy Planning Scene comedy dialogues | List of mayilsamy Planning Scene Funny Reactions | List of mayilsamy Planning Scene Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians mayilsamy: Mayilsamy Narrates His Life History - மயில்சாமி அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்றார்\nசத்திரம் பேருந்து நிலையம் ( Sathiram Perunthu Nilaiyam)\nஎனக்கு ஜோசியம் பாக்குற தகுதி உனக்கு இருக்கா\ncomedians mayilsamy: Mayilsamy Feeling Scene - மயில்சாமியின் உணர்வுப்பூர்வமான காட்சி\nகட்டதுரைக்கு கட்டம் சரி இல்ல நம்ம கூட விளையாடுறதே வேலையா போச்சி\nஎன் சங்கத்து ஆளை அடிச்சவன் எவன்\nஎல்லா பேப்பர்சும் சரியா இருக்கும்போது ஏன் சார் ரிஜெக்ட் பண்ணுனிங்க\nநாயே நாயே ஏன்டா குலைக்கற\nநீ இந்து ல எழுதுவியோ சந்துல எழுதுவியோ மொதல்ல இங்கிருந்து கெளம்பு\nஇவனுக்கு ஹெவிடுட்டி லைசென்ஸ் வேணுமாம்\nபன்னி செல்வம்கர உங்க பேர\nநான் டூட்ட��ல ரொம்ப ஸ்டிரிட்டு\nஅட நாய கூட குஷிபடுத்த வண்டி இருக்குப்பா\nகாது வாங்க இப்படி கூட ஒரு முறை இருக்க\nஉங்கள பத்தி பலமா சொல்லி வெச்சிருக்கேன் ஆபிசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.islamiyapenmani.com/2015/06/blog-post_30.html", "date_download": "2020-01-23T07:32:12Z", "digest": "sha1:NPLRWKIUB57FS5GZK4VPMNOJYMOX7WTO", "length": 18555, "nlines": 150, "source_domain": "www.islamiyapenmani.com", "title": "ஏன் ஹிஜாப்?-பொன்முத்து சம்பத் (இரண்டாம் பரிசு பெற்றது)", "raw_content": "\n“இஸ்லாமியப்பெண்மணி தளத்தில் நீங்களும் எழுத விரும்புகிறீர்களா சகோதரிகளே பெண்கள் தொடர்பான நன்நோக்கங்கொண்ட உங்கள் சொந்த ஆக்கங்களை இஸ்லாத்தின் ஒளியில் admin@islamiyapenmani.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவை இத்தளத்தில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்த்துகள். ”\n-பொன்முத்து சம்பத் (இரண்டாம் பரிசு பெற்றது)\nஇவ்வருடத்தின் ஹிஜாப் தினத்தை முன்னிட்டு. இஸ்லாமியப்பெண்மணி தளமும் டீக்கடை முகநூல் குழுமமும் இணைந்து நடத்திய “ஏன் ஹிஜாப்” கட்டுரைப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று ரூ 4 ஆயிரம் பரிசுத்தொகை பெற்ற சகோதரர் பொன்முத்து சம்பத் அவர்களின் கட்டுரை:\nமரப்பட்டைகளை அணிந்து, பட்டாடைகளை அணிந்து பண்பாட்டில்(Culture) வளர்ந்தது மானுடம். நாகரிகம் (Civilization) என்ற பெயரில், பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைத்து வெளியிடங்களில் திரிவதால் முகம் சுளிக்கிற நிலையும் தேவையற்ற பிரச்சனைகளும் எழுவதை அன்றாட செய்திகளாய், ஊடகங்களில் காண முடிகிறது. ‘ஆள்பாதி, ஆடைபாதி’ என்பதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலப்பல. கல்லூரிகளில், கடைத்தெருக்களில் காணப்படும் பெண்களை கேலி கிண்டல் செய்யும் அநாகரிப் போக்கும் வன்முறையே. இதனைத் தவிர்க்கும் வகையில் ஆண், பெண்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவே முஸ்லிம் பெண்களின் ஹிஜாப். இதைக் கடைப்பிடிக்கும் பெண்கள் கண்ணியத்திற் குரியவராகிறார்கள். இக்கலாச்சாரம் மேலைநாடுகளிலும் வேரூன்றி வருகின்றது. இதனால் ஈவ்டீஸிங்கிலிருந்து விடுபடலாம்.\n) இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக்கொள்ளும்படியும், தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக இறைவன் நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.\n) இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும், அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக்கட்டும். தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர, மேலும் தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். (24:30-31)\nஇந்த இறைவசனங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மிக உன்னதமான ஒழுக்க நெறிகளை வகுத்துத் தருகின்றன. ஹிஜாபை அணிவது இன்றைய நவநாகரிக உலகில் அவசியமற்றது என்பவர்களுக்கும் வாகனங்களில் பயணம் செய்கிறபோது தடையாக இருக்கிறது என்பவர்களுக்கும் தோஹாவில் நடைபெற்ற 15-வது ஆசிய விளையாட்டுப் போட்டியைச் சுட்டலாம்.\n2006 டிசம்பர் 11 அன்று 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.19 விநாடிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி ருக்கையா அல்-கஸரா. இதில் என்ன அதிசயம் எனில், இஸ்லாமியப் பாரம்பரிய உடையான ஹிஜாப் அணிந்து, ஓட்டப்ப பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதுதான். அவரை மொய்த்த ஊடகங்களுக்கு அவர் அளித்த பதில்:\n‘பாரம்பரியமான இஸ்லாமிய உடை என் ஓட்டத்தைத் தடை செய்யவில்லை. ஓட்டத்திற்கு உடை ஒரு தடை என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இஸ்லாமிய உடை என்னை ஊக்கப்படுத்தியது; உற்சாகப்படுத்தியது. பஹ்ரைனில் என்னை யாரும் இந்த உடைதான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. நானாகத்தான் வெள்ளை நிற ஹிஜாபைத் தேர்வு செய்து ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டேன். ’\nஇஸ்லாமிய உடைகளைச் சுமையாகக் கருதுகிற இஸ்லாமியப் பெண்கள் என்றில்லாமல் அனைத்து மதப் பெண்களுக்கும் இது ஒரு சவுக்கடி. இஸ்லாம் ஒழுங்குபடுத்தியுள்ள உடை பெண்களின் எத்தகைய நியாயமான முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பதில்லை என்பதற்கு பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹஸனா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டே ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கின்றனர் என்பது சான்று.\nமுக்காடு போடுவதும், முகத்தை மறைப்பதும், மூளையை மறைப்பதாகக் கருத இயலாது. அந்நிய ஆடவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, இஸ்லாம் வகுத்த இந்தப் பழக்கம் உண்மையில் பாராட்டுக்குரியது. இஸ்லாம் மதத்தின் மீது இருக்கிற மதிப்பையும் மரியாதையையும் விட கூடுதலான மதிப்பும் மரியாதையும் ஹிஜாபையும், புர்காவையும் அணிகிற பெண்களின் மீது ஏற்படுகிறது. எனவே, ஹிஜாப் அணிகிற இந்த நடைமுறையை அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் கடைபிடிக்கலாம் என்றும் தோன்றுகிறது.\nLabels: ஏன் ஹிஜாப் போட்டி, பரிசுபெற்ற கட்டுரைகள், ஹிஜாப்\nமாஷா அல்லாஹ்... ஒரு முஸ்லிமல்லாத சகோதரரிடம் இஸ்லாம் குறித்த இவ்வளவு தெளிவான, தீர்க்கமான பார்வையா வாழ்த்துகள் சகோதரர்... கண்கள் பனிக்கச்செய்துவிட்டன உங்கள் கருத்துகள்.\nமாஷா அல்லாஹ் ... அருமை சகோ\nமுஸ்லிமல்லாத சகோதரிகள், இஸ்லாம் குறித்த உங்கள் கேள்விகளை கீழ்காணும் மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். புதிதாய் இஸ்லாமை ஏற்றுக்கொண்டுள்ள சகோதரிகள், உதவி ஏதேனும் தேவைப்பட்டாலும் கீழ்காணும் முகவரிக்கு தொடர்புகொள்ளலாம்.\nஅனுப்ப வேண்டிய ஈமெயில் ஐடி - admin@islamiyapenmani.com\nநூர் அல் ஹயா (1)\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் (7)\n ' எங்கோ, யாரோ யாருடனோ ஓடிப்போய்விட்டார்கள். அங்கே அவன் அவளோடு ஓடிவிட்டான்' அட அல்லாஹ்......\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஒரு பள்ளிகூடம். இரு தோழிகள் இருக்காங்க. ஒருவர் முஸ்லீமல்லாதவர். இன்னொருவர் முஸ்லீம்....\nஇஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.. \"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்\" (அல்- ஹதீஸ், புகாரி) இஸ்லாமிய ...\nதாய்மைக்குப் பின் மருத்துவர் , சட்டம் பயின்ற பின் அமைச்சர் - திருமதி நிலோபர் கபீல் உடன் சந்திப்பு\nத மிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நிலோபர் கபில். சட்டசபையின் அத்தனை வெள்ளை வேட்டி ஆட்களின் மத்தியிலும் த...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ... என்னடா இது இஸ்லாமிய பெண்மணி பதிவுல, ஆண்மகனை பத்தி ஒரு தலைப்பு இருக்கேன்னு யாரும் திரு...\nநபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாஃதுஹு புகழனைத்தும் அல்லாஹ்விற்கே “ பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடுபவர் நம்முடைய பள்ளியை ...\nதந்தை மளிகைக்கடையில் - மகள்கள் மருத்துவத்துறையில்\nசமீபத்தில் வெளியான +2 தேர்வு முடிவுகளில் சமூகவலைதளங்களும் பரபரப்பாகின. தத்தம் உறவுகள் எடுத்த மதிப்பெண்களை பதிவிட்டு உற்சாகத்தை வெளி...\n-பொன்முத்து சம்பத் (இரண்டாம் பரிசு பெற...\n” போட்டியில் முதலிடம் வென்ற கட்டுரை- ச...\nஉணவில் வீண் விரயத்தைத் தடுப்பது எப்படி\nகலர் பேப்பரில் கரன்சி பேப்பர் அள்ளும் சிறுமி\nமர்யம் (அலை) முழுமையான வரலாறு\nபிரசவத்தில் அங்கம் வகிக்கும் தண்ணீரும் உடலுக்குத் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=4446", "date_download": "2020-01-23T09:02:38Z", "digest": "sha1:VIHNY5TWJGSLVVPIYZW3C7LOD4O5LND6", "length": 5587, "nlines": 89, "source_domain": "www.ilankai.com", "title": "பெண்ணைக் கடத்தியவரை விடுதலை செய்தார் நீதிபதி கணேசராஜா! – இலங்கை", "raw_content": "\nபெண்ணைக் கடத்தியவரை விடுதலை செய்தார் நீதிபதி கணேசராஜா\nபெண்ணைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா விடுதலை செய்துள்ளார்.\n05.09.2014 பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட வழக்கில் மேற்படி நபர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nசட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலைப் பெறும்பொருட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட வழக்கில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய 25.10.2016 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nபெண்ணைக் கடத்திச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் இவருக்கு எதிராக போதிய சான்றுகள் இல்லாத காரணத்தினாலும் இருவரும் காதல் திருமணம் புரிந்துள்ள காரணத்தினால் நபர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னாள் மேயர் சிவகீதா உட்பட நால்வருக்கு விளக்கமறியல்\nவித்தியா கொலை வழக்கில் சந்தேக நபர்கள் ஒன்பது பேர் இன்று யாழ் மேல் நீதிமன்றில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaseennikah.com/?index.php?Website=tamil%C2%A0muslim%C2%A0brides", "date_download": "2020-01-23T09:16:08Z", "digest": "sha1:EECM7RFZ6ARDKAGMC7IMZTOVUO3VQBII", "length": 21493, "nlines": 570, "source_domain": "www.yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony - Yaseen Nikah", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரு���் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா\t கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி\t கன்னூர்பாலக்காடுமூணாறு\t அரியலூர்இராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்\tஅனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, +10 சென்ட் காலி இட‌ம்\nதிருக்குரான் முடித்திருக்கிறார். தவ்ஹீத் மணமக‌னுக்கு முன்னுரிமை. மாப்பிள்ளை வயது வரம்பு 23-27.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n5 வயது பெண் பிள்ளை, உள்ளது. குழந்தையுடன் உள்ள பெண்ணும் சம்மதம்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஇஸ்லாத்தை தழுவியவர். தகுந்த பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nசொந்த இருசக்கர வாகன ஒர்க் ஷாப்\n1 வீடு, 2 பிளாட்\nவரதட்சணை தேவையில்லை. நல்ல குடும்ப, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nநாங்கள் 4 நபர்கள். அக்காவிற்கு திருமணம் ஆகி சென்னையில் வசிக்கிறார். குடும்பத்தில் நான் மற்றும் அம்மாவும் அப்பாவும் மட்டும்தான். என் பெற்றோரை நன்கு பராமரிக்கும், ஈமான் உடைய‌, மணமகள் தேவை.\nCursor ஐ போட்டோவ��ன் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமிடியா மேனேஜர் - போத்தீஸ்-\nநல்ல குணம் கொண்ட, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n1 வீடு, 1 ப்ளாட்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஅழகான, 10வது படித்த, குர்ஆன் ஓதுகிற‌, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, ஒல்லியான, சிவப்பான, பெண் தேவை.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/83741/cinema/Kollywood/aniruth-praises-a.r.murugadoss-in-darbar-audio-launch.htm", "date_download": "2020-01-23T08:45:04Z", "digest": "sha1:MNKFU2IOUCRPMIW6A6RK4QLUOHXKLDAX", "length": 12378, "nlines": 149, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் - aniruth praises a.r.murugadoss in darbar audio launch", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து | இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஎனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி நடித்த பேட்ட படத்திற்கு இசையமைத்த அனிருத் இப்போது தர்பார் படத்திற்கும் இரண்டாவதுமுறையாக இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ விழாவில் அனிருத் பேசுகையில், நான் 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானேன். அந்த படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தபோதும் பின்னர் பெரிய ஹீரோக்களின் படங்கள் கிடைக்கவில்லை. அப்படியொரு வாய்ப்பை கத்தி படத்தில்தான் எனக்கு கொடுத்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அதை யடுத்து இப்போது தலைவரின் தர்பார் படத்திற்கும் என்னை இசையமைக்க வைத்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த தர்பார் படத்தின் சும்மா கிழி கிழி பாடல் மிகப் பெரிய ஹிட்டடித்துள்ளது. அதேபோல் மற்ற பாடல் களையும் பாடலாசிரியர் விவேக் சிறப்பாக எழுதியுள்ளார். முக்கியமாக இந்த படத்திற்கான ஒவ்வொரு பாடலையும் கம்போஸ் செய்து முடித்தபிறகு என்னை யுமறியாமல் ஒரு ஆனந்த கண்ணீர் வந்தது. காரணம் உலகின் ஒரு மிகப்பெரிய நடிகரின் படத்திற்கு இசை யமைக்கிறோமே என்கிற உணர்வுதான் அது.\nஇந்த பொங்கல் நாளில் தர்பார் படம் ரசிகர்களுக்கான மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும். அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்று பேசினார் அனிருத்.\na.r.murugadoss aniruth ஏ.ஆர்.முருகதாஸ் அனிருத் தர்பார்\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nரஜினி எடுத்த சபதம் என் வீட்டிற்கு வர வேண்டாம்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉலகின் மிகப்பெரிய நடிகர் யாரா சொன்னது. இதை ஒருமையில் சொல்ல எனக்கு உரிமை உள்ளது ஏன் என்றால் நான் உன்னை விட மூத்தவன். அவர் ஒரு பச்சை துரோகி. அர்த்தம் புரிந்தால் நன்று\nஉன் பெயரே தமிழ் இல்ல நீ யாரடா வந்து சொல்ல...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\nஇயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகே.பாக்யராஜை மறைமுகமாக தாக்கிப்பேசிய ஏ.ஆர்.முருகதாஸ்\nதர்பாரில் சங்க விதி மீறல்: அனிருத் மீது நடவடிக்கை எடுக்க முடிவு\n4வது முறையாக விஜய், ஏஆர் முருகதாஸ் கூட்டணி \nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அடுத்து தெலுங்கு நடிகர் \nநட���கர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/84837/tamil-news/I-start-movie-with-apology-says-Vetrimaran.htm", "date_download": "2020-01-23T09:11:34Z", "digest": "sha1:MY4MS7ASQKYAFJSCZBW73DFZ2LI5XKHO", "length": 12467, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மன்னிப்பு கேட்டு விட்டுத்தான் படத்தைத் துவங்குவேன்: வெற்றி மாறன் - I start movie with apology says Vetrimaran", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல் | கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா | திடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள் | பிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா | இயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா | மலையாள படங்களில் ஆர்வம் காட்டும் அர்ஜுன் | என் குரலுக்கு நான் சொந்தக்காரன் இல்லை: சித்ஸ்ரீராம் | தாதாக்கள் பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்: போலீஸ் நோட்டீஸ் | கோடீஸ்வரி கவுசல்யாவுக்கு முதல்வர் வாழ்த்து | இந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nமன்னிப்பு கேட்டு விட்டுத்தான் படத்தைத் துவங்குவேன்: வெற்றி மாறன்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் தனுஷ் நடிப்பிலு, நடிகை மஞ்சு வாரியர் நடிப்பிலும் வெளியான படம் அசுரன். இந்தப் படத்தை இயக்குநர் வெற்றி மாறன் இயக்கி இருந்தார். இந்தப் படம் வெளியாகி, வசூல் ரீதியில் வெற்றி பெற்றது. படம் வெளியாகி நூறு நாட்களை கடந்து விட்ட நிலையில், படத்துக்கான நூறாவது நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது.\nஅந்த விழாவில் கலந்து கொண்டு, இயக்குநர் வெற்றி மாறன் பேசியதாவது: நான் மிகவும் கோபப்படுவேன். என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குநர்களுக்கு, நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அது தெரியும். ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும், நான் என்னுடைய உதவியாளர்களை அழைப்பேன். அவர்களிடம், நான் உங்களிடம் கோபப்படுவேன். அதற்கு உங்களுடைய தவறு காரணம் அல்ல. எனது இயலாமை தான் காரணம். இருந்தாலும், அதை யாரிடம் காட்ட முடியும் உங்களிடம்தான் காட்டுவேன்; அதை நீங்கள் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அதற்காக, என்னை இப்பவே மன்னித்து விடுங்கள் என்று சொல்லி விட���டுத்தான், படபிடிப்பை ஆரம்பிப்பேன்.\n2003ஆம் ஆண்டு முதல் தனுஷுடன் இணைந்து பணியாற்றினாலும், அசுரன் படம் எங்களுக்கு முக்கியமான படைப்பு. தனுஷ் எப்போதுமே இயக்குநரின் நடிகராக இருப்பார். எனக்கு, இந்தப் படத்தின் மீது இருந்ததைவிட தனுஷுக்கு, அவரது கதாபாத்திரத்தின் மீது இருந்த நம்பிக்கை மிக அதிகம். இந்த வேடம் அவர் செய்ததால் மட்டுமே இப்படி உயிரோட்டமாக அமைந்தது. தயாரிப்பாளர் தாணுவும், எங்கள் உடன் இருந்து அனைத்து விதமான சுதந்திரத்தையும் அளித்ததோடு ஊக்கமும் தந்தார். கதாநாயகி மஞ்சு வாரியர் குறித்துக் கூற வேண்டும் என்றால், இந்த அளவுக்கு மனப்பூர்வமாக வேலை செய்யக்கூடிய ஒரு நடிகையை, இதுவரை நான் பார்த்ததில்ல என்றார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nரூ.150 கோடி வசூல் - இதுவே தர்பார் ... துபாய் விமானநிலையத்தில் தவித்த ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திரா ஜெய்சிங்கையும் சிறையில் அடையுங்கள் : கங்கனா ஆத்திரம்\nதீபிகா மறுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்\nநீருக்கு அடியில் முத்த காட்சி\nதவறு செய்தவன் வருந்தி ஆகணும்\nகுறும்படத்தில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், கஜோல்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nராஷ்மிகாவின் ரூ.5 கோடி சொத்துகள் பறிமுதல்\nகீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா கதை இதுதானா\nதிடீரென ஒன்றுபட்ட விஜய் - அஜித் ரசிகர்கள்\nபிரபல ஹீரோவின் படத்தை நிராகரித்த கேத்ரின் தெரசா\nஇயக்குனர் ஆகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநரப்பா - அச்சு அசல் அசுரன் காப்பிப்பா \nதெலுங்கு ‛அசுரன்' தலைப்பு ‛நரப்பா'\nதனுஷ் நடிக்கும் நெற்றிக்கண் 2\n'தர்பார், பட்டாஸ்' போட்டி ஆரம்பம்...\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகை : நிக்கி கல்ராணி\nநடிகை : ரித்திகா சென்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/1509/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-23T08:16:15Z", "digest": "sha1:2FZAD43N4EXEYMXQHFISGN4KRDTG4B27", "length": 7953, "nlines": 142, "source_domain": "eluthu.com", "title": "லக்ஷ்மி மேனன் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nலக்ஷ்மி மேனன் படங்களின் விமர்சனங்கள்\nஅஜித் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் படம் வேதாளம். ........\nசேர்த்த நாள் : 04-Nov-15\nவெளியீட்டு நாள் : 10-Nov-15\nநடிகர் : சூரி, தம்பி ராமையா, அஜித் குமார், ஆஷ்வின், மயில் சுவாமி\nநடிகை : லக்ஷ்மி மேனன், கோவை சரளா, ஸ்ருதி ஹாசன்\nபிரிவுகள் : அக்சன், மசாலா\nஇயக்குனர் எம். முத்தையா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., கொம்பன். ........\nசேர்த்த நாள் : 03-Apr-15\nவெளியீட்டு நாள் : 03-Apr-15\nநடிகர் : தம்பி ராமையா, கார்த்தி, ராஜ்கிரண்\nநடிகை : லக்ஷ்மி மேனன், கோவை சரளா\nபிரிவுகள் : அதிரடி, நகைச்சுவை, பரபரப்பு, குடும்பம், கொம்பன்\nஒரு ஊருல ரெண்டு ராஜா\nஇயக்குனர் ஆர். கண்ணன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., ஒரு ........\nசேர்த்த நாள் : 07-Nov-14\nவெளியீட்டு நாள் : 07-Nov-14\nநடிகர் : சூரி, நாசர், தம்பி ராமையா, விமல்\nநடிகை : இனியா, அனுபமா குமார், ப்ரியா ஆனந்த், விஷாகா சிங்\nபிரிவுகள் : நகைச்சுவை, சமூகம், விறுவிறுப்பு, ஒரு ஊருல ரெண்டு, தொழிலாளர்கள்\nவெற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஜிகர்தண்டா. ........\nசேர்த்த நாள் : 02-Aug-14\nவெளியீட்டு நாள் : 01-Aug-14\nநடிகர் : நாசர், கருணாகரன், ஆடுகளம் நரேன், சித்தார்த், பாபி சிம்ஹா\nநடிகை : லக்ஷ்மி மேனன், அம்பிகா\nபிரிவுகள் : காதல், அதிரடி, ஜிகர்தண்டா, இயக்குனர், திரைப்படம்\nநவீன் ராகவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் மஞ்சப்பை. சென்னையில் ........\nசேர்த்த நாள் : 06-Jun-14\nவெளியீட்டு நாள் : 06-Jun-14\nநடிகர் : விமல், ராஜ் கிரண்\nநடிகை : லக்ஷ்மி மேனன்\nபிரிவுகள் : காதல், நகைச்சுவை, மஞ்சப்பை, அன்பு, பாசம்\nலக்ஷ்மி மேனன் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2020-01-23T09:30:56Z", "digest": "sha1:LOR2O2OKST5IAPNV35VDCCFWJ5NPMCES", "length": 21645, "nlines": 207, "source_domain": "pathanjaliyogam.com", "title": "உங்கள் வீட்டுப் பிள்ளை படிப்பிலும் வாழ்க்கையிலும் ஜெயிக்கணுமா? - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nஉங்கள் வீட்டுப் பிள்ளை படிப்பிலும் வாழ்க்கையிலும் ஜெயிக்கணுமா\nHomeBlogArticlesKumudham Snehidhiஉங்கள் வீட்டுப் பிள்ளை படிப்பிலும் வாழ்க்கையிலும் ஜெயிக்கணுமா\nஉங்கள் வீட்டுப் பிள்ளை படிப்பிலும் வாழ்க்கையிலும் ஜெயிக்கணுமா\nஉங்கள் வீட்டுப் பிள்ளை படிப்பிலும் வாழ்க்கையிலும் ஜெயிக்கணுமா\nஇன்றைக்கு ஒவ்வொருவர் வீட்டிலும், என் குழந்தை ஒழுங்காக படிப்பதில்லை, கவனக்குறைவாக இருக்கிறான், என் பொண்ணுக்கு ஞாபகசக்தி ரொம்ப குறைவு, பாடங்களை புரிந்து கொள்ளவே மாட்டேங்கிறாள், டியூஷன் வைத்தும் மார்க் குறைவாக வாங்குகிறான். என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று எக்கச்சக்க குறைகளை பெற்றோர்கள் கூறுவதைக் கேட்க முடியும் இந்த பிரச்சனைகளை யோகாவால் சரிசெய்ய முடியும். உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை பிரகாசமாக்கவும் யோகாவால் முடியும். விரிவாகவே சொல்கிறேன்.\nஇன்றைக்கு படித்தால்தான் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பது நிறைய மாணவர்களுக்கு தெரிந்திருப்பதால் நன்றாகவே படிக்கிறார்கள். ஆனால் பயம், டென்ஷன், கவலை, சோம்பல் முதலியவற்றால் படித்தது மறந்து விடுகிறது என்கிறார்கள்.\nசில மாணவர்களுக்கு படிப்பில் விருப்பமே வருவதில்லை. தகாத நண்பர்களின் சகவாசத்தால் சினிமா, இன்டர்நெட் முதலியவற்றில் பாலியல் சம்பந்தமான தகாத காட்சிகளைப் பார்த்து, மனதில் காமம் சூழ்ந்தவராய், படிப்பில் நாட்டம் இல்லாதவர்களாய் போய்விடுகிறார்கள்.\nஇன்னும் சில மாணவர்கள் போதை மருந்து மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். சமீபத்தில் கூட மாணவி ஒருவர், பள்ளி சீருடையுடன் குடித்துவிட்டு தெருவில் கலாட்டா செய்வதை தொலைக்காட்ச��யில் ஒளிபரப்பினார்களே.\nஇதேபோல, நாமக்கல்லில் ஒரு கொலை வழக்கில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று கைது செய்த நிகழ்வையும் தொலைக்காட்சியில் பார்த்தோம்.\nஇந்த நேரத்தில் தொலைக்காட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள். நாட்டில் எவ்வளவோ நல்ல நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இந்த மாதிரி வேதனை தரும் நிகழ்வுகளை மீண்டும், மீண்டும் ஒளிபரப்பி பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்காதீர்கள். சரி விஷயத்துக்கு வருகிறேன்.\nமேலே சொன்னது போன்ற நிலைகள் மாற வேண்டுமென்றால் மாணவர்களுக்கு முதலில் அளிக்கப்பட வேண்டிய கல்வி, யோகக்கலையான யோகாசனம், தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவைதான் யோகக்கல்வி ஒன்றுதான் மனிதன் மனதில் உள்ள விலங்கின பண்பை நீக்கி, மனிதப் பண்புகளையும், தெய்வீக பண்புகளையும் வளரச்செய்யும். இதனை மாணவப் பருவத்திலேயே கற்றுக் கொடுத்து விட்டால் எதிர்மறை எண்ணங்கள் அழியும். உங்கள் பிள்ளைகளும் திசைமாறிச் செல்ல மாட்டார்கள்.\nமாணவர்களுக்கு எளிய நாடி சுத்தி பயிற்சி\nவிரிப்பில் கிழக்கு முகமாக வஜ்ராசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும்.\nஇடது கை சின் முத்திரையில் இருக்கவும்.\nவலது கை பெருவிரலால் வலது நாசியை அடைத்துக் கொண்டு, இடது நாசி வழியாக மிக மெதுவாக ஆழமாக மூச்சை இழுக்கவும்.\nபிறகு மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.\nமூச்சை உள்ளே இழக்கும்போது அன்பு, அமைதி, பொறுமை, சகிப்புத்தன்மை, நம்பிக்கை, விடாமுயற்சி போன்ற நல்ல குணங்கள் உடலுக்குள் வருவதாக எண்ணவும்.\nமூச்சை வெளிவிடும் போது நம்மிடம் உள்ள தீய குணங்கள், பொறாமை, கோபம், டென்ஷன், சோம்பல் போன்றவை உடலை விட்டு வெளியேறுவதாக எண்ணவும் இது போல் பத்து முறை பயிற்சி செய்யவும்.\nபின் வலது கை மோதிர விரலால் இடது நாசியை அடைத்துக் கொண்டு, வலது நாசி வழியாக மிக மெதுவாக ஆழமாக மூச்சை இழுத்து, மெதுவாக மூச்சை வெளியிடவும்.\nமூச்சை இழுத்து விடும்போது மேற்கூறியவாறு நினைத்து பத்து முறை பயிற்சி செய்யவும்.\nஇப்போது இரு கைகளும் சின் முத்திரையில் வைத்துக்கொண்டு, கண்களை மூடி இரு நாசி வழியாகவும் மிக மெதுவாக மூச்சை இழுத்து, மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.\nஇப்படி பத்து முறை செய்யவும்.\nபிறகு கீழ்க்கண்ட வாசகங்களை மனதுக்குள் மூன்று முறை உச்சரிக்கவும்.\nநான் எனது தாய், தந்தையரை மதித்து, அவர்களின் அறிவுரையை ஏற்று நடப்பேன்.\nநான் எனது ஆசிரியர்களை மதிப்பேன். நான் கோபப்பட மாட்டேன்.\nநான் பிறர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டேன். நான் எப்போதும் ஒழுக்க நெறியில் வாழ்வேன்\nஎன்னுள் மறைந்திருக்கும் ஆத்ம சக்தியால் என்னால் எதையும் சாதிக்கமுடியும்.\nமேற்கூறியவற்றை மனதில் மூன்று முறை நினைத்தால் அந்த உணர்வலைகள் மிக மெதுவாக உடல் முழுவதும் பரவும்.\nஇந்த பயிற்சியின் மூலம், மாணவர்கள் தங்களை அறியாது மனதுக்குள் சேர்த்து வைத்து இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் நிச்சயமாக அவர்களின் உடலை விட்டு, உள்ளத்தை விட்டு வெளியேறும். இந்த யோகாவை செய்யச் செய்ய ஒவ்வொரு நாளும் நேர்மறை எண்ணங்கள் உங்கள் பிள்ளையின் உள்ளத்தில் அதிகரிக்கும்.\nதன்னம்பிக்கை பிறக்கும். எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறான செயல்களில் ஈடுபடாமல் உங்கள் பிள்ளைகள் வாழ்வார்கள்.\nமாணவர்களின் ஞாபக சக்தி வளர அர்த்த சிரசாசனம்\nவிரிப்பில் முதலில் வஜ்ராசனத்தில் அமரவும்.\nஅதிலிருந்து எழுந்து உச்சந்தலை தரையில் படும்படி வைத்து இரு கைகளையும் தலைக்கு பின்னால் கோர்த்துக்கொண்டு இரு கால்களையும் கால் பெருவிரல்கள் தரையில் படும்படி குன்றுபோல் மெதுவாக உயர்த்தவும்.\nஇந்த நிலையில் சாதாரண மூச்சில் 20 வினாடிகள் இருக்கவும்.\nபின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும்.\nஇதேபோல் மூன்று முறை செய்யவும்.\nபிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்றாக இயங்கும். அதனால் ஞாபகசக்தி நன்கு வளரும்.\nபடித்தது மனதில் பதியும். வகுப்பில் பாடம் நடத்தும் போது ஆசிரியர் கூறுவது ஆழ்மனதில் பதியும்.\nபரிட்சை எழுதும் போது படித்தது மறக்காமல் நினைவுக்கு வரும்.\nமூளை செல்கள் புத்துணர்வு இயங்கும்.\nதவிர இந்த ஆசனத்தை சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிப்பவர்கள் பயிற்சி செய்தால் நுண்ணறிவு நன்கு இயங்கும்.\nவிரிப்பில் இரு கால்களையும் சேர்த்து நேராக நிற்கவும்.\nஇரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி இரு கைகளையும் சேர்த்து கும்பிட்ட நிலையில் நிற்கவும்.\nஇப்போது மெதுவாக மூச்சை உள்ளிழுத்து இரு குதிகால்களையும் உயர்த்தி, கால் விரல்களில் நிற்கவும்.\nமூச்சை அடக்கி இப்படியே பத்து வினாடிகள் இருக்கவும்.\nபின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு சாதாரண நிலைக்கு வரவும்.\nஇதேபோல் மூன்று முறை செய்யவும்.\nஇந்த தடாசனத்தை கை விரல்க���் ஒன்றையொன்று பின்னி, விரல்கள் வானத்தைப் பார்த்தவாறு வைத்து, கால்களை உயர்த்தி மூன்று முறை செய்ய வேண்டும்.\nபுத்தகங்களை சுமப்பதால் வரும் கழுத்து வலி, முதுகு வலி போகும்.\nஅதிகமாக படித்தாலும் டென்ஷன் ஏற்பட்டு கழுத்து வலி வரும்.\nஇந்த ஆசனம் செய்தால் முதுகு வலி, கழுத்துவலி இரண்டும் நீங்கும்.\nகுட்டையான மாணவர்கள் உயரமாக வளர்வதற்கும் துணைபுரியும் இந்த ஆசனம்\nமேலே நான் கற்றுக்கொடுத்துள்ள யோகக்கலைகளை உங்கள் குழந்தைகளுக்கு முதல் கல்வியாக கற்றுக்கொடுங்கள். இதுவே உங்கள் குழந்தைக்கு நீங்கள் வழங்கும் பெரிய சொத்து ஆம் இன்றைய உலகில் ஒழுக்கத்தையும், நன்னடத்தையையும், ஆரோக்கியத்தையும் உங்கள் பிள்ளைகளுக்கு மாணவப் பருவத்திலேயே அழித்துவிட்டால் போதும். அவர்களின் பிற்கால வாழ்க்கை வளமாக இருக்கும். இது உண்மை.\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் 6\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் 23\nகுமுதம் – உடல் மனம் நலம் 4\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை 4\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் 11\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-01-23T08:18:05Z", "digest": "sha1:HAPMHOSIZDSYFLSY64EENBVJNNYAQHGC", "length": 106702, "nlines": 355, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேஜ் தரவரிசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஒரு எளிமையான வலையமைப்பிற்கு (100 என்பதிற்குள்ளிருந்து) கணித பேஜ் தரவரிசைகள் (கூகுளால் அறிவிக்கப்படும் பேஜ் தரவரிசைகள் மடக்கையால் மறுஅளவீடு செய்யப்படுகின்றன).குறைவான இணைப்புகளே இருந்தாலும் ஈ என்னும் பக்கத்தை விட சி என்னும் பக்கமானது உயர்ந்த பேஜ் தரவரிசையை அடைகிறது. இது கொண்டுள்ள இணைப்பு அதிக அளவிலான உயர் மதிப்புற்றுள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு முறைமையற்ற இணைப்பைத் தெரிவு செய்யும் ஒரு வலை உலாவர் (ஆனால் முழு வலையிலுமே 15% வாய்��்புகளுடன் ஒரு முறைமையற்ற பக்கத்திற்குத் தாவுவார்) அந்நேரத்தில் அவர் ஈ என்னும் பக்கத்தில் இருப்பதற்கான சாத்தியம் 8.1%. (ஏதோவொரு பக்கத்திற்குத் தாவக்கூடிய 15% வாய்ப்பு 85% தணிவிக்கும் காரணியை ஒத்துள்ளது.)தணிவிப்பு இல்லாமல், அனைத்து வலை தேடுபவர்களும் இறுதியில் ஏ, பி, அல்லது சி ஆகிய பக்கங்களுக்கு வந்து விடுவார்கள். மேலும் மற்ற அனைத்து பக்கங்களுக்கும் பூஜ்யமே பேஜ் தரவரிசையாக இருக்கும். வெளிசெல்லும் இணைப்புகள் ஏதுமில்லாததால், வலையின் அனைத்து பக்கங்களுக்கும் ஏ என்னும் பக்கமே இணைப்பு அளிப்பதாகக் கருதப்படுகிறது.\nபேஜ் தரவரிசை (PageRank) என்பது லாரி பேஜ் (Larry Page) என்பவரின் பெயரால் உருவான ஒரு இணைப்புப் பகுப்பாய்வு செய்வழி ஆகும். இது உலகளாவிய வலை போன்ற மீ இணைப்பு (hyperlink) கொண்ட ஆவணங்களின் தொகுப்பின் ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு எண்ணிக்கை மதிப்பீட்டை வழங்கும் [1]கூகுள் இணைய தேடல் பொறியில் பயனாகிறது. இது ஒரு தொகுப்பிற்குள் இருக்கும் தழுவியல் முக்கியத்துவத்தை \"அளவிடும்\" நோக்கத்திற்காகப் பயன்படுகிறது. எதிரிடை கொண்ட குறிப்பீடுகள் மற்றும் மேற்கோள்கள் கொண்ட உட்பொருட்களின் ஆகிய எந்த சேகரிப்பிலும் இந்த செய்வழியினை இடலாம். கொடுக்கப்பட்ட ஒரு தனிமம் ஈ என்பதற்கு இது அளிக்கும் எண் மதிப்பீடு ஈயின் பேஜ் தரவரிசை எனவும் கூறப்படுகிறது. இதனை P R ( E ) . {\\displaystyle PR(E).} என்பது குறிக்கிறது.\n\"பேஜ் தரவரிசை\" என்னும் இந்தப்பெயர் கூகுள் இணையத்தின் வர்த்தக முத்திரையாகும்; மேலும் இந்த பேஜ் தரவரிசை தனிக் காப்புரிமை கொண்டுள்ளது (U.S. Patent 62,85,999 ). எனினும், இந்த தனிக்காப்புரிமையானது கூகுளுக்கு அல்லாது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்திடமிருந்து இந்த தனிக் காப்புரிமையின் தனி உரிமத்தை கூகுள் பெற்றுள்ளது.\nஇந்த தனிக் காப்புரிமை பயன்பாட்டிற்காக இப் பல்கலைக்கழகம் 1.8 மில்லியன் கூகிள் பங்குகளைப் பெற்றுள்ளது; இந்தப் பங்குகள் 2005ஆம் ஆண்டில் $336 மில்லியன்களுக்கு விற்கப்பட்டன.[2][3]\n3.3.2 இயற் கணித முறை\n4.1 கூகுள் கருவிப் பலகை\n4.3 கூகுள் அடைவு பேஜ் தரவரிசை\n4.4 போலியான அல்லது ஏமாற்றான பேஜ் தரவரிசை\n4.5 பேஜ் தரவரிசையைக் கையாடுதல்\n4.6 நோக்கமுற்ற உலாவர் மாதிரி\n6 கூகுள் வலை மேலாளரின் கருவிகளிலிருந்து நீக்கம்\nபேஜ் தரவரிசையை கூகுள் இவ்வாறு விவரிக்கிறது:[4]\nவேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், பேஜ் தரவரிசை என்பது உலகளாவிய வலையில், ஒரு பக்கமானது மற்ற அனைத்துப் பக்கங்களுக்கும் மத்தியில் எந்த அளவு முக்கியமானதாக உள்ளது என்பதை ஒரு \"வாக்களிப்பு\" மூலம் அறிவதாகும். ஒரு பக்கத்திற்கு கொடுக்கப்படும் மீ இணைப்பு என்பது இதற்கு ஆதரவான வாக்காக கொள்ளப்படுகிறது.\nஒரு பக்கத்தின் பேஜ் தரவரிசை மீள்வரு என வரையறுக்கப்படுகிறது; மேலும் இது எண்ணைப் பொறுத்தும் மற்றும் இதனுடன் இணைப்பு கொண்ட (\"உள் வரும் இணைப்புகள்\") அனைத்துப் பக்கங்களின் பேஜ் தரவரிசை மீட்டர் முறையைப் பொறுத்தும் இருக்கிறது. உயர் பேஜ் தரவரிசை கொண்ட பக்கங்களுடன் இணையும் ஒரு பக்கமும் உயர் தரவரிசையைப் பெறுகிறது. ஒரு வலைப் பக்கத்திற்கு இணைப்புகள் ஏதும் இல்லையெனில், அந்தப் பக்கத்திற்கு ஆதரவு இல்லை என்று பொருளாகும்.\nஇணையத்தில் ஒவ்வொரு வலைப்பக்கத்திற்கும் பூஜ்யத்திலிருந்து பத்து வரையிலான எண் மதிப்பீடு ஒன்றை கூகுள் அளிக்கிறது; இந்த பேஜ் தரவரிசையானது, கூகுளின் பார்வையில் ஒரு தளத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. பேஜ் தரவரிசை என்பது ரிச்டர் அளவுகோலைப் (Richter Scale) போல மடக்கை அளவுகோலில் உள்ள ஒரு கோட்பாட்டு நிகழ்தகவு மதிப்பிலிருந்து பெறப்பட்டதாகும். ஒரு குறிப்பிட்ட பக்கத்தின் பேஜ் தரவரிசை என்பது உட்பிணைப்பு இணைப்புகளின் எண்ணிக்கை மற்றும் இணைப்புகளை வழங்கும் பக்கங்களின் பேஜ் தர வரிசை ஆகியவற்றின் அடிப்படையில் அமைவதாகும். ஒரு பக்கத்தில் தேடப்படும் வார்த்தைகளின் தொடர்பு மற்றும் அந்தப் பக்கத்திற்கு உண்மையில் செல்வதை அறிவிக்கும் கூகுள் கருவிப்பட்டையின் எண்ணிக்கை போன்ற மற்ற காரணிகளும் பேஜ் தரவரிசையின் மதிப்பீட்டைப் பாதிப்பன என்பது முன்னரே அறிந்ததே. கையாடுதல், கேலிப்பொருளாக்குதல் மற்றும் மோசடி செய்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்காக, பேஜ் தரவரிசையை மற்ற காரணிகள் எந்த அளவிற்குப் பாதிக்கின்றன எனத் தெளிவாகக் குறிப்பிடும் விபரங்களை கூகுள் அளிப்பதில்லை.\nபேஜ் மற்றும் பிரின்னின் மூலக் கட்டுரை வந்ததிலிருந்து பேஜ் தரவரிசையைப் பற்றி எண்ணற்ற கல்விசார் கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.[5] நடைமுறையில், பேஜ் தரவரிசைக் கருத்தாக்கம் சூழ்ச்சிக் கையாளுமைக்கு வழுபாடு உடையதாக நிரூபணம் ஆகியுள்ளது. மேலும் பொய்யாக உயர்த்தப்பட்ட பேஜ் தரவரிசையைக் கண்டறியவும், அப்படி பொய்யாக உயர்த்தப்பட்ட பேஜ் தரவரிசை உடைய ஆவணங்களுடனான இணைப்பை பொருட்படுத்தாதிருக்க வழிகளைக் கண்டறியவும் பரந்துபட்ட தீவிரமான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇணையத்திற்கான மற்ற இணைப்பு-சார்ந்த மதிப்பீட்டு செய்வழிகளில் (டியோமாவாலும் தற்போது ஆஸ்க்.காம் என்பதாலும் பயன்படுத்தப்படும்)ஜான் க்ளெய்ன்பெர்க் (Jon Kleinberg) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட மோதற் செய்வழி (HITS algorithm), ஐபிஎம்மின் அறிவுசார் செயற்திட்டம் (IBM CLEVER project) மற்றும் நம்பிக்கைத் தரவரிசை செய்வழி (TrustRank algorithm) ஆகியவை அடங்கும்.\nபேஜ் தரவரிசை என்பதனை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் லேரி பேஜ் என்பவரும் (இதனால் தான் பேஜ் -தரவரிசை[6] என்று இது பெயர் பெற்றது) பின்னர் ஸெர்ஜி பிரின் என்பவரும் ஒரு புதிய வகை தேடல் பொறியைப் பற்றிய ஆராய்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கினர்.\nபேஜ் தரவரிசை மற்றும் கூகுள் தேடல் பொறியின் முதல் மாதிரியைப் பற்றி விவரிக்கும் இந்தத் திட்டத்தைப் பற்றிய முதற் கட்டுரை 1998ஆம் ஆண்டு பிரசுரமானது[5]. இதற்குச் சிறிது காலத்திலேயே, பேஜ் மற்றும் பிரின் கூகுள் தேடல் பொறியின் நிறுவனமான கூகுள் இங்க்கினைத் துவக்கினர். கூகுள் தேடல் விளைவுகளின் மதிப்பீட்டை நிர்ணயிக்கும் பல காரணக்கூறுகளில் ஒன்றுதான் என்ற போதிலும் பேஜ் தரவரிசை கூகுள் இணையத்தின் தேடல் கருவிகள் அனைத்திற்குமான அடிப்படையைத் தொடர்ந்து அளிக்கிறது.[4]\n1950ஆம் ஆண்டுகளில் பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தில் யூஜீன் கார்ஃபீல்ட் (Eugene Garfield) என்பவர் உருவாக்கிய மேற்கோள் காட்டல் பகுப்பாய்வு மற்றும் படுவா பல்கலைக்கழகத்தில் மாஸ்ஸிமோ மார்சியோரி (Massimo Marchiori) உருவாக்கிய மிகு தேடல் (Hyper Search) ஆகியவற்றின் பாதிப்பை பேஜ் தரவரிசை கொண்டுள்ளது. (கூகுளைத் துவங்கியோர் கார்பீல்ட் மற்றும் மார்சியோரியின் படைப்புகளைத் தங்களது மூலக் கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளனர்.[5]) பேஜ் தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்ட அதே வருடத்தில் (1998), ஜான் க்ளெய்பெர்க் மோதல்கள் (HITS) என்பதன் மீதான தனது முக்கியமான ஒரு படைப்பைப் பிரசுரித்தார்.\nஹார்வார்ட் பொருளாதார நிபுணரும் மற்றும் 1973ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்றவருமான வாஸ்ஸிலி லியான்டைஃப் (Wassily Leontief) 1941ஆம் ஆண்டு அளித்த ஒரு கட்டுரை, 2010ஆம் வருடத்தில் பேஜ் தரவரிசையின் பல் செயலாற்றும் வழிமுறையின் துவக்ககால அறிவுசார் முன்னோடியாக அங்கீகாரம் பெற்றது.[7][8][9]\nஇணைப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் அழுத்தும் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கு வரக்கூடிய வாய்ப்புகளைப் பற்றித் தெரியப்படுத்தும் ஒரு நிகழ்தகவு வியாபகம் தான் பேஜ் தரவரிசை என்பதாகும். ஆவண சேகரிப்பு எந்த அளவினதாயினும் அதன் பேஜ் தரவரிசையைக் கணக்கிட இயலும். ஒரு கணிப்பு முறைவழியின் தொடக்கத்தில் ஒரு சேகரிப்பில் உள்ள அனைத்து ஆவணங்களுக்கும் இந்த நிகழ்தகவு சமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுமானிக்கின்றன. பேஜ் தரவரிசைக் கணிப்புகளுக்கு சேகரிப்புகளின் ஊடாக “பல் செயலாற்றம்” எனப்படும் பல கடவுகள் தேவைப்படுகின்றன. இது ஏறத்தாழ்வான பேஜ் தரவரிசை மதிப்புக் கோட்பாடுகளின் உண்மை மதிப்பை மேலும் அதிக அளவில் முறையாகப் பிரதிபலிப்பதற்காகப் பயன்படுகிறது.\nஒரு நிகழ்தவு என்பதானது 0 மற்றும் 1 என்பதற்கு இடையில் ஒரு எண் மதிப்பீடாக அறிவிக்கப்படுவதாகும். ஒரு 0.5 நிகழ்தகவு என்பது ஒரு நிகழ்வு மெய்ப்படுவதற்கு \"50% சாத்தியக்கூறு\" கொண்டுள்ளது எனப் பொருள்படும். எனவே, 0.5 என்னும் பேஜ் தரவரிசை என்பது ஒருவர் முறைமையற்ற இணைப்புகளை அமுக்கும் பொழுது 0.5 பேஜ் தரவரிசை உள்ள ஒரு ஆவணத்திற்கு செலுத்தப்படுவதன் வாய்ப்புகள் 50% இருக்கும் என்று குறிக்கும்.\nபேஜ் தரவரிசை எவ்வாறு செயல்படுகிறது\nஏ , பி , சி மற்றும் டி என்னும் நான்கு இணைய பக்கங்களைக் கொண்ட ஒரு சிறிய அண்டம் இருப்பதாகக் கருதுங்கள். பேஜ் தரவரிசையின் முதல் தோராய மதிப்பீடு நான்கு ஆவணங்களுக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்படும். எனவே, ஒவ்வொரு ஆவணமும் 0.25 என கணக்கிடப்பட்ட பேஜ் தரவரிசையுடன் தொடங்கும்.\nபேஜ் தரவரிசையின் மூலப் படிவத்தின்படி முதல் மதிப்புகள் வெறும் 1 என இருந்தன. எல்லாப் பக்கங்களின் கூட்டுத் தொகை என்பது வலையில் உள்ள பக்கங்களின் மொத்த எண்ணிக்கையாக இருக்கும் என்பது இதன் பொருளாகும். பேஜ் தரவரிசையின் பிற்பாடு வந்த பதிப்புகள் (கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை காண்க) நிகழ்தகவு பரவலை 0 மற்றும் 1 என்பதற்கு இடைப்பட்டதாக கருதும். இங்கு ஒரு எளிமையான நிகழ்தகவு ��ரவல் பயன்படுகிறது- எனவே தொடக்க மதிப்பு 0.25 என்பதாக இருக்கும்.\nபக்கங்கள் பி , சி மற்றும் டி ஒவ்வொன்றும் ஏ பக்கத்துடன் மட்டும் தொடர்பு கொண்டால், அவை ஒவ்வொன்றும் 0.25 பேஜ் தரவரிசையை ஏ பக்கத்திற்கு அளிக்கிறது. எல்லா இணைப்புகளும் ஏ யை நோக்கி இருப்பதால், இந்த எளிமையான செயல்பாட்டில் எல்லா பேஜ் தர வரிசைகளும் பிஆர்() ஏ யிடம் வந்து சேரும்.\nமீண்டும், பி பக்கமானது சி பக்கத்துடன் இணைப்பும், மற்றும் டி பக்கம் எல்லா மூன்று பக்கங்களுடனும் இணைப்பும் கொண்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பக்கத்தின் அனைத்து வெளியில் செல்லும் இணைப்புகளுக்கும் சமமாக இந்த இணைப்பு-வாக்குகளின் மதிப்பு பகிர்ந்தளிக்கப்படும் . இவ்வாறு, பக்கம் பி 0.125 மதிப்புள்ள வாக்கு ஒன்றை ஏ பக்கத்திற்கும் 0.125 மதிப்புள்ள வாக்கு ஒன்றை சி பக்கத்திற்கும் அளிக்கிறது. ஏயின் பேஜ் தரவரிசைக்கு டி 'யின் பேஜ் தரவரிசையில் மூன்றில் ஒரு பாகமே கணக்கில் கொள்ளப்படுகிறது (ஏறத்தாழ 0.083).\nஇதையே பிற சொற்களில் கூறுவதானால், ஒரு வெளியில் செல்லும் இணைப்புக்கு வழங்கப்படும் பேஜ் தரவரிசை, ஒரு ஆவணத்தின் சொந்த பேஜ் தர வரிசையின் மதிப்பு சாதாரணமான எண்ணிக்கை கொண்ட வெளியில் செல்லும் இணைப்புகள் எல் ( ) லால் வகுக்கப்படுவதற்கு சமமாக இருக்கும் (குறிப்பிட்ட யூஆர்எல்களுக்கான இணைப்புகள் ஒரு ஆவணத்திற்கு ஒரு முறை மட்டுமே கணக்கெடுக்கும் என்று கருதப்படுகிறது).\nபொதுப்படையான நேரங்களில், எந்தவொரு பக்கத்திற்குமான பேஜ் தரவரிசையான யு என்பதை கீழ்க்கண்டவாறு வெளிப்படுத்தலாம்:\nஅதாவது, யு என்னும் பக்கத்தின் பேஜ் தரவரிசை மதிப்பு, பியு என்னும் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வி பக்கத்தின் பேஜ் தரவரிசையும் பக்கம் வி யிலிருந்து வரும் இணைப்புகளிலிருந்து வரும் எண்ணிக்கை எல் வி என்பதால் வகுக்கப்பட்ட தொகையை சார்ந்து உள்ளது (பக்கம் யு வுடன் இணையும் அனைத்துப் பக்கங்களும் இந்தத் தொகுதியில் உள்ளன).\nஇணைப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாய் அழுத்தும் ஒரு கற்பனையான உலாவர் கூட ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அழுத்துவதை நிறுத்திவிடுவார் என பேஜ் தரவரிசைக் கோட்பாடு கூறுகிறது. எந்த ஒரு கட்டத்திலும் அந்த நபர் இதைத் தொடர்வார் என்னும் நிகழ்தகவானது டி என்னும் ஒரு தணிவிக்கும் காரணியாகிறது. பல்வேறு ஆய்வுகள் பலவி��� தணிவிக்கும் காரணிகளைச் சோதித்திருக்கின்றன. ஆயினும், பொதுவாக தணிவிக்கும் காரணியானது 0.85 என்பதைச் சுற்றியே அமையும் எனக் கருதப்படுகிறது.[5]\nஇந்த தணிவிக்கும் காரணி 1 என்பதிலிருந்து கழிக்கப்படுகிறது (மேலும் செய்வழியின் சில வேறுபாடுகளில் இந்த விடை சேகரிப்பில் உள்ள ஆவணங்களின் எண்ணிக்கை என் என்பதால் வகுக்கப்படுகிறது). இந்தப் பதம் பின்னர் தணிவிக்கும் காரணி மற்றும் உள்வரும் பேஜ் தரவரிசை மதிப்புகளின் கூட்டுத்தொகை ஆகியவற்றின் பெருக்கத் தொகையுடன் கூட்டப்படுகிறது. அதாவது,\nஎனவே, எந்தவொரு பக்கத்தின் பேஜ் தரவரிசையும் பெரும்பாலும் மற்ற பக்கங்களின் பேஜ் தரவரிசையிலிருந்து வருவிக்கப்படுகிறது. தணிவிக்கும் காரணியானது, வருவிக்கப்பட்ட மதிப்பீட்டை கீழாகச் சரி செய்யும். எனினும், மூலப் பதிப்பானது சற்றே மாறுபட்ட ஒரு விதிமுறையை அளிக்கிறது. இது சற்றே குழப்பத்திற்குக் கொண்டு செல்வதாக உள்ளது.\nஇவற்றின் வேறுபாடு என்பது முதல் விதிமுறையில் பேஜ் தரவரிசையின் மதிப்புகளின் கூட்டுத்தொகை ஒன்றாக இருக்கிறது. ஆனால் இரண்டாவது முறையில் ஒவ்வொரு பேஜ் தரவரிசையும் என் என்பதால் பெருக்கப்பட்டு அதன் கூட்டுத்தொகை என் என்பதாகிறது; இதுவே இதில் உள்ள வித்தியாசம் ஆகும். பேஜ் மற்றும் பிரின்னின் கட்டுரையில் உள்ள \"அனைத்து பேஜ் தர வரிசைகளின் கூட்டுத்தொகையும் ஒன்று\"[5] என்னும் வாசகமும் மற்ற கூகுள் பணியாளர்களின்[10] கூற்றும் மேலே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறையின் முதல் மாற்றுருவை ஆதரிக்கிறது.\nவலையில் தவழும் ஒவ்வொரு முறையும் கூகுள் பேஜ் தரவரிசையை மறு கணக்கீடு செய்து தனது பொருளடக்க அட்டவணையை மறுபடி உருவாக்குகிறது. தனது சேகரிப்பில் ஆவணங்களை கூகுள் உயர்த்தும் பொழுது, அனைத்து ஆவணங்களுக்கும் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட ஒத்த பேஜ் தரவரிசை குறைகிறது.\nஇந்த விதிமுறை பல முறை அழுத்திய பின்பு சலித்து ஏதோ ஒரு பக்கத்திற்கு செல்லும் ஒரு முறைமையற்ற உலாவர் என்னும் மாதிரியைப் பயன்படுத்துகிறது. அந்த முறைமையற்ற உலாவர் ஒரு இணைப்பை அழுத்தும் பொழுது குறிப்பிட்ட பக்கத்தை அடையும் வாய்ப்பை ஒரு பக்கத்தின் பேஜ் தரவரிசை பிரதிபலிக்கிறது. இதை மார்கோவ் சங்கிலி (Markov chain) எனவும் புரிந்து கொள்ளலாம்; இதில் நிலைகள் பக்கங்களாகவும், மாற்றல்கள் சமமாக ��ிகழக்கூடியதாயும் அவையே பக்கங்களின் இடையில் இருக்கும் இணைப்புகளாகவும் உள்ளன.\nஒரு பக்கத்தில் மற்ற பக்கத்திற்கு இணைப்புகள் இல்லாதிருந்தால், அது தேங்கிடமாகிறது; அதனால் அது முறைமையற்ற செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது. எனினும், இதற்கான தீர்வு மிகவும் எளிமையானது. ஒரு முறைமையற்ற உலாவர் தேக்கமான ஒரு பக்கத்திற்கு வந்தால், அது மற்றொரு யூஆர்எல்லைத் தொடர்பில்லாமல் எடுத்துக் கொண்டு மறுபடியும் தேடத் தொடங்கி விடுகிறது.\nபேஜ் தரவரிசையைக் கணக்கிடும்போது, வெளியில் செல்லும் இணைப்புகள் ஏதுமில்லாத பக்கங்கள் அந்த சேகரிப்பில் மற்ற அனைத்து பக்கங்களுக்கும் இணைப்பு கொடுப்பதாகக் கருதப்படுகிறது. இதனால் இவற்றின் பேஜ் தரவரிசை மதிப்பு மற்ற அனைத்து பக்கங்களுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதாவது, தேக்க நிலை அற்ற மற்ற பக்கங்களுக்கும் நியாயம் வழங்க, சராசரியான ஒரு உலாவர் தனது உலாவியின் பக்கக்குறிப்பு அம்சத்தைப் பயன்படுத்துவார் என்னும் அலை அதிர்வெண்ணைக் கொண்டு கணக்கிட்டு, டி = 0.85 என்னும் எச்ச நிகழ்தகவோடு இந்த முறைமையல்லாத மாற்றல்கள் வலையின் அனைத்துக் கணுக்களுடனும் கூட்டப்படுகிறது.\nஎனவே, இந்தச் சரியீடு கீழ்க்கண்டவாறு அமைகிறது:\nகருத்தில் கொள்ளப்படும் பக்கங்கள் p 1 , p 2 , . . . , p N {\\displaystyle p_{1},p_{2},...,p_{N}} வாக இருக்குமிடத்தில், p i {\\displaystyle p_{i}} யுடன் இணைக்கும் பக்கங்களின் தொகுதி M ( p i ) {\\displaystyle M(p_{i})} ஆகும், p j {\\displaystyle p_{j}} பக்கத்தில் இருக்கும் வெளியில் செல்லும் இணைப்புகள் L ( p j ) {\\displaystyle L(p_{j})} ஆகும், மேலும் என் என்பது பக்கங்களின் மொத்த எண்ணிக்கை ஆகும்.\nமேம்படுத்தப்பட்ட அடுத்துள்ள அணியின் பிரதானமான எய்ஜென் திசையன் (eigenvector) பதிவுகள் பேஜ் தரவரிசையின் மதிப்புகள் ஆகும். இது பேஜ் தரவரிசையை ஒரு குறிப்பான நேர்த்தியான மீட்டர் முறையாக்குகிறது: எய்ஜென் திசையன் என்பது\nசரியீட்டின் தீர்வு ஆர் என்னுமிடத்தில்\nபக்கம் p i {\\displaystyle p_{i}} p j {\\displaystyle p_{j}} என்பதை இணைக்காவிடில், அடுத்துள்ள சார்புலன் ℓ ( p i , p j ) {\\displaystyle \\ell (p_{i},p_{j})} 0 என்பதாக இருக்குமிடத்தில், ஒவ்வொரு ஐ என்பதற்கும் சாதாரணமாக்கப்படுகிறது.\nஅதாவது ஒவ்வொரு வரிசையின் தனிமங்களின் கூட்டுத்தொகை 1 என்பதாக வரும். (மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கணிப்பு என்னும் பகுதியைக் காணவும்). இது வலையமைப்பு பகுப்பாய்வில் வழமையாகப் பயன்படுத்தப்படும் எய்ஜென் திசையன் மையத்தன்மை கணிப்பின் ஒரு மாறுபாடாகும்.\nமேலே இருக்கும் மேம்படுத்தப்பட்ட அடுத்துள்ள அணியின் மிகப் பெரிய எய்ஜென் இடைவெளியால், [11] பேஜ் தரவரிசை எய்ஜென் திசையன்னின் மதிப்புகள் விரைவாக தோராயமாக்கப்படுகின்றன. (சில பல் செயலாற்றங்களே தேவைப்படுகின்றன).\nமார்கோவ் கோட்பாட்டின் விளைவாக, பல அழுத்தங்களுக்குப் பின் அந்தப் பக்கத்திற்கு வரும் நிகழ்தகவே அந்தப் பக்கத்தின் பேஜ் தரவரிசை என்பதைக் காட்டலாம். எங்கு ஒரு பக்கத்திலிருந்து அதற்கே வருவதற்கு தேவையான எதிர்பார்க்கப்படும் அழுத்தங்களின் (அல்லது முறைமையற்ற தாவல்கள்) எண்ணிக்கை t {\\displaystyle t} ஆக இருக்கிறதோ அங்கு t − 1 {\\displaystyle t^{-1}} க்கு நிகராக சரியீட்டுவது நிகழ்கிறது.\nஇதில் உள்ள முதன்மையான பாதிக்கும் நிலை என்னவென்றால், இது பழைய பக்கங்களுக்கே அதிகம் ஆதரவளிக்கிறது, ஏனெனில் ஒரு புதிய பக்கம் மிகவும் நன்றாக இருப்பினும், அது அப்பொழுது இருக்கும் ஒரு தளத்தின் பகுதியாக இல்லாத வரை அதிக இணைப்புகள் கொண்டிருக்காது. (விக்கிபீடியா போன்று அடர்ந்த இணைப்புகள் கொண்ட பக்கங்களின் தொகுதி ஒரு தளம் எனவாகும்). கூகுள் அடைவு (இதுவே திறந்த அடைவுத் திட்டத்திலிருந்து பெறப்பட்டதாகும்) வகையினங்களுக்குள் விளைவுகள் பேஜ் தரவரிசையால் தரப்படுத்தப்பட்டிருப்பதைக் காண பயனர்களுக்கு அனுமதியளிக்கிறது. பேஜ் தரவரிசை நேரடியாக நிர்ணயிக்கும் காட்சியமைவு வரிசை இடம் பெறும் கூகுள் அடைவு ஒன்றே கூகுளால் அளிக்கப்படும் ஒரே சேவையாகும்.[சான்று தேவை] கூகுளின் (அதன் முதன்மை வலைத் தேடல் போன்ற) ஏனைய தேடல் சேவைகளில், தேடல் விளைவுகளில் காண்பிக்கப்படும் பக்கங்களின் தொடர்புடைய மதிப்புகளை எடையிட பேஜ் தரவரிசை பயன்படுகிறது.\nபேஜ் தரவரிசையின் கணிப்பை முடுக்கி விடப் பல வழிமுறைகள் முன்மொழிந்துள்ளனர்.[12]\nவிளம்பர இணைப்புகளில் நிதி திரட்டவும் தேடல் விளைவுகளின் தரத்தை முன்னேற்றவும் பேஜ் தரவரிசையை திறமையாகக் கையாடவும் கூட்டு முயற்சியாகப் பல வழிமுறைகளை மேற்கொள்கின்ற்னர்.\nஎந்தெந்த ஆவணங்கள் உண்மையில் வலை சமூகத்தில் அதிக மதிப்பு பெறுகின்றன என்பதை நிர்ணயிக்க முயலும் பேஜ் தரவரிசை கருத்தின் நம்பகத்தன்மையை இந்த முறைமைகள் தீவிரமாக பாதிக்கின���றன.\nபேஜ் தரவரிசையைச் செயற்கையாக உயர்த்துவதற்கு வடிவமைக்கப்பட்டிருக்கும் இணைப்புப் பண்ணைகள் மற்றும் மற்ற திட்டங்களை தண்டிப்பதில் கூகுள் பெயர் பெற்றுள்ளது. 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து கூகுள் இலவசமல்லாத மொழி இணைப்புகளை விற்கும் தளங்களை தண்டிப்பதை செயற்படுத்த த் துவங்கியது. எவ்வாறு இணைப்புப் பண்ணைகளையும் மற்ற பேஜ் தரவரிசையை கையாடும் கருவிகளையும் கூகுள் கண்டுபிடிக்கிறது என்பது அதன் வர்த்தக இரகசியத்தில் அடக்கம்.\nசுருக்கமாகக் கூறுவதெனின், பேஜ் தரவரிசையினை பல் செயலாற்றலாலோ அல்லது இயற் கணித முறையிலோ கணக்கிடலாம். இதற்கு மாறாக, அடுக்கு பல் செயலாற்றும் முறை[9][13] அல்லது அடுக்கு முறை என்பதும் பயன்படலாம்.\nமுதல் நிலையில், t = 0 {\\displaystyle t=0} வில், ஒரு தொடக்க நிகழ்தகவு பகிர்தல் கருதப்படுகிறது,\nஒவ்வொரு கால கட்டத்திலும், மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி அந்த கணிப்பு\nM {\\displaystyle {\\mathcal {M}}} அணியைப் பின்வருமாறு வரையறுக்கலாம்:\nM := ( K − 1 A ) t {\\displaystyle {\\mathcal {M}}:=(K^{-1}A)^{t}} , பின்வருமிடத்தில் A {\\displaystyle A} என்பது வரைபடத்தின் அடுத்துள்ள அணியைக் குறிக்கிறது. மேலும் மூலை விட்டத்தில் வெளி நிலைப் படித்தரத்துடன் இருக்கும் மூலைவிட்ட அணி K {\\displaystyle K} ஆகும்.\nஒரு சிறிய ϵ {\\displaystyle \\epsilon } என்பதுடன் இந்த கணிப்பு முடிகிறது:\nபிந்தைய நிலையில், t → ∞ {\\displaystyle t\\to \\infty } ற்கு(அதாவது, உறுதியான நிலையில்) மேற்சொன்ன சரியீடு (*) இவ்வாறு பொருள் கொள்கிறது.\nஇதற்குத் தீர்வு உள்ளது மற்றும் இது 0 {\\displaystyle 0} என்பதற்குத் தனித்தன்மை கொண்டுள்ளது.\nM {\\displaystyle {\\mathcal {M}}} என்பது ஸ்டோகாஸ்டிக் அணியின் உருவாக்கத்தால் விளைவது; எனவே பெர்ரான்-ஃப்ரோபெனியஸ் கோட்பாட்டினால் இதன் எய்ஜென் மதிப்பு ஒன்றுக்கு ஈடாக இருக்கிறது என்பதை நோக்கும் பொழுது இதை அறியலாம்.\nM {\\displaystyle {\\mathcal {M}}} அணி ஒரு நிலை மாற்ற நிகழ்தகவாக இருந்தால், அதாவது, பூஜ்யங்கள் மட்டும் இருக்கும் எந்த வரிசையும் இல்லாத வரிசை ஸ்டோகாஸ்டிக் என இருந்தால், மேலும் R {\\displaystyle \\mathbf {R} } என்பது ஒரு நிகழ்தகவு பகிர்தலானால் (அதாவது, | R | = 1 {\\displaystyle |\\mathbf {R} |=1} ) (**) சரியீடு என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளதற்கு இணைமாற்றாக இருக்கும்.\nசரியீடு (***) என்பதில் அடைப்புக் குறிக்குள் வலது பக்கத்தில் இருக்கும் அணியை பின் வருமாறு பொருள் கொள்ளலாம் என்பதை குறித்துக் கொள்ளவும்.\nஇறுதியாக, M {\\displaystyle {\\mathcal {M}}} பூஜ்ய மதிப்புகள் மட்டும் இருக்கும் வரிசைகளைக் கொண்டிருந்தால், அவை P {\\displaystyle \\mathbf {P} } தொடக்க நிகழ்தகவு திசையன்னால் மாற்றப்பட வேண்டும். இதனை வேறு சொற்களில் கூற வேண்டுமெனில், எங்கு\nஇந்த நிலையில், M {\\displaystyle {\\mathcal {M}}} ஐ பயன்படுத்தும் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு கணிப்புகளுமே, அவற்றின் விளைவுகள் சாதாரணமாக்கப்பட்டால் ஒரே பேஜ் தரவரிசையைத் தான் கொடுக்கும்:\nகணிப்பதற்கு பயன்படுத்தும் பணிச்சட்டம், முறைகளின் சரியான செயல்பாடு மற்றும் விளைவின் தேவைப்படும் துல்லியம் ஆகியவற்றைப் பொறுத்து மூன்று முறைகளின் கணிப்பு நேரமும் வெகுவாக வேறுபடக் கூடும். வழமையாக கணிப்பு பல முறை செய்யப்பட வேண்டி இருந்தாலோ (அதாவது, வளர்ச்சியடையும் வலையமைப்புகளில்) அல்லது வலையமைப்பின் அளவு பெரியதாக இருந்தாலோ, இயற் கணித கணிப்பு மந்தமாகும்; மேலும் அணியின் நேர்மாற்றலால் நினைவகம் வறட்சியடையும்; அடுக்கு முறையே அதிக ஆற்றலுடையதாகும்.\nகாணப்பட்ட ஒரு பக்கத்தின் பேஜ் தரவரிசையை கூகுள் கருவிப்பலகையின் பேஜ் தரவரிசை அம்சம் 0 என்பதிலிருந்து 10 என்பது வரையிலான ஒரு நிறைவெண்ணாகக் காட்டும். மிகவும் புகழ் வாய்ந்த வலைத் தளங்களின் பேஜ் தரவரிசை 10 என்பதாக இருக்கும். இதில் மிகவும் கீழான நிலையில் உள்ளது பேஜ் தரவரிசையை 0 என்பதாகக் கொண்டிருக்கும். ஒரு கருவிப்பலகை பேஜ் தரவரிசையின் மதிப்பை நிர்ணயிக்கும் சரியான முறையை முன்னர் கூகுள் வெளியிடவில்லை;\nபின் வரும் ஒற்றைவரி ஜாவா எழுத்துரு யுஆர்எல் மாற்றைச் செயல்படுத்துகிறது. மேலும் எந்த மேலோடியின் அடையாளக்குறிப் பலகையிலும் (தற்போது கூகுள் கருவிப்பலகை செருகு இல்லாதிருக்கும் கூகுள் க்ரோமையும் உள்ளடக்கி) இதை ஒரு அடையாளக் குறியீடு என்பதாகப் பயன்படுத்தலாம்.\nஸெர்ப் (தேடல் பொறியின் விளைவுகள் பக்கம்) என்பது ஒரு திறவுச் சொல் வினவலுக்கு விடையாக ஒரு தேடல் பொறி அளிக்கும் ஒரு உண்மை விளைவாகும். ஸெர்ப், துணுக்குகளுடன் கூடிய துணைப் பனுவல்களை உடைய வலைப் பக்கங்களிற்கான இணைப்புகளின் பட்டியலைக் கொண்டதாகும். ஒரு வலைப் பக்கத்தின் ஸெர்ப் தரவரிசை என்பது ஸெர்ப்பில் அதற்குரிய பொருத்தமான இணைப்புகளை இடுவதைக் குறிக்கிறது. இங்கு உயர்ந்த இடத்தில் வைக்கப்படுவதென்பது உயர்ந்த ஸெர்ப் தரவரிசை உடையது எனப் பொரு��்படும். ஒரு வலைப் பக்கத்தின் ஸெர்ப் தரவரிசை என்பது அதன் பேஜ் தரவரிசையின் செயல்பாடு மட்டும் அல்லாது இதை விட பெரிய மற்றும் தொடர்ந்து சரி செய்யப்பட்ட காரணிகளின் தொகுதியைப் பொறுத்தும் இருக்கிறது;[14][15] ஆகியவற்றை இணைய வணிகர்கள் \"கூகுள் காதல்\" எனக் குறிப்பிடுகின்றனர்.[16]. ஒரு வலைத் தளத்திற்கோ அல்லது வலைப் பக்கங்களின் தொகுதிக்கோ இயன்ற அளவு உயர்ந்த ஸெர்ப் தரவரிசையை அடைவதே எஸ்ஈஓவின் (தேடல் பொறி உகப்பாக்கம்) குறிக்கோளாகும்.\nகூகுள் அடைவு பேஜ் தரவரிசை[தொகு]\nகூகுள் அடைவு பேஜ் தரவரிசை என்பது ஒரு எண்ம-அலகு அளவை. இதன் மதிப்புகளை கூகுள் அடைவில் காணலாம். பேஜ் தரவரிசையின் மதிப்பை பச்சைப் பலகையின் மேல் சுட்டியை நகர்த்துவதன் மூலம் காண்பிக்கும் கூகுள் கருவிப்பலகையைப் போல் அன்றி, கூகுள் அடைவு பேஜ் தரவரிசையை ஒரு எண் மதிப்பாக காண்பிக்காமல் ஒரு பச்சைப் பலகையாக மட்டுமே காண்பிக்கிறது.\nபோலியான அல்லது ஏமாற்றான பேஜ் தரவரிசை[தொகு]\nஅநேக தளங்களுக்கு, கருவிப்பலகையில் காண்பிக்கப்படும் பேஜ் தரவரிசை ஒரு துல்லியமான பேஜ்தர வரிசை மதிப்பிலிருந்து பெறப்பட்டதாக கருதப்பட்டாலும் (கூகுள் பிரசுரிக்கப்பட்ட காலத்திற்கு சில காலம் முன்னர்), இந்த மதிப்பானது எளிமையாகக் கையாடப்படக் கூடியது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு குறைந்த பேஜ் தரவரிசை உள்ள பக்கம் ஹெச்டிடிபி 302 துலங்கள் வழியாக அல்லது ஒரு \"புது மலர்வு\" மீ அடையாள ஓட்டு மூலம் உயர்ந்த பேஜ் தரவரிசை கொண்ட பக்கத்திற்கு திரும்பி அனுப்பப்படும் பொழுது அந்த இலக்குப் பக்கத்தின் உயர் பேஜ் தரவரிசையை இந்த குறைந்த பேஜ் தர வரிசை கொண்ட பக்கம் அடைந்து விடுமாறு செய்து விடுவது முன்னர் இருந்த ஒரு குறைபாடாகும். கோட்பாட்டின்படி, உள்வரும் இணைப்புகள் ஏதும் இல்லாத ஒரு 0 என்பதனைக் கொண்ட ஒரு புதிய பிஆர் (பேஜ் தரவரிசை) பக்கம், 10 என்பதனைக் கொண்ட பிஆர் கூகுள் தொடக்கப்பக்கத்திற்கு திருப்பி விடப்படலாம் - பின்னர் அந்தப் புதிய பக்கத்தின் பிஆர் பிஆர்10 என உயர்ந்து விடும். 302 கூகுள் முளை என்றும் அறியப்படும் இந்த ஏமாற்று உத்தி இவ்வாறான முறைமையில் இருந்த ஒரு அறிந்த குறைபாடு அல்லது வழுவாகும். வலைமேலாளரின் விருப்பத்திற்கேற்ப எந்த பக்கத்தின் பேஜ் தரவரிசையையும் உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ ஏமாற்றிக் காட்டலாம். மேலும் கூகுளுக்கு மட்டுமே அந்தப் பக்கத்தின் உண்மையான பேஜ் தரவரிசைக்கான அணுக்கம் உள்ளது. பொதுவாக, ஐயப்பாட்டினை உருவாக்கும் பேஜ் தரவரிசை கொண்ட யுஆர்எல்லுக்கு ஒரு கூகுள் தேடலை தொடங்குவதன் மூலம் இந்த ஏமாற்று வேலையை கண்டுபிடிக்கலாம்; ஏனெனில் தனது விளைவுகளில் முற்றிலும் வேறான தளத்தின் (திருப்பி அனுப்பப்பட்ட ஒன்றிற்கு) யுஆர்எல்லை இது காண்பிக்கும்.\nதேடல்-பொறி உகப்புமைத் தேவைகளுக்காக, சில நிறுவனங்கள் வலை மேலாளர்களுக்கு உயர் பேஜ் தரவரிசை இணைப்புகளை விற்க முன் வருகின்றன.[17] உயர்-பிஆர் பக்கங்களின் இணைப்புகள் அதிக மதிப்புடையவை என கருதப்படுவதால் அவை அதிக விலை கொண்டுள்ளன. ஒரு வலை மேலாளரின் இணைப்பின் புகழை உயர்த்துவதற்குத் தரமுள்ள உள்ளடக்க பக்கங்களின் இணைப்பு விளம்பரங்களையும் மற்றும் போக்குவரத்தைச் செலுத்த தொடர்புள்ள தளங்களையும் வாங்குவது ஒரு பயனுள்ள வெற்றிகரமான வியாபார முறையாகும். எனினும், பேஜ் தரவரிசை மற்றும் மதிப்பு வழங்குவதற்காக வலை மேலாளர்கள் இணைப்புகளை விற்பது அல்லது விற்றது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் இணைப்புகள் மதிப்பிழக்கும் என பொதுவான முறையில் கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. (மற்ற பக்கங்களின் பேஜ் தரவரிசைகளின் கணிப்பில் ஒதுக்கப்படுகிறது). இணைப்புகளை வாங்கும் மற்றும் விற்கும் நடைமுறை வலை மேலாளர்களிடையே பெரும் வாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. ஆதரவளிக்கும் இணைப்புகளில் தொடராத ஹெச்டிஎம்எல் பண்பு மதிப்பை பயன்படுத்துமாறு வலை மேலாளர்களுக்கு கூகுள் ஆலோசனை வழங்குகிறது. மாட் கட்ஸின் கூற்றுப்படி, முறைகளை கையாட முயற்சித்து அதன் மூலம் கூகுள் தேடல் விளைவுகளின் தொடர்பையும் தரத்தையும் குறைக்கும் வலை மேலாளர்களைப் பற்றியே கூகுள் அதிகம் கவலை கொள்கிறது.[17]\nமூல பேஜ் தரவரிசை செய்வழி ஒரு முறைமையற்ற உலாவர் மாதிரியைப் பிரதிபலிக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பக்கத்தின் பேஜ் தரவரிசை, அங்கொன்றும் இங்கொன்றுமாக இணைப்புகளை அழுத்தும்போது அந்த பக்கத்திற்கு வரும் நிகழ்தகவு கோட்பாட்டிலிருந்து பெறப்படுகிறது. எனினும், உண்மையான பயனர்கள் வலையில் முறைமையற்று உலாவ மாட்டார்கள். ஆனால் தங்களது விருப்பம் மற்றும் குறிக்கோள் ஆகியவற்றிற்கு ஏற்ப இணைப்புகளைத��� தொடர்வார்கள். உண்மையான பயனர்கள் ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எத்தனை முறை பார்வையிடுகிறார்கள் என்பதன் மூலம் அந்தப் பக்கத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு பேஜ் தரவரிசை மாதிரி நோக்கமுற்ற உலாவர் மாதிரி எனக் கூறப்படுகிறது[18]. கூகுள் கருவிப்பலகை காணப்படும் ஒவ்வொரு பக்கத்தைப் பற்றிய தகவலையும் கூகுளுக்கு அனுப்புகிறது; இதன் மூலம் அது, நோக்கமுற்ற உலாவர் மாதிரியை ஆதாரமாகக் கொண்டு பேஜ் தரவரிசையை கணக்கிடுவதற்கு ஒரு அடிப்படையை அளிக்கிறது. மோசடியை எதிர்ப்பதற்கு கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் தொடராத பண்பிற்கு பக்க விளைவுகள் உள்ளன; வலை மேலாளர்கள் தங்கள் பேஜ் தரவரிசையை உயர்த்துவதற்காக வெளி செல்லும் இணைப்பில் இதை வழமையாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் வலை ஊர்வர்களுக்கு உண்மையான இணைப்புகள் இழப்பை இது விளைவிக்கிறது; இதனால் முறைமையற்ற உலாவர் மாதிரியின் அடிப்படையில் உருவான மூல பேஜ் தரவரிசை செய்வழி நம்பகத்தன்மை அற்றதாகிறது. பயனர்களின் மேலோடி வழக்கங்களைப் பற்றி கூகுள் கருவிப்பலகை வழங்கும் தகவல்களை பயன்படுத்துவது தொடராத பண்பினால் ஏற்படும் தகவல் இழப்பை ஓரளவிற்கு ஈடு செய்கிறது. தேடல் விளைவுகளில் உண்மையிடத்தை நிர்ணயிக்கும் ஒரு பக்கத்தின் ஸெர்ப் தரவரிசை, மற்ற காரணிகளையும் சேர்த்துக் கூடுதலாக முறைமையற்ற உலாவர் மாதிரி மற்றும் நோக்கமுற்ற உலாவர் மாதிரி ஆகியவற்றின் கலவையின் அடிப்படையில் அமையும் [19].\nபாரம்பரியமிக்கதான அறிவியல் தகவல்களுக்கான நிறுவனம் (இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸயிண்டிஃபிக் இன்ஃபர்மேஷன் (ஐஎஸ்ஐ)), விசைப்பயன் காரணிக்கு மாற்றாக பேஜ் தரவரிசையின் ஒரு பதிப்புருவினை முன் மொழிந்து[20] அதனை எய்ஜென்ஃபாக்டர்.ஆர்க் என்பதில் செயல்படுத்தியுள்ளது.\nஒவ்வொரு கட்டுரைக்கும் வரும் மேற்கோள்களை எண்ணுவதை விட, ஒவ்வொரு மேற்கோளின் \"முக்கியத்துவமும்\" பேஜ் தரவரிசையின் பாணியில் நிர்ணயிக்கப்படுகிறது.\nகல்விசார் முனைவர் நிரல்கள், அவை தங்களது பட்டதாரிகளை ஆசிரிய நிலைகளில் வைத்திருக்கும் கோப்புகளின்படி அவற்றை தரவரிசைப்படுத்துவது என்பதானது பேஜ் தர வரிசையின் ஒரு புதிய பயன்பாடு ஆகும். பேஜ் தரவரிசையின் பதங்களில், கல்வி நிலையப் பிரிவுகள் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு தங்கள் ஆசிரியர்களை ஒன���றிடமிருந்து ஒன்று (தங்களிடமிருந்தும்) ஒப்பந்தப்படுத்துகிறது. [21]\nஎத்தனை நபர்கள் தனிப்பட்ட இடங்கள் மற்றும் சாலைகளுக்கு வருகிறார்கள் என்பதைக் கண்டறிய இடங்கள் அல்லது சாலைகளை தரவரிசைப்படுத்த பேஜ் தர வரிசை பயன்படுகிறது.[22][23]. சொற்கோவைப் பொருளியலில் வார்த்தை உணர்த்தல் தெளிவு [24] என்பதை செயல்படுத்தவும், மேலும் சொல்வலையின் ஒத்தவார்த்தை தொகுதிகளை அவை எவ்வாறு நேர்மறைத்தன்மை அல்லது எதிர்மறைத்தன்மை போன்ற தமது பொருட்தன்மையை உடையவையாய் இருக்கின்றன என்பதைப் பொறுத்து தாமாகவே தரவரிசைப்படுத்தவும் பயன்படுகிறது. [25]\nவிக்கிபீடியாவின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு வழக்கமான வாசிப்புப் பட்டியலை உருவாக்க பேஜ் தரவரிசையை ஒத்த ஒரு ஆற்றல் வாய்ந்த எடையிடு-முறைமை பயன்படுகிறது. [26]\nஒரு வலை ஊர்வர் பேஜ் தரவரிசையை, மற்ற முக்கியமான மீட்டர் முறைகளில் ஒன்றாக, வலையில் அடுத்து காண நினைக்கும் யுஆர்எல் எது என்பதை நிர்ணயிக்கப் பயன்படுத்தலாம். முன்னர் செயற்பாடு கொண்டிருந்த கட்டுரைகளில் ஒன்றான [27] இது, கூகுளின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்ட யுஆர்எல் கட்டளையின் வழியாக திறமையாக ஊர்ந்து செல்வது என்பதாகும். [28] இது எத்தனை ஆழமாக, மற்றும் எந்த அளவிற்கு கூகுள் ஒரு தளத்திற்குள் செல்லும் என்பதை நிர்ணயிக்க பல மாறுபட்ட முக்கியமான பதின்ம அடுக்கு முறைகளின் பயன்பாட்டைப் பற்றி விவாதிக்கிறது. ஒரு யுஆர்எல்லுக்கு உள்வரும் மற்றும் வெளிச் செல்லும் பல இணைப்புகள் மற்றும் ஒரு தளத்தின் வேர் அடைவிலிருந்து யுஆர்எல்லுக்கு செல்லும் தூரம் போன்றவை பட்டியலிடப்பட்டாலும், பேஜ் தரவரிசை இத்தகைய பல முக்கியமான மீட்டர் முறைகளுள் ஒன்றாகக் காணப்படுகிறது.\nவலை முழுவதிலுமே வலைப்பூ உலகம் (Blogosphere) போன்ற சமூகத்தின் வெளிப்படையான தாக்கத்தை அளப்பதற்கும் பேஜ் தரவரிசையை ஒரு வழி முறை யாக பயனபடுத்தலாம். அளவீடற்ற வலையமைப்பு உருமாதிரியின் பிரதிபலிப்பில் கவனத்தின் பகிர்மானத்தை அளப்பதற்கு இந்த அணுகுமுறை பேஜ் தரவரிசையைப் பயன்படுத்துகிறது.\nஎந்த ஒரு சூழலியல் அமைப்பினிலும், சுற்றுச் சூழலின் ஆரோக்கியம் தொடர்வதற்கு அத்தியாவசியமான இனங்களை நிர்ணயிப்பதற்கு பேஜ் தரவரிசையின் ஒரு மேம்பட்ட பதிப்பை பயன்படுத்தலாம்.[29]\n\"தொடராத\" தேர்வு== 2005ஆம் ஆண்டின் தொ��க்கத்தில் தாக்குநிலை தனிமங்களுக்காகவும் ஹெச்டிஎம்எல் இணைப்பின் 'ரெல்' பண்புக்காகவும் கூகுள் \"தொடராத [30]\" என்னும் புது மதிப்பு ஒன்றை செயல்படுத்தியது; இதனால் வலைதள வடிவமைப்பாளர்கள் மற்றும் வலை உலாவர்கள் பேஜ் தரவரிசைக்காக கூகுள் கருத்தில் எடுக்காத இணைப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம் - இவை பேஜ் தரவரிசை முறையில் இனி \"வாக்கு\" இல்லாத இணைப்புகளாகும். இந்த தொடராத உறவு என்பது மோசடியை எதிர்க்கும் ஒரு முயற்சியாக இணைக்கப்பட்டது.\nஎடுத்துக்காட்டாக, முன்னர் மக்கள் தங்கள் பேஜ் தரவரிசையைச் செயற்கையாக உயர்த்துவதற்காக தங்கள் வலைதளத்திற்கு இணைப்புகளுடன் பல செய்தி-பலகை அஞ்சல்களை உருவாக்க முடிந்தது. தொடராதது என்னும் மதிப்பீடு வந்த பிறகு, செய்தி-பலகை நிர்வாகிகள் அஞ்சல்களின் மீ இணைப்புகள் அனைத்திலும் 'ரெல்=தொடராத' என்பதை தாமாகவே புகுத்துவதற்கு தங்கள் குறிமுறைகளை மேம்படுத்தலாம், இதன் மூலம் அத்தகைய குறிப்பிட்ட அஞ்சல்களினால் பேஜ் தரவரிசை பாதிக்கப்படாமல் தடுக்க முடியும். எனினும், உண்மையான விமரிசனங்களின் இணைப்பு மதிப்பு குறைவது போன்ற பல குறைபாடுகளும் இத்தகைய 'தவிர்ப்பு முறை'யில் உள்ளன. (காண்க: #தொடராத வலைப்பூக்களில் எரிதம்)\nஒரு வலைத் தளத்தின் பக்கங்களுள் பேஜ் தரவரிசை பாய்வதைக் கட்டுப்படுத்தும் மனித முயற்சியாகப் பல வலை மேலாளர்கள் பேஜ் தரவரிசை செதுக்குதல் எனப்படும் நடைமுறையைப் பின்பற்றுகின்றனர்[31] - இது ஒரு வலைமேலாளர் அதிமுக்கியம் எனக் கருதும் பக்கங்களை நோக்கி பேஜ் தர வரிசையை செல்வதைச் சாத்தியமாக்க அந்த வலைத் தளத்தின் குறிப்பிட்ட உள் இணைப்புகளில் 'தொடராத பண்பை' இடும் செயலாகும். 'தொடராத பண்பு' அறிமுகமான காலம் துவங்கியே இந்த உத்தி கையாளப்படுகிறது. ஆயினும், இந்த உத்தி தனது பயனை இழந்து விட்டதாகப் பலரும் கருதுகின்றனர்.[32]\nகூகுள் வலை மேலாளரின் கருவிகளிலிருந்து நீக்கம்[தொகு]\n2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி கூகுள் தனது வலை மேலாளர் கருவிகள் பகுதியிலிருந்து பேஜ் தரவரிசையை நீக்கி விட்டதாக அதன் பணியாளர் சூசன் மோஸ்க்வா (Susan Moskwa) உறுதி செய்தார். \"பேஜ் தரவரிசையில் அதிகம் கவனம் செலுத்தக்கூடாது என்று மக்களுக்கு நாங்கள் பல காலமாக கூறி வருகிறோம். பல தள உரிமையாளர்கள் தங்களின் தடத்திற்கு அது அதி முக்கியமான மீட்டர் முறை என எண்ணுகின்றனர்; ஆனால் அது உண்மையல்ல\" என அவரது அஞ்சலின் ஒரு பகுதி உரைக்கிறது.[33] மோஸ்க்வாவின் உறுதியளிப்புக்கு பின்னரும் இரண்டு நாட்கள் கூகுள் கருவிப் பலகையின் வலை உபகரணத்தில் பேஜ் தரவரிசை காணப்பட்டது.\n↑ 4.0 4.1 கூகுள் தொழில்நுட்பம்\n↑ 9.0 9.1 ஹெச்டிடிபி://ஆர்க்ஸிவ்.ஆர்க்/ஆப்ஸ்/1002.2858\n↑ மாட் கட்ஸின் வலைப்பூ: கூகுளிலிருந்து நேரடியாக: உங்களுக்கு தெரிய வேண்டியது, அவரது வில்லைகளின் 15ஆம் பக்கத்தில் காண்க.\n↑ ராபர்டோ நாவிக்லி, மிரெல்லா லபாடா. மேற்பார்வையிடப்படாத வார்த்தை உணர்த்தல் தெளிவிற்கு வரைபட தொடர்பின் ஒரு சோதனைப் படிப்பு. மாதிரி பகுப்பாய்வு மற்றும் இயந்திர அறிவுத் திறம் ஆகியவற்றில் ஐஈஈஈ பரிமாற்றங்கள் (டிபிஏஎம்ஐ), 32(4), ஐஈஈஈ ப்ரெஸ், 2010, பிபி. 678-692.\n↑ கூகுள் வித்தை வழக்கொழிதல்களைத் தடமறிகிறது\nகூகுளின் எங்கள் தேடல்: கூகுள் தொழில்நுட்பம்\nஅமெரிக்கக் கணித சமுதாயத்தின் எவ்வாறு வலையின் வைக்கோற் போரில் உங்களது ஊசியை கூகுள் கண்டுபிடிக்கிறது\nயூ எஸ் உரிமம் பெற்ற மூல பேஜ் தரவரிசை - இணைக்கப்பட்ட தரவுத் தளத்தில் கணு தரவரிசைக்கான முறை - செப்டம்பர் 4, 2001\nயூ எஸ் உரிமம் பெற்ற மூல பேஜ் தரவரிசை - இணைக்கப்பட்ட தரவுத் தளத்தில் ஆவணங்களின் மதிப்பீட்டு முறை - செப்டம்பர் 28, 2004\nயூ எஸ் உரிமம் பெற்ற மூல பேஜ் தரவரிசை - இணைக்கப்பட்ட தரவுத் தளத்தில் கணு தரவரிசைக்கான முறை - ஜூன் 6, 2006\nயூ எஸ் உரிமம் பெற்ற மூல பேஜ் தரவரிசை - இணைக்கப்பட்ட தரவுத் தளத்தில் ஆவணங்களின் மதிப்பீடு - செப்டம்பர் 11, 2007\n1940ஆம் ஆண்டுகளிலேயே, பேஜ் தரவரிசை வகை செய்வழியை விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார் - பிப்ரவரி 17,2010\nஎரிக் ஷ்மிட் · லாரி பேஜ் · சேர்ஜி பிரின்\nதேடுபொறி · கூகிள் வரலாறு · கூகிள் லூனர் எக்சு பரிசு\nகுரோம் · குரோம் நீட்சி · டெஸ்க்டாப் · எர்த் · மார்ஸ் · Gadgets · Goggles · Japanese Input · Pack · பிக்காசா · Picnik · Pinyin · ஆற்றல் அளப்பி · இசுகெச்சப் (கீறு) · எழுத்துப்பெயர்ப்பு · Toolbar · Updater · Urchin\nஇசுகெச்சப் (கீறு) · புளோகர் · புக்மார்க்சு · டாக்ஸ் · FeedBurner · ஐ-கூகுள் · Jaiku · நோல் · மேப் மேக்கர்‎; · பனோராமியோ · பிக்காசா · Sites (JotSpot) · யூடியூப் · பேஜ் கிறியேட்டர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 00:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.womenos.com/post/how-to-spice-up-my-relationship-tips-and-advice", "date_download": "2020-01-23T08:27:38Z", "digest": "sha1:V2SWWS3LFSNGXCPVPUQ4ISK74Y2O2FUP", "length": 21523, "nlines": 113, "source_domain": "ta.womenos.com", "title": "எப்படி மசாலா வரை என் உறவு: குறிப்புகள் மற்றும் ஆலோசனை | காதல் உறவு -", "raw_content": "\nவீட்டுப் பக்கம் / காதல் உறவு\nஎப்படி மசாலா வரை என் உறவு: குறிப்புகள் மற்றும் ஆலோசனை\nஏற்கனவே கடந்த தொட்டு நேரத்தில் கூட்டம் ஒன்று மற்றும் மட்டும் அதற்கு பதிலாக மலர்கள் ஒரு பூச்செண்டு நீங்கள் விரும்பினால் ஒரு பரிசு பெற சில தேவை மற்றும் தேவையான விஷயம் பொருளாதாரம், மற்றும் அனைத்து உரையாடல்கள் குறைந்து தீர்வு அழுத்தி பிரச்சினைகள் அதற்கு பதிலாக மலர்கள் ஒரு பூச்செண்டு நீங்கள் விரும்பினால் ஒரு பரிசு பெற சில தேவை மற்றும் தேவையான விஷயம் பொருளாதாரம், மற்றும் அனைத்து உரையாடல்கள் குறைந்து தீர்வு அழுத்தி பிரச்சினைகள் பின்னர் இது நேரம் ஒரு புதிய கட்ட மற்றும் அதை எப்படி புரிந்து கொள்ள முக்கியமானது திருப்ப உறவு பையன் முழுமையாக உணர.\nஎப்படி செய்ய புதிய வழக்கமான வழக்கமான\nஎப்படி திருப்ப ஒரு நெருக்கமான உறவு\nஎப்படி திருப்ப ஒரு நீண்ட தூரம் உறவு\nஎப்படி செய்ய புதிய வழக்கமான வழக்கமான\nநீங்கள் உணர்ந்தேன் சில குளிர், ஒருவேளை அது தான் என்று நீங்கள் ஒரு சிறிய சோர்வாக ஒருவருக்கொருவர் மற்றும் அது நேரத்தில் ஓய்வெடுக்க மற்றும் உங்களை பற்றி யோசிக்க.\nநாம் தற்போது வட்டி மற்றொரு நபர் போது மட்டுமே நம் வாழ்வில் பணக்கார மற்றும் முழு நிகழ்வுகள் மற்றும் இல்லாமல் அவரது பங்கு. வெளியீடு பிடித்த நண்பர்கள் ஒரு மீன்பிடி பயணம், மற்றும் அவர்கள் தங்களை அனுப்ப என் தோழிகளுடன் ஷாப்பிங் அல்லது ஒரு ஸ்பா.\nநினைவில் எப்படி நீங்கள் நேரம் கழித்த முன் உங்கள் வாழ்க்கை இருந்தது ஒரு நேசித்தேன்.\nநிச்சயமாக, இந்த அர்த்தம் இல்லை என்று நீங்கள் சமாளிப்பதை வேண்டும் மற்றும் வழங்க மனிதன் தன்னை, ஆனால் ஒருவருக்கொருவர் கொடுக்க வாய்ப்பு எடுத்து ஒரு வாய் சுதந்திரம் இல்லை காயம்.\nஇறுதியில், நீங்கள் ஏதாவது பற்றி பேச ஏதாவது பற்றி விவாதிக்க இரவு முழுவதும்.\nஎன்றால் தனி நிறுத்த கருத முடியாது முயற்சி, முற்றிலும் நிலைமையை மாற்ற. ஓய்வு விருப்பங்கள் மீது தீவுகள் எல்ல��ருக்கும் ஏற்றது அல்ல, ஆனால் சிறந்த ஒரு வார செலவிட நாட்டில் அல்லது செல்ல கிராமத்தில் பாட்டி, அதே நேரத்தில் தனது உதவி வேலைகளையும். நிலவொளி இரவு ஒலிகள் croaking தவளைகள் மற்றும் தெளித்தார் மீன் குளம் உள்ளது, எனவே காதல் இறுதியில், நீங்கள் வைக்க முடியாது, எல்லாம் ஒதுக்கி மற்றும் வெளியே செல்ல ஒரு ஓட்டலில், படம் பார்க்க, இது நீண்ட பார்க்க வேண்டும் அல்லது தான் உலா நகரம் மூலம், ஐஸ்கிரீம் வாங்க மற்றும் சந்ததிக்கும் குழந்தை பருவ நினைவுகள்.\nகொடுக்க உங்கள் மனிதன் ஒரு தற்போது தான், ஏனெனில், இல்லை ஒரு நாள் அல்லது பிப்ரவரி 23. ஆச்சரியம் அவரை மலர்கள் ஒரு பூச்செண்டு, மற்றும் என்று நீங்கள் நினைத்தால், மனிதன் பாராட்ட முடியாது போன்ற ஒரு சைகை, நீங்கள் அதை சரிபார்க்க வேண்டும், மற்றும் ஒரு இனிமையான ஆச்சரியம் அவரது முகத்தில் இருக்கும் ஆதாரம் என்று நீங்கள் சரியான பாதையில். ஒரு செட் வாங்க கடிதங்கள் எந்த குழந்தைகள் துறை மற்றும் அவரை விட்டு ஒரு செய்தியை குளிர்சாதன பெட்டியில் விரும்பும் எனக்கு ஒரு நல்ல நாள். ஒருவேளை இந்த ஒரு பாரம்பரியம் உங்கள் குடும்பம் மற்றும் கூட ஒரு வழி சமாதானம் செய்ய சாத்தியமான எதிர்கால மோதல்களில்.\nஎப்படி வேறு நீங்கள் திருப்ப உறவுகள்\nதொடர்ந்து பாராட்டு உங்கள் இளம் நபர், அவருக்கு ஆதரவு அனைத்து முயற்சிகள், எப்போதும் கண்டுபிடிக்க நேரம் பேச மற்றும் நடப்பு விவகாரங்கள் பற்றி விவாதிக்க.\nநினைவில், ஆண்கள் குழந்தைகள் யார் தொடர்ந்து தேவை ஒப்புதல் அவர்களின் செயல்கள். இந்த அவர்கள் மன்னிக்க நிறைய, மற்றும் மிக முக்கியமாக உறவு அதை பார்க்க பரஸ்பர புரிதல் உங்கள் பங்குதாரர், மற்றும் அவரது சமைக்க திறன், நன்கு சுத்தம் மற்றும் சுத்தமான.\nநீங்கள் திரும்பி ஒரு வகையான தாய் கோழி மற்றும் தாய் கோழி தன் கணவர், அது நிறுத்த நேரம் உணர, அவர் நீங்கள் தேவை இல்லை, சூடான சூப் அட்டவணை, இல்லை என்றாலும் ஒரு தடையாகவும்.\nஎப்படி திருப்ப ஒரு நெருக்கமான உறவு\nசெக்ஸ் ஒரு உறவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் அது கடினமாக வாதிடுகின்றனர்.\nநீங்கள் உங்களை நம்ப என்று உங்கள் நெருக்கமான வாழ்க்கை உங்கள் நேசித்தேன் ஒரு மாறிவிட்டது போரிங், மற்றும் மிக முக்கியமாக – ஒரு அரிய காரணம் சோர்வு வேலை, இந்த உண்மை இல்லை, மற்றும் அதை மாற்ற நேரம் முன் ஏத���வது விஷயங்கள் சென்றார் கூட இதுவரை.\nதூக்கி ஒரு செக்ஸ் கடை மற்றும் வாங்க என்று எல்லாம் அலமாரிகளில் அது மதிப்பு இல்லை, அதனால் நீங்கள் மட்டும் பயமுறுத்தும் உங்கள் பங்குதாரர். நீங்கள் இருக்க வேண்டும் unobtrusive மற்றும் விளையாட்டுத்தனமான என நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாம் எப்படி, நீங்கள் அதை செய்ய நிர்வகிக்கப்படும்.\nஎப்படி திருப்ப பாலியல் உறவு\nமுதல் விஷயம், உடைகளை மாற்ற, வீடு மற்றும் பழைய பெற அணியும் அங்கி நீங்கள் ஒரு இருந்தால். செய்ய விளையாட்டுத்தனமான, விளையாட்டுத்தனமான சிகை அலங்காரம், ஏதாவது அணிய என்று முகத்துதி, மற்றும் மட்டும் உயர்த்தி காட்டுகிறது, ஆனால் வெளிப்படையாக, தங்கள் நிகழ்ச்சிகள் மற்றும் காத்திருக்க கணவர் வேலையில் இருந்து.\nபெரும்பாலும், அவர் செய்வீர்கள் நீங்கள் விரைவில் வாசலில் கடக்க வீட்டில், ஆனால் இந்த நடக்காது என்றால், நீங்கள் செயல்பட முடியும் இன்னும் தீர்க்கமாக, \"தற்செயலாக\" காட்டும் என்று அவரை நீங்கள் காணாமல் உள்ளாடை.\nதொகுப்பு அழகான விலையுயர்ந்த உள்ளாடையுடன் இருக்க வேண்டும் ஆர்சனல் ஒவ்வொரு உண்மையான பெண் என்றால் நீங்கள் இந்த இன்னும், போய் வாங்க.\nஎன அறியப்படுகிறது, நிலை, செக்ஸ், ஆண்கள் வகிக்கிறது கடந்த பங்கு, எனவே, புதிய இடத்தை உருவாக்க, குறிப்பாக என்றால், உங்கள் செக்ஸ் வாழ்க்கை அல்ல இலைகள் படுக்கையறை. அதை செய்ய முயற்சி, சமையலறை, குளியலறை, எந்த பொது இடத்தில் பஸ், கழிப்பறை, உடை போன்றவை. குடும்ப உறவு இந்த பயனடைவார்கள்.\nஎப்படி திருப்ப ஒரு நீண்ட தூரம் உறவு\nஇங்கே அது முக்கியமான சூடான அப் உங்கள் நினைவுக்கு மற்றும் மனிதன் இருக்க முடியும்.\nநவீன தொடர்பு சாதனங்களின் உதவும். பிராங்க் உரை பெற ஒரு பங்குதாரர் செய்ய மற்றும் நீங்கள் நல்ல வடிவில் இருக்கும், ஆனால் நீங்கள் இல்லை என்று நான் நினைக்கிறேன், இது போன்ற விஷயங்கள் இல்லாமல் வடிகட்டி, பயன்படுத்த அமர்வு-வீடியோ. தவறு ஒன்றும் இல்லை, இறுதியில் என்றால், அதை ஏற்க இருவரும் பங்காளிகள், பின்னர் ஏன் இல்லை. பல்வேறு புத்தகங்கள் மீது உளவியல் போன்ற உள்ளது எப்படி ஆலோசனை திருப்ப உறவு போது பங்காளிகள் இதுவரை ஒருவருக்கொருவர் இருந்து.\nதொடர்ந்து தொலைபேசியில் பேச, ஒருவருக்கொருவர் சொல்ல எப்படி நாள் சென்றார், ஆனால் எந்த விஷயத்தில் இருக்க முடியாது ���ழைப்பின்றி புகும் தன்மை உடைய. நீங்கள் ஒரு நெருக்கடி, குடும்ப உறவுகள், உங்கள் வேலை செய்ய, பங்குதாரர் இருந்தது இழக்கும் பயம்.\nஇங்கே அது தடை இல்லை அவரை ஒரு வாய்ப்பு கொடுக்க ஒரு பிட் பொறாமை. கேட்க ஒரு சக வீட்டில் நீங்கள் ஓட்ட மற்றும் செய்ய, கணவன் அதை பார்த்தேன். வாங்க உங்களை மலர்கள் மற்றும் அவற்றை கொண்டு home, மற்றும் கேள்வி, எப்படி, சொல்ல கொடுத்தார் என்று ஒரு ரோட்டில் மூலம்.\nஎப்போதும் உங்கள் பங்குதாரர் சொல்ல என்று நீங்கள் பாராட்டுக்களை பெற மற்ற ஆண்கள் மற்றும் கொண்டாட உங்கள் அழகு. இந்த அதை செய்ய வேண்டும், தனக்கு மட்டுமே சொந்தம், மற்றும் அவர் போராட தொடங்கும் அவர்களின் \"பெண்\".\nஆனால் மிக முக்கியமாக – ஒருபோதும் வாழ்க்கை வாழ அவரது ஆண்கள், இல்லை rastvoryayas அது முற்றிலும். வைத்து உங்கள் நிறைவுற்ற மற்றும் பிரகாசமான மற்றும் பின்னர் நீங்கள் பார்க்க வேண்டும் வழிகளில் திருப்ப உறவு கொண்டு அவரது கணவர்.\nமனிதன் விட்டு போக மாட்டேன் ஒரு பெண் சுவாரஸ்யமான, மகிழ்ச்சியான, மேம்போக்கான, வகையான மற்றும் பரிவு. ஆக இது போன்ற, உங்கள் நேசித்தேன் ஒரு, மற்றும் அவர் நீங்கள் சொல்ல வேண்டும், அதே.\nபற்றி பேசி காலை முதுகு வலி\nஎடுத்து தங்கள் கைகளில் விதி\nசமைக்க கற்று பன்றி காதுகள்\nசிறந்த சமையல் கோழி ventricles\nசமையல் பால் குடிக்கும் பன்றி, முழு அடுப்பில்\nKhashlama: வரலாறு உணவு மற்றும் சமையல்\nLiverworts சுவையான சரியான டிஷ் தினசரி பட்டி மற்றும் பண்டிகை அட்டவணை\nஒரு புதிய டிஷ் உங்கள் மெனு – கோழி கறி பல்வேறு சேர்க்கைகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இருக்க முடியாது இந்த வெளியிட்டது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன\nஆன்லைன் பத்திரிகை Womenos உருவாக்கப்பட்ட உள்ளது அழகான பெண்கள் யார் வெற்றி பெற வேண்டும் அனைத்து கோளங்கள் வாழ்க்கை மற்றும் எப்போதும் இருக்க நன்கு தகவலறிந்த. அது எளிதானது அல்ல இருக்க வேண்டும், ஒரு வெற்றிகரமான பெண் இன்று: நீங்கள் எப்போதும் எதிர்பார்க்கப்படுகிறது அழகாக இருக்க, சுவாரஸ்யமான இருக்கும், ஒரு ஆதரவு போது குடும்ப பிரகாசித்து நல்லிணக்கம் மற்றும் இயல்பையும்.\nசமைக்க கற்று பன்றி காதுகள்\nசிறந்த சமையல் கோழி ventricles\nசமையல் பால் குடிக்கும் பன்றி, முழு அடுப்பில்\nKhashlama: வரலாறு உணவு மற்றும் சமையல்\nமறைவைதிருமண கருவிகள்ஒரு அழகான புன்னகைபழுதுமீன்காசிச��மாவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/most-insightful-zodiac-signs-026573.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-23T09:00:05Z", "digest": "sha1:WLY3RMC3UWRUEHJLSWA554BWNUZEB7YQ", "length": 20837, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிக்காரங்களுக்கு இயற்கையாவே டிடெக்டிவ் மூளை இருக்குமாம் தெரியுமா? | Most Insightful Zodiac Signs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n47 min ago மனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n1 hr ago உங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\n2 hrs ago உலகில் அதிக கற்பழிப்பு குற்றம் நடக்கும் நாடுகள் இவைதான்... இந்தியா முதலிடத்தில் இல்ல ஆனாலும்...\n2 hrs ago பலரும் அறிந்திராத பழனி தண்டாயுதபாணி கோவிலின் ரகசியம் இதோ\nNews ஒரு பங்சுவாலிட்டி இல்ல.. எம்பிக்கள் குழுவை கதறவிட்ட புதுச்சேரி தலைமை செயலாளர்\nFinance சோதனையிலும் சாதனை படைத்த எல்&டி.. சீறிபாய்ந்த பங்கு விலை.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்..\nAutomobiles ஒரு கிமீ ஓட்ட 1 ரூபாய் கூட ஆகாது... எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் வந்தாச்சு\nMovies பிரபாஸ் படத்துக்கு ரூ. 3 கோடியில் பிரமாண்ட செட்... போட்டோ, தகவல்கள் கசிவைத் தடுக்க டைட் செக்யூரிட்டி\nTechnology அமேசான் நிறுவனர் போனை வாட்ஸ் ஆப் மூலம் ஹேக் செய்த சவுதி அரசர்: அதிர்ச்சி தகவல்- எதற்கு தெரியுமா\nSports வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாம போய்க்கிட்டே இருக்கணும் -விராட் கோலி\nEducation CBSE Exam: சிறப்புத் தேவை உள்ளவர்கள் பொதுத் தோ்வில் கால்குலேட்டா்கள் பயய்படுத்திக்கலாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிக்காரங்களுக்கு இயற்கையாவே டிடெக்டிவ் மூளை இருக்குமாம் தெரியுமா\nநுண்ணறிவு என்பது மற்றவர்கள் கவனிக்காமல் விட்ட தகவல்களை அறிந்து கொள்ள உதவும். நுண்ணறிவுதான் ஒருவரின் புத்திக்கூர்மையின் அளவுகோல் ஆகும். நுண்ணறிவு உள்ளவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் எப்போதும் வித்தியாசமாகவும் எந்தவொரு செயலையும் வித்தியாசமான கோணத்தில் பார்ப்பவராகவும் இருப்பார்கள். குழப்பமான காலங்களில் அதிலிருந்து தப்பிக்க நமக்கு இந்த நுண்ணறிவு உதவும்.\n���ம்மை சரியான வழியில் வழிநடத்துவதற்கு இந்த நுண்ணறிவு அவசியமாகும். இவர்களின் வழிகாட்டுதல் என்பது மற்றவர்களுக்கு விலைமதிப்பற்றதாகும். சிலசமயம் இது தேவையற்ற சாபமாகவும் இருக்கும், ஏனெனில் கவனிக்க விரும்பாத சில விஷயங்களளை கூட இவர்களால் தவிர்க்க இயலாது. இந்த புத்திகூர்மை சிலருக்கு அவர்கள் ராசியின் மூலம் வரலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த நுண்ணறிவு இருக்கும் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதாங்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பது மீன ராசிக்காரர்களுக்கே தெரியாது, இவர்களின் புலனாய்வுத் திறனை கொண்டு இவர்கள் ஒரு விஷயத்தை கண்டறியும் போது மற்றவர்கள் அடையும் அதே ஆச்சரியத்தை இவர்களும் அடைவார்கள். இவர்களின் உள்ளுணர்வு இவர்களுக்கு நம்ப முடியாத புத்திசாலித்தனத்தை வழங்கும், மேலும் மற்ற உயிரனங்களின் உணர்வை இவர்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். இவர்கள் ஆக்கபூர்வமானவர்கள், எனவே இவர்கள் விஷயங்களை மற்றவர்கள் போல பார்க்கமாட்டார்கள். எந்தவொரு விஷயத்தையும் இவர்கள் மேலோட்டமாக பார்க்க மாட்டார்கள்.\nசிம்ம ராசிக்காரர்கள் கனிவானவர்கள், உதவி செய்யக்கூடியவர்கள் மேலும் புத்திசாலிகள் என்பதால் இவர்கள் இயற்கையாகவே நுண்ணறிவு உடையவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் விஷேசமாகவோ, தனித்துவமாகவோ எதையும் செய்யமாட்டார்கள், ஆனால் அனைவரையும் ஆழமாக கவனிப்பார்கள். மேலோட்டமாக எதையும் கவனித்து இவர்கள் முடிவெடுக்க மாட்டார்கள். மற்றவர்கள் கூறும் அனைத்தையும் உடனடியாக நம்பும் பழக்கம் இவர்களுக்கு இருக்காது. மற்றவர்கள் கூறும் சாதாரண வார்த்தைகள் கூட இவர்களின் வாழ்க்கையை மாற்றுவதாக இருக்கும்.\nMOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்கள் கண்டிப்பாக வைரம் அணியக்கூடாது... இல்லனா ஆபத்துதான்...\nமேலோட்டமானவற்றைப் பெறுவதற்கும், உண்மையில் ஒருவருக்குள் என்ன நடக்கிறது என்பதையும் இவர்கள் அறிவார்கள். இவர்களுக்கென ஒரு சிறப்புப்பார்வை உள்ளது, மற்றவர்கள் எப்போதும் மிதுன ராசிக்காரரை நம்புவார்கள். மற்றவர்களுக்கு அவர்களைப் பற்றி தெரியாத விஷயங்களை அறிந்து கொள்ள அனைவரும் இவர்களை நாடுவார்கள். மிதுன ராசிக்காரர்கள் நுண���ணறிவு உள்ளவர்கள் மட்டுமல்ல, அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் நன்கு அறிந்தவர்கள். இவர்கள் மிகவும் திறந்த மனத்துடையவர்கள், இவர்களின் நுண்ணறிவுக்கு இதுவும் ஒரு சிறந்த காரணமாகும்.\nஅனைத்து விஷயங்களையும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது துலாம் ராசிக்காரர்களின் கைவந்த கலையாகும். இவர்களின் எண்ணம் எப்பொழுதும் நீதியைப் பற்றியதாக இருக்கும். அனைவரும் சொல்கிறார்கள் என்பதற்காக இவர்கள் எதையும் ஆராயாமல் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்தவொரு விஷயமும் தனக்கு ஏற்றதாக இருக்குமா இல்லையாஎன்பதை சிந்தித்து பார்ப்பார்கள். மற்றவர்களுக்கும் அந்த வழியால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி சிந்திப்பார்கள். நுண்ணறிவு என்பது இவர்களின் செயல்பாடு அல்ல, அது இவர்களுடன் பிறந்தது ஆகும்.\nMOST READ:நரகத்தில் இருந்து தப்பிக்க சிவபெருமான் முருகனிடம் கூறிய ரகசியங்கள் என்ன தெரியுமா\nகும்ப ராசிக்காரர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிறழ்ச்சியால் பாதிக்கப்படாத வண்ணம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், இது மற்றவர்களின் மனதை இவர்களை நன்கு அறிந்துகொள்ள உதவுகிறது. இவர்களின் கூற்றுகள் மற்றவர்களுக்கு திருப்புமுனையாக இருக்கும். இவர்கள் கருத்துக்களை கூறும் விதம் அனைவருக்கும் ஆழமான புரிதலை ஏற்படுத்தும். இவர்களுடனான உரையாடல் முதலில் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் ஆனால் யோசித்து பார்த்தால் இவர்கள் கூறும் அனைத்தும் சரியானதாகவே இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம் உடலில் நமக்கே தெரியாமல் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா\nநீங்கள் சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலின் எந்த பாகத்தை பலப்படுத்துகிறது தெரியுமா\nஇரவு நேரத்துல பிறந்தவங்ககிட்ட இந்த அபூர்வ குணங்கள் இருக்குமாம் தெரியுமா\nகர்ப்ப காலத்தில் பெண்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nஇரும்பு மாதிரி எலும்புகள் வேணும்னா இந்த பொருட்கள அடிக்கடி உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nமூளைக்காய்ச்சல்ல இத்தன வகை இருக்கா... பார்த்து கவனமா இருங்க... இல்ல நீங்க காலி...\nஇந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\n இந்த வகை தலைவலி இருந்தால் உங்கள் மூளை ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nOct 3, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசி காதலர்கள் “அந்த” விஷயத்தில் மிகமிக மோசமாக நடந்துகொள்வார்களாம்...\nபெண் வேடமிட்டு ஆணை திருமணம் செய்து கொண்ட வாலிபர்... அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்...\nஇந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/tirupati-darshan-booking-tirupati-l1-darshan-tirupati-l2-darshan-tirupati-l3-darshan/", "date_download": "2020-01-23T09:01:24Z", "digest": "sha1:HYO3KN2KG7TQR4LIDOCIPXMIIIDGYUI4", "length": 16382, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tirupati darshan booking tirupati l1 darshan tirupati l2 darshan tirupati l3 darshan - திருப்பதி செல்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்", "raw_content": "\nசிந்து முதல் தாமிரபரணி வரை பெயர் பெற்ற அல்வாவின் பூர்வீகம் தெரியுமா உங்களுக்கு\nநடந்து முடிந்த ஜேஇஇ மெயின் தேர்வில் சோபிக்கவில்லையா\nதிருப்பதி செல்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..விஜபி தரிசனம் முதல் சிபாரிசு கடிதம் வரை அனைத்து சலுகையும் ரத்து.\nதிருப்பதி ஏழுமலையானை தேடி வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கே முன்னுரிமை\ntirupati darshan booking : இந்தியாவில் உள்ள திருத்தலங்களுள் புகழ்பெற்றது திருப்பதி. இந்த ஆலயத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் மிகவும் நேர்த்தியுடன் பராமரித்துவருகிறது.\nதிருமலை திருப்பதிக்கு, ஒரு நாளைக்கு 60,000 முதல் 80,000 பக்தர்களுக்கு மேல் வருகிறார்கள். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில், இந்த எண்ணிக்கை 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அதிகரிக்கும். இவர்களுக்கு, உணவு, குடிநீர் , போக்குவரத்து, தங்கும் அறைகள், லாக்கர் வசதிகள், முடி இறக்குவதற்கான இடங்கள் என அனைத்து வசதிகளும் தங்குதடையின்றி வழங்கப்படுகின்றன. பெரும்பாலான சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.\nதிருப்பதி செல்பவர்கள் நோட் பண்ணிக்கோங்க ரூம் எடுத்து தங்குவதில் வந்தது சிக்கல்\nஇத்தனை சிறப்பு வாய்ந்த திருமலை த���வஸ்தானத்தின் புதிய தலைவராக ஒய் .வி.சுப்பா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திருமலை தேவஸ்தானத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றனர். திருப்பதி ஏழுமலையானை தேடி வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கே முன்னுரிமை என்று ஏற்கனவே டெட்டி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது திருப்பதியில் காலம்காலமாக இருந்து வந்த விஜபி தரிசனம் கூடிய விரைவில் ரத்தாகிறது.\nஇதுவரை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வரும் விஜபி தரிசனம் முறையே எல் – 1, எல் – 2, எல் – 3 ஆகும். ஜனாதிபதி, பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்கள் போன்றோர், எல் – 1 பிரிவில் தரிசிக்கலாம். அரசின் மூத்த அதிகாரிகள், எல் – 2 பிரிவில் ஏழுமலையானை பார்க்கலாம். வி.ஐ.பி.,கள் மற்றும் திருப்பதி, திருமலை தேவஸ்தான நிர்வாகிகளின் சிபாரிசு கடிதங்களை பெற்றுள்ளவர்கள், எல் – 3 பிரிவில் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.\nவி.ஐ.பி.,களின் அந்தஸ்துக்கு ஏற்ப, பொது தரிசன வரிசை தடுத்து நிறுத்தப்படும்; வி.ஐ.பி.,கள் நிதானமாக தரிசனம் மேற்கொள்ள வசதியும் ஏற்படுத்தப்படும். இதனால் தர்ம தரிசனம் மற்றும் பிற வரிசைகளில் வருவோர், சில நேரங்களில், அதிகபட்சம், ஆறு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் இனிமேல் இந்த நிலை இல்லை. திருப்பதியில் செயல்பட்டு வரும் விஜபி தரிசனங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட இருப்பதாக தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.\nதிருப்பதி ஏழுமலையான் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு ரகசியங்கள்\nதிருப்பதி தரிசனம்: இவ்வளவு மலிவான கட்டணத்தில் சொகுசான பயணமா\nTirupati News: திருப்பதியில் ‘வைகுண்ட துவாரம்’ எத்தனை நாள்\n ஜனவரி மாசத்துல போங்க – அரிய வாய்ப்பு காத்துக்கிட்டு இருக்கு….\nதிருப்பதி செல்லும் பக்தர்களுக்கு அடித்தது லக் : ஓய்வெடுக்க பிரமாண்ட அமைவிடம் விரைவில் தயார்…\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூடுதலாக ஏ.சி பேருந்துகளை அறிமுகம் செய்த தமிழக அரசு\nகள்ளச்சந்தையில் திருப்பதி லட்டு விற்பனை : தடுக்க தேவஸ்தானம் அதிரடி திட்டம்\nTirupati News: அலைச்சல் இல்லை, ஆன்லைனில் விஐபி தரிசன டிக்கெட்\nதிருப்பதியில் திருமணம் உங்களின் வாழ்நாள் ஆசையா நீங்கள் அதற்கு செய்ய வேண்டியது இவை தான்\n 10 ஆ��ிரம் நன்கொடை வழங்கினால் என்ன கிடைக்கும் தெரியுமா\n இன்னும் 2 நாட்களுக்கு மிரட்ட போகிறது மழை. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்\nஎன் கண்களை திறந்தவர் அவர் தான் – காதலன் குறித்து அமலா பால் உருக்கம்\nபிசிசிஐ ஒப்பந்தத்தில் தோனி இல்லை என்பதற்காக அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏன் முடிவுக்கு வராது\nஅக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலக் கட்டத்திற்கான பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் எம்எஸ் தோனியின் பெயர் விடுபட்டது எதிர்பாராதது அல்ல. இந்தியாவின் முன்னாள் கேப்டன் கடந்த ஆறு மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறார். “பட்டாஸ்” படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்… பி.சி.சி.ஐயின் வருடாந்திர ஒப்பந்தங்கள் இந்தியாவுக்காக விளையாடுவோருக்கு மட்டுமே. 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு தோனி எந்த போட்டி கிரிக்கெட்டிலும் விளையாடியதில்லை. அவர் கடந்த ஓராண்டு ஒப்பந்தத்தில், கிரேடு ‘ஏ’ (வருடத்திற்கு 5 கோடி) பிரிவில் […]\nதோனி பெயர் இல்லாத பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல்; ‘தல’யை இப்படியா வழியனுப்புவது\nஇந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தனது வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திரசிங் தோனியின் பெயர் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\n‘எல்லாம் அவன் செயல்’ – பிரபல தமிழ் நடிகைக்கு நிச்சயதார்த்தம்; ஜோடி பொருத்தம் செம\n43வது புத்தகத் திருவிழா : அடுத்த வருசம் இதெல்லாம் கொஞ்சம் மனசுல வச்சுக்கங்க பபாசி\nநடிகை ரஷ்மிகா மந்தன்னா உடற்பயிற்சி செய்யும் வைரல் வீடியோ\nசிந்து முதல் தாமிரபரணி வரை பெயர் பெற்ற அல்வாவின் பூர்வீகம் தெரியுமா உங்களுக்கு\nநடந்து முடிந்த ஜேஇஇ மெயின் தேர்வில் சோபிக்கவில்லையா\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nHi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி\nExplained : குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது\nவிண்வெளிக்கு செல்லும் இந்தியாவின் முதல் ரோபோ வ்யோமமித்ரா… பெங்களூருவில் அறிமுகம் செய்து அசத்திய இஸ்ரோ\nவங்கி KYC-யில் என்.பி.ஆர் : காயல்பட்டினம் வங்கியில் மொத்தமாக பணத்தை ‘வித்-ட்ரா’ செய்த பொதுமக்கள்\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்��ு\nசிந்து முதல் தாமிரபரணி வரை பெயர் பெற்ற அல்வாவின் பூர்வீகம் தெரியுமா உங்களுக்கு\nநடந்து முடிந்த ஜேஇஇ மெயின் தேர்வில் சோபிக்கவில்லையா\nகங்கணா அதிரடி: ‘நிர்பயா வழக்கு குற்றவாளிகளை விடுவிக்கக் கோரிய இந்திரா ஜெய்சிங்கை சிறையில் தள்ளுங்கள்’\nநீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் : செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videok.net/search/%E0%AE%9A", "date_download": "2020-01-23T09:06:40Z", "digest": "sha1:QVTNE3VT3OQES5YXP6RDPZEHZAYIHEBE", "length": 5481, "nlines": 191, "source_domain": "videok.net", "title": "ச videos ordered by Relevance and Published between 2004-04-26 and 2020-01-23 All duration With any resolution", "raw_content": "\nகுஷ்பு மற்றும் சுகனியாவின் குடி போதையில் அபா ச நடனம்\n200-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆ**ச படம் அவர்களை மயக்கியது எப்படி\n ரஞ்சன் எதிராக புரோ || 123 கோ மூலம் இம்பாசிபிள் ஜிம்னாஸ்டிக் தந்திரங்கள்\nஎக்ஸ்ட்ரீம் எந்த கைகள் சவால்\nநடக்கமுடியாதது தந்திரங்களை மக்கள் தோல்வி 98% || சிறந்த Tik டோக் சவால்கள்\nச'ற்று முன் வைரலாகும் கமல் மகளின் லீலைகள் | Latest Tamil Seithigal\nஇளம்பெண்களை ஆ ச படம் எடுத்து கும்பலின் தலைவனை பொலிசார் கைது செய்தனர்| Tamil Cinema News\nLa.Sa.Ra. Saptharishi speech | லா.ச.ரா. சப்தரிஷி சிறப்புரை | அப்பா நினைவும் புனைவும்\nTamil Selvan speech | கல்வி உரிமை மாநாடு | ச.தமிழ்ச்செல்வன் உரை\n30 வயதுக்கு மேல் இருப்பவர்கள் மட்டும் இந்த காணொளியை பாருங்கள் | Horoscope | Tamil| ச.மனிஷ் மணிகண்டன்\n'கருப்பசாமியின் அய்யா' | ச.தமிழ்ச்செல்வன் | பவா செல்லதுரை | கோவை புத்தக திருவிழா 2018\nWriter LA. SA. RA. Centenary | திருமதி.லா.ச.ரா ( ஹைமவதி ), திரு. சப்தரிஷி (லா.ச.ராவின் மகன்) உரை\nச.சி.4- வாசி மௌனம் எனும் இரண்டு வித்தை சேர்ந்ததே யோகவித்தை\nச.சி.42- மனம் ஜீவனில் கரைந்து போவதே நிர்விகற்ப சமாதி\nபொன்மாலைப் பொழுது (நிகழ்வு #24) :மனதோடு உறவாடும் பண்பாடு - எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்\nஅத்தி வரதர் கையில் எழுதி இருக்கும் \" மா சு ச\" என்பதின் அர்த்தம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250609478.50/wet/CC-MAIN-20200123071220-20200123100220-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}