diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0436.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0436.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_0436.json.gz.jsonl" @@ -0,0 +1,356 @@ +{"url": "http://moonramkonam.com/tamil-actress-genelia-love-marriage/", "date_download": "2020-01-20T17:55:01Z", "digest": "sha1:6SD4SWWHUKM6GWCQMAL5OZLOPEBXXQOC", "length": 10645, "nlines": 106, "source_domain": "moonramkonam.com", "title": "ஜெனிலியாவுக்கு லவ் மேரேஜ் - வீட்டிலும் ஆதரவு - விரைவில் கல்யாணம் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாவியமா ஓவியமா சி.எஸ் ஜெயராமன் உணவே மருந்து-சிறுகுறிஞ்சாக்கீரை\nஜெனிலியாவுக்கு லவ் மேரேஜ் – வீட்டிலும் ஆதரவு – விரைவில் கல்யாணம்\nஜெனிலியா தமிழ் தெலுங்கு ரசிகர்களை தன் குறும்பு சிரிப்பால் கட்டிப் போட்டு பின் பாலிவுட்டையும் கலக்கும் க்யூட் நடிகை. பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமான ஜெனிலியா, சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன் போன்ற படங்களில் சிறபாக நடித்து புகழ் பெற்றார். தற்போது வேலாயுதம் படத்தில் இளைய தளபதி விஜய்யுடன் நடிக்கிறார்.ஜெலியாவுக்கு காதல் விரைவில் கல்யாணம் என்பதுதான் லேட்டஸ்ட் பாலிவுட் செய்தி.\nஜெனிலியாவுக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குக்கும் சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. இருவரும் “துங்கே மேரி கஸம்” என்ற படத்தில் இணைந்து நடித்தனர். ரிதேஷ் தேஷ்முக் முன்னாள் மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் . இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில் இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக ரிதேஷின் தந்தை காதலர்களை பிரிக்க கடும் முயற்சி செய்தார். ஆனாலும் அவர்கள் காதலில் உறுதியாக இருந்த காதலர்களுக்கே வெற்றி. ஆரம்பத்தில் ரகசியமாக சந்தித்து வந்த காதலர்கள் இப்போது பகிரங்கமாக சேர்ந்து சுற்ற தொடங்கியிருக்கிறார்கள்.\nசமீபத்தில் டோரன்டோவில் நடந்த பட விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் கைகோர்த்தபடி நடந்து சென்று காதலை உறுதிபடுத்தினர். அருகருகே உட்கார்ந்து விழாவை கண்டுகளித்தனர். காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. பட விழாவில் ரிதேசும் ஜெனிலியாவும் நெருக்கமாக உட்கார்ந்து இருந்தபோது ஜெனிலியாவின் தாயாரும் உடன் இருந்தார். ஜெனிலியாவுக்கு தற்போது இரண்டு இந்திப் படங்கள் கைவசம் உள்ளன. “போர்ஸ்” என்ற படத்தில் ஜான் அபிரகாமுடனும் இன்னொரு படத்தில் அபிஷேக்பச்சனுடனும் நடிக்கிறார். இப்படங்கள் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார��கள் என்று கூறப்படுகிறது. ம்ம்ம்ம் இன்னொரு ஃபிகரு அவுட்டும்மா… மனச தேத்திக்க..\nTagged with: love marriage, marriage, அபி, கல்யாணம், காதல், கை, ஜெனிலியா, தமிழ் நடிகை, நடிகை, நடிகை ஜெனிலியா, பால், விஜய், விழா\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2019/09/10.html", "date_download": "2020-01-20T18:26:31Z", "digest": "sha1:5QCQGLJVPEGWCSRXRJJYSYS26WEV5VVC", "length": 8406, "nlines": 48, "source_domain": "www.todayyarl.com", "title": "ஓவர் வெயிட்டா? ஒரே மாசத்துல கடகடனு 10 கிலோ வெயிட் குறைய இதை மட்டும் பண்ணுங்க போதும்! - Todayyarl.com | TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV | Tamil News", "raw_content": "\n ஒரே மாசத்துல கடகடனு 10 கிலோ வெயிட் குறைய இதை மட்டும் பண்ணுங்க போதும்\n ஒரே மாசத்துல கடகடனு 10 கிலோ வெயிட் குறைய இதை மட்டும் பண்ணுங்க போதும்\nஉடல் எடை குறைப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. பொதுவாக ஒருவருக்கு திடீரென உடல் எடை அதிகரித்தால் முறையான உடல் உழைப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.\nஇருந்தாலும், வழக்கமான உணவையே சாப்பிட்டு, முறையான உடற்பயிற்சிகள் செய்துவந்தாலும், சிலருக்கு, திடீரென உடல் எடை கூடிவிடுகிறது.\nஅப்படி கூடிய எடையை குறைக்க லாக்டோ வெஜிடேரியன் டயட்டை செய்து பாருங்கள்.\nலாக்டோ வெஜிடேரியன் டயட் என்பது ஒரு சைவ உணவுத் திட்டமாகும்.\nஒரு லாக்டோ-சைவ உணவில் அனைத்து தாவர அடிப்படையிலான உணவுகள் மற்றும் தயிர், சீஸ், பால், ஆட்டின் பால் போன்ற பால் பொருட்கள் அடங்கும்.\nஒரு ஆய்வின்படி, இறைச்சி மற்றும் பிற விலங்கு பொருட்களின் உட்கொள்ளலைக் குறைப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனளிக்கிறது.\nஇறைச்சி சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது சைவ உணவு உண்பவர்களில் பாடி மாஸ் இன்டெக்ஸ் (பிஎம்ஐ) குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nதாவர அடிப்படையிலான உணவுகளில் குறைவான கலோரிகள் உள்ளன. இறைச்சி சார்ந்த உணவை விட அதிக நார்ச்சத்து உள்ளது, இது எடை இழக்க நன்மை பயக்கும்.\nஎனவே ஒரு வாரம் தாவர உணவுகளை மாத்திரம் சாப்பிட்டாலே 10 கிழோ எடையை குறைக்க முடியும்.\nஇறைச்சி -செம்மறி ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கன்றிறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி பொருட்கள் போன்ற சாசேஜ், பன்றி இறைச்சி மற்றும் டெலி இறைச்சி.\nகோழி - கோழி, வாத்து, வான்கோழி, காடை.\nமுட்டை - முட��டையின் மஞ்சள் கரு, முட்டையின் வெள்ளை, மற்றும் முழு முட்டை.\nகடல் உணவு - மத்தி, கானாங்கெளுத்தி, டுனா, சால்மன், இறால் மற்றும் நெத்திலி .\nஇறைச்சி சார்ந்த பொருட்கள் - கார்மைன், ஜெலட்டின், கெட்டிக் கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு.\nயாழ்ப்பாணத்தில் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை ஐந்து வருடங்களிற்கு பின் அதிரடியாக வழங்கப்பட்ட தீர்ப்பு\nஇந்தியாவிலிருந்து ஸ்ரீலங்காவின் வடபகுதி கடற்பரப்பு ஊடாக கஞ்சா போதைப் பொருளைக் கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த இந்தியர்கள் மூவர...\nகோவிலில் தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம்\nநமது வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷேசத்திற்கும் தேங்காய் கொண்டு சாமிக்கு பூஜை செய்வது என்பது ஒரு சம்பிரதாய சடங்காகும். அப்படி இருக்கும் போத...\nஅனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்.... பிக் பாஸில் இருந்து வெளியேறியது இவரா\nபிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இதுவரை இல்லாத அளவு சூடுப்பிடித்துள்ளது. நிறைய வித்தியாசங்களும், மாறுதலும் கொண்டு மக்களிடையே அதிக பரபரப்பை ஏற்படு...\nவிண்வெளியில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாமல் இருக்க என்ன செய்வார்கள்\nபெண்களின் உடம்பில் உள்ள கழிவுகள் உதிரப்போக்கின் மூலம் அகற்றும் சுழற்சி முறைதான் மாதவிடாய். பெண்களுக்கு ஆண்டுக்கு 11 முதல் 13 மாதவிடாய் சுழ...\nஅமெரிக்காவையே அதிர வைத்த தமிழன் உணவு விஞ்ஞானிகளே வாயடைத்து போன ஆச்சரியம்\nஅக்காலத்தில் காலை உணவாக பெரும்பாலும் பழைய சோற்றைத் தான் சாப்பிட்டார்கள். அத்தகைய பழைய சோற்றை சமீபத்தில் அமெரிக்க ஊட்டச்சத்து விஞ்ஞானிகள் ஆய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-01-20T18:24:13Z", "digest": "sha1:E45NMZR33DFRJWPIBF5CWGQ267CINLO2", "length": 7295, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "அன்னா அன்ட் த கிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அன்னா அன்ட் த கிங்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅன்னா அண்ட் த கிங்\nஆங்கிலம் / தாய் மொழி / பிரெஞ்சு மொழி\n75 மில்லியன் அமெரிக்க டாலர்கள்\nஅன்னா அண்ட் த கிங் (Anna and the King) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஆன்டி டெனண்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோடி ஃபோஸ்டெர்,சௌ ஜன் ஃபாட் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nஅன்னா லியோனோவென்ஸ் எழுதிய நாவலின் திரைப்படத் தயாரிப்பாகும்.\nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\n20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2017, 08:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-20T17:18:02Z", "digest": "sha1:BKDZN25NLVLQRILV3WMXRFIDCO2JQKZF", "length": 10736, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "வ. சுப்பையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாண்டிச்சேரி ஒன்றிய பிரதேசம் ,இந்தியா\nஎழுத்தாளர், பத்திரிக்கையாளர், விடுதலை இயக்க செயற்பாட்டளர்\nவ .சுப்பையா பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி 1911 ஆம் ஆண்டு பிரெஞ்சிந்தியப் பகுதியான பாண்டிச்சேரியில் பிறந்தார் .இவர் கலவை கல்லூரி உயர்நிலை பள்ளியில் கல்வி கற்றவர் ஆவர்.ஆரம்பகால அரசியல் வாழ்வில் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டார் .1933 ஆம் ஆண்டு அரிஜன சேவா சங்கம் துவக்கினார் .இவர் \"சுதந்திரம்\" என்ற பத்திரிகை நடத்தி வந்தார். இவர் புதுவை ஒன்றிய பிரதேசத்தின் தொழிற்சங்க இயக்கம் உருவாக்கப்பட்டதின் முன்னோடி ஆவர் . இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு ஏற்று இந்திய விடுதலைக்கு பாடுபட்டதிற்காக தாமரை பட்டயம் பெற்ற 97 சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர்.[1]\n1935, 36 களில் புதுவைப் பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து செயலாற்றியுள்ளார்.1936 இல் தொழிற்சங்க உரிமை கோரி மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை ஒடுக்க 1936 ஜூலை 30 அன்று பிரஞ்சு ஏகாதிபத்யம் ராணுவத்தின் துணையோடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளின் கவனத்தைப் புதுச்சேரியின் பக்கம் திருப்பியது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் வ.சுப்பையா அவர்களே.\nஎட்டு மணி நேரவேலையும் தொழிற்சங்கம் அமைப்பதற்கு உரிமையும்[தொகு]\nஇப்போராட்டத்தின் விளைவாக 1937 ஏப்ரல் 6 இல் பிரஞ்சு- இந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டன. ஆசிய நாடுகளிலேயே 8 மணிநேர வேலை என்பது புதுச்சேரியில்தான் முதன்முதலாக அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் சமூகப்பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன.\n12 மணி நேர வேலை, மிக குறைவான ஊதியம் ,தொழிற்சங்க உரிமை மறுப்பு போன்ற பல இன்னல்களை அனுபவித்து வந்த 15,000 ஜவுளி தொழிலாளர்களை 1935 ஆம் ஆண்டு ஒருங்கிணைத்தார்.\nஅடிப்படை உரிமைகள் கோரி போராட்டம் நடத்திய ஆலை தொழிலாளர்கள் 12 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.அதன் பின் ஏற்பட்ட போராட்டத்திற்கு பிறகு 1936 ஆம் ஆண்டு ஆசியாயவிலே முதல் முறையாக பிரெஞ்சு இந்தியா காலனியான புதுச்சேரியில் எட்டு மணி நேரவேலையும் தொழிற்சங்கம் அமைப்பதற்கு உரிமையும் ஆலை தொழிலாளர்களுக்கு வழங்கபட்டது.\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 06:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/most-loyal-zodiac-signs-in-friendship-026924.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-20T18:32:25Z", "digest": "sha1:QVOG3TSETJHHF6R6XO3AX3PW6APNPNWA", "length": 21865, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "தளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா? | Most Loyal Zodiac Signs In Friendship - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n6 hrs ago விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n7 hrs ago மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிபடுகிறீர்களா..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\n9 hrs ago காமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா\n10 hrs ago பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nNews சட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதளபதி ரஜினி மாதிரி நட்புக்கு மரியாதை கொடுக்குற ராசிக்காரங்க யார் தெரியுமா\nநம்மிடம் விசுவாசமாக இருக்கும் ஒருவரையாவது நமது வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டும். அதுதான் நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும். அது நமது நண்பராகவோ, வாழ்க்கைத்துணையாகவோ அல்லர் குடும்ப உறுப்பினராகவோ கூட இருக்கலாம். நமக்கு தேவைப்படும் போதெல்லாம் அவர்கள் நமக்காக இருப்பார்கள். இவர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள உங்களை துறக்கமாட்டார்கள், உங்களை பாதுகாக்க ஆபத்தை எதிர்த்து நிற்பார்கள்.\nநம்முடைய நல்ல நேரம், கெட்ட நேரம் என அனைத்திலும் நமக்குத் துணையாக நிற்கும் இவர்கள் தங்களின் நேர்மையாய் மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. அவர்களின் நேர்மையையும், உங்கள் மீதான அன்பையும் நீங்கள் சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை. இந்த குணம் சிலருக்கு அவர்களுக்கு அவர்களின் ராசி மூலம் வரலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த குணம் இருக்கும் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nரிஷப ராசிக்காரர்கள் பிடிவாதமானவர்கள், நம்பகமானவர்கள், விடாமுயற்சி உள்ளவர்கள். ஒருவரின் மீது அன்போ, நம்பிக்கையோ வைத்து விட்டால் இறுதிவரை அவர்களுக்காக நிற்பார்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி இவர்கள் யோசிக்க மாட்டார்கள். உங்களின் சுகதுக்கங்கள் அனைத்திலும் இவர்களின்பங்கேற்பு இருக்கும். நீங்கள் விரக்தியடைந்து சோர்வடைந்து இருந்தால் உங்களை நன்றாக உணர வைக்க அவர்களால் என்ன செய்ய முடியுமோ அதனை செய்வார்கள். விஷயங்கள் கடினமாக, சிக்கலானதாக அல்லது ஆபத்தானதாக இருக்கிறது என்று ஒருபோதும் இவர்கள் உங்களை விட்டு பிரியமாட்டார்கள்.\nகடக ராசிக்காரர்கள் உங்களுக்காக எப்பொழுதும் சாய்வதற்கு தங்கள் தோளை தயாரித்து வைத்திருப்பார்கள். உங்களின் தேவைகளைப் பொறுத்து உங்களை பொது இடங்கள், வீடு என அனைத்து இடத்திலும் உங்களை பாதுகாப்பார்கள். அவர்களின் தேவை உங்களுக்கு இருக்கும்போதெல்லாம் நீங்கள் அழைக்காமலேயே உங்களைத் தேடி வருவார்கள். கடக ராசிக்காரர்கள் ஒரு முடிவு செய்துவிட்டால் அது தவறான பாதையாக இருந்தாலும் அதிலிருந்து விலகமாட்டார்கள். இவர்களின் விசுவாசம் விலைமதிப்பில்லாதது, மிகவும் அரிதாக உங்களிடம் இருந்து எதையாவது எதிர்பார்ப்பார்கள்.\nMOST READ: நீங்கள் தூங்கும் நிலை உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா\nசிம்ம ராசிக்காரர்கள் தங்களின் நேர்மையையும், அன்பையும் தங்களின் உதவி மூலம் வெளிப்படுத்துவார்கள். உங்களுக்கு உதவி தேவைப்படும்போது உங்களுக்காக அங்கு இருப்பார்கள், நீங்கள் தவற செயல்களை செய்யும்போது உங்களை தடுத்து பாதுகாப்பார்கள், சோகமாக இருக்கும்போது உங்களை உற்சாகமடைய வைப்பார்கள். உங்களின் அனைத்து மோசமான நேரங்களிலும் தங்களின் ஆதரவை உங்களுக்காக கொடுப்பார்கள். இவர்கள் சிக்கல்களை கண்டு ஓடமாட்டார்கள், அதனை நேருக்கு நேராக நின்று எதிர்ப்பார்கள், தங்கள் கையில் எதுவும் இல்லாதபோது கூட இவர்கள் அஞ்சமாட்டார்கள்.\nகன்னி ராசியை விட நம்பிக்கைக்குரியவர்கள், விசுவாசமிக்கவர்களை பார்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். உங்களுக்கு எந்த வகையில் தேவையோ அந்த வகையில் உதவ இவர்கள் தயாராய் இருப்பார்கள். இவர்கள் புத்திசாலிகளும் கூட, எனவே அவர்கள் எப்போதும் சிறந்த ஆலோசனையை வழங்குகிறார்கள். தெளிவான முடிவெடுக்க முடியாமல் திணறும் இவர்கள் சரியான வழியை உங்களுக்கு காட்டுவார்கள். இவர்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருப்பதால் ஆபத்து தொடங்குவதற்கு முன்னரே அதனை சரியாக கணித்துக் கூறுவார்கள்.\nஉங்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கும் மிகச்சிறந்த புத்திசாலியான விசுவாசிகள் மகர ராசிக்காரர்கள். உங்களுக்கு தேவைப்படும்போது அவர்கள் எப்போதும் இருப்பார்கள், உங்களுக்கு அவர்களின் தேவை உள்ளது என்று உங்களுக்கேத் தெரியாதபோதும் அவர்களும் இருப்பார்கள். இவர்கள் உங்களுடன் இருந்தால் எத்தகைய சவாலையும் நீங்கள் எதிர்கொள்ளலாம். ஒரு உறுதியை எடுத்துவிட்டால் எந்த சலுகை கிடைத்தாலும் அதனை விட்டு விலகமாட்டார்கள்.\nMOST READ: உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகம் வலிமையாக இருந்தால் உங்களை எவராலும் வெல்ல முடியாதாம் தெரியுமா\nமீன ராசிக்காரர்கள் தங்களுக்கு பிடித்தவர்களிடம் இரக்கத்துடனும், விசுவாசத்துடனும் நடந்து கொள்வார்கள். இவர்களின் உதவி உங்களுக்குத் தேவைப்படும் போது இவர்களின் ஆறாவது அறிவு அவர்களுக்கு அதனை தெரிவிக்கும். உணர்ச்சிபூர்வமான தந்திரங்களில் இவர்கள் பொதுவாக சிக்கிக் கொள்ள விரும்ப மாட்டார்கள், ஆனால் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் அதனை சரி செய்து அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். உங்களின் தவறுகளுக்கு இவர்கள் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிறவியிலேயே இந்த ரெண்டு ராசிக்காரங்களும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸா இருப்பாங்களாம்...\n2019-நண்பர்கள் தினம், ஞாபகங்கள் தாலாட்டும் 'நட்புனா என்னனு தெரியுமா' என் நண்பனுக்காக\nநண்பர்களுடன் இந்த தகவலை பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை உண்டாக்கும் தெரியுமா\nவாஜ்பாயை சுற்றி திரிந்த ஒரு காதல் கதை...\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nநண்பர்கள் தினத்தில் பிரபலங்கள் நட்பு குறித்து வெளியிட்ட பதிவுகள்\nநண்பர்கள் தினத்தன்று ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காதலர் தினம் நடிகை\nவட இந்திய பெண்கள், தென்னிந்திய மச்சான்ஸை விரும்புவதன் காரணங்கள்\nஅன்பழகனும் - கருணாநிதியும், பலரும் அறியாத ஒரு 'முஸ்தபா... முஸ்தபா...' கதை\nஉன் பையன் என்ன பண்ணியிருக்கான் தெரியுமா\nதோழியால் சிதைந்து போன திருமண வாழ்க்கை\nஏமாற்றங்களை எதிர்கொள்ள இதனை நடைமுறைப்படுத்துங்கள்\nNov 16, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nபோகிப் பண்டிகையை ஏன் கொண்டாட வேண்டும்… நம் முன்னோர்கள் அதன் வழியாக என்ன சொல்ல வருகிறார்கள் தெரியுமா\nபொங்கல் பண்டிகையை இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் எப்படியெல்லாம் கொண்டாடுராங்கன்னு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/namathu-parambariyam", "date_download": "2020-01-20T19:12:56Z", "digest": "sha1:TRQKCPFSTOKYZZFAK4ZIANV6HAKUVYDN", "length": 5901, "nlines": 69, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Namathu-parambariyam News | Latest tamil news | Tamil news | Tamil news online - The Subeditor Tamil", "raw_content": "\nஆடி முதல் தேதி... தேங்காய் சுடும் திருவிழா கோலாகலம்\nஆடி மாதம் பிறந்ததையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.\n‘பகுத்துண்டு பல்லுயிர் போற்றல்’... நமது பாரம்பரியம் - பாகம் 7\n‘நீரின்றி அமையாது உலகு’... நமது பாரம்பரியம் - பாகம் 6\nமரம்... பூமியின் நுரையீரல் - நமது பாரம்பரியம் பகுதி 5\n - நமது பாரம்பரியம் பகுதி - 4\n“மண் பயனுற வேண்டும்” - நமது பாரம்பரியம் பகுதி - 3\nSoil needs to get fertilizer - Save Our tradition - part 3. “மண் பயனுற வேண்டும்” என்றார் பாரதி. ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே, மனிதன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே என்று பாடினான் ஒரு கவிஞன். உண்மையில் உயிர் ஆரம்பமாவதும் மண்ணுக்குள்தான், யோசித்துப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.\nஉணவே மருந்து... நமது பாரம்பரியம்\nSave our tradition - Part 2 - சென்ற பகுதியில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என தமிழன் நிலத்தை இயற்கை சார்ந்து பிரித்து வைத்ததாகக் கண்டோம்.\nதண்ணீரை விலைக்கு வாங்கி பயிற்களை காக்கும் விவசாயிகளின் அவல நிலை\nஉழவு அவனுக்குத் தொழில் அல்ல வாழ்க்கைமுறை... நமது பாரம்பரியம்\nபாரம்பரியம் என்பதற்கு சரியான அர்த்தம் என்னவென்று பார்த்தால் ‘நமது நம்பிக்கைகளையும் நல்ல பழக்க வழக்கங்களையும் வழிவழியாய் வாங்கி வழங்குவது’ என்று பொருள்கொள்ளலாம்.\nதொடர்ந்து டை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்...\nநமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது.சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும் மற்றொரு காரணமாக உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/10172028/1280709/villianur-near-lorry-enter-to-hoteal.vpf", "date_download": "2020-01-20T18:49:34Z", "digest": "sha1:NTWIYAHX4MG2JGBRC5SA2YPWSOU6XJRN", "length": 14645, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "வில்லியனூர் அருகே தாறுமாறாக வந்த லாரி ஓட்டலுக்குள் புகுந்தது || villianur near lorry enter to hoteal", "raw_content": "\nசென்னை 21-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவில்லியனூர் அருகே தாறுமாறாக வந்த லாரி ஓட்டலுக்குள் புகுந்தது\nவில்லியனூர் அருகே இன்று காலை மது போதையில் தாறுமாறாக லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஓட்டல் மீது மோதினார்.\nஓட்டலுக்கு புகுந்த லாரியை படத்தில் காணலாம்.\nவில்லியனூர் அருகே இன்று காலை மது போதையில் தாறுமாறாக லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஓட்டல் மீது மோதினார்.\nவில்லியனூர் அருகே பத்துக்கண்ணுவில் இருந்து செல்லும் சாலையில் பிள்ளையார் குப்பம் - ராமநாதபுரம் சந்திப்பில் ரவி என்பர் ஓட்டல் நடத்தி வருகிறார். இன்று காலை 9 மணியளவில் இந்த ஓட்டலில் 5-க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.\nஅப்போது செல்லிப்பட்டில் இருந்து தாறுமாறாக வந்த லாரி ஓட்டல் மீது மோதி புகுந்தது. இதில் ஓட்டல் முன்பு நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் சேதமானது. மேலும் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவர்கள் சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் லாரியை ஓட்டி வந்த டிரைவரை மடக்கி பிடித்தனர். அப்போது அவர் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த டிரைவரை சரமாரியாக தாக்கினர்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய டிரைவரையும், லாரியையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nவிபத்து நடந்த போது எதிர்புறத்தில் பள்ளி, கல்லூரி செல்ல மாணவர்களும், அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பஸ்சுக்கு காத்து இருந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்ம��ரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்\nநாமக்கல் நல்லிபாளையத்தில் வழுக்குமரம் ஏறும் போட்டி\nபெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 1,13,914 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவெங்கடேசபுரத்தில் மின்கம்பம் மீது லாரி மோதல் - கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்தது\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.slt.lk/ta/training-center/courses/copper-and-optical-fiber-cabeling?item_id=972", "date_download": "2020-01-20T17:21:30Z", "digest": "sha1:C4N2WQHQETUGHASWIYXEDMUGFKGU456I", "length": 6130, "nlines": 122, "source_domain": "www.slt.lk", "title": "ஒளியியல் இழையமும் கேபிளிடலும் | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nஸ்ரீலரெவின் அதி நவீன தொலைத்தொடர்பாடல் போக்குவரத்து வலையமைப்பானது, தேசிய மற்றும் சர்வதேச தொலைத்தொடர்படல் இணப்புக்களால் ஆதரிக்கப்படுவதுடன், நாட்டின் தொலைத்தொடர்பாடல் உட்கட்டமைப்புக்கான அத்திவாரமாகச் செயற்படுகிறது. செப்பு மற்றும் ஒளியியல் இழைய கேபிளிடல் பற்றிய ஏராளமான அறிவுள்ள ஸ்ரீலரெ, இத்துறைபற்றி பயில விரும்புவோருக்கு வசதிகளை வழங்குகிறது.\nஇந்த கற்கைநெறியை வெற்றிகரமா��� முடித்ததும் கேபிள் கட்டமைப்பு, உருவாக்கம், அவற்றைக் கையாளுதல் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டிகள் போன்றவை பற்றியதில் அடிப்படை அறிவினை நீங்கள் பெற்றிருப்பீர்கள்\nகேபிளிடுதலில் தொழில்ரீதியான அறிவைப்பெற விரும்பும் பாடசாலைக்கல்வியை முடித்தோர்/ தொழில்புரிவோர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/04/22/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B5/", "date_download": "2020-01-20T19:00:06Z", "digest": "sha1:5NPGV2TLAHEALIFQG7TPF5KTI5WGG5Z7", "length": 19350, "nlines": 290, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "Thiruvalluvan Online News உப்பில் ஒளிந்துள்ள உலக வணிகம் - THIRUVALLUVAN", "raw_content": "\nஉப்பில் ஒளிந்துள்ள உலக வணிகம்\nஅயோடின் உப்பு என்று சொல்லப்படும் உப்பில்குறைந்த அளவு சயனைடு உள்ளது ஆனால் நாம் இதுவரை உண்டுவந்த கல்லுப்பில்எந்த நச்சுத்தன்மையும் இல்லை.\nஅதுசரி உப்பில் நஞ்சு கலப்பதற்கு காரணம் நீண்ட நாட்களுக்கு கெட்டியாகாமல் இருக்கத்தான்\n என்று கேட்டால் கண்டிப்பாக பெரிய விஷயம்தான்.\nநம்ம நாடார்கடையில் மூட்டை உப்பின் விலையையும்,பாக்கட் உப்பின் விலையையும் விசாரித்தால் அதில் விரியும் உலக வியாபாரம்.\n10 ஆண்டுக்கு முன்புவரை கடைகளின் வெளியே உப்பு மூட்டை இருக்கும்,கடைமூடியபின்பும்.\nஏன் எனில் உப்பை யாரும் திருடமாட்டார்கள் என்பதற்காக,அப்படி மிக எளிமையாககிடைத்த பொருளை அயோடின் உப்பைத்தான் மக்களுபயொகிக்க வேண்டும் என்று அரசங்கத்தாலே சொல்லவைத்து மக்களை நம்பவைத்து விலையை பலமடங்காக உயர்த்தி பலபலப்பாக பாக்கெட்டில் போட்டு விற்கின்றனர்.\nபாக்கெட்டில் உள்ளதுதான் சுகாதாரமானது என்ற எண்ணம் மக்களுக்கு எப்படி வந்தது\nமேற்கத்திய நாடுகளில் விவசாயம் மிக குறைவு எனவே அவர்கள் பெரும்பாளும் காய்கனிகளை வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்வார்கள். பலவாரங்கள்,மாதங்கள் கெட்டுபோகாமல் இருக்க காற்று புகாத பாலீத்தீன்,பிலாஷ்டிக் பைகளில் அடைத்து வைப்பார்கள்.\nஅப்படி அவர்கள் வேறு வழியில்லாமல் பாக்கெட்டில் அடைத்து வைத்து சாப்பிடும் பழக்கத்தை நம்முடைய மேற்கத்திய மோகம் அவைதான் சுகாதாரமானது என்று எண்ணி அதையே நாமும் பின்பற்ற துவங்கிவிட்டோம்.\nஇன்று பறித்து வீட்டுக்கே கொண்டுவரும் கீரைகார அம்மாவிடம் கீரை வாங்குவதைவிட பத்துநாள் ஆன ஏசியில் வைக���கபட்ட கீரையே நம் கண்களுக்கு சுகாதாரமாய் தெறிகிறது.\nகாரணம் விளம்பரங்கள் அதில் கூறப்படும் விளக்கங்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகள். இந்தியாவை, உலகம் வியாபார சந்தையாகவே பாற்க்கிறது.உணருங்கள் தோழமைகளே\n[:en]துடிப்பான ஜனநாயகத்திற்கு ராணுவம் அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும்: ராணுவ தளபதி[:]\nநிலவில் தண்ணீர் இருப்பது உறுதியானது – நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு\nரஷியா மீதான பொருளாதார தடையில் இருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு: செனட் சபையில் மசோதா நிறைவேறியது\nNext story சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை கண்டித்து நடந்த போராட்ட கூட்டத்திற்குள் புகுந்த லாரியால் 20 பேர் பலியானார்கள்\nPrevious story கெஜ்ரிவால் பேட்டி\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nமன அழுத்த‍ம் ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கான தீர்வுகளும்\n[:en]இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை[:]\n[:en]கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.[:]\nசா்க்கரை வியாதிக்காரா்களுக்கு ஏற்படும் குழிப்புண்களுக்கு கால்களை விரல்களை வெட்ட வேண்டாம். காப்பாற்றுவோம்.\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 37 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 70 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 22 ஆர்.கே.[:]\nஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 44 ஆர்.கே.[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 50 ஆர்.கே.[:]\nகோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல் (1)\nமனதை எதுவுமே திருப்தி படுத்தாது-ஓஷோ\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nஇந்திய குடியுரிமை சட்ட திருத்தம் தேவையானதா\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nஎண்ணங்கள் மறைந்த பிறகு, அ��ன் அந்த நொடியில் முழுமையாக முழ்கி விட்டான்-ஓஷோ\nகொசுக்கள் உங்கள் அறையை அண்டவே அண்டாது \nஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.\nமூளை நோய்க்கு முக்கிய மருந்துகள் கண்டுபிடிப்பு\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\n[:en]ஆகஸ்ட் மாதம் தான் பூமியில் மனிதர்கள் வாழும் கடைசி மாதம்[:]\nபூமியை போன்ற கோள்… நாசாவின் புதிய கண்டுபிடிப்பு\nகல்வி சீரமைப்பு கட்டாயத் தேவை – நா.இராதாகிருஷ்ணன்\nநானும் பாதிக்கப்பட்டேன் (#Metoo) அவசியமா அநாவசியமா\nஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nஇந்தத் தருணத்தை நீங்கள் நரகமாகவோ, சொர்க்கமாகவோ மாற்ற முடியும்-ஓஷோ\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\nசாப்ளின் ஒரு மகா கலைஞன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/67660/", "date_download": "2020-01-20T17:39:04Z", "digest": "sha1:FVMCYH2ATHL5K5U6DTNGDSCWORACQKJH", "length": 10566, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வெளியில் பேசுமளவுக்கு நெருக்கடியும் இல்லை அரசாங்கத்தில் மாற்றமும் இல்லை : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளியில் பேசுமளவுக்கு நெருக்கடியும் இல்லை அரசாங்கத்தில் மாற்றமும் இல்லை :\nதற்போது நிலவுகின்ற அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இன்று அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, வெளியில் தெரிவிக்கின்ற அளவுக்கு நெருக்கடி நிலமை இல்லை எனவும் தொடர்ந்து ஒன்றிணைந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை அரசாங்கத்தில் எவ்வித மாற்றங்களும் செய்யப்போவில்லை எனவும் தொடர்ந்தும் இந்த அரசாங்கம் இயங்கும் எனவும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ள அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nTagsno change tamil tamil news அமைச்சரவை கூட்டம் அரசாங்கத்தில் நெருக்கடி மாற்றமும் இல்லை வெளியில் பேசுமளவுக்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸவ��ன் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…\nசந்தருவன் சேனாதீரவுக்கான அழைப்பாணையை அவரிடம் ஒப்படைக்க முடியாது போயுள்ளது\nபாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது :\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது…. January 20, 2020\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது… January 20, 2020\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்.. January 20, 2020\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச ��லட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/thirumanam-audio-launch-photos/", "date_download": "2020-01-20T17:52:54Z", "digest": "sha1:JIZWMGWU5VXWIPANSQQGHB3L23LAMLQX", "length": 4844, "nlines": 129, "source_domain": "gtamilnews.com", "title": "திருமணம் படத்தின் இசை வெளியீடு கேலரி", "raw_content": "\nதிருமணம் படத்தின் இசை வெளியீடு கேலரி\nதிருமணம் படத்தின் இசை வெளியீடு கேலரி\nமிஸ்கின், திருமுருகன் காந்தி ஆவேச பேச்சு\nதனுசு ராசி நேயர்களே திரைப்பட விமர்சனம்\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973072", "date_download": "2020-01-20T18:34:33Z", "digest": "sha1:TJWSA7TTGCWTLTWVKKNXT5AHVBWIDW6X", "length": 8056, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "சத்தியமங்கலம் அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசத்தியமங்கலம் அருகே பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை மூடல்\nசத்தியமங்கலம், டிச. 9: சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டது. சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நேற்று முன்தினம் திடீரென டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று மதியம் டாஸ்மாக் கடை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியபின் டாஸ்மாக் கடை திறப்பது குறித்து முடிவெடுக்கலாம். அதுவரை மதுபானக்கடை திறக்கப்படமாட்டாது என அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nபுத்தா அறக்கட்டளை துவக்க விழா\nஈரோடு மணல் மேடு மகாமாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்\nஇன்று மாவட்ட அளவிலான திறன் போட்டி\nசென்னிமலை அருகே காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தின் 738 ம் ஆண்டு துவக்க விழா\nசேவல் சூதாட்டம் 5 பேர் கைது\nபழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.16 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை\nபணி நீக்கம் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி கருணை கொலைக்கு அனுமதி வழங்க கோரி மனு\nஇந்து இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டுவிழா\nகுன்னூர் அருகே ேரஷன் கடையை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்\nபெரியாரை அவதூறாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை கோரி புகார்\n× RELATED தஞ்சையில் பொங்கல் திருநாளில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-01-20T18:33:11Z", "digest": "sha1:DCMFKAG57AQZQLE25NUCH2SLIASEJ4HQ", "length": 15665, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரைவிலக்கணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவரைவிலக்கணம் என்பது ஒரு சொல் அல்லது தொடரின் பொருளை விளக்கும் ஒரு கூற்று ஆகும்.\n5 பெயரளவுப் பிழிவு, உண்மைப் பிழிவு\n7 குழம்பிய மூளைக்குரிய எண்ணக்கரு\nவிளக்க வரைவிலக்கணம் (descriptive definition): இது ஒரு சொல்லுக்கு அல்லது தொடருக்குரிய பொதுவான பொருளை விளக்குவது ஆகும்.\nஎடுபொருள் வரைவிலக்கணம் (stipulative definition): இது ஒருவர் தான் எடுத்துக்கொண்ட விடயத்தை விளக்குவதற்காக, ஒரு சொல்லுக்கு அல்லது தொடருக்குக் கொடுக்கும் பொருள் ஆகும். குறிப்பிட்ட சொல் புதியதாக இருக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள சொல்லுக்கான புதிய பொருளொன்றைக் கொடுத்து அதனை விளக்குவதாக இருக்கலாம்.\nவழக்கு நிலையுடன் ஒப்பிட்டு ஒரு விளக்க வரைவிலக்கணம் சரி அல்லது பிழை எனக் காட்ட முடியும். ஆனால் எடுபொருள் வரைவிலக்கணம் அதனைக் கொடுப்பவரின் தேவைக்கானது என்பதால் அது பிழை, சரி என்பது கிடையாது.\nஇவற்றைவிட, அகரமுதலிகளில் கொடுக்கப்படும் விளக்க வரைவிலக்கணங்களை ஒரு குறிப்பிட்ட தேவைக்குப் பயன்படுத்துவதற்காக மேலதிக கட்டளை விதிகளின் (criteria) அடிப்படையில் அச் சொல்லை ஒரு குறுகிய பொருள் குறிக்கும் வகையில் கொடுப்பது துல்லியமாக்கல் வரைவிலக்கணம் (precising definition) எனப்படுகின்றது.\nசி. எல். ஸ்டீவன்சன் என்பவர் இணக்க முறை வரவிலக்கணம் (persuasive definition) என்னும் ஒரு வகையை எடுத்துக் காட்டி உள்ளார். இணக்கமுறை வரைவிலக்கணம் என்பது எடுபொருள் வரைவிலக்கணத்தின் ஒரு வடிவம் ஆகும். இது, உண்மையான அல்லது பொது வழக்கிலுள்ள பொருளை விளக்குவதாகக் கூறிக்கொண்டு பொருளில் மாற்றம் செய்யும் வரைவிலக்கணம் ஆகும். ஒரு குறிப்பிட்ட நோக்கை நிறுவும் நோக்கில் இவ்வாறான வரைவிலக்கணங்களைக் கொடுப்பது உண்டு. ஸ்டீவன்சன், சில வரைவிலக்கணங்கள் சட்டமுறை அல்லது கட்டாயமானவை என்கிறார். இவை, உரிமைகள், கடமைகள், குற்றங்கள் போன்றவற்றுக்குப் புதிய பொருள் கொடுக்க அல்லது ஏற்கனவேயுள்ள பொருளில் மாற்றங்கள் செய்யப் பயன்படுகின்றன.\nசெந்நெறிக்காலச் சிந்தனையில் ஒரு வரைவிலக்கணம் என்பது ஒரு பொருளின் பிழிவைக் கொடுக்கும் ஒரு கூற்று என எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒரு பொருளின் அடிப்படையான பண்புக்கூறுகளே அதன் அடிப்படை இயல்புகளை உருவாக்குகின்றன. ஆகவே ஒரு பொருளின் வரைவிலக்கணம் இந்த அடிப்படையான பண்புக்கூறுகளை உட்படுத்தி இருக்கவேண்டும் என்றார் அரிஸ்ட்டாட்டில்.[1]\nபெயரளவுப் பிழிவு, உண்மைப் பிழிவு[தொகு]\nவரைவிலக்கணம் ஒரு பொருளின் அடிப்படையான பிழிவைக் குறிக்கும் கூற்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம், பெயரளவுப் பிழிவு (nominal essence), உண்மைப் பிழிவு (real essence) என்ற வேறுபாட்டுக்கு வித்திட்டது.\nஇதையும் அரிஸ்ட்டாட்டிலே தொடக்கி வைத்தார். உருவாக்கப்பட்ட சொல்லொன்றின் பொருளை, அச் சொல் குறிக்கும் பொருளின் அடிப்படை இயல்புகளை அறிந்து கொள்ளாமலேயே, நாம் அறிந்து கொள்ளலாம் என்று, போஸ்ட்டீரியர் அனாலிஸ்ட்டிக் (Posterior Analytics) என்னும் அவரது உரையிலுள்ள ஒரு பத்தியில் அரிஸ்ட்டாட்டில் கூறுகிறார். இது மத்தியகாலத் தருக்க அறிஞர், பெயரின் என்ன தன்மை க்கும், அப்பெயர் குறிக்கும் பொருளின் எல்லாப் பொருட்களிலும் காணும் அடிப்படை இயல்பைக் குறிக்கும் பொருளின் என்ன தன்மை என்பதற்கும் இடையில் வேறுபாடு கண்டதில் முடிந்தது.\nஇது, பெயரளவு வரைவிலக்கணம், உண்மை வரைவிலக்கணம் என்பவற்றுக்கிடையே வேறுபாடு காண்பதற்கு வழி சமைத்தது. பெயரளவு வரைவிலக்கணம் என்பது சொல் எப்பொருள் குறிக்கிறது என்பதை விளக்குவதாகும். ஆனால், உண்மை வரைவிலக்கணம் அச் சொல் குறிக்கும் பொருளின் உண்மை இயல்பை வெளிப்படுத்துவது ஆகும்.\nஇந்தப் பிழிவு தொடர்பிலேயே நவீன மெய்யியலின் பெரும்பகுதி கழிந்தது. குறிப்பாகப் பகுத்தாய்வு மெய்யியல், ஒரு பொருளின் பிழிவை விளக்கும் முயற்சியை விமர்சித்தது. ரஸ்ஸல் என்பார் இதை \"சரி செய்ய முடியாத அளவுக்குக் குழம்பிய மூளைக்குரிய எண்ணக்கரு\" என்று விபரித்தார்.\nமிக அண்மைக் காலத்தில் கிரிப்கேயின் இருக்கக்கூடிய உலகச் (possible world) சூழ்பொருளியல் முறைப்படுத்தல் essentialism தொடர்பான ஒரு புதிய அணுகுமுறைக்கு வழிகாட்டியது. இதன்படி, ஒரு பொருளுக்குரிய அடிப்படையான இயல்புகள் அதற்கு இன்றியமையாதவையாக இருப்பதால், அவ்வியல்புகளையே அப்பொருள் எல்லா \"இருக்கக்கூடிய உலக\"ங்களிலும் கொண்டிருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2015, 15:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-presidency-name-changed-into-tamilnadu-before-50-years-on-same-day-289811.html", "date_download": "2020-01-20T18:31:24Z", "digest": "sha1:EMBQOLAKXGZKA4BDHMY22OTLN4WBWQ73", "length": 22834, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "'தமிழ்நாடு' என பெயர் மாற்றம்... சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 50ஆம் ஆண்டு- வைகோ அறிக்கை | Chennai presidency name changed into Tamilnadu before 50 years on same day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nவாட்ஸ்அப்பில் வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் சிக்கல்\nநாடு விடுதலை அடைந்தபின் பாகிஸ்தானில் வசிக்க விரும்பினார் காந்தி- புதிய புத்தகத்தில் எம்.ஜே. அக்பர்\nஎஸ்.ஐ. வில்சன் படுகொலை- காஞ்சிபுரத்தில் சிக்கிய தீவிரவாதிகளின் கூட்டாளிகள்\nபாஜகவின் தேசிய தலைவராகிறார் ஜே.பி. நட்டா- இன்று வேட்பு மனு தாக்கல்\nஇன்று தமிழக அமைச்சரவை கூட்டம்... மாநகராட்சி தேர்தல் தேதி குறித்து ஆலோசனை\nசனிப்பெயர்ச்சி 2020 : விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவதால் என்ன பலன்கள்\nஉலகையே உருட்டி மிரட்டும் கொரோனா.. சாதா சளி, இருமல்தான்.. நடுங்கும் நாடுகள்.. உச்சகட்ட அலர்ட்\nMovies பழம்பெரும் நடிகை நாஞ்சில் நளினி காலமானார்\nTechnology ரூ.4,999-ஆரம்பம்: இதை விட கம்மி விலையில் ஸ்மார்ட்டிவிகளை வாங்க முடியாது.\nLifestyle இந்த ராசிக்காரர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் தெரியுமா.. உங்க ராசியும் அதுல ஒன்னா\nSports அப்படியே ஊருக்கு கிளம்புங்க.. ஆஸி.வை விரட்டி அடித்த ரோஹித், கோலி.. ஒருநாள் தொடரை வென்றது இந்தியா\nFinance ஹூண்டாய் மோட்டார் தான் டாப்.. மந்த நிலையிலும் அபார சாதனை..\nAutomobiles உல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாடு என பெயர் மாற்றம்... சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 50ஆம் ஆண்டு- வைகோ அறிக்கை\nசென்னை: சென்னை மாகாணம் என்றிருந்த பெயரை தியாகி சங்கரலிங்கனார் உயிர்த்தியாகத்தால் தமிழ்நாடு என மாற்ற மறைந்த முதல்வர் அண்ணா முடுவெடித்தார். 50 ஆண்டுகளுக்கு முன்பு சட்டசபையில் இதே நாளில் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் ந���றைவேற்றப்பட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nசென்னை மாகாணம் எனும் பெயரை மாற்றி, இந்த மண்ணுக்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துத் தியாகி\nசங்கரலிங்கனார் அவர்கள், விருதுநகர் தேசபந்து திடலில் ஜூலை 27, 1956 இல் காலவரையற்ற உண்ணாவிரத அறப்போராட்டத்தைத் தொடங்கினார்.\nபேரறிஞர் அண்ணா அவர்கள் விருதுநகர் சென்று அவரைச் சந்தித்தபோது, \"அண்ணா நீங்களாவது என்னுடைய 'தமிழ்நாடு' பெயர் மாற்றுக் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்\" என்று கேட்டுக்கொண்டார்.\nபேரறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம், காங்கிரஸ் தலைவர் கக்கன் போன்றவர்கள் தியாகி சங்கரலிங்கனார் அவர்களைச் சந்தித்து, உண்ணா நோன்பைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் தம் குறிக்கோளில் உறுதியாக இருந்தார். 76 நாட்கள் கடந்த நிலையில், அக்டோபர் 13, 1956 இல் உயிர் துறந்தார்.\n50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு தீர்மானம்\nபேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஜூலை 18, 1967 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் \" ‘சென்னை மாகாணம்' என்ற பெயரை ‘தமிழ்நாடு' என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்\" என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள்.\nதமிழின் வெற்றி, தமிழரின் வெற்றி\nஅப்போது அவர் உரை ஆற்றுகையில், \"இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும் எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். இந்தத் தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல. தமிழின் வெற்றி; தமிழரின் வெற்றி; தமிழர் வரலாற்றின் வெற்றி; தமிழ்நாட்டு வெற்றி; இந்த வெற்றியில் அனைவரும் பங்குகொள்ள வேண்டும்\" என்று குறிப்பிட்டார்.\nபிறகு இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சட்டமன்ற அவைத்தலைவர் சி.பா.ஆதித்தனார் அறிவித்ததும், சட்டமன்றமே அதிரும் வகையில் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘தமிழ்நாடு' என மூன்று முறை குரல் எழுப்பினார். எல்லா உ���ுப்பினர்களும் ‘வாழ்க' குரல் எழுப்ப, சட்டமன்றமே உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தியது.\nஉயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார்\nநன்றி தெரிவித்து உரையாற்றி அண்ணா அவர்கள், \"இந்தத் தீர்மானம் ஒப்புக்கொள்ளப்பட்டு இருப்பது தமிழர்க்கு -தமிழர் வரலாற்றுக்கு - தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெரும் வெற்றி ஆகும். தமிழ்நாடு பெயர் மாற்றத்துக்காக உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாருக்கு நினைவுச் சின்னம் எழுப்புவது போல் அவர் எண்ணம் ஈடேறிவிட்டது\" என்று மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிட்டார்.\n18.7.1967 அன்று தீர்மானம் நிறைவேறி ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. நவம்பர் 23, 1968 அன்று நாடாளுமன்றத்தில் சென்னை மாகாணத்துக்கு, ‘தமிழ்நாடு' எனும் பெயர் சூட்டுவதற்கான சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.\nதாயகத்திற்கு ‘தமிழ்நாடு' எனும் பெயர் சூட்டு விழா டிசம்பர் 1, 1968 இல் பாலர் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றபோது, உடல் நலிவுற்ற நிலையிலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் பங்கேற்று உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார்.\nதமிழ்நாட்டின் எல்லா உரிமைகளும் பறிபோகுதே\nதமிழத் தேசிய இனத்தின் மொழி, இன, பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் வகையில், தொலைநோக்குப் பார்வையுடன் பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்டினார்கள். ‘தமிழ்நாடு' பெயர் சூட்டப்பட்ட பொன்விழா கொண்டாடும் நேரத்தில், தமிழ்நாட்டின் மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, பொருளாதார இறையாண்மை, வாழ்வுரிமை அனைத்தையும் பறிக்கும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது வேதனை அளிக்கிறது.\nடெல்லி அரசுக்கு அடிபணியக் கூடாது\nதமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்பையும், தனித்தன்மையையும் பாதுகாக்கும் வகையிலும் உரிமைகளை விட்டுக்கொடுக்ககாமல், அவற்றைத் தட்டிப் பறிக்க நினைக்கும் டெல்லி ஆதிக்க அரசுக்கு அடிபணியாமல் தமிழர்கள் ஓரணியில் நின்று வாகைசூட இந்நாளில் உறுதி ஏற்போம்\n-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தலாமா.. மனசாட்சி இல்லையா.. வைகோ ஆவேசம்\nஎனக்கும் திருநெல்வேலிதான்.. நெல்லை கண்ணன் பேச்சு சரியில்லை.. வைகோ பொளேர்\nஆண்டாளை அவமதித்த வைரமுத்துவுக்கு ஆயுள் முழுவதும் அவமானம் தொடரும்: எச். ராஜா\nபாஜகவுக்கு ���டிபணிவதில் தமிழக அரசு முதலிடம்... வைகோ விளாசல்\nகுடியுரிமை சட்ட திருத்த போராட்டம்- ராணுவ தலைமை தளபதி அரசியல் பேசுவதா\nசென்னை பேரணி மத்திய அரசை குலை நடுங்க வைத்திருக்கும் -வைகோ\nஇரவு நேரத்தில் அண்ணா அறிவாலயம் வந்த வைகோ.. ஸ்டாலினுடன் சந்திப்பு\nகுடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nமத்திய, மாநில அரசு பணிகளுக்கு ஒரே பொது தகுதித் தேர்வு- வைகோ கடும் எதிர்ப்பு\n விடுதலைக்காக போராடிய மாவீரர்- ராஜ்யசபாவில் பாஜகவின். திரிவேதிக்கு வைகோ பதில்\nகொலைகார பாவி கோத்தபாய தலைமையிலான இலங்கைக்கு நிதி உதவிகளை வாரித் தருவதா\nகோத்தபாய ராஜபக்சே இன்று இந்தியா வருகை- டெல்லியில் வைகோ தலைமையில் போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvaiko tamilnadu name change வைகோ அறிக்கை தமிழ்நாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.slt.lk/ta/training-center/courses/copper-and-optical-fiber-cabeling?item_id=973", "date_download": "2020-01-20T18:56:18Z", "digest": "sha1:4VWBKX75VDVUEVAFU3XGUATRXD2R7QAM", "length": 6493, "nlines": 123, "source_domain": "www.slt.lk", "title": "ஒளியியல் இழையமும் கேபிளிடலும் | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nஸ்ரீலரெவின் அதி நவீன தொலைத்தொடர்பாடல் போக்குவரத்து வலையமைப்பானது, தேசிய மற்றும் சர்வதேச தொலைத்தொடர்படல் இணப்புக்களால் ஆதரிக்கப்படுவதுடன், நாட்டின் தொலைத்தொடர்பாடல் உட்கட்டமைப்புக்கான அத்திவாரமாகச் செயற்படுகிறது. செப்பு மற்றும் ஒளியியல் இழைய கேபிளிடல் பற்றிய ஏராளமான அறிவுள்ள ஸ்ரீலரெ, இத்துறைபற்றி பயில விரும்புவோருக்கு வசதிகளை வழங்குகிறது.\nபொலித்தீன் கேபிள் இணைத்தல் மற்றும் மூடுதல் தொழில்நுட்பம் - சான்றிதழ்\nஇந்த கற்கைநெறியானது, தொலைத்தொடர்பாடல் வலையமைப்புகளில் பயன்படுத்தப்படும் செப்புக்கேபிள்கள் பற்றியதில் அறிவைப்பெறுவதற்கும் கேபிள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றியதிலான தொழில்நுட்ப திறங்களை மேம்படுத்துவதற்கும் பொருத்தமானதாகும்.\nகேபிளிடுதலில் தொழில்ரீதியான அறிவைப்பெற விரும்பும் பாடசாலைக்கல்வியை முடித்தோர்/ தொழில்புரிவோர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E2%80%8C-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2020-01-20T17:52:43Z", "digest": "sha1:YE7GN42FTJBKJN6F6VV6X5YACIXFHQWM", "length": 19204, "nlines": 252, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "பாலியல் மருத்துவ‌ ஆலோசனைகள் Archives - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nநேபாள எல்லையில் சடலமாக கிடந்த நித்தியின் கைலாசவாசி சொகுசு கப்பலுக்கு...\nநித்தி செல்போனில் பல பெண்களின் வீடியோ ரூ4 கோடி செலவு...\nமோடியின் அடுத்த அதிரடி திருச்சி பெல் நிறுவனம் தனியாருக்குப் போகிறது\nபெட்ரோல் பங்க் பெண்கள் உடை மாற்றும் வீடியோ செல்போன் வைத்த...\n4000 ரூபாயை நெருங்கிய ஒரு கிராம் தங்கம் விலை அதிர்ச்சியில்...\nகாட்டு தீயில் கருகிய வீரரின் இறுதி கிரியையில் தவழ்ந்து விளையாடிய...\nமீரட்டில் இருந்து தூக்கில் ஏற்றுபவர் பீகாரில் இருந்து தூக்கு கயிறு...\nதஞ்சை பெரிய கோவிலுக்குள் காதலர்களின் சல்லாபம் வீடியோ வெளியானதால் எழுந்த...\nதலித்துகளும் நாடகக் காதலும் வன்னியர்களும் ஜாதிப் பெருமையும் வில்லனாக திருமா...\nகருணாநிதி வேடத்தில் நடிக்கிறார் உதயநிதி உடன்பிறப்புகளே நெஞ்சை திடப்படுத்திக் கொள்ளுங்கள்\nஅடிக்கடி செ*ஸ் கனவு வருகிறதா அதன் பலன் அர்த்தம் இது தான் என்னென்ன தெரியுமா\nஉடலுறவு ரிதியாக மனிதனுக்கு வரும் கனவுகள், அது சார்ந்த பலன்கள் என்னவென்று சற்று ஆராய்ந்து பார்ப்போம். இரவில் மூடிக் கொண்டு படுத்தாலும் முகம் தெரியாதவர்களுடன் வரும் பாலியல் கனவு…\nமேஜிக் மவுண்டன் பொசிசன் தாமரை பொசிசன் அந்த நேரத்தில் பெண்களுக்கு பிடித்தமான பொசிசன்கள் இதையும் தெரிஞ்சிக்கங்க\nஉடலுறவின்போது பாலியல் நிலைகளில் ஒரே மாதிரியாக இல்லாமல் மாற்றம் செய்து அனுபவித்து பாருங்கள். உங்கள் வாழ்க்கை குதுகூலமாக இருக்கும். உடலுறவு கொள்வதற்கு படுக்கையறை மட்டுமல்ல, மொட்டை மாடி, சமையல்…\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nமுறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும்…\nசெ*ஸ் வாழ்க்கை ரொம்ப போர் அடிக்குதா அப்போ ஆணும் பெண்ணும் உடனடியாக செய்ய வேண்டியது இது தான்\nஒரு உறவில் உலர்ந்த பாலியல் என்பது தம்பதிகள் நீண்ட காலமாக பாலியல் செயல்களில் ஈடுபடாத சூழ்நிலையை ��ுடிவுக்குக் கொண்டுவர சில ஆலோசனைகளை மருத்துவர்கள் கூறுகின்றனர். முதலில் நீங்கள் செய்ய…\nசெக்ஸ் உறவு இல்லாமல் கணவன் – மனைவியால் மகிழ்ச்சியாக வாழ முடியுமா என்ன சொல்றாங்கனு நீங்களே கேளுங்க\nமகிழ்ச்சியாக செல்லும் வாழ்க்கையில் சோர்வு, அவநம்பிக்கை, இடைவெளி, ஆர்வமிழத்தல், ஆதரவில்லாமை போன்றவற்றால் தாம்பத்ய உறவை மிகவும் சேதமடைய செய்யலாம். துணையின் குணாதிசயங்களை மாற்ற முயலுதல் ஒரு தம்பதிகள் தங்களுக்குள்…\nதாம்பத்ய உறவில் திருப்தியில்லை முன் விளையாட்டுகள் தான் பிடிச்சிருக்கு திருமணமான தமிழ்ப் பெண்கள் வெளிப்படையான பேச்சு\nதிருமணமாகி 5 ஆண்டுகள் கடந்த பெண்கள் தாம்பத்ய உறவில் 31% பெண்கள் மட்டுமே திருப்தி அடைவதாகவும், 44% பெண்கள் கொஞ்சம் திருப்தி அடைவதாகவும், 12% பேர் திருப்தியில்லை என்றும்…\nபெண்களை அந்த 9 இடங்களில் தொட்டல் போதும் ஆண்களுக்கான அந்தரங்க டிப்ஸ்\nஉடலுறவின்போது பெண்களை காம உணர்வுகளை தூண்டும் இடங்கள் 9 என காமசூத்ரா நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். படுக்கையறையில் அந்தரங்கங்களை தொடுவது எளிதான காரியமல்ல. பெண்களின் மார்பகங்கள், புட்டங்கள், அதற்கு கீழுள்ள…\nபெண்கள் விரும்பும் போது உச்சகட்டம் ஆண்களுக்காக வந்துவிட்டது உடல் உறவின் எட்ஜிங் நுட்பம் என்ன தெரியுமா\nஉடலுறவின்போது உச்சகட்ட இன்பத்தை அதிகரிக்க மருத்துவர்கள் எட்ஜிங் குறித்து ஆலோசனைகளை கூறுகின்றனர். வாழ்க்கையில் சரியான முறையில் உடலுறவு செய்யாவிட்டால், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அது சலிப்பாகத் தோன்ற வாய்ப்புள்ளது.…\nஆண்களிடம் எதை பார்த்ததும் பால் உணர்வு ஏற்படும் 11 இந்திய பெண்கள் கூறிய வெளிப்படையான உண்மை\nஒரு ஆணை காதலிக்க எந்த மாதிரியான விஷயங்களை தங்களை ஈர்த்தது என சில பெண்கள் தங்களுடைய அனுபவங்களை தெரிவித்துள்ளனர். இதற்கு பெண்கள் எந்தெந்த விஷயங்களால் ஆணிடம் ஈர்க்கப்பட்டது என…\nஉறவு வைத்துக்கொள்ளும் போது இந்த வகையான புற்றுநோய்களும் பரவுமாம்.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்…\nஉறவின் மூலம் குறிப்பிட்ட தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது என்பது நம்மில் அனைவருக்கும் தெரியும். ஆனால் உறவு கொள்வதன் மூலம் குறிப்பிட்ட வகை புற்றுநோய்கள் பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.…\nபிரபல சினிமா பாடகிக்கு நடு இரவில் ந��ர்ந்த கொடுமை\nரசிகர்கள் வீட்டிற்கு சென்ற விஜய்யின் பெற்றோர்கள், என்ன நடந்தது தெரியுமா\nமேற்கிந்திய தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கிடையிலான ரி-20 தொடர் சமநிலையில் நிறைவு\nலிபியாவில் நிலவி வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச தலைவர்கள் இணக்கம்\nபிரபுக்கள் சபை லண்டனுக்கு வெளியே அமைக்கப்படலாம் : ஜேம்ஸ் கிளெவவர்லி\nஅதை மட்டும் நிறுத்திவிடாதே பாப்பா மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு...\nமீண்டும் மகாலட்சுமியுடன் நெருங்கிய கணவன் விடுத்த சவால் ஜெயஸ்ரீ தற்கொலை...\n40 வயசுல எத்தனை பேருடன் வைரலாகும் நடிகை சோனாவின் படுக்கை...\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன...\nசுவாமியே சரணம் ஐயப்பா.. இருமுடியுடன் சபரிமலையில் ஓபிஎஸ் பக்தி பரவசம்\nகணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும் விரத பூஜை\nஇந்திய அளவில் வைரலான டர்ட்டி கஸ்தூரி ஆன்ட்டி காரணம் ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=72729", "date_download": "2020-01-20T18:47:49Z", "digest": "sha1:NAK2CFBQGFRXIJNR5QBFZGQPNYMGEHZL", "length": 17995, "nlines": 318, "source_domain": "www.vallamai.com", "title": "நான் அறிந்த சிலம்பு – 225 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீரிட்டு 5 இலட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது... January 20, 2020\nஉதிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 102... January 20, 2020\nகுறளின் கதிர்களாய்…(284) January 20, 2020\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\nநான் அறிந்த சிலம்பு – 225\nநான் அறிந்த சிலம்பு – 225\nமதுரைக் காண்டம் – அழற்படு காதை\nமணிமுடி தவிர அனைத்தையும் அணிந்தவன்;\nவணிகர்க்கே உரித்தான் வணிகத் தொழிலால்\nசேடல், நெய்தல், பூளை, மருதம் ஆகிய\nநல்ல நிறம் கொண்ட சாந்தினை\nகொள், பயிறு, துவரை, உளுந்து\nஆகியவற்றைக் கலந்து சமைத்த உணவை\nஅகன்ற நெற்களம், பறவைகள் உள்ள கழனி,\nவணிக மேடை, க���ஞ்சி மரத்தின் அடர்த்தியான நிழல்,\nஇந்த இடங்களில் முற்பகல் பொழுதில் உண்பவன்;\nமதுரையைச் சேர்ந்த மலர் சபா, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், கல்வியியலில் முதுகலைப்பட்டம் போன்ற பட்டங்கள் பெற்ற நிறை கல்வியாளர். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக இருந்தவர் தற்போது ரியாத், சவுதி அரேபியாவில் வசிக்கிறார். பஹ்ரைன், ரியாத் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர்.\nபாசமலர் என்ற பெயரில் பெட்டகம், சமையலும் கைப்பழக்கம் என்ற தமிழ் வலைப்பூக்களிலும்.\nMalar’s Kitchen:, Rainbow Wings: என்ற ஆங்கில வலைப்பூக்களிலும் எழுதி வருகிறார் இந்த பன்முக நாயகி.\nஅமெரிக்க நகரங்களை ஆண்டுதோறும் நரகம் ஆக்கும் அசுர வல்லமைப் பேய்மழைச் சூறாவளிகள்\nக. பாலசுப்பிரமணியன் மாற்றங்களைக் கண்டு ஏன் பயப்படவேண்டும் கற்காலம் தொட்டே மனிதனின் ஆர்வமும் தேடல்களும் அவனுடைய துணிவுக்கு வித்தாக அமைந்திருந்தன. கற்களைத் தட்டி நெருப்புப்பொறியைக் கண்ட மனிதன்\nஅறிவியல் தமிழ் – கற்றல் கற்பித்தல் – 2\n-முனைவர் ப. ஜெயகிருஷ்ணன் எழுத்துருக்கள் (Fonts) ஆங்கிலத்தில் எத்தனையோ எழுத்துக்கள் இருந்தாலும் TIMES NEW ROMAN மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தமிழில் குறிப்பிட்ட எழுத்துருவைப் பயன்படுத்\nசிவ. விவேகானந்தனந்தனின் பெண்ணரசுக் காவியத்தில் சடங்குகளும் நம்பிக்கைகளும்\nநீ.அகிலாண்டேஸ்வரி முனைவர் பட்ட ஆய்வாளர் அரிய கையெழுத்துச் சுவடித் துறை தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர் -1\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4.html", "date_download": "2020-01-20T17:11:47Z", "digest": "sha1:YP22EB45RV7VZN64VD5VMIIMTGZVNQSE", "length": 3845, "nlines": 54, "source_domain": "flickstatus.com", "title": "விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் - Flickstatus", "raw_content": "\nநோர்வே விருதுவிழாவில் மிக மிக அவசரம் படத்திற்கு 2 விருதுகள்\nவிஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சாலிகிராமத்தில் சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.\nஅதில் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், குழந்தையின்மை, அக்குபஞ்சர் ஆகியவற்றுக்கான பரிசோதனைகளும் மற்றும் ரத்ததான முகாமும் நடைபெற்றது.\nமேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து இன்று கண் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்யப்படவிருக்கிறது. அதன் முதல் கட்டமாக ஒருவருக்கு நாளைய தினமே கண் சிகிச்சை இலவசமாக அளிக்க இருக்கிறது விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றம்.\nதொடர்ந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் விஜய்சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு நற்பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.\nரஜினியுடம் மோத விரும்பாத அப்புக்குட்டி\nசத்தானம் – யோகி பாபு இணைந்து கலாய்க்கும் ” டகால்டி ” இம்மாதம் 31 ரிலீஸ்\nநோர்வே விருதுவிழாவில் மிக மிக அவசரம் படத்திற்கு 2 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/11/7persons-arrested-for-atrocities.html", "date_download": "2020-01-20T17:59:56Z", "digest": "sha1:J6Z7V47WO7ZKOXOQUGKI4EMAGGNXHVFJ", "length": 7347, "nlines": 76, "source_domain": "www.ethanthi.com", "title": "நள்ளிரவில் அட்டூழியம் செய்த 7 பேப்பயல்கள் கைது - விபரீதமான விளையாட்டு ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / strange / நள்ளிரவில் அட்டூழியம் செய்த 7 பேப்பயல்கள் கைது - விபரீதமான விளையாட்டு \nநள்ளிரவில் அட்டூழியம் செய்த 7 பேப்பயல்கள் கைது - விபரீதமான விளையாட்டு \nமுக நூலில் லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக நள்ளிரவில் பேய் வேடமிட்டு வாகனங்களை மறித்தும், சாலையோரம் தூங்���ிய வர்களின்\nகழுத்தை கடித்தும் அச்சுறுத்திய 7 மாணவர்கள் பெங்களூர் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர்\nநள்ளிரவு வேலை... நிசப்தமான நேரம்... தெரு விளக்குகள் எரிந்து கொண்டிரு க்கும் போதே உடை யெல்லாம் ரத்தத்துடன் பேய்கள் போல வாகனத்தை மறிப்பது இந்த கும்பலின் வேலை..\nசிலர் எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று அதிவேகத்தில் செல்ல, இந்த கும்பலுக்கு பயந்து பல வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வந்த வழியே திரும்பிச்சென்ற சம்பவங்களும் அரங்கேறி உள்ளன\nஇதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் சாலையோரம் படுத்து உறங்குவோரின் கழுத்தை ஜாம்பி போல கடித்து எழுப்பி, பயமுறுத்துவது போல சத்தமிடுவது இவர்களின் வாடிக்கை\nபெங்களூரு யஸ்வந்த்பூர் பகுதியில் இவர்களின் அட்டூழியத்தால் உண்மை யிலேயே பேய் நடமாட்டம் இருப்பது போல தகவல் பரவதொடங்கியது.\nஇதை யடுத்து அப்பகுது காவல் துறையினர் துணிச்சலுடன் விசாரணையில் இறங்கிய போது அங்கு சுற்றி திரிவது பேய்கள் அல்ல என்பதை கண்டறிந்தனர்.\nஇதய பலவீனமானவர்கள் இதை கண்டு பயந்து உயிரிழந் திருந்தால் யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பிய காவல் துறையினர்\nநள்ளிரவில் நகரில் அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிந்து பொது மக்களை பயமுறுத்திய தாக வழக்கு பதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். polimernews\nநள்ளிரவில் அட்டூழியம் செய்த 7 பேப்பயல்கள் கைது - விபரீதமான விளையாட்டு \nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்... மேலும் இதை மற்றவர்களுக்கும் சேர் செய்யவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nராமேஸ்வரம் செல்லும் போது நடு வழியில் தீ - தவித்த பயணிகள் \nகத்தி கட்டி சேவல் சண்டை நடத்தியதாக 10 பேர் கைது \nஇனி அந்த விஷயத்துக்கு அனுமதி வேண்டாம் - நாமும் போயிடலாமா \nகல்யாணமாகி முத்தம் இல்லை.. பக்கத்தில் வரமுடியலை - ஷாக் ஆன ஷேக் \nகணவர் செய்த அசிங்கத்தை சொல்லிடாதே ப்ளீஸ் - டியூஷன் டீச்சர் \nஏன் ஒரு பக்கமா தலை வலிக்குது தெரியுமா\nஅடுத்த வாரம் கல்யாணம்... நடு ராத்திரியில் அதிர வைத்த முடிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/spiritual/spiritual_98242.html", "date_download": "2020-01-20T18:05:44Z", "digest": "sha1:F573V66YA7DNPSEX7SPCXNE2OITINMRO", "length": 18737, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "சபரிமலை செல்லும் பெ��்களின் பாதுகாப்புக்‍கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி", "raw_content": "\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 4.8 சதவீதமாக வீழ்ச்சியடையும் - சர்வ‍தேச நாணய நிதியம் அறிவிப்பு\nஊதிய உயர்வு அளிக்காவிட்டால் ஏப்ரல் மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி மாநாடு - வரும் 22-ம் தேதி நடத்தப்படுமென பெரியகோயில் உரிமை மீட்புக்குழு அறிவிப்பு\nவருமான வரி மோசடி தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு - அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு\nஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தலைவராக உள்ள தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு ஒத்திவைப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநில அரசுகளும், பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்\nமுசாபர்பூர் காப்பக வழக்கில் காப்பக உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் உட்பட 19 பேர் குற்றவாளிகள் - டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனுத்தாக்கல் செய்யச் சென்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்‍கு அனுமதி மறுப்பு - தாமதமாக வந்ததாகக்‍கூறி அதிகாரிகள் நடவடிக்‍கை\nபாரதிய ஜனதாவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா, போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு - கட்சி நிர்வாகிகள் வாழ்த்து\nநிர்பயா வழக்‍கில் குற்றவாளி பவன்குமாரின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி\nசபரிமலை செல்லும் பெண்களின் பாதுகாப்புக்‍கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் அதிரடி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதற்போதைய சூழலில், சபரிமலை செல்லும் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nசபரிமலை ஐய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதியளித்து, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை, 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு, கடந்த மாதம் மாற்றப்பட்டது. இதில் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் வரை, அனைத்து வயது பெண்களையும், சபரிமலையில் வழிபட அனுமதிக்‍கலாம் என்ற முந்தைய தீர்ப்புக்‍கு எந்தவித தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.\nஇதையடுத்து, பெண் ஆர்வலர் பிந்து என்பவர் சபரிமலை செல்ல முற்பட்டார். ஆனால், அவர் மீது தாக்‍குதல் நடத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டார். இதையடுத்து, சபரிமலை செல்லும் பெண்களுக்‍கு பாதுகாப்பு வழங்கக்‍கோரி, பிந்து உள்ளிட்ட 2 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தற்போதைய சூழலில், சபரிமலை செல்லும் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது என இன்று தெரிவித்தது.\nகோயிலுக்‍குள் காவல்துறையை நிறுத்த விருப்பமில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியது. வழக்‍கை தொடர்ந்த 2 பெண்களுக்‍கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடரும் என்றும், சபரிமலை மறு சீராய்வு மனுக்‍கள் விரைவில் விசாரிக்‍கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.\nதிருப்பதியில் தரிசனம் செய்யும் அனைத்து பக்‍தர்களுக்‍கும் இலவச லட்டு வழங்கப்படும் - இன்று முதல் அமலுக்‍கு வந்தது புதிய திட்டம்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற ஆற்று திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்\nநெல்லையப்பர் கோயிலில் லட்சதீப திருவிழா : தங்க விளக்கில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி\nதிண்டுக்கல்லில் மத நல்லிணக்க கந்தூரி விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nதஞ்சையில் உள்ள கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை - கோயில் முழுவதும் மிளகாய் பொடியை தூவிச் சென்ற கொள்ளையர்கள்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் நாளை முதல் இலவச லட்டு - தேவஸ்தானம் அறிவிப்பு\nஷீரடி சாய்பாபா பிறந்த இடம் தொடர்பாக, மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு - ஷீரடியில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்\nபொதுமக்‍கள் மீது வாழைப்பழங்களை வீசியெறிந்து நேர்த்திக்‍கடன் - வத்தலகுண்டு அருகே நடைபெற்ற விநோத திருவிழா\nகுமாரபாளையம் சவுண்டம்மன் ஆலய தொட்டு அப்ப திருவிழா : மார்பில் கத்தி போட்டு இளைஞர்கள் வழிபாடு\nஅய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதி தைத���திருவிழா கொடியேற்றம் : திரளான பக்‍தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்\nசென்னை ஐஸ்ஹவுஸில் 10 பேர்கொண்ட கும்பலால் ஆட்டோவில் கடத்தப்பட்ட நபர் படுகொலை - போலீசார் தீவிர விசாரணை\nகுடிகாரக் கணவனின் கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பிக்‍க ராமமேஸ்வரத்தில் 3 குழந்தைகளுடன் பிச்சை எடுத்த தாய் - குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு விவசாயிகளின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் கண்டனம்\nமங்களூரு விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு : ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வெடிக்க வைப்பு\nதிருச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.198 கோடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍ககோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவின் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்\nகுடியிருப்பு பகுதியில் அமையவிருக்‍கும் டாஸ்மாக்‍ கடை பணியை நிறுத்தக்‍கோரி ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்\nகுடியரசுத் தினத்தன்று சி.ஏ.ஏ., எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி : தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் ‌பேட்டி\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 4.8 சதவீதமாக வீழ்ச்சியடையும் - சர்வ‍தேச நாணய நிதியம் அறிவிப்பு\nஊதிய உயர்வு அளிக்காவிட்டால் ஏப்ரல் மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nசென்னை ஐஸ்ஹவுஸில் 10 பேர்கொண்ட கும்பலால் ஆட்டோவில் கடத்தப்பட்ட நபர் படுகொலை - போலீசார் தீவி ....\nகுடிகாரக் கணவனின் கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பிக்‍க ராமமேஸ்வரத்தில் 3 குழந்தைகளுடன் பிச்சை ....\nஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு விவசாயிகளின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அ ....\nமங்களூரு விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு : ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வெடிக்க ....\nதிருச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.198 கோடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடி ....\nதிருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் யோகாசன சாதனை : பார்வையாளர்கள் பிரமிப்புடன் கண்டுக���ிப்பு ....\nகரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்‍கு சிறந்த ....\nஇளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்‍கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் ....\nசமவெளிப் பகுதியில் மலைக்‍ காய்கறி விவசாயம் : புதுச்சேரி விவசாயி சாதனை ....\nவிவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு - கை, கால்களை கட்டிக்கொண்டு நீச்சலடித்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-01-20T18:14:33Z", "digest": "sha1:OZT3ZVAPBC77GXP7YZTLAJR2GFI2RLW5", "length": 3516, "nlines": 31, "source_domain": "www.sangatham.com", "title": "தமிழ்நாடு அரசு | சங்கதம்", "raw_content": "\nPosts Tagged → தமிழ்நாடு அரசு\nவடமொழியில் தமிழக முதல்வரின் புத்தகங்கள்\nசென்னைப் பல்கலைக் கழகம், தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் சில புத்தகங்களை, சமஸ்க்ருதம் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளது. இந்த மொழிபெயர்க்கும் குழுவின் தலைவரும், சென்னை பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமான திரு. ஜி. திருவாசகம் அவர்கள், பாரதியார் பல்கலைக் கழகம் முதல்வர் கருணாநிதியின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்ட பனிரெண்டு புத்தகங்களை வெளியிடுவதற்காக ஏற்பாடு செய்த விழாவில் பங்கு கொண்டு பேசுகையில், மேலும் பனிரெண்டு புத்தகங்களை பல்கலைக் கழகம் மொழி பெயர்க்க உள்ளதாக தெரிவித்தார். இதில்… மேலும் படிக்க →\nமேற்கத்திய மொழிகளில் ஏன் மந்திரங்கள் இல்லை\nஞான மொழிகள்: அம்மா எனும் அன்பு தெய்வம்…\nசாஸ்தா – சம்ஸ்கிருதம் – நாட்டார் தெய்வங்கள்…\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Srirangam%20Srirangam", "date_download": "2020-01-20T18:52:51Z", "digest": "sha1:MB6LXJFPG2RCYMTMQZH3BKJJTJSHPGVB", "length": 5675, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Srirangam Srirangam | Dinakaran\"", "raw_content": "\nஸ்ரீரங்கத்தில் திருமங்கை மன்னன் வேடுபறி விழா தங்க குதிரை வாகனத்தில் இருந்து பெருமாள் சாய்ந்ததால் பரபரப்பு\nஸ்ரீரங்கம் கோயிலில் ராப்பத்து திருநாள் தொடக்கம்\nஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு: ரங்கா, ரங்கா கோஷம் ���ுழங்க பக்தர்கள் குவிந்தனர்\nவைகுண்ட ஏகாதசி விழா நிறைவு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்: இன்று வரை 12 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா கோலாகலம்: ரத்தின அங்கியுடன் காட்சியளித்த நம்பெருமாள்- புகைப்படங்கள்\nஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி திருச்சியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்\nஸ்ரீரங்கம் கோயில் பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாள்: பவள மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார் ஸ்ரீ நம்பெருமாள்\nஸ்ரீரங்கம் கோயிலில் நாளை அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு: இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்\nவைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது\nதிருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் வேடுபரி நிகழ்வின் போது பொருமாள் சிலை கீழே சரிந்ததால் பரபரப்பு\nவைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று திருமங்கைமன்னன் வேடுபறி\nவைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை துவக்கம்\nவைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து உற்சவம் கோலாகலமாக தொடங்கியது\nஸ்ரீரங்கம் கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக மாம்பழச்சாலை முதல் ராஜகோபுரம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை அதிரடி\nஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள் மாயம் வழக்கு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி திடீர் ஆய்வு... சம்பந்தப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த திட்டம்\nஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை\nஸ்ரீரங்கம் கோவில், நிர்வாகிகள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் கைது\nஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கராஜன் சிலை மாற்றப்பட்டு உள்ளதாக புகார் அளித்த ரங்கராஜன் மீது அவதூறு வழக்கு\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளையில் தொடர்புடைய சுரேஷ் ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/facts/planets/", "date_download": "2020-01-20T19:09:34Z", "digest": "sha1:EJQ773U75AWIB2M5BTYJIILL7NBYYJIA", "length": 7708, "nlines": 114, "source_domain": "spacenewstamil.com", "title": "Planets | கிரகங்கள்~ Space News Tamil", "raw_content": "\n20 புதிய துனைகிரகம் கண்டு பிடிப்பு |சனி கிரகத்துக்கு 82 துணைகிரகம் இருக்கு |New moons discovered orbiting Saturn\nNewly discovered Saturn's 20 Moons 20 புதிய நிலவுகள் சனிக்கு நமது சூரிய குடும்பத்திலேயே … [Read more...] about 20 புதிய துனைகிரகம் கண்டு பிடிப்பு |சனி கிரகத்துக்கு 82 துணைகிரகம் இருக்கு |New moons discovered orbiting Saturn\nK2-18B New Exoplanet found 110 Light Year away | புதிய பூமி போன்ற கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது\nவியாழன் கிரகம் ஒரு சூரியனாக வேண்டியதா பலரும் வியாழன் கிரகத்தினை ஒரு சூரியன் ஆக வேண்டிய பொருள் ஆனால் … [Read more...] about வியாழன் கிரகமா சூரியானா பலரும் வியாழன் கிரகத்தினை ஒரு சூரியன் ஆக வேண்டிய பொருள் ஆனால் … [Read more...] about வியாழன் கிரகமா சூரியானா\nஇரும்பையே உருக்கி வளிமண்டலத்தில் பரவவிடும் விசித்திர கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது | Hubble Uncovers a ‘Heavy Metal’ Exoplanet\nபுவியிலிருந்து சுமார் 900 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரம் தான் WASP 121 எனும் … [Read more...] about இரும்பையே உருக்கி வளிமண்டலத்தில் பரவவிடும் விசித்திர கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது | Hubble Uncovers a ‘Heavy Metal’ Exoplanet\nFirst Marsquake Detected by Insight Lander | செவ்வாயில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது\nஏப்ரல் 6, 2019 அன்று இன்சைட் லேண்டரின் உள்ள Seis செய்ஸ்மோ மீட்டரில் பதிவான தரவுகளின் அடிப்படையில் … [Read more...] about First Marsquake Detected by Insight Lander | செவ்வாயில் முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu\n1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.\nகீழே விழப்போகும் மற்றுமொறு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் | Another Chinese space lab is going to fall back to Earth\nவிக்ரம் லேண்டர் விழுந்த இடம் “Vikram lander found” nasa said\nஇன்சைட் லேண்டரின் 1 ஆவது ஆண்டுவிழா\nDogon Tribe and Sirius Star Mystery | பழங்குடியினரின் வியக்க வைக்கும் விண்வெளி அறிவு – தந்திசெய்தி\nவிண்வெளி பற்றிய தகவல்களை தமிழில் வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த இனையதளம்,\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nசிகப்புக் குள்ள சூரியனை சுற்றிவரும் கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது. December 29, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88_9-12", "date_download": "2020-01-20T16:57:54Z", "digest": "sha1:RHEVXOM3Q5IPFGWXQTAWPNTAXWRW6W5A", "length": 6858, "nlines": 74, "source_domain": "ta.wikibooks.org", "title": "பிடித்த பத்து/உரை 9-12 - விக்கிநூல்கள்", "raw_content": "\nஅம்மையே அப்பா ஒப்பிலா மணியே\nபொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்\nசெம்மையே ஆய சிவபதம் அளித்த\nஇம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்\nஅம்மையே - தாயே, அப்பா - தந்தையே, ஒப்பு இலா மணியே - நிகரில்லாத மாணிக்கமே, அன்பினில் விளைந்த - அன்பாகிய கடலில் உண்டாகிய, ஆர் அமுதே - அருமையான அமுதமே, பொய்ம்மையே பெருக்கி - பொய்ம்மையான செயல்களையே அதிகமாகச் செய்து, பொழுதினைச் சுருக்கும் - காலத்தை வீணாகக் கழிக்கின்ற, புழுத்தலைப் புலையனேன் தனக்கு - புழுவையுடைய இடமாகிய உடம்பில் உள்ள கீழ்மையேனுக்கு, செம்மையே ஆய - மிக மேன்மையான, சிவபதம் அளித்த - சிவபதத்தைக் கொடுத்தருளின, செல்வமே - அருட்செல்வமே, சிவபெருமானே - சிவபிரானே, இம்மையே - இவ்வுலகிலேயே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் - உன்னை உறுதியாகப் பற்றினேன், இனி எங்கு எழுந்தருளுவது - நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது\nபொய்ம்மையே பெருக்குதலாவது, உயிருக்கு உறுதி பயக்கும் நன்மையான செயலைச் செய்யாது தீமையான செயலைச் செய்தலாம். பொழுதினைச் சுருக்கலாவது, வாழும் நாள்களில் பயன்தரும் நாள்கள் மிகச் சிலவாகச் செய்தல். 'பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே' என்று திருநாவுக்கரசர் அருளிச் செய்தல் காண்க. நன்மை செய்து வாழ்ந்தால் இறைவனை இம்மையே பற்றலாம் என்க.\nஇதனால், இறைவன் கீழ்மையான நிலையிலுள்ளார்க்கும் உயர்ந்த நிலையை அளித்து ஆட்கொள்வான் என்பது கூறப்பட்டது.\nஇப்பக்கம் கடைசியாக 11 சூலை 2005, 17:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-20T18:47:17Z", "digest": "sha1:N77JWE6PWLY5BZVTMC2P6YBXHBRUHT3Y", "length": 9802, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொரட்டூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொரட்டூர் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணா துரை, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகொரட்டூர் ஊராட்சி (Korattur Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்த���ல் உள்ள திருநாவலூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2134 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 1084 பேரும் ஆண்கள் 1050 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 7\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 9\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 43\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 3\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருநாவலூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2019, 12:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-20T18:47:37Z", "digest": "sha1:6QT7EQCATPY3XQZIW5SRW7IEY2ZECFAM", "length": 10061, "nlines": 121, "source_domain": "ta.wikipedia.org", "title": "வில்பிரட் தீசிசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n24 ஆகத்து 2003 (அகவை 93)\nவில்பிரட் தீசிசர் சி.பி.ஈ, டி,.எசு.ஓ (Wilfred Thesiger) (3 சூன், 1910 – ஆகத்து 24, 2003)ஒரு பிரித்தானிய நாடுகாண் பயணியும், பயண எழுத்தாளரும் ஆவார். இவர் எத்தியோப்பியாவின் தலை நகரமான அடிசு அபாபாவில் பிறந்தார். இவரது தந்தை வில்பிரட் கில்பர்ட் தீசிசர் ஒரு ராசதந்திரி, நடிகரான ஏர்ணெச்ட் தீசிசர் இவரது ஒன்றுவிட்ட சகோதரர். இந்தியாவின் வைசுராயாக இருந்த பிரடெரிக் தீசிசர் இவரது இவரது தந்தையின் சகோதரர்.\nதீசிசர், ஏட்டன் கல்லூரியிலும், ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்திலும் கல்வி கற்றார். ஆக்சுபோர்டில் வரலாற்றில் பட்டம் பெற்றார். 1930௧933 வரை ஆக்சுபோர்டின் குத்துச் சண்டைக் குழுவில் இருந்தார். 1933 ஆம் ஆண்டில் அக் குழுவுக்கு இவரே தலைவரானார். 1930 ஆம் ஆண்டில் எதியோப்பியப் பேரரசர் ஏலி செலாசியின் முடிசூட்டுவிழாவுக்குத் தனிப்பட்ட அழைப்பின்பேரில் ஆப்பிரிக்கா வந்தார். 1933 ஆம் ஆண்டில் அவாசு ஆற்றின் பாதை குறித்து ஆராய்வதற்காக அரச புவியியல் கழகத்தினால் நிதி அளிக்கப்பட்ட பயணத் திட்டமொன்றில் சேர்ந்து மீண்டும் ஆப்பிரிக்காவுக்கு வந்தார். இப்பயணத்தின்போது இவர் ஔசா சுல்தானகத்துக்குள் நுழைந்த முதலாவது ஐரோப்பியர் என்ற பெருமையைப் பெற்றதுடன், அப்பே ஏரிக்கும் சென்றார்.\n1935 ஆம் ஆண்டில் தீசிசர், தர்பூர், மேல் நைல் பகுதி ஆகிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த சூடான் அரசியல் சேவையில் இணைந்தார். இவர் சூடான் பாதுகாப்புப் படை, சிறப்பு வான்படை ஆகியவற்றில் சேர்ந்து மேசர் தரத்துடன், பல பாலைவனப் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இரண்டாம் உலகப் போரின்போது இடம்பெற்ற கிழக்கு ஆப்பிரிக்கப் படைநடவடிக்கைகளில், கிடியன் படையுடன் சேர்ந்து எதியோப்பியாவில் போரிட்டார். அப்போது அகிபார் என்னும் இடத்தையும் அங்கிருந்த 2500 இத்தாலியப் படையினருடன் கூடிய படை முகாமையும் கைப்பற்றியமைக்காக டி.எசு.ஓ எனப்படும் சிறப்புச் சேவை ஒழுங்கு விருதும் இவருக்குக் கிடைத்தது. அதன் பின்னர், வடக்கு ஆப்பிரிக்கப் படை நடவடிக்கைகளில், தொலைதூரப் பாலைவனக் குழுவில் பணியாற்றினார்.\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்க���ன பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மே 2019, 12:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/28/cooperative.html", "date_download": "2020-01-20T17:37:01Z", "digest": "sha1:CV6OJHRS6JE4CSTK6VBGECYRPP6IRBGS", "length": 14978, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷாம்பு விற்றதில் ரூ. 38 லட்சம் மோசடி | rs 38 lakhs cheating in cooperative society in vellore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா தேர்வு\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷாம்பு விற்றதில் ரூ. 38 லட்சம் மோசடி\nவேலூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் ஷாம்பு விற்றதில் ரூ. 38 ல��்சம் மோசடி நடந்ததாககூட்டுறவு இணைப் பதிவாளர் கூறியுள்ளார்.\nவேலூர் கற்பகம் மொத்த விற்பனை பண்டக சாலையில் ஷாம்பு வாங்கி விற்பனை செய்ததில் முப்பத்தெட்டு லட்சம்ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக விற்பனை பண்டகசாலை தலைவரை பதவி நீக்கம் செய்ய அவரிடம் விளக்கம் கேட்டு கூட்டுறவுபண்டகசாலை இணைப் பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பினர்.\nஇது பற்றி மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் வெள்ளைச்சாமி கூறியதாவது:\nஷாம்பு விற்பனை செய்ததில் முப்பத்தெட்டு லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக விற்பனை பண்டகசாலைதலைவரை நீக்கம் செய்ய அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். அதில் ஏழு நாட்களுக்குள்விளக்கம் அளிக்கும் படி கூறியிருந்தோம்.\nஆனால் பதிமூன்று நாட்களாகியும் பதில் அளிக்காததால் அவரை பதவி நீக்கம் செய்வதாக தபால் மூலம் தகவல்அனுப்பப்பட்டது. ஆனால் ஆள் இல்லை என்று தபால் திரும்பி வந்து விட்டது.\nஇந்த நிலையில் மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் விளக்கம் அளிக்க ஒரு மாதம் கால அவகாசம்கேட்டிருக்கிறார். இது பற்றி மேல் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகூட்டுறவு சங்கத் தேர்தலை முழுமையாக ரத்து செய்யுங்கள்.. மார்க்சிஸ்ட் கோரிக்கை\nஅதிமுக - அமமுக மோதல்: மதுரையில் 2 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்கள் ரத்து\nஎன் உடலை சுவைத்த வேற்று நாட்டவன், திருமணமாகாமல் பிறந்த குழந்தை...நான் வாழத்துணிந்தது எப்படி\nபோதைல பேசாதீங்க சார்.. கமல் பற்றி மதுகுடிப்போர் சங்கம் மட்டமான போஸ்டர்\nமண்ணுக்கு மரம் பாரமா.. மரத்துக்கு இலை பாரமா... பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா\nதாய்மையடைந்தால் தப்பா... அயய்யோ... எங்க இருந்தும்மா கிளம்பி வர்றீங்க நீங்கள்லாம்\nபதான் சிறுமி பலாத்காரத்துக்கு அரசு பொறுப்பு அல்ல: உ.பி. பெண் அமைச்சர் பேச்சால் சர்ச்சை\nமகள் நினைவில் வாடும் மருத்துவ மாணவியின் பெற்றோர்... சூழ்நிலை அப்படியே இருப்பதாக கவலை\n'அரசியல் தீண்டாமை' சமுதாயத்திற்கு பேராபத்து: நரேந்திர மோடி\nகுன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு மனித நேய விருது\nமே 17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்\nIT இளைஞர்கள் ~~இதையும்~~ செய்வார்கள்\nநாள் முழ��வதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/madurai-bench-madras-hc-adjourned-on-dgp-rajendran-posting-extension-case-289807.html", "date_download": "2020-01-20T17:26:50Z", "digest": "sha1:IBYR2HNSUPXQV3DGUSPMCG5ZMUSDCFEY", "length": 18280, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக டிஜிபி பதவி நீட்டிப்புக்கான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு...உயர்நீதிமன்றம் உத்தரவு | Madurai Bench of Madras HC adjourned on DGP Rajendran posting extension case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா தேர்வு\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக டிஜிபி பதவி நீட்டிப்புக்கான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு...உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரை: தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் பதவி நீட்டிப்புக்கு எதிராக தொடுக்க��்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது சென்னை உயநீதிமன்ற மதுரை கிளை.\nதமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் பதவி நீட்டிப்புக்கு எதிராக கதிரேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து தீர்ப்பு வழங்கும் தேதியை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nசட்டம் ஒழுங்கு கூடுதல் பொறுப்பு டிஜிபியாக பதவி வகிக்கும் டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் 30 ம் தேதியோடு நிறைவுற்றது. அதனையடுத்து, அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மேலும் 2 ஆண்டுகள் டிஜிபியாக பணி நீட்டிப்பு வழங்கியது தமிழக அரசு.\nஇது பல்வேறு தரப்பிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, டிஜிபி பதவி உயர்வை எதிர்த்து , சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கதிரேசன் என்பவர் வழக்குத் தொடர்ந்து இருந்தார்.\nஇது குறித்து மனுதாரரின் வழக்கறிஞர் கண்ணன் கூறுகையில், 'வருமானவரித்துறையினர் சோதனையின்போது சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், மாநில அமைச்சர்கள், மூத்த காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுத்துள்ளது தெரிய வந்தது.\nஇதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச்செயலர் மற்றும் உள்துறைச்செயலருக்கு வருமான வரித்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதை கிடப்பில் போட்டு விட்டனர். அதில் டிஜிபி ராஜேந்திரன் தொடர்பு குறித்த ஆதாரங்கள் உள்ளன.\nஎனவே ராஜேந்திரன் பணியில் தொடர்ந்தால் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை பாதிக்கும்.\" என்று தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை இன்று, தீர்ப்புத் தேதியை ஒத்திவைத்துள்ளதால் தமிழக காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர்\nராமேஸ்வரம்-திருப்பதி ரயில் இன்ஜினில் திடீர் தீ.. பரபரத்த பயணிகள்.. ரயில் இயக���கத்தில் தாமதம்\nதகுதி அடிப்படையில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசுப் பணி.. அமைச்சர் ஆர் பி உதயகுமார்\nகாரை விற்கமாட்டேன்.. அடுத்த ஜல்லிக்கட்டிலும் பங்கேற்க மாட்டேன்.. 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. பாய்ந்து பாய்ந்து அடக்கிய ரஞ்சித்.. புதிய ரெக்கார்ட்.. மாஸ் பரிசு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டி உரிமையாளர் உயிரிழப்பு; பார்வையாளர் மயங்கி விழுந்து மரணம்\nஉலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. வீறுகொண்ட வீரர்கள்.. சீறிப்பாய்ந்த காளைகள்\nகோலாகலமாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டு.. திடீரென நடத்தப்பட்ட தடியடியால் பரபரப்பு\nசீறும் 700 காளைகள்.. களமிறங்கிய 730 வீரர்கள்.. தெறிக்கவிடும் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு\nமதுரை.. திருச்சியில் கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார்... லைகா நிறுவனம் அதிர்ச்சி\nமாப்ளே.. நான் ரெடி.. நீ ரெடியா.. ஜல்லிக்கட்டு டோக்கன் வாங்கிவிட்டு கண் சிமிட்டும் காளைகள்\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு- தமிழில் நடத்த கோரி சித்தர்கள் உண்ணாவிரதம்\nகள்ளக்காதலனுடன் உறவு.. பார்த்துவிட்ட 5 வயது சிறுவன்.. கழுத்தை நெரித்த தாய்.. மதுரையில் கொடூரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndgp rajendran madras high court madurai டிஜிபி ராஜேந்திரன் தமிழகம் அரசு மதுரை சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173280?_reff=fb", "date_download": "2020-01-20T17:06:19Z", "digest": "sha1:OP4UPCST6S5AABEQLWGAIBYHM3UHTAFL", "length": 6633, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "வெடித்தது பெரிய சண்டை, பிக்பாஸ் வீட்டில் சேரை வைத்து தாக்குதல், ஷாக் ஆன பார்வையாளர்கள் - Cineulagam", "raw_content": "\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல்.. தனுசு ராசிக்காரர்கள் என்னென்ன செய்யவேண்டும் தெரியுமா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து அடுத்த அதிரடி இந்த முறை வேறே லெவலாம்\nஅட்லீ-ஷாருக் படம் என்ன ஆனது\nதற்கொலை முயற்சி செய்த ஜெயஸ்ரீ.. பிக்பாஸ் ரேஷ்மாவிடம் வாட்ஸ் ஆப்பில் கூறிய அதிர்ச்சி பதிவு..\nஇதை மட்டும் சாப்பிட்டு கொண்டே இருங்கள்.. தாம்பத்தியத்தில் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் தீரும்..\nபல சத்துக்கள் அடங்கிய முந்திரி... இதற்கு பின்னால் நடக்கும் வேலையைப் பாருங்க\nஇந்தியன் 2ல் காஜல் அகர்வால் ரோல் இதுதான்\nஒரே சேலையில் மரத்தில் தூக்கில் தொங்கிய புதுமணத் தம்பதி... பொங்கல் கொண்டாட வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\nகலக்கலான போட்டோ ஷூட் நடத்திய பிக்பாஸ் மதுமிதா\nபிங்க் நிற உடையில் நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஉடலை வர்ணிக்கும் இளம் நடிகை ஜீவிதாவின் புகைப்படங்கள்\nஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூரின் கிளாமரான புகைப்படங்கள்\nபிக்பாஸ் நடிகை ஷெரின் - கியூட்டான லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஹாட் உடையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nவெடித்தது பெரிய சண்டை, பிக்பாஸ் வீட்டில் சேரை வைத்து தாக்குதல், ஷாக் ஆன பார்வையாளர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பெரிய பரபரப்பை உண்டாக்கி வருகின்றது. அந்த வகையில் இன்று பிக்பாஸ் ப்ரோமோ ஒன்றில் பலரும் ஷாக் ஆகும்படி ஒன்று நடந்துள்ளது.\nமுகென் மற்றும் அபிராமியிடையே தற்போது மெல்ல அவர்கள் உறவில் விரிசல் விட்டு வருகின்றது, அப்படியிருக்க நேற்று வனிதா இனி முகெனை நம்பாதே என்றே சொல்லிவிட்டார்.\nஅதை தொடர்ந்து இன்று வந்த ப்ரோமோவில் இருவருக்கு வாக்குவாதம் முற்றியது, ஒரு கட்டத்தில் சேரை தூக்கி அடிக்க சென்றுவிட்டனர்.\nஇதை பார்த்த போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளருக்கும் கடும் ஷாக் தான், இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/09164508/1280496/govt-bus-tempo-crash-injured-10-people-in-mettupalayam.vpf", "date_download": "2020-01-20T17:38:12Z", "digest": "sha1:V3VPRZVDGXNN555CH557FOJD24QI7IDQ", "length": 15285, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் அரசு பஸ்-டெம்போ மோதி 10 பேர் படுகாயம் || govt bus tempo crash injured 10 people in mettupalayam", "raw_content": "\nசென்னை 20-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் அரசு பஸ்-டெம்போ மோதி 10 பேர் படுகாயம்\nமேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் அரசு பஸ்-டெம்போ வேன் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் அரசு பஸ்-டெம்போ வேன் மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஈரோட்டில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு அரசு பஸ் ஒன்று மாலை 4. 20 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை கோபியை சேர்ந���த டிரைவர் கிருஷ்ணகுமார் (47) என்பவர் ஓட்டி வந்தார். ஈரோட்டை சேர்ந்த சங்கரன் (50) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். பஸ்சில் சுமார் 50 பயணிகள் இருந்தனர்.\nஈரோட்டில் இருந்து புறப்பட்ட பஸ் மாலை 6.40மணிக்கு மேட்டுப் பாளையம் அன்னூர் ரோட்டில் பொகளூர் அருகே வந்து கொண்டிருந்தது.\nஅப்போது எதிரே காய்கறி ஏற்றி வந்த டெம்போ வேன் ஒன்று நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பக்க பக்கவாட்டில் மோதிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் சென்று விட்டது. இதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி (45) என்பவரின் வலது கை துண்டானது. மேலும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சாய்ராம் (20), கண்டக்டர் சங்கரன் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.\nகாயமடைந்தவர்களை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த பெரியசாமி முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் சிறுமுகை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.\nசிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்ட டெம்போ வேன் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவெங்கடேசபுரத்தில் மின்கம்பம் மீது லாரி மோதல் - கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்தது\nமயிலாடுதுறையில் இசைக்கலைஞர் வெட்டிக்கொலை - உறவினர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்\nகட்டிட தொழிலாளி மரணத்தில் திடீர் திருப்பம் - மனைவி, 2 மகன்கள், மகள் கைது\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.slt.lk/ta/training-center/courses/copper-and-optical-fiber-cabeling?item_id=974", "date_download": "2020-01-20T18:21:34Z", "digest": "sha1:YYYYBYEEZZI3WUPAP7ZHJSTLJEAHL7NX", "length": 7703, "nlines": 136, "source_domain": "www.slt.lk", "title": "ஒளியியல் இழையமும் கேபிளிடலும் | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nஸ்ரீலரெவின் அதி நவீன தொலைத்தொடர்பாடல் போக்குவரத்து வலையமைப்பானது, தேசிய மற்றும் சர்வதேச தொலைத்தொடர்படல் இணப்புக்களால் ஆதரிக்கப்படுவதுடன், நாட்டின் தொலைத்தொடர்பாடல் உட்கட்டமைப்புக்கான அத்திவாரமாகச் செயற்படுகிறது. செப்பு மற்றும் ஒளியியல் இழைய கேபிளிடல் பற்றிய ஏராளமான அறிவுள்ள ஸ்ரீலரெ, இத்துறைபற்றி பயில விரும்புவோருக்கு வசதிகளை வழங்குகிறது.\nஒளியியல் இழைய கேபிள் புரியிணைவு மற்றும் மூடுதல் தொழில்நுட்பம்\nஇந்த கற்கைநெறியானது ஒளியியல் இழைய பராமரிப்புத்திறன்களை மேம்படுத்துவதற்கென வடிவமைக்கப்பட்டதுடன், தொழிற்றுறை தரங்களின்படி இழைய பராமரிப்பு உபகரணங்கள் பற்றியதில் நேரடி அனுபவத்தையும் வழங்குகிறது\nஒளியியல் இழைய வலையமைப்புகளைச் செயல்முறைப்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் தொடர்புடைய எவராகிலும்.\nஒளியியல் இழைய கேபிள் புரியிணைவு மற்றும் அளவீடுகள் - சான்றிதழ்\nநீங்கள் தொலைத்தொடர்பாடல் வலையமைப்புகளில் பயன்படுத்தப்படும் ஒளியியல் இழைய கேபிள்கள் பற்றிய அறிவினைப்பெறுவதுடன், ஒளியியல் இழைய கேபிள்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தரங்கள் பற்றியதிலான உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளலாம்.\nஒளியியல் இழைய வலையமைப்புகளைச் செயல்முறைப்படுத்துவதிலும் பராமரிப்பதிலும் தொடர்புடைய எவராகிலும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-01-20T17:38:55Z", "digest": "sha1:KNLZ5AOTHSXKDGQYZNYDMPVCO6YUQAUY", "length": 30581, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "உரத்த சிந்தனை – விதை2விருட்சம்", "raw_content": "Monday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமகா(ராஷ்டிர) கேவலம் – என்பதைத் தவிர வேறென்ன\nமகா(ராஷ்டிர) கேவலம் - என்பதைத் தவிர வேறென்ன 2019, டிசம்பர் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் பணம் வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. பதவி வந்திட பற்றும் தொலைந்து போகும் என்பது புதுமொழி அதற்கு ஒரு அசிங்கப்பட்ட அரசியல் உதாரணம் மகாராஷ்டிரா இவர்தான் முதல்வர் என்று முன்னிறுத்தி பிரதமர் வரை பிரச்சாரம் செய்து, மக்களும் பா.ஜ.க. கூட்டணிக்கே ஆட்சி அமைக்க வாக்குரிமை வழங்கிய பிறகும் அங்கே அந்தக் கூட்டணி அரசு அமையாமல் போனதற்குக் காரணம்… பதவி வெறி என்பதைத் தவிர வேறென்ன 2019, டிசம்பர் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் பணம் வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. பதவி வந்திட பற்றும் தொலைந்து போகும் என்பது புதுமொழி அதற்கு ஒரு அசிங்கப்பட்ட அரசியல் உதாரணம் மகாராஷ்டிரா இவர்தான் முதல்வர் என்று முன்னிறுத்தி பிரதமர் வரை பிரச்சாரம் செய்து, மக்களும் பா.ஜ.க. கூட்டணிக்கே ஆட்சி அமைக்க வாக்குரிமை வழங்கிய பிறகும் அங்கே அந்தக் கூட்டணி அரசு அமையாமல் போனதற்குக் காரணம்… பதவி வெறி என்பதைத் தவிர வேறென்ன வாக்கு பெற ஒரு கூட்டணி ஆட்சி அமைக்க வேறு கூட்டணி என்ற அதிசயம் நடந்தது. கரல்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் தான் இரண்டிலுமே ஒரே நோக்கம். பா.ஜ.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்ற ஒரே நோக்கம்தான். பட்னவிசுதான் முதல்வர் என்று பிரச்சாரம் செய்தபோது மௌனமாய் இருந்து விட்டு தேர்தல் முடிவுக்குப் பிறகு த\nபட்டுக்கோட்டை பிரபாகர் – ஆழமான‌ அற்புதமான‌ பேச்சு – வீடியோ\nஉரத்த‍சிந்தனை (வாசக எழுத்தாளர்கள் சங்கம்) சென்னை மயிலாப்பூரில் உள்ள‍ ஸ்ரீனிவாசா சாஸ்திரி ஹாலில் இலக்கிய சங்கமம் என்ற இனியநிகழ்ச்சியை நேற்று (05.02.2017 அன்று) நடத்தியது. இந்நிகழ்ச்சியில் தனித்துவமான எழுத்துக்களால் மக்க‍ளின் மனங்கவர்ந்த திரு. பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் பங்கேற்று ஆற்றிய உரையினை உங்களுக்காக அற்புதமாக படம் பிடித்துள்ள‍து.\nவேகம் விவேகமல்ல – ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும்\nவேகம் விவேகமல்ல - ஆளுங்கட்சி சிந்திக்க வேண்டும் 2019, ஆகஸ்டு மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் இந்தியாவின் தலை எழுத்தை மாற்றி எழுதிய தல மோடியார் ஆட்சிக்கு முதலில் முதலில் ஒரு ராயல் சல்யூட் இந்திய தேசம்தான் ஆனால் இந்திய சட்டம் செல்லாது. இந்திய தேசம்தான் ஆனால் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை கிடையாது. நம்நாடுதான் ஆனால் நம் நாட்டவருக்கு ஒரு மில்லிமீட்டர் இடம் வாங்கக்கூட அனுமதி கிடையாது. மெஜாரிட்டி மக்களை மைனாரிட்டி மக்கள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருப்பர். இப்படி ஒரு விசித்திரமான சட்டங்களுடன் தலைப் பகுதியான காஷ்மீர் புதிய அவதாரத்தை எடுத்திருக்கிறது. அந்தப் பகுதியும் இனி இந்திய சட்டத்திற்குள் வந்து விடுவதால் ஒரே நாடு ஒரு சட்டம் என்ற இலட்சியம் ஓரளவுக்கு நிறைவேறியிருக்கிறது. துணிச்சலான இந்த முடிவைப் பாராட்டுகிற அதே நேரத்தில் ஏன் இத்தனை அவசரமாய்\nதேர்தல் தேற வேண்டுமானால்… இந்த (2019, மே) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம் எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை நமது நாட்டில் தேர்தல் ஏழு கட்டங்களாக 40 நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் இடைவெளி அவசியந்தானா பாதுகாப்பு, கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியாத சூழல்… தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்கான ஆட்கள் பற்றாக்குறை… குறைந்த அளவிலேயே வாக்குச்சாவடிகள்.. என்றெல்லாம் நியாயமான காரணங்களை தேர்தல் ஆணையம் முன் வைக்கிறது. ஆனால் தேர்தல் முடிவதற்குள் காவல்துறை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் கட்சியின் தொண்டர்களும் படும்பாடு வேதனைக்குரியது. இது தவிர வாக்குப் பெட்டிகளுக்கு வேறு காவல் நிற்க வேண்டும். எல்லாவற்றையும் விட அரசு திட்டங்கள் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கி விடுதும் குறிப்பிடத்தக்க‍து. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை மீறியு\nதமிழுக்கு பெருமை சேர்க்கும் Dr.கோ. விசயராகவன் – பேச்சு – வீடியோ\nதமிழுக்கு பெருமைசேர்க்கும் முனைவர் கோ. விசயராகவன் - பேச்சு - வீடியோ தமிழுக்கு பெருமைசேர்க்கும் முனைவர் கோ. விசயராகவன் - பேச்சு - வீடியோ க‌டந்த 23-03-2019 அன்று நடைபெற்ற‍ உரத்த‍ சிந்தனை அமைப்பின் 35 ஆவது (more…)\nகவனம் தேவை (வாக்காள பெரு)மக்க‍ளே\nகவனம் தேவை (வாக்காள பெரு)மக்க‍ளே கவனம் தேவை (வாக்காள பெரு)மக்க‍ளே (2019 பிப்ரவரி மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்) தேர்தல் காய்ச்ச‍ல் தேசமெல்லாம் வேகவேகமாகப் பரவி வருகிறது. துணியைப் (more…)\nஇயக்குநர் ராசி அழகப்ப‍னின் சீரூரை – வீடியோ\nஇயக்குநர் ராசி அழகப்ப‍னின் சீரூரை - வீடியோ இயக்குநர் ராசி அழகப்ப‍னின் சீரூரை - வீடியோ ஞாயிற்றுக் கிழமை அன்று (நேற்றைய தினம்) சென்னை மயிலாப்பூரில் உள்ள‍ (more…)\nம‌யங்க வைத்த‍ TKS கலைவாணனின் தேனுரை – வீடியோ\nம‌யங்க வைத்த‍ டி.கே.எஸ். கலைவாணனின் தேனுரை - வீடியோ ம‌யங்க வைத்த‍ டி.கே.எஸ். கலைவாணன் தேனுரை - வீடியோ நேற்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 10.20, சென்னை மயிலாப்பூரில் உள்ள‍ (more…)\nபாரதி தேசமென்று தோள் கொட்டுவோம்\nபாரதி தேசமென்று தோள் கொட்டுவோம் பாரதி தேசமென்று தோள் கொட்டுவோம் (2018 ஆண்டு டிச‌ம்பர் மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்) வாழ்ந்த காலத்தில் வீழ்ந்திருந்தாலும் வீழ்ந்திருந்த சமுதாயத்தை (more…)\nஆண் பாவம் - (100க்கு 100 உண்மை) ஆண் பாவம் - (100க்கு 100 உண்மை) (2018 ஆண்டு நவம்பர் மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்துள்ள‍ தலையங்கம்) இது நியாயமான தூய்மையான, கண்ணியமான, உண்மையான பல ஆண்களின் (more…)\nபிரபல எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு – வீடியோ\nபிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு - வீடியோ பிரபல எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு - வீடியோ நேற்று (21-10-2018) அன்று, மைலாப்பூர் - தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள‍ (more…)\nநீதிக்குத் தண்டனை – நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு\nநீதிக்குத் தண்டனை - நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு நீதிக்குத் தண்டனை - நாட்டாமை தீர்ப்பை மாற்றி சொல்லு (2018, அக்டோபர் மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்) இறையான்மையும், அறநெறியும் மதிப்பும் மாட்சிமையும் கொண்ட (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கு��் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (644) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் க��்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,552) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,047) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,316) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,863) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்���ுவ‌ம் (2,264) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nமுகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்\nஇதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்\n2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://freetamilebooks.com/ebooks/netchi/", "date_download": "2020-01-20T18:10:17Z", "digest": "sha1:G43ZKAU6ROFYSP6YWNU7UOIXBBT7B5RW", "length": 5170, "nlines": 79, "source_domain": "freetamilebooks.com", "title": "நீட்சி – சிறுகதைகள் – பா ரவி", "raw_content": "\nநீட்சி – சிறுகதைகள் – பா ரவி\nஆசிரியர் : பா ரவி\nஅட்டைப்படம் : கே.ஆர். இளவேனில்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 598\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: கே.ஆர். இளவேனில், சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: பா ரவி\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஉங்கள் புத்தகங்களை மின்னூலாகவும் அச்சு நூலாகவும் வெளியிட அணுகவும்.\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10404157", "date_download": "2020-01-20T18:32:15Z", "digest": "sha1:X6OCAKSYUB2VABTW3WLNER5LQFU6R726", "length": 60429, "nlines": 1065, "source_domain": "old.thinnai.com", "title": "என்னைப் பெத்த அம்மாாாாஆ… | திண்ணை", "raw_content": "\nமாட்டைப் பத்திக்கொண்டுப் போகும் கோனார் மாமா கேட்டார்.\n‘வந்துப் பத்து நாளு ஆவுது மாமா.. ‘\n‘என்ன இன்னும் அப்படியேதான் கிடக்காளா.. ‘\n‘யோவ் கோனாரு ..சாகப்போறவக்கிட்டே ஏன் போட்டிப்போடுதேரு..உள்ளெ\nவந்து நாடிப் பிடிச்சுப் பார்த்துதான் சொல்லப்பிடாதா.. மூவடையா இன்னும்\nஎத்தனை நாளைக்கு இந்தப் பிள்ளைய இப்படிக் காக்கப் போடப்போறாளோ\nதெரியலையே.. ‘ சின்னம்மா அழுது கொண்டே அலுத்துக் கொண்டாள்.\nகோனாரும் மூவடையாளும் ஒரே கிணத்தில் குளித்தவர்கள்.. ஒரே குளத்தில்\nஅயிரை மீனைப் பிடித்து விளையாண்டவர்கள்..\nஎன்ன ரண்டு பேருக்கும் ஒருவித சண்டை நேசம் உண்டு.அந்தக் காலத்திலிருந்தே\nஅப்படித்தான். இப்பவும் ரண்டு பேருக்கும் அப்படித்தான் சண்டை வந்தது.\nஆண்பிள்ளை இல்லாதவர்களுக்கு அரசு மானியமாக அறுபதோ எழுபதோ மாச\nமாசம் கொடுக்கின்றது. உனக்கென்ன கொடுத்து வச்சவா.. மாச மாசம் பொண்ணு\nவேற பணம் அனுப்பறா.. கவர்மெண்ட் பணம் வேறு .. ‘ என்று சொல்ல\nப்டி பிடி என்று பிடித்துக் கொண்டாள�� மூவடையா..\nமூவடையாளுக்கு யாரும் அவளைக் கொள்ளி வைக்க ஆண்பிள்ளை இல்லாதவள்\nஎன்று சொல்லிவிட்டாள் போதும் .. அவ்வளவுதான்.. அன்னிக்கு பூரா ஊர்ச்சனம்\nதூங்கினப்பிறகும் அவள் குரல் அடங்காது.. சகட்டுமேனிக்கு எல்லாரையும்\nஏக வசனத்தில் அறுத்து வாங்குவாள்..மூவடையா வாய்க்குப் பயந்தே பலர் அவளிடன்\nஆனா மூவடையா கடும் உழைப்பாளி. எல்லோருக்கும் கிணத்தில் தண்ணிரில்லை\nஎப்படி விவசாயம் செய்வது என்று கவலையிலிருக்க இவள் மட்டும் பஞ்சாயத்து\nபோர்டில் கொடுத்த இரண்டு ஆட்டை வைத்து வியாபாரம் ஆரம்பித்துவிட்டாள்.\nவேறென்ன.. ஆட்டுப்பாலில் நல்ல இஞ்சிக் கலந்த டா போட்டு காலையில்\nமலையாளத்து மார்க்கெட்டுக்குப் போகும் லாரி டிரைவர்களுக்கு வண்டி லோட்\nஏற்றும் இடத்திற்குப் போய் விற்றுவிட்டு வருவாள்.\nஅரைமணி நேரம் நடந்துப் போய் இவள் விற்கின்றாள் என்பதைவிட இவள்\nஎப்போதடா நமக்கு இஞ்சி சாயாக் கொண்டுவருவாள் என்று லாரி டிரைவரிலிருந்து\nரிக்ஷா டிரைவர் வரை காத்திருப்பார்கள்..\nஎப்படியும் ஒரு நாளைக்கு பத்து முதல் இருபது வரை லாபம் கிடைக்கும்.\nஅதுபோதும் அவளுக்கு.. அவள் என்ன ஒத்தக் கட்டை..\nஇப்போது படுக்கையில் விழுந்து பதினைந்து நாளாகின்றது.\nபெரிய டாக்டரு எல்லாம் ‘சரி .. சொல்றவுங்களுக்கு சொல்லிடுங்க.. ரொம்பநாளு\nமூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு..\nபணம் செலவு செய்தால் சுகமாக்க கூடிய வியாதி தான்.\nஅறுவைச் சிகிச்சைக்கே இரண்டு லட்சம் ஆகும். இவர்களால் முடியாது என்பது\nடாக்டருக்கும் தெரியும். அதுதான் கையை விரிச்சுட்டார்.\nஅது தெரியாமல் அவர் முடியாதுனு சொன்னதையே அவருக்குடைய சிறப்பாக\nஅந்த ஊர்ச் சனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்..\n‘ சும்ம சொல்லப்படாது.. அவுங்க அப்பா கோட்டையிடி வைத்தியரு மாதிரியே தான்\nஇவரும்.. நம்மளை ஏமாத்தி பைசாப் பிடுங்க மாட்டாரு.. முடியாட்டா முடியாதுனு\nகரைக்கட்டா சொல்லிப்புடுவாரு.. இப்படித்தான் போனமாசம் பால்தேவர் அப்பாவுக்கு\nநாள் குறிச்சுக் கொடுத்துபுட்டாராம்..பிறகென்ன.. பால்தேவரு அக்கா தங்கச்சினு\nஎட்டுபேருல்லே அத்தனை பேருக்கும் சொல்லிவிட்டு எல்லாலுவளும் வந்து\nபாலு ஊத்தி தான் காரியம் முடிஞ்சிருக்குனாப் பாத்துக்காங்களேன் ‘\nகோனாரு கைகாலை கழுவிட்டு தாழ்வாரத்தில் கயித்துக் கட்டிலில் கிழ��ந்த தலையனை\nமாதிரி ஒரு சின்ன ஓலைக் கூடையில் வச்சி எடுத்துட்டுப் போற பருத்திப் பஞ்சு\nமாதிரி கிடக்கின்ற மூவடையா கையை தூக்கி நாடிப் பிடித்து பார்த்தார்..\nஎல்லோரும் அவரு முகத்தையே பாத்திட்டிருந்தாங்க..\n‘எல்லா நாடியும்தான் அடங்கிபோச்சே.. ஏ மூவடையா.. என்னத்தை நினைச்சிக்கிட்டு\nஅதுதானே.. அந்தப் பிள்ளையும் பிள்ளை குட்டிகளை விட்டுட்டு போட்டது\nபோட்டபடிக் கிடக்க ஓடி வந்திருக்கு.. அவ மாப்பிளை நல்ல அமந்த குணம்..\nஅதுதான் பேசாமா இருக்கு.. இவ இப்படிக் கிடந்து கடைசியிலே பால் ஊத்த\nயாருமில்லாமலே காய்ஞ்சிப் போகப் போறாளா..\nஎப்படியும் ரண்டு நாள்ளே அடிச்சிடும்.. வெள்ளிக்கிழமையிலே அமாவாசை வருது.\nஇழுத்துட்டுக் கிடக்கிற உசிரை எல்லாம் அடிச்சிட்டுப் போறதுக்குத்தான் இந்த\nவெள்ளிகிழமை அமாவாசைனு சொல்லுவாங்க..ம்ம்ம் பார்ப்போம்..\n‘ஏ மைனி.. கோனாரு என்ன சொன்னாரு.. \nஅவரு என்னத்தை சொல்லறதுக்கிருக்கு.. இப்ப பத்து நாளா இந்தக் குளுகோஸ்\nதண்ணியை நாக்கிலைத் தொட்டு வைக்கறதில்தான் அவ உசிரு ஆடிக்கிட்டு\nகிடக்கு. என்னத்தை நினைச்சுக்கிட்டு கிடக்காளோ அவ மவளும் மருமவனும்\n‘என்ன தம்பி.. நீங்கதான் மூவடையா மருமகனா.. \n‘இல்லஏ ஒன்னுமில்லே.. மூவடையா எங்கிட்டே ஒரு சீட்டுப் போட்டா பாருங்க..\nரண்டாவது சீட்டு எடுத்திட்டா.. இன்னும் 13 சீட்டு பாக்கி இருக்கு..\nமாசமாசம் 250 ரூபா.. பணவிசயம் எதுக்கும் அவ உயிருடனிருக்கும்போதே\nமூவடையா இவர்கள் சொல்கின்ற பணக்கணக்கு , சீட்டு நாட்டு கணக்கை எல்லாம்\nகேட்டிட்டிருக்க மாதிரி அவர் சொன்னார். அவர்மட்டுமல்ல.. இரண்டு மூன்று பேர்\nஇப்படி அவனிடம் மட்டும் கணக்கு சொல்லியிருக்கின்றார்கள். அவனும் எல்லோரிடமும்\nசொல்வதுபோல் இவரிடமும் பதில் சொன்னான்.\n‘அதனால் என்னய்யா.. நானு மாசமாசம் உங்க பேருக்கு மணியார்டர் பண்ணிடறேன்\nமாமியார் ரொம்ப சமாளிப்புள்ளவள் என்ரு அவன் கேள்விப்பட்டிருக்கின்றான்.\nஅவர்கள் மாச மாசம் அனுப்புகின்ற 100 ரூபாயில் இதை எல்லாம் செய்ய முடியாது.\nஇதெல்லாம் அவள் எப்படியும் சமாளிச்சிடலாங்கிற துணிச்சலில் செய்திருக்கும்\nஎதற்குமே எழுத்து கணக்கு கிடையாது..கேட்கவும் முடியாது. நம்பித்தான் ஆகவேண்டும்.\nமூவடையாவுக்கு அவர்கள் ஊர் அம்மனின் பெயர் என்று அவர்களின் சின்னம்மா\n‘மூன்று யுகம் கொண்டாள் ‘ அவர்கள் ஊர் அம்மனின் திருநாமம்.\nஅந்த அம்மனின் பெயர்தான் இவளிடம் வந்து மூவடையாளாக மூக்கு வடித்துக்\nமூவடையாவுக்கு ரஞ்சிதம் ஒரே பெண்தான். அதுவும் அவள் வெள்ளி செவ்வாய் தவறாது\nஊர் அம்மனுக்கு விரதமிருந்து ரஞ்சிதத்தை உண்டானாள். ரஞ்சிதம் பிறந்தவுடன்\nமூன்று யுகம் கொண்டாளுக்கு தனியாக ஆடுவெட்டி கொடை விட்டுக் கொடுத்தாள்.\nதனக்கு குழந்தை இல்லை என்பதை விட அம்மனின் பெயர் வைத்த தன்னை\nயாரும் மலடி என்று சொல்லிவிட்டால் அது அம்மனுக்கே இழுக்கு என்று எண்ணி\n‘அம்மா தாயே.. உன் பேரைச் சொல்லி என்னை யாரும் மலடினு சொல்லலாமா \nநீ அதுக்கு இடம் கொடுக்கலாமா ‘ தினமும் அம்மனிடம் இப்படித்தான்பேசிக்\nஅவள் விரதங்களும் நம்பிக்கையும்தான் அவளுக்கு ரஞ்சிதத்தைத் தந்ததாக\nஅவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.\nஎந்த நல்லக் காரியத்திற்கும் அம்மனிடம் தான் ஓடுவாள். எல்லா முடிவும்\nஅம்மன் முன்னால் பூ போட்டுப் பார்த்துதான் முடிவுச் செய்வாள்.\nஒரு வெள்ளைப் பூவையும் சிவந்தி, கேந்தி, பூவரசம் என்று எதாவது கலர் பூவையும்\nசேர்த்து வைத்து விளக்கு ஏற்ற வரும் பூசாரியை எடுக்கச் சொல்லுவாள்.\nஅவர் வரும் நேரத்தைத் தவற விட்டால் அங்கே வேப்ப மரத்தடியில் விளையாண்டு\nகொண்டிருக்கும் சின்னப் பிள்ளைகளை பூ எடுத்து தரச் சொல்லுவாள்.\nஅவள் நினைத்த மாதிரி பூ வந்துவிட்டால்.. அன்று அவள் துட்டுப் பையில்\nசில்லறைப் புழங்கினால் அடித்தது யோகம் அந்தப் பிள்ளைகளுக்கு,\nகடலை மிட்டாய் வாங்கிச் சாப்பிட பைசாக் கொடுப்பாள்.,\nரஞ்சிதத்தை இந்த உறவில்லாத பையனுக்கு கொடுக்க ரொம்பவும் தயங்கினாள்.\nஎல்லோரும் சொன்னார்கள். சொந்தத்தில் கொடுத்தால் தானே நாளை உன்னை\nஅக்கறையாகக் கவனித்துக் கொள்வான் என்று. அவர்கள் சொல்வதும் சரியாகப்பட்டது.\nஆனால் இந்தப் பையனுக்கு நல்ல வேலை என்று வடக்குத் தெரு வாத்தியாரப்பா\nபூ கட்டிப் போட்டுப் பார்த்தாள். அம்மன் ‘சரி ‘ நு உத்தரவு கொடுத்தவுடன்\nதுணிந்து திருமணம் செய்து கொடுத்தாள்..\nஅவள் வளர்ப்பில் ரஞ்சிதத்திற்கும் ஊர் அம்மனின் மேல் எப்போதும் தனியானப் பக்தி\nஉண்டு, பரீட்சைக்கு போகும்போது அவள் படிக்காத கேள்வி வரக்கூடாது\nஎன்று அம்மனிடம் வேண்டிக்கொள்வாள். வரவில்லை என்றால் ‘அம்மனே.\nஎல்லாம் உன் அருள்.. ‘ என்று மனசில் உருகிப்போவாள்.\nஎப்போதாவது அவள் படிக்காதது வந்துவிட்டால் அம்மனைப் பற்றி அவளுக்கு\nரஞ்சிதம் கை காலைக் கழுவிவிட்டு புடவையை சரி செய்து கொண்டாள்.\nதலை முடி சரியாக வராமல் சிக்குப் பிடிக்கத் துவங்கிவிட்டது.\nஅப்படியே எடுத்து ஒரு கொண்டையாக போட்டுக் கொண்டாள்.\nநேராக அம்மன் கோவிலுக்குப் போனாள்.\nஅம்மனிடம் போகவேண்டும் என்றுதான் தோன்றியதே தவிர அதற்கு மேல்\nஅம்மனிடம் என்ன கேட்பது என்று தெரியவில்லை. எல்லாம் அறிந்தவள்தானே\nநானும் என் சுயநலமும் என்ன வேண்டி அவள் முன்னால் வந்திருக்கின்றோம்\nஎன்பதை அவளுக்குச் சொன்னால் தான் புரியுமா.. என்ன \nஅவள் மெளனமாக கோவில் பண்டாரம் பூசை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஅம்மாவுக்கு உடல் நலமில்லாமல் ஆகும்போதெல்லாம் எத்தனைத்தடவை\nஇதே அம்மனிடம் ஓடிவந்து ‘சாமி என் அம்மாவைக் காப்பாத்து ‘ என்று கண்ணீர்\nதிருமணமாகி ஒரு வருடத்திற்குள் இப்படித்தான் அம்மா நெல் காய வைத்துவிட்டு\nஏணியிலிருந்து இறங்கும்போது கீழே விழுந்துவிட்டாள். டிரெயின் பிடித்துவந்து\nமறுநாள் ஊரிலிறங்கி அம்மாவைப் பார்க்கும்வரை எத்தனை வேண்டுதல்கள்..\nஇதுவரை அவள் அம்மாவுக்காக வேண்டியதிலிருந்து இன்றைய வேண்டுதல்\nஎவ்வளவு வித்தியாசமானது.. அதனால் தான் அவள் வார்த்தைகள் வராமல்\nஊமையைப் போல .. மனசில் நினைப்பது சொல்லாகப் பிறக்கும் முன்பே\nஅவள் மெளனத்தில் கருக்கலைப்பு செய்து கொண்டு .. வாழ்க்கையின்\nயதார்த்தப் படுக்கையில் மனக் கண்மூடி நின்றாள்.\nகோனார் சொன்ன வெள்ளிக்கிழமை அமாவாசை வந்துவிட்டுப் போய்விட்டது.\nரஞ்சிதத்தின் கணவன் பொறுமை இழக்க ஆரம்பித்துவிட்டான்.\n‘ரஞ்சிதம்.. மூத்தவனுக்கு இது பத்தாம் கிளாஸ்.. இன்னும் பத்து நாளையிலே\nபிரி லியம் டெஸ்ட்.. ‘\nஅவளுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவள் கணவன் சொல்வதிலும்\nஎப்படி தொண்டைக்குழியில் மட்டும் அவள் உயிர் துடித்துக் கொண்டிருக்கின்றது\nஎன்று யோசித்துக் கொண்டிருந்தார்.வாத்தியாரப்பா வந்து பார்த்தார்.\n‘ஏ மூவடையா.. என்னத்தை நினைச்சுக்கிட்டு இப்படி பிள்ளையைக் காக்கப்\nபோடுதே தாயி..ரஞ்சிதம் இன்னிக்கு சாயந்திரம் அம்மன் கோவில்\nபண்டாரத்திட்டே போயி திருநீறு வாங்கி நீ கொடுக்கிற குளுகோஸ் தண்ணியிலே\nகரைச்சுக் கொடு.. ஆங்ங்..அப்படியே மறக்காம நம்ம நாத்தங்காலுக்குப் போயி\nமண் எடுத���து கிணத்து தண்ணி.. கீழே கொஞ்சமா கிடக்கு.. அதையும் நம்ம\nகோனாரு கிட்டச் சொல்லி எடுத்து தரச்சொல்லு.. கிணத்து தண்ணிலே\nஅவ நாத்தங்காலு மண்ணைப்போட்டு கலக்கி வாயிலே ஊத்து தாயி..\nஉங்க அம்ம எப்பவும் துட்டுப் பையிலே துட்டு இல்லாம இருக்கவே மாட்டா..\nஅவ துட்டுப் பையிலே கொஞ்சம் பைசாவைப் போட்டு அவக் கிட்டே\nசொல்லு தாயி.. ஏம்மா, உன் துட்டுப் பையிலே பைசா இருக்குனு.. ‘\nஅவர் சொன்ன எல்லாவற்றுக்கும் ரஞ்சிதம் தலை அசைத்தாள்.\nஅவர் போனவுடம் வாத்தியாரப்பாவின் மனைவி வந்தாள்.\n‘ஏ ரஞ்சிதம்.. இங்க பாரு.. இப்படி கயித்துக் கட்டிலிலே மெத்தையிலே\nபோட்டா அவ இழுத்துக் கிட்டு கிடந்துதான் அவஸ்தைப் படுவா.. ஆமா சொல்லிப்\nபுட்டேன். அவளை எடுத்து நடு வீட்டிலே தரையிலே கிடத்து தாயி.. அவ\nகட்டின வீட்டிலே அவ நல்ல உருண்டு பிரளட்டும்.. ‘\nசொன்னது மட்டுமல்ல… யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்காமல்\nஅவளே எல்லாம் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.\nஅவள் போகும்போது ரஞ்சிதத்தை தனியாகக் கூப்பிட்டு பேசினாள்.\nரஞ்சிதம் கண்களில் கண்ணீர் வழிந்தது..\n‘ஏ ரஞ்சிதம் இப்படி நீ அழுதேனா.. அப்புறம் இருக்க வேண்டியதுதான்..\nஎத்தனை நாளு தாயி இப்படிக் காத்துக் கிடக்கப்போறே.. \nஅன்று முழுவது ரஞ்சிதத்திற்கு தூக்கமே வரவில்லை…\nகூரையில் கோழி கூவியச் சத்தம்.. எழுந்து வந்து அப்படியே கயித்துக் கட்டிலில்\nஅம்மாவைத் தூக்கிப் படுக்க வைத்தாள்..நைந்துப்போன பழந்துணி மாதிரி\nஅவள் தலையில் குளிரக் குளிர நல்லெண்ணெய் வைத்தாள்.\nஅப்படியே கட்டிலை நகற்றி வைத்துக்கொண்டு ராத்திரிப் பிடித்து வைத்திருந்த\nசிமிண்ட் தொட்டி தண்ணியைக் குடம் குடமாக அவள் தலையில் கொட்டினாள்.\nநல்ல அம்மாவின் உடம்பை தண்ணீர்விட்டுக் கழுவினாள்.\nஅம்மாவின் உடலைப் பார்க்கும்போது தன் உடலைத் தானே பார்ப்பது போல்\nபிரமை. அவள் கைகள் நடுங்கியது. கால்களைத் துடைப்பக்கத்தை..மார்பை\nநடுங்கியத் தன் கைகளால் துடைத்துவிட்டாள்.. முகத்தை அழுத்தி துடைக்கும்போது\nஅம்மா கண்திறந்து இவளைப் பார்த்தது போலிருந்தது.\n‘அம்மா…அம்மா ‘ அவள் குரல் உடைந்து அந்த இருட்டில் அவளுக்கே\nஅம்மாவை கட்டிலுடன் நகர்த்திக் கொண்டுவந்து நடுவீட்டில் தரையில் கிழிந்தப்\nபாயில் கிடத்தியப்போது அம்மா இவளுடைய புடவையின் முந்தானையைப்\nபிடித்திருப்பது தெரிந்தது, எப்போது என் புடவையின் முந்தானையைப்\nபிடித்தாள்.. அவள் .. அவள் கைகளை எடுக்க முடியாமல் அப்படியே\nஅம்மாவும் அவளுமாய். அவள் சேலையில் முந்தானி விரிப்பில் படுத்திருந்த இடம்..\nஅவள் சின்னவளாக இருக்கும்போதே இறந்துப்போன அப்பாவைப் பற்றி\nஅவரின் வீர பிரதாபங்களைப் பற்றி அவள் கதை கதையாகச் சொன்னதற்குச் சாட்சியாக\nநிற்கும் நடுவீட்டின் சுவர்கள் ..\nஅவர் வண்டி அடிச்சிட்டு வந்தார்னா ஊருக்குள்ளே நுழையும் போதே எனக்குத்\nதெரிஞ்சிடும்.. அவரு கையாலே காளை மாடுக ரண்டும் அப்படி ஒரு குதியாட்டம்\nபோட்டுக்கிட்டு ‘ஜல் ஜல் ‘னு வரும்..\nகாலையில் குளித்தவுடன் அப்படியே செவ்விள நீரை (தேங்காய்) உடைத்து\nதண்ணீரைக் கொடுத்தாள். குளுகோஸ் தண்ணீருக்கெல்லாம் கைகளால் தட்டிவிடும்\nஅம்மா மடக் மடக்கென செவ்விளநீரைக் குடிப்பதைப் பார்த்து ஓவென அழ\nவேண்டும் போலிருந்தது. அழுகையை அடக்கிக் கொண்டாள்..\nஇரண்டு நாட்கள்… இது தொடர்ந்தது…\nமூன்றாவது நாள்… மூவடையாளின் மூச்சு அடங்கியது…\nஎன்னப் பெத்த அம்மாஆஆஆஆ என்னை விட்டுட்டுப் போயிட்டியே\nஅம்மாஆஆஆஆ ‘ ரஞ்சிதத்தின் அடிமனசிலிருந்து கதறலுடன் வெளிப்பட்ட\nஅழுகையின் குரல் அம்மன் கோவிலில் இருந்த மூன்று யுகம் கொண்டாள்\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15\nஅன்புடன் இதயம் – 14 – காற்று\nபுழுத் துளைகள் (குறுநாவல் – 4)\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)\nதயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன \nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1\nஇந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்\nநிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்\nமரபும் புதிதும் : இரு கவிதைகள்\nதொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004\nமைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்\nஉலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]\nசரியும் மணல் மடிப்புகள் நடுவே\nஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்\nகடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘\n2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது\nமலர் வசந்தம் – நிழற்படத் தொகுப்பு\nதேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து\nஎந்த செய்தி – யார் பிரசுரித்தது தினகரன் – தினத்தந்தி தினமலர்\nஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்\nகாலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது\nகடிதம் – ஏப்ரல் 15, 2004\nயூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04\nகடிதம் – ஏப்ரல் 15,2004\nஏசுநாதர் வாழ்க்கை : நடன நாடகம் – ஏப்ரல் 18 , 2004\nதமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்\nபுத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்\nNext: நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்- 16\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -15\nஅன்புடன் இதயம் – 14 – காற்று\nபுழுத் துளைகள் (குறுநாவல் – 4)\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -20)\nதயானந்த சரஸ்வதி சொல்லும் கடமை என்ன \nஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 1\nஇந்துத்துவம் = சர்வ மத சமத்துவ சம்மதத்துவம்\nநிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்\nமரபும் புதிதும் : இரு கவிதைகள்\nதொழில்நுட்பச் செய்திகள் ஏப்ரல் 15, 2004\nமைக்ரோசாஃப்ட் – வின்டோஸ் சமாச்சாரங்கள்\nஉலக விந்தைகளில் ஒப்பற்ற பொறியியல் உன்னதமான பனாமா கால்வாய் [Panama Canal (1870-1914) The Greatest Engineering Marvel]\nசரியும் மணல் மடிப்புகள் நடுவே\nஜெய மோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல் ‘ : ஓர் அலசல்\nகடிதம் – ஏப்ரல் 25 – சுமதி ரூபனின் ‘வடு ‘\n2004-ஆம் ஆண்டிற்கான இலக்கியச் சிற்பி விருது\nமலர் வசந்தம் – நிழற்படத் தொகுப்பு\nதேவலோகத்தில் ஒரு கடிதப் போக்குவரத்து\nஎந்த செய்தி – யார் பிரசுரித்தது தினகரன் – தினத்தந்தி தினமலர்\nஆருயிர்கெல்லாம் ‘வம்பு ‘ செய்யல் வேண்டும்\nகாலம் சஞ்சிகையின் இலக்கியப் பொழுது\nகடிதம் – ஏப்ரல் 15, 2004\nயூசுஃபும் கண்ணாடியும் -கதை — 04\nகடிதம் – ஏப்ரல் 15,2004\nஏசுநாதர் வாழ்க்கை : நடன நாடகம் – ஏப்ரல் 18 , 2004\nதமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்\nபுத்தாண்டுப் பொன்மகளே புது அழகாய் நீவருவாய்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpsc.govtexamtips.in/2013/01/tnpsc-harappa-question-answers.html", "date_download": "2020-01-20T18:16:47Z", "digest": "sha1:HRRWLCAK6NJV6O2JX3PIAZZXW2TA5WW3", "length": 7476, "nlines": 114, "source_domain": "tnpsc.govtexamtips.in", "title": "TNPSC - வரலாறு முக்கிய வினா-விடை(ஹரப்பா) | TNPSC guidance ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+pcm+' comments'; var trtd = '", "raw_content": "\nTNPSC - வரலாறு முக்கிய வினா-விடை(ஹரப்பா)\n1.ஹரப்பாவின் மிகப்பெரிய வாணிக மையமாக திகழ்ந்த துறைமுகம்\n4.ஹரப்பாவின் முக்கிய துறைமுக நகரம்\n5.ஹரப்பாவில் விளைந்த முக்கிய விளைபொருட்கள்\n6.ஹரப்பாவில் இறந்தவரை புதைக்கும் வழக்கத்தை அறிய உதவும் நகரங்கள்\n7.ஹரப்பாவின் முக்கிய பெண் கடவுள்\n8.ஹரப்பாவிற்கு முந்தைய மக்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் உள்ள காணப்படும் இடம்\n9.ஹரப்பாவின் மொழி திராவிட மொழி என்று கூறியவர்\n10.ஹரப்பா எழுத்துகள் எழுதப்படும் முறை\n12.ஹரப்பாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்கள்\n14.ஹரப்பா காலம் கி.மு.2000-1800 எனக்கூறியவர்\n15. ஹரப்பா காலம் கி.மு.2300-1750 எனக்கூறியவர்\nTNPSC - பொருளாதாரம்- முக்கிய வினா விடைகள்-1\n1.ஆபரேஷன் பிளட் என்பது எதனை குறிக்கும்\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்...\nTNPSC - புவியியல் - முக்கிய வினா விடைகள் - 1\nபுவியியல் - முக்கிய வினா விடைகள் வ ணக்கம் தோழர்களே.. இந்தப்பக்கத்தில் புவியியல் பகுதியின் முக்கிய வினாக்கள் இடம்பெறுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/12171851/1280958/salem-periyar-university-hall-student-suicide.vpf", "date_download": "2020-01-20T17:41:28Z", "digest": "sha1:4LS3SX3UNKDDTI6X47GPSLYGYCLJPZGB", "length": 19541, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை || salem periyar university hall student suicide", "raw_content": "\nசென்னை 20-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரமா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதற்கொலை செய்த மாணவி நிவேதா\nசேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரமா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாப்பிரெட்டிப்பட்டி கோபாலபுரத்தை சேர்ந்தவர் திருமலை. இவர், அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நிவேதா (வயது 23).\nஇவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. (தாவரவியல் ) 2-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி தினமும் வகுப்பிற்கு சென்று வந்தார்.\nநேற்று இரவு மாணவி நிவேதா தங்கியிருந்த 75-வது அறை பகுதியை சில மாணவிகள் கடந்துள்ளனர். அப்போது மின்விசிறியில் துப்பட்டாவை கட்டி கழுத்து இறுகிய நிலையில் நிவேதா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.\nஉடனே விடுதி வார்டனுக்கு மாணவிகள் தகவல் கொடுத்தனர். பின்னர் விடுதி நிர்வாகம் தரப்பில் இருந்து, கருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nஇதையடுத்து சேலம் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் தங்கதுரை, உதவி கமி‌ஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, விடுதி மாணவிகள் மற்றும் விடுதி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர்.\nபின்னர், போலீசார் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பல்கலைகழகத்திற்கு வந்தனர். மாணவி தற்கொலை செய்த அறைக்கு சென்ற அவர்கள், உடலை பார்த்து கதறி அழுதனர்.\nவிடுதியில் மாணவி நிவேதாவுடன் 2 மாணவிகள் தங்கி படித்து வந்தனர். அவர்கள், கடந்த 10 நாட்களுக்கு முன் ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான கள ஆய்வுக்கு சென்று விட்டனர். இதனால், நிவேதா மட்டுமே அந்த அறையில் கடந்த ஒரு வாரமாக தங்கி இருந்தார்.\nநேற்று முன்தினம் இரவு, அவரை சக மாணவிகள், பார்த்து பேசியுள்ளனர். அன்றைய தினம் இரவு அறைக்கு சென்ற அவர், நேற்று காலை வெளியே வரவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவே, நிவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமாணவி தற்��ொலை செய்த சம்பவத்தை அறிந்ததும் ஏராளமான மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவு வாயில் பகுதியில் திரண்டு வந்தனர். அவர்கள், மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் பேராசிரியர்கள், பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇதையடுத்து மாணவி நிவேதா உடல், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.\nமாணவி நிவேதா தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என தெரியவில்லை. அவரின் அறையில் கைப்பற்றப்பட்ட நோட்டு, புத்தகங்களில் காதல் குறியீடு மற்றும் கவிதைகள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனால், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்திருக்கலாமோ என தெரியவில்லை. அவரின் அறையில் கைப்பற்றப்பட்ட நோட்டு, புத்தகங்களில் காதல் குறியீடு மற்றும் கவிதைகள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனால், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்திருக்கலாமோ என சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு, மாணவி நிவேதா படிக்கும் துறையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், மற்றொரு மாணவியிடம் தவறாக நடக்க முயன்றார் என்ற பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் அந்த மாணவி புகார் கொடுத்த நிலையில், பிறகு புகார் வேண்டாம் என விலகிக் கொண்டார். தற்போது, அதே துறையில் எம்.எஸ்.சி. படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பதால், விடுதியில் தங்கி இருக்கும் மற்ற மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேராசிரியர்கள் நடத்தை பற்றி விசாரிக்க வேண்டும் என மாணவிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவெங்கடேசபுரத்தில் மின்கம்பம் மீது லாரி மோதல் - கியாஸ் சிலிண்டர் தீ��்பிடித்தது\nமயிலாடுதுறையில் இசைக்கலைஞர் வெட்டிக்கொலை - உறவினர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்\nகட்டிட தொழிலாளி மரணத்தில் திடீர் திருப்பம் - மனைவி, 2 மகன்கள், மகள் கைது\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/tech-news/phonepe-crosses-5-billion-transactions", "date_download": "2020-01-20T17:20:28Z", "digest": "sha1:NSFASU36IB6IJWDBS7L2KUQWH5R253RY", "length": 7317, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`ஒரு வருடத்தில் ஐந்து மடங்கு வளர்ச்சி!'- 500 கோடி பரிவர்த்தனைகளைக் கடந்த போன்பே | PhonePe crosses 5 billion transactions", "raw_content": "\n`ஒரு வருடத்தில் ஐந்து மடங்கு வளர்ச்சி'- 500 கோடி பரிவர்த்தனைகளைக் கடந்த போன்பே\nஇந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமன்ட் நிறுவனமான போன்பே (PhonePe) 5 பில்லியன் பரிவர்த்தனைகளை கடந்ததாக அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமன்ட் நிறுவனமான Phonepe, கடந்த வெள்ளியன்று 5 பில்லியன் பரிவர்த்தனைகளைக் கடந்ததாக அறிவித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய பேமன்ட் நிறுவனமான Phonepe சென்ற வருடம் நவம்பர் மாதம்தான் 1 பில்லியன் பரிவர்த்தனைகள் தங்கள் சேவையின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவித்திருந்தது. அதாவது, ஒரு வருடத்தில் அதன் வளர்ச்சி விகிதம் 5 மடங்கு அதிகரித்துள்ளது.\nதமிழக அரசின் சட்டத்தை மீறுகிறதா கூகுள் பே\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nமேலும், இதன் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான சமீர் நிகம் கூறுகையில், ``கடந்த நான்கு ஆண்டுகளில் நிறுவனத்தின் வளர்ச்சி நம்பமுடியாத அளவில் இருந்துள்ளது. சிறு மற்றும் குறு நிறுவனங்கள்தான் இந்திய பொருளாதாரத்துக்கு அதிக அளவில் பங்களிக்கின்றன. எனவே, சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கான நிதி சார்ந்த சேவைகளை வழங்குவது மற்றும் அது தொடர்பான தீர்வுகளை வழங்குவதும் எங்களைப் போன்ற ஒரு நிறுவனத்துக்கு அவசியமானதாகிறது\" என்றார்.\nஇந்தியா முழுவதும் 215 நகரங்களில் 80 லட்சத்துக்கும் அதிகமான சிறு மற்றும் குறு நிறுவனங்கள் Phonepe சேவையை தங்கள் பணப் பரிவர்த்தனை தேவைக்காகப் பயன்படுத்திவருகின்றன. இதில் 56 சதவிகிதம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களைச் சேர்ந்த நிறுவனங்கள். இதுவரை 150 மில்லியன் வங்கிக் கணக்குகள் Phonepe-உடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 56 மில்லியன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் Phonepe-வில் சேமிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nScience and Tech Journalist, Astro lover, Fantasy dreamer :) விளக்க முடியா விளக்கத்தைத் தேடி பிரபஞ்சத்தின் ஊடாய் அலைந்து திரியும் பட்டாம்பூச்சி இவன்:(\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/Rajini-help-his-old-school", "date_download": "2020-01-20T18:31:02Z", "digest": "sha1:2SP3AHQRJQSKZKBCF74NAD5US54GVXOE", "length": 6546, "nlines": 57, "source_domain": "old.veeramunai.com", "title": "சிறுவயதில் படித்த பள்ளியை புதுப்பிக்க ரஜினிகாந்த் நிதி உதவி - www.veeramunai.com", "raw_content": "\nசிறுவயதில் படித்த பள்ளியை புதுப்பிக்க ரஜினிகாந்த் நிதி உதவி\nபெங்களூரில் கெம்பே கவுடா நகரில் கோவிபுரம் அரசு கன்னட மாதிரி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தான் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் 1954 முதல் 1959 வரை கல்வி கற்றார்.\nஇந்த பள்ளியில் தற்போது 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பழமை யான இந்த பள்ளியின் கட்டி டம் மிகவும் மோசமான நிலை யில் உள்ளன. பள்ளியின் 3,500 அடி நீள சுற்றுச்சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழும் வாய்ப்பு இருக்கிறது.\nவகுப்பறையில் மின்சார வசதி கிடையாது. குடி தண்ணீர் குழாய் உடைந்து கிடக்கிறது. கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ரூ.86 ��ட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இன்னும் பணிகள் தொடங்கவில்லை.\nஇதனிடையே, இப்பள்ளியின் கட்டுமான பணிகளுக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு கர்நாடக மாநில\nசேவா சமிதி கோரிக்கை விடுத்தது.\nஇதை தொடர்ந்து ரூ.25 லட்சம் நன்கொடை அளிக்க ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். கட்டுமானப்பணிகள் தொடங்கியவுடன், இந்த தொகையை அனுப்பி வைப் பதாக ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார்.\nபள்ளியின் பழைய கட்டி டத்தை இடிக்கும் பணியை ஜனவரி 1-ந்தேதி தொடங்க வேண்டும். இல்லையெனில், முதல்-மந்திரி வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்து வோம் என்று ரஜினி சேவா சமிதி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுபற்றி சமிதியின் தலைவர் முருகன் கூறியதாவது:-\nபள்ளி விவகாரத்தில் உடனடியாக கவனிக்குமாறு உள்ளூர் எம்.எல்.ஏ. மற்றும் கல்வி மந்திரி ஆகியோரை சந்தித்து முறையிட்டுள்ளோம். முதல்-மந்திரியையும் சந்திக்க இருக்கிறோம்.\nரஜினியின் பிறந்தநாளை ஆண்டுதோறும் இந்த பள்ளி யில் தான் கொண்டாடி வரு கிறோம். பள்ளி கட்டிடத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, ஜனவரி 1-ந்தேதி பழைய கட்டிடத்தை இடிக்கும் வேலையை தொடங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம். இல்லையெனில் முதல்- மந்திரி வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்துவோம்.\nஇந்த பள்ளிக்கு ரஜினிகாந்த் ரூ.25 லட்சம் நன் கொடை அளிப்பதாக உறுதி கூறியுள்ளார். பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்கவும், நூலகம் அமைக்கவும் இந்த தொகை பயன்படுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=berthelsenernst83", "date_download": "2020-01-20T18:56:15Z", "digest": "sha1:GYJIUSV5GHJRGMWTIJS7E7CGO3OGGEBO", "length": 2887, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User berthelsenernst83 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் ��டுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/11/231109.html", "date_download": "2020-01-20T17:28:39Z", "digest": "sha1:4ENYUJSAFLMO7SXNLYWKB4ROV2A6UOY5", "length": 54039, "nlines": 650, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா –23/11/09", "raw_content": "\nதிடீர் பதிவர் சந்திப்பு சனிக்கிழமை மாலை ஏற்பாடாகியிருந்தது, என்னால் சரியான நேரத்தில் போக முடியவில்லை. கடைசியாய் டீகடை நேரத்தில் தான் எல்லோரையும் சந்திக்க முடிந்தது. வநத விருந்தினர் ஒரு தீவிர இலக்கியவாதியாக இருந்ததால் எல்லோரும் கவிதைகளை பற்றியே பேசிக் கொண்டிருக்க, எனக்கு ஏதும் புரியாமல் பக்கத்தில் இருந்த பைத்தியக்காரனிடம், ஏங்க இந்த கவிதை, கவிதைங்கிறாங்களே.. அது வரிசையா எழுதிட்டு எண்டர் தட்டி விடறதுதானே என்றேன். எல்லோரும் எஸ்கேப்.\nஅப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..\nஹிந்தி சீனிகம் படத்திற்கு பிறகு இளையராஜாவின் இந்தி படம் “பா” ஏற்கனவே ஹிட் கொடுத்த டீம், பரபரப்புக்கு பஞ்சமில்லாத கதை களன் என்று இருந்தாலும் நான் மிகவும் எதிர்பார்த்தது ராஜாவின் இசை, பழைய பாடல்களின் அணிவகுப்பு என்பது நம்க்கு வேண்டுமானால் ஏமாற்றமாய் இருக்கலாம். மனுஷன் ஆர்கெஸ்ட்ரேஷனில் புகுந்து விளையாடி இருக்கிறார். அதிலும் கும்சும் என்றா பாட்டில் அவர் செய்திருக்கும் இம்பர்வைசேஷன் சிம்ப்ளி சூப்பர்.\nஇண்டெர்நெட் டிக்கெட் புக்கிங் ப்ளாக் டிக்கெட்டை என்கிற கான்செப்டை காணாமல் போக அடிக்கிறது. 2012 ரீலீஸ் அன்று தேவி தியேட்டரில் ஆன்லைன் புக்கிங்கில், காலை 10 மணி வரை புல் ஆகாத டிக்கெட்டுகள், சுமார் 350 டிக்கெட்டுகள் ஆன்லைனில் புக் ஆகியிருக்கிறது. தேவியில் ஒரு வித்யாசமான விஷயம் என்ன என்றால் 10 ரூபாய் டிக்கெட் கூட ஆன்லைனில் புக் செய்ய முடியும். என்ன அதுக்கு புக்கிங் சர்வீஸ் சார்ஜ் 10 ரூபாய். 2012 தேவியில் சும்மா பின்னி பெடலெடுக்கிறது.\nதீவிரவாதி என்றாலே முஸ்லிம் தானா என்று கேள்வி கேட்டு, இந்துயிசம், பாஸிசம், பாயஸம், இந்துத்துவா, அவா, இவா என்று பேசியவர்கள், சமீபத்தில் ரிலீஸாகியிருக்கும் “குர்பான்” படத்தை பார்க்க வேண்டும். ஊரில் உள்ள முஸ்லிம் பாதி பேர் பெண்கள் உட்பட தீவிரவாதிகளாய் இருக்கிறார்கள். படத்தின் விமர்சனம் விரைவில். படத்தின் தயாரிப்பாளர் ஒரு இந்து, இயக்குனர் ஒரு கிறிஸ்துவர், இது போதும் என்று நினைக்கிறேன். ஓகே.. ஸ்டார்ட் ப்ளாகிங்….\nசென்னை தங்க சாலையில் கொஞ்சம் உள்ளே போனால் ஒரு ஹரி ஓம் பவன் என்று ஒரு ஹோட்டல் இருக்கும். ப்யூர் வெஜிட்டேரியன், அதிலும் ஜெயின் ஸ்பெஷல் கிடைக்கும். (அதாவது வெங்காயம் இல்லாமல்). போனவுடன் ஒரு மசால பப்பட் ஆர்டர் செய்து விட்டு உட்கார்ந்தால் சுகம். அவ்வளவு டேஸ்டான பப்பட். அதன் பிறகு, சப்பாத்தி, பூரி, புல்கா, என்று சுடசுட ஆர்டர் செய்ய, செய்ய வந்து கொண்டேயிருக்கும், முக்கியமாய் ஒரு விஷயம் சைட் டிஷ்கள் யானை விலை, குதிரை விலை எல்லாம்கிடையாது. ஒருவர் சாப்பிடக்கூடிய அளவிற்கு சகாய விலையில் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று சைட் டிஷ் டேஸ்ட் பண்ணலாம், ஐ ரெகமெண்ட், பிந்தி மசால, மலாய் கோப்தா, மற்றும் எல்லா டிஷ்களுமே. :)\nசெக்ஸ் புத்தகம் விற்கும் கடையில் உள்ள நோட்டீஸ் போர்டில் எழுதியிருந்த வாசகம்:\nதயவு செய்து புத்தகம் படிக்கும் போது இரண்டு கைகளிலும் புத்தகத்தை பிடித்து படிக்கவும்\nஒரு மிடில் ஏஜ் தம்பதிகள் டாக்டர் ஒருவரிடம் வ்ந்து நாங்கள் உறவு கொள்ளூம் முறையை பார்த்து அதில் ஏதாவது தவறு செய்கிறேனா என்று பார்த்து சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு அவரின் எதிரேயே மேட்டர் பண்ண, முடிந்தவுடன் டாக்டர் “ பர்பெக்ட்லி ஆல்ரைட்” என்றதும் போய்விட்டார்கள். சில நாட்கள் கழித்து மீண்டும் வந்த அந்த தம்பதி, அதே கோரிக்கையை வைத்து மேட்டரை பண்ண, அவர்கள் கிளம்புகையில்”அது சரி அதான் நீஙக் சரியா ப்ண்றீங்களே எதுக்கு இங்க வந்து செஞ்சு காட்டறீங்க என்று கேட்க, வந்தவர்களில் ஆண் “அவ வீட்டுக்கு போன அவ புருஷன்கிட்ட மாட்டிக்குவோம், என் வீட்டுக்கு போனா என் பொண்டாட்டி கிட்ட மாட்டிக்குவேன். ஹோட்டலுக்கு போனோமின்ன கொறஞ்சது ஆயிரம் ரூபா இல்லாம முடியாது. இங்கேயான உங்க பீஸ் 200 தான். ச���ப்பா இருக்கேனுதான் என்றான்.\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nயப்பா நாம தான் first..\nநான் 2 வதும் 3 வதும்\nகொத்து பரோட்டனா இது தான். எல்லா சைடுலையும் ரவுண்டு கட்டி கொத்தி இருக்குரிங்க ..\n\"அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..\n'ழ'கரத்தை சரியாக உச்சரித்தால் அவர்கள் தமிழை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா\nதமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்க ஏனோ தெரியவில்லை மக்கள் ஒரு எழுத்துக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nஅப்படிஎன்றால் 'த'வும் 'மி'யும் தமிழ் எழுத்துக்கள் இல்லையா\n'ழ'கரம் சரியாக உச்சரிப்போரே, நீங்கள் 'ழ'கரத்தை மட்டும் வாழ வையுங்கள். நாங்கள் மீத எழுத்துக்களை வாழ வைக்கிறோம்\nபடத்தின் தயாரிப்பாளர் ஒரு இந்து, இயக்குனர் ஒரு கிறிஸ்துவர், இது போதும் என்று நினைக்கிறேன். ஓகே.. ஸ்டார்ட் ப்ளாகிங்….////\n நடத்துங்க. கொஞ்ச நாளா சண்டையே இல்லாம போர் அடிக்குது.\nபா ஆர்கெஸ்ட்ரேஷனல் இம்புரூவ்மெண்ட் அப்படி அசர வைக்குது.பட் தமிழில் ஏன் இப்படி அதுசரி, அதிலும் அவார்ட் குடுக்க கலைஞர் இருக்கிறாரே\n\"அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..\nஏனோ தெரியவில்லை., ழகரத்தை சரியாக உச்சரிப்பவர்கள் கழுதையை கய்த என்கிறார்கள்...\nதமிழுக்கு ழகரம் சிறப்பு/பெருமை என நன்னூலோ தொல்காப்பியமோ சொல்லி அடியேன் அறியவில்லை. பெரியவர்கள் தக்க சான்றுடன் வரவும்.\nவெரி நைஸ் டு சீ யூ.. பேக் டு ஃபார்ம்...\nஅந்த டாக்டர் ஏ ஜோக்... படு சூப்பர் போங்க... (எங்கப்பா எங்க அண்ணன் உ.த...)\nஅண்னே உ.த. இதுக்கு நெகடிவ் தமிழ் மணம் ஓட்டு போட்டது நீங்களா\n/*'ழ'கரத்தை சரியாக உச்சரித்தால் அவர்கள் தமிழை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா\nஅப்படி இல்லீங்க... ‘ழ’கரம் தமிழ் மொழியின் தனி சிறப்பு என்பதால் அப்படி கூறப்படுகிறது... வேறு எல்லா மொழியிலுமே ‘ல’கரம் தான் இருக்கும்.. இது எனக்கு தெரிந்தது.. தவறு இருப்பின் தெரிவிக்கவும்..\nஇந்த வாட்டி கொத்து கொஞ்சம் சுவை குறைவு தான் அண்ணா...\n/*ங்க இந்த கவிதை, கவிதைங்கிறாங்களே.. அது வரிசையா எழுதிட்டு எண்டர் தட்டி விடறதுதானே என்றேன்*/\nஇது ‘நச்’. அப்பவும் இரசித்தேன். இப்போதும் இரசிக்கிறேன் :)\nகுர்பான் - காண்ட்ரோவர்ஸி-னு வச்சிடலாமா\nபோட்டோ சூப்பர்... அருமையா இருக்கு.. என்ன இடம்\n///படத்தின் தயாரிப்பாளர் ஒரு இந்து, இயக்குனர் ஒரு கிறிஸ்துவர், இது போதும் என்று நினைக்கிறேன்///\nஇதெல்லாம் பிரச்சினை இல்லை கேபிள் தமிழ் ப்ளாக்கர்களுக்கு. கமல், மணிரத்னம் அல்லது சுஜாதா படத்தோடு தொடர்புபட்டிருந்தால் மட்டுமே படத்தில் இருக்கும் அரசியல் பற்றிப் பேசப்படும். மற்றபடி முஸ்லீம்களையோ, வேறு எந்த சிறுபான்மையையோ யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம். நவீன பார்ப்பானைக் கேளுங்கள். இன்னும் விளக்கமாகச் சொல்வார்\nகொத்து பரோட்டனா இது தான். எல்லா சைடுலையும் ரவுண்டு கட்டி கொத்தி இருக்குரிங்க\n\"அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..\nமுத்துசாமி பழனியப்பன், உங்கள பழனி-னு கூப்பிட்டா பிடிக்குமா அல்லது பலனி-னு கூப்பிட்டா பிடிக்குமா இங்க யாருக்கு நீங்க வக்கீல் இங்க யாருக்கு நீங்க வக்கீல்\n'ழ' அழகு... உங்கள் மழை கவிதையில் 'ழ'-விற்க்கு 'ல' போட்டு படித்து பாருங்கள்... சங்கர் குறிப்பிட்டது சரி என்பீர்கள்.\nவிஷுவலில் பின்னியிருக்காங்க பாஸ், 2012 -ல்.\n\"அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..\n'ழ'கரத்தை சரியாக உச்சரித்தால் அவர்கள் தமிழை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா\nதமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்க ஏனோ தெரியவில்லை மக்கள் ஒரு எழுத்துக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nஅப்படிஎன்றால் 'த'வும் 'மி'யும் தமிழ் எழுத்துக்கள் இல்லையா\n'ழ'கரம் சரியாக உச்சரிப்போரே, நீங்கள் 'ழ'கரத்தை மட்டும் வாழ வையுங்கள். நாங்கள் மீத எழுத்துக்களை வாழ வைக்கிறோம்\"\nஐயா, தமிழ் மேல் அவ்வளவு அக்கறை உள்ளவர்கள், ஒரே எழுத்தான \"ழ\" வை உச்சரிக்க கொஞ்சம் முயற்சி எடுக்கலாமே..... நீங்கள் 247 வாழ வைக்கும் போது..... இன்னும் ஒரு வார்த்தையை வாழ வைப்பது ஒன்னும் பெரிய விஷயம் இல்லையே\n\"அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..\nஇதை எல்லாம் கேட்டால் பேச்சு தமிழ் அப்படி தான் இருக்கும் என்று சொல்லுவாங்க .....\nஇந்த இலக்கியவாதிகளே இப்படி தான் பாஸ் ......\nஇன்னொரு விஷயம் இப்ப எல்லாம் தமிழ் ஆர்வத்தை விட தமிழ் வெறி தான் ஜாஸ்தியா இருக்கு.....\nஒரு கன்னட மொழிக்காரன் அவனது மொழி பெருமையை பேசினால் ..... பெரும்பாலும் யாரும் ஏற்று கொள்ளவது இல்லை... அது ஏன்னு எனக்கு தெரியல..........\n\"படத்தின் தயாரிப்பாளர் ஒரு இந்து, இயக்குனர் ஒரு கிறிஸ்துவர், இது போதும் என்று நினைக்கிறேன். \"\nஇந்தியாவில் முஸ்லிம்கள் செய்தால் அது தீவிரவாதம்... மற்றவர்கள் செய்தால் அது மத பற்று......\n\"தமிழுக்கு ழகரம் சிறப்பு/பெருமை என நன்னூலோ தொல்காப்பியமோ சொல்லி அடியேன் அறியவில்லை. பெரியவர்கள் தக்க சான்றுடன் வரவும்.\"\nதமிழுக்கு அது பெருமை என்று தொல்காப்பியம் சொன்னால் தான் நம்புவிங்களா \n(உங்களுக்கு ஒரு தகவல் ....... அந்தக்காலத்தில் தொல்காப்பியம் வந்த பொழுதில் அதையே யாரும் ஏற்று கொள்ளவில்லை ...கால போக்கில் அதன் பெருமை உணர்ந்து ஏற்று கெள்ள பட்டது)\nகேபிள் ஜி .... வழக்கம் போல் ஏ ஜோக் சூப்பர்\n// ஏங்க இந்த கவிதை, கவிதைங்கிறாங்களே.. அது வரிசையா எழுதிட்டு எண்டர் தட்டி விடறதுதானே என்றேன். எல்லோரும் எஸ்கேப்.\n இத நம்பித்தான் என்னோட ப்ளாகில நானும் கவிதை எழுதுகிறேன்.\nகேட்டுக்குங்க, கேட்டுக்குங்க, நானும் கவிஞன்தான், கவிஞன்தான்.\n//அப்படியே இன்னொரு சந்தேகம், பெரும்பாலும் தமிழ், தமிழ், என்று பேசுகிற பல பேர் தமிழுக்கே பெருமை சேர்க்கும் “ழ’கரத்தை பேச சிரமப்படுவது ஏனோ..\nநம்ப மோளியோட அளகு அந்த \"ள\" வுலதான இருக்கு, அத எப்படி எல்லாரும் பளகிக்க மாட்டேன்றாங்கன்னு தெரியலியே\nஏ ஜோக் ஏ ஒன் தலைவரே.....\nகொத்து புரோட்டா வழக்கம்போல் அருமை தலைவரே.\n@ முத்துசாமி பழனிசாமி - ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல :)\n@ டம்பிமேவி - பெசல் டேங்க்யூ :)\nA ஜோக் கலக்கல் தல\nஇந்த கவிதை, கவிதைங்கிறாங்களே.. அது வரிசையா எழுதிட்டு எண்டர் தட்டி விடறதுதானே...\n// ஏங்க இந்த கவிதை, கவிதைங்கிறாங்களே.. அது வரிசையா எழுதிட்டு எண்டர் தட்டி விடறதுதானே என்றேன். எல்லோரும் எஸ்கேப்.//\nஇப்படி தான் தமிழ்நாட்டுல முக்காவாசி பேர் கவிதை எழுதுறாங்க... நா கூட தான்.. ஹி ...ஹி..\nநீங்க கடைசியா தண்டோரா எழுதின கவிதையை பார்த்துட்டீங்கண்ணு நினைக்கிறேன். அதனாலாத்தான் டவுட்.\nஆமா...அரசியல்ல ஏன் படத்தப்பத்தி சொல்லியிருக்கீங்க...பிளாக்கர்ஸ் அரசியலா\nகடைசியா புத்தககடைக்காரர் என்ன சொல்ல வர்ரான்னுத்தான் தெரியல.\nபேரு ஸ்டான்லீ ங்க.. said...\n:) :) :௦ ஜோக் சூப்பர் னா\n@ முத்துசாமி பழனிசாமி - ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல :)\n@முத்துசாமி பழனியப்பன் - டம்பியின் கருத்தே எனதும். தமிழின் பிற எழுத்துகளை வாழ வைக்கும் உங்களால் “ழ”கரத்தையும் வாழ வைக்க முடியாதா\nழ’கர உச்சரிப்பு சரியாக இல்லாமல் உங்கள் மழை கவிதையின் முதல் பத்தி வாசித்தால் எப்படி இருக்குமென்று பார்த்தேன்\nகல்லூரியில் படிக்கும்போது பெரம்பலூரைச் சேர்ந்த ஒரு நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அவனும் உங்களைப் போல கவிதை & தமிழை வாழ வைப்பவன் தான். அவன் சொன்னது “இங்க மல இருக்கிறதால மல நல்லா பெய்யும்”\nயோ வொய்ஸ் (யோகா) said...\n\"ழ\" மற்றும் \"ஞ\" -\nஇவை இரண்டும் தமிழுக்கு மட்டுமே உரித்தான வார்த்தைகள்..\nஎனக்கு தெரிந்த வரையில் வேறு எந்த மொழிகளிலும் இது போன்ற உச்சரிப்பைக் கொண்ட எழுத்துக்கள் இல்லை..\nநாம் பேசும்பொழுது , \"ல\", \"ழ\", \"ள\" உச்சரிப்புகளை வேறு படுத்திக் காட்ட தெரிந்திருக்க வேண்டும்..\nஇது பரவால்ல.. \"ன\" மற்றும் \"ண\" உச்சரிப்பு வேறுபாடுகள் கூடத் தெரியாமால், சேட்டு வீட்டுக் குழந்தைகள் போலத் திரிகிறார்கள் ஆங்கிலவழிக்கல்வி கற்கும் நம் தமிழ்க்குழந்தைகள்..\n// ஏங்க இந்த கவிதை, கவிதைங்கிறாங்களே.. அது வரிசையா எழுதிட்டு எண்டர் தட்டி விடறதுதானே என்றேன். எல்லோரும் எஸ்கேப்.//\nஇங்க ஏன் பேரிகை கொட்டுபவரை இழுக்கிறீர்கள் :)\nவாளப்பளம் வளுக்கி விளுந்து , களுத்து எலும்பு களண்டு போச்சு\nவாளப்பளம் வளுக்கி விளுந்து , களுத்து எலும்பு களண்டு போச்சு\n தெரிந்த ஜோக்கென்றாலும் டைமிங்கில் விழுந்துவிழுந்து சிரித்துக்கொண்டிருக்கிறேன்..\nஇருப்பினும் இதில் ஒரு தவறு இருக்கிறது. அது இப்படி இருக்கவேண்டும்..\n\"வாளப்பளம் வளுக்கி விளுந்து , களுத்து எளும்பு களண்டு போச்சு\"\n/ழ'கரத்தை சரியாக உச்சரித்தால் அவர்கள் தமிழை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தமா\nதமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்க ஏனோ தெரியவில்லை மக்கள் ஒரு எழுத்துக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nஅப்படிஎன்றால் 'த'வும் 'மி'யும் தமிழ் எழுத்துக்கள் இல்லையா\n'ழ'கரம் சரியாக உச்சரிப்போரே, நீங்கள் 'ழ'கரத்தை மட்டும் வாழ வையுங்கள். நாங்கள் மீத எழுத்துக்களை வாழ வைக்கிறோம்\nதலைவரே.. ஒரு விஷயம்.. ழகரம் தெரிந்தால் தான் தமிழை நன்றாக தெரிந்தவர்கள் என்று அர்ததம் கிடையாதுதான். ஆனால் தமிழை பற்றி நாம் பேசும் போது, தமிழுக்கே உரித்தான ழகரத்தை தவறாக பேசுவதை ஞாயபடுத்துவது எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை.\nஅப்புறம் ஆர்கெஸ்ட்ரேஷனல் இம்புரூவ்மெண்ட் ஏன் தமிழில் இல்லை என்று கேட்டிருந்தீர்கள்.. அதான் இம்புரூவ்மெண்ட் என்று சொல்லியிருக்கோமே ஒரு வாட்டி செஞ்சதை மீண்டும் செய்யும் போது இன்னும் மெருகேத்திரத்துக்கு பெயர்தானே இம்ப்ரூவ்மெண்ட்\nஅப்படி யாராவது ழகரம் சரியாய் பேசுபவர்கள் கழுதையை கய்த என்று சொன்னாலும் தவறுதான்.\nநிச்சயம் தமிழுக்கு சிறப்பு மற்றும் பெருமை சேர்ப்பது ழகரம் தான்..\nஇதில் காமெடி என்னவென்றால் தமிழ் வளர்த்த மதுரைக்காரர்கள் தான் இதில் முக்கியமான ழகர பிரச்சனையுள்ளவர்கள்.\nஎதுக்கு மன்னிப்பெல்லாம்.. சரிங்கிற விஷயத்தை சொல்றதுக்கு எதுக்காக வருத்தமோ, மன்னிப்போ கேட்கணும்..\nபோட்டோ என் செல்லில் எடுத்தது.. கொடைக்கானல் ஏரி.. காலை ஆறு மணிக்கு எடுத்தது.\n/இதெல்லாம் பிரச்சினை இல்லை கேபிள் தமிழ் ப்ளாக்கர்களுக்கு. கமல், மணிரத்னம் அல்லது சுஜாதா படத்தோடு தொடர்புபட்டிருந்தால் மட்டுமே படத்தில் இருக்கும் அரசியல் பற்றிப் பேசப்படும். மற்றபடி முஸ்லீம்களையோ, வேறு எந்த சிறுபான்மையையோ யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம்.//\nமீ டூன்னா.. உங்களுக்கு ழக்ரம் ப்ராப்ளமோ..\n2012 அமெரிக்காவுல டவுன் ஆயிருச்சு.. தலைவரே..\nதொல்காப்பியம் குறித்த விஷயம் புதுசு..\nஅட நானே அப்படித்தான் கவிதை ஒன்ணு எழுதினேன்.\nள், ழ, பிரயோகம் அருமை\nஎன்னது புத்தக கடைக்காரர் என்ன சொல்ல வர்றாருன்னு புரியலையா..\nஆமாம் பிரசன்னா.. சேட்டு வீட்டு பிள்ளைகள் போலத்தான் அலைகிறார்கள்.\nநான் எங்கங்க இழுத்தேன். வம்பிழுத்துவிட்டுரூவீங்க போலருக்கே\nமெய்யெழுத்துக்களில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் மலையாளத்திலும், மாண்டரீன் சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளில் மட்டும் காணப்படுகிறது\n��ொத்து பரோட்டவுல ...\"ழ\"கரம் நல்ல கொத்து வாங்குது போல....:-))\n/மெய்யெழுத்துக்களில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் மலையாளத்திலும், மாண்டரீன் சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளில் மட்டும் காணப்படுகிறது//\nபாருங்க இவ்வள்வு சிறப்பு பெற்ற ஒரு விஷயத்தை ஏன் நாம சரியா பேசாம.. கெடுக்கணும்.. கொஞ்சம் முயற்சி செஞ்சா வந்திரும்.. அப்படி வரலைன்னா.. இனிமே எழுதும் போது ழகரத்தை உபயோகிக்காம எழுதி, நம்ம எண்ணத்தை நிலை நிறுத்தலாமே..\n’ழ’வை எப்படி உச்சரிச்சா என்ன உங்களுக்கு தமிழ் தொண்டு ஆற்றினால் போதாதா தமிழ் தொண்டு ஆற்றினால் போதாதா ழ அழிந்தால் அழிந்துபோகட்டுமே. தமிழ்தான் வளர்ந்துவிடுமே.\nஅப்றம் அந்த குர்பான் மேட்டர்... எத்தன பேரு அதப் பத்தி பேசுறாங்கன்னு பாக்கலாம். அந்த மேட்டர் ஹிட் ஆகும் பட்சத்தில் நம்ம கையிலயும் ஒரு சரக்கு இருக்கு.\nசாப்பாட்டுக்கடை - எப்போ போகலாம்\nஏ ஜோக் சூப்பர். முதல் மைனஸ் ஓட்டு அண்ணன் உ.த. அவர்களுடையதாகத்தான் இருக்கும். மற்றது தெரியல.\nவர வர கொத்துல அரசியல் வாசனை அதிகமா தூவுறீங்க. நல்லாத்தான் இருக்கு.\n//இங்கேயான உங்க பீஸ் 200 தான். சீப்பா இருக்கேனுதான் என்றான்.//\nஇந்த 200 ம் Medi Claim ல கம்பெனில இருந்து claim பன்னிருவேன் என முடியும்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநான் அவன் இல்லை-2- திரை விமர்சனம்\nTsotsi (எ) யோகி – திரை விமர்சனம்\nஎன் டைரியிலிருந்து அப்பாவின் பக்கங்கள்\nஅதே நேரம் அதே இடம்- திரை விமர்சனம்\nஇணையத் தமிழ் எழுத்தாளர்கள் சந்திப்பு -14/11/09\nசா…பூ… த்ரீ…- திரை விமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/azhiyatha-kaadhalin-aalayam", "date_download": "2020-01-20T19:35:39Z", "digest": "sha1:Z7SY4OXS66XUDC5G7CPOQ43FVIXKMUOC", "length": 25296, "nlines": 530, "source_domain": "www.pustaka.co.in", "title": "Azhiyatha Kaadhalin Aalayam | Tamil eBook | Dr. Shyama Swaminathan | Pustaka", "raw_content": "\nதிரு/திருமதி சுந்தரம் தம்பதிகளை நான் சில காலமாகத்தான் அறிந்திருக்கிறேன்.\nநெருங்கிய பழக்கம் இல்லை. ஆனால் நாங்கள் எதிர் எதிர் வீடுகளில் இருப்பது ஆச்சர்யம். தம்பதிகள் இருவரையும் நான் முதன் முதலில் சந்தித்ததே என் வீட்டில்தான் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். 4 ஆகஸ்ட் 2007ம் நாளன்று, கோட்டூர்புரத்திலுள்ள எங்கள் வீட்டில் \"பாரதி 200\" சந்திப்பிற்கு ஏற்பாடாகி இருந்தது. ஏற்பாடு செய்திருந்த திரு.என்.பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் \"பாரதி 200\" கூட்டத்தை அவர் விரும்பியபடி நடத்துவது தான் சரி என்று நண்பர்கள் முடிவு செய்து பாரதியைப் படிக்க நாங்கள் தயாராக இருந்தோம். அப்போதுதான் சுந்தரம் தம்பதிகள், திரு பாலசுப்ரமணியன் அவர்களின் அழைப்பின் பேரில், ''பாரதி 200\" கூட்டத்தில் கலந்து கொள்ள எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். மிகச்சில வினாடிகளுக்குள் நெருங்கிய நண்பர்களாகிப் போனோம்.\nஅந்த முதல் சந்திப்பைத் தொடர்ந்து, திரு சுந்தரம் அவர்கள் உடனேயே அவர்கள் வீட்டில், எங்கள் நட்புவட்டம் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். சுமார் 15 பேர் போயிருந்தோம். அ���ார உபசரிப்பு மிகவும் நெருங்கிப் போனோம். அதன் பிறகு பத்மா மேடம் நவராத்ரி, கோகுலாஷ்டமி, என அனைத்து விழாக்களுக்கும் கூப்பிடுவார். அவர் மிகுந்த அக்கறையுடன் அலங்கரிக்கும் துர்காதேவியை காண்பதற்காகவே தவறாமல் போய் வருவேன். அந்த தம்பதிகளின் அந்யோன்யம், அறிவுப்பகிர்தல், அன்புப்பகிர்தல், நட்பு கொண்டாடுதல், நலம் விசாரித்தல், விருந்தோம்பல் என்று எத்தனையோ சிறப்புக்களை நான் வெகு குறுகிய காலத்திலேயே அனுபவித்துப் புரிந்துகொண்டேன். ஆனால் என்ன மிகவும் நெருங்கிப் போனோம். அதன் பிறகு பத்மா மேடம் நவராத்ரி, கோகுலாஷ்டமி, என அனைத்து விழாக்களுக்கும் கூப்பிடுவார். அவர் மிகுந்த அக்கறையுடன் அலங்கரிக்கும் துர்காதேவியை காண்பதற்காகவே தவறாமல் போய் வருவேன். அந்த தம்பதிகளின் அந்யோன்யம், அறிவுப்பகிர்தல், அன்புப்பகிர்தல், நட்பு கொண்டாடுதல், நலம் விசாரித்தல், விருந்தோம்பல் என்று எத்தனையோ சிறப்புக்களை நான் வெகு குறுகிய காலத்திலேயே அனுபவித்துப் புரிந்துகொண்டேன். ஆனால் என்ன திருமதி பத்மா சுந்தரம் மறைந்த தருணத்தில் நான் அமெரிக்காவில் இருந்தேன். சென்னை வந்த பிறகும் எனக்கு திரு. சுந்தரம் அவர்களைச் சந்திக்கத் தயக்கமாகவே இருந்தது அவருடைய நண்பர் திரு பாலசுப்பிரமணியன் அவர்களிடம் எப்போதும் வருத்தப்பட்டுச் சொல்வேன். “சுந்தரம் இந்த Formality- களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்” என்று சொல்லி நட்புடன் அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று கூறிவிட்டார்.\nநான் என் மாலை நேர நடைப்பயிற்சியில் பெரும்பாலும் திரு.பாலசுப்ரமண்யத்தை சந்திப்பதுண்டு. அப்படி ஒருநாள் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவருடைய மேஜையில் சுந்தரம் அவர்கள் தொகுத்திருந்த “Elegies on Padma”வைப் பார்த்தேன். ஒரு சில பக்கங்களில் என் பார்வையை ஓட்டினேன். இப்படிக்கூட ஒரு மனைவிக்காக ஒரு கணவன் உருக முடியுமா என்று பாலுசாரிடம் வியந்து கேட்டேன். இதனைப் படித்துவிட்டுத் தரட்டுமா- என்று கேட்டு எடுத்துக் கொண்டு போனேன். படித்துப் படித்து கண்ணீர் மல்கினேன். எழுத்தாளராகவே நான் என் வாழ்க்கையின் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ படித்திருக்கிறேன்... எத்தனையோ எழுதியிருக்கிறேன். அவை எதிலும் காணாத ஒரு ஆழ்ந்த உணர்வை, ஆழ்ந்த தாக்கத்தை இந்த கவிதாஞ்சலி எனக்குள் ஏற்படுத்தியது. இரவு பகலாக திரு.சுந்தரம் அவர்களின் சில வரிகள்.. வார்த்தைகள் எனக்குள் பிரயாணப்பட்டுக் கொண்டேயிருந்தது. நான் இப்போது திருமதி பத்மா சுந்தரம் அவர்களுடன் மிகவும் நெருங்கி விட்டது போல் உணருகிறேன். இப்படியொரு பெண்மணியா என்று பாலுசாரிடம் வியந்து கேட்டேன். இதனைப் படித்துவிட்டுத் தரட்டுமா- என்று கேட்டு எடுத்துக் கொண்டு போனேன். படித்துப் படித்து கண்ணீர் மல்கினேன். எழுத்தாளராகவே நான் என் வாழ்க்கையின் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறேன். எத்தனையோ படித்திருக்கிறேன்... எத்தனையோ எழுதியிருக்கிறேன். அவை எதிலும் காணாத ஒரு ஆழ்ந்த உணர்வை, ஆழ்ந்த தாக்கத்தை இந்த கவிதாஞ்சலி எனக்குள் ஏற்படுத்தியது. இரவு பகலாக திரு.சுந்தரம் அவர்களின் சில வரிகள்.. வார்த்தைகள் எனக்குள் பிரயாணப்பட்டுக் கொண்டேயிருந்தது. நான் இப்போது திருமதி பத்மா சுந்தரம் அவர்களுடன் மிகவும் நெருங்கி விட்டது போல் உணருகிறேன். இப்படியொரு பெண்மணியா அவர் இருந்த போது பழகாமல் போய் விட்டோமே என்று வருந்துகிறேன்.\nஇந்த என் மனநிலையில் நான் இருந்தபோது நான் சற்றும் எதிர்பாராத வகையில் திரு சுந்தரம் அவர்கள் போன் செய்து “Elegies on Padma”படித்தீர்களா என்றார். படித்தேன் என்றேன். “அதைத் தமிழில் மொழி பெயர்க்க முடியுமா” என்றார். அவருடைய ஆங்கிலம் என்றுச் சற்று மிரட்டத்தான் செய்தது. “முயன்று பார்க்கிறேன்” என்றேன். “நான் சில பக்கங்களைச் சொல்கிறேன். முதலில் அதை தமிழில் எழுதுங்கள். உங்கள் எழுத்து என் உணர்வோடு ஒத்துப் போகிறதா என்று பார்க்கிறேன். பின் தொடரலாம்” என்றார். நான் அவர் குறிப்பிட்டுத் தந்த பக்கங்களை மட்டுமே மொழி பெயர்த்துக் கொடுத்தேன். தொடரச் சொன்னார்.\nஎன்னால் இயன்றவரை மொழி பெயர்த்துள்ளேன். இதனை நேரடி மொழி பெயர்ப்பு என்று சொல்லிவிட முடியாது. உணர்வுக்கும் கருத்துக்கும் ஏற்றார்போல வார்த்தைகள் சேர்க்கப் பட்டுள்ளன. ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். எனக்கு கடவுள் நம்பிக்கையும் அதிகம். இதனை திருமதி பத்மா சுந்தரத்தின் பரிபூரண ஆசிகளோடுதான் என்னால் எழுத முடிந்திருக்கிறது. துர்காதேவியின் மடியில் இருந்துகொண்டு எனக்கு மனப்பூர்வமான ஆசிகளை வழங்கி அவரே என்னை எழுத வைத்திருக்கிறார்.\nதிரு. சுந்தரம் அவர்கள் அற��யாத மிகச்சிறந்த எழுத்தாளர்கள் இல்லை. அப்படியிருக்க என்னைத் தேர்ந்தெடுத்து இந்த வாய்பினைக் கொடுத்தமைக்காக அவருக்கு என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசாவியில் பயிற்சி பெற்ற பத்திரிகையாளர். தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பத்திரிகைகளில்\nஉதவி ஆசிரியராகப் பணியாற்றியவர். K.K. Birla Foundation Fellowship for Journalism கிடைக்கப் பெற்ற முதல் தமிழ் பத்திரிகையாளர். இதற்காக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சித் தலைப்பு ‘தமிழக கிராமங்களில் பெண் சிசுக் கொலைகள்-தீர்வுகள்’. இதனைத் தொடர்ந்த இவரின் ஆராய்ச்சிப் புத்தகம் ( அதே தலைப்பில்) தமிழக அரசின் சிறந்த புத்தகப்பரிசினை பெற்றது. இந்தப் பரிசினை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் திரு மு. கருணாநிதி அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார். மெட்ராஸ்- கல்சுரல் அகடமி ‘Excellence in Journalism’ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக இவர் எழுதியுள்ள கட்டுரைகள், நேர்காணல்கள், சிறுகதைகள், தொடர்கள், நாவல்கள், சமூக, ஆன்மீகப் புத்தகங்களின் பட்டியல் மிகவும் நீளமானது. இவருடைய மொழிமாற்ற (ஆங்கிலத்திலிருந்து தமிழ்) புத்தகங்கள் அனைத்தும் பரவலான ரசிகர்களை ஈர்த்துள்ளது.\nபத்திரிகையாளர் பணியைத் தொடர்ந்து, முனைவர் பட்டம் பெற்று, ஜெயின் மகளிர் அகடமியின் இயக்குனராகவும், ஜெயின் அறக்கட்டளை ஒன்றின் CEO ஆகவும் தொடர்ந்த இவர், தற்போது கடந்த பத்து ஆண்டுகளாக பெண் சிசுக் கொலை மற்றும் பிற சமூக அவலங்களிலிருந்து காப்பாற்றப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்குழந்தைகளின் உயர்வுக்காக அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார். எழுத்து இவரின் மூச்சு என்றால், பெண்குழந்தைகள் பாதுகாப்பு இவரின் வாழ்நாள் லட்சியமாக இருந்துவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13930.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2020-01-20T18:35:35Z", "digest": "sha1:S4XAZURINYSX3UW2OSIQ5TJCL3JUJWUW", "length": 23378, "nlines": 67, "source_domain": "www.tamilmantram.com", "title": "மஞ்சனத்தி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > மஞ்சனத்தி\nஇந்தா பாத்தீகளா....இந்த மஞ்சனத்தி மரம். இதுக்குப் பின்னால நெறைய கதைக இருக்குல்ல. கொஞ்ச நஞ்சமா எங்க தாத்தா சின்னப்பிள்ளைல இருந்து இருக்காம். அவருஞ் சரி எங்கப்பாவுஞ் சரி..இந்த மரத்துல ஏறித்த��ம் வெளையாடுவாகளாம். கலியாணம் ஆனவுட்டுத்தான் ரெண்டு பேருமே ஊர்ப்பேச்சுக்குப் பயந்து ஏறாம இருந்திருக்காக.\nஎங்க பாட்டி கெடா வளத்தாகளாம். அந்தக் கெடாயெல்லாம் இதே மஞ்சனத்தி மரத்துலதான் கெட்டி வெப்பாகளாம். அகத்திக் கொப்புகள வெட்டியாந்து கொச்சக்கயிறு வெச்சி மரத்துல கெட்டி வெச்சிருவாகளாம். ஆடுக அப்படியே கடிச்சிக்கிட்டும் அச போட்டுக்கிட்டுமிருக்குமாம். கருவேலக் காய்களும் பறிச்சிப் போடுவாகளாம் கெடாக்களுக்கு.\nஇருந்தாலும் பழுத்து விழுகுற மஞ்சனத்திப் பழத்துக்கு ஆடுக அடிச்சிக்கிருமாம். கொம்பக் கொண்டு முட்டிக்கிட்டு பழத்துக்குச் சண்ட போடுறதப் பாத்து எங்கப்பா குதிப்பாருன்னு பாட்டி சொல்லீருக்காக. ஆனாலும் ஊர்ப்பிள்ளைக வந்து பழத்தப் பெறக்கீருவாகளாம். அப்பிடிப் பெறக்கியும் பெறக்க மாட்டாம எக்கச்சக்கமா பழங்க உதுந்து கெடக்கும்னு எங்கம்மா சொல்லுவாக.\nகலியாணமாகி வந்தப்ப பழம் பெறக்க வந்த பிள்ளைகள வெரட்டுவாகளாம். ஆனா நெறைய கெடக்கக் கண்டு அப்புறமா சும்மா விட்டாகளாம். எனக்கு மஞ்சனத்திப் பழம் பிடிக்காது. கருப்பாயிருக்கும். வீச்சமடிக்கும். நசிக்கிப்புட்டம்னா பிசுபிசுன்னு இருக்கும். எப்படித்தான் திங்காகளோ சாமி.\nசாமிங்கவுந்தான் நெனவுக்கு வருது. ஏனோ எதுக்கோ தெரியாது....காதோல கருகமணி வாங்கி பொங்கலுக்குக் கட்டுவாக பாட்டி. ஏன்னு கேட்டா சின்னப்பிள்ளைக அதெல்லாம் கேக்கக்கூடாதுன்னு வெரட்டுவாக. ஆனா பொங்கலுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா முந்திரிக்கொத்து அதுரசம் சுசியமெல்லாம் அப்பத்தான கெடைக்கும். மரத்தடில பாவாடைல வெச்சிக்கிட்டுத் திம்பேன். மரத்தடியில உக்காந்து திங்காதடின்னு வஞ்சாலும் கேப்பமா\nமரத்துல அப்பப்ப கொப்பு ஒடிச்சி காய வெச்சிருப்பாக பாட்டி. பொங்க வெக்கிறப்போ அதுல ஒரு கொப்பு வெச்சித்தான் அடுப்பு பத்த வெக்கிறது. தைப்பொங்கலு மட்டுமில்ல. ஐயனாரு கோயிலுக்குக் கெடா வெட்டுனாலுஞ் சரி...காச்சக்கார அம்மனுக்கு காச்சலுக்கு நேந்துக்கிட்டு பொங்க வெச்சாலும் சரி...மஞ்சனத்திக் கொப்பில்லாம பொங்க பொங்கனதேயில்லை. அதுனாலதான்...ஊர்ப்பிள்ளைக பழம் பெறக்க விட்டாலும் கொப்பொடிக்க விட மாட்டாக வீட்டுல. தப்பித் தவறி யாராச்சும் கெளையக் கிளைய ஒடிச்சிப்புட்டாக....ஒரு வருசத்துக்கு அந்த வழி��� போயிக்கிற முடியாது. பாட்டி வசவு வஞ்சே அவுகள அசிங்கப்படுத்தீரும்.\nமஞ்சனத்திக் கட்டைய வெட்டுனா மஞ்சமஞ்சேர்னு இருக்கும். அதுக்குத்தான் மஞ்சனத்தின்னு பேரு வெச்சாகளாம். நானும் கொப்பு ஒடிச்சிப் பாத்துருக்கேன். பாட்டிக்குத் தெரியாமத்தான். உள்ள மஞ்சளத்தான் இருந்துச்சு. அத வெச்சி மஞ்சப் பூசுனா என்னன்னு அம்மீல ஒரசி மூஞ்சீல பூசீருக்கேன். ஹா ஹா ஹா...அடி விழாத கொறதான். மஞ்சளுன்னா என்ன மஞ்சனத்தின்னா என்ன\nஇப்பிடித்தான் ஒருவாட்டி கயிட்டம் வந்துருச்சின்னு மரத்த வெட்டிப்புடலாம்னு சொன்னாராம் தாத்தா. அப்பாவும் பாட்டியும் குறுக்க விழுந்து தடுத்தாகளாம். அப்படி வெட்டித் திங்கனும்னு தேவையில்லைன்னு முடிவெடுத்தாகளாம். அப்புறந்தான் அப்பா வெவசாயத்தோட நிக்காம வெளிவேலைக்கும் போகத் தொடங்குனாரு. அப்புறந்தான் அவருக்குக் கலியாணம்...நாம் பொறந்தது..எல்லாமே.\nஇப்பல்லாம் ஊருல வெவசாயங் கொறஞ்சு போச்சு. மழையே சரியா இல்லியே. மஞ்சனத்தி மரத்துல பாதிக்கு மேல மொட்டையா நிக்கி. அப்புறம் எங்குட்டுப் பழம் பழுக்க. மொத்த மரத்தயே உலுப்புனாலும் பிஞ்சா மொக்கா ரெண்டு மூனு விழும். முந்தி கணக்கா விழுறதுக்குப் பழமும் இல்ல. பழுத்து விழுந்தாலும் பெறக்க ஊர்ப்பிள்ளைக வர்ரதுமில்லை. நாகலாபொரத்துல கான்வெண்ட்டு இருக்குல்ல. வேன்ல ஏறிப் பாதிப்பிள்ளைக போயிருது. உள்ளூர் பள்ளிக்கூடத்துக்குப் பாதிப் பிள்ளைக போயிருது. மிச்சம்மீதி இருக்குறதுக தீப்பெட்டி ஒட்டப் போயிருதுக. இதுல எங்க பழம் பெறக்க\nஆடுங் கெட்டுறதில்லை. பாட்டிதான் இல்லையே. அம்மாவுக்கு ஆடு பாக்குறது பட்டிக்கி விடுறது..கறிக்கி விக்குறதுல பழக்கமில்லை. அதுனால அதுவும் நின்னு போச்சு. சாமி கும்புடுறதுன்னா இப்பல்லாம் கோயிலுதான....கன்னத்துல போட்டுக்கிட்டு துந்நூரு வாங்கிப் பூசிக்கிறது. அம்புட்டுதான். காதோலையாவது கருகமணியாவது.\nஅப்பாக்கு இப்பல்லாம் ஒடம்புக்கு ரொம்ப முடியலை. பொழுதன்னைக்கும் வீடுதான். திண்ணதான். அம்மா பொங்கிப் போடுறத தின்னுட்டு கெடக்காரு. வயசாச்சுல்ல. திண்ணைல படுத்தாலும் சொவத்தப் பாத்துதான் திரும்பிப் படுப்பாரு. மூஞ்சீல காத்தடிச்சிரக்கூடாதாம். அவரு கயிட்டம் அவருக்கு.\nஇந்தா...இப்பிடித்தான் அம்மா அப்பப்ப வெளிய போகைல வரைல மரத்தப் பாப்பாக. அவ்வளவுதான��. தாவுண்டு தாம் வேலையுண்டுன்னு போயிருவாக. இன்னைக்கென்னவோ கூடக் கொஞ்ச நேரம் மரத்தப் பாக்காக.\nஎன்னம்மா...மஞ்சனத்தி மரத்த அப்படிப் பாக்க நாந்தான் சொன்னேன்ல.....எம் பேச்ச நீ கேக்கவேயில்லையே. மாமாவோடத்தான கலியாணம் வேண்டாம்னேன். சின்னப்புள்ள ஒனக்கென்ன தெரியும்னு வாய மூடீட்டியே. ஒரு வார்த்த கேட்டிருந்தா இப்பிடி மரத்தப் பாக்க வேண்டியிருக்காதுல்ல. ம்ம்ம்ம். ஏம்மா\nவாழ்க்கை காலத்துக்கு காலம் வேறுபடுகிறது. சிறுவயதில் பாடசாலை செல்லும் போது ஒரு பிரம்பு போன்று தடி ஒன்றை எடுத்து வேலி புல்பூண்டுகுள் எல்லாவற்றிற்கும் அடித்து அடித்து செல்வது. தொட்டாச்சிணுங்கி மரத்தை கண்டால் அதை விளக்கி அனைத்து இலைகளையும் சுருக்கிவிட்டு தான் அகல்வோம். இப்போது எவரும் அந்த பாதையால் நடப்பதில்லை. எல்லாம் சைக்கிள் மோட்டார் வண்டிகள் என்று ஆகிவிட்டது...\nஆனால் இந்த மஞ்சனத்தி மரம் நான் கேள்விப்பட்டதில்லை.\nஉணர்வு பகிரலுக்கு நன்றிகள் அண்ணா.\nஒரு மரம் ஒரு குடும்பம்...... மரமும் குடும்பத்தில் ஒன்றாகிப்போனது.....\nபச்சைப் பசேலென்று பலரும் பார்க்க பாராட்ட பாடிக்களிக்க வாழ்ந்த மரம் இன்று மொட்டையாகி ... கேட்பாரற்றுக் கிடக்கிறது..... அந்த பெண்ணைப்போலவே.....\n(அமர் உங்கள் தெரிவு அருமை....ஹி...ஹி)\nகதை அருமையாக இருந்தது. குழந்தையாக இருக்கும் போதிருந்து இன்னும் இருந்து கொண்டிருக்கும் அந்த மரம் பரம்பரை கதையை சொல்லி கொண்டிருகிறது. மலரும் நினைவுகளை மரத்தை வைத்து விளக்கிய விதம் மிக அருமை.\nநானும் கிராமத்துகாரன் என்றாலும் உங்கள் கதையில் உள்ள சில கிராமத்து பாசை புரியவில்லை (எங்க கிராமத்துல கிட்டதட்ட நகரத்து பாசை தான் பேசுவாங்க). அது அவ்வளவு பிரச்சனை அல்ல ஆனால் கடைசி பாரா குழப்புதே, யாரு கல்யானத்த பத்தி பேசினாள் அந்த தாய்.\nமஞ்சனத்தி மரம் நான் கேள்விபட்டதே இல்லையே இதுக்கு வேற ஏதாவது பேரு இருக்கிறதா\nமஞ்சனத்தி மரத்தினை நுணா என்றும் குறிப்பிடுவார்கள்.\nநாங்கள் சிறு வயதாக இருக்கும் போது டீத்தூளில் இந்த மஞ்சனத்தி மரத்தின் பட்டையைச் சேர்ப்பார்கள்(கலப்படம்)என்று பேசிக் கொள்வோம்..உண்மையா பொய்யா என்று தெரியாது இன்று வரை..\nவழக்கு மொழியில், எளிய நடையில் மனதை தைக்கும் கதை. இப்படியான கதைகள் உங்களிடம் இருந்து தொடர்ந்து வெளிவரும் என்று எதி���்பார்க்கிறேன்.\nமஞ்சனத்தி மரத்தினை நுணா என்றும் குறிப்பிடுவார்கள்.\nநாங்கள் சிறு வயதாக இருக்கும் போது டீத்தூளில் இந்த மஞ்சனத்தி மரத்தின் பட்டையைச் சேர்ப்பார்கள்(கலப்படம்)என்று பேசிக் கொள்வோம்..உண்மையா பொய்யா என்று தெரியாது இன்று வரை..\nஉண்மைதான் மஞ்சனத்தியை நுனா என்றும் அழைப்பார்கள். தாவரவியல் பெயர் Nuna indica Rubeacea என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. Morinda citronella என்ற ஒத்த சிற்றினமும் உண்டு. ராகவன் குறிப்பிடும் மஞ்சனத்தியை நான் வட தமிழகத்தில் அவ்வளவாக கண்டதில்லை. நான் தெற்குப் பகுதியைச் சார்ந்தவன் என்பதால் எனக்கு மஞ்சனத்தியை நன்கு தெரியும். நான் மஞ்சனத்திப் பழத்தை உண்டுமிருக்கிறேன். சிறுவயதில் மஞ்சனத்தி காய்களைப் பறித்து அடுப்பு சாம்பலில் ஒரு இரவு வைத்தால் அடுத்த நாள் கருப்பாக கனிந்திருப்பதையும் அனுபவித்திருக்கிறேன்.மஞ்சனத்தியின் பூக்கள் பற்றி ராகவன் குறிப்பிடாமல் போனது ஏனோ அவை மல்லிகை மலர் போலவே வெண்மையாக நல்ல நறுமணத்துடன் இருக்கும். அவ்வளவு துர்நாற்றமடிக்கும் பழம் கொண்ட மரத்தினில் நறுமணம் கொண்ட மலர்கள் இருப்பதுதான் இயற்கையின் விந்தை.\nமஞ்சனத்தியின் மரப்பட்டைகளை அல்ல இலைகளைக் காயவைத்து கலப்படம் செய்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். தூத்துக்குடியில் சூரியகாந்தி தேயிலை என்று ஒரு தேயிலைக் கம்பனி ஒன்று இருந்தது.அதில் செய்ததாக கேள்வி.\nமஞ்சனத்தி மரம் அறிந்திராத ஒன்று. அதை வைத்து கிராமத்து வாசனையோடு கதை நகர்கிறது.\nமுன் பாதியில் கதை சொல்வது ஆணா அல்லது பெண்ணா என்ற குழப்பத்தை பின் பாதி தீர்த்து வைத்தது.\n கிராம வாசனையை நுகர்ந்த நினைவு.\nமுந்திரிக் கொத்து பலகாரத்தை தூத்துக்குடி தோழி ஒரு முறை எனக்கு கொடுத்து நான் சுவைத்த நினைவு. சுவையான ஸ்வீட். இங்கு அதைக் கொடுத்து நினைவைக் கிளறிவிட்டீர்கள்..\nஇலையில்லா மரம் போல் தன் மகளின் வாழ்வும் சொந்த மாமாவுக்கே கட்டி வைத்து விதவையாக்கி வீணானதைத் தான் அந்தத் தாய் நினைத்தாளோ\nவாத்தியார் அண்ணா.. இப்படியாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். புரிகிறதா என்று பாருங்கள்.\nஇது போன்ற எதார்த்தமான கிராம கதைகள் இன்னும் இன்னும் வரனும்.\nவாழ்த்துகள் ராகவன் அண்ணா. :)\nராகவன், உங்கள் கதை படித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது.. மஞ்சனத்தி மரம் கதை படிக்கும்போது புளியமரத்தின் கதையும் இணைந்தே வந்தது.. ஆனால் உங்களின் கிராம பாசை வெகுவாக கவர்கிறது.. அநேகமாக இது தென் மாவட்டங்கள் (மதுரை நெல்லை) பக்கம் பேசப்படும் வழக்கமாக இருக்கும் என்றூ நினைக்கிறேன்.\nமஞ்சனத்தி மரம் கேள்விப்பட்டதோடு சரி. பார்த்ததில்லை. அன்றெல்லாம் மரங்களைத் தன் பிள்ளைகளுக்கு ஒப்பாக வளர்த்தார்கள் என்பதுவும் தெரிந்ததே அந்தப் பிள்ளையும் சொந்தப் பிள்ளையும் தன் செழிப்பு நிலைகளை இழந்தது கண்டு வேதனைப் படும் அந்த தாயாரும் கண்ணில் நிற்கிறார்..\nவழக்கம்போல உங்கள் முத்திரை..... இந்தக் கவிதையிலும்....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/02/blog-post_95.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1456770600000&toggleopen=MONTHLY-1422729000000", "date_download": "2020-01-20T17:57:03Z", "digest": "sha1:HQYZMKZQFJRC7H7B3SIBJU4LRTZYDOR3", "length": 25739, "nlines": 479, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சை கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது...\n100 நாள் வேலைத்திட்ட ஆட்சி மாற்றத்தில் நரகமாக மாறு...\nசிறையிலடைப்பதோ அல்லது நாடு கடத்துவதோ நல்லாட்சியல்ல...\nபங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவியை கைதுசெய்ய உத்தரவ...\nஇரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு\nபிள்ளையான் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை...\nஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அதிகாரிகள் தமது இட...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அ...\nமுஸ்லிம் காங்கிரஸின் செயல்பாடுகளினால் கிழக்கு மாகா...\nமட்டக்களப்பில் கூத்தை அறிதல்,பயில்தல்.புதிய திசைகள...\nபுதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது: அரியந...\n'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்ல...\nகிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இண...\nசுற்றுலா விசாவில் யாரும் எந்தநாட்டிலும் அரசியல் செ...\nஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார...\nநரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்\nபிரபாகரனை வெள்ளைக்கொடியுடன் வெளியே வரசெய்தவர் திரு...\nகுமார் குணரட்ணத்தின் மனு நிராகரிப்பு\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்...\nபெருமாளும் தேவரும்,பிள்ளையாரும��� பயணித்த பாதையில் வ...\nதற்போதைய கால கட்டத்தில் தமிழ் அகதிகளைதிருப்பிஅனுப்...\nஅறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தேசிய அரசாங்கம் அம...\n.மடக்குவாரா மைத்திரி -சிஹல ராவய\nஉயர் கல்வி இராஜங்க அமைச்சர் இராஜினாமா\nபாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரட...\nசிறீசேனா காலடி எடுத்து வைத்தால், அதை எதிரித்து மதி...\nசந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அப...\nகிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்...\nஐ.நா., அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோருவேன்: மங்கள...\n பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விட...\nஅமைச்சு பதவிக்காய் அங்கலாய்க்கும் துரைரெட்னம்\nகிழக்கு பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்\nதேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியும...\nதில்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு : தா. ப...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார்...\nகுமார் குணரத்னத்தை நாடுகடத்தவோ, கைதுசெய்யவோ வேண்டா...\nஇந்த வாரம் நாடாளுமன்றம் கலைப்பு\nதமிழ் மக்களின் நன்மை கருதி அமைச்சர் பதவியை ஏற்கவேண...\nபுகையிரதம் மோதி ஒருவர் மரணம்\nமுன்னாள் விடுதலைப்புலிகளை இணைத்து புதிய கட்சியை ஆர...\n\"சுதந்திரதின கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்றி...\nபடைமுகாம்கள் அகற்றப்படாது இராணுவக் குறைப்பும் இடம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் இடைநிறுத்தம்\nகிழக்கு மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த த...\nகிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபத...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nமைனாரட்டி அரசாங்கத்தின் பிரதமர் ரணிலை பதவி விலகுமா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய...\nரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் பிரதமராக்க...\nநாடு திரும்பும் அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்\nஏப்.23க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்\nகிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சை கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.\nகிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சை கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.\nகிழக்கு மாகாணசபையில் 11 ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு 07 ஆசனங��களைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிடம் அமைச்சுப் பதவிகள் கேட்டு சண்டை பிடிக்கின்றது.\nதமிழர்களின் தனித்துவம்,சமவுரிமை என்ற கோசத்துடன் மக்கள் மத்தியில் மாற்றத்திற்கான ஆணையினை ஜனாதிபதி தேர்தலில் கோரிய தமிழ் தேசிய கூட்டரைமப்பு தமக்கு முதலமைச்சர் பதவியைக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை ஆட்சி அமைக்க அழைத்த போது ஆதரவு தரமறுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்புடன் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆயினும் தம்மை வேண்டாம் என்று உதறித் தள்ளிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கரங்களைப் பற்றி பிடித்துக் கொண்டு அமைச்சு பதவிகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடிபட்டுக் கொண்டிருப்பது கிழக்கு தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\n11 ஆசனங்களை வைத்துள்ள தமிழ் தேசிய கூட்மைப்பிற்கு 07 ஆசனங்களைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சு பதவிகளை ஈந்து கொடுக்கும் நிலை எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை கிழக்கு தமிழர் மத்தியில் ஏற்படுத்தவுள்ளது.\n128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது...\n100 நாள் வேலைத்திட்ட ஆட்சி மாற்றத்தில் நரகமாக மாறு...\nசிறையிலடைப்பதோ அல்லது நாடு கடத்துவதோ நல்லாட்சியல்ல...\nபங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவியை கைதுசெய்ய உத்தரவ...\nஇரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு\nபிள்ளையான் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை...\nஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அதிகாரிகள் தமது இட...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அ...\nமுஸ்லிம் காங்கிரஸின் செயல்பாடுகளினால் கிழக்கு மாகா...\nமட்டக்களப்பில் கூத்தை அறிதல்,பயில்தல்.புதிய திசைகள...\nபுதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது: அரியந...\n'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்ல...\nகிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இண...\nசுற்றுலா விசாவில் யாரும் எந்தநாட்டிலும் அரசியல் செ...\nஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார...\nநரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்\nபிரபாகரனை வெள்ளைக்கொடியுடன் வெளியே வரசெய்தவர் திரு...\nகுமார் குணரட்ணத்தின் மனு நிராகரிப்பு\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்...\nபெரும��ளும் தேவரும்,பிள்ளையாரும் பயணித்த பாதையில் வ...\nதற்போதைய கால கட்டத்தில் தமிழ் அகதிகளைதிருப்பிஅனுப்...\nஅறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தேசிய அரசாங்கம் அம...\n.மடக்குவாரா மைத்திரி -சிஹல ராவய\nஉயர் கல்வி இராஜங்க அமைச்சர் இராஜினாமா\nபாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரட...\nசிறீசேனா காலடி எடுத்து வைத்தால், அதை எதிரித்து மதி...\nசந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அப...\nகிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்...\nஐ.நா., அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோருவேன்: மங்கள...\n பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விட...\nஅமைச்சு பதவிக்காய் அங்கலாய்க்கும் துரைரெட்னம்\nகிழக்கு பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்\nதேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியும...\nதில்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு : தா. ப...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார்...\nகுமார் குணரத்னத்தை நாடுகடத்தவோ, கைதுசெய்யவோ வேண்டா...\nஇந்த வாரம் நாடாளுமன்றம் கலைப்பு\nதமிழ் மக்களின் நன்மை கருதி அமைச்சர் பதவியை ஏற்கவேண...\nபுகையிரதம் மோதி ஒருவர் மரணம்\nமுன்னாள் விடுதலைப்புலிகளை இணைத்து புதிய கட்சியை ஆர...\n\"சுதந்திரதின கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்றி...\nபடைமுகாம்கள் அகற்றப்படாது இராணுவக் குறைப்பும் இடம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் இடைநிறுத்தம்\nகிழக்கு மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த த...\nகிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபத...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nமைனாரட்டி அரசாங்கத்தின் பிரதமர் ரணிலை பதவி விலகுமா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய...\nரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் பிரதமராக்க...\nநாடு திரும்பும் அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்\nஏப்.23க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2011/02/trinetra-thasabuja-veera-anjaneya-temple.html", "date_download": "2020-01-20T17:02:37Z", "digest": "sha1:VM366N5B2DMUBU4Y5CZSX32H5LTXGP64", "length": 18675, "nlines": 96, "source_domain": "santhipriya.com", "title": "த்ரினேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேய ஆலயம் - Santhipriya Pages", "raw_content": "\nத்ரினேத்ர தசபுஜ வீர ஆஞ்சனேய ஆலயம்\nஸ்ரீ த்ரினேத்ர சதுர்புஜ மற்றும்\nத���் நோ ஹனுமான் ப்ரசோதயாத்\nநாங்கள் சமீபத்தில் மாயவரத்தை சுற்றி உள்ள ஊர்களில் இருந்த பழைய காலத்து ஆலயங்களை சுற்றிப் பார்க்க சென்று இருந்தோம். அப்போது நாங்கள் திருக்கடவூர் ஆலயத்தில் இருந்து மாயவரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் வரும் நாகை மாவட்டத்தில் உள்ள சிற்றூரான அனந்தமங்கலம் என்ற இடத்தில் இருந்த இரண்டு ஆஞ்சனேய ஆலயங்கள் சென்று இருந்தோம். இரண்டு ஆலயங்களுமே ஒன்றுடன் ஒன்று சம்மந்தப்பட்டது. அந்த இரண்டிலுமே உள்ள மூல தெய்வங்கள் ஆஞ்சநேயர் ஆவார். ஒன்றில் சதுர்புஜ ஆஞ்சநேயராகவும் மற்றதில் தசபுஜ ஆஞ்சநேயராகவும் அவர் காட்சி தருகிறார்.\nஅந்த இரண்டில் உள்ள மூலவர் ஆலயத்து ஆஞ்சநேயர் இராமாயண காலத்தை சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள். மூலவர் ஆலயத்தில் ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி பார்த்தபடி நின்று கொண்டு உள்ளார். மேலும் அந்த ஆலயத்தில் சுவற்றோடு ஒட்டி உள்ள குகை போன்ற பகுதியில் ஒரு பாறையில் காணப்படும் சிலை சுயம்புவாகத் தோன்றியது என்கிறார்கள். அந்த ஆஞ்சநேயருக்கு மூன்று கண்கள் மற்றும் நான்கு கைகளே தெரிகின்றன. அந்த ஆலயத்தில் ஒரே ஒரு பிராகாரம் மட்டுமே உள்ளது. அதற்குள் உள்ள குகைப் பகுதியில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். அந்த ஆலயம் தோன்றிய வரலாறு பற்றி அங்குள்ள பண்டிதர் கூறிய கதை இது.\n” சீதையை மீட்க ஸ்ரீலங்காவுக்குச் சென்றுவிட்டு வெற்றியுடன் ஸ்ரீ ராமபிரான் தனது பரிவாரங்களுடன் அயோத்தியாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அவர்கள் வரும் வழியில் இருந்த பாரத்துவாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறினார்கள் . அந்த நேரத்தில் அங்கு வந்த நாரத முனிவர் நடந்து முடிந்துவிட்ட யுத்தத்தில் பல அரக்கர்களும் மடிந்துவிட்டாலும், இன்னமும் சில அரக்கர்கள் தப்பி வந்து கடலுக்கு அடியில் அமர்ந்து கொண்டு தேவர்களை துன்புறுத்தி வந்தவாறு தமக்கு மேலும் அரிய சக்தியைப் பெற தவத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் சக்தியைப் பெற்றுவிட்டால் அவர்களை அடக்க முடியாமல் போய்விடும் என்பதினால் கடலுக்கு அடியில் அமர்ந்துகொண்டு தவம் செய்பவர்கள் தவ வலிமை பெறு முன் அவர்களை அழித்து விட வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார் . ஆனால் ராமபிரானோ அந்த நேரத்தில் முக்கியமானது பரதனுக்கு வாக்கு கொடுத்ததே எனவும் அந்த வாக்கின்படி யுத்தம் முடிந்த கையோடு அயோத்தியாவுக்கே முதலில் சென்று அரசை ஏற்கின்றேன் என்று தான் கொடுத்த வாக்கை மீறுவது குற்றம் என்பதினால் அந்த அரக்கர்களை அழிக்க தான் வேறு உபாயம் செய்வதாக உறுதி அளித்தார். அதன் பின் அனைவருடனும் ஆலோசனை செய்தப் பின் அந்த அரக்கர்களை அழிக்க ஹனுமாரை அனுப்புவது எனவும் முடிவு செய்தனர்.\nஏற்கனவே செய்து இருந்த தவத்தினால் பல வலிமைகளை பெற்று இருந்தவர்களை அழிப்பது சுலபம் அல்ல என்பதினால் அனைத்து தெய்வங்களின் சக்தியை ஒருமித்துக் கொண்டே அவர்களை அழிக்க வேண்டும் என்பதினால் பிரும்ம பிரும்ம கபாலத்தையும், ருத்த்ரர் மழுவையும், ராமர் தனது வில் அம்புகளையும், விஷ்ணு சங்கு மற்றும் சக்கரத்தையும், இந்திரன் வஜ்ராயுதம் போன்றவற்றை அளிக்க முடிவாக வந்த சிவ பெருமான் தனது மூன்றாவது கண்ணையே அவருக்குக் கொடுத்தார். வானேறிச் செல்ல அங்கு இருந்த கருடாழ்வாரோ தனது சிறகுகளையே ஹனுமாருக்குக் கொடுக்க விண்ணிலே பறந்து சென்ற ஹனுமார் கடலில் முழுகி அங்கு இருந்த அரக்கர்களை வெளியே இழுத்து வந்து அவர்களுடன் யுத்தம் செய்து அழித்தார். நவகிரகங்களும் அவருக்கு துணை புரிந்தனராம். அந்த யுத்தம் முடிந்ததும் கடலில் குளித்துவிட்டு மீண்டும் ராமபிரானை காண ஆனந்தத்துடன் வந்து அருகில் இருந்த வனப் பிரதேசத்தில் தங்கி சற்று நேரம் கண் அயர்ந்தார். அந்த இடமே ஆனந்த மங்கலமாயிற்று.”\nஅவர் கண் அயர்ந்த இடத்தில் அவர் சோழர்கள் காலத்தில் ஒரு ஆலயம் எழுந்தது. அது ஆழ்வார்கள் காலத்துக்கு பின்னர் தோன்றியதாம். சோழர்கள் காலத்தில் அந்த மூலவர் ஆலயத்தின் எதிரிலேயே இன்னொரு ஆலயம் அமைக்கப்பட்டது. அதில் மூலவராக வாசுதேவப் பெருமான் தனது மனைவிகளுடன் அற்புதமாகக் காட்சி தந்து கொண்டு இருக்கின்றார். அருகில் உள்ள கருவறையில் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி தனது மனைவிகளான ருக்மணி மற்றும் சத்தியபாமாவுடன் காட்சி தருகிறார். அதே ஆலயத்தில் த்ரினேத்ர தசபுஜ ஆஞ்சநேயர் எனும் பத்து கைகளைக் கொண்ட ஹனுமானும் தெற்கு நோக்கி பார்த்தவாறு எழுந்து அருளி உள்ளார். அவரை முதல் ஆலயத்தின் உற்சவ மூர்த்தி என்கிறார்கள். அங்குள்ள ஹனுமார் தனது பத்து கைகளிலும் அனைத்து கடவுட்களும் கொடுத்த ஆயுதங்களுடனும் கருடாழ்வார் தந்த சிறகுடனும் காட்சி தருகிறார். ஆல���த்தில் பூதேவியார் மற்றும் கருடாழ்வாருக்கும் சன்னதிகள் உள்ளன.\nஅனந்தமங்கலத்துக்கு செல்பவர்கள் முதலில் மூலவர் ஆலயத்தில் உள்ள த்ரினேத்ர சதுர்புஜ புஜ ஆஞ்சநேயரை வணங்கியப் பிறகு , அதன் எதிரில் அமைந்து உள்ள ஸ்ரீ ராஜகோபாலப் பெருமாள் ஆலயத்தில் அமர்ந்துள்ள த்ரினேத்ர தசபுஜ புஜ ஆஞ்சநேயரையும் சென்று வணங்க வேண்டும். அமாவாசைகளில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் சாற்றி விசேஷ பூஜைகள் செய்கிறார்கள். இந்த ஆலயங்களில் வந்து ஹனுமானை வழிபட்டால் அவருக்கு ஆயுதங்களையும் தனது கண்ணையும் தந்த சிவன், விஷ்ணு, பிரும்மா, ராமர், இந்திரன், ருத்திரன், கருடாழ்வார் போன்ற அனைவரையும் ஒரு சேர வழிபட்ட பலன் கிடைக்குமாம். மேலும் உடல் வலிமை, நீண்ட ஆயுள், எதிரிகள் நாசம், நோய் நொடிகள் விலகி மனத் தெளிவு ஏற்படுவது திண்ணம் என்கிறார்கள். முக்கியமாக மூல நட்ஷத்திரத்துடன் வரும் அம்மாவாசையில் அல்லது கேட்டை நட்சத்திர காலத்திலும் இங்கு வந்து அவருக்கு துளசி இலை மாலை, அல்லது வடை மாலை சாற்றி வழிபட்டால் அனைத்து தீமைகளும் விலகுமாம். அதற்கும் மேலாக அவர் வாலில் அனைத்து நவகிரகங்களும் அமர்ந்து உள்ளன எனவும் நவகிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடுவது சிறந்ததாம்.\nத்ரினேத்ர சதுர்புஜ ஆஞ்சநேயசுவாமி ஆலயம் மற்றும் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி ஆலயம்,\nஅனந்தமங்கலம்- 609 307 ,\nPreviousசித்தாடி காத்தாயி அம்மன் சத சண்டி மஹா யாகம்\nஸ்ரீலங்கா முன்னீஸ்வரம் சிவன் ஆலயம்-3\nஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா\nமெல்டி தேவி ஆலயம்- 25\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AF%87%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-01-20T18:03:59Z", "digest": "sha1:2EC2CVQ2WK6ILNXLJCXXVVWYUNNEARTC", "length": 5630, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "இனிப்பு கேழ்வரகு கோசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇனிப்பு கேழ்வரகு தோசை தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு -200 கிராம், கோதுமை மாவு -50 கிராம், பொடித்த வெல்லம் -10 கிராம், ஏலக்காய்த்துாள் -2 கிராம், உப்பு -2 கிராம் எண்ணெய் - தேவையான அளவு\nசெய்முறை வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டிகொள்ள வேண்டும்.பிறகு கேழ்வரகு மாவு,கோது��ை மாவு ,ஏலக்காய்த்துாள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.அவற்றில் வெல்லம் கரைத்த நீரைவிட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துகொள்ள வேண்டும். தோசை கல்லில் எண்ணெய் இட்டு தோசை மாவை ஊற்றி கரண்டியால் வட்டவாகத் தேய்த்து வேகவைத்து எடுக்கவேண்டும்.\nதிருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 07:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T18:58:11Z", "digest": "sha1:BN3HEPQD5JDATVRZAWMXMIBVA2R64PD5", "length": 24938, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையின் பாதுகாக்கப்படும் பிரதேசங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கையின் பாதுகாக்கப்படும் பிரதேசங்கள் இலங்கையின் வனவள பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வாகிக்கப்பட்டு வருகின்றன.இலங்கையில் 501 பாதுகாக்கப்படும் பிரதேசங்கள் உள்ளன .[1] வனவள பாதுகாப்பு துறையின் கண்காணிப்பின் கீழ்வரும் பாதுகாக்கப்படும் பிரதேசங்கள் 1988 ஆம் ஆண்டின் தேசிய மரபுரிமைகள் வனாந்தர பிரதேச சட்டத்தில் வரையறுக்கப்பட்டவை, வன நிலம், மற்றும் பேன்தகுநிலைக்காக வனங்கள் நிர்வாகம் போன்றவையை உள்ளடக்கியிருக்கும்.[2] உலகப் பாரம்பரியக் களம், சிங்கராஜக் காடு, தேசிய பாரம்பரிய வனத்துக்கு ஓர் உதாரணமாகும். நக்கிள்ஸ் மலைத்தொடர் அடங்கலாக 32 வனங்கள் பாதுகாப்பு வனங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன . வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பாதுகாப்பு அவசரசட்டத்தினால் அடையாளங் காணப்பட்ட இயற்கை வளங்கள், தேசிய பூங்காக்கள் , காட்டு தாழ்வாரங்கள் மற்றும் சரணாலயங்கள் நிர்வாகிக்கப்படுகின்றன. பாதுகாக்கப்படும் அனைத்து வகை பகுதிகளும் 1,767,000 ஹெக்டயர் ஆகும். பாதுகாக்கப்படும் பிரதேசங்கள் இலங்கையின் மொத்தப் பரப்பில் 26.5 சதவீதமாகும்.[1] இது ஏனைய ஆசிய நாடுகள் மற்றும் அநேக உலக நாடுகளைக் காட்டிலும் அதிக சதவீதமுடைய பாதுகாக்கப்படும் பிரதேசங்களாகும்.\n4 வன இருப்புக்கள் மற்றும் உத்தேச இருப்புக்கள்\n5 உயிரியற் பல்வகைமை இருப்புக்கள்\n6 பாதுகாக்கப்படும் தேசிய பிரதேசங்கள்\n6.1 கண்டிப்பான இயற்கை இருப்புக்கள்\nதாவரப் பல்வகைமை மற்றும் அகணிய உயிரி இலங்கையில் மிகவும் அதிகமாகும். 1,052 இனங்களுக்கு சொந்தமான 3,210 பூக்கும் தாவரங்களில் 916 வகைகள் மற்றும் 55 இனங்கள் அகணிய தாவரங்களாகும்.[3] இலங்கையின் 55 dipterocarp (சிங்களம் \"ஹோரா \") இல் ஓரினம் உலகின் எந்தப் பகுதியிலும் கிடைக்கப் பெறாது . இலங்கையின் நீர்நில உயிரின பல்வகைமை தற்பொழுதே அறியப்பட்டு வருகின்றது.இலங்கை இயலுமான பல 140 நீர்நில இனங்களுக்கு வாழிடமாக அமையலாம். 50 க்கும் மேல் அறியப்பட்ட நன்னீர் நண்டுகள் இலங்கைக்கு வரையரறுக்கப்பட்டவையாகும் .\n1990 இற்கும் 2000 ஆம் ஆண்டுக்குமிடையில் இலங்கை ஒரு வருடத்திற்கு சராசரியாக 26,800 ஹெக்டயர் வனப்பகுதிகளை இழந்தது.[4] இது 1.14 சதவீத வருடாந்த சராசரி காடழிப்பு விகிதமாக கணக்கிடப்பட்டது. 2000 மற்றும் 2005 ஆம் ஆண்டிட்கிடையில் இது வருடத்திட்கு 1.43 சதவீதமாக துரிதமடைந்தது.\nவனவிலங்கு பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகம் ஒருங்கிணைந்து நடத்திய செயல்முறை மூலம் 92 முக்கிய உயிரியற் பல்வகைமை பிரதேசங்கள் (KBAs) இணங் காணப்பட்டுள்ளன.[5] இப்பகுப்பில், குறிப்பாக இலங்கையின் பறவையியல் களக் குழுவினால் சேகரிக்கப்பட்ட முக்கிய பறவைப் பிரதேசங்கள் பற்றிய தகவல்கள் போன்ற பல தகவல்கள் மற்றும் வெளியிடப்பட்ட இலக்கியமும் இணைக்கப்பட்டன. கிட்டத்தட்ட அனைத்து KBAக்களும் நாட்டின் தென்மேற்கு ஈர வலயத்திலேயே காணப்படுகின்றன. ஏனைய பிரேதேசங்களில் காணப்படாத அகணிய இனங்களை இக்களங்கள் கொண்டுள்ளதுடன் அவற்றில் சில உலகளவில் அச்சுறுத்தப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட இனங்களுக்கு வளர்ப்பிடமாகவும் அமைந்துள்ளதால் இவை ஈடு செய்ய முடியாத பிரதேசங்களாகக் கருதப்படுகின்றன.\nஇலங்கையின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கடினமாக ஆராயப்பட்டு வருகின்றது. உதாரணமாக 2004 ஆம் ஆண்டிலேயே செரண்டிப் scops ஆந்தை வர்ணிக்கப்பட்டு மேலும் ஒன்பது பறவை இனங்கள் அகணிய உயிரினங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.[5] இதனால், அகணிய உயிரின மொத்த எண்ணிக்கை ��ுறைமதிப்பிடப்பட வாய்ப்புள்ளது.\nவன இருப்புக்கள் மற்றும் உத்தேச இருப்புக்கள்[தொகு]\nவன வள பாதுகாப்புத் தினக்களத்தினால் பல எண்ணிக்கையான வன இருப்புக்கள் மற்றும் உத்தேச இருப்புக்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இப்பிரதேசங்கள் உயிரியற் பல்வகைமை நிறைந்த சுற்றுச் சூழலாகும்.[6]\nஉலகப் பாரம்பரியக் களம், சிங்கராஜக் காடு, இலங்கையின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஒன்றாகும்\nஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் (UNESCO) மனித மற்றும் உயிரியற் பல்வகைமைத் திட்டத்தின் கீழ் நான்கு உயிரியற் பல்வகைமை இருப்புக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பூந்தல தேசிய வனம், ஹுருலு காட்டு ஒதுக்கீடு, கன்னெலிய-தெதியகல-நாக்கியாதெனிய (KDN) மற்றும் சிங்கராஜக் காடு ஆகியவையாகும்.[7] இவ் சர்வதேச உயிரியற் பல்வகைமை இருப்புக்கள் தவிர தேசிய உயிரியற் பல்வகைமை இருப்புக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினால் முப்பத்தி மூன்றும் மற்ற நான்கு வனவிலங்கு பாதுகாப்புத் தினக்களத்தினாலும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.[8]\nபாதுகாக்கப்படும் தேசிய பிரதேசங்கள் ஆறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.[9] முதல் நான்கு பாதுகாக்கப்படும் தேசிய பிரதேச வகைகள் அனைத்து வாழ்க்கைச் சூழல் மற்றும் இலங்கையின் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. ஐந்தாம், ஆறாம் மற்றும் ஏழாம் வகைகள் 1993 ஆம் ஆண்டு தாவர மற்றும் விலங்கியல் அவசர சட்டத்தைத் திருத்தியதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். எனினும், இவ்வகைகளின் கீழ் இன்னும் எந்தப் பகுதிகளும் அறிவிக்கப்படவில்லை.\nSNRகளில் மனித நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதுடன் அவை ஒரு தூய இயற்கை அமைப்பாக பாதுகாக்கப்படுகின்றன. ஆராய்ச்சியாளர்கள், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களின் கண்காணிப்பின் கீழ் மற்றும் நிர்வாகஸ்தரின் முன் ஒப்புதலுடனும் அனுமதிக்கப்படுகின்றனர் [6]\nபொதுமக்கள் பார்வைக்காகவும் வனவிலங்கியல் பற்றி கற்பதற்காகவும் அனுமதிக்கப்படும் பிரதேசங்களே தேசிய பூங்காக்களாகும். எனினும், வனவிலங்குகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்கும் நோக்குடனே தேவையான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.\nவனவிலங்கியல் பார்வையிடல் மற்றும் கற்றல் போன்���ன இப்பிரதேசங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கண்டிப்பான இயற்கை இருப்புக்கள் போன்று இங்கும் விஞ்ஞான ஆராய்ச்சிகள் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களின் கண்காணிப்பின் கீழ் ஊக்குவிக்கப்படுகின்றன. இப்பிரதேசங்கள் கண்டிப்பான இயற்கை இருப்புக்களிலிருந்து பாரம்பரிய மனித நடவடிக்கைகளை தொடர அனுமதிப்பதன் மூலம் வித்தியாசப்படுகின்றது.\nபரப்பளவு ஹெக்டயரில்\tபரப்பளவு ஹெக்டயரில்\nதுரிதப்படுத்தப்பட்ட மஹவெலி ஒலீண்ட் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட காட்டு தாழ்வாதாரம் மட்டுமே.\nமாநிலத்தின் வெளியே உரிமை பற்றி வாதாடுகின்ற வனவிலங்குகளின் தனிப்பட்ட நிலங்களின் பாதுகாப்பை சரணாலயங்கள் உறுதிப்படுத்துகின்றன. சரணாலயத்தினுள் வாழ்விடங்கள் பாதுகாத்தல் மற்றும் மனித நடவடிக்கைகள் அனுமதித்தல் ஆகிய இரெண்டும் ஒரே வேளையில் இடம்பெறுகின்றன. இவ் நிலைகளில் நுழைவதற்கு அனுமதி தேவையில்லை.\nஇலங்கை தேசிய பூங்காக்களின் பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2019, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/tna-wins-landslide-victory-jaffna-233580.html", "date_download": "2020-01-20T18:43:38Z", "digest": "sha1:H5CY3RJHWRAROYBS37IO32M4AYCPVEJI", "length": 17679, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை: யாழ். மாவட்டத்தின் 7 -ல் 5 இடங்களைக் கைப்பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி! | TNA wins landslide victory in Jaffna - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா தேர்வு\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nமுறைகேடு செய்யப்படாது என உத்தரவாதம் அளிக்க முடியுமா தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் கேள்வி\nபல நாளாக உணவு இல்லை.. கம்பீர சிங்கங்களின் சோகம்.. கண்ணீரை வரவழைக்��ும் தோற்றம்\nகொடுமை.. சுடு தண்ணீர் சுற்றி வளைத்தது.. ஹோட்டல் அறையில் 5 பேர் உயிரோடு வெந்து சாவு\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை: யாழ். மாவட்டத்தின் 7 -ல் 5 இடங்களைக் கைப்பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி\nயாழ்ப்பாணம்: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 7 இடங்களில் 5-ஐ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.\nஇலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒரு சில வன்முறைகளுடன் நடைபெற்ற தேர்தலில் சுமார் 70% வாக்குகள் பதிவாகி இருந்தன.\nஇந்த வாக்குகளை எண்ணும் பணி நேற்று இரவு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரணில் விக்கிரமசிங்கே தலையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஆளும் சுதந்திரக் கட்சி தலைமையிலான ராஜபக்சேவை ஆதரிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஆகியவை இடையே ஒரு சதவீத வாக்குகள் மாறி மாறி முன்னிலை வகிக்கின்றன.\nஇதனால் மகிந்த ராஜபக்சே பிரதமராவா என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.\nஇதனிடையே தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகி உள்ளன.\nஇம்மாவட்டத்தில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு மொத்தம் 7 இடங்கள் உள்ளன. இதில் 5-ஐ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.\nஎஞ்சிய இரு இடங்களில் ஒன்றை டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சியும் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும் கைப்பற்றியுள்ளன.\nயாழ்ப்பாணம் மாவட்டம் (7 இடங்கள்) இறுதி முடிவுகள்:\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 2,07,577(69.12%) வாக்குகள் - 5 இடங்கள்\nடக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி - 30,232 (10.07%) வாக்குகள் - 1 இடம்\nரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி - 20,025 (6.67%) வாக்குகள் - 1 இடம்\nமகிந்த ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 17,309 (5.76%) வாக்குகள்\nமுன்னாள் புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட சுயேட்சை கட்சிகள் - 1,979 (0.66%) வாக்குகள்\nயாழ்ப்பாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7 தமிழ் எம்.பி.க்கள் விவரம்:\nஈழ மக்கள் ஜனநாயக கட்சி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாழ். பல்கலை., நிர்வாகத்தின் தடையை மீறி உணர்வு எழுச்சியுடன் மாவீர் நினைவு நாள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nசென்னையில் இருந்து யாழ். சென்ற விமானம் தரை இறங்கியது- தண்ணீர் பீய்ச்சி உற்சாக வரவேற்பு\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு\nயாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nparliament elections jaffna tna இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/7704-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-01-20T18:13:23Z", "digest": "sha1:XZMFFCFEETDDBKVPZKGU6GR2AAV4XUY2", "length": 16463, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "துளசிராம் பிரஜாபதி வழக்கு: அமித்ஷாவுக்கு நீதிமன்றம் கண்டனம் | துளசிராம் பிரஜாபதி வழக்கு: அமித்ஷாவுக்கு நீதிமன்றம் கண்டனம்", "raw_content": "திங்கள் , ஜனவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதுளசிராம் பிரஜாபதி வழக்கு: அமித்ஷாவுக்கு நீதிமன்றம் கண்டனம்\nதுளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்டர் வழக்கு விசார ணையில், குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்ந்து ஆஜராகாததற்கு மும்பை நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.\nமும்பை சிபிஐ நீதிமன்றத்தில் இவ்வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமித்ஷாவுக்கு விலக்கு கோரி அவரது வழக்கறிஞர் ராபின் மோகரா மனு தாக்கல் செய்தார். “அமித்ஷா டெல்லியில் அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார். அதனால் அவரால் நீதிமன்றத்துக்கு வரமுடியவில்லை” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇதற்கு சிபிஐ வழக்கறிஞர் பி.பி.ராஜு எதிர்ப்பு தெரிவித்தார்.\nஇதையடுத்து நீதிபதி ஜே.டி.உத்பத், “தகுந்த காரணம் இன்றி ஒவ்வொரு முறையும் விலக்கு கேட்கிறீர்கள்” என்று ராபின் மோகராவிடம் கடிந்துகொண்டார். என்றாலும் அம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை ஜூலை 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.\nஇதனிடையே இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி அமித்ஷா அளித்த மனு மீது இந்த நீதிமன்றம் ஜூன் 25-ம் தேதி தீர்ப்பு வழங்கும் என்று தெரிகிறது.\nகுஜராத்தில் இருந்து இந்த ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கில், அமித்ஷா உள்ளிட் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராக வேண்டும் என கடந்த மே 9-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் அமித்ஷா மற்றும் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் உள்ளி்ட்ட 18 பேர் மீது சிபிஐ கடந்த 2013 செப்டம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.\nலஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவராக கருதப்படும் சொராபுதீன் ஷேக், அவரது மனைவி காசர்பீ ஆகியோர் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு படையினரால் கடந்த 2005 நவம்பரில் கடத்திச் செல்லப் பட்டு, காந்திநகர் அருகே போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். என்கவுன்டரை நேரில் கண்டவர் துளசிராம் பிரஜாபதி. எனவே இவரும் குஜராத் போலீஸாரால் 2006 டிசம்பரில் கொல்லப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.\nஇந்த 2 ச���்பவங்கள் தொடர்பான சதி ஆலோசனையில் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nதுளசிராம் பிரஜாபதி வழக்குமுன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷாமும்பை நீதிமன்றம் கடும் கண்டனம்\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில்...\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஅரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகம் கற்பிக்கப்படும்: கர்நாடக...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஹைட்ரோகார்பன் திட்டம் மத்திய அரசின் முடிவு; தமிழக அரசின் நிலை என்ன\nஇந்தியை ஏற்க மாட்டோம்: திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து நாராயணசாமி உறுதி\nதெருவில் மது குடித்ததைத் தட்டிக் கேட்டதால் ஆத்திரம்; உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து...\nதலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று வெட்டிவிட்ட தாய்: ஆத்திரத்தில் பள்ளி...\n2015-ம் ஆண்டே ரிசர்வ் வங்கி மூலம் என்பிஆரைக் கொண்டு வர முடிவு செய்த...\nமுசாபர்பூர் காப்பகச் சிறுமிகள் பலாத்கார வழக்கு: முன்னாள் எம்எல்ஏ பிரிஜேஷ் தாக்கூர் உள்பட...\nபேரணி செல்வதில் தாமதம்: வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் திரும்பிய கேஜ்ரிவால்\nநிர்பயா வழக்கு: குற்றவாளி பவன் குப்தாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nஹைட்ரோகார்பன் திட்டம் மத்திய அரசின் முடிவு; தமிழக அரசின் நிலை என்ன\nதெருவில் மது குடித்ததைத் தட்டிக் கேட்டதால் ஆத்திரம்; உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து...\nதலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று வெட்டிவிட்ட தாய்: ஆத்திரத்தில் பள்ளி...\nதமிழகத்தைக் கழிவுக் கிடங்காகப் பார்க்காதீர்கள்: மத்திய அரசு மீது இயக்குநர் அமீர் விமர்சனம்\nமுந்தைய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே பதவி விலக வேண்டும்: வெங்கய்ய நாயுடு\nவாசகர் பார்வை : காதல் பதுமைகளா பெண்கள்\nஜெ., கருணாநிதி செய்த தவறுகள்; எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டார்: அமீர் ஆவேசப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T18:51:50Z", "digest": "sha1:VRVXV5GEBMK72CZIV3CJZE2N54ZGC6WO", "length": 17951, "nlines": 252, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "உலக செய்திகள் Archives - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nநேபாள எல்லையில் சடலமாக கிடந்த நித்தியின் கைலாசவாசி சொகுசு கப்பலுக்கு...\nநித்தி செல்போனில் பல பெண்களின் வீடியோ ரூ4 கோடி செலவு...\nமோடியின் அடுத்த அதிரடி திருச்சி பெல் நிறுவனம் தனியாருக்குப் போகிறது\nபெட்ரோல் பங்க் பெண்கள் உடை மாற்றும் வீடியோ செல்போன் வைத்த...\n4000 ரூபாயை நெருங்கிய ஒரு கிராம் தங்கம் விலை அதிர்ச்சியில்...\nகாட்டு தீயில் கருகிய வீரரின் இறுதி கிரியையில் தவழ்ந்து விளையாடிய...\nமீரட்டில் இருந்து தூக்கில் ஏற்றுபவர் பீகாரில் இருந்து தூக்கு கயிறு...\nதஞ்சை பெரிய கோவிலுக்குள் காதலர்களின் சல்லாபம் வீடியோ வெளியானதால் எழுந்த...\nதலித்துகளும் நாடகக் காதலும் வன்னியர்களும் ஜாதிப் பெருமையும் வில்லனாக திருமா...\nகருணாநிதி வேடத்தில் நடிக்கிறார் உதயநிதி உடன்பிறப்புகளே நெஞ்சை திடப்படுத்திக் கொள்ளுங்கள்\nலிபியாவில் நிலவி வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச தலைவர்கள் இணக்கம்\nஎண்ணெய் வளம் நிறைந்த வட ஆபிரிக்க நாடான லிபியாவில், நீண்டகாலமாக நிலவி வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. ஜேர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற…\nஅவுஸ்ரேலியாவில் கன மழை பெய்தும் 80 இடங்களில் இன்னும் அடங்காத காட்டுத்தீ\nஅவுஸ்ரேலியாவில் காட்டுத்தீ ஏற்பட்ட கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வந்தாலும், பெரும்பாலான இடங்களில் இன்னமும் தொடர்ந்து காட்டுத்தீ எரிந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப நாட்களில் மழை…\nநாம் எடுத்த முடிவு கவலைக்குரியது, ஆனால் வேறு வழியில்லை : இளவரசர் ஹரி\nபிரித்தானிய அரச குடும்பத்தின் முன்னணி வகிபாகத்தில் இருந்து விலகுவது என நாம் இருவரும் எடுத்த தீர்மானம் கவலைக்குரியது ஆனால் உண்மையில் எனக்கு வேறு வழியில்லை என்று இளவரசர் ஹரி…\nசீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மூவர் காயம்\nசீனாவின் மேற்கு பகுதியான ஸின்ஜியாங் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அந்நா���்டு நேரப்படி 9.21 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்…\nசர்வதேச பொருளாதார மாநாடு சுவிஸில் ஆரம்பம்\nசர்வதேச பொருளாதார மாநாடு சுவிஸ்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில், சமநிலையற்ற வருமானம், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களுக்கு தீர்வு காண்பது குறித்து…\nஆயுதத் தடையை வலுவாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்: லிபியா மாநாட்டில் மேர்க்கெல் கருத்து\nஆயுதத் தடையை கடந்த காலங்களில் இருந்ததை விட வலுவாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். பெர்லினில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த லிபியா அமைதி…\nஆஸ்திரேலியாவில் சேதத்தை ஏற்படுத்தும் ஆலங்கட்டி மழை\nகாட்டுத் தீயால் பற்றி எரிந்த ஆஸ்திரேலியாவில் ஆலங்கட்டி மழை மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த 6 மாதங்களாகப் பற்றி எரிந்த காட்டுத் தீ தற்போது பெய்த மழையால் ஓரளவிற்கு…\nபள்ளிவாசல் மீது தாக்குதல் – உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு\nயேமனில் இராணுவ முகாமில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. யேமன் நாட்டில் ஜனாதிபதி அப்துரப்பா மன்சூர் ஹாதி…\nசெக் குடியரசில் பராமரிப்பு இல்லத்தில் தீ விபத்து – 8 பேர் பலி\nசெக் குடியரசு நாட்டில் ஜெர்மனி எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நகரம், வெஜ்பிரிட்டி. அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், உடல் உறுப்புகள் குறைபாடு உள்ளவர்களுக்காகவும் ஒரு பராமரிப்பு இல்லம் இயங்கி வந்தது. இந்த…\nநியூயார்க் நகரை காக்க சுவர் கட்ட டிரம்ப் எதிர்ப்பு\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரை புயல் உள்ளிட்ட பேரழிவில் இருந்து காப்பதற்கு கடல் சுவர் ஒன்றை கட்டும் யோசனையை ராணுவ என்ஜினீயர்கள் கூறி உள்ளனர். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 119…\nபிரபல சினிமா பாடகிக்கு நடு இரவில் நேர்ந்த கொடுமை\nரசிகர்கள் வீட்டிற்கு சென்ற விஜய்யின் பெற்றோர்கள், என்ன நடந்தது தெரியுமா\nமேற்கிந்திய தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கிடையிலான ரி-20 தொடர் சமநிலையில் நிறைவு\nலிபியாவில் நிலவி வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச தலைவர்கள் இணக்கம்\nபிரபுக்கள��� சபை லண்டனுக்கு வெளியே அமைக்கப்படலாம் : ஜேம்ஸ் கிளெவவர்லி\nஅதை மட்டும் நிறுத்திவிடாதே பாப்பா மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு...\nமீண்டும் மகாலட்சுமியுடன் நெருங்கிய கணவன் விடுத்த சவால் ஜெயஸ்ரீ தற்கொலை...\n40 வயசுல எத்தனை பேருடன் வைரலாகும் நடிகை சோனாவின் படுக்கை...\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன...\nசுவாமியே சரணம் ஐயப்பா.. இருமுடியுடன் சபரிமலையில் ஓபிஎஸ் பக்தி பரவசம்\nகணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும் விரத பூஜை\nஇந்திய அளவில் வைரலான டர்ட்டி கஸ்தூரி ஆன்ட்டி காரணம் ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/pattukottai-youth-slams-tn-ec-over-rejection-of-his-nomination", "date_download": "2020-01-20T17:01:06Z", "digest": "sha1:MQXNFSQNEOP33PMWJIC7EZ7EBLO4ZZVK", "length": 12745, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`நீங்கதான் வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டீர்களே..?!' -பட்டுக்கோட்டை இளைஞரைப் பதறவைத்த கலெக்டர் | pattukottai youth slams TN Ec over rejection of his nomination", "raw_content": "\n`நீங்கதான் வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டீர்களே..' -பட்டுக்கோட்டை இளைஞரைப் பதறவைத்த கலெக்டர்\nஒன்றிய அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பாருங்க.. அதில் நான் வந்திருந்தேன் என்பது உறுதியானால், என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்க...\n`உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்தும் பட்டியலில் என் பெயர் இடம்பெறவில்லை. நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதுதான் காரணம்' எனப் புகார் வாசித்திருக்கிறார் பட்டுக்கோட்டை இளைஞர் ஒருவர்.\nபட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றியம் மருதபாசானியபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, மதுக்கூர் ஒன்றியத்தின் 10-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்திருந்தார். வேட்புமனு வாபஸ் தேதி முடிந்து சின்னத்தைப் பெறுவதற்காகச் சென்றிருக்கிறார்.\nதேர்தல் நடத்தும் அலுவலரோ, `வேட்பாளர் பட்டியலில் பெயரே இல்லை, சின்னத்தை எப்படி ஒதுக்க முடியும்' எனக் கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதையடுத்து, ` நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னைத் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டனர்' எனக் கூறி மாநில தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஆனந்திடம் பேசினோம். `` ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட வசதியாக நாற்காலி, வைரம், கோட் சூட் என எதாவது ஒரு சின்னத்தை ஒதுக்கும்படி கேட்டு மனு கொடுத்திருந்தேன். நான் வசிக்கும் பகுதியில் எனக்கு செல்வாக்கு அதிகம் என்பதால் எளிதில் வெற்றிபெற்றுவிட்டு விடுவேன் என்பதற்காக ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்னை மிரட்டினர். இதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர். ஆனால், நான் முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டேன்.\nஅதன் பிறகு வேட்புமனுவை வாபஸ் பெறும் நாள் முடிந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு சின்னத்தைப் பெறுவதற்காக சென்றேன். ஆனால், வேட்பாளர் பெயர் பட்டியலில் அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க, நாம் தமிழர் எனக் கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. என் பெயர் இல்லை. இதனால் அதிர்ச்சிடையந்து, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாஸ்கரனிடம் கேட்டேன். `நீங்கதான் வாபஸ் வாங்கி விட்டீர்களே' எனக் கேட்க எனக்கு மயக்கமே வந்துவிட்டது. பின்னர் என்ன சொல்வது எனத் தெரியாமல் தவித்த அவர் மறுநாள் வரச் சொன்னார். மறுநாளும் என்னைப் பார்க்காமல் தவிர்த்தார்.\nபின்னர் வெங்கடாசலம் என்ற தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டேன். அவரும், `நீங்கதான் வாபஸ் வாங்கி விட்டீர்களே' என அதே பதிலைச் சொன்னார். `இதில் ஏதோ சதிவேலை நடந்திருக்கிறது. நீங்கள் முறைகேடு செய்துள்ளீர்கள். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் எனக்கு எதற்காக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன், ஆதார் கார்டு எல்லாம். அனைத்தையும் கொடுத்துவிடுகிறேன்' எனக் கூறிவிட்டு வந்துவிட்டேன். இதுதொடர்பாக, தமிழக தேர்தல் ஆணையம், முதலமைச்சர் ஆகியோருக்கு மனு கொடுத்திருக்கிறேன்\" என்றவர்,\n`` தேர்தல் அலுவலர்களின் மோசடி தொடர்பாக, தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவிடம் மனு கொடுத்தேன். அவர், `வாபஸ் கடிதத்தில் உங்க கையொப்பம் இருக்கே' என கேட்டார். அதற்கு, ` அந்தச் சமயத்தில் நான் இரண்டு நாள்கள் ஊரிலேயே இல்லை. யாரிடம் வேண்டுமானாலும் கேளுங்க. ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பாருங்க.. அதில் நான் வந்திருந்தேன் என்பது உறுதியானால், என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்க. எனக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. என்னைத் திட்டமிட்டு தேர்தலில் போட்டியிடாமல் செய்துள்ளனர். இதில் அதிகாரிகள் உடந்தையுடன் ஆளும் கட்சியினர் முறைகேடு செய்துள்ளனர். இந்த மோசடியின் பின்னால் உள்ளவர்களை அவ்வளவு எளிதில் நான் விடப்போவதில்லை\" என்றார் கொந்தளிப்புடன்.\nஇதுதொடர்பாக, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாஸ்கரனைத் தொடர்புகொண்டோம். அவர் நமக்குப் பதில் அளிக்க முன்வரவில்லை.\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2010/09/412-61929.html", "date_download": "2020-01-20T17:47:47Z", "digest": "sha1:JFGASVG6CYQSJOWDBNKXPOT3NWVUNJKK", "length": 9448, "nlines": 169, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: இணைய தளத்தை 412 உலக நகரங்களிலிரிந்து 61929 பக்கங்களை காண வருகை", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nதிங்கள், செப்டம்பர் 13, 2010\nஇணைய தளத்தை 412 உலக நகரங்களிலிரிந்து 61929 பக்கங்களை காண வருகை\nசெப்டம்பர் 3, 2009 முதல் செப்டம்பர் 2, 2010 வரை இணையதள பார்வையாளர்களின் புள்ளிவிபரங்கள். இணைய தளத்தை 412 உலக நகரங்களிலிரிந்து (54 நாடுகள்) 61929 பக்கங்களை 21604 பார்வையாளர்கள் காண வருகை புரிந்துள்ளனர்.\nமேலும் சில பார்வையாளர்கள் (4944) இணையத்தில் 747 சொற்கள் மற்றும் வாக்கியங்களை தேடி நம் இணைய தளத்திற்கு வந்தார்கள் என்பதன் பட்டியல்.\nமேலும் புள்ளிவிபரங்கள் வேண்டுமெனின் அதன் விரிவான விளக்கங்களை கொண்டு பகிர்ந்து கொள்ளவும்.\nPosted by காசாங்காடு செய்திகள் at 9/13/2010 11:45:00 முற்பகல்\nLabels: இணையதள பார்வையாளர்கள் புள்ளிவிபரங்கள்\nபுதிய இடுகை பழைய இட���கைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\n70 இலட்சம் ரூபாயில் சாலை 3.8 கி.மி விரிவு படுத்துத...\nசிங்கப்பூர் தமிழ் முரசில் - தலைவர்களுக்கு நன்றி\nமேலத்தெரு அவையாம் வீடு ராஜேஸ்வரி அன்பழகன் புதிய மள...\nநடுத்தெரு மேலவீடு திரு. இரா. கலைச்செல்வன் தமிழ்நாட...\nகிராமத்திற்கு காவிரி பாசன நீர் - 2010\nஇணைய தளத்தை 412 உலக நகரங்களிலிரிந்து 61929 பக்கங்க...\nவடக்குதெரு வீரப்பன் பாப்பா இல்ல திருமணம்\nநடுத்தெரு வேலிவீடு வெங்கடாசலம் தனரோஜா இல்ல திருமணம...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/173938", "date_download": "2020-01-20T17:05:32Z", "digest": "sha1:CWJZDDD5ET5T2YCEPPSXYT2YKIVRPOO6", "length": 5308, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "MIC will remain as BN component party -MIC President says | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleமஇகா மத்திய செயலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வேட்பாளர்கள்\nNext articleகஸ்தூரி இராமலிங்கம் மாநில அளவில் சிறந்த ஆசிரியர் விருது பெற்றார்\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\nமலாயாப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரவையின் சிறுகதைப் போட்டிக்கு இறுதி நாள் ஜனவரி 28\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nபெ.இராஜேந்திரனுக்கு தமிழ் நாடு அரசாங்கத்தின் “உலகத் தமிழ்ச் சங்க இலக்கிய விருது” வழங்கப்படுகிறது\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nஉலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது\n“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா நான் கூறினேனா\nபாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/01/blog-post_12.html", "date_download": "2020-01-20T18:15:08Z", "digest": "sha1:HDWCWYJAYNX3AGWWOIDQ6ZUQTJO7I2E3", "length": 14201, "nlines": 331, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மைலாப்பூர் திருவிழா படங்கள்", "raw_content": "\nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nபாவப்பட்ட பொன்னியின் செல்வன், போர்வாள், வடிவமைப்புப் பிரச்சினைகள், மூடம்பாக்கத்துத் திருடர்கள் – குறிப்புகள்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்னைப் புத்தகக் காட்சியினால் சற்று தாமதமானாலும் இதோ, உங்களுக்காக... மைலாப்பூர் திருவிழா 2005இன் சில படங்கள்.\nகுயவர் சக்கரத்தில் சிறு மண்பாண்டங்கள்\nபல வண்ணங்களிலும், எண்ணங்களிலும் குட்டிப் பானைகள்\nமுகத்தை ஆடாது அசையாது வைத்திருந்தால், தாளிலும் அப்படியே வரும்\nஇப்பொழுது யார்தான் மருதாணி இலைகளைப் பறித்து அரைத்து கைக்கு இட்டுக்கொள்கிறார்கள்\nஒரு கையால் மட்டுமல்ல; இரு கைகளாலும் படுவேகமாகச் சுற்றப்படும் முறுக்குகள்\nஒரு நிமிடத்தில் பத்து மினி ஜாங்கிரிகள் ரெடி\nஇதைத்தவிர புத்தகக் கடைகள் (நாங்கள் நடத்தியது)... ஏற்கெனவே புத்தகக் கண்காட்சி பற்றி நிறையவே எழுதிக்கொண்டிருப்பதனால் மேற்கொண்டு அதைப்பற்றி இங்கு எதையும் எழுதப்போவதில்லை.\nதினமும் கோவிலுக்கு வரும் கூட்டம், மைலாப்பூர் டைம்ஸ் பத்திரிகையை பார்த்து வந்த கூட்டம் என்று மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.\nசென்னை என்பது பல சிறு நகரங்கள் ஒன்றுசேர்ந்த இடம். திருவல்லிக்கேணிக்கும் மைலாப்பூருக்கும் பல்வேறு வித்தியாசங்கள். மைலாப்பூருக்கும், கோபாலபுரத்துக்கும் எக்கச்சக்க வித்தியாசங்கள். இப்படி ஒவ்வொரு இடமும் தத்தம் மக்களுக்காகக் கொண்டாட, ஒரு திருவிழாவை ஏற்படுத்திக் கொள்ளலாம்.\nஅமெரிக்காவில் சிறு சிறு கிராமங்களிலும் இதுபோன்று நடக்கும். இதாகாவில் வருடா வருடம் இதாகா ஃபெ���்டிவல் என்று நடக்கும். அதைப்போல சென்னையில் ஒவ்வொரு திக்கிலும் திருவிழாக்கள் கொண்டாட வேண்டும்.\nஅமெரிக்கா, இதாகாவிலும் இது மாதிரி இரண்டு கைகளிலும் முருக்கு மற்றும் ஜாங்கிரி தயாரிப்பார்களா என்ன\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகே.வி.ராஜா - கோமதி திருமண வரவேற்பு\nபொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு தேவையா\nநதிநீர் இணைப்பை வலியுறுத்தி உண்ணாவிரதம்\nபுத்தகக் கண்காட்சியின் விடியோத் துண்டு\nகடத்தப்படும் பிஹார் பள்ளிச் சிறார்கள்\n'பத்ம' விருதுகளை பெயருடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது...\nகிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்\nகிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் வியாழன், வெள்ளி\nபுத்தகக் கண்காட்சியில் செவ்வாய், புதன்\nபுத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று\nபுத்தகக் கண்காட்சியில் சனிக்கிழமை அன்று\nஹர ஹர சங்கர - அவசர விமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி 2005 - முன்னோட்டம்\nஜ்யோதீந்திர நாத் தீட்சித் 1936-2005\n28வது சென்னை புத்தகக் கண்காட்சி\nநிவாரணப் பணிகள் பற்றிய சிறுகுறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/03/", "date_download": "2020-01-20T17:15:44Z", "digest": "sha1:QVYZRTOYTZJFISTC5TC2U6H5X2NOFPZV", "length": 271697, "nlines": 721, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: March 2005", "raw_content": "\nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nபாவப்பட்ட பொன்னியின் செல்வன், போர்வாள், வடிவமைப்புப் பிரச்சினைகள், மூடம்பாக்கத்துத் திருடர்கள் – குறிப்புகள்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதெஹெல்கா என்றொரு வாரப் பத்திரிகை வெளிவருவது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பொதுவாக பிற செய்தித்தாள்கள், பத்திரிகைகள் கவனிக்காத விஷயங்களை இவர்கள் எழுதுகிறார்கள். இந்த வார இதழிலிருந்து (ஏப்ரல் 2, 2005) சிலவற்றை சுருக்கமாக இங்கு தருகிறேன்.\n*** கனிஷ்கா விமானத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த சதியில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சீக்கியர்கள் விடுதலை செய்யப்பட்டது பற்றி, இந்தியாவின் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் தர்லோச்சன் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\n*** உத்தரப் பிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ், தன் சகோதரர் ஷிவ்பால் சிங் யாதவ் நடத்தும் தனியார் கல்லூரிக்கு ரூ. 69 கோடி மான்யம் அளித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் உயர் கல்விக்கான இந்த வருடத்தைய மொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 71 கோடி என்பது கவனிக்கத்தக்கது.\n[இந்த நீதிபதி B.K.ராய் பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். அப்பொழுது பிற உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநிலங்களில் உள்ள பிற உயரதிகாரிகள் ஆகியோர் ஊழல்கள் செய்வது போலத் தெரிந்ததால் அதை வெகுவாகக் கண்டித்து அலுவலக ஆணைகள் பலவற்றை பிறப்பித்தார். இதனால் பிற நீதிபதிகள் அனைவரும் விடுப்பில் சென்றனர் - அதாவது ஸ்டிரைக் செய்தனர். பின் உச்ச நீதிமன்ற நீதிபதி ராயை அவர் பிறந்த மாநிலமான பிஹாருக்கே மாற்ற முடிவு செய்தார். ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தரவில்லை. அதனால் ராயின் விருப்பத்துக்கு மாறாக அவரை அஸாம் மாநிலத்துக்கு மாற்றி விட்டார். இதைப்பற்றிய கட்டுரை ஒன்றும் தெஹெல்காவில் உள்ளது.]\n*** 'இண்டியா டிவி'யின் விடியோ அம்பலங்களை திட்டம் போட்டு படம் பிடித்தவர் சுஹாயிப் இல்யாசி. இவர் \"India's Most Wanted\" என்று ஜீ டிவியின் வந்த தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமானவர். பின் தனது மனைவியின் கொலைக்குக் காரணமானவர் என்று சந்தேகத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு திஹார் ஜெயிலில் சில மாதங்கள் இருந்தவர். அந்த வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாசி தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி எழுதியிருந்தார்.\n2003 தமிழ் இணைய மாநாட்டில் பேசப்பட்ட அளவுக்கு இதைப்பற்றி 2004 மாநாட்டில் பேசவில்லை.\n2003 மாநாட்டில் குழந்தைசாமி இதுபற்றிப் பேசும்போது சொன்ன சில கருத்துகள் இங்கே:\nஎழுத்துச் சீரமைப்பு என்றால் எழுத்தைக் குறைப்பது அல்ல, கற்பதை எளிதாக்குவது (247 எழுத்துக்களை இம்மியும் குறைப்பதல்ல). எழுத்தைக் குறைக்கப் போனால் மக்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், அதனால் 'சீரமைக்கும்' பணியே கெட்டு விடலாம். உதாரணத்துக்கு, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது 'ஐ', 'ஔ' ஆகிய இரண்டையும் நீக்க முயற்சி செய்தார். ஆனால் மக்கள் அதை ஒப்புக்கொள்ளாததனால், விட்டு விட்டார்.\nஎழுத்துச் சீர்திருத்தம் என்பது சமீபத்திய கருத்துருவாக்கம் அல்ல. இதைப்பற்றி 1933 இல் பெரியார் சில கருத்துக்களைக் கூறினார். 1978-ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது பெரியார் சொன்ன சீர்திருத்தத்தில் பாதி நிறைவேற்றப்பட்டது, மற்றது இதுவரையில் செயல்படுத்தப் படவில்லை.\nதமிழ் பன்னாட்டு மொழி; உலகு தழுவி வாழும் மொழிக்குடும்பத்தால் பேசப்படும் மொழி. இந்த மொழியைக் கற்றுக் கொள்ள ஆகும் நேரத்தைக் குறைக்க வேண்டும். உயிர்மெய் என்பது ஐரோப்பிய நாடுகளின் மொழிகளில் கிடையாது, மத்திய தரை நாடுகளிலும் கிடையாது.\nஇகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் இதில்தான் குழப்பமே, வித்தியாசமே. இவற்றைக் கற்கத்தான் நாம் அதிகக் குறியீடுகளை உண்டாக்குகிறோம். தமிழ் கற்கும் இடத்தில் ஆங்கிலம், மற்றும் ஃபிரெஞ்சைப் பார்க்கையில் தமிழ் கற்பது பிரமிப்பாக இருக்கிறது, ஏனெனில் அந்த மொழிகளில் எழுத்துக்கள் குறைவு.\nஇகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களை வெறும் நான்கு குறியீடுகளை வைத்துச் செய்ய வேண்டும். சண்டை சச்சரவு இல்லாமல் இந்த நான்கு வரிசைகளையும், நான்கு குறியீடுகளினால் எழுதுவோம் என்ற கொள்கையை மட்டும் ஏற்றுக் கொள்வோம். எந்தக் குறிகளைக் கொண்டு வருவது என்பது பற்றி அறிஞர் குழு ஒன்றின் மூலம் முடிவு செய்யலாம். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது எளிதாகிறது, அவர்களுக்கும் தமிழ் கற்பதில் அச்சம் இல்லாது இருக்கும். இதனையும் விட குறைக்கலாம், ஆனால் தமிழ் உலகம் ஒப்புக்கொள்ளாது என்பதால் அதைப்பற்றி இப்பொழுது பேசிப் பிரயோசனமில்லை.\nவரி வடிவம் நிரந்தரமானதல்ல, ஒலி வடிவம்தான் நிரந்தரம். காலக்கணக்கில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. [பார்க்க: காசியின் பதிவில் உள்ள படங்கள்.]\nகிரந்தக் குறியீடுகள் உகர, ஊகாரத்துக்கு எளிதானவை.\nமுடிவு: மாற்றங்கள் தேவை, 1978க்குப் பிறகு பல முயற்சிகளுக்குப் பிறகும் ஒன்றும் நடக்கவில்லை. இனியாவது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.\nதமிழ் உயிர்மெய் எழுத்துகளில் மொத்தம் ஐந்து வகைகள்:\nஅகரமேறிய உயிர்மெய் வரி வடிவத்துக்குப் பக்கத்தில், ஆனால் அதனைத் தொடாமல், வரு��் மாற்றிகள் (துணைக்கால்). எ.கா: ஆகார உயிர்மெய்\nஅகரமேறிய உயிர்மெய் வரி வடிவத்தைத் தொட்டுக்கொண்டு, ஆனால் எழுத்துக்கு வலப்புறத்திலிருந்து தொடங்குமாறு இருப்பது. எ.கா: இகரம், ஈகாரம்\nஅகரமேறிய உயிர்மெய் வரி வடிவத்துக்குப் பக்கத்தில், அதனைத் தொடாமல், ஆனால் அதனை எழுதுவதற்கு முன்னதாகவே வரும் மாற்றிகள் (கொம்புகள்). எ.கா: எகரம், ஏகாரம், ஐகாரம்\nஅகரமேறிய உயிர்மெய் வடிவத்தை முழுவதுமாக மாற்றி அமைத்து எழுதுவது. எ.கா: உகரம், ஊகாரம்\nஅகரமேறிய உயிர்மெய் வடிவத்தை இரு பக்கங்களிலிருந்தும் மாற்றி அமைப்பது, ஆனால் எழுத்தைத் தொடாமல். எ.கா: ஒகரம், ஓகாரம், ஔகாரம்.\nசின்னத்துரை ஸ்ரீவாஸ் Linear Tamil என்று சிலவற்றை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார். ஸ்ரீவாஸ் லினியர் தமிழ் என்பதில் அனைத்து மாற்றிகளையும் (modifiers) அகர உயிர்மெய்க்குப் பக்கத்தில் போடவேண்டும் என்கிறார்.\nகுழந்தைசாமி போன்ற பலரும் சொல்வது - முதலில் நாம் உகர, ஊகாரப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்பதே. அதன் பின் வேண்டுமானால் இகர, ஈகாரங்களைத் தொடலாம். இவைதான் கற்றலை எளிதாக்கும். அதைப்போலவே கணினி, டிஜிட்டல் வடிவங்களில் பிரச்னைகளைத் தீர்க்கும். ஒளிவழி எழுத்துணரி (OCR) போன்ற மென்பொருள்களை எளிதாகத் தயாரிக்கலாம்.\nசுரதா கீறு (glyph) அமைப்பிலான எழுத்துக் குறியீடுகள் மூலம் (எ.கா: டிஸ்கி) ஏற்கெனவே இருக்கும் ஒரு டிஸ்கி கோப்பை உகர/ஊகாரச் சீர்மையை உள்ளடக்கி உருமாற்றத் தேவையான மாற்றியை வடிவமைத்துள்ளார். ஆனால் மீண்டும் மீண்டும் கோப்புகளை மாற்றியமைக்காமல் எழுத்துருவை மட்டும் மாற்றி சீர்மை எழுத்திலும், இப்பொழுது புழங்கும் எழுத்திலும் படிக்க வேண்டுமானால் யூனிகோட் முறையில் இது சாத்தியமாகிறது.\nஅதாவது ஒரே கோப்பு (இப்பொழுது நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கட்டுரை என்றே வைத்துக்கொள்ளுங்கள்...) - இதனை லதா, இணைமதி, தேனி போன்ற கணினியில் ஏற்கெனவே இருக்கும் தமிழ் யூனிகோட் எழுத்துருவில் வாசித்தால் தற்போதைய தமிழ் எழுத்து முறையில் தெரியும். எழுத்துருவை புதிதாக வடிவமைத்த சீர்மை எழுத்துக்கு மாற்றினால் உடனே உகர, ஊகாரச் சீர்மையுடன் தெரியும். நாக.கணேசன் இந்தக் கருத்தை முன்வைக்கிறார்.\nஇம்மாதிரி பல்வேறு சீர்மை முறைகளைக் கொண்டுவர, அந்தச் சீர்மைகளைத் தாங்கிய யூனிகோட் எழுத்துருக்களை ��ருவாக்குவதன் மூலம் செய்ய முடியும். இதனால் ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் கோப்புகளைப் பல்வேறு உருக்களின் காண முடியும். அதன்மீதான நமது கருத்துக்களைப் பிறருக்கு முன் வைக்க முடியும். எது பலரது நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுகிறதோ, அதனை அரசின் மீது சுமத்த முடியும்.\nநான் உகர, ஊகார எழுத்துக்களை மாற்றி கிரந்தக் குறியீடுகளைப் பயன்படுத்துவதை முழுமையாக ஆதரிக்கிறேன்.\nதொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்\nபாகிஸ்தான் 570 & 261/2 டிக்ளேர்ட். இந்தியா 449 & 214. பாகிஸ்தான் 168 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது. மூன்று டெஸ்ட்கள் அடங்கிய போட்டித்தொடர் 1-1.\n25/0 என்ற நிலையிலிருந்து ஐந்தாம் நாள் இந்தியா ஜெயிக்க வேண்டுமென்றால் சேவாக் கடைசிவரை ஆடவேண்டியிருக்கும் என்று நான் நினைத்தது சரியாகவே இருந்தது.\nகாலையில் சேவாக், கம்பீர் இருவரும் களத்தில் இருக்கும்வரை இந்தியா ஜெயித்துவிடுமோ என்ற பயம் பாகிஸ்தானுக்கு இருந்தது. காலையில் முதல் இரண்டு ஓவர்களில் ரன் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் அதற்கடுத்த சில ஓவர்களில் சேவாக் சில பவுண்டரிகளை அடித்தார். கம்பீரும் சேர்ந்து கொண்டார். கம்பீருக்கு எதிராக அப்துல் ரஸாக் பந்தில் கேட்ச் ஒன்றுக்காக அப்பீல் செய்தனர். ஆனால் நடுவர் டாஃபெல் அதனை நிராகரித்தார். (ரீப்ளேயில் அது அவுட் என்று தெரிய வந்தது.) அடுத்த ஓவரில், சாமி பந்தில் சேவாகுக்கு எதிராக மற்றுமொரு அப்பீல். (இம்முறை ரீப்ளேயில் இது அவுட் இல்லை என்று தெரிய வந்தது.) இந்த விண்ணப்பத்தை நடுவர் பவுடன் நிராகரிக்கவே இன்ஸமாம் பயங்கரக் கோபத்துடன் ஓடிவந்து அரங்கில் ஒரு டிராமாவையே நிகழ்த்திக் காட்டினார். (இதன் விளைவாக நேற்று, மேட்ச் ரெஃபரீ இன்ஸமாமின் செயலைக் கண்டித்து அடுத்த ஒரு டெஸ்ட் விளையாடுவதிலிருந்து இன்ஸமாமைத் தடை செய்துள்ளார்.)\nஇந்தத் தடங்கல்களுக்குப் பின்னர் கம்பீரும் சேவாகும் சிறிதும் கவலையின்றி ஓவருக்கு நான்கு ரன்கள் வீதம் பெற ஆரம்பித்தனர். இதனால் பாகிஸ்தான் பெரிதாகக் கலங்கிப் போயிருந்தது. ஆனால் கம்பீர் கனேரியாவின் பந்தை மிட்-ஆனுக்குத் தட்டிவிட்டு ஒரு ரன் பெற சேவாகை அழைத்தார். சேவாக் பத்தடி முன்னே வந்ததும், அப்துல் ரஸாக் பந்தை நோக்கி வேகமாக முன்னேறுவதைக் கண்ட கம்பீர், முன்வைத்த காலைப் பின்வாங்கினார். சேவாகால் திரும்ப முடிய���ில்லை. ரஸாக் பந்தைப் பிடித்து குறிவைத்து ஸ்டம்ப்களைத் தகர்த்து சேவாகை ரன் அவுட் செய்தார். அப்பொழுது பாகிஸ்தான் வீரர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை இதுதான் டெஸ்ட் போட்டிகளில் சேவாக் ரன் அவுட் ஆவது முதல் முறை. தொடர்ச்சியாக இரண்டாவது இன்னிங்ஸில் சரியாக ரன்கள் பெறுவதில்லை என்பதை மனதில் வைத்திருந்து கவனமாக சேவாக் அடிவந்தாலும் அதிர்ஷ்டம் அவர் பக்கம் இல்லை. சேவாக் 38, இந்தியா 87/1.\nஅவ்வளவுதான். திடீரென ஆட்டம் மாறியது. உள்ளே வந்த திராவிட் நுழைந்தவுடனேயே தோல்வி மனப்பான்மையுடன் வந்தது போலக் காணப்பட்டார். ஒவ்வொரு பந்தையும் ஏதோ அணுகுண்டை அணுகுவது போல பயந்து பயந்து நெருங்கினார். சேவாகுடன் விளையாடும்போது கம்பீரமாக விளையாடிய கம்பீரும், இப்பொழுது தடவத் தொடங்கினார். விளைவு அடுத்த பத்து ஓவர்களில் இந்தியா பத்து ரன்களைத்தான் பெற முடிந்தது. உணவு இடைவேளையின்போதே இனி இந்தியாவால் ஜெயிக்க முடியாது என்பது முடிவாகி விட்டது. ஆனால் தோல்வியையாவது தவிர்க்க முடிந்திருக்கும்.\nஆனால் இடைவேளைக்குப் பின், இந்தியா தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டது. ஒவ்வொரு பந்தையும் தடுத்தாடுவது என்று முடிவு செய்தவுடனே, பாகிஸ்தான் அணித்தலைவர் இன்ஸமாம் தோலைவில் நின்றுகொண்டிருந்த அனைத்துத் தடுப்பாளர்களையும் மட்டையைச் சுற்றிக் கொண்டுவந்தார். எப்பொழுதும் மட்டையைச் சுற்றி [விக்கெட் கீப்பரைத் தவிர்த்து] ஆறு பேர் நின்றனர். சுழற்பந்து வீச்சாளர்கள் விடாது மட்டையின் விளிம்பைத் தேடினர்.\nமுதலில் அவுட்டானது கம்பீர். மொஹம்மத் சாமியின் வேகப்பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். கம்பீர் 52, இந்தியா 108/2. டெண்டுல்கர் வந்து காவஸ்கரின் மொத்த ரன்களைத் தாண்டினார். மறுமுனையில் தடவித் தடவி ஆடிக்கொண்டிருந்த திராவிட் அர்ஷத் கானின் பந்தில் சில்லி பாயிண்டில் யூனுஸ் கானால் பிடிபட்டு ஆட்டமிழந்தார். திராவிட் 64 பந்துகளில் 16. இந்தியா 118/3. லக்ஷ்மண் வந்து அற்புதமான நான்கு ஒன்றை அடித்தார். பின் ஷாஹித் ஆஃப்ரீதியின் வேகமான பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். லக்ஷ்மண் 5, இந்தியா 127/4.\nகங்குலி கடந்த சில டெஸ்ட்களாகவே மோசமாக விளையாடிக்கொண்டிருக்கிறார். சொல்லிக்கொள்ளும்படியாக அவரிடமிருந்து ஓர் இன்னிங்ஸும் இதுவரையில் இல்லை. கடைசியாக மெல்போர்னில் - 2003ல் - ஆஸ்திர���லியாவுக்கு எதிராக ஒரு சதமடித்திருந்தார். இந்த டெஸ்ட் போட்டித்தொடரில் உருப்படியாக ஒன்றுமில்லை. முதல் இன்னிங்ஸில் ஒரு ரன். இரண்டாவது இன்னிங்ஸில் தட்டுத்தடுமாறி இரண்டு ரன்களைப் பெற்றார். பின் என்ன ஏது என்று புரியாமலேயே ஷாஹீத் ஆஃப்ரீதி பந்துவீச்சில் - பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து உள்நோக்கி ஸ்பின் ஆனது - பவுல்ட் ஆனார். கங்குலி 2, இந்தியா 135/5. தேநீர் இடைவேளைக்கு முன் வேறெந்த விக்கெட்டும் விழவில்லை.\nஇந்த நேரத்தில் நாலரை நாள்களுக்குப் பிறகு ஆடுகளமும் நொறுங்க ஆரம்பித்திருந்தது. பந்துகள் கன்னா பின்னாவென்று எகிறின. அதுவும் பந்துவீச்சாளர்களின் கால்தடங்களில் விழுந்த பந்துகள் எப்படி எழும்பும் என்று தெரியாதவண்ணம் இருந்தன. கார்த்திக் நன்றாகவே விளையாடினார். இரண்டு ஆக்ரோஷமான நான்குகளைப் பெற்றார். ஆனால் மொஹம்மத் சாமி வீசிய அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கரில் பவுல்ட் ஆனார். இந்தப் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெகு வெளியேயிருந்து காற்றிலே வளைந்து உள்நோக்கி வந்து கார்த்திக்கை முற்றிலுமாக ஏமாற்றி ஆஃப் ஸ்டம்பைப் பறக்க வைத்தது. கார்த்திக் 9, இந்தியா 164/6. கார்த்திக் ஆட்டமிழந்ததுமே அடுத்த ஓவரிலேயே டெண்டுல்கர் ஆஃப்ரீதியின் பந்தில் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் ஆசீம் கமால் கையில் பிடிபட்டு ஆட்டமிழந்தார். டெண்டுல்கர் 98 பந்துகளில் 16 ரன்கள் பெற்றிருந்தார். இந்தியா 164/7.\nடெண்டுல்கர், திராவிட் ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தைத் தந்தது. கங்குலி, லக்ஷ்மண் அவுட்டானது பெருத்த கோபத்தை ஏற்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடிய கும்ப்ளே கார்த்திக் அவுட்டானதும் வந்திருந்தார். அவர் பதானுடன் ஜோடி சேர்ந்து நன்றாக விளையாடினார். பதான் ரன்கள் எடுக்க முனையாமல் பந்துகளைத் தடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார். கும்ப்ளே, பயமேதுமின்றி, பந்துகளை அடித்து நொறுக்கினார். தடதடவென நான்கு பவுண்டரிகள் கிடைத்தன. பதானும் வெகு நேரம் கழித்து அர்ஷத் கான் பந்துவீச்சில் யூசுஃப் யோஹானாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பதான் 29 பந்துகளில் 0. இந்தியா 189/8.\nஇனி இறுதிச்சடங்குகள் மட்டும்தான் பாக்கி. ஹர்பஜன் வந்து கும்ப்ளேவுக்கு கொஞ்ச நேரம் கம்பெனி கொடுத்தார். அவரும் தன்னைச் சுற்று இருக்கும் ஆறு பேரில�� ஒருவருக்கு - யூனுஸ் கான் - கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்பஜன் 8, இந்தியா 210/9. பாலாஜி ஒவ்வொரு பந்தையும், அதன் மீது விழுந்து விழுந்து தடுத்தாடினார். ஆனால் கனேரியாவின் நேராகச் செல்லும் வேகப்பந்து ஒன்றில் எல்.பி.டபிள்யூ ஆனார். பாலாஜி 16 பந்துகளில் 0. இந்தியா 214 ஆல் அவுட். கும்ப்ளே ஒருவர்தான் 52 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து - அதில் 7x4 - ஓரளவுக்கு நன்றாக விளையாடினார்.\nஇந்தியா தோற்றதன் முக்கியக் காரணம் - டிரா செய்ய வேண்டும் என்ற நினைப்புடன் ஆடியது. அதனால்தான் பாகிஸ்தான் பயமின்றி எல்லாத் தடுப்பாளர்களையும் மட்டையாளரின் பக்கத்தில் கொண்டுவந்து நிற்கவைக்க முடிந்தது. ஆறு/ஏழு பேர் பக்கத்தில் நின்றால் கடைசி நாள் ஆட்டத்தில் தோற்றுப் போவதைத் தவிர வேறு வழியில்லை.\nஆட்ட நாயகர் யூனுஸ் கான். இந்த டெஸ்டில் 351 ரன்கள் பெற்று ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்தார். தொடரின் நாயகன் சேவாக். இந்தத் தொடரில் மொத்தமாக 544 ரன்களைப் பெற்றார். (யூனுஸ் கான் 508). மூன்று டெஸ்ட்களிலும் ரன்கள் பெற்றார். (யூனுஸ் முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து மொத்தமாக 10 ரன்கள்.)\nஇந்த டெஸ்ட் தொடரில் சேவாக் இந்தியாவின் தலைசிறந்த மட்டைவீரர் ஸ்தானத்துக்குச் சென்றுள்ளார். அவருக்கு அடுத்தபடி திராவிட். அடுத்து டெண்டுல்கர். அடுத்து லக்ஷ்மண். கங்குலி முன்னணி மட்டைவீரர் என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டியுள்ளது. பந்துவீச்சில் பதான் பலத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளார். பாலாஜி தொடக்கத்திலிருந்து சிறிது சிறிதாகக் கீழே வந்து பதான் இடத்தைத் தொட்டுவிட்டார். இதுவும் ஏமாற்றமே. கும்ப்ளே கடைசி டெஸ்டில் மோசமாக வீசினார். ஹர்பஜன் ஐசிசி குற்றச்சாட்டிலிருந்து மீள வேண்டும். எனவே இந்திய அணியின் பந்துவீச்சு இப்பொழுதைக்கு பலவீனமாகவே உள்ளது. வரும் ஒருநாள் போட்டிகளில் இது இந்தியாவுக்குக் கவலையை அளிக்க வேண்டும்.\nடெஸ்ட் போட்டிகளுக்கு எழுதுவது போல தினசரிப் பத்திகளை நான் அடுத்து ஒருநாள் போட்டிகளுக்கு எழுதப்போவதில்லை. ஏதாவது முக்கியமான விஷயமிருந்தால் மட்டும்தான் எழுதுவேன்.\nபாகிஸ்தான் 570 & 261/2 டிக்ளேர்ட். இந்தியா 449 & 25/0.\nநான்காம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தன் ஆளுமையை முழுவதுமாகக் காட்டியது. ஆனாலும் ஐந்தாம் நாள் இந்தியா ஜெயிக்கவும் ஒரு வாய்ப்பு உள்ளது. இந்த ஆட்டத்தை எப்ப���ியும் ஜெயித்தே தீருவது என்ற எண்ணத்தில் இன்ஸமாம், இந்தியா வெற்றி பெற 383 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தார்.\nமுதலில் இந்தியாவுடைய ஆட்டம் திசையிழந்து தவித்தது. இர்ஃபான் பதான், மொஹம்மத் சாமி பந்தில் பாயிண்ட் திசையில் தூக்கியடித்து யூசுஃப் யோஹானவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பதான் 5, இந்தியா 386/7. அடுத்து ஹர்பஜன் சிங் கனேரியாவின் கூக்ளியைத் தூக்கி அடிக்கப்போய் மிட் விக்கெட்டில் நின்றிருந்த அப்துல் ரஸாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்பஜன் 1, இந்தியா 388/8. அடுத்து பாலாஜி கனேரியாவை ஸ்வீப் செய்யப்போய் விக்கெட் கீப்பரால் பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் ரீப்ளேயில் பந்து மட்டையில் பட்டிருக்காது என்று தோன்றியது. பாலாஜி 2, இந்தியா 396/9.\nகும்ப்ளே நின்று விளையாடியிருக்காவிட்டால் லக்ஷ்மண் துணையின்றி மாட்டிக்கொண்டிருப்பார். தொடக்கத்தில் லக்ஷ்மணை விட கும்ப்ளேயே நன்றாகவும், தைரியமாகவும் விளையாடினார். சில நான்குகளை அடித்தார். பின் லக்ஷ்மண் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார். மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் ஏதும் கொடுக்காமல் இந்தக் கடைசி விக்கெட் ஜோடி நன்றாக ரன்களை சேர்த்து பாகிஸ்தான் அணியை சோர்வுறச் செய்தது. ஆனால் இடைவேளைக்குப் பின்னர் ஆஃப்ரீதி வீசிய வேகமான பந்தில் கும்ப்ளே பவுல்ட் ஆனார். கும்ப்ளே 22, லக்ஷ்மண் 79*, இந்தியா 449 ஆல் அவுட். பாகிஸ்தான் 121 ரன்கள் முன்னிலையில்.\nதொடர்ந்து விளையாட வந்த பாகிஸ்தான் அற்புதமான தாக்குதலைக் காண்பித்தது. ஷாஹீத் ஆஃப்ரீதி தான் சந்தித்த முதல் மூன்று பந்துகளை நான்குகளாக விளாசினார். 26 பந்துகளில் தன் அரை சதத்தைத் தொட்டார். பாலாஜி, பதான் இருவரையும் கதற வைத்தார். இதனால் கங்குலி கும்ப்ளே, டெண்டுல்கர் இருவரையும் பந்துவீச்சுக்குக் கொண்டு வந்து, இருவரையும் வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர வந்து லெக் ஸ்டம்புக்கு வெளியிலிருந்து லெக் பிரேக் போடுமாறு பணித்தார். டெண்டுல்கரை இறங்கி வந்து அடிக்க முயற்சி செய்து ஆஃப்ரீதி ஸ்டம்பிங் ஆனார். ஆஃப்ரீதி 34 பந்துகளில் 58, பாகிஸ்தான் 91/1. அடுத்து உள்ளே வந்த யூனுஸ் கானும், தொடக்க்க ஆட்டக்காரர் யாசிர் ஹமீதும் பிரச்னை ஏதுமின்று ரன்களைப் பெற்றனர். இருவரும் அரை சதங்களைத் தாண்டினர். யாசிர் ஹமீத் கும்ப்ளே பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். ஹமீத் 76, பாகிஸ்தான் 183/2.\nபின் முதல் இன்னிங்ஸ் ஹீரோக்கள் யூனுஸ் கான், இன்ஸமாம்-உல்-ஹக் இருவரும் அருமையாக விளையாடி அணியின் எண்ணிக்கையை 50 ஓவர்களில் 261 ஆகக் கொண்டுவந்தனர். அந்நிலையில் இன்ஸமாம் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். இந்தியாவுக்கு நான்காம் நாள் மாலை 6 ஓவர்களும், ஐந்தாம் நாள் 90 ஓவர்களும் உண்டு. அதில் 383 ரன்கள் அடித்தால் ஜெயிக்கலாம். முதல் ஆறு ஓவர்களில் இந்தியா 25/0 என்ற எண்ணிக்கையில் இருந்தது.\nஐந்தாம் நாள் இந்தியா ஜெயிக்க வேண்டுமானால் சேவாக் ஒருவரால்தான் அதைச் செய்ய முடியும். சேவாக் சீக்கிரம் அவுட் ஆகிவிட்டால், ஆட்டம் டிரா, அல்லது பாகிஸ்தான் வெற்றி.\nநேற்றைய ஆட்டத்தில் சிறு இடைவேளை. ராஹுல் திராவிட், விரேந்தர் சேவாக் இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருக்கின்றனர். தண்ணீர் இடைவேளை. திராவிடுக்கு அவசர அவசரமாக உள்ளே போகவேண்டியிருந்தது போல. நடுவரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு சென்றார். அதுவரை சும்மா இல்லாத டெலிவிஷன் கேமரா கூட்டத்தில் உட்கார்ந்திருப்பவர்களை மேய்ந்துகொண்டிருந்தது.\nஓர் அழகான இளம்பெண். முகத்தில் மூவர்ண பெயிண்ட். கையில் \"Zaheer I you\" என்னும் அட்டை. கேமரா அவரைப் பிடித்துக் காண்பிக்க, அது அரங்கில் உள்ள பெரியத்திரையில் பெரிதாகக் காண்பிக்கப் பட்டது. அதைப் பார்த்ததும் அந்தப் பெண்ணின் முகம் வெட்கத்தில் இன்னமும் சிவந்தது. அதே நேரம் இந்தப் படத்தை இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் யுவராஜ் சிங்கும், ஜாகீர் கானும் பார்த்துக்கொண்டிருந்தனர். அடுத்து கேமரா அவர்களை நோக்கித் திரும்பியது. யுவராஜ், ஜாகீரை நோக்கிக் கையைக் காண்பித்துக் கொண்டிருந்தார்.\nகேமரா மீண்டும் அந்தப் பெண்ணை நோக்கி. இப்பொழுது அந்தப் பெண் பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பினார். கேமரா கட் செய்து ஜாகீரைக் காண்பித்தது. ஜாகீர் விளையாட்டாக முத்தத்தைப் பிடித்து பதிலுக்கு ஒன்றை அனுப்பினார். அடுத்து இரண்டு கேமராக்கள் இருவரையும் பிடித்து பக்கத்தில் பக்கத்தில் வைத்து முழுதாகத் திரையில் காண்பித்தது. பார்த்துக் கொண்டிருந்த சேவாகும், அரங்கில் உள்ள நாங்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம்.\nஅந்தப் பெண்ணின் பெயர் நூர் ஹுசைன். பெங்களூர் கல்லூரியில் படிக்கிறாராம்.\nசேவாக்: ஒரு நகல் சகாப்தமாக��றது\nபாகிஸ்தான் 570, இந்தியா 379/6\nஅசல், நகல் என்று ஏற்கெனவே பலமுறை எழுதியாகி விட்டது. விரேந்தர் சேவாகை இனியும் அசலா, நகலா என்னும் கேள்விகளுக்குள் கட்டுப்படுத்துவது அவருக்கும் நியாயமல்ல, இந்திய கிரிக்கெட்டுக்கும் நியாயமல்ல.\nவிரேந்தர் சேவாக் சதமடித்தார். அதன்பிறகு இரட்டை சதமடித்தார்.\n அதற்கு மேல் பலவற்றையும் தனது ஆட்டத்தில் காண்பித்தார் சேவாக்.\nமுதலில் கவனிக்க வேண்டியது: சேவாகின் ரன்கள் பெறும் வேகத்தை. அவர் சந்திக்கும் 100 பந்துகளில் 70க்கும் மேலான (72.4) ரன்களைப் பெற்று வருகிறார். இன்றும் அப்படியே. உதாரணத்துக்கு பாகிஸ்தானுக்காக இன்ஸமாம்-உல்-ஹக் 264 பந்துகளில் 184 ரன்கள் பெற்றார். அதாவது 100 பந்துகளுக்கு கிட்டத்தட்ட 70 ரன்கள். அதே நேரம் யூனுஸ் கான் 100 பந்துகளுக்கு சுமார் 50 ரன்கள் பெற்றார். இதனால் இன்ஸமாம் வெகு வேகமாக ரன்களைப் பெறுவது போல நமக்குத் தோன்றியது. சேவாக் 262 பந்துகளில் பெற்ற ரன்கள் 201. அதாவது 77 ரன்கள். இது இப்பொழுதைக்கு உலகில் கிரிக்கெட் விளையாடுவோரில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்டுக்கு அடுத்த நிலையில் உள்ளது. (கில்கிறிஸ்ட் 83.10 என்ற நிலையில் இருக்க்கிறார்\nஇரண்டாவது: சேவாகின் ரன் பசி. நூறு அடித்தால் போதும் என்று விட்டுவிடுவதில்லை. இதுவரை பத்து முறை சதத்தைத் தொட்டுள்ளார். ஆனால் அதில் 6 தடவை 150க்கு மேல் அதில் நேற்று 201, பாகிஸ்தானில் 309. ஆஸ்திரேலியாவில் 195. இதே போட்டித்தொடரில் மொஹாலியில் 173. இதே போல ஐம்பதைத் தாண்டினால் பாதிக்குப் பாதி நூறைத் தொடுகிறார். அதாவது இதுவரையில் இவர் பத்து முறை நூறுக்கு மேலும், ஒன்பது முறைதான் ஐம்பதிலிருந்து நூறுக்குள்ளாகவும் இருந்துள்ளார். இதுவும் இந்தியாவுக்கு மிகவும் உபயோகமானது.\nமூன்றாவது: டைமிங். சேவாக் பந்தை அடிக்கும்போது அந்த அடியில் மிக அதிகமான விசை இருப்பது தெரிய வரும். எப்படித் தெரிய வரும் பாயிண்ட், கவர் திசைகளில் இருக்கும் தடுப்பாளர்கள் திரும்புவதற்கு முன்னரே பந்து அவர்களைத் தாண்டி விடும். அவர்கள் ஓரடி எடுத்து வைப்பதற்கு முன்னமேயே பந்து எல்லைக்கோட்டைக் கடந்து விடும். அதென்ன சேவாக் 'காட்டடி' அடிக்கிறாரா என்ன பாயிண்ட், கவர் திசைகளில் இருக்கும் தடுப்பாளர்கள் திரும்புவதற்கு முன்னரே பந்து அவர்களைத் தாண்டி விடும். அவர்கள் ஓரடி எடுத்து வைப்பதற்கு முன்னமேயே பந்து எல்லைக்கோட்டைக் கடந்து விடும். அதென்ன சேவாக் 'காட்டடி' அடிக்கிறாரா என்ன கிடையாது. இதைத்தான் டைமிங் என்று சொல்வோம். சரியான நேரத்தில் பந்தை மட்டையால் சந்திக்க வேண்டும். சிறிது முன்னதாகவோ, அல்லது சிறிது தாமதித்தோ மட்டையால் பந்தை அடித்தால் பந்து கேட்சாக மாறலாம். அல்லது எதிர்பார்த்த இடத்துக்குச் செல்லாமல் வேறு இடத்துக்குச் செல்லலாம். அல்லது சற்றே மெதுவாகச் செல்லலாம்; எனவே தடுப்பாளர்களால் தடுக்கப்படலாம். சேவாகின் டைமிங் இன்றைய தேதியில் உலக கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் ஒப்பிடுகையில் முதலாவதாக உள்ளது. பிரையன் லாராவை விட உயர்வாக. அதனால்தான் இவர் பந்துவீச்சாளர்களின் சிம்ம சொப்பனமாக இருக்கிறார். நேற்று இவர் அடித்த சில ஸ்கொயர் கட், கவர் டிரைவ்களை உதாரணமாகச் சொல்லலாம். அதே அடியை அடுத்து டெண்டுல்கரோ, லக்ஷ்மணோ அடித்த போது பந்தை தடுப்பாளர்களால் எளிதாகத் தடுக்க முடிந்தது. ஆனால் சேவாக் அடித்தபோது பந்தைத் துரத்தக் கூட முடியவில்லை. எல்லைக்கோட்டுக்கு வெளியே இருந்து பொறுக்கிக் கொண்டு வரமட்டும்தான் முடிந்தது.\nநான்காவது: புதுமை. இன்னோவேஷன் என்பார்களே... இதை ஜீனியஸ் கிரிக்கெட் வீரர்களால்தான் செய்ய முடியும். பந்து வீச்சாளர் ஒரு குறிப்பிட்ட தடுப்பு வியூகத்தை அமைத்து குறிப்பிட்ட முறையில் பந்து வீசி அதன்மூலம் மட்டையாளரை சிரமத்தில் ஆழ்த்தத் திட்டமிடுகிறார். ஆனால் பந்து வீசுபவர் எதிர்பாராத வகையில், வேறெந்த பேட்ஸ்மேனும் செய்யாத ஒன்றைச் செய்வதன் மூலம் எதிரணியின் திட்டங்களை உடைப்பது. கனேரியா வீசும் கை விக்கெட்டை விலகி வர (ரவுண்ட் தி விக்கெட்) லெக் ஸ்டம்புக்கு வெளியே லெக் ஸ்பின்னர்களை வீசுகிறார். ரன்களைத் தடுக்க கால் திசையில் நிறைய தடுப்பாளர்கள் வேறு. இந்தப் பந்துகளை விளையாடி ரன்கள் பெறுவது கஷ்டம். முடிந்தவரை கால்களில் வாங்கிக்கொள்வதுதான் முடியும். ஆனால் சேவாக் கைகளை விதம் விதமாகத் திருப்பு பந்தைச் சந்தித்து தர்ட்மேன் வழியாகவெல்லாம் நேற்று ரன்களைப் பெற்றார்.\n சேவாகிடம் பொறுமையா என்ற கேள்வியை எழுப்பலாம். கடந்த இரண்டு வருடங்களில், சேவாக் எந்த அளவுக்கு முன்னேறியுள்ளார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். சேவாக் குறைந்த அளவு கொண்டு, எழும்பி வரும் பந்தைச் சரியாக விளையாடுவ��ில்லை என்பது எதிரணி வீரர்களுக்குத் தெரிந்துள்ளது. அதனால் மொஹம்மத் சாமி, அப்துல் ரஸாக் வீசிய அதுபோன்ற பந்துகளை எதிர்கொள்ளும்போது முடிந்தவரை விலகியே சென்றார். அதை ஹூக், புல் செய்ய முயற்சி செய்யவில்லை. சில முறை உடலில் அடிவாங்கினார். சிலமுறை எதிரணி வீரர்கள் அவரைத் தூண்டிவிட அருகில் வந்து சதா பேச்சுக்கொடுத்துக் கொண்டே இருப்பதை முற்றிலுமாக அசட்டை செய்தார். தன் பணியில் கண்ணும் கருத்துமாக உள்ளார்.\nஆக முற்றிலுமாக ஒரு முழுமையான மட்டையாளராகப் பரிணமித்துள்ளார் சேவாக்.\nநேற்று தனது 34வது டெஸ்டில், 55வது இன்னிங்ஸில் 3,000 ரன்களைத் தாண்டினார் சேவாக். இதுதான் இந்தியாவுக்காக அதிவேகமாக ஒருவர் 3,000 ரன்கள் எடுத்துள்ளது. டெண்டுல்கரை விட வேகமாக. காவஸ்கரை விட வேகமாக. திராவிடை விட வேகமாக. குண்டப்பா விஷ்வனாத்தை விட வேகமாக.\nஉலக அரங்கில் சேவாகை விட வேகமாக இந்தச் சாதனையைச் செய்தது யாரெல்லாம் தெரியுமா டொனால்ட் பிராட்மேன் (ஆஸ்திரேலியா), எவெர்டன் வீக்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), ஹெர்பெர்ட் சட்கிளிஃப் (இங்கிலாந்து), பிரையன் லாரா (மேற்கிந்தியத் தீவுகள்), நீல் ஹார்வே (ஆஸ்திரேலியா), விவியன் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்). சேவாகுக்கு அடுத்த நிலையில் இருப்பது யார் தெரியுமா டொனால்ட் பிராட்மேன் (ஆஸ்திரேலியா), எவெர்டன் வீக்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்), ஹெர்பெர்ட் சட்கிளிஃப் (இங்கிலாந்து), பிரையன் லாரா (மேற்கிந்தியத் தீவுகள்), நீல் ஹார்வே (ஆஸ்திரேலியா), விவியன் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்). சேவாகுக்கு அடுத்த நிலையில் இருப்பது யார் தெரியுமா கேரி ஸோபெர்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்)\nஆக உலகின் மிக முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் சேவாக்; இந்தியாவின் டெண்டுல்கரை விடவும் பல அதிக சிறப்புகளைத் தன் குறுகிய கிரிக்கெட் வாழ்க்கையில் சாதித்தவர் சேவாக் என்பது தெளிவாகிறது.\nஇனியும் சேவாகை, டெண்டுல்கருடன் ஒப்பிடுவதை நாம் நிறுத்த வேண்டும்\nசரி, இனி நேற்றைய ஆட்டத்துக்கு வருவோம். முதல் நான்கு விக்கெட்டுகள் மோசமான முறையில், தேவையற்ற வகையில் விழுந்தன. கவுதம் கம்பீர் கேட்ச் பிராக்டீஸ் கொடுப்பது போல மொஹம்மத் சாமி பந்துவீச்சில் இரண்டாவது ஸ்லிப்பில் இருக்கும் யூனுஸ் கான் கையில் கேட்ச் கொடுத்தார். கம்பீர் 24, இந்தியா 98/1. அடுத்து திராவிட் - மிகவும் நம்பிக்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தவர் - கனேரியாவின் பந்தில் முன்னதாகவே முடிவு செய்து ஸ்வீப் செய்யப்போய் எல்.பி.டபிள்யூ ஆனார். திராவிட் 22, இந்தியா 172/2. டெண்டுல்கர், இம்முறை மிகவும் நன்றாகவே ஆரம்பித்தார். அர்ஷத் கானை பலமுறை ஸ்வீப் செய்து ரன்கள் பெற்றார். ஆனால் ஆஃப்ரீதி பந்தை கட் செய்யப்போய், கல்லியில் யூனுஸ் கான் கையில் எளிதான கேட்சைக் கொடுத்தார். 35வது சதத்துக்காக நாம் இன்னமும் காத்திருக்க வேண்டும். டெண்டுல்கர் 41, இந்தியா 257/3. அடுத்து கங்குலிக்கு பதில் லக்ஷ்மண் வந்தார். சேவாக் தன் இரட்டை சதத்தைத் தொட்ட விதமே சற்று மோசமாக இருந்தது. சதத்தைத் தாண்டும்போது மிகவும் அருமையாக ஒரு நான்கு, பின் ஒரு வேகமான ஒன்று என்று வந்தார். 150ஐத் தொடுவது கனேரியா பந்துவீச்சில் ஒரு சிக்ஸாக இருந்தது. ஆனால் 200ஐத் தாண்ட பந்தை கவர் திசையில் தூக்கி அடித்தார். நல்லவேளையாக அங்கு யாரும் இல்லை கேட்ச் பிடிக்க. ஆனால் அதே ஓவரில் பந்தை சரியாக, நெருங்கி அணுகாமல் நின்ற இடத்திலிருந்தே மெதுவாகத் தட்டிவிட, கனேரியாவிடமே கேட்ச் ஆனது. சேவாக் 201, இந்தியா 337/4.\nஅடுத்து கங்குலி மிக மோசமான முறையில் அவுட்டானார். முதலில் நெருங்கிய எல்.பி.டபிள்யூ அப்பீல். அடுத்த பந்தில் இறங்கி அடிக்க முயற்சி செய்து கனேரியாவின் கூக்ளியில் ஏமாந்து ஸ்டம்பிங் ஆனார். கங்குலி 1, இந்தியா 343/5. கார்த்திக், லக்ஷ்மண் ஜோடி சேர்ந்து இந்தியாவை ஃபாலோ-ஆன் நிலையிலிருந்து காத்தனர். ஆனால் சாமியின் பந்தை கட் செய்து கார்த்திக் கல்லியில் நின்ற அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்தார். கார்த்திக் 10, இந்தியா 374/6. நாளின் இறுதியில் இந்தியா 379/6 என்ற நிலையில் இருந்தது.\nநிச்சயமாக இப்பொழுது பாகிஸ்தானே முன்னிலையில் உள்ளது. ஆனால் இப்பொழுதும் இந்தியா ஜெயிக்க வாய்ப்புள்ளது. நான்காம் நாள் காலையில் உணவு இடைவேளைக்கு முன்னர் இந்தியா 100 ரன்கள் சேகரித்து ஆட்டமிழந்தால், அடுத்த இரண்டு வேளைகளில் - நான்கு மணிநேரங்களில், 60 ஓவர்களில் - பாகிஸ்தானை 180க்குள் ஆல் அவுட் ஆக்க வேண்டும். அப்படியானால் ஐந்தாம் நாள் இந்தியாவுக்கு 270 ரன்கள் வரை எடுக்க வேண்டியிருக்கும். அது முடியக்கூடிய காரியமே.\nபார்க்கலாம் நான்காம் நாள் என்ன நடக்கிறதென்று.\nகுமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்\nஆடிட் பீரோ ஆஃப் சர்க��லேஷன் (ABC) ஜூலை-டிசம்பர் 2004 கணிப்பின்படி ஆனந்த விகடன் சராசரியாக 4,30,000 பிரதிகள் விற்பதாகவும், குமுதத்தை விற்பனையில் தாண்டி விட்டதாகவும் 'தி ஹிந்து' செய்தி தெரிவிக்கிறது.\nபெரிதும் பேசப்பட்ட மஞ்சள் தூள், மிளகு, உப்பு, ஷாம்பூ, குங்குமம் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. 10 லட்சத்தைத் தாண்டிவிட்டோம் என்று விட்ட புருடாக்கள் ABCஇடம் பலிக்கவில்லை போலும்.\nகுமுதம் 4,10,000 என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குங்குமம் 1 லட்சத்துக்கு சற்று மேலாக இருக்கலாமாம்.\nபல வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் விகடன் குமுதத்தைத் தாண்டியுள்ளது. குமுதம் பல்வேறு நேரங்களில் 5 லட்சம், 6 லட்சம் பிரதிகளையெல்லாம் தாண்டியிருக்கிறது. விகடன் பல நாள்களாக 2.5 லட்சத்திலிருந்தது. கடந்த இரண்டு வருடங்களில் திடீரென அதிகமாவதற்கு என்ன காரணமாக இருக்கும்\nபாகிஸ்தான் 570, இந்தியா 55/0\nஇரண்டாம் நாள் ஆட்டம் இரண்டு ஆட்டக்காரர்களின் கதை. ஒருவர் யூனுஸ் கான். அடுத்தவர் ஹர்பஜன் சிங். யூனுஸ் கான் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ஹர்பஜன் சிங் முதல் நாள் செய்யாததைச் செய்தார்.\nஇரண்டாம் நாள் காலை முதல் ஓவரில் யூனுஸ் கான் இரண்டு நான்குகளைப் பெற்றார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பாலாஜி இன்ஸமாம்-உல்-ஹக்கை ரன்கள் ஏதும் புதிதாகப் பெறாமலேயே எல்.பி.டபிள்யூ ஆக்கினார். இன்ஸமாம் 184, பாகிஸ்தான் 331/3. ஆனால் யூசுஃப் யோஹானாவும், யூனுஸ் கானும் இணைந்து வேகமாக ரன்கள் சேர்க்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட நிமிடத்துக்கு ஒரு ரன் வீதம் வந்துகொண்டிருந்தது. இர்ஃபான் பதான் பந்துவீச்சில் யூனுஸ் கான் இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற லக்ஷ்மண் கைக்கருகில் ஒரு கேட்ச் கொடுத்தார். லக்ஷ்மண் பிடிக்கவில்லை. அதைத் தவிர யூனுஸ் வேறெந்தத் தவறையும் செய்யவில்லை.\nஉணவு இடைவேளை நெருங்கும்போது யாரும் எதிர்பாராத வகையில் யோஹானா ஹர்பஜன் சிங் பந்தை வெட்டி ஆட முயன்று மெலிதான விளிம்பில் பட்டு தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்தார். யோஹானா 37, பாகிஸ்தான் 415/4.\nஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகுதான் ஹர்பஜன் தன் முழுத்திறமையையும் காட்டினார். ஆசீம் கமால் பல நிமிடங்களை வீண் செய்துவிட்டு ஹர்பஜன் சிங்கை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் பட்டு ஷார்ட் ஃபைன் லெக்கில் இருக்கும் கங்குலியிடம�� கேட்ச் கொடுத்து அவுட்டானார். கமால் 4, பாகிஸ்தான் 428/5. அடுத்து வந்த அப்துல் ரஸாக்கும் நிறைய நேரத்தை வீணாக்கினார். வேகமாக ரன்கள் சேர்க்காமல் 37 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஹர்பஜன் பந்துவீச்சில் - அருமையான ஆஃப் பிரேக் - உள்புற மட்டையில் பட்டு ஹர்பஜனுக்கே கேட்ச் கொடுத்தார். பாகிஸ்தான் 446/6.\nஆனால் அடுத்த ஜோடி:- கம்ரான் அக்மல்+யூனுஸ் கான் வேகமாக ரன்கள் எடுத்து எண்ணிக்கையை 500க்கு மேல் கொண்டு சென்றது. யூனுஸ் கான் தனது இரட்டை சதத்தைப் பெற்றார். தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் ஹர்பஜன் அதிகமாக ஸ்பின் ஆன ஆஃப் பிரேக் மூலம் கம்ரான் அக்மலை பவுல்ட் ஆக்கினார். அக்மல் 28, பாகிஸ்தான் 504/7.\nதேநீர் இடைவேளைக்குப் பின்னர் பாகிஸ்தான் எந்தவொரு திட்டமும் இல்லாமல் நேரத்தைக் கடத்தினர். மொஹம்மத் சாமி யூனுஸ் கானுக்கு நல்ல ஆதரவு கொடுத்தார். இருவரும் சேர்ந்து 61 ரன்கள் பெற்றனர். பின் சாமி கும்ப்ளே பந்துவீச்சில் பந்தை மிட்விக்கெட் தட்டிவிட்டு ரன் எடுக்கப் போனார். ஆனால் யூனுஸ் கான் நகரவேயில்லை. மிட்விக்கெட்டில் கம்பீர் பந்தைப் பிடித்து கார்த்திக்கிடம் கொடுக்க, அவர் எளிதான ரன் அவுட்டை நிகழ்த்தினார். சாமி 17, பாகிஸ்தான் 565/8. அடுத்த ஓவரில் யூனுஸ் கான் ஹர்பஜனை மிட் விக்கெட் மேலாக அடிக்க முனைய, பந்தில் ஏமாந்து கவர் திசையில் இர்ஃபான் பதானிடம் கேட்ச் கொடுத்தார். யூனுஸ் கான் 267. பாகிஸ்தான் 569/9. இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் அடித்த மிக அதிகமான ஸ்கோர், இந்தியாவில் அவர்கள் அடித்த முதல் இரட்டை சதமும் கூட. அத்துடன் இதுதான் இந்தியாவில் வெளிநாட்டவர் அனைவரும் அடித்த ரன்களிலேயே மிக அதிக ஸ்கோரும் கூட. இதுதான் பாகிஸ்தான் இந்தியாவில் 500க்கு மேல் அடித்த முதல் எண்ணிக்கை. மிக அதிகமான எண்ணிக்கையும் கூட. இதுதான் பெங்களூரின் வெளிநாட்டினர் அடித்த முதல் 500+ எண்ணிக்கை. பெங்களூரின் எந்த அணியும் (இந்தியா சேர்த்து) அடித்த அதிகமான எண்ணிக்கை.\nஇரண்டு பந்துகள் கழித்து தனீஷ் கனேரியா ஹர்பஜனை மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்தார். லக்ஷ்மண் கேட்சைப் பிடிக்க, பாகிஸ்தான் 570க்கு ஆல் அவுட் ஆனது.\nதொடர்ந்து ஆட வந்த இந்தியாவுக்கு பத்து ஓவர்கள். பத்திலும் சேவாக் விளாசித் தள்ளினார். ரஸாக் பந்தில் மிட் ஆன், மிட் ஆஃப் இரண்டிலும் நான்குகள். தனீஷ் கனேரியா பந்தில் லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸ். மற்றும் சில நான்குகள். கம்பீர் தன் சாக்குக்கு இரண்டு நான்குகள் அடித்தார். ஆக பத்து ஓவர்களில் இந்தியா 55/0 என்ற ஸ்கோரில் இருந்தது.\nமூன்றாம் நாள் ஆட்டம் இந்த விளையாட்டு எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பதை நிர்ணயிக்கும்.\nபாகிஸ்தான் 323/2 (யூனுஸ் கான் 127*, இன்ஸமாம் 184*)\nதன் நூறாவது டெஸ்டில் சதமடித்து பிரமாதமான சாதனை புரிந்தார் இன்ஸமாம். முதல்நாள் ஆட்டத்தின் சிறப்பம்சம் யூனுஸ் கான் - இன்ஸமாம் இணைந்து எடுத்த 300க்கும் மேலான ஜோடி. இது முடியாமல் இன்னமும் தொடர்கிறது என்பது இந்தியாவுக்கு கலக்கத்தைத் தடரக்கூடியது.\nகாலையில் இன்ஸமாம் டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தபோது அவரை யாருமே குறஒ சொல்லியிருக்க முடியாது. பெங்களூர் ஆடுகளம் சிமெண்ட் தரையைப் போல கெட்டியாக, பிளவுகள் ஏதுமின்றி, வேண்டிய அளவுக்கு ரன்கள் நிறைந்ததாகவே காணப்பட்டது.\nஆனால் பாலாஜி வீசிய முதல் பந்தில் - இந்தியாவின் இரண்டாவது ஓவரில் - ஷாஹீத் ஆஃப்ரீதி முதல் ஸ்லிப்பில் நிற்கும் திராவிடுக்கு கீழாகச் செல்லும் ஒரு கேட்சைக் கொடுத்தார். சென்ற டெஸ்ட் போட்டியில் சில கேட்ச்களைத் தடவவிட்ட திராவிட் இம்முறை தவறேதும் செய்யவில்லை. ஆஃப்ரீதி 0, பாகிஸ்தான் 4/1. தொடர்ந்து பதான் வீசிய பந்தில் யாசிர் ஹமீது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்கு எளிதான கேட்சைக் கொடுத்தார். ஹமீது 6, பாகிஸ்தான் 7/2.\nஇந்நேரத்தில் இன்ஸமாம் உள்ளே வந்தார். ஏற்கெனவே உள்ளே இருந்த யூனுஸ் கானும் ரன்ன்கள் ஏதும் பெற்றிருக்கவில்லை. இக்க்கட்டான சூழ்நிலை. யூனுஸ் தடுத்தாடவும், இன்ஸமாம் அடித்தாடவும் முடிவு செய்தனர். இன்ஸமாம் தானடித்த முதல் நான்கிலிருந்தே அற்புதமாக ஆட ஆரம்பித்தார்.\nகாலை, முதல் அரை மணிநேரத்துக்குள் விழுந்த இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் நாள் முழுதும் வேறெந்த விக்கெட்டுகளும் விழவில்லை. அது கிடக்கட்டும் நாள் முழுதுமாகச் சேர்ந்து மொத்தமாகவே இந்தியர்கள் பத்துமுறைதான் விக்கெட் கிடைக்குமோ என்று அப்பீல் செய்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்\nயூனுஸ் கான் பந்துகளை கால்களில் படுமாறு வைத்துக்கொள்ளவேயில்லை. அனைத்துமே பேட்டின் நடுவில்தான். விளிம்பில் பட்டு எதுவுமே ஸ்லிப் திசையில் கேட்ச் ப��லச் செல்லவில்லை. மட்டை, கால்காப்பு வழியாக எதுவுமே அருகில் நிற்கும் தடுப்பாளர்களிடம் கேட்ச் ஆகச் செல்லவில்லை. ஒரேயொருமுறை ஹர்பஜன் பந்தில் யூனுஸ் கான் சிக்ஸ் அடித்தபிறகு, அடுத்த பந்தில் அதையே திருப்பிச் செய்வதற்காக, இறங்கி வந்து தூக்கி அடிக்கப் போய் பந்து மேல்நோக்கிச் சென்று கவர் திசையில் விழுந்தது. ஆனால் அங்கு எந்தத் தடுப்பாளரும் இல்லாத காரணத்தால் கேட்ச் பிடிக்க முடியவில்லை.\nமதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் இன்ஸமாம் தன் சதத்தைப் பெற்றார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு இன்ஸமாம் 150ஐயும், யூனுஸ் கான் தன் சதத்தையும் பெற்றனர்.\nகும்ப்ளே கொல்கத்தாவில் விக்கெட் எடுத்துக் குவித்தவரைப் போலவே காணப்படவில்லை. ஹர்பஜன் ஐசிசிக்குப் பயந்து ஒரு தூஸ்ராவையும் போடவில்லை. (இது முட்டாள்தனம். ஏற்கெனவே இவர் மீது குற்றச்சாட்டு வந்துவிட்டது. இந்த டெஸ்டில் தூஸ்ரா போட்டால் யாரும் இவரை ஆட்டத்தை விட்டு வெளியேற்ற முடியாது.) இதனால் ஹர்பஜன் ஒன்றுக்கும் உபயோகமில்லாமல்தான் வீசிக்கொண்டிருந்தார்.\nஇந்தியா நான்கு சப்ஸ்டிடியூட்டுகளையும் பணியில் இறக்கியது. வெய்யிலிலும், பாகிஸ்தானியர்களின் ஆட்டத்தாலும் சோர்வுற்று வெவ்வேறு நேரங்களில் லக்ஷ்மண், கங்குலி, ஹர்பஜன் ஆகியோர் வெளியேற, யுவ்ராஜ், ஜாகீர் கான், காயிஃப், நேஹ்ரா என்று அனைவரும் வந்து வந்து பந்தைப் பொறுக்கிப் போட்டனர்.\nநாளின் கடைசிப் பந்தில் இன்ஸமாம் அற்புதமான நான்கை அடித்தார். அத்துடன் நாள் முழுதும் தான் ஆட்டத்தின் மீது வைத்திருந்த ஆளுமையை நிலை நாட்டினார். நிமிர்ந்த மார்போடு இன்ஸமாமும், யூனுஸ் கானும் வெளியேற, தலையைக் குனிந்து கொண்டு இந்தியர்கள் சோர்வுடன் வெளியேறினர்.\nஆனால் இந்தச் சோர்வு தேவையில்லை. இந்தப் போட்டித் தொடரில் ஓரணி முன்னுக்கு வரும்போது எதிரணி எப்பொழுதுமே எதிர்த்துப் போராடியுள்ளது.\nநேற்று திசைகள் இயக்கம், சர்வதேசப் பெண்கள் தினத்தை முன்னிட்டு (அது ஏற்கெனவே முடிந்து போனாலும்) (பெண்) எழுத்தாளர்கள் மூவருடைய நூல்களைப் பற்றிய அறிமுகக் கூட்டத்தை மயிலை பாரதீய வித்யா பவனில் ஏற்பாடு செய்திருந்தனர். அந்தக் கூட்டத்தைப் பற்றி பிறகு...\nமயிலாப்பூரில் நேற்று அறுபத்து மூவர் விழா. கூட்டம் அதிகம் இருக்கும் என்று எழுதியிருந்தேன். அது எப்பேற்பட்ட ��ூட்டம் என்பதை நேரில் சென்று பார்த்திருந்தால்தான் உங்களுக்குத் தெரியும்.\nமயிலாப்பூர் லஸ் தாண்டியவுடனேயே இந்த இடத்தில் ஏதோ விசேஷம் என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எப்பொழுதும் பேருந்துகள், பிற வாகனங்கள் செல்லும் சாலைகளை மறித்து மக்கள் நடமாடுவதற்கு மட்டும் அனுமதி கொடுத்தனர்.\nஅன்னதானம் என்றால் நமக்கெல்லாம் தெரிந்தது ஏதோ கலந்த சாதம் தருவார்கள் என்பதுதான். ஆனால் மயிலை மக்கள் அதை அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு சென்றிருந்தனர். சர்க்கரைப் பொங்கல், பார்லே ஜி பிஸ்கெட்டுகள், பலாச்சுளை, வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், புளிசாதம், தயிர் சாதம், (தண்ணி மோரும் உண்டு), சுடச்சுட தோசை (ஆமாமய்யா, ஆனால் குட்டி குட்டி தோசைதான்), ரவா கேசரி, ரவா உப்புமா), சுடச்சுட தோசை (ஆமாமய்யா, ஆனால் குட்டி குட்டி தோசைதான்), ரவா கேசரி, ரவா உப்புமா (அல்லது கிச்சடி என்று நினைக்கிறேன்), இன்னும் என்னென்னமோ அய்ட்டங்கள். கூடை கூடையாக மக்கள் வைத்துக்கொண்டு வருபவர்கள் அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தனர். வரிசை வரிசையாக மக்கள் உணவுப் பதார்த்தங்களை வாங்கி ருசித்துக்கொண்டே, அடுத்த பந்தலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.\nதெருவில் பொருள்களைப் பரப்பி பலர் கடைகள் வைத்திருந்தனர். பலூன்கள், கிலுகிலுப்பைகள், குதிக்கும் குட்டி நாய்கள், நெற்றியில் ஒட்ட விதவிதமான பொட்டுகள், சோப்புக் குமிழைக் கிளப்பும் ஊதுவான், ஊதுகுழல்கள்... இப்படி என்னென்னவோ விஷயங்கள் அங்கே விற்கப்பட்டன.\nஒவ்வொரு மாடவீதியிலும் உயரமான மேடையமைத்து அங்கு இரண்டு காவலர்கள் நின்று கொண்டிருந்தனர். ஒருவர் கையில் பைனாகுலரை வைத்துக்கொண்டு தெருவில் கெட்ட நபர்கள் ஜேப்படி செய்கின்றனரா, கழுத்துச் சங்கிலியை அறுக்கின்றனரா என்று கவனித்துக்கொண்டிருந்தார். மற்றவர் கையில் மெகாபோனை வைத்துக்கொண்டு ஓயாது ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.\nஆங்காங்கு, \"கூட்டங்களில் செயினைத் திருடுபவர்கள் இவர்கள்\" என்று நாமகரணம் சூட்டப்பட்டு பலரது உருவப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதையெல்லாம் யாராவது கவனித்தார்களா என்று தெரியவில்லை. அவ்வப்போது காவலரும் தன் மெகாபோனில், சந்தேகப்படுமாறு யாராவது ஏதாவது செய்தால் அவர்களைப் பற்றி உடனே காவலர்களிடம் தகவல் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.\nசமீபத்தில் ஞானக்கூத்தன் அசோகமித்திரன்-50 கூட்டத்தில் பேசும்போது தஞ்சைப் பகுதிகளில் ஒவ்வொருவர் வீட்டிலும் யாராவது ஒருவர் வீட்டைவிட்டு ஓடிப்போயிருப்பார்கள் என்று சொன்னார். அதைப்போல அறுபத்து மூவர் கூட்டத்துக்கு வந்திருக்க்கும் ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒருவராவது கூட்டத்தில் தொலைந்துபோயிருப்பார்கள் என நினைக்கிறேன். ஒவ்வொரு மாட வீதியிலும் காணாமல் போனவர்கள் யாரை எங்கு வந்து சந்திக்கவேண்டும் என்று காவலர்கள் அறிவித்த வண்ணம் இருந்தனர். கூட்டம் அப்படிப்பட்டது.\nநான்கு தலை பிரமன் ஓட்டிய தேர் (முந்தைய நாள் போலிருக்கிறது), ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தது.\nஅறுபத்து மூவரும் வலம் வர இத்தனை பெரிய தேர் கிடையாது. சிறு சப்பரங்கள்தான் என நினைக்கிறேன். அதுவும் கூட அறுபத்து மூன்று குட்டிச் சப்பரங்களா, இல்லை சிறு பல்லக்குகளா என்றும் தெரியவில்லை. அறுபத்து மூவரும் வலம் வருவது எப்பொழுது... எதையும் அருகில் இருந்து பார்க்க நேரமில்லை. திசைகள் கூட்டத்துக்குச் சென்றுவிட்டு, இரவி ரயில்வண்டியைப் பிடித்து பெங்களூர் வந்துவிட்டேன்.\nஅடுத்த வருடம் இந்நிகழ்ச்சியின் பல படங்களோடும், விடியோவோடும் சந்திப்போம்\nஅறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்\n[அறுபத்து மூவர் விழாவின் பின்னணி என்ன என்று ஹரி கிருஷ்ணனிடம் கேட்க, அவர் எழுதி அனுப்பியது.]\n உனக்கு ஆகாயத்தில் உலவும்போது மேகம் என்று பெயர்; பூமியில் வந்து விழுந்தவுடன் நீர் என்று பெயர்; ஆய்ச்சியரின் கைக்கு வந்ததும், அவர்களுடைய பானையில் சேர்ந்ததும் மோர் என்று பெயர்' என்று காளமேகம் கிண்டலடித்த பாடல் ஒன்று இருக்கிறது. நான் சின்னப் பையனாக இருந்த போது அதற்குச் சமமான மொழி ஒன்று இருந்தது. 'என்னது இது நீர்மோரா நீருன்னாலும் நீரு சரியான அறவத்தி மூவர் தண்ணிப் பந்தல் நீரு' என்று கேலி செய்வார்கள்.\nஅறுபத்து மூவர் என்றால் அந்த நாளில் முதலில் நினைவுக்கு வந்தது அந்தத் தண்ணீர்ப் பந்தலும், நீர் மோரும்தான்.\nதொன்மையான தொண்டை நாட்டுச் சைவத் திருப்பதிகள் ஏழு. (முப்பத்திரண்டு என்று ஒரு கணக்கும் உண்டு.) தொண்டை நாடு என்பது வேறு எதுவுமில்லை. நம்ம சென்னையும் அதைச் சுற்றியுள்ள இடங்களும்தான். அவற்றில் மிக முக்கியமான தலங்களில் ஒன்று மயிலை. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஐ��்பத்தோராவது இடம் வகிக்கும் வாயிலார் நாயனார் அவதரித்த திருத்தலம். வேளாளர் குடியில் பிறந்தவர் வாயிலார். சென்னையில் வேளாண்மை வேற பண்ணினாங்களா என்று கேட்பீர்கள். எனக்குத் தெரிந்தே ஆள்வார்பேட்டை மவுபரீஸ் சாலை (கவிஞர் பாரதிதாசன் சாலை என்றால்தான் இப்போது தெரியும்) வயலும் தென்னந்தோப்புமாக இருந்த இடம்தான். அதாவது சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கூட.\nஇந்த மைலாப்பூரில் மட்டும்தான் 'அறுபத்து மூவர்' என்றழைக்கப்படும் திருவிழா கொண்டாடப்படுகிறது. வேறெந்த இடத்திலும் இப்படி ஓர் உற்சவம் நடப்பதாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பிரம்மோத்சவம் கொண்டாடுகிறார்கள். பத்து நாள் விழாவான பிரம்மோத்சவத்தின் எட்டாவது நாள் அறுபத்து மூவர். (பத்தாம் நாள் பங்குனி உத்திரம்.) அறுபத்து மூன்று நாயன்மார்களுடைய திருவுருவங்களையும் உலாச் செய்தாலும், இந்த நாள் நடப்பது என்னவோ சிவநேசஞ் செட்டியாரையும் அவர் மகள் அங்கம் பூம்பாவையையும் சுற்றிதான். திருஞான சம்பந்தர் காலத்தில் வாழ்ந்தவர் சிவநேசஞ் செட்டியார். தன் மகளைத் திருஞான சம்பந்தருக்கே அளிப்பதாக முடிவு செய்திருந்தவர்.\nசுற்றம் நீடிய கிளையெலாம் சூழ்ந்துஉடன் கேட்பக்\nகற்ற மாந்தர்வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன்\nபெற்றெடுத்த பூம்பாவையும் பிறங்கிய நிதியும்\nமுற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார்\nஎன்று சேக்கிழார் இதைச் சொல்கிறார். நமக்குத் தெரியும். அங்கம்பூம்பாவையைப் பாம்பு கடித்தது. அவளுடைய எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்தில் சேமித்து வைத்திருந்தார் சிவநேசஞ் செட்டியார். பின்னொரு நாளில் திருஞான சம்பந்தர் மயிலாப்பூர் கபாலீச்சரத்துக்கு வந்த போது, அந்தக் குடம் அவர் முன் வைக்கப்பட்டது. திருஞான சம்பந்தர் அப்போது பாடிய பதிகத்தின் வலிமையால் அங்கம்பூம்பாவை உயிர் பெற்று எழுந்தாள். சாம்பலில் இருந்து.\nஅறுபத்து மூவர் உற்சவத்தின்போது அங்கம்பூம்பாவை மற்றும் சிவநேசஞ் செட்டியாருடைய திருவுருவங்களும் திருச்சுற்றாக எடுத்து வரப்படுகின்றன. கடைசியில் 'மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை' என்று தொடங்கும் - பூம்பாவையை உயிர்ப்பித்த - திருஞான சம்பந்தரின் பதிகம் படிக்கப்படுகிறது.\nஆமா, ஒண்ணு கேக்கறேன். சாம்பலில் இருந்து ஃபீனி��்ஸ் மாதிரி எழுந்தார் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோமே, ஒரு மாறுதலுக்கு 'அங்கம் பூம்பாவையைப் போல' இல்லாவிட்டால் சுருக்கமாக 'பூம்பாவையைப் போல எழுந்தார்' என்று சொன்னால் என்ன மரபுக்கு மரபும் ஆச்சு. புதுமைக்குப் புதுமையும் ஆச்சு. தையலை உயர்வும் செய்த மாதிரி ஆச்சு. மண்ணின் மணத்தைப் பரப்பியதும் ஆச்சு.\nஇன்று மயிலாப்பூரில் அறுபத்து மூவர் விழா. மயிலை கபாலீசுவரர் கோயிலைச் சுற்றி கூட்டம் தாங்கமுடியாது. அறுபத்து மூன்று நாயன்மார்களும் இன்று ஊர்வலமாக அழைத்து வரப்படுவர்.\nஆங்காங்கு பல இடங்களில் பொதுமக்கள் தண்ணீர்ப் பந்தல்களை நிறுவியுள்ளனர்.\nஇந்த விழா ஏன், கபாலி கோயில் பக்கம் என்ன நடக்கும் என்று மயிலாப்பூரின் எல்லையில், கோபாலபுரத்தில் அமர்ந்திருக்கும் எனக்குத் தெரியவில்லையே என்று அருமை கூகிளில் தேடினேன். அங்கும் ஒன்றும் கிடைக்கவில்லை. உடனடியாக ஹரி கிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு 'இதப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்' என்று கேட்டதற்கு 'முன் சென்னை ஆன்லைனில் எழுதிய கட்டுரை ஒன்று உள்ளது. மாலையில் தருகிறேன்' என்று சொன்னார். எனவே மாலை காத்திருங்கள். எனக்குக் கிடைப்பதை உங்களுக்குத் தருகிறேன்.\nவிழா என்னவாக இருந்தாலும் இன்று மயிலாப்பூரை ஒரு சுற்று சுற்றினால் ஜம்மென்று நீர்மோர் கிடைக்கும்.\nநீர்மோர் என்றவுடன் எனக்கு நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் திருவிழாவும் அதையொட்டி நாகை வீதிகளில் முக்குக்கு முக்கு இருக்கும் தண்ணீர்ப் பந்தல்களும்தான் ஞாபகம் வந்தன. மாரியம்மன் தேர் பெருமாள் தேரைவிடப் பெரிசு. இழுப்பதும் கஷ்டம். ஒரு முழு நாள் தேவைப்படும். பெருமாள் தேர் அரை நாளில் கிளம்பிய இடத்துக்கு வந்துவிடும். நீலாயதாட்சியம்மன் கோயில் தேர் மாரியம்மன் தேரை விடப் பெரிசு. வந்து சேர சில சமயங்கள் மூன்று-நான்கு நாள் ஆகிவிடும். எங்காவது அச்சாணி முறிந்து நிற்கும்.\nமாரியம்மன் தேருக்கு வருவோம். ஞாயிற்றுக் கிழமைதான் தேர். அன்று காலை முதலே காவடிகள் - பால் காவடி, பன்னீர்க் காவடி, புஷ்பக் காவடி - என்று ஆரம்பித்து விடும். காலை தொடங்கி தேர், பெருமாள் கிழக்கு வீதியிலிருந்து தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதி வந்து மீண்டும் கிழக்கு வீதியில் நின்றாக வேண்டும். அதன்பின் செடில் ஆரம்பிக்கும்.\nசிறுவர்களாகிய எங்களுக்கு தேரை இழுப்பது என்னவோ எங்களின் பிரயாசையால்தான் என்று தோன்றும். அவ்வப்போது முட்டுக்கட்டை போடும் இடம் வரை சென்று பார்ப்போம். சக்கரத்தின் பிரம்ம்மாண்டம் பிரமிக்க வைக்கும். நசுங்கித் தூக்கிப்போடும் முட்டுக்கட்டைகளைப் போல நாமும் முறிந்துவிடுவோமோ என்று தோன்றும். நமக்குச் சரியான இடம் தேர்வடத்தின் கடைசியில். தேரை, குறுகிய வீதிகளின் முனைகளில் திருப்புவது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம். ஆங்காங்கு தேர் நின்று பக்தர்களின் அர்ச்சனைகளை ஏற்றுக்கொண்டு பயணத்தைத் தொடரும்.\nமாவிளக்கு மாவு, சத்து மாவு, வேண்டிய அளவு நீர்மோர். பானகம் எங்கேயாவது கொஞ்சம் மட்டும்தான் கிடைக்கும். திடீரென்று ஓரிடத்தில் 108 தேங்காய்களை உடைப்பார்கள்.\nஎங்கும் வேப்பிலைக் கொத்துகள் காணக்கிடைக்கும்.\nதெற்கு வீதியில் வரும்போது வெய்யில் ஏறத்தொடங்கியிருக்கும். மேற்கில் தடம்பதிக்கும்போது கால்களைத் தரையில் வைக்க முடியாது. ஒவ்வொருவரும் தத்தம் வீட்டு வாயிலில் தண்ணீரைக் கொட்டிவைத்திருப்பர். ஆனால் நிமிடத்தில் தண்ணீர் காய்ந்துவிடும். காலையிலிருந்து விரதமிருக்கும் காவடி சுமக்கும் பெண்கள் சிலருக்கு சாமி ஆவேசம் வரும். சாமிக் காவடிகளை நிலைநிறுத்தி, அங்கிருந்து அகற்றி முன்னே கொண்டுசெல்வார்கள்.\nசாதாரணக் காவடிகளை விட அலகு குத்திக்கொண்டு வருபவர்கள் எனக்கு எப்பொழுதுமே திகிலை வரவழைப்பவர்கள். இது பிச்சையெடுப்பதற்காக செட்-அப் செய்துகொண்டு வரும் அலகு அல்ல. நிஜமாகவே நாக்கைத் துளைத்திருப்பார்கள். கன்னம் வழியாகக் குத்தியிருப்பார்கள். முகத்தைத் திருப்பிக் கொள்வேன். முதுகிலும் உடலிலும் கொக்கி போட்டு அதன்மூலம் காவடி இழுப்பவர்கள் சிலர். அதுவும் பயமுறுத்த வைக்கும் விஷயம்.\nஒருவழியாக, எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் தேர் நிலைக்கு வந்து சேரும். எனக்குத் தெரிந்து மாரியம்மன் தேரோ, பெருமாள் தேரோ எந்தப் பிரச்னையும் இல்லாமலேதான் வந்து சேர்ந்துள்ளது.\nமாரியம்மனிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு ஒருவர் செடில் மரம் ஏறுவார். ஒரு காலத்தில் ஆளுக்கு மூன்று சுற்று என்று வைத்திருந்தார்கள். பின் அதை ஒரு சுற்றாகக் குறைத்து விட்டார்கள். அப்படியுமே இப்பொழுதெல்லாம் முழுவதுமாகச் சுற்றி முடிக்க இரண்டு நாள்கள் ஆகின்றன என்று கேள்விப்படுகிறேன்.\nசெடில் தமிழகத்தில் எத்தனையிடங்களில் இன்னமும் பழக்கத்தில் உள்ளது என்று தெரியவில்லை. நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் செடில் மிகவுமே பிரசித்தம். கார்த்தவீர்யார்ஜுனனைக் கழுவில் ஏற்றுவதற்கும், செடில் மரம் சுற்றுவதற்கும் ஏதோ தொடர்பு என்பது மட்டும் தெரியும். செடில் என்பது தரையில் குழு தோண்டி அதில் ஒரு மர உருளையைப் புதைத்திருப்பார்கள். அந்தை உருளையில் குறுக்காக ஒரு மரத்துண்டு செல்லும். இந்த மரத்துண்டை புதைத்துள்ள உருளையை மையமாக வைத்து சுற்றி வரலாம். குறுக்கு மரத்தின் ஒரு பக்கம் நீட்டமாக நான்கைந்து பேர் தள்ளிக்கொண்டு ஒரு வட்டச் சுற்றாகச் செல்லுமாறு இருக்கும். மறு முனையில் மரச்சட்டகம் ஒன்றில் மனிதர்கள் ஏறி நிற்குமளவுக்கு இடம் இருக்கும். குறுக்கு மரம் மேலும் கீழுமாகவும் செல்லுமாறு இருக்கும்.\nமுதலில் மரச்சட்டகம் கீழே வருமாறு குறுக்கு மரத்தின் நீண்ட பகுதியை மேலே உயர்த்துவார்கள். செடில் சுற்ற வேண்டிக்கொண்டவரை ஏற்றிக்கொண்டதும் நீண்ட பகுதியைக் கீழே இறக்குவர். சட்டகம் மனிதர்களைச் சுமந்து கொண்டு மேலே செல்லும். இப்பொழுது குறுக்கு மரத்தை ஒரு சுற்று சுற்றிக் கொண்டுவந்து நிறுத்தி, சட்டகத்தைக் கீழே இறக்கி, அடுத்த ஆளை ஏற்றிக்கொள்வார்கள்.\n[அடுத்த முறை இந்த விழா நடக்கும்போது சில படங்களைப் பிடித்துக் கொண்டுவந்து காட்டுகிறேன். அப்பொழுது நன்றாகப் புரியலாம்.]\nஇரவு ஆனதும், ஒரு பக்கம் செடில் நடக்க, மறுபக்கம் எலெக்டிரிக் காவடிகள் என்று சொல்லப்படும் மின்விளக்குகள் பொருத்தப்பட்ட ஜில் ஜில் காவடிகள் வரும். பின்னால் டீசல் ஜெனரேட்டர் ஒரு மாட்டு வண்டியில் பெருத்த இரைச்சலுடன் வரும். நான்கு வீதிகளிலும் ஆங்காங்கே நிறுத்தி குறவன் குறத்தி ஆட்டம், கரகாட்டம் நடைபெறும். சாமி, பக்தி எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு குறையாடைகளுடன் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்கள் ஆடுவதைப் போன்று குறத்தி வேடம் அணிந்த பெண்கள் ஆடுவார்கள். [அதெல்லாம் பிறகு ஒரு பதிவுக்காக வைத்துக் கொள்வோம்.] தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத அந்தக் காலத்தில் மிட்நைட் மசாலா என்றால் இதுதான் எங்களுக்கு\nஎங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்துவிட்டேன். இன்று மயிலாப்பூர் தண்ணீர்ப் பந்தல் ஒன்றில் புகுந்து ந���ர்மோர் வாங்கி குடிக்க வேண்டும். நாகப்பட்டினம் குவாலிடியில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.\nவலைப்பதிவுகளில் இதுவரை காணவில்லை, எனவே... நேற்று இரவு, தமிழ் நடிகர் ஜெமினி கணேசன் காலமானார்.\nஇலங்கையில் மிக அதிகமாக அறியப்பட்ட விளையாட்டு வீரர், கிரிக்கெட் ஆட்டக்காரர், வலது கை சுழற்பந்து வீச்சாளர், மு.முரளிதரனது திருமணம் இன்று (21 மார்ச் 2005, திங்கள்கிழமை) சென்னையில் ராணி மெய்யம்மை ஹாலில் நடந்தது. முரளிதரன் சென்னையைச் சேர்ந்த மதி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.\nநாளை போட்டோக்கள் எல்லா செய்தித்தாள்களிலும் வருமுன்னர் இதோ உங்களுக்காக, மணமாந்தரும், மற்றோரும்:\nதொண்ணூறு ஓவர்களில் 327 ரன்கள் பெற வேண்டும், கையில் ஒன்பது விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு. அதுவும் ஐந்தாவது நாள் ஆடுகளத்தில். நிச்சயமாக இது முடியாத காரியம் என்று நேற்றே சொல்லியிருந்தேன்.\nஐந்தாம் நாள் காலை முதல் பந்திலேயே கும்ப்ளே ஒரு விக்கெட்டைப் பெற்றார். கும்ப்ளே வீசிய பந்து கால்திசையில் லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது. பந்து அளவு அதிகமாக, கிட்டத்தட்ட ஃபுல் டாஸ் ஆக வந்ததால், யூனுஸ் கான் முன்னால் வந்து தடுக்கவோ, அடிக்க்கவோ போனார். ஆனால் பந்தைத் தவற விட்டார். சற்றே தடுமாற்றத்துடன் பின்னால் திரும்புவதற்குள் தினேஷ் கார்த்திக் பந்தை அழகாகக் கைப்பற்றி விநாடியில் ஸ்டம்பைத் தட்டிவிட்டார். யூனுஸ் கான் 0, பாகிஸ்தான் 95/2. இப்படி முதல் பந்திலேயே விக்கெட்டைப் பெற்ற பின்னர் இந்தியப் பந்துவீச்சு நன்றாகப் பிரகாசித்தது. பாலாஜி ஒருமுனையிலும் கும்ப்ளே மறுமுனையிலும் அற்புதமாக வீசினர். ரன்கள் பெறும் வாய்ப்பை வெகுவாகக் கட்டுப்படுத்தினர்.\nஇன்ஸமாம்-உல்-ஹக் முன்னதாக ஆடவந்திருந்தார். இதுவரையில் எந்தக் கஷ்டமும் இல்லாமல் விளையாடிக்கொண்டிருந்த இன்ஸமாம் இந்த இன்னிங்ஸில் பந்தை சரியாகக் கணிக்கமுடியாமல் தடுமாறினார். கடைசியாக கும்ப்ளே வீசிய டாப் ஸ்பின்னரைத் தடுத்தாட, பந்து தரையில் விழுந்து, கால் காப்பில் பட்டு, உள்நோக்கித் திரும்பி ஆஃப் ஸ்டம்பைத் தட்டியது. இன்ஸமாம் 13, பாகிஸ்தான் 115/3. இந்த விக்கெட் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் ஒரு கையை மறு கையால் குத்தி சந்தோஷத்தை வெளிக்காட்டியதிலிருந்து புரிந���து கொள்ளலாம்.\nஅடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பாலாஜி நடு ஸ்டம்பில் விழுந்த பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே இழுக்க, தவ்ஃபீக் உமர் சரியாக மாட்டிக்கொண்டார். மட்டையின் வெளி விளிம்பில் பட்டு இரண்டாம் ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த சேவாக் கையில் எளிதான கேட்ச் ஆகப் போனது. உமர் 35, பாகிஸ்தான் 115/4.\nநாளின் முதல் பந்தில் ஒரு விக்கெட். இப்பொழுது அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட். இனி இந்தியா எப்பொழுது ஜெயிக்கும், எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்கும் என்பது மட்டுமே சுவாரசியமாக விஷயங்களாக இருந்தன. ஆனால் உணவு இடைவேளைக்கு முன்னதாக வேறெந்த விக்கெட்டும் விழவில்லை. அசீம் கமால், யூசுஃப் யோஹானா இருவரும் மெதுவாக ரன்களை சேர்ப்பதும், அவுட்டாவதிலிருந்து தப்பிப்பதுமாக நேரத்தைக் கழித்தனர். உணவு இடைவேளையின்போது பாகிஸ்தான் 174/4.\nஇடைவேளைக்குப் பின்னர் ஹர்பஜன், கும்ப்ளே வீசிய அனைத்தையும் தடுத்து வந்த யோஹானா ஒரு டாப் ஸ்பின்னரில் மிக மெலிதான உரசல் பட்டு, ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் இருந்த கவுதம் கம்பீரிடம் கேட்ச் கொடுத்தார். யோஹானா 22, பாகிஸ்தான் 178/5. அப்துல் ரஸாக் கும்ப்ளே வீசிய வேகமான பிளிப்பரில் ஏமாந்தார். பந்தும் சற்று உயரம் குறைந்து வந்தது. மட்டையைக் கீழே இறக்குவதற்கு முன்னால் ஸ்டம்ப்கள் பறந்தன. நிஜமாகவே பறந்தன. நடு ஸ்டம்ப் எகிறி இரண்டடி தள்ளி விழுந்தது. அந்த அளவுக்கு வேகமாக கும்ப்ளே பந்துவீசினார். ரஸாக் 6, பாகிஸ்தான் 188/6. இது கும்ப்ளேயின் ஐந்தாவது விக்கெட்.\nஆசீம் கமால் இப்பொழுது தோற்றுவிடுவோம் என்பதைப் புரிந்து கொண்டார். ஆனாலும் பொறுமையாக ஒரு முனையைக் காப்பதில் கவனத்தைச் செலுத்தினார். இப்பொழுது முதல்முறையாக ஹர்பஜன் தன் முழுத்திறமையைக் காட்டினார். கம்ரான் அக்மல் சென்ற டெஸ்டைக் காத்தவர். ஆனால் ஹர்பஜன் வீசிய ஓர் ஓவரில் முதல் இரண்டு பந்துகள் ஆஃப் ஸ்பின்னர். அக்மல் அவற்றைத் தடுத்தாடினார். அடுத்த பந்து தூஸ்ரா. நேராக, வீசிய திசையிலேயே செல்வது. இந்தப் பந்தில் ஏமாந்தார். ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே. அடுத்த இரண்டு பந்துகளும் மீண்டும் ஆஃப் பிரேக். இவற்றைத் தடுத்தாடினார். கடைசிப் பந்து மீண்டும் நேராகச் செல்லும் பந்து. முன்னால் வந்து தடுத்தாடியவர் முழுவதுமாக ஏமாந்தார். இம்முறை பந்த��� நடு ஸ்டம்பில் விழுந்தது. அக்மல் 7, பாகிஸ்தான் 203/7.\nஅசீம் கமால் தன் அரை சதத்தைப் பெற்றவுடன் கும்ப்ளே பந்துவீச்சில் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் நின்ற மொஹம்மத் காயிஃபிடம் கேட்ச் கொடுத்தார். கமால் 50, பாகிஸ்தான் 214/8.\nஇங்கிருந்து தேநீர் இடைவேளை வரை வேறெந்த விக்கெட்டும் விழவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பின்னர் முதல் பந்திலேயே கும்ப்ளே மொஹம்மத் சாமியை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். சாமி 9, பாகிஸ்தான் 223/9. இது கும்ப்ளே இந்த டெஸ்டில் எடுக்கும் பத்தாவது விக்கெட். அதன்பின் ஏழு ஓவர்கள் கழித்து ஹர்பஜன் பந்துவீச்சில் கனேரியா பவுல்ட் ஆனார். பாகிஸ்தான் 226 ஆல் அவுட். இந்தியா 195 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது. ராஹுல் திராவிட், தன் இரண்டு இன்னிங்ஸ் சதங்களினால் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.\nஅடுத்த டெஸ்ட் பெங்களூரில். இதைப் பார்க்க நேரில் செல்கிறேன்.\nஇன்று மாலை சென்னை காமராஜர் அரங்கில் லக்ஷ்மண் ஸ்ருதி இன்னிசைக்குழுவினருடன் SPB Golden Night என்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6.30க்குத் தொடங்கிய நிகழ்ச்சியில் எஸ்.பி.பி கீழ்க்கணட பாடல்களைப் பாடினார்.\nமடை திறந்து பாயும் நதியலை நான்\nகணாக் காணும் கண்கள் மெல்ல\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nஎங்கெல்லாம் பாடல்களுக்கான தளம் உள்ளதோ அதற்கான சுட்டிகளைக் கொடுத்துள்ளேன்.\n9.00 மணியானதும் கிளம்ப வேண்டியிருந்தது. நிகழ்ச்சி அதற்கு மேலும் தொடர்ந்தது.\nவயதானாலும் எஸ்.பி.பி குரலில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் அரங்கில் ஒலியமைப்பு சுமாராகத்தான் இருந்தது. அவ்வப்போது குரலை விட பக்கவாத்தியங்களின் சத்தம் தாங்க முடியவில்லை. தொடக்கத்தில் நிகழ்ச்சியை ரெகார்ட் செய்துகொண்டிருந்த விடியோ கேமரா இயக்குனர்களுடன் சில பார்வையாளர்கள், தங்கள் பார்வையை மறைப்பதாக, கடுமையாகச் சண்டை போட்டனர். எஸ்.பி.பி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டும் சத்தம் அடங்கவில்லை.\nபாடல்களுக்கு இடையே 'இந்தப் பாட்டைப் பாடுங்கள், அந்தப் பாட்டைப் பாடுங்கள்' என்று ஓயாத விண்ணப்பங்கள். பலமுறை எஸ்.பி.பி கோபப்பட்டார், ஆனால் பார்க்க வந்த ஜனங்கள் இதைப்பற்றியெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. ஒரு பாடகன் அனைத்துப் பாடல்களையும் தன் விரல் நுனியில் வைத்திருப்பதாக நம்மூர் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். \"ம்.. பாடு\" என்றால் உடனே பாடுவதற்கு. பின் எஸ்.பி.பி தான் இன்று பாடவந்துள்ள பாடல்களை ஏற்கெனவே ரிஹர்சல் செய்து வந்திருப்பதாகவும் வேறு பாடல்களைக் கேட்டவுடன் பாடுவது தம்மால் முடியாது, கூடவுள்ள இசைக்கலைஞர்களாலும் ஈடுகட்ட முடியாது என்று விளக்கியும் ரசிக சிகாமணிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.\nஎப்பொழுதெல்லாம் கவலைகள் வருகின்றனவோ அப்பொழுது பக்தர்கள் கடவுளை துணைக்கு அழைப்பதைப் போல இந்திய அணியினர் திராவிடை அழைக்கிறார்கள். அவரும் அருள் பாலிக்கிறார்.\nமூன்றாம் நாள் இறுதியில் டெண்டுல்கர் தவறாக அவுட் கொடுக்கப்பட்டதும் ஆட்டம் சமநிலைக்குத் திரும்பியது. ஆனால் நான்காவது நாள் காலை மொஹம்மத் சாமியின் பந்துவீச்சால் ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. கங்குலி எழும்பி வரும் சாமியின் பந்துவீச்சை சரியாக எதிர்கொள்ளாமல் புல் செய்யப்போய் பந்தை வானில் தூக்கி அடித்தார். பந்துவீச்சாளரே ஓடிச்சென்று அதைப் பிடிக்க இந்தியா 154/4, கங்குலி 12. தொடர்ந்து சாமி அளவு குறைந்த பந்துகளாகவே வீசிக்கொண்டிருந்தார். ஆனால் பெரிய தொல்லை என்னவென்றால் பந்துகள் ஒரே சீராக எழும்பவில்லை. ஒரே இடத்தில் குத்திய பந்துகள் சில தலைக்கு மேலும், சில கழுத்தளவிலும், சில மார்பளவிலும் எழும்பின. புதிதாக உள்ளே வந்த லக்ஷ்மண் எதிர்கொண்ட ஒரு பந்து எதிர்பார்த்ததை விட எழும்பி மட்டைக்கு மேலாக வந்து ஹெல்மெட்டின் கிரில் மீது ஓங்கி அடித்தது. ஹெல்மெட்டின் உள்பகுதி இடது கண்ணின் மீது அழுத்திக் குத்தியதால் லக்ஷ்மண் சில நிமிடங்களுக்கு அதிர்ந்து போய்விட்டார். இடதுகண் வீங்கி விட்டது. உடனே களத்தை விட்டு வெளியே செல்லவேண்டியதாகி விட்டது. அவரது எண்ணிக்கை அப்பொழுது 2. இந்தியாவோ 156/4.\nஉள்ளே வந்த தினேஷ் கார்த்திக் வாழ்க்கையின் மிக முக்கியமான இன்னிங்ஸை விளையாட வேண்டிய கட்டாயம். சாமி நெருப்பைக் கக்கிக்கொண்டு வீசுகிறார். வெளியே பார்த்திவ் படேல் ரெடியாக உள்ளே நுழையக் காத்திருக்கிறார். விக்கெட் போனால் பாகிஸ்தான் ஆட்டத்தை நிச்சயமாக ஜெயித்து விடும். சாமி தனக்கு வீசிய முதல் பந்தை அற்புதமாக ஸ்கொயர் டிரைவ் செய்து நான்கைப் பெறுகிறார். ஆனால் தொடர்ந்து ஒரு பக்கம் சாமி, மறுபக்கம் தனீஷ் கனேரியா வீச்சை சமாளிக்க வேண்டும்.\nதிராவிடும் சாமிய��ன் பந்துவீச்சில் வெகுவாகத் தடுமாறினார். பின் தற்போதைய ஒரே நோக்கம் சாமியை பந்துவீச்சிலிருந்து விடுவிக்க வைப்பது என்று அவரது பந்துகளைத் தடுத்தாடத் தொடங்கினார். கனேரியாவின் பந்துவீச்சில் ரன்கள் எளிதாகக் கிடைத்தன. சாமி ஒரு மணிநேரம் ஓயாமல் வீசியபின் ஓய்வெடுத்துக் கொண்டார். அப்பொழுதுதான் இந்தியாவின் மறுமலர்ச்சி தொடங்கியது. தினேஷ் கார்த்திக்கின் ஆக்ரோஷமான ரன் சேகரிப்பு திராவிடுக்கு நிம்மதியைக் கொடுத்தது. ரன்கள் வேகமாக வந்தன. உணவு இடைவேளை வரை வேறெந்த விக்கெட்டும் விழவில்லை.\nஇந்தியா 350 ரன்கள் முன்னிலை வேண்டும் என்று எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் கார்த்திக்-திராவிட் ஜோடி மிக எளிதாக ரன்களைப் பெற்றது. எனவே நான்காவது நாள் அன்று கடைசி ஒரு மணிநேரத்தை மட்டும் வைத்துவிட்டு டிக்ளேர் செய்யலாம் என்று கங்குலி எதிர்பார்த்திருக்கலாம். ஒவ்வொரு ரன்னாகச் சேர்த்து திராவிட் மதியம் தனது சதத்தைப் பெற்றார். எத்தனையோ ஆட்டங்களை இந்தியாவுக்காக திராவிட் வென்று தந்துள்ளார். இந்த மேட்சில் இந்தியா ஜெயித்தால் அதற்கும் திராவிட்தான் முக்கியக் காரணமாக இருப்பார். சதத்துக்குப் பிறகு வேகமாக ரன்கள் சேர்க்க முயற்சி செய்து கனேரியா பந்துவீச்சில் லாங் ஆஃப் அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். திராவிட் 135. இந்தியா 321/5. கார்த்திக்கும், திராவிடும் சேர்ந்து 165 ரன்கள் சேர்த்தனர். இடது கண்ணை இடுக்கிக் கொண்டே லக்ஷ்மண் விளையாட வந்தார். இப்பொழுது வேக வேகமாக ரன்கள் சேர்க்க வேண்டும். கார்த்திக் கனேரியாவை ரிவர்ஸ் ஸ்வீப் செய்து 90களுக்கு வந்தார். ஆனால் அதே ஓவரில் கால்களுக்கு பின்னால் பவுல்ட் ஆனார். கார்த்திக் 93, இந்தியா 331/6. அத்துடன் தேநீர் இடைவேளை.\nஇடைவேளைக்குப் பின்னர் இந்தியா ஒரு மணிநேரம் விளையாட முன்னரே முடிவு செய்திருக்க வேண்டும். லக்ஷ்மண் சில ரன்களைப் பெற்றார். ஆனால் கனேரியா பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆனார். லக்ஷ்மண் 24, இந்தியா 377/7. அடுத்து உள்ளே வந்த ஹர்பஜன் சிங், பாலாஜி இருவரும் ரன்கள் பெறாமலேயே ஆட்டமிழந்தனர். ஆனால் இர்ஃபான் பதானும் கும்ப்ளேயும் ரன்களைச் சேர்த்தனர். பத்தாவது விக்கெட்டுக்காக இருவரும் 29 ரன்களைப் பெற்றனர். கடைசி ஒரு மணிநேரம் இருக்கும்போது கங்குலி டிக்ளேர் செய்தார். இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோரும் 407. ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு.\nபாகிஸ்தான் வெற்றி பெற ஒரு நாளும் (குறைந்தது 90 ஓவர்கள்) 20 ஓவர்களும் இருந்தன. தேவை 422 ரன்கள். ஷாஹீத் ஆஃப்ரீதி எடுத்தவுடனேயே தடாலடியாக ஆரம்பித்தார். நல்ல பந்துகளும் கெட்ட பந்துகளும் சமமாகவே உதை வாங்கின. அரை மணி நேரத்துக்குள் இந்தியாவுக்கு குலை நடுங்கிப் போயிருக்க வேண்டும். ஓவருக்கு 5-6 ரன்கள் வேகத்தில் பாகிஸ்தான் ரன்களைச் சேகரித்தது. 20 ஓவர்களில் பாகிஸ்தான் 100 ரன்களைப் பெற்றுவிடும் போலிருந்தது. விக்கெட்டோ விழுவதைப் போலத் தெரியவில்லை. ஆனால் ஆட்டத்தில் கடைசி நிமிடங்களில் கும்ப்ளே கால்திசையில் வீசிய பந்தை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் ஆனதால் ஷார்ட் ஃபைன் லெக்கில் நின்றிருந்த கங்குலி கையில் எளிதான கேட்ச் கிடைத்தது. அவருக்கும் நிம்மதி, இந்தியாவுக்கும் நிம்மதி. அதற்குள்ளாக ஆஃப்ரீதி 59 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்தார். 9 நான்குகள், 2 ஆறுகள்.\nஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்தியாவின் கையே ஓங்கியிருக்கும். இன்னமும் 327 ரன்கள் தேவை. ஆஃப்ரீதியைப் போல் வேகமாக ரன்கள் எடுக்க யாரும் இல்லை. ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக - கொஞ்சமாவது - இருக்கும். பாலாஜி - ஆஃப்ரீதியால் கடுமையாக தண்டிக்கப்பட்டவர் - நிச்சயமாகத் திரும்பி வந்து நன்றாக வீசுவார். பாகிஸ்தானின் பேட்டிங் நீண்டது. எட்டாவது இடத்தில் விளையாடும் கம்ரான் அக்மல் வரை நன்றாக விளையாடுவார்கள். ஆனால் 90 ஓவர்களில் 327 ரன்கள் பெறுவார்களா, அத்தனை விக்கெட்டுகளையும் தக்க வைத்துக்கொள்வார்களா என்பது சந்தேகமே. டிராவும் நடைபெறலாம்... ஆனால் சாத்தியங்கள் அத்தனையும் இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளன என்று எனக்குத் தோன்றுகிறது.\nஎழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு இந்த வருடத்துக்கான ஞானபீட விருது கிடைத்துள்ளது. வாழ்த்துகள்.\nசம அளவில் இரண்டு அணிகளும்\nபொதுவாக முதலிரு தினங்களில் ஏதேனும் ஓரணி முன்னுக்கு வந்து ஆட்டத்தின் போக்கை நிர்ணயித்துவிடும். ஆனால் கொல்கத்தா டெஸ்டில் இரண்டு அணிகளும் மாறி மாறி அடுத்த அணியின் முன்னேற்றத்தைத் தடுத்து ஆட்டத்தைச் சமன் செய்த வண்ணம் உள்ளன.\nமுதல் நாள் இந்திய மட்டையாளர்கள் வெகு வேகமாக ஆட்டத்தை பாகிஸ்தான் கையை விட்டு எடுத்துச் சென்றனர். ஆனால் நாளின் கடைசிப் பகுதியில் பாகிஸ்தான் வேகமான நான்கு விக்கெட்டுகளைப் பெற்று மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தனர். இரண்டாம் நாள் காலையில் பிர விக்கெட்டுகளைப் பெற்றதும் பாகிஸ்தான் தனது சிறப்பான மட்டையாட்டத்தால் முன்னணிக்கு வந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் முடியும்போது பாகிஸ்தான் மிக வலுவான நிலையில் இருந்தது. கையில் எட்டு விக்கெட்டுகள். இந்தியாவைவிட 134 ரன்கள் பின்னால். நல்ல ஃபார்மில் உள்ள இன்ஸமாம்-உல்-ஹக், அசீம் கமால், அப்துல் ரஸாக், கம்ரான் அக்மல் ஆகியோர் இனிதான் விளையாட வரவேண்டும். கிரீஸில் இருக்கும் யூனுஸ் கான், யூசுஃப் யோஹானா இருவருமெ அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தனர். இந்தியாவுக்கு அடுத்த விக்கெட் எங்கிருந்து, யாரிடமிருந்து வரும் என்பது தெரியாத வண்ணம் இருந்தது.\nமூன்றாம் நாள் காலை பாலாஜி முதல் அடியைக் கொடுத்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்து உள்நோக்கித் திரும்பியது. யூசுஃப் யோஹானா பந்தை சரியாகக் கணிக்காமல் மட்டையை மேலே உயர்த்தி வழிவிட்டார். ஆனால் பந்து கால்காப்பில் பட்டது. ஸ்டிரோக் ஏதும் அடிக்காத காரணத்தால் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். 281/3. யோஹானா 104. அடுத்து விளையாட வந்த இன்ஸமாம் தான் எப்போதும் விளையாடுவது போல ஜாலியாக விளையாடினார். அடித்த ஒவ்வொரு பந்தும் மட்டையின் நடுவில் பட்டது. எளிதாக ரன்கள் பெற்றார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் பதான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கார்த்திக்கிடம் கேட் கொடுத்து அவுட்டானார். இன்ஸமாம் 30, பாகிஸ்தான் 331/4. இந்நிலையில் இந்தியாவின் லீட் 76 ரன்கள் மட்டுமே. யூனுஸ் கான் லாங் ஆன் திசையில் அடித்துவிட்டு மூன்றாவது ரன்னைப் பெற முயற்சி செய்தனர். எல்லைக்கோட்டுக்கருகே பந்தை நிறுத்திய கங்குலி பந்தை மேல் நோக்கித் தட்டிவிட, பின்னால் வந்த டெண்டுல்கர் பந்தைப் பிடித்து பந்துவீச்சாலரிடம் அனுப்பாமல் நேராக விக்கெட் கீப்பரிடம் விட்டெறிந்தார். இதை எதிர்பார்க்காது மெதுவாக ஓடிவந்த அசீம் கமால் ரன் அவுட் ஆனார். கமால் 6, பாகிஸ்தான் 347/5.\nஇப்படியாக இந்தியா ஓரளவுக்கு சமநிலையை அடைந்தது. ஆனால் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் முதல்முறையாக தமது திறமையைக் காட்டினர். கும்ப்ளே, ஹர்பஜன் இருவருமே பந்தை காற்றில் மிதக்கவிட்டு ஆடுகளத்தின் உதவியால் சுழல வைத்து அதிலிருந்து நிறையப் பலனை அடைந்தனர். யூனுஸ் கான் கும்ப்ளேயின் லெக் பிரேக்கில் ஏமாந்து இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற லக்ஷ்மண் கையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். யூனுஸ் கான் 147, பாகிஸ்தான் 361/6. மொஹாலியில் அற்புதமான சதமடித்து இந்தியாவுக்கு வெற்றிகிட்டாமல் செய்த கம்ரான் அக்மல் ஹர்பஜனின் ஆஃப் பிரேக்கை சரியாகக் கணிக்காமல் மிட்-ஆஃப் மேல் அடிக்க நினைத்தார். பந்து அவர் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஸ்பின் ஆனதால் உள்புற விளிம்பில் பட்டு மிட்-ஆனுக்கு கேட்ச் ஆகப் போனது. அங்கு டெண்டுல்கர் அந்த கேட்சைப் பிடித்தார். அக்மல் 0, பாகிஸ்தான் 362/7. ரன்கள் பெறுவது இப்பொழுது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமாகிப் போனது.\nகும்ப்ளேயின் மற்றுமொரு லெக் பிரேக்கில் அப்துல் ரஸாக் விளிம்பில் தட்டி, கார்த்திக்கின் கையுறை வழியாக முதல் ஸ்லிப்பில் நின்ற திராவிடுக்கு கேட்ச் கொடுத்தார். ரஸாக் 17, பாகிஸ்தான் 378/8. அடுத்த ஓவரிலேயே மொஹம்மத் சாமி ஹர்பஜனை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் ஆகி ஃபார்வர்ட் ஷார்ட் லெக் திசையில் கங்குலி பின்னால் ஓடிச்சென்று எளிதான கேட்ச் ஒன்றைப் பிடித்தார். சாமி 7, பாகிஸ்தான் 378/9. கடைசி விக்கெட்டுக்கு சில ஓசி ரன்கள் கிடைத்தன. ஒரு பை நான்கு ரன்கள், ஒரு லெக் பை நான்கு ரன்கள், ஒரு விளிம்பில் பட்ட நான்கு ரன்கள் என்று சில ரன்களுக்குப் பிறகு கும்ப்ளேயின் பந்தில் மிட்-ஆஃப் சேவாகுக்கு கேட்ச் கொடுத்து மொஹம்மத் கலீல் ஆட்டமிழந்தார். 392 ஆல் அவுட். இந்தியாவுக்கு 14 ரன்கள் லீட் கிடைத்தது.\nஇந்தியாவின் இரண்டாம் இன்னிங்ஸ் முதல் ஓவரில் சேவாக் அடுத்தடுத்து மூன்று நான்குகள் அடித்தார். முதலிரண்டு பந்துகளும் கால் திசையில் வந்தன. அருமையாக ஃபிளிக் செய்தார். மூன்றாவது கவர் திசைக்குப் பறந்தது. ஆனால் அடுத்த ஓவரில் சாமி யார்க்கரில் கம்பீர் பவுல்ட் ஆனார். கம்பீர் 1, இந்தியா 14/1. நான்காவது ஓவரில் சேவாக் சாமியை கட் செய்யப்போக, அடி விளிம்பில் பட்டு பந்து ஸ்டம்பில் விழுந்தது. சேவாக் 15, இந்தியா 23/2.\nடெண்டுல்கர் தேநீர் இடைவேளைக்கு முன் ஆடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். திராவிட், ஆனால், எந்தப் பிரச்னையுமின்றி ஆடினார். தேநீர் இடைவேளைக்குப் பின்னர் டெண்டுல்கரின் ஆட்டத்தில் பெருத்த மாற்றம் இருந்தத��. கடந்த இரண்டு வருடங்களில் டெண்டுல்கர் இவ்வளவு அருமையாக விளையாடியதில்லை. தன் வாழ்க்கையின் உச்சத்தில் எப்படி விளையாடினாரோ அப்படி விளையாடினார். ஆஃப் ஸ்டம்பில் விழும் பந்துகளை அவர் திறமையாக ஃபிளிக் செய்வதைப் பார்க்க மிக அழகாக இருந்தது. ஸ்டிரெயிட் டிரைவ், கவர் டிரைவ், பாடில் ஸ்வீப், கட் என்று ஒவ்வொரு அடியும் அற்புதமாக இருந்தது. திராவிடின் எண்ணிக்கையை சுலபமாகத் தாண்டி தன் அரை சதத்தை நெருங்கினார்.\nஇதற்குள் மைதானம் இருளில் மூழ்கத் தொடங்கியது. டெண்டுல்கர் அப்துல் ரஸாக்கின் பந்துகள் சிலவற்றை சரியாகக் கணிக்க முடியாமல் தடுமாறினார். நடுவர் ஸ்டீவ் பக்னாரிடம் சென்று வெளிச்சக்குறைவு பற்றி புகார் செய்தார். ஆனால் பக்னார் அதைக் கண்டுகொள்ளவில்லை. அரங்கில் உள்ள மின்விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன. ஆனால் இந்த விளக்குகள் வரும்போது அணைந்து அணைந்து எரியும். அதுவும் டெண்டுல்கரை வெகுவாகப் பாதித்தது. ஆனாலும் தொடர்ந்து விளையாடி பாயிண்ட் திசையில் கட் செய்து நான்கைப் பெற்று தனது அரை சதத்தைப் பெற்றார். ஆனால் ரஸாக் பந்து ஒன்றில் முழுவதுமாக ஏமாந்தார். பந்து மட்டையில் படாமல் விக்கெட் கீப்பரை நெருங்கும்போது ஸ்விங் ஆனது. அதைப் பிடித்த விக்கெட் கீப்பர் கூட அப்பீல் செய்யவில்லை. ஆனால் ரஸாக் அரைகுறையாக செய்த அப்பீலில் பக்னார் டெண்டுல்கரை அவுட் கொடுத்தார் டெண்டுல்கர் 52. இந்தியா 121/3.\nடெண்டுல்கருக்குப் பெருத்த அதிர்ச்சி. ரீப்ளேயில் பந்துக்கும் மட்டைக்கும் இடையே கிட்டத்தட்ட இரண்டு இஞ்ச் இடைவெளி இருக்கும் போலத் தோன்றியது. அற்புதமான ஓர் ஆட்டத்தை பார்வை குறைந்த பக்னார் ஒழித்து விட்டார் அதைத் தொடர்ந்தும் திராவிட், கங்குலி இருவரும் வெளிச்சம் பற்றி புகார் செய்தவண்ணம் இருந்தனர். சாமியின் பந்தை புல் செய்து திராவிட் தன் அரை சதத்தைப் பெற்றார். கங்குலியும் கவர் திசையில் ஒரு நான்கைப் பெற்றார். அந்நிலையில் மீண்டும் கங்குலி புகார் கொடுக்க, நடுவர்கள் போனால் போகிறதென்று வெளிச்சம் போதாமையால் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர். ஆட்டம் முடியும்போது இந்தியா 133/3 என்ற நிலையில் இருந்தது.\nஇந்தியா இன்னமும் 150-200 ரன்கள் சேர்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கு கிட்டத்தட்ட 110 ஓவர்கள் இருக்குமாறு வைத்து டிக்ளேர் செய்யலாம். ஸ��பின் நன்றாக எடுப்பதால் இந்தியா ஜெயிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.\nகடந்த சில தினங்களாக இந்தியா டிவி என்னும் தொலைக்காட்சி சானல் சில பலான விஷயங்களை, புலனாய்வுச் செய்திகள் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகிறது.\nரஜத் ஷர்மா என்று முன்னர் 'ஆப் கி அதாலத்' என்னும் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர்தான் இந்தியா டிவியின் முக்கிய எடிட்டர் என்று கேள்விப்படுகிறேன்.\nஜார்க்கண்ட், பிஹார், ஹரியானா தேர்தல்கள் முடிவுகள் வெளியாகும் நாள் அன்று எல்லாத் தொலைக்காட்சிகளும் அந்த முடிவுகளைப் பற்றி அலசிக்கொண்டிருக்கும்போது, இந்தியா டிவி மட்டும் ரகசிய கேமராக்களினால் பிடிக்கப்பட்ட சில படங்களைக் காட்டினராம். (எனக்கு இந்த சானல் கிடைப்பதில்லை.) அதில் தற்போதைய சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தம் மனைவியல்லாத பிறருடன் உடலுறவு கொள்வதைப் போன்ற காட்சிகள் இருந்தனவாம். இதை முன்வைத்து நம் சட்டமன்ற/பாராளுமன்ற உறுப்பினர்கள் எப்படித் தரங்கெட்டு நடந்துகொள்கின்றனர் என்பதை முன்வைத்து அந்த சானலில் விவாதங்கள் நடந்தனவாம். இந்த சானலின் நிருபர்கள் தெருவில் போகும் மக்களைப் பிடித்து அவர்களிடம் கருத்து கேட்டனர். மக்களும் நேரடியாகவும், மொபைல் குறுஞ்செய்திகள் மூலமும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும், ஆணுறுப்பை அறுக்க வேண்டும் போன்ற காட்டுமிராண்டித்தனமான கருத்துகளை வெளியிட்டுள்ளனர். [இதுபற்றி தி ஹிந்துவில் செவந்தி நினான் எழுதியுள்ள பத்தி.]\nஇந்த சூப்பர் டூப்பர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பாலிவுட் நடிகர்கள் சிலரின் அந்தரங்க வாழ்க்கையை அம்பலப்படுத்தியுள்ளது இந்த சானல். ஷக்தி கபூர் என்னும் ஹிந்தி வில்லன் நடிகர். அவரை சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்பது போல இந்தியா டிவி பெண் நிருபர் ஒருவர் அணுகியுள்ளார். ரகசிய கேமரா இதைப் படம் பிடிக்கிறது. கபூர் அந்தப் பெண்ணைப் படுக்கைக்கு வருமாறு அழைக்கிறார். அத்துடன் எந்தெந்த பாலிவுட் நடிகைகள் யார் யாருடன் casting couchல் கிடந்தார்கள்; அதனால் எப்படி வாழ்க்கையில் முன்னேறினார்கள் என்ற உபதேசம் வேறு. [ஐஷ்வர்யா ராய், பிரீத்தி ஜிந்தா என்று யார் பெயரையும் விட்டுவைக்கவில்லை.]\nஇந்தியா டிவி அதையும் ஒளிபரப்பியது. [பிரகாஷ் தன் வலைப்பதிவில் இதை மிகவும் சிலாகித்த��� \"ம், போடு சாத்து\nஅதைத்தொடர்ந்து இன்னமும் பல புள்ளிகள் இந்தியா டிவியின் வலையில் சிக்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.\nதெஹெல்கா இணையத்தளம் [இப்பொழுது வாரமொருமுறை டாப்லாய்ட் ஆக மலர்ந்திருக்கிறது.] சில விவகாரங்களில் ரகசிய கேமராக்களைப் பயன்படுத்தியிருந்தது. அதில் ஒன்று கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பானது. மனோஜ் பிரபாகரைப் பயன்படுத்தி அவர் பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களுடன் பேசும்போது படம் பிடித்து அந்த டிரான்ஸ்கிரிப்ட்களை தெஹெல்கா வெளியிட்டது. அதைப்போலவே ராணுவத்தில் நடக்கும் சில ஊழல்களை அம்பலப்படுத்த ஆயுதப் பேரம் பேசும் ஆசாமிகளாக இரண்டு நிருபர்கள் பலருடன் பேசி அதைப் படம் பிடித்திருந்தனர். அத்துடன் சில இடங்களில் செக்ஸ் தொழிலாளர்களை ஈடுபடவைத்து சில ராணுவ அதிகாரிகளைப் பேசவைத்து சில படங்களும் எடுத்திருந்தனர்.\nஇதில் ராணுவ ஊழலை அம்பலப்படுத்தும் ரகசியப் படப்பிடிப்புகளை ஓரளவுக்கு நியாயப்படுத்தலாம். அதிலும் செக்ஸ் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி எடுத்த படப்பிடிப்புகள் மீது பலரும் கவலை தெரிவித்திருந்தனர். மேட்ச் பிக்ஸிங் தொடர்பான ஒலி/ஒளிப்பிடிப்புகள் ஓரளவுக்காவது நியாயப்படுத்தக் கூடியவை. நாட்டில் பலரும் இந்த விவகாரங்கள் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு நாடுகளையும் உலுக்கிய வகையில் சில கிரிக்கெட் வீரர்கள் பெயர் அடிபட்டது. இரண்டு நாடுகளிலும் விசாரணைக் கமிஷன், காவல்துறை ஆய்வுகள் நடந்தன. உண்மைகளை முழுவதுமாக வெளிக்கொணர்வது அவசியமானது. எனவே ஒரு பத்திரிகை இதில் ஈடுபடலாம் (ஆனால் சட்ட விதிகளுக்குள்ளாக) என்று நம்மால் சொல்ல முடிந்தது.\nஆனால் தற்போது இந்தியா டிவி செய்வது தனி மனிதரது அந்தரங்கத்தைப் பெரிதும் பாதிக்கிறது. ஷக்தி கபூர் தன் சக சினிமா ஊழியர்களைப் பற்றி புறம்பேசக் கூடாது என்று இந்தியச் சட்டங்களில் ஏதேனும் இருக்கிறதா அவர் தன்னைப் பார்க்க வரும் பெண்ணை படுக்கைக்கு அழைக்கக் கூடாது என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா அவர் தன்னைப் பார்க்க வரும் பெண்ணை படுக்கைக்கு அழைக்கக் கூடாது என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா தனிப்பட்ட முறையில் அந்தப் பெண், அந்த நடிகர் மீது வழக்குத் தொடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் ���ள்ளன. ஆனால் இதை நாடெங்கும் பார்க்கும் வண்ணம் ஒளிபரப்புவதால் இந்த சானல் என்ன சாதித்தது தனிப்பட்ட முறையில் அந்தப் பெண், அந்த நடிகர் மீது வழக்குத் தொடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் உள்ளன. ஆனால் இதை நாடெங்கும் பார்க்கும் வண்ணம் ஒளிபரப்புவதால் இந்த சானல் என்ன சாதித்தது அதைப்போலவேதான் மக்கள் பிரதிநிதிகள் அந்தரங்கங்களை ஒளிபரப்புவதும். நாம் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் யார் யாருடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று ஏதேனும் ஒப்பந்தத்தில் இறங்குகிறோமா அதைப்போலவேதான் மக்கள் பிரதிநிதிகள் அந்தரங்கங்களை ஒளிபரப்புவதும். நாம் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் யார் யாருடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என்று ஏதேனும் ஒப்பந்தத்தில் இறங்குகிறோமா அதை ஒரு பெரிய குற்றம் என்று டிவியில் காண்பிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது அதை ஒரு பெரிய குற்றம் என்று டிவியில் காண்பிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது அவர்கள் உறுப்பை வெட்ட வேண்டும், அவர்களைத் தெருவில் நிற்க வைத்துக் கல்லால் அடிக்க வேண்டும் என்றும் சொல்லும் அளவுக்கு நம் மக்களின் மூளை குழம்பிப்போய் உள்ளது\nஅடுத்து தொழிலதிபர்கள் ரகசியமாகப் படம் பிடிக்கப்படுவார்கள். பிரைம் டைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகும். பின்னர் நானும் நீங்களும் படம் பிடிக்கப்படுவோம். ஐந்து வயதுக் குழந்தை வீட்டில் ஐம்பது காசு திருடியது என்பது ரகசிய கேமராக்களால் படம் பிடிக்கப்பட்டு ஒளிபரப்பாகும். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்தக் குழந்தையை என்ன செய்யவேண்டும் என்பது பற்றி குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.\nநிச்சயம் இந்தத் தொலைக்காட்சி பத்திரிகை தர்மத்தை மீறியுள்ளதோடு, நாட்டின் சட்டங்களுக்கும் புறம்பாக நடந்துகொண்டிருக்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்தியா டிவியால் பாதிக்கப்பட்ட அனைவரும் அந்தத் தொலைக்காட்சியின் மீது கடுமையான வழக்குப் போட்டு நஷ்ட ஈட்டுத் தொகையைக் கறந்து அந்த நிறுவனத்துக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.\nயூனிஸ் + யோஹானா = ஸ்டைல்\nஇந்தியா-பாகிஸ்தான் இருவரும் சமீப காலத்தில் விளையாடும் ஐந்தாவது டெஸ்ட் இது. முந்தைய நான்கில் காணாத பேட்டிங் இந்த டெஸ்டில் காணக்கிடைத்தது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் இது என்றாலும் பாகிஸ்தான் எப்பொழுதுமே முன��னணி விக்கெட்டுகளை இழந்து பின் இன்ஸமாம்-உல்-ஹக் மற்றும் கடைசி சில ஆட்டக்காரர்களின் திறமையால் மட்டுமே பிழைத்து வந்தது.\nஇரண்டாம் நாள் காலையில் மிச்சம் மீதி உள்ள இந்திய விக்கெட்டுகளை பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் எடுத்தனர். கடைசி விக்கெட்டுக்காக ஹர்பஜனும் கும்ப்ளேயும் சில ரன்களைப் பெறாதிருந்தால் இந்தியா 400ஐத் தாண்டியிருக்காது பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாஹீத் ஆஃப்ரீதி, தவ்ஃபீக் உமர் இருவரும் மிக மாறுபட்ட ஆட்டத்தைக் காண்பித்தனர். ஆஃப்ரீதி எடுத்தவுடனேயே - சேவாக் போல - அடிதடியில் இறங்கினார். மறுமுனையில் உமர் மிகவும் தடுமாறியே விளையாடினார். எண்ணிக்கை எதையும் சேர்க்காதபோது பாலாஜியின் பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் திராவிட் கையில் ஒரு சுலபமான கேட்ச் கொடுத்தார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் திராவிட் அந்த கேட்சைத் தடவினார் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாஹீத் ஆஃப்ரீதி, தவ்ஃபீக் உமர் இருவரும் மிக மாறுபட்ட ஆட்டத்தைக் காண்பித்தனர். ஆஃப்ரீதி எடுத்தவுடனேயே - சேவாக் போல - அடிதடியில் இறங்கினார். மறுமுனையில் உமர் மிகவும் தடுமாறியே விளையாடினார். எண்ணிக்கை எதையும் சேர்க்காதபோது பாலாஜியின் பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் திராவிட் கையில் ஒரு சுலபமான கேட்ச் கொடுத்தார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் திராவிட் அந்த கேட்சைத் தடவினார் உணவு இடைவேளை வரையில் பாகிஸ்தான் விக்கெட் எதையும் இழக்கவில்லை.\nஇடைவேளைக்குப் பின் பதான் பந்துவீச்சில் ஆஃப்ரீதி மிட் ஆனில் நின்றுகொண்டிருக்கும் டெண்டுல்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பாலாஜி பந்துவீச்சில் உமர் மூன்றாவது ஸ்லிப்பில் இருக்கும் சேவாகிடம் ஒரு கேட்ச் கொடுத்து அதுவும் தவற விடப்பட்டது ஆனால் அதிக நாசம் ஏற்படும் முன்னர் பாலாஜியின் பந்துவீச்சிலேயே உமர் ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி அடிக்க ஹர்பஜன் எம்பிக் குதித்து அருமையான கேட்ச் ஒன்றைப் பிடித்தார். பாகிஸ்தான் 70/2.\nஅவ்வளவுதான். அதற்கடுத்து உள்ளே வந்த யூசுஃப் யோஹானா, தற்போதைய உதவி அணித்தலைவர் யூனிஸ் கானுடன் சேர்ந்து அற்புதமாக விளையாடினார். யூனிஸ் கான் தொடக்கத்தில் தடாலடியாக அடித்துக்கொண்டிருந்தார். ஏகப்பட்ட நான்குகள். ஆனால் சற்று நேரம் செல்லச்செல்ல தான் நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியப் பந்துத் தடுப்பாளர்களை மிகவும் தொல்லைப்படுத்தினார். அங்கும் இங்குமாகத் தட்டி ஒரு ரன், இரண்டு ரன்கள் என்று எடுத்தனர் இருவரும். இருவரும் அரை சதத்தைத் தாண்டினர். பின் தேநீர் இடைவேளைக்குப் பிறகு தமது அருமையான ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.\nஇந்தியாவுக்கு அடுத்த விக்கெட் எங்கிருந்து கிடைக்கும் என்பதே தெரியாமல் இருந்தது. கும்ப்ளே பலமுறை இரண்டு மட்டையாளர்களையும் கஷ்டப்படுத்தினார். பலமுறை எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்தார். ஆனால் நடுவர்கள் அவரது அப்பீல்களை நிராகரித்துக்கொண்டே இருந்தனர். ஹர்பஜன் நன்றாகவே பந்துவீசினாலும் விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. பதான், பாலாஜி இருவரும் மீண்டும் வந்து ரிவர்ஸ் ஸ்விங் வீசியும் ஒன்றும் நடக்கவில்லை. ஓவருக்கு 5.5 ரன்கள் எடுத்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் மெதுவாக 4.2 என்ற அளவுக்குக் குறைந்தது.\nயூனிஸ் கான், யூசுஃப் யோஹானா - இருவருமே ஆஃப் திசையில் அற்புதமாக கட், டிரைவ் விளையாடினர். யோஹானா லெக் திசையிலும் தனது மணிக்கட்டின் திறமையைக் காட்டினார். பல சமயங்களில் லக்ஷ்மண் விளையாடுவதைப் போலவே இருந்தது. யூனிஸ் கான் ஸ்பின்னர்களின் பந்தை, தடுப்பாளரின் தலைக்கு மேல் தூக்கி அடிப்பதற்கு சிறிதும் பயப்படவில்லை. ஆட்டம் முடிவதற்கு முன்னதாகவே இருவரும் தத்தம் சதத்தைப் பெற்றனர்.\nமூன்றாம் நாள் ஆட்டம் இப்பொழுது மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. பாகிஸ்தான் இப்பொழுதைக்குப் பார்க்கும்போது இந்தியாவின் எண்ணிக்கையைத் தாண்டும் என்றே தோன்றுகிறது. எத்தனை லீட் எடுக்கும் என்பதுதான் ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும். இன்ஸமாம், அசீம் கமால், அப்துல் ரஸாக், சென்ற டெஸ்டில் சதமடித்த கம்ரான் அக்மல் ஆகியோர் இனிமேல்தான் பேட்டிங் செய்யவேண்டும். பாகிஸ்தான் 600 வரை செல்ல ஆசைப்படுவார்கள்.\nபால் உல்ஃபோவிட்ஸ் உலக வங்கியின் தலைவர்\nஅமெரிக்கா அதிபர் ஜார்ஜ் புஷ், தன் குழுவிலேயே அதிகமான போர்வெறி கொண்ட கொடுமையான மனிதர் பால் உல்ஃபோவிட்ஸை உலக வங்கியின் தலைவராக நியமித்துள்ளார்.\nஇதைப் பிற நாடுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். உலக வங்கியின் இயக்குனர்கள் இந்த நியமனத்தை எதிர்த்து, வேறு யாரையாவது நியமிக்கச் சொல்ல வேண்டும்.\nஉலக வங்கியின் தலைவரை அமெரிக்க அதிப���் நியமிப்பது என்பதே அபத்தமாக இருக்கிறது.\nபால் உல்ஃபோவிட்ஸ் தன் வாழ்க்கையில் அதிகமாக சாதித்திருக்கலாம். ஆனால் நமக்கெல்லாம் தெரிய வருவது ஈராக் தொடர்பான அவரது சத்தங்கள் மட்டுமே. உலக வங்கியின் மீது இடதுசாரிகளுக்கும், உலகமயமாதலை எதிர்ப்பவர்களுக்கும் எப்பொழுதுமே நல்ல அபிப்ராயங்கள் இருந்ததில்லை. இப்பொழுது அத்துடன் இன்னும் பலரையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஉல்ஃபோவிட்ஸ் தலைமையிடத்துக்கு வந்தால் உலக வங்கியின் பணத்தை வைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு வால் பிடிப்பவர்களுக்கு மட்டும்தான் பணம் தருவேன் என்று நிச்சயமாக மிரட்டுவார். பிற நாடுகள் மீதும், பிற கலாசாரங்கள் மீதும் உல்ஃபோவிட்ஸுக்கு சிறிது கூட மரியாதை இருந்ததில்லை. இவரது எழுத்துக்கள் Project for the New American Century என்னும் இணையத்தளத்தில் இருக்கின்றன. (கூகிள் தேடுதல் மூலம் பெறலாம்.)\nபோர்வெறியர் மட்டுமல்ல, உல்ஃபோவிட்ஸ் நியோ-கன்சர்வேடிவ்களின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளையும் சிறு நாடுகள் மீது விதிக்க சற்றும் தயங்கமாட்டார். அமெரிக்காவின் நலன் மட்டும்தான் தன் குறிக்கோள் என்பதைத் தவிர வாழ்நாளில் உல்ஃபோவிட்ஸ் உருப்படியாக பிற நாடுகளைப் பற்றி யோசித்தது கூடக் கிடையாது. சுனாமிக்குப் பிறகு இந்தோனேஷியா மீது பறந்து சென்று அங்கு நிகழ்ந்த சேதங்களுக்கு வருத்தம் தெரிவித்தாராம். அது ஒன்றுதான் அவரது ஆதரவாளர்களால் சொல்லப்படக்கூடியதாக உள்ளது\nஎதிர்ப்புகளை மீறி உலக வங்கியின் தலைவராக இந்த மனிதர் வந்தால் உலக வங்கிக்கு மாற்றாக மற்றுமொரு நிதி நிறுவனத்தை உருவாக்க பிற நாடுகள் முயற்சி செய்யவேண்டும். அது ஒன்றின் மூலம்தான் சிறு நாடுகள் உருப்படியான பயனைப் பெற முடியும்.\nஅசைக்க முடியாத சுவர் - திராவிட்\nகொல்கத்தா முதல் நாள், கங்குலி டாஸில் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்தியா ஜாகீர் கானுக்கு பதில் ஹர்பஜன் சிங்கைக் கொண்டுவந்திருந்தனர். பாகிஸ்தான் சல்மான் பட்டுக்கு பதில் ஷாஹீத் ஆஃப்ரீதியையும், நவீத்-உல்-ஹஸனுக்கு பதில் மொஹம்மத் கலீல் என்னும் இடதுகை வேகப்பந்து வீச்சாளரையும் கொண்டுவந்திருந்தனர்.\nமொஹம்மத் சாமி, மொஹம்மத் கலீல் இருவருமே தொடக்கத்தில் வெகு சுமாராகப் பந்து வீசினர். அளவு குறைந்த பந்துகளாகவே வீசினர். விரேந்தர் சேவாக், கவுதம் கம்பீர் ��ருவருமே மிகச் சுலபமாக இந்தப் பந்துகளை எதிர்கொண்டனர். ஆடுகளத்தில் சிறிது புல் இருந்ததனால் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்று சிலர் எதிர்பார்த்திருக்கலாம். அப்படியொன்றும் இல்லை. மட்டையாட மிகவும் வசதியாகவே இருந்தது களம். மைதானத்தின் புல்தரையும் சீராக இருந்ததால் பந்து வேகமாக எல்லைக்கோட்டுக்குச் சென்றது. சேவாக் எப்பொழுதும் போல பிரமாதமாக விளையாடினார். நன்றாகவே விளையாடிக்கொண்டிருந்த கம்பீர், 29 ரன்கள் எடுத்திருந்த போது, தனீஷ் கனேரியா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். (80/1)\nஅடுத்து உள்ளே நுழைந்த திராவிட் ஒன்று ஒரு தீர்மானத்துடனே வந்திருந்தது போல விளையாடினார். தொடக்கத்திலிருந்தே ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டிருந்தார். எப்பொழுதும் அடிப்பதை விட அதிகமாக நான்குகளையும் பெற்றார். உணவு இடைவேளைக்கு முன் சேவாக் தன் அரை சதத்தைப் பெற்றார். உணவு இடைவேளையைத் தாண்டியதும் தேவையற்று ஷாஹீத் ஆஃப்ரீதி பந்தில் தூக்கி அடிக்கப்போய் கவரில் நின்றிருந்த இன்ஸமாம்-உல்-ஹக் பின்னால் ஒடிச்சென்று கேட்சைப் பிடித்தார். சேவாக் 81, இந்தியா 156/2.\nபெருத்த கரகோஷத்துடன் உள்ளே வந்த டெண்டுல்கர் சுமாராகத்தான் விளையாடினார். அவ்வப்போது அவரது மட்டையிலிருந்து ஒருசில நல்ல அடிகளும் வந்தன. தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் டெண்டுல்கர் தன் 10,000 ஆவது ரன்னைப் பெறுவாரா என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடக்கவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பிறகே அது அவருக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து டெண்டுல்கர் தன் அரை சதத்தையும் பெற்றார். மறுமுனையில் திராவிட் சலனமேயின்றி தன் அரை சதத்தைத் தாண்டி 80களில் இருந்தார். இந்திய அணியின் எண்ணிக்கை 270ஐத் தாண்டி விட்டது.\nஇப்பொழுதுதான் பாகிஸ்தான் மீண்டும் ஆட்டத்துக்குள் நுழைந்தது. ஆஃப்ரீதி வீசிய மோசமான பந்து - ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்து லெக் பிரேக் ஆனது. டெண்டுல்கர் அதைத் துரத்திச் சென்று மொருதுவான ஒரு கேட்சை விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலுக்குக் கொடுத்தார். டெண்டுல்கர் 52, இந்தியா 272/3. அடுத்து வந்த கங்குலி தடாலடியாக மூன்று பவுண்டரிகள் அடித்தார். அதிலொன்று ஸ்லிப் வழியாகச் சென்றது. அதையடுத்து அப்துல் ரஸாக் வீசிய வெளியே செல்லும் பந்தைத் தட்டி விக்கெட் கீப்பருக்குக் கேட்ச் கொடுத்தார். கங்குலி 12, இந்தியா 298/4. அதற்கடுத்த பந்திலேயே - ரிவர்ஸ் இன்ஸ்விங் ஆனது - விவிஎஸ் லக்ஷ்மண் எல்.பி.டபிள்யூ ஆனார். இந்தியா 298/5.\nதிராவிட் அமைதியாக விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குடன் சேர்ந்து ரன்கள் பெற்றார். அடுத்தடுத்து இரண்டு நான்குகள் அடித்து தன் சதத்தைப் பெற்றார். கார்த்திக் மிகவும் தன்னம்பிக்கையுடன் ரன்கள் சேர்த்தார். இப்படியே நாளின் கடைசி ஓவர் - 90வது ஓவர் - வீச இருக்கும்போது இந்திய எண்ணிக்கை 344/5 என்று இருந்தது. தனீஷ் கனேரியா கடைசி ஓவரை வீச வந்தார். திராவிட் இந்த ஓவரை அமைதியாக விளையாடி அடுத்த நாள் வரவேண்டும் என்றுதான் நினைத்திருப்பார். ஆனால் விதிவசம்... நல்ல லெக் பிரேக் ஒன்றில் மெலிதாக விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்சாக முடிந்தது. திராவிட் 110. இந்தியா 344/6.\nஇந்நிலையில் பாகிஸ்தான் மிகப் பலமாக ஆட்டத்தில் மீண்டு வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். திராவிடின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அவுட்டாகும் வரை அவர் எதையுமே தவறாகச் செய்யவில்லை. அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தார். கவர் டிரைவ்கள், கட்கள், ஆன் டிரைவ்கள் என்று இரண்டு பக்கங்களிலும் ரன்கள் குவித்தார். சில சமயம் எழும்பி வரும் பந்துகளை ஹூக் செய்ய முனைந்தார். அப்பொழுதுதான் பார்க்க சற்றே சகிக்கவில்லை. ஆனால் முடிந்தவரை எழும்பிவரும் பந்துகளை மொத்தமாக விட்டுவிடுவதே சிறப்பு என்று விளையாடினார். தனீஷ் கனேரியா பந்துகளை - முக்கியமாக கூக்ளி - சரியாகக் கணித்தார்.\nசேவாக், திராவிட் இருவரும்தான் தன்னம்பிக்கையுடன் விளையாடியவர்கள். டெண்டுல்கர் ஓரளவுக்குத்தான். கம்பீர் நிதானித்து நின்று தன் தொடக்கத்தை நல்ல ஸ்கோராக மாற்றாதது ஏமாற்றத்தைத் தருகிறது. இரண்டாம் நாள் எத்தனை ரன்கள் அதிகம் சேர்க்கும் இந்தியா என்பதிலிருந்துதான் ஆட்டத்தின் போக்கைக் கணிக்க முடியும்.\nபுத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்\nநமக்கெல்லாம் நேரத்தை எப்படிச் செலவிடுவது என்பதுதான் கவலை சினிமாப் படம் என்றால் குறைந்தது மூன்று மணி நேரமாவது ஓடவேண்டும். எத்தனை ரூபாய் டிக்கெட் என்றாலும் பரவாயில்லை. நூறு நாள் 'கியூ'வில் தவங்கிடந்தாவது, அல்லது 'பிளாக்' மார்க்கெட்டிலாவது டிக்கெட் வாங்கியாக வேண்டும். ஏனோ புத்தகங்களைப் படிக்கும் நல்ல பழக்கம் ஏற்படவில்லை. தமிழகத்தின் மக்கட்தொகை நாலு கோடியே பதினோரு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நூற்று அறுபத்தெட்டு (4,11,99,168). அதில் படித்தவர்கள் 1,62,56,393. அதாவது ஏறத்தாழ 40 சதவிகிதம். கல்லூரிகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும், நூலகங்களுக்கும், வாசகசாலைகளுக்கும், கோவில்களுக்கும் குறைச்சல் இல்லை. சரி, நாலு லட்சம் ஐந்து லட்சம் பத்திரிகைகள் விற்பனையாகின்றன. போகட்டும், நல்ல செய்திதான். ஆனால் எஞ்சிய எழுதப் படிக்கத் தெரிந்த தமிழ் மக்கள் எங்கே போனார்கள் சினிமாப் படம் என்றால் குறைந்தது மூன்று மணி நேரமாவது ஓடவேண்டும். எத்தனை ரூபாய் டிக்கெட் என்றாலும் பரவாயில்லை. நூறு நாள் 'கியூ'வில் தவங்கிடந்தாவது, அல்லது 'பிளாக்' மார்க்கெட்டிலாவது டிக்கெட் வாங்கியாக வேண்டும். ஏனோ புத்தகங்களைப் படிக்கும் நல்ல பழக்கம் ஏற்படவில்லை. தமிழகத்தின் மக்கட்தொகை நாலு கோடியே பதினோரு லட்சத்து தொண்ணூற்றொன்பதாயிரத்து நூற்று அறுபத்தெட்டு (4,11,99,168). அதில் படித்தவர்கள் 1,62,56,393. அதாவது ஏறத்தாழ 40 சதவிகிதம். கல்லூரிகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும், நூலகங்களுக்கும், வாசகசாலைகளுக்கும், கோவில்களுக்கும் குறைச்சல் இல்லை. சரி, நாலு லட்சம் ஐந்து லட்சம் பத்திரிகைகள் விற்பனையாகின்றன. போகட்டும், நல்ல செய்திதான். ஆனால் எஞ்சிய எழுதப் படிக்கத் தெரிந்த தமிழ் மக்கள் எங்கே போனார்கள் அவர்கள் படிப்பதே இல்லையா படிப்பதில் அக்கறை இல்லையா, புத்தகம் வாங்கப் பணம் இல்லையா இந்தப் புள்ளி விவரங்களைப் பார்த்தால் அல்லது கணித்தால் பதிப்பாளர்களின் நிலை எங்கே என்பது விளங்கும். பசுமைப் புரட்சி, தொழில் புரட்சி, அந்தப் புரட்சி, இந்தப் புரட்சி என்று புரட்சிக்கோஷங்களை எழுப்புகிறோம்; ஆனால் வாசிப்புப் புரட்சிதான் ஏற்படவில்லை.\nசென்ற மாதம் மிஜோரமிற்குச் சென்றிருந்தேன். மிஜோரம் பங்களாதேசத்திற்கும், பர்மாவுக்கும் இடையே, வடகிழக்கு இந்தியாவில் இருக்கின்ற ஒரு மலை ராஜ்யம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மொத்த மக்கள் தொகை 3,50,000. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 56 சதவிகிதம். அவர்கள் மொழி எழுத்து வடிவம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன. மக்கள் எல்லோரும் கிறிஸ்தவர்கள். அவர்கள் புத்தக வெளியீடு எனக்குப் பெருவியப்பை அளித்தது. ஒரே பதிப்பில் ஒரு புத்தகம் எண்ணாயிரம் பிரதிகளுடன் வெளிவரு���ின்றது. ஏழாயிரம் பிரதிகள் ஒரு ஆண்டு முடிவதற்குள் தீர்ந்துவிடுகின்றன. ஆகவே அந்தப் பதிப்பகம் 'லெட்டர் பிரஸி'லிருந்து 'ஆப்செட்' பிரஸுக்கு மாறத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது அந்த மக்களின் பொருளாதாரமும், வளர்ச்சியும் நமக்கிருப்பதில் நூறில் ஒரு பங்கு கூட இல்லை. நூல் படிக்கும் ஆர்வம் அந்தச் சின்னஞ்சிறு ராஜ்யத்தில் ஓங்கி நிற்கின்றது\n---- தி.பாக்கியமுத்து. \"தமிழ்ப் புத்தக வெளியீடும், பத்திரிகைகளும்\" என்னும் கட்டுரையிலிருந்து. \"வரும் பத்தாண்டுகளில் தமிழ்ப் புத்தக வெளியீடு\", தொகுப்பாசிரியர்: ஆதவன் சுந்தரம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புதுடில்லி, 1978. நேஷனல் புக் டிரஸ்ட் சென்னையில் நவம்பர் 26, 27, 28, 1977-ல் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.\nதி. பாக்கியமுத்து பற்றி: பதிப்புச் செயலாளர், கிறிஸ்தவ இலக்கிய சங்கம், சென்னை. பிறந்தது 20-6-1923. பி.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (தமிழ்); பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரியில் 1949-1968 பணியாற்றினார். 1967-ல் உலக சர்ச்சுகள் கவுன்சிலின் உதவிப்பணம் பெற்று அமெரிக்கா சென்று கொலம்பியா, நியூ யார்க் பல்கலைக் கழகங்களில் நாடகம் எழுதுவதிலும் பதிப்புக் கலையிலும் தேர்ச்சி பெற்றார்; தமிழில் சில நாடகங்களை இயற்றியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து கிறிஸ்துவ நூல்களை மொழி பெயர்த்துள்ளார். தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிய நான்கு தொகுப்புகளின் பதிப்பாசிரியர்.\nதமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு\n2 பிப்ரவரி 2005, மாத்ருபூமி செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்றை இரா.முருகன் தமிழில் மொழிபெயர்த்து எனக்குக் கொடுத்தார். அதை நான் என் வலைப்பதிவில் சேர்த்திருந்தேன். குழந்தை வேலைக்காரர்கள் கேரளத்தில் விற்பனைக்கு\nமாத்ருபூமி செய்தியைப் பார்த்தபின்னர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கே.ராமகிருஷ்ணன் திருச்சூர் சென்று விஷயத்தை உறுதிப்படுத்தியபின் இதுபற்றி சேலம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் 4 பிப்ரவரி 2005 அன்று புகார் செய்துள்ளார். ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇதுபற்றிய தினமணிச் செய்தி இதோ.\nஇப்பொழுது தமிழகச் சட்டமன்றம் அமர்வில் உள்ள நேரம். இதுபோன்ற விஷயங்கள் சட்டமன்றத்திலே எழுப்பப்பட வேண்டும். ஆனால் நம் சட்டமன்ற உறுப்பினர்களோ \"யார் வீரர்\" - தண்டவாளத்தில் தலையைக் கொடுத்தால் வீரனா இல்லை வீரப்பனைச் சுட்டுக்கொன்றால் வீரனா என்பது பற்றி ஆராய்ச்சி செய்கிறார்கள்.\nஎந்தத் தமிழ் ஊடகமும் கண்டுகொள்ளாத இந்தப் பிரச்னையில் தீவிர ஆர்வம் காட்டிய ராமகிருஷ்ணனைப் பாராட்டுவோம். இவர் போன்றவர்கள் நம் நாட்டுக்கு நிறைய தேவை. இப்பொழுது நீதிமன்றம் வாயிலாக தமிழக உள்துறைச் செயலருக்கும் சேலம் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்தச் செய்தியை இன்று செய்தித்தாளில் படித்தபின்னராவது நடக்கும் சட்டமன்ற அமர்வில் இதைப்பற்றி சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிப்பார்களா\nசென்ற வாரம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள என்-லாக் கணினி மையங்கள் சிலவற்றுக்குச் சென்றிருந்தேன். செங்குன்றத்தில் (அதாங்க... Red Hills) சுய உதவிக் குழு ஒன்றின் மையத்துக்கும் சென்றிருந்தேன்.\nஎன்-லாக் கிராமப்புறங்களுக்கு இண்டெர்நெட் இணைப்புகளைக் கொண்டுவரும் பணியில் உள்ளது. ஒவ்வொரு பெரிய வட்டத்துக்கும் ஒரு உள்ளூர் சேவை அளிப்பவர் (Local Service Provider - LSP) இருக்கிறார். இவரிடமிருந்து சின்னஞ்சிறு கிராமங்களில் உள்ளவர்கள் வயர்லெஸ் மூலமான இணைப்பைப் பெற்று அந்த கிராம மக்களுக்கு சில சேவைகளை அளிக்கிறார்கள். இந்தக் கணினி மையத்துக்கு சிராக் (Chiraag) என்று பெயர்.\n இப்பொழுதெல்லாம் பி.எஸ்.என்.எல் தான் மாதம் ரூ.500க்கு பிராட்பேண்ட் இணைப்பைத் தருகிறேன் என்கிறார்களே என்று நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் நகரங்களில் மட்டும்தான். அதுவும் நகரங்களின் வெளிப்புறங்களில் (சென்னை என்றால் குரோம்பேட்டிலோ, தாம்பரத்திலோ) இந்த பிராட்பேண்ட் இணைப்புகள் கிடைக்காது; அல்லது இன்னமும் சில வருடங்களாகலாம். சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்திலேயே மொபைல் சிக்னல்கள் முழுவதுமாகக் கிடைப்பதில்லை. பல கிராமங்களில் ஒரு தொலைபேசி இணைப்பு கூடக்கிடையாது.\nசிராக் மையங்கள் இருக்கும் பல கிராமங்களில் அவர்கள் தொலைபேசியைக் கண்ணால் கூடப் பார்த்ததில்லை என்கிறார் திருவள்ளூர் LSP வரதராஜன்.\nஆனால் சிராக்/என்-லாக் தொழில் கஷ்டமானதுதான். திருவள்ளூரிலிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் leased line மிகக்குறைந்த bandwidth உடையது. அதற்கான செலவோ அதிகம். இதனால் சிராக் மையத்தில் உட்கார்ந்து கொண்டு இணையத்தில் உலாவுவது என்பது படு மோசமான அனுபவமாக இருக்கிறது. இதற்கான செலவும் நகரங்களில் உள்ள கணினி மையங்களைக் காட்டிலும் வெகு அதிகம். சென்னையில் இப்பொழுதெல்லாம் அதிவேக இணைய மையங்களில் ரூ. 10/- க்கு ஒரு மணிநேரம் உலாவலாம். ஆனால் சிராக் மணிக்கு ரூ. 50 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள் இது தாங்காது. ரூ. 10 அல்லது 20க்குக் குறைக்க வேண்டும். அதேபோல bandwidthஐயும் அதிகரிக்க வேண்டும்.\nஅதற்கு மேலும் செய்யவேண்டும். சிராக், WiLL எனப்படும் wireless in the local loop தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. இதன்வழியாக தொலைபேசி இணைப்புகளையும் கொடுக்கலாம். ஆனால் தொலைபேசி இணைப்புகளைக் கொடுக்க வேண்டுமானால் அதற்கென உரிமம் பெற்ற தொலைபேசி நிறுவனங்கள்தான் செய்யமுடியும். சில மாவட்டங்களில் - உதாரணமாக மயிலாடுதுறையில் - டாடா இண்டிகாம் வழியாக தொலைபேசி இணைப்புகளையும் சிராக் மையங்களில் வழங்குகிறார்களாம். ஆனால் டாடா இண்டிகாம், பார்த்தி (ஏர்டெல்) போன்றோர் தமிழகத்தில் (இந்தியாவில்) எல்லா இடங்களிலும் இல்லை. பி.எஸ்.என்.எல் மட்டும்தான் அனைத்து இடங்களிலும் உள்ளது. பி.எஸ்.என்.எல் நிறுவனமோ என்-லாக் வழியாக தொலைபேசி இணைப்புகளை வழங்க விரும்புவதில்லை. அவர்களுக்கு எதையெடுத்தாலும் தாங்களே செய்யவேண்டும் (அதற்கு நூறாண்டுகள் ஆனாலும் பரவாயில்லை\nசில மையங்களில் சிறுவர்கள் கணினியில் விளையாடிக்கொண்டிருந்தனர். பத்துப் பதினைந்து சிறுவர்கள் ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு, கம்ப்யூட்டரில் தடால் புடாலென்று ஆளைத் தூக்கி அடிக்கும் ஹீரோவை இயக்கிக் கொண்டிருந்தனர். இந்த ஹீரோவும் எதிரே நிற்கும் இருபது கெட்ட வில்லன்களைத் தாக்கிக் கொண்டிருந்தார்.\nஇப்படித் தொடங்கினாலும் இந்தச் சிறுவர்கள் வெகு சீக்கிரமே இணையத்தின் சூக்குமங்களைப் புரிந்துகொள்வார்கள். பிரவுசர் என்றால் என்ன என்று தடுமாற மாட்டார்கள். கூகிள் என்றால் என்ன என்று தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மொழித் தகராறு இருக்கத்தான் செய்யும். தமிழில் விக்கிபீடியா, தரமான அகராதிகள் ஆகியனவும், பல்வேறு உருப்படியான இணையப்பக்கங்களும் எவ்வளவு அவசியம் என்பது இப்பொழுதுதான் புரிகிறது\nநாள் ஒன்றுக்கு நம்மால் முடிந்த விஷயங்களை - உருப்படியானவற்றை - ��மிழில் எழுதி இணையத்தில் சேமித்தால், எங்கோ ஒரு கிராமத்தில் உள்ள குழந்தைகள் அதைப் படிப்பார்கள்.\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு\nஎனக்கு வாழ்க்கை வரலாறுகள் மிகவும் பிடிக்கும். வாழ்க்கை வரலாறுகள் வழியாக நாம் நிறையக் கற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.\nகிழக்கு பதிப்பகம் வாயிலாகப் பலருடைய வாழ்க்கை வரலாறுகளையும் வெளியிட முயற்சி செய்கிறோம். திருபாய் அம்பானி, ரஜினிகாந்த், ரமண மஹர்ஷி, வீரப்பன், காமராஜர், சச்சின் டெண்டுல்கர், சார்லி சாப்ளின் - இப்படி அனைவரும் உண்டு இதில். இன்னமும் ஆயிரக்கணக்கானோருடைய வாழ்க்கை வரலாறுகள் வரப்போகின்றன. அடுத்து வரப்போகும் சிலவற்றினை இப்பொழுதே சொல்லி விடுகிறேன்: தாமஸ் ஆல்வா எடிசன், நாராயண மூர்த்தி, எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.எஸ்.சுப்புலட்சுமி.\nராமச்சந்திர குஹா சில மாதங்களுக்கு முன் சென்னையில் பேசிய பேச்சொன்றுக்குச் சென்றிருந்தேன். அதைப்பற்றி எனது பதிவில் எழுதியிருந்தேன். [குஹாவின் வேறொரு பேச்சு பற்றிய முந்தைய இரண்டு பதிவுகள்: ஒன்று | இரண்டு.] பெரிய ஆசாமிகள்தான் என்றில்லை. சாமான்யர்களுடைய வாழ்க்கை வரலாறுகளின் மூலம் சொல்லப்படாத பல விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்பது குஹாவின் வாதம். நான் முழுமையாக இதனை ஏற்றுக் கொள்கிறேன்.\nசாமான்யர்களோ, பெரிய ஆசாமிகளோ... யாரைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சுவையானதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கை வரலாறுகளைத் தமிழில் எழுத விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nகல்கி சதாசிவம் நினைவு விருது\nசில வாரங்களுக்கு முன்னர் கல்கி சதாசிவம் நினைவு விருதுக்காக தமிழ்ப் பத்திரிகைகளில் வந்திருக்கும் சமூக நோக்குடன் கூடிய விளம்பரங்களுள் சிறந்ததாக ஒன்றைத் தேர்ந்தெடுக்க என்னை ஒரு நடுவராக இருக்க அழைத்திருந்தனர்.\nநடுவர்கள் நாங்கள் தேர்ந்தெடுத்த விருதுக்கான விளம்பரம் Indian Centre for Plastics in the Environment என்னும் நிறுவனத்துடையது. இந்த விளம்பரம் பிளாஸ்டிக்கை அடியோடு நிராகரிக்க வேண்டும் என்ற கோணத்தில் சில சூழலியல் போராளிகள் பேசிக்கொண்டிருந்தபோது வெளியான விளம்பரம். பிளாஸ்டிக்கை நிராகரிக்க முடியாது. ஆனால் உபயோகித்தபின் கண்டபடி தூக்கியெறியாமல் பத்திரமாகப் பாதுகாத்து மறுசுழற்சிக்கு அனு��்பவேண்டும். இந்தத் தகவலைச் சொல்லவேண்டும். அதே நேரத்தில் பிளாஸ்டிக் எப்படிப்பட்ட மாறுதலை மக்கள் மத்தியில் கொண்டுவந்துள்ளது என்பதை உணர்வுப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். அதற்கு விளம்பர நிறுவனம் தேர்ந்தெடுத்தது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள். நான்கைந்து கால் ஊனமுற்ற சிறுவர் சிறுமிகள் பிளாஸ்டிக் செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு ஓட்டப்பந்தய மைதானத்தில் ஓடிவருகிறார்கள். எல்லைக்கோட்டுக்கருகே சிறுமி. இந்த விளம்பரத்தில் ஒரு பெண்குழந்தை மையப்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் எவ்வாறு ஊனத்தை ஓரளவுக்கேனும் வெல்ல உதவுகிறது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பிளாஸ்டிக்கை எவ்வாறு கையாளவேண்டும் என்று விளக்கும் வரிகள்.\nவிருது வழங்கும் விழா சனிக்கிழமை (12 மார்ச் 2005) சென்னை பாரதீய வித்யா பவன் அரங்கத்தில் நடைபெற்றது.\nICPE சார்பாக சென்னை CIPET டைரக்டர் ஜெனரல் டாக்டர் சுஷில் வர்மா வந்திருந்தார்.\nமேற்சொன்ன விருதுடன், பத்திரிகை/இதழியல் சார்ந்த படிப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கான கல்கி சதாசிவம் உதவித்தொகையும் வழங்கப்பட்டன.\nநிகழ்ச்சியின்போது சக்தி டெக்ஸ்டைல் நிறுவன சேர்மன் கிருஷ்ணராஜ் வாணவராயர் \"நவீன சமுதாயத்தில் மீடியாவின் பங்கு\" என்ற தலைப்பில் பேசினார்.\nகடைசியில் \"A Gift of the Gods\" என்னும் அவினாஷ் பஸ்ரிச்சா எடுத்த எம்.எஸ்.சுப்புலட்சுமி மீதான ஆவணப்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது.\nசென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி\nநேற்று (ஞாயிறு, 14 மார்ச் 2005) சென்னை அரும்பாக்கத்தில் Indian School for Self Employment என்னும் சுயதொழில் பயிற்சிப் பள்ளியின் தொடக்க விழா நடைபெற்றது.\nஇந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இங்கு நடத்தப்படும் வகுப்புகள்:\n1. Diploma in fashion technology - 6 months - Rs. 10,000 - சிறுவர், பெரியவர்களுக்காக ஆடைகளை வடிவமைத்து உருவாக்குவது\nநேற்றைய தொடக்க நிகழ்ச்சியில் D.ராஜேந்திரன் IAS, சிறுதொழில் துறைச் செயலர், தமிழ்நாடு, R.நடராஜ் IPS, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர், நடிகர் சிவகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். ராஜேந்திரன் பேசும்போது நாட்டில் அரசுத்துறையிலோ, பெரும் நிறுவனங்களிலோ வேலைவாய்ப்புகள் அதிகமாகக் கிடைப்பதில்லை. எனவே சிறுதொழில், க��றுதொழில் மூலம்தான் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். (குறுதொழில் என்றால் ரூ. 25 லட்சத்துக்குக் குறைவாக முதலீடு செய்திருப்பது. அதற்கு மேல், ரூ. 3 கோடி வரை என்றால் சிறுதொழில் என நினைக்கிறேன்.) மேற்படி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்து வெளியே வரும் மாணவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பினால் அரசு ஆவண செய்யத் தயாராக உள்ளது என்றார். [ஆனால் எனக்கு இன்னமும் அரசு எந்த வகையில் குறுந்தொழில், சிறுதொழில் செய்பவர்களுக்கு உதவுகிறது என்று புரியவில்லை. ஒருநாள் ராஜேந்திரனிடம் சென்று பேசிப் புரிந்து கொள்ள வேண்டும்.]\nஇந்தப் பள்ளியின் தலைவர் பத்திரிகையாளர், ஜெயா டிவி சுதாங்கன்.\nசுயதொழில் சார்ந்த இன்னமும் பல பாடத்திட்டங்களையும் புகுத்தப் போவதாகச் சொன்னார். சமையல் கலை, இதழியல் போன்ற சிலவும் சேர்க்கப்படும்.\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி\nவெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா\nநான்காம் நாள் ஆட்டத்தின் இறுதியில் இந்தியாவால் இந்த ஆட்டத்தை இனி வெல்லாமல் இருக்க முடியாது என்றிருந்த நிலை ஐந்தாம் நாள் முற்றிலுமாக மாறிப்போனது.\nஇந்தியாவின் எஞ்சியுள்ள விக்கெட்டுகள் சில உருப்படியான ரன்களைச் சேர்த்தன. பாலாஜி மட்டையாலும் சில அதிரடிகளை வழங்கினார். லக்ஷ்மண் அரை சதமடித்தார். தனீஷ் கனேரியா விழுந்த மிச்சமுள்ள நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இந்தியாவுக்கு 204 ரன்கள் அதிகப்படியாகக் கிடைத்திருந்தன.\nபாகிஸ்தானின் ஆட்டம் கோமாளித்தனமாகத் தொடங்கியது. தவ்ஃபீக் உமர் முன்காலில் வந்து தடுத்தாட, பந்து கால் காப்பில் பட்டு எழும்பி மட்டையின் அடி விளிம்பில் பட்டு மேல் நோக்கிச் சென்றது. அதுவரை எல்.பி.டபிள்யூவுக்காக அப்பீல் செய்து கொண்டிருந்த பாலாஜி ஓடிச்சென்று அந்த கேட்சைப் பிடித்தார். அடுத்து யூனுஸ் கான் பாலாஜியின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்தை, தோள்களைக் குலுக்கி விட்டுவிட எத்தனிக்க பந்து சடாரென உள்ளே புகுந்து அவரை பவுல்ட் ஆக்கியது. உச்சபட்ச கோமாளித்தனம் அடுத்த ஓவரின் முதல் பந்தில் நிகழ்ந்தது. இர்ஃபான் பதான் வீசிய அளவு குறைந்த பந்தை, குனிந்து உட்கார்ந்து விட்டுவிடத்தான் தீர்மாணித்தார் சல்மான் பட். ஆனால் பந்து அவர் நினைத்த அளவு எழும்பவில்லை. சல்மான் பட்டும் மட்டையை கீழாக நிறுத்தி வை���்காமல் நீர்மூழ்கிக் கப்பலின் பெரிஸ்கோப் போல மேல்நோக்கி வைத்திருந்தார். பந்து மட்டையின் அடிவிளிம்பில் பட்டு விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக் கையில் கேட்ச் ஆனது. 10/3 இதைவிட மோசமான நிலை பாகிஸ்தானுக்கு இருந்திருக்க முடியாது.\nஆனால் தொடர்ந்து இன்ஸமாம்-உல்-ஹக்கும் யூசுஃப் யோஹானாவும் அற்புதமாக விளையாடினர். தம் அணி இருக்கும் மோசமான நிலைமை அவர்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. ஓர் ஓவரில் இன்ஸமாம் பாலாஜியை பிரமாதமாக அடுத்தடுத்த பந்துகளில் மூன்று நான்குகள் அடித்து தன் ஃபார்மை வெளிப்படுத்தினார்.\nஅடுத்த விக்கெட் எங்கிருந்து வரப்போகிறது என்று இந்தியர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். கடைசியாக தேநீர் இடைவேளைக்கு முன்னர் கும்ப்ளே முதல் இன்னிங்ஸைப் போலவே நேராக வீசிய வேகமாண டாப் ஸ்பின்னர் மூலம் இன்ஸமாமை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். இன்ஸமாம் 86 ரன்கள் எடுத்திருந்தார். அதே ஓவரில் புதியவர் ஆசீம் கமால் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த திராவிடுக்குக் கொடுத்த கேட்ச் நழுவிப்போனது. அங்கிருந்துதான் இந்தியர்களின் அதிர்ஷ்டம் திசைமாறிப் போயிருக வேண்டும்.\nதேநீர் இடைவேளைக்குப் பின்னர் கும்ப்ளே யோஹானாவை பவுல்ட் ஆக்கினார். அப்படிச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போகக்கூடிய நிகழ்வல்ல இது. அடுத்தடுத்து நான்கு பந்துகள் கும்ப்ளே ஸ்டைல் லெக் பிரேக் ஆக அமைந்தது. அதாவது அதிகமாக ஸ்பின் ஆகாத, லெக் ஸ்டம்பில் விழுந்து மிடில்/ஆஃப் ஸ்டம்பை நோக்கிச் செல்லும் பந்துகள். அதே சமயம் பந்துகளின் வேகம் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வந்தது. நான்கையுமே தடுத்தாடினார் யோஹானா. ஐந்தாவது பந்து அதி வேக டாப் ஸ்பின்னர். பந்து எதிர்பார்த்ததை விட ஓவர் ஸ்பின் ஆனது. கால் காப்பில் பட்டு, மட்டையில் பட்டு பின் நோக்கிச் சென்று ஸ்டம்பை நோக்கி உருண்டு பெயில்களைத் தட்டிவிட்டது. யோஹானா 68 ரன்கள் பெற்றிருந்தார்.\nஆசீம் கமாலும், அப்துல் ரஸாக்கும் மிகப் பொறுமையாக விளையாடினர். ஆசீம் கமால் ஆட்டம் முடியும் தருவாயில் பாலாஜியின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். நாளின் இறுதியில் பாகிஸ்தான் 53 ரன்கள் அதிகத்தில், கையில் வெறும் நான்கு விகெட்டுகளை மட்டும் வைத்திருந்தது.\nஐந்தாம் நாள் ஆட்டம் முடிய எத்தனை நேரம் ஆகும் என்பது மட்டும்தான் பலரின் யோசனையாக இருந்தது.\nஆனால் பாகிஸ்தான் விகெட் கீப்பர் கம்ரான் அக்மல் வேறு சில ஐடியாக்களை வைத்திருந்தார். ஐந்தாம் நாள் காலை சிறிதும் கவலைப்படாமல் அடித்தாடத் தொடங்கினார். ஒருவர் விடாது விளாசித் தள்ளினார். இந்திய ரசிகர்கள் எரிச்சல் அடைந்தாலும் அவரைப் பாராட்டத் தவறவில்லை. கங்குலி தன் கையில் உள்ள எல்லாத் துருப்புச் சீட்டுகளையும் பௌஅன்படுத்தினார். ம்ஹூம் விக்கெட் விழுவதாக இல்லை. மறுமுனையில் ரஸாக் கட்டை போட்டுத் தள்ளிவிட்டார். \"அறுவை, பிளேடு என்று எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொண்டு போங்கள், என் பணி அவுட்டாகாமல் இருப்பதே\" என்று தன் பணியைத் திறம்படவே செய்தார்.\nஅக்மல் தன் சதத்தை அடித்து முடித்தபின்னர்தான் பாலாஜியின் பந்துவீச்சில் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதற்குள் பாகிஸ்தான் லீட் எகிறியிருந்தது; நேரமும் அதிகம் கையில் இல்லை. மிச்சமிருந்த விக்கெட்டுகளும் சில ரன்களைப் பெற. இன்ஸமாம் 496/9 என்ற கணக்கில் டிக்ளேர் செய்தார்.\nஇந்தியா ஜெயிக்க 25 ஓவர்களில் 293 ரன்கள் பெற வேண்டும் ஆனால் கடைசியில் 17 ஓவர்களில் 85/1 என்ற கணக்கில் இருகும்போது இனியும் ஆட்டம் நடைபெறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று முடிவாகி ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாகத் தீர்மானிக்கப்பட்டது.\nதன் பிடிவாத ஆட்டத்தால் கம்ரான் அக்மல் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.\nஇந்தியா நிச்சயம் ஏமாற்றம் அடைந்திருக்கும்.\nமூன்றாம் நாள் மழையால் தொல்லை ஏதுமில்லை. சேவாக் தன் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து வெகு விரைவிலேயே சதமடித்தார். திராவிட் தன் எண்ணிக்கையை அதிகரித்து 50ஐத் தொட்டார். ஆனால் உடனேயே சாமியின் பந்து வீச்சில் கல்லியின் நின்ற அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். திராவிட் இம்மாதிரி அவுட்டாவது ஆச்சரியத்தைத் தந்தது. இப்படி உடலுக்குத் தள்ளி மட்டையை நீட்டி பந்தை மேலாகத் தட்டுவது அவரது வழக்கமல்ல.\nஅடுத்து டெண்டுல்கர் ஆட வந்தார். டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களைத் தாண்ட 121 ரன்கள் பாக்கி. இன்னுமொரு சதமடித்தால் டெஸ்ட் வாழ்க்கையில் மிக அதிக சதங்களைப் பெற்றவர் என்ற புது ரெகார்டை ஏற்படுத்துவார். ஆனால் ஆரம்பத்தில் அவர் விளையாடியது எந்தவிதமான நம்பிக்கையையும் தரவில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அனாவசியமாகத் தட்டப்போய் தோற்றுக்கொண்டே இருந்தார். மறுமுனையில் சேவாக் எந்தவிதக் கவலையுமின்றி ரன்கள் சேகரித்தார். திடீரென டெண்டுல்கர் சுயநிலைக்க்கு வந்தவராக சேவாகையும் மிஞ்சும் வகையில் ஆடத் தொடங்கினார்.\nஇதற்கிடையில் நடுவர் கோர்ட்சன் உதவியுடன் ஓர் அவுட்டிலிருந்து டெண்டுல்கர் தப்பினார். தனீஷ் கனேரியா பந்துவீச்சில் மட்டை-கால் காப்பு வழியாக சில்லி பாயிண்டில் ஒரு கேட்ச். ஆனால் நடுவர் கண்ணில் பந்து கால்காப்பில் மட்டும் பட்டது போலத் தோன்றியது.\nஉணவு இடைவேளைக்குப் பின் நிலைமை சற்று மாறியது. டெண்டுல்கர் அரை சதத்தைத் தாண்டினாலும் மேற்கொண்டு ரன்கள் பெறத் தடுமாறினார். சேவாக் அப்துல் ரஸாக்கை அரங்கை விட்டு வெளியேற்ற நினைத்து அடித்த அடி வானளாவச் சென்று மிட் ஆனில் நின்ற யூசுஃப் யோஹானா கையில் விழுந்தது. சேவாக் 173 ரன்கள் பெற்றிருந்தார். அதில் மூன்று கேட்ச்களை பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் நழுவ விட்டிருந்தனர். அதைத்தவிர எண்ணற்ற அரை-வாய்ப்புகள் வேறு இருந்தன. ஆனால் சேவாக் ஆட்டம் எப்பொழுதுமே இப்படித்தான் இருக்கும்.\nகங்குலி டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து 'தடவு தடவு' என்று தடவிக்கொண்டிருந்தார். தேநீர் இடைவேளை வரை விக்கெட்டுகள் ஏதும் விழவில்லை. ரன்களும் அதிகமாகக் கிடைக்கவில்லை.\nபொதுவாகவே பாகிஸ்தான் கேட்ச் பிடிப்பது படு மோசமாக இருந்தது. அப்படி தவறிப்போய் ஒரு கேட் பிடித்தாளும் அது நோ-பாலாக அமைந்தது. மொஹம்மத் சாமி வீசிய ஒரு நோ-பால் - கங்குலி ஸ்லிப்புக்குத் தட்ட, யூனிஸ் கான் அற்புதமாக அந்த கேட்சைப் பிடித்தார் அடுத்த பந்து, இம்முறை நோ-பால் இல்லை, ஆனால் பாயிண்ட் திசையில் கையில் விழுந்த கேட்சைத் தடவினார் தவ்ஃபீக் உமர்\nகங்குலி பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமப்படுவதில்லை. ஆனால் கனேரியா பந்துவீச்சில் மிகவும் தடுமாறினார். சாதாரணமாக இரண்டடி முன்னால் ஓடி வந்து மட்டையைச் சுழற்றி ஆறு ரன்கள் பெறுவார். இப்பொழுது கனேரியாவின் கூக்ளி, லெக் பிரேக் இரண்டிலுமே நிறையத் தடுமாறினார். தேநீர் இடைவேளையைத் தாண்டியதுமே சீக்கிரமாகவே கனேரியா பந்துவீச்சில் சில்லி பாயிண்டில் இலகுவான கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கங்குலி.\nஇனி இன்றைய நாளின் ஒரே சுவையான கட்டம��� டெண்டுல்கர் 100ஐத் தொடுவாரா என்பதுதான். 90லிருந்து ஒரு நான்கைப் பெற்று 94 சென்றார். 120 ஓவர்கள் வரை பழைய பந்தை வைத்தே காலத்தை ஓட்டிய பாகிஸ்தான் கடைசியாக புதுப்பந்தை எடுத்தனர். ரானா நவீத்-உல்-ஹஸன் புதுப்பந்துடன் வீசிய மூன்றாவது பந்தில் திராவிடைப் போலவே கல்லியில் நின்ற அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் டெண்டுல்கர்.\nஅத்துடன் அரங்கில் இருந்த கூட்டமும் பெரும்பாலும் காலியானது. ஆட்டம் இன்னமும் தொடர்ந்தது. லக்ஷ்மண் மீதியுள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ரன்கள் சேகரித்தார். இப்பொழுதைக்கு இந்தியாவின் லீட் 135 ரன்கள். இன்னமும் இரண்டு நாள்கள்தான் பாக்கி.\nமழை ஏதும் பெய்யாவிட்டால் இந்தியா ஜெயிப்பது உறுதி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்\nசேவாக்: ஒரு நகல் சகாப்தமாகிறது\nகுமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்\nஅறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்\nசம அளவில் இரண்டு அணிகளும்\nயூனிஸ் + யோஹானா = ஸ்டைல்\nபால் உல்ஃபோவிட்ஸ் உலக வங்கியின் தலைவர்\nஅசைக்க முடியாத சுவர் - திராவிட்\nபுத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்\nதமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு\nகல்கி சதாசிவம் நினைவு விருது\nசென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி\nவெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா\nஅசோகமித்திரன் 50 நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nதனியாரை மிஞ்சும் அரசு நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/gangs-of-madras-retta-jeda-song/", "date_download": "2020-01-20T17:10:42Z", "digest": "sha1:JMXJCXJKG64KAXEF3COELCZT7QDZ5F5J", "length": 5635, "nlines": 131, "source_domain": "gtamilnews.com", "title": "கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ரெட்ட ஜட முழுப்பாடல் வீடியோ", "raw_content": "\nகேங்ஸ் ஆப் மெட்ராஸ் ரெட்ட ஜட முழுப்பாடல் வீடியோ\nகேங்ஸ் ஆப் மெட்ராஸ் ரெட்ட ஜட முழுப்பாடல் வீடியோ\nAshokC.V.KumarGangs of MadrasGangs of Madras Retta Jeda SongHari DafusiaPriyanka RuthRetta Jedaஅசோக்கேங்ஸ் ஆப் மெட்ராஸ்கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ரெட்ட ஜட முழுப்பாடல் வீடியோசி.வி.குமார்பிரியங்கா ரூத்ரெட்ட ஜடஹரி டபூசியா\nகடவர் படத்தில் இணை தயாரிப்பாளரான அமலாபால்\nஎம்ஜிஆர் கலைஞரிடம் இருந்தவர்கள் சினிமாவுக்கு எதுவும் செய்யவில்லை – அமீர் போட்ட டுமீர்\nவைரல் ஆகி வரும் சூரரை போற்று பாடல் ப்ரோமோ\nசைக்கோ கதையும் ஒரிஜினல் இல்லையாம் மிஷ்கின் சொல்கிறார்\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/neet-exam-held-safely/", "date_download": "2020-01-20T18:22:40Z", "digest": "sha1:EOLCZG6ZN4DPOZY37GYHP7IC5G2FF6IO", "length": 9324, "nlines": 138, "source_domain": "gtamilnews.com", "title": "கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த நீட் எப்படி..?", "raw_content": "\nகடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த நீட் எப்படி..\nகடும் கட்டுப்பாடுகளுடன் நடந்து முடிந்த நீட் எப்படி..\nஇன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வான ‘நீட்’ நடந்து முடிந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த, 1.07 லட்சம் மாணவ மாணவியர் உள்பட மொத்தம், 13.27 லட்சம் பேர் பங்கேற்றனர்.\nவெளிமாநில தேர்வு மையங்களில் தேர்வு எழுத தமிழகத்தை சேர்ந்த, 5,500 மாணவர், மாணவியர், சென்றனர். இவர்களில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி மாவட்டங்களில் இருந்து, 5,371 பேர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் தேர்வு மையங்களுக்கு சென்றனர். மற்றவர்கள், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் மாநில தேர்வு மையங்களுக்குச் சென்றனர்.\nதமிழகத்தில், 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. சென்னையில், 49 மையங்களில், 33 ஆயிரத்து, 842 பேர் தேர்வு எழுதினர். காலை 7 மணி முதலே தேர்வு எழுதும் மையங்களில் குவிந்த மாணவ, மாணவிகள் கடும் சோதனைக்குப் பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.\nமெட்டல் டிடெக்டர் மூலம் மாணவர்களிடம் சோதனை நடத்தப்பட்டு. ஹால்டிக்கெட் மற்றும் போட்டோவை மட்டும் தேர்வு அறைக்குக் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுதுவதற்கான பேனா கூட தேர்வு மையத்திலேயே வழங்கப்படும் என சிபிஎஸ்பி அறிவித்தது.\nமாணவிகளின் நகைகள் அகற்றப்பட்டன. எம்பிராய்டரி போட்ட உடைகளை அணிந்த மாணவிகள், உடைகளை மாற்றி வர அறிவுறுத்தப்பட்டனர்.\nகாலை 10 மணி முதல் 1 மணிவரை நடந்த இந்தத் தேர்வின் தாள்கள் பொதுவாக எல்லோரும் எழுதக் கூடியதாக இருந்ததாகவும், ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிட்டால் அதைவிட கடினமாக இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலான கேள்விகள் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.\nஇந்த நீட் தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் 5-ம்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..\nMedical entrance examNEETNeet 2018neet exam startedநீட்நீட் 2018நீட் தொடங்கியதுமருத்துவ நுழைவுத் தேர்வு\nதலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது\nஅமேசான் வழங்கும் குடியரசு தின அதிரடி சலுகைகள்\nதீபிகா படுகோனே நடித்து இருக்கும் அதிர்ச்சி வீடியோ\nபிளாக்கில் விற்ற துக்ளக் ரஜினி சொன்ன விளக்க வீடியோ\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T17:18:38Z", "digest": "sha1:2J4J5QTMQKFQ3TY7M653JZV5WMTNBTYP", "length": 5486, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "எர்ன்ஸ்ட் மீமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎர்ன்ஸ்ட் ஃபிரீட்ரிச் வில்ஹெல்ம் மீமன் (Ernst Meumann, 29 ஆகஸ்ட் 1862, உர்டினென், கிரெஃபெல்ட் - 26 ஏப்ரல் 1915, ஜெர்மனி, ஆம்பர்கு) என்பவர் ஒரு ஜெர்மன் கல்வியாளர், ஆசிரியர் மற்றும் உளவியலாளர். இவர் கற்பித்தல் பணியின் நிறுவனர் ஆவார் . [1][2][3]\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T17:35:29Z", "digest": "sha1:KXDEY4KXIJ6BYRQAD4S5PE4IYERQGHI2", "length": 11576, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரத்லாம் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக��கிப்பீடியாவில் இருந்து.\nரத்லாம்மாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்\nரத்லாம் மாவட்டம் (Ratlam District) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ரத்லாம் ஆகும். இது உஜ்ஜைன் கோட்டத்தில் அமைந்துள்ளது.\nரத்லாம் மாவட்டத்தின் வடக்கே மண்டசௌர் மாவட்டம், வடகிழக்கில் ஜாலாவார் மாவட்டம், (இராஜஸ்தான்), கிழக்கில் உஜ்ஜைன் மாவட்டம், தென்கிழக்கில் தார் மாவட்டம், தெற்கில் ஜாபூவா மாவட்டம், மேற்கில் பன்ஸ்வாரா மாவட்டம் (இராஜஸ்தான்), வடமேற்கில் பிரதாப்கர் மாவட்டம், (இராஜஸ்தான்) எல்லைகளாக அமைந்துள்ளது.\nஉஜ்ஜைனி கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டம் ஐந்து வருவாய் வட்டங்களையும், ஒன்பது நகரங்களையும், 1063 கிராமங்களையும் கொண்டுள்ளது.[1]\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,455,069 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 70.10% மக்களும்; நகரப்புறங்களில் 29.90% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.72% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 738,241 ஆண்களும் மற்றும் 716,828 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 971 பெண்கள் வீதம் உள்ளனர். 4,861 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 299 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 66.78% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.54% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 55.77% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 218,354 ஆக உள்ளது. [2]\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,267,043 (87.08 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 151,071 (10.38 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 3,996 (0.27 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 1,353 (0.09 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 29,353 (2.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 175 (0.01 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 123 (0.01 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,955 (0.13 %) ஆகவும் உள்ளது.\nமத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nபிரதாப்கர் மாவட்டம், இராஜஸ்தான் மண்டசௌர் மாவட்டம் ஜாலாவார் மா���ட்டம், இராஜஸ்தான்\nபன்ஸ்வாரா மாவட்டம், இராஜஸ்தான் உஜ்ஜைன் மாவட்டம்\nஜாபூவா மாவட்டம் தார் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2020, 05:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117982.html", "date_download": "2020-01-20T18:50:03Z", "digest": "sha1:3AXBCFBJ5G7J22UZMZLXXFENMZW6VCSB", "length": 12630, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தேசியத்திற்கு வாக்களிப்போம் – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nதேசியத்திற்கு வாக்களிப்போம் – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை..\nதேசியத்திற்கு வாக்களிப்போம் – யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை..\nதமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.\nஎதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பினில் அனைத்து பீட மாணவர் ஒன்றியங்களதும் சந்திப்பு அதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சுக்களின் அடிப்படையில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் எமது எமது இனம் ,கலாச்சாரம்,பண்பாடு திட்டமிட்டு அழிக்கப்படுவதன் மூலம் எமது இருப்பு அழிக்கப்பட்டுவருவதாகவும் மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையினில் சுட்டிக்காட்டியுள்ளது.\nஅதேவேளை தமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்க்கும் வகையில் வடகிழக்கிலுள்ள உள்ளுராட்சி அமைப்புக்கள் செயற்படவேண்டுமெனவும் இதனை கருத்தில் கொண்டு தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்கவும் மாணவர் ஒன்றியம் கோரியுள்ளது.\nஇதனிடையே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் பேரில் போலியான அறிக்கையொன்றை கூட்டமைப்பு தயாரித்து தனது கட்சி பத்திரிகையான உதயன்; மூலம் செய்தியினை வெளியிட்டிருந்தது.இதன் மூலம் மக்களை பல்கலைக்கழக சமூகம் கூட்டமைப்பு பக்கமென்ற பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் முடிந்திருந்தது.\nஅதேபோன்று இம்முறையும் மாணவர் ஒன்றியத்தின் பெயரில் அறிக்கையொன்றை வெளியிட மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஒருசிலருடன் கூட்டமைப்பு தலைமை நேற்று பேச்சுநடத்தியுள்ளது.எனினும் மாணவ தலைவர்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லையென தெரியவருகின்றது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nவிளையாட்டின் மூலம் எலிசபெத் மகாராணி சம்பாதித்த தொகை எவ்வளவு தெரியுமா\nதேர்தலுக்காக விஷேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்…\nயாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்: “ரெலோ”வின் யாழ் மாவட்ட…\nஆந்திராவில் 3 தலைநகர் திட்டத்துக்கு அனுமதி- சட்டசபையில் மசோதா தாக்கல்..\nநஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி\nநிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி..\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\nநிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி\nகடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nஎவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு\nஎம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இரட்டை வேடம்\nயாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்:…\nஆந்திராவில் 3 தலைநகர் திட்டத்துக்கு அனுமதி- சட்டசபையில் மசோதா…\nநஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி\nநிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு…\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\nநிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி\nகடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nஎவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு\nஎம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இரட்டை வேடம்\nபொதுத் தேர்வை நினைத்து மனம் கலங்கா தீர்கள் -மாணவர்களுக்கு பிரதமர்…\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள்…\nதெலுங்குதேசம் கட்சியினர் வீட்டில் சிறை வைப்பு- சந்திரபாபு நாயுடு…\nமிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை; இழப்பீடு கோரி முறைப்பாடு\nமுன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு ஆட்சேபனை தெரிவிக்க…\nயாழில் “ரெலோ”வுக்குள் மீண்டும் மோதல்:…\nஆந்திராவில் 3 தலைநகர் திட்டத்துக்கு அனுமதி- சட்டசபையில் மசோதா…\nநஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/12/blog-post_110243532595152221.html", "date_download": "2020-01-20T18:38:42Z", "digest": "sha1:XV6QDH4TSGJRUT3NCVREICFRFEOC5KQE", "length": 12328, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங���கு", "raw_content": "\nலாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு \nபாவப்பட்ட பொன்னியின் செல்வன், போர்வாள், வடிவமைப்புப் பிரச்சினைகள், மூடம்பாக்கத்துத் திருடர்கள் – குறிப்புகள்\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 51\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nஇன்று தி ஹிந்துவில் கண்ணுக்குப் பட்ட செய்தி:\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்கி மூன்று நாள் கருத்தரங்கு ஒன்று நடக்கவிருக்கிறது. அங்கு மொழிநுட்பத்தைப் பயன்படுத்தி தமிழை வளர்ப்பது எப்படி, மொழியியல் அடிப்படையில் தமிழ் மென்பொருள்கள் தயாரிப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் பேசப்போவதாக மேற்கண்ட செய்தி சொல்கிறது.\nசனி, ஞாயிறு இரண்டு நாள்களும் சிங்கப்பூரில் தமிழ் இணையம் 2004 மாநாடு நடக்க உள்ளது என்பதையும் அனைவரும் அறிவீர்கள்.\nசனி அன்றே சென்னையில் செம்மொழி தமிழ் மீது ஒருநாள் கூட்டமும் நடைபெறுகிறது.\nசிங்கப்பூர் நடப்புகளை எனது வலைப்பதிவில் பார்க்கலாம். மற்றவற்றில் பங்கேற்பவர்கள் யாராவது வலைப்பதிவு ஏதும் வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநாகை மாவட்ட மீட்பு விவரம்\nசுப்ரமணியம் சுவாமியின் TRO/LTTE பற்றிய அறிக்கை\nநாகை மாவட்டம் மீட்புப் பணிகள்\nகல்பாக்கம் அணுமின்நிலையப் பாதுகாப்பு குறித்து\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம், சென்னையில் சாவு\nசல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை\nஇரங்கல்: நரசிம்ம ராவ் 1921-2004\nஅவ்னீஷ் பஜாஜ் கடைசித் தகவல்\nபங்குமுதல் (equity) vs கடன் (debt)\nஅவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி\nவிஜய் சாமுவேல் ஹஸாரே 1915-2004\nதமிழ் ஆங்கிலம் என இருமொழிகளில் ஒரு மின்வணிகத்தளம்\nதமிழ் இணையம் 2004 - மூன்றாம் அமர்வு - Application ...\nதமிழ் இணையம் 2004 - இரண்டாம் அமர்வு - Mobile Devic...\nதமிழ் இணையம் 2004 - முதல் அமர்வு\nகிழக்கு பதிப்பகம் பற்றி தி ஹிந்துவில்\nசென்னைப் பல்கலைக்கழகம் மென்பொருள் கருத்தரங்கு\nமென்பொருள் மொழியாக்கம் பற்றிய காசியின் கட்டுரை\nஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை...\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-01-20T18:20:36Z", "digest": "sha1:5VUF7IY3SLZV2ZX26VM4BXEQM2Y4JOXB", "length": 23612, "nlines": 335, "source_domain": "www.mygreatmaster.com", "title": "தூய சவேரியார் திருவிழா | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nபுனித பிரான்சி சவேரியார் – மறைப்பணியாளர்\n நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தூய சவேரியார் திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.\nஉலகம் போற்றும் நமது இந்தியத் தாய் திருநாட்டில், கிறிஸ்தவ மதம் வளரவும் தழைக்கவும் வித்திட்ட பல மேலை நாட்டினர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், புனிதர் பிரான்சிஸ் சவேரியார். இவர் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலுள்ள புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார்.\nஇறைவனால் மண்ணகத்திற்கு அனுப்பப்பட்ட பிரான்சிஸ் என்ற தூய திருக்குழந்தை மண்ணகத்தை வென்றது. மண்ணகத்திற்கு வந்த தூய சவேரியார் சாதித்து விட்டார். சரித்திரத்தின் பக்கத்திலே இடம்பிடித்து விட்டார். தூய சவரியார் வெற்றிகளை இரண்டு விதங்கிளில் நாம் பார்க்கலாம்.\n���ப்போது கோட்டாரில் இருக்கின்ற தூய சவேரியார் ஆலயம் சவேரியாரால் கட்டப்பட்டது தான். திருவிதாங்கூர் மன்னரிடம் தொடக்கத்தில் ஆலயம் கட்டுவதற்கான இடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். சவேரியார் தன்னுடைய இனிய பேச்சினால் ஆட்டுத்தோல் அளவு இடம் தரும்படி மன்னரிடம் அன்பொழுக கேட்க மன்னரோ சம்மதிக்கிறார். ஆனால் ஆண்டவரின் உதவியால் அனைவரும் மிக ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த ஆட்டுத்தோல் விரிந்துக்கொண்டே சென்றது. மன்னரும் மிகவே ஆச்சரியப்பட்டார். மன்னர் வியந்துபோய் ஆட்டுத்தோல் சென்ற வரைக்குமுள்ள இடத்தை அன்புடன் கொடுத்தார். சவேரியாரும் மன்னரும் நண்பர்களாயினர். கிறிஸ்தவா்கள் மதம்மாறுவதற்கு எதிராக இருந்த தடையும் நீக்கப்பட்டது. சவேரியார் இவ்வாறு தன்னிடம் இருந்த இறையொளியால் பல உள்ளங்களை கவா்ந்தார்.\nதூய சவேரியாருக்கு இந்த உலகத்தை வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் அவர் உள்ளத்தில் பற்றியெறிந்தது. அதன் பெயரில் தன்னை வளப்படுத்த ஆரம்பித்தார். அதற்காக அவர் இரண்டு சிறப்பு முயற்சிகளை எடுத்தார்.\n3 நன்கு அறிவை வளர்த்தார்\nதன்னுடைய ஒன்பதாம் வயதில் ஸ்பானிஷ் (SPANISH) மற்றும் பாஸ்க் (BASQUE) மொழிகளில் புலமை பெற்றிருந்தார். பிரான்சிஸ் சவேரியார் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, உயர்கல்வி கற்க விரும்பினார்; 1525ஆம் ஆண்டு, பிரான்சிஸ் சவேரியார் உலகப் புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக் கழகத்தில் தனது படிப்பை தொடர வீட்டை விட்டு வெளியேறினார். அங்கு மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530ஆம் ஆண்டு மெய்யியல் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் 1530 முதல் 1534 வரை அதே கல்லூரியில் இறையியல் மாணவர்களுக்கு விரிவுரையாளராக பணியாற்றினார். எவ்வளவு அறிவில் புலமை பெற முடியுமோ அந்த அளவு புலமை பெற்றார். அறிவினால் உலகை வென்றார்.\n4 நல்ல நட்பை வளர்த்தார்\n1925ஆம் ஆண்டு பிரான்சிஸ் கல்லூரியில் பயிலும்போது பியர் பாவர் (Pierre Favre) வுடன் நண்பரக்கிறார். இந்த நேரத்தில் 39 வயது நிரம்பிய “இனிகோ’ என்ற “லொயோலா’ என்பவரை சந்திக்க சவேரியாருக்கு வாய்ப்பு கிடைத்தது. இனிகோ, குருவாவதற்காக அதே கல்லூரியில் படிக்க சேர்கிறார். இனிகோ ஒரு முன்னால் படைவீரர். ஆனால் இப்போது கடவுளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர், சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்வார். அதாவது “பிரான்சிஸ், ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவனுக்கு என்ன பயன்” என்பதே அந்த வாசகம். இந்த வார்த்தைகள் சவேரியாரின் மனதில் ஆழமாகப்பட்டது.\nஒரு நாள் சவேரியார், “தனது பணம், புகழ், பட்டம், ஆசை, ஆடம்பரம், உலக இன்பம் அனைத்தையும் துறக்க வேண்டும்; தானும் ஒரு குருவாக வேண்டும்; இறை மகன் இயேசுவின் பணியை-அவரது அன்பு, பாசம், பெருமை, இரக்கம், விட்டுக் கொடுக்கும் மனம் இவற்றை உலகமெங்கும் அறிவிக்க வேண்டும்’ என்ற அணையாத தாகத்தைப் பெற்றார். பின்னர் இவர்கள் இயேசு சபை என்னும் இயக்கத்தை தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்த்து இறைபணியை செய்ய முடிவு செய்கின்றனர். சவேரியாரின் பணிகள் வெற்றி அடைந்ததற்கு மிக முக்கிய காரணம் அவரின் நல்ல நண்பர்களும், அவர் பெற்ற அறிவுமே.\n1. என் வாழ்க்கையின் முன்னுதாரணமாக தூய சவேரியாரை எடுத்து வாழ்வில் புனிதத்தை தேடலாமா\n2. உள்ளத்தையும், உலகையும் நான் எப்போது வெல்வேன்\nஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழப்பாரெனில் அதனால் வரும் பயனென்ன\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஇறைவனின் பிரசன்னம், மகிழ்ச்சியின் தருணம்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T18:18:06Z", "digest": "sha1:AQZB5UQRHTLDLF23CPJER42CGHIZMS5R", "length": 4100, "nlines": 33, "source_domain": "www.sangatham.com", "title": "மக்கள் | சங்கதம்", "raw_content": "\nமொழியியல் ரீதியிலும் அக்காலத்து மக்களின் மொழிப்பயன்பாடு மற்றும் சாமான்யர்களிடையே புழங்கிய சமஸ்கிருதம் ஆகியவற்றைக் குறித்து மேலும் அறிந்துகொள்ள பௌத்த கலப்பு சமஸ்கிருதம் மிகவும் முக்கியமானதொரு கருவி ஆகும். வெகுஜன பயன்பாட்டிற்கு உரிய முறையில் பௌத்த சமஸ்கிருதம் ஆரம்ப காலத்தில் விளங்கியது. இதேபோல இதிஹாசங்களில் வரும் சமஸ்கிருத பயன்பாட்டையும் “இதிஹாஸ சமஸ்கிருதம்” (Epic Sanskrit) என்று அழைக்கின்றனர். சமஸ்கிருதம் என்பது மிகவும் கடுமையான கட்டுக்கோப்பான மொழி என்ற பொதுவான எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில், மக்களின் பயன்பாட்டிற்காக அமைந்த இது போன்ற மொழிப்பயன்பாடுகளையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும். சமஸ்கிருதம் என்பது பண்டித���்களுக்கு கட்டுப்பட்ட மொழி மட்டுமல்ல, சாமான்யர்களுக்கும் நெகிழ்ந்து செல்லக்கூடியமொழி என்பதையே இது மீண்டும் வலியுறுத்துகிறது.\nவ்யோமநாட் – ‘விண்வெளி வீரர்’களுக்கு இந்திய பெயர்\nஜி ஷியான்லின் – சீனாவின் இந்தியவியலாளர்\nசம்ஸ்க்ருத சேவைக்கு ஒரு வாய்ப்பு\nரகுவம்சம் – சில பாடல்கள்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildebateshow.org/?m=201501", "date_download": "2020-01-20T19:02:39Z", "digest": "sha1:PTK7N7S2UCM75BIZ2W5Z2S2ALPBIF3ZZ", "length": 2687, "nlines": 95, "source_domain": "www.tamildebateshow.org", "title": "January, 2015 | தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show)", "raw_content": "\n84. வாழ்க்கையின் வெற்றி என்பது நம்முடைய மகிழ்ச்சியே நம் சந்ததியின் மகிழ்ச்சியே 0\nதமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி (2020)\n104 மலேசிய திரங்கானு பல்கலைக் கழகத்தில் நடைபெறும் சொற்போர் போட்டி\n103 – மொழிபெயர்ப்புப் போட்டி – உயர்நிலை (2020) (ஆங்கிலம் – தமிழ்)\n· © 2020 தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show) ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/10/blog-post_5714.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1388514600000&toggleopen=MONTHLY-1380565800000", "date_download": "2020-01-20T17:55:12Z", "digest": "sha1:GRBIWEDZJOX46BL2GIIYLVNGKBFGRYPQ", "length": 30884, "nlines": 483, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: நாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் ?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்தரை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சித்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\nநாம் ஏன் பதவியேற���பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE) விளக்கம்.\n11-10-2013, அன்று இடம்பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் பங்குகொள்வதை எமது அமைப்பு தவிர்த்திருந்தது. மேற்படி முடிவானது, மக்கள் மத்தியிலும், எமது அமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியிலும் சில கேள்விகளை எழுப்பியிருக்கக் கூடும். எனவே இது குறித்து, சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எமக்குண்டு.\nநாம் ஏன் இத்தகையதொரு முடிவை எடுக்க நேர்ந்தது\nவடமாகாணசபை என்பது, உண்மையில் வடக்கு மக்களுடன் மட்டுமே தொடர்புபட்ட ஒரு விடயமல்ல. இது – ஒட்டுமொத்த தமிழ் மக்களும், இலங்கைத் தீவில் கௌரவத்துடனும், சமத்துவத்துடனும் வாழ்வதற்கான, ஒரு அரசியல் தீர்வை நோக்கி முன்செல்வதற்கான, ஆரம்ப புள்ளியாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாணசபையை, அவ்வாறானதொரு நோக்கில் கையாள வேண்டும் என்பதுதான், கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகித்துவரும் சர்வதேச சமுகத்தின் எதிர்பார்ப்புமாகும். ஆனால் அத்தகையதொரு நோக்கிலிருந்து கூட்டமைப்பு விலகிச் சென்றுவிடுமோ, என்னும் அச்சம் எமக்குள் எழுந்துள்ளது. எமது மக்கள், வடமாகாணசபை தேர்தலின் போது, எமக்களித்த பேராதரவை, வெறும் கட்சி அரசியலுக்குள் முடக்கி, கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தையும் இழந்துவிடக் கூடிய ஆபத்தை, நாம் உணர்கிறோம்.\nவடமாகாணசபைக்கான அமைச்சர்கள் மற்றும் ஏனைய பொறுப்புகளுக்கான நியமனங்களின் போது, ஒரு கூட்டு அரசியல் தலைமைத்துவதற்கிற்கான ஜனநாயக பண்புகள் பின்பற்றப்படாமையானது. எதிர்காலத்தில் வடமாகாணசபையை, ஒரு அரசியல் தீர்விற்கான தளமாக பயன்படுத்திக் கொள்வதில், பல்தரப்பு உடன்பாட்டை காண முடியாத நிலைமையை தோற்றுவிக்கலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஜந்து கட்சிகள் இருந்தும், வடமாகாணசபை நிர்வாக முடிவுகளில், ஒரு கட்சி மேலாதிக்கத்தை நிலைநாட்டக் கூடிய ஏது நிலையே காணப்படுகிறது. ஜந்து கட்சிகளின் பொது உடன்பாட்டின் பேரில், வடமாகாணத்திற்கான முதல்வராக ஏற்றுக்கொள்ளப்பட்ட, உயர் திரு.விக்னேஸ்வரன் அவர்கள், அந்த உடன்பாட்டிற்கு மாறாக, வெறும் கட்சிமனோபாவ அரசியலுக்குள் முடக்கப்படக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.\nஉயர்திரு, விக்னேஸ்வரன் அவர்கள், மேற்படி நிலைமைகளை கவனத்தில் கொண்டு, அவற்றை ஆரம்பத்திலேயே நிவர்த்தி செய்யாது விட்டால், வடமாகாணசபையை ஒரு இறுதி அரசியல் தீர்வு நோக்கி முன்கொண்டு செல்வதில் நாம் தோல்வியடைய நேரிடலாம். நாம் தோல்வியடைய வேண்டும் என்பதுதான், அரசாங்கத்தின் விருப்பமும் கூட. எனவே வடமாகாணசபையில் ஒரு கட்சி மேலாதிக்கத்தை நிறுவ முற்படுவதானது, அதன் இறுதி அர்த்தத்தில், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை இழுத்தடிக்கும் நோக்கில், காரணங்களை தேடியலையும், ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசியல் நிகழ்சி நிரலை வலுப்படுத்துவதில் முடிவுறும்.\nஇறுதியில் நாம், எமது மக்களுக்களித்த வாக்குறுதிகளை, ஆகக் குறைந்தளவு கூட நிவர்த்தி செய்ய முடியாத கையறு நிலைக்கு தள்ளப்படுவோம்\nஎனவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பில், எமக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கிலேயே, எமது அமைப்பு மேற்படி பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்திருந்தது. உரியதை உரிய நேரத்தில், சுட்டிக் காட்டும், மக்கள் நலன்சார் அரசியல் வேலைத்திட்டமாகவே, நாம் மேற்படி பகிஸ்கரிப்பை கருதுகிறோம். ஏனெனில் தலைவர்கள் வென்று கொண்டிருப்பதல்ல அரசியல், எங்களை நம்பும் மக்களை வெல்ல வைப்பதே அரசியல். அந்த வகையில், இறுதி அரசியல் தீர்வொன்றுதான், நாம் நேசிக்கும், அந்த மக்களை வெற்றிபெறச் செய்வதற்கான ஒரே வழியாகும். அந்த உயரிய நோக்கில் எமது அமைப்பு தொடர்ந்தும் பணியாற்றும்.\nஇந்த பதவியேற்பு நிகழ்வில் நாம் பங்கேற்காமை எந்த ஒரு சந்தர்ப்பதிலும் வட மாகாண சபையின் வருங்கால செயற்பாடுகளை பாதிக்காது என்பதுடன் வட மாகாண சபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு எமது முழுமையான ஆதரவினையும் கொடுப்போம்.\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்,\nமட்டக்களப்பில் பறங்கியர் தின கொண்டாட்டம்\nபொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி : இ...\nதிருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளி...\nமுதன்முறையாக, 'தமிழ் பிராமி' கண்டுபிடிக்கப்பட்ட ப...\nநல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெ...\nயானையிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பெண்\nவலையிறவு பாலமும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி தி...\nமுதலமைச்சருக்கு வரலாறு தெரியாதாம்: கேட்டு தெரிந்து...\nவட மாகாண புதிய கட்டிடத் திறப்பு விழா எம். பிக்களான...\nகால்நடை மேச்சல்த���ை நிலங்களை ஆக்கிரம்பு மற்றும் காட...\nகல்முனை மேயர் விவகாரம்; அமைச்சர் ஹக்கீம் தலைமையில்...\nகிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை வாழ்த்துகின...\nவட மாகாண சபைக்கு ரூ. 1733 கோடி ஒதுக்கீடு\nபொய் சாட்சி சொல்லும் சம்பந்தர் *காமன்வெல்த் மாநாட்...\nமாகாண சபை அமர்வுக்கு முன்னர் ததேகூ உயர்குழுவைக் கூ...\nஸ்ரீதரன் என்பவன் ஒரு முட்டாள். -ஆனந்த சங்கரி\nபொதுநலவாய உச்சி மாநாடு: கனடா பகிஷ்கரிக்க கூடாது\nதமிழ்ப் பெண்களை நாம் துன்புறுத்தவில்லை என்கிறார் இ...\n30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தது இலங்கை அ...\nவெருகலில் பட்டதாரிகள் சங்கம் உதயம்\nதென்சூடானில் உருத்திரகுமாரனின் ‘அமைச்சர்கள்’ கைது ...\nகாங்கேசன்துறை, கதிர்காம ரயில்பாதை கதிர்காமக் கந்தன...\nசமாதானத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் விக்னேஸ...\nதேசிய கணித வினா விடைப் போட்டியில் இரண்டாம் இடத்...\nஏறாவூரில் தேசிய ஓருமைப்பாட்டு வாரம் அனுஷ்டிப்பு\nசித்தாண்டிப் பிரதேசத்தவருக்கு சிறந்த ஆசிரியர் விரு...\nஇவற்றையும் சர்வதேசம் பார்த்து கொண்டேயிருக்கிறது தூ...\nவடக்கு அமைச்சர்களுக்கான மல்யுத்த போட்டிக்கு பஞ்சா...\nபாடுமீன் புகையிரத்தில் படுக்கை அறை பெட்டி இணைப்பு\nநாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம் \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தை எதி...\nதிவிநெகும தேசியதிட்டத்தின் ஐந்தாவது கட்டம்\nபுகலிட பெண்கள் சந்திப்பின் 30வது நிகழ்வு இம்முறை ப...\nகாலத்தின் தேவையாகவுள்ள துறைசார்ந்த நூல்களின் வெளிய...\nதேவை கழிந்தால் வேலிக்கு புறத்தே\nயாழ்.பல்கலை மாணவிகளை வேட்டையாடிய விரிவுரையாளர் அதி...\n வடக்கு மாகாண சபை அமைச்சர்கள்\nமுல்லைத்தீவுக்கு அமைச்சர் வேண்டும்: யாழ் -மேலாதிக்...\nகிழக்கில் கடும் வறட்சியினால் குடிநீருக்கு தட்டுப்ப...\nதேசிய மட்டத்தில் சாதனை படைத்த மட்டக்களப்பு விளையாட...\nமுன்னாள் முதல்வரின் நிதியொதுக்கீட்டில் திகிலி வெட்...\nதமிழ் தேசிய கூட்டமைப்பு ‘அப்பம் பிரிப்பு’ பேச்சு த...\nமண் ஏற்றும் தொழிலாளர்களிடம் மாட்டிக்கொண்ட கூட்டமைப...\nஆலையடிவேம்பில் நடாத்தப்பட்ட இளைஞர் பரிமாற்று வேலைத...\n13 க்கு ஆதரவான பிரேரணை: கிழக்கில் நிறைவேற்றம்\nதம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவன் அம்பாறை மாவட...\nசங்கரிக்கு போனசோ சி��்தருக்கு அமைச்சோ கொடுத்தால் பத...\nமரணமடைந்த முன்னாள் முதலைமைச்சர் வீட்டிற்கு சந்திரக...\nநிமோ என்றழைக்கப்பட்ட சமூகவிடுதலை போராளி செந்திலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/07/23/10-sites-to-help-you-find-music/", "date_download": "2020-01-20T18:38:42Z", "digest": "sha1:A2I6SM2MWA44OSERZLO2AIG3ZWE43MMX", "length": 8017, "nlines": 178, "source_domain": "10hot.wordpress.com", "title": "10 sites to help you find music | 10 Hot", "raw_content": "\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/tag/in/", "date_download": "2020-01-20T18:43:18Z", "digest": "sha1:QSYRY5QM5RZQ22DOGHJ3COS3CWBGD57A", "length": 7415, "nlines": 178, "source_domain": "10hot.wordpress.com", "title": "in | 10 Hot", "raw_content": "\nடெல்.இசி.யஸ் தேடலில் இந்தியா பக்கத்தில் வரும் தொடர்புள்ள குறிச்சொல் பட்டியல்:\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/middleeastcountries/03/193459?ref=category-feed", "date_download": "2020-01-20T19:04:25Z", "digest": "sha1:JKICQNOA2VZ4ZDV7ZKWRRNUPJR6OSHKP", "length": 7462, "nlines": 123, "source_domain": "lankasrinews.com", "title": "கொலை செய்துவிடுகிறார் சவுதி இளவரசர்: வெளியானது உலகை உலுக்கிய கஷோக்கியின் உரையாடல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nகொலை செய்துவிட��கிறார் சவுதி இளவரசர்: வெளியானது உலகை உலுக்கிய கஷோக்கியின் உரையாடல்\nReport Print Deepthi — in மத்திய கிழக்கு நாடுகள்\nசவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்துகொலை செய்யப்பட்ட விவகாரம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nசவுதி இளவரசர் சல்மானின் ஆட்சி முறையை விமர்சித்து வந்த காரணத்தால், இளவரசர் சல்மானின் பாதுகாவலர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக கூறப்பட்டது.\nஇந்தச் சூழலில் கஷோகி உயிரிழப்பதற்கு முன், வாட்ஸ் அப் மூலம் கனடாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒமர் அப்துல் அஜிஸுக்கு அவர் அனுப்பி வைத்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.\nஅதில், பேக்மேன் வீடியோ கேமில் வருவது போல, எதிராக நிற்பவர்களை எல்லாம் பட்டத்து இளவரசர் சல்மான் கொன்று வருகிறார், ஆதரவாளர்களை கூட அவர் விட்டு வைக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்,\nஇப்படி இவர் அனுப்பிய தகவல்களை எல்லாம் சவுதி அதிகாரிகள் ஓட்டுக் கேட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே கஷோகி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் ஒமர் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் தனது தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் மென்பொருளை தயாரித்த இஸ்ரேல் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாகவும் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Sultan", "date_download": "2020-01-20T17:00:02Z", "digest": "sha1:BWZAAFTR3MHNBKSN2X5BHQNUSHFNAPRE", "length": 4914, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Sultan | Dinakaran\"", "raw_content": "\nஓமன் சுல்தான் கபூஸ் மறைவையொட்டி இந்தியாவில் ஜன.13 அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும்: மத்திய உள்துறை அமைச்சகம்\nஓமன் நாட்டின் சுல்தான் காபூஸ் மறைவு: இந்தியாவின் உண்மையான நண்பராக இருந்தார்...பிரதமர் மோடி இரங்கல்\nகிலோ கணக்கில் ஆப்பிள், கேரட்... அப்படியே சாப்பிடும் சுல்தான்\nபாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும்: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு\nகார்த்தி நடிக்கும் சுல்தான் படத்திற்கு எதிரான பேராட்டம்; கண்டனம் தெரிவித்த படக்குழு\nபாஜக போராட்டத்தால் நிறுத்தப்பட்ட கார்த்தியின் சுல்தான் படப்பிடிப்பு\nஇந்தியா குடியரசு ஆனபோது அரசு மக்களுக்கு செய்த சத்தியத்தை எந்த ஷாவோ, சுல்தானோ மாற்றிவிட முயற்சிக்க கூடாது: கமல் எச்சரிக்கை\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் திப்பு சுல்தானுக்கு புகழாரம்\nபாலக்காடு திப்புசுல்தான் கோட்டை பார்க்க நுழைவுக்கட்டணம்\nபாலக்காடு திப்புசுல்தான் கோட்டை பார்க்க நுழைவுக்கட்டணம் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு\nநாட்றம்பள்ளி அருகே மலை மீதுள்ள திப்புசுல்தான் கோட்டையை வெடிவைத்து தகர்ப்பு: புதையல் இருப்பதாக கூறி மர்ம கும்பல் அட்டூழியம்\nசுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போலந்து அணியை பந்தாடியது இந்தியா: 10 கோல் போட்டு அசத்தல்\nசுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தென் கொரியா சாம்பியன்: இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம்\nசுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா - கொரியா\nபோருக்குப் பிறகு மாயமான திப்பு சுல்தான் துப்பாக்கி ரூ.54 லட்சத்துக்கு ஏலம்\nசுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி மலேசியாவை வீழ்த்தியது இந்தியா\nசுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கனடாவுக்கு எதிராக இந்தியா கோல் மழை: மன்தீப்சிங் ஹாட்ரிக்\nலண்டனில் திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தின் போது போர்களில் பயன்படுத்திய வாள், துப்பாக்கி ஏலம்\nசுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி ஜப்பானை வீழ்த்தியது இந்தியா\nவறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கும் வண்டலூர் பெரிய ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/12/12051306/World-Tour-Badminton-Sindhu-lost-in-the-first-match.vpf", "date_download": "2020-01-20T17:50:19Z", "digest": "sha1:IEM2KFA5P3ZTKZ4CKQQB5BGHT573TV4I", "length": 8797, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Tour Badminton: Sindhu lost in the first match || உலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக டூர் பேட்மிண்டன்: முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வி\nஉலக டூர் பேட்மிண்டன் போட்டியில், முதல் ஆட்டத்தில் சிந்து தோல்வியடைந்தார்.\nடாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின��� குவாங்ஜோவ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதலாவது ஆட்டத்தில் அகானே யமாகுச்சியை (ஜப்பான்) சந்தித்தார். 68 நிமிடங்கள் நீடித்த விறுவிறுப்பான இந்த மோதலில் சிந்து 21-18, 18-21, 8-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். சிந்து அடுத்த லீக்கில் இன்று சீனாவின் சென் யூ பேவை எதிர்கொள்கிறார். அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்தில் சிந்து கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.\n1. உலக டூர் பேட்மிண்டன்: சிந்துவுக்கு ஆறுதல் வெற்றி\nஉலக டூர் பேட்மிண்டன் போட்டியில், சிந்துவுக்கு ஆறுதல் வெற்றிபெற்றார்.\n2. உலக டூர் பேட்மிண்டன் இறுதிசுற்று: இந்திய வீராங்கனை சிந்து சாதிப்பாரா\nஉலக டூர் பேட்மிண்டன் இறுதிசுற்று போட்டியில், இந்திய வீராங்கனை சிந்து சாதிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. 1000 மீ ஸ்கேட்டிங்கில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை தட்டி சென்ற தென்கொரியா\n2. முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை-ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதல்\n3. பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகளம்: சென்னையில் நாளை தொடங்குகிறது\n4. கல்லூரி பெண்கள் கைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/worship/2020/01/06084647/1279686/vaikunta-ekadasi-Sorgavasal-in-tirupati.vpf", "date_download": "2020-01-20T17:34:47Z", "digest": "sha1:2Q36ZCW7INPLH3YJMIGXPMICBGNCGRVA", "length": 19109, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது || vaikunta ekadasi Sorgavasal in tirupati", "raw_content": "\nசென்னை 20-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது\nவைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் ‘கோவிந்தா’ கோ‌‌ஷம் எழுப்பி சொர்க்கவாசல் வழியாக நுழைந்து மூலவர், உற்சவரை தரிசனம் செய்தனர்.\nவைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் ‘கோவிந்தா’ கோ‌‌ஷம் எழுப்பி சொர்க்கவாசல் வழியாக நுழைந்து மூலவர், உற்சவரை தரிசனம் செய்தனர்.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்பட்டு, மார்கழி மாத கைங்கர்யம், பூஜைகள் செய்யப்பட்டது. கோவிலில் திருப்பாவை பாசுரம் பாடப்பட்டது. அதைத்தொடர்ந்து தோமால சேவை, கொலு, பஞ்சாங்க சிரவணம் ஆகியவை முடிந்ததும், அதிகாலை 2 மணியளவில் மேள தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை பாராயணம் செய்ய, ‘பரமபத வாசல்’ எனப்படும் ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது.\nஉற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை அலங்கரித்து தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருள செய்தனர். கோவில் ஊழியர்கள் தங்களின் தோள்களில் சுமந்தபடி, உற்சவர்களை முதலில் சொர்க்கவாசல் வழியாகக் கொண்டு வந்து, தங்க வாசலில் பக்தர்கள் வழிபடும் வகையில் வைத்தனர். பின்னர் அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிவரை குறைந்த எண்ணிக்கையில் வி.ஐ.பி. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.\nஅதைத்தொடர்ந்து அதிகாலை 5 மணியில் இருந்து இலவச தரிசனத்தில் சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். கோவில் சாமி தரிசனம் செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏடுகொண்டல வாடா.. வெங்கடரமணா கோவிந்தா.. கோவிந்தா.. ஏழுமலைவாசா ஏகஸ்வரூபா கோவிந்தா.. கோவிந்தா.. அனாதரட்சகா ஆபத் பாந்தவா கோவிந்தா.. கோவிந்தா.. என விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோ‌‌ஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.\nகோவிலில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் தங்கத்தேரோட்டம் நடக்கிறது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வருகின்றனர். மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணிவரை சகஸ்ர தீபலங்கார சேவை நடக்கிறது. அதைத்தொடர்ந்த�� உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கத் திருச்சி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணிவரை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் ஆத்யாயன உற்சவம் நடக்கிறது.\nநாளை (செவ்வாய்க்கிழமை) துவாதசி விழா நடக்கிறது. அதையொட்டி அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணிவரை கோவிலுக்கு அருகில் உள்ள ஸ்ரீவாரி பு‌‌ஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடி குளிப்பதற்கும், பாவங்களை தீர்ப்பதற்கும் உரிய தூய்மையான தீர்த்தமான ஸ்ரீவாரிபு‌‌ஷ்கரணியில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழாவையொட்டி கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\n2020-ம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி எப்போது தெரியுமா\nதிருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா எப்போது\nகோணலூர் கிராமத்தில் ஆற்றுத் திருவிழா\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nபார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு\nநவதிருப்பதி கோவில்களில் உற்சவர்கள் சயன கோலத்தில் எழுந்தருளினர்\nஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்கள்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/14204249/1281370/Tea-shop-owner-injured-in-car-collision-in-tanjore.vpf", "date_download": "2020-01-20T18:29:29Z", "digest": "sha1:JU3JKG4GYRGSSKGHETAXZUSSDKVXMKSO", "length": 14808, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "தஞ்சை அருகே பெண் ஓட்டி வந்த கார் மோதியதில் டீ கடை உரிமையாளர் படுகாயம் || Tea shop owner injured in car collision in tanjore", "raw_content": "\nசென்னை 20-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதஞ்சை அருகே பெண் ஓட்டி வந்த கார் மோதியதில் டீ கடை உரிமையாளர் படுகாயம்\nதஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் டீ கடை உரிமையாளர் படுகாயம் அடைந்தார்.\nதஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் டீ கடை உரிமையாளர் படுகாயம் அடைந்தார்.\nதஞ்சை அருகே உள்ள மாப்பிள்ளை நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 53). இவர் மாப்பிள்ளை நாயக்கன் பட்டியில் டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவதன்று இவர் மாப்பிள்ளை நாயக்கன் பட்டியில் இருந்து கேஸ் சிலிண்டர் வாங்குவதற்காக திருக்கானூர்ப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் தஞ்சை-புதுக்கோட்டை சாலை திருக்கானூர்ப்பட்டி நான்கு ரோடு அருகே வந்தபோது எதிரே திருச்சியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வல்லம்-ஓரத்தநாடு சாலையில் குடும்பத்தினருடன் பெண் ஒருவர் ஓட்டிக்கொண்டு வந்த கார் கிருஷ்ணமூர்த்தியின் மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.\nஇதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து வல்லம் போலீசார் காரை ஓட்டி வந்த பட்டுக்கோட்டை அருகே உள்ள விக்ரமத��தை சேர்ந்த கோபிநாத்தின் மனைவி அருணா(34) என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்\nநாமக்கல் நல்லிபாளையத்தில் வழுக்குமரம் ஏறும் போட்டி\nபெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 1,13,914 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவெங்கடேசபுரத்தில் மின்கம்பம் மீது லாரி மோதல் - கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்தது\nபூதலூரில் பனைமரத்தில் கார் மோதல்- சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் உள்பட 2 பேர் பலி\nதஞ்சை அருகே லோடு ஆட்டோ-மினி லாரி மோதல்: 2 பேர் பலி\nதஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தி.மு.க பிரமுகர் பலி\nதஞ்சை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி\nஒரத்தநாடு அருகே விபத்து- கார் மோதி வாலிபர் பலி\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-20T18:37:38Z", "digest": "sha1:SIZ2XQO5DRCOYJGTOHWFS7DVMPRUZ67D", "length": 11297, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "சென்னை உயர்நீதி மன்றம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n“நீதி மன்றத் தீர்ப்பும், மக்கள் மன்றத் தீர்ப்பும்\nமருத்துவர்கள் டிரான்ஸ்பர் விவகாரம்: தமிழக அரசுக்கு அறிவுரை கூறிய உயர்நீதிமன்றம்\nகொடநாடு கொலை கொள்ளை வழக்கு: ஜாமின் ரத்தை எதித்து தாக்கல் செய்த மனோஜ், சயான் வழக்கு தள்ளுபடி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது: சென்னை உயர்நீதி மன்றம்\nரூ.120 கோடி ஊழல் என அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதி மன்றம்\nநிர்மலாதேவி வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை மதுரை உயர்நீதி மன்றம் :\nஸ்டெர்லைட் திறக்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா கோரிக்கை நிராகரிப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வேதாந்தா மனு….\nகூடுதல் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்திக்கு தலைமை நீதிபதி பதவி பிரமாணம்\nபேனர் விவகாரம்: அதிகாரிகள் ஹெலிகாப்டரிலா செல்கிறார்கள்\nசிறை தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு: முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டியை உச்சநீதி மன்றமும் கைவிட்டது\nமகிழ்ச்சி: ரூ.2000 நிதி உதவிக்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி\nஹரோபெலே கபாலா மலை இயேசு மலையானது எப்படி- ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇன்று எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார்கான் நினைவு தினம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது ச��ூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jul18/35449-2018-07-16-05-43-25", "date_download": "2020-01-20T19:12:11Z", "digest": "sha1:FC5M4O6T57B63UW7JWXSFYE7UYXHLWPN", "length": 17448, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "‘மோட்சம்’ போக உயிரை மாய்த்த குடும்பம்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2018\n‘எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை’\nகீதையையும், கிருஷ்ணனையும் செருப்பால் அடிக்காவிட்டால் நாம் சூத்திரர்தானே\nகலைஞர் பேட்டியும் நமது கவலையும்\nதோழர் இராசேந்திரசோழனுக்கு ஒரு திறந்த மடல்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3\nவிக்கிரக வணக்கமும் மனிதன் தலைவிதியும்\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2018\nவெளியிடப்பட்டது: 16 ஜூலை 2018\n‘மோட்சம்’ போக உயிரை மாய்த்த குடும்பம்\nடெல்லியில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். பக்தி நம்பிக்கையில் மூழ்கிப் போன அந்தக் குடும்பம் வீட்டுக்குள் கோயில் கட்டி, இறப்பின் வழியாக ‘மோட்சம்’ போக முடியும் என்ற நம்பிக்கை யில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறது. உடலிலிருந்து பிரிந்த ‘ஆவி’ நேரடியாக ‘சொர்க்கம்’ போக வீட்டுச் சுவற்றில் தனித் தனியாக ஒவ்வொருவருக்கும் 11 குழாய் களைப் பதித்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகளை கடிதங்களாக எழுதி வைத்திருக்கிறார்கள். ‘மூடநம்பிக்கையால் குடும்பமே தற்கொலை’ என்று ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.\n“ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் இவைகளைக் கற்பித்தவன் முட்டாள்; நம்புகிறவன் மடையன்; இவற்றால் பயன் அனுபவிக்கிறவன் மகா மகா அயோக்கியன்” என்று பெரியார் இயக்கம் கூறினால், இந்து மதத்தைப் புண் படுத்துவதாகக் கூப்பாடு போடுகிறார்கள்.\n‘மனித ஆத்மாவுக்கு மரணமில்லை; அது மறுபடியும் பிறவி எடுக்கும்’ எனவே ‘மோட்சம்’ போகலாம்; ‘மரணம் இல்லை’ என்று ‘கீதை’யில் ‘கிருஷ்ண பகவான்’ கூறும் ‘தத்துவமே’ இந்த மரணத்துக்கு அடிப்படை. அதை நம்பியே இந்தக் குடும்பம் தன்னை மாய்த்துக் கொண்டிருக்கிறது.\nபெரியார் இயக்கத்தை வசைபாடும் மத நம்பிக்கையாளர்கள், ‘இந்து-சந்து-பொந்து’ முன்னணிகள் மோட்சத்தை உண்மையாகவே நம்பி செயல்பட்டு, மரணித்துக் காட்டியிருக்கும் இந்தக் குடும் பத்தை, இதுதான் உண்மையான ‘இந்து’ பக்தி என்று பாராட்டியிருக்க வேண்டும் ஏன் பாராட்டவில்லை இந்த ‘மோட்சம் போகும் புனித மரணம்’ குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவது மதத்துக்கு எதிரானது; கீதைக்கு எதிரானது என்று அறிக்கை விட்டிருக்க வேண்டும்; ஏன் அறிக்கை விடவில்லை ஆக இவர்கள் பேசும் ‘மத நம்பிக்கைகள்’ என்பது ஊரை ஏமாற்றும் அப்பட்டமான மோசடி என்பதை யாவது நேர்மையாக ஒப்புக் கொள்ள வேண்டும்.\n‘மோட்சத்தை’ உண்மையாக நம்பி உயிரை மாய்த்துக் கொள்ள இங்கே எவரும் தயாராக இல்லை. மாறாக, திருவரங்கக் கோயில் பாதை வழியாக ‘சொர்க்கத்துக்கு’ நுழைய தயாராக இருக்கிறார்கள். இந்த சொர்க்கத்துக்கான பாதை மீண்டும் ‘பூலோகத்துக்கு’ சில நிமிடங்களில் கொண்டு வந்து சேர்ந்து விடும். வெளியே வர வழியும் கதவும் இருக்கிறது என்ற பகுத்தறிவு நம்பிக்கை தான்\nஇமயமலையில் ‘கைலாசம்’ அதாவது கடவுள்கள் வாழும் ‘சொர்க்கம்’ என்ற பகுதி இருக்கிறதாம். அதற்கு ‘கைலாஷ் மானசரோவர்’ என்று பெயர். இங்கே புனித யாத்திரிகையாகப் போய் கைலாசத்தை, அதாவது ‘மோட்ச பூமியை’ப் பார்த்துவிட்டு மீண்டும் ‘பூலோகத்துக்கு’ அதாவது தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையோடு போன 1300 பேர் நேபாளம் அருகே ‘சிமிகோட்’ என்ற இடத் தில் இப்போது சிக்கிக் கொண்டு விட்டார் கள். இவர்களில் 19 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். கடும் மழை மற்றும் நிலச் சரிவு காரணமாக உணவு, உடையின்றி தவிக்கிறார்கள். இரண்டு பேர் மரண மடைந்து விட்டார்கள். இராணுவ விமானம் வந்தால் மட்டுமே எங்களைக் காப்பாற்ற முடியும் என்று கதறும் காட்சியை தொலைக் காட்சிகள் ஒளிபரப்புச் செய்கின்றன.\nமோட்சத்தை உண்மையான நம்பிக்கை யுடன் காணச் சென்றவர்கள் பிணமாகி விட்டார்கள். ‘மோட்ச’த்தை போலி நம்பிக்கையுடன் பார்க்கப் போனவர்கள் இராணுவ விமானம் மூலம் பூமிக்குத் (அதாவது சொந்த ஊருக்குத்) திரும்பக் கதறுகிறார்கள்.\nஇந்த மூடநம்பிக்கைகளில் சிக்கி அறிவைத் தொலைக்காதீர்கள்; ஆரியத்தின் சூழ்ச்சிக்கு பலியாகாதீர்கள் என்று பேசி வரும் பெரியாரிஸ்டுகள், பகுத்தறிவாளர்களின் கருத்தை இதற்குப் பிறகாவது, சிந்திக்க முன் வருவார்களா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected]etru.com. வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/sweets/p91.html", "date_download": "2020-01-20T19:11:16Z", "digest": "sha1:YNAAB46W427EPPVXODZSZWCLS2Z6BNN6", "length": 19146, "nlines": 251, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 16\nசமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்\n1. கடலை மாவு – 1 கிலோ\n2. அரிசி மாவு – 150 கிராம்\n3. முந்திரிப்பருப்பு – 200 கிராம்\n4. டால்டா – 200 கிராம்\n5. பெரிய வெங்காயம் – 200 கிராம்\n6. பச்சை மிளகாய் – 5 எண்ணம்\n7. கறிவேப்பிலை – சிறிது\n8. இஞ்சி – சிறிய துண்டு\n9. எண்ணெய் – தேவையான அளவு\n10. உப்பு – தேவையான அளவு\n1. டால்டாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலக்கிக் கொள்ளவும்.\n2. அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, முந்திரி பருப்பு, கடலைமாவு, அரிசி மாவு ஆகியவற்றைப் போட்டு பிசறிக் கொள்ளவும்.\n3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பிசறிய மாவைச் சிறிய உருண்டைகளாகப் போட்டுப் பொரித்து எடுக்கவும்.\n4. கடைசியாகப் பகோடா மீது கறிவேப்பிலையை வறுத்து போட்டு சூடாகப் பரிமாறலாம்.\nசமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்ம��கம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18916", "date_download": "2020-01-20T19:16:51Z", "digest": "sha1:KZUGQBP7PXCAAWCGVDMLEBTGD6DNVMOU", "length": 6901, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "நல்வழிக் காட்டும் திருக்குறள் கதைகள் » Buy tamil book நல்வழிக் காட்டும் திருக்குறள் கதைகள் online", "raw_content": "\nநல்வழிக் காட்டும் திருக்குறள் கதைகள்\nபதிப்பகம் : வனிதா பதிப்பகம் (Vanitha Pathippagam)\nநற்றிணை காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் நாட்டுப் புற பண்பாட்டுப் பழம்பெரும் மரபுகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நல்வழிக் காட்டும் திருக்குறள் கதைகள், பெ.அம்சவேணி அவர்களால் எழுதி வனிதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பெ.அம்சவேணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅன்பு வழியில் (ஸ்ரீ அன்னைஅரவிந்தர்)\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\n1001 இரவு அரபுக் கதைகள் (இரண்டு பாகங்களும் சேர்ந்த ஒருபுத்தகம்)\nஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பக்திக் கதைகள் - Sri Sathya Sai Babavin Bhakthi Kadhaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபொதுமக்கள் அறிய வேண்டிய சட்டங்கள்\nத���ன் தமிழைத் தெரிந்து கொள்வோம்\nகம்பர் வரலாற்றில் கவினுறு நிகழ்ச்சிகள்\nசிந்தனையைத் தூண்டும் சிறப்புக் கதைகள்\nஉயர்வான வாழ்விற்கு உன்னத வழிகள்\nகல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2014/05/", "date_download": "2020-01-20T17:06:13Z", "digest": "sha1:AWSW5GBKCBBMHMKRZZHFOGLMQ466PO7Z", "length": 13813, "nlines": 132, "source_domain": "may17iyakkam.com", "title": "May 2014 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகாசுமீரின் 370 சட்டப்பிரிவு குறித்த பதாகை\nராஜபக்சேவை அழைக்கும் பாஜக மோடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்சேவை இந்தியாவிற்கு அழைக்கும் பாஜக மோடி அரசைக் கண்டித்து மே 17 இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 25-5-14 அன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு ...\nதமிழினப்படுகொலைக்கான ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் – காணொளிகள்\nதமிழின படுகொலை ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் – படங்கள்\nதமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் – பத்திரிகையாளர் சந்திப்பு\nஇன்று 15-5-2014 மதியம் 12 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மாற்றத்தில், தமிழினப் படுகொலைக்கான ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் ஓவியர் வீரசந்தானம், இயக்குனர் வ.கீரா, வியாபாரிகள் ...\nதமிழினப்படுகொலைக்கு ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல்\nமே 18 இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம் அன்பான தமிழர்களே, 2009 இல் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை இனவெறி அரசு ஈழத்தில் ...\nமீத்தேன் ஆவணப்பட வெளியீடு – சென்னை\nமீத்தேன் ஆவணப்பட வெளியீடு – சென்னைநாள் : 10-5-2014இடம் : செ தெய்வநாயகம் பள்ளி, தி நகர், சென்னை மீத்தேன் ஆவணப்பட வெளியீடு – தோழர் சரவணன் வரவேற்ப்புரை மீத்தேன் ...\nமீத்தேன் ஆவணப்பட வெளியீடு – தஞ்சை\nபாலைவனமாகப்போகும் காவிரி டெல்டாவை காக்க மக்களை ஒன்று திரட்ட மே 17 இயக்கத்தின் பங்களிப்பாக வரும் மீத்தேன் குறித்தான ஆவணப்படம் வரும் ஞாயிறு (04.05.14) மாலை 4மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா\nஇந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி\nமதுக்கூரில் நடைபெற்ற NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு\nபொய் வழக்குகளை உடைத்து விடுதலையான தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு தோழர்கள் வரவேற்பு\nஅனைவருக்கும் மே 17 இயக்கத்தின் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nவேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா\nஇந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி\nமதுக்கூரில் நடைபெற்ற NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு\nபொய் வழக்குகளை உடைத்து விடுதலையான தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு தோழர்கள் வரவேற்பு\nதமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள் பொய் வழக்குகளில் இருந்தும் விடுதலை\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கோவை சந்திப்பு சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை ப���ங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/146089", "date_download": "2020-01-20T17:48:37Z", "digest": "sha1:7WL3ZWCOTGO2UUFBI5V2BEXWJCQLI6ZT", "length": 6974, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸில் ஆரவ்வுக்கு விருது கொடுத்தற்காக இப்படி செய்வதா? வைரலாகும் வீடியோ - Cineulagam", "raw_content": "\nஹிந்தி பிக்பாஸில் தமிழ் பட நடிகை செய்த அதிர்ச்சி செயல்..\nவீட்டில் மகன் செய்த குறும்புத்தனம்... பெருமையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்த்\nலொஸ்லியாவின் சிறுவயது புகைப்படம்... ரியாக்ஷனைப் பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்\nபல சத்துக்கள் அடங்கிய முந்திரி... இதற்கு பின்னால் நடக்கும் வேலையைப் பாருங்க\nமேக்கப்பிற்கு முன் மேக்கப்பிற்கு பின் என புகைப்படத்தை வெளியிட்ட டிடி.. அதிர்ந்துபோன ரசிகர்கள்.. வைரல் புகைப்படம்..\nசுக்கிரனால் அடிக்கும் அதிர்ஷ்டம்... இந்த வாரத்தில் ராஜயோகம் எந்த ராசிக்கு தெரியுமா\nதர்பார் பிகில் வசூலை முந்திவிட்டதா முக்கிய விநியோகஸ்தர் அளித்த பேட்டி\nவரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் அவரது கெட்டப்\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல்.. தனுசு ராசிக்காரர்கள் என்னென்ன செய்யவேண்டும் தெரியுமா\nபிங்க் நிற உடையில் நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஉடலை வர்ணிக்கும் இளம் நடிகை ஜீவிதாவின் புகைப்படங்கள்\nஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூரின் கிளாமரான புகைப்படங்கள்\nபிக்பாஸ் நடிகை ஷெரின் - கியூட்டான லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஹாட் உடையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nபிக்பாஸில் ஆரவ்வுக்கு விருது கொடுத்தற்காக இப்படி செய்வதா\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 நாட்கள் முடிந்து வெற்றி���ாளராகிவிட்டார் ஆரவ். ஆரம்பம் முதலே இவருக்கு ஆதரவுகள் இருந்து வந்தது. போட்டியாளர்கள் அனைவரிடத்திலும் சகஜமாக பழகினார்.\nஓவியாவுக்கு நல்ல நண்பனாக இருந்திருந்தாலும் காதலை ஏற்றுக்கொள்ளாததே ஓவியா தரப்பு ரசிகர்களின் கோபம். அது இன்னும் சமூக வலைதளங்களில் கருத்துக்களாகவும், மீம்களாக வருவதையும் காணமுடிகிறது.\nஇந்நிலையில் ரசிகர் ஒருவர், போட்டியின் வெற்றியாளர் ஆரவ் என்பதை கமல் ஹாசன் அறிவித்ததற்காக வீட்டில் இருந்து லேப்டாப் போன்ற பொருட்களை தூக்கி எறிந்து உடைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇவர் ஓவியா ரசிகரா இல்லை சினேகன் ரசிகரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்...\n#BiggBossTamil #BiggBoss வெற்றியாளர் அறிவிப்பை கேட்டவுடன் கோபத்தில் ரசிகர் தனது Laptop'ஐ உடைத்தெறிந்தார்....😂😂#Aarav #AaravNafeez pic.twitter.com/lu7YPNde2Q\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/12/02142206/Rain-flood-recovery-and-relief-work--Chief-Minister.vpf", "date_download": "2020-01-20T19:00:41Z", "digest": "sha1:PWCBJD2TLX4RXIS4WT4YJTWIFNOVTY6Z", "length": 12240, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rain, flood recovery and relief work - Chief Minister orders ministers || கன மழை - வெள்ளம் நிவாரண பணிகள் ; அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகன மழை - வெள்ளம் நிவாரண பணிகள் ; அமைச்சர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு\nமழை-வெள்ளம் மீட்பு, நிவாரண பணிகளை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.\nசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்த நிலையில், சாலைகளில் தண்ணீர் தேங்கின. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. இன்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.\nஇந்த நிலையில் தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மீட்புப்பணிகள், நிவாரண பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார் ,உதயகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.\nஅப்போது மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து நிவாரண பணிகளை மேற்கொள��ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கிய முதலமைச்சர், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினரை அனுப்ப தயார் நிலையில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.\n1. பழையன கழிதலும்.. புதியன புகுதலும்; தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்\nபழையன கழிதலும்.. புதியன புகுதலுமான போகிப் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\n2. சப்- இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையில் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பா..\nஎஸ்.ஐ. வில்சன் கொலையில் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.\n3. சென்னையில் ஏசி பஸ்கள் இயக்கம் -குறைந்தபட்ச கட்டணம் ரூ.15 அதிகபட்ச கட்டணம் ரூ.60\nசென்னையில் இன்று முதல் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15, அதிகபட்ச கட்டணம் ரூ.60 ஆகும்.\n4. பேருந்தில் ஏறி ஆட்டம் போட்ட கல்லூரி மாணவர்கள் கைது..\nசென்னை மந்தைவெளியில் பஸ்சில் ஏறி ஆட்டம் போட்ட 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.\n5. தொண்டையில் சிக்கிய 'பஜ்ஜி' உயிரிழந்த பெண்\nபெண் ஒருவர் பஜ்ஜி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. ரஜினிகாந்த் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது - எச்.ராஜா\n2. சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை பயங்கரவாதிகளுக்கு ‘சிம் கார்டு’ வழங்கியதாக காஞ்சீபுரத்தில் 6 பேர் சிக்கினர்\n3. சொந்த கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தந்தி டி.வி. பேட்டி ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ‘யூ-டியூப்’பில் பார்த்தனர்\n4. கோவை வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் அதிகாரி பலி கணவருடன் நடைப்பயிற்சிக்கு சென்றவருக்கு நேர்ந்த துயரம்\n5. ஆன��லைன் மூலம்தான் பணப் பரிவர்த்தனை: ஊராட்சி தலைவர்கள் காசோலையை பயன்படுத்தக்கூடாது புதிய கட்டுப்பாடுகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/nasa-trying-to-find-improved-cancer-treatments-in-space/", "date_download": "2020-01-20T18:55:33Z", "digest": "sha1:V5WYTUSFHXNQEGZNILARXBQTGDF4IX6B", "length": 13715, "nlines": 183, "source_domain": "www.patrikai.com", "title": "NASA trying to find improved cancer treatments in space | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»” விண்வெளியில் புற்றுநோய்க்கு சிகிச்சை ” – நாசாவின் முயற்சியில் வெற்றி\n” விண்வெளியில் புற்றுநோய்க்கு சிகிச்சை ” – நாசாவின் முயற்சியில் வெற்றி\nவிண்வெளியில் இருந்தபடி புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதில் நாசா ஆராய்ச்சி மையம் முன்னேற்றம் அடைந்துள்ளது. புற்றுநோய் செல்களை துல்லியமாக பரிசோதிக்க முடியும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.\nபுற்றுநோய்க்கான நிரந்தர சிகிச்சை மற்றும் மருந்துக்களை கண்டுப்பிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். புற்றுநோய் சிகிச்சைக்கான ஒரு தேடலில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ரத்த செல்களின் பரிசோதனைகளை நாசா நடத்தி வருகிறது. இதில் நாசா வெற்றியும் அடைந்துள்ளது.\nஇது தொடர்பாக நாசா ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அதில் மைக்ரோ ஆக்டிவிடி சயின்ஸ் குளோவ்பாக்ஸ் விண்வெளி நிலையத்தில் இருந்தபடி, விண்வெளி வீரரான செரீனா அவுன் – சான்ஸலர் புற்றுநோய் சிகிச்சை ஆய்வுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இதற்காக இந்த ஆண்டில் தொடக்கத்திலேயே செரீனா அவுன் விண்வெளிக்கு சென்றடைந்தார். ரத்த நாளங்களின் மேற்பரப்புக்கு இட்டுசெல்லும் உயிரணுக்கள் மீதான சோதனைகளை செரீனா அவுன் மேற்கொ��்டு வருகிறார். இதற்காக அவர் சில மாதங்கள் அங்கேயே தங்க உள்ளார்.\nநாசாவின் கூற்றுப்படி ” பூமியில் உள்ள ஒரு உயிரினத்தின் இரத்தத் திசுக்கள் எப்படி செயல்படுமோ அதைப்போலவே கலாச்சார உணவுகளில் உட்செலுத்தப்படும் நுண்ணுயிரிகள் செயல்படுகின்றன “ என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதனால், சுழலும் செல்கள் பொதுவாக உடலில் இருந்துகொண்டு செயல்படுவது போலவே நடந்து கொள்கின்றன.\nபுற்றுநோய் ஆராய்ச்சியில், கீமோதெரபி சிகிச்சைக்கான செல்களை துல்லியமாக பரிசோதிக்க முடியும் என நாசா நம்புகிறது. இந்த சோதனையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமார்பக புற்றுநோய்: புதிய சிகிச்சை முறை கண்டுபிடித்த தமிழ் மாணவன்\nகாஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்வு – முதல்வர் அறிவிப்பு\n40 வயது கடந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை கட்டாயம் புற்றுநோய்க்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தீவிரம்\nஹரோபெலே கபாலா மலை இயேசு மலையானது எப்படி- ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇன்று எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார்கான் நினைவு தினம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-20T18:10:40Z", "digest": "sha1:RQMQQU7R2Z6JEA2NOFKU272VNQ63EMDU", "length": 31136, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "மன உளைச்சல் – விதை2விருட்சம்", "raw_content": "Monday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஅதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது – ஒரு பார்வை\nஅதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது - ஒரு பார்வை அதீத உடல் எடை எந்நெந்த நோய்களுக்கு வித்திடுகிறது - ஒரு பார்வை வ‌ளர்ந்துவரும் நாகரீக உலகில் இன்றுமனிதர்களுக்கு பலவித புது���்புது (more…)\nநான்கும் கலந்த மூலிகைத் தூளை, தொடர்ச்சியாக‌ ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால்\nநான்கும் கலந்த மூலிகைத் தூளை, தொடர்ச்சியாக‌ ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் . . . நான்கும் கலந்த மூலிகைத் தூளை, தொடர்ச்சியாக‌ ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் . . . சித்த‍ மருத்துவத்தில் எண்ணிக்கையிலடங்காத மூலிகைகள் காணப்படு கின்றன•அந்த மூலிகைகளில் எண்ண‍ற்ற‍ (more…)\nகழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல்- மக்க‍ளே உஷார்\nகழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல் - மக்க‍ளே உஷார்... கழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல் - மக்க‍ளே உஷார்... நமது உடலின் பெரும்பாலான தசைகளுக்கு செல்லும் நரம்புகளை கட்டுப் படுத்துவது கழுத்துப்பகுதியாகும். இதயத்திலிருந்து (more…)\n அன்புள்ள அக்காவிற்கு — என் வயது, 43; என் கணவர் வயது, 48. திருமணமாகி, 20 ஆண்டுகள் ஆகி ன்றன. நான் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். ஆனால், (more…)\nமனிதர்களை தாக்கும் மன (உளைச்சல்) நோய்கள்\nமன உளைச்சல் நோய்கள் மனிதனின் மனதிற்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அக்கால மருத்துவர்கள் முதல் இக்கால மருத்துவர் கள் வரை கூறுகிறார்கள். ஒருவரது மனதில், கவலை தோன்றும் போது, அவரது உடல் தளர்ந்து போவதும், கோவத்தில் இருக்கும்போது இதயம் படபட ப்பதும் மன உணர்ச்சியின் அடிப்படையில் உடலில் தோன்றும் விளைவுகளாகும். அதிக அச்சம் ஏற்படுவதால் இதயத்துடிப்பு அதிகரித்தல், கால்கள் இழுத்துக்கொள்ளு தல் ஒரு சிலருக்கு இதயமே (more…)\nகுறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன\nநிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nகர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன் பான உறவுகள், சுற்றத்தார் என்றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப���பிணிகளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களக ரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி வில க்குகள் இருக்கலாம். எந்த நிலையில் வயிற்றில் குழந்தையைத் தாங்கி இருக்கும் பெண்ணுக்கு எப்போதுமே மற்ற உறவுகள் எல்லாம் ஒரு ஸ்டெப் பின்னா ல்தான். கர்ப்பிணி ஆனதும் மற்றெல்லா உறவுகளையும் பின்னுக்குத் தள்ளி குழந்தை முதல் (more…)\nஅழகு குறிப்பு – கூந்தலை பராமரிப்பது எப்படி\nஅழகு என்பதில் கூந்தல் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிறக்கும் போது ஒருவரின் தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினம் 100 முடிகள் வரை உதிர்வது சகஜமானது தான். கூந்தலை பராமரிப்பதற்கான எளி ய முறைகளை காணலாம். கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள் *ஆரோக்கியமற்ற உணவு மற்றும் இரும் பு சத்து குறைவான உணவு பழக்க வழக் கம். * மன உளைச்சல், கோபம், படபடப்பு. * கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள். * கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த (more…)\nபிரசவ வலி (Labour pain) எப்படி\nஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக் கொள் ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்று ம் அந்த நிமிடங்களை அவளால் என் றுமே மறக்க முடியாது. தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் களை, கிரா மப்புறங்களில் `செத்துப் பிழைத்த வள்’ என்று குறிப்பிடுகிறார்கள். பிரசவ நேரத்தில் அப்படி என்னதான் நடக்கிறது பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கைகள் என்னென்ன பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கைகள் என்னென்ன மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல (more…)\nகர்ப காலத்தில் பராமரிப்பு, தாய்சேய் நலம்\nகர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாத மும் 7 நாட்களும் என்று கணக் கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என்று கணக்கிடப்படு கிறது. முதல் ட்ரைமஸ்டர் (முதல் 12 வாரங்கள்) மிக முக்கியமான கர்ப்பகாலம் 1. ஏனென்றால் 35லிருந்து 40வது நாளுக்குள் இவர்களுக்குச் சிறு நீரைப் பரிசோதித்து முதலில் (more…)\nதிருமண வாழ்க��கையின் அடித்தளமே, எல்லையற்ற அன்பு காட்டுவதுதான்\nதிருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப் பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இ ருப்பதுபோல ஆளாளுக்கு கண்டி ஷன் போட்டு விடுகிறார்கள். ஆ னால் விட்டுக்கொடுத்து வாழ்வ தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவரு க்காவது புரிந்தால்தான் வாழ்க் கை நிலைத்திருக்கும். மண வாழ் வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற (more…)\nகருப்பையை பாதுகாக்க . . .\nகருப்பை பெண்ணின் உடல் வலிமைக்கு தேவையான ஹார் மோன்களைத் தருகிறது. கருப்பை அகற்றியவர் கள் சந்திக்கும் பிரச்னை கள் என்ன, கருப்பையை எப்படி பாதுகாப்பது போ ன்றவை குறித்து விளக் குகிறார் மகப்பேறு மற் றும் மகளிர் சிறப்பு மரு த்துவர் சுமதி செந்தில் குமார். பெண்கள் வயது க்கு வந்ததில் இருந்து மாத விடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் இரு ந்து மாதம் ஒரு முட்டை வெளியாகும். அது விந் (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (644) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,552) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,047) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,316) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,863) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,264) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வ��ியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nமுகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்\nஇதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்\n2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-20T17:57:13Z", "digest": "sha1:AOTHY7XSWXK443MUZM3HYRQT667WQAAI", "length": 12899, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "\"ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதித்தால் மீண்டும் போராட்டம்\" - Ippodhu", "raw_content": "\nHome LIVE UPDATES “ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதித்தால் மீண்டும் போராட்டம்”\n“ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதித்தால் மீண்டும் போராட்டம்”\nபராமரிப்புக்காக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதித்தால் அடுத்த 24 மணி நேரத்தில் போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம் என்றார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.தூத்துக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களைநடத்தியுள்ளேன். சட்டரீதியாகவும் போராட்டம் நடத்தினேன். அப்போதுபோல்\nஇல்லாமல் தற்போது ஆலைக்கு எதிராக கிராம மக்கள், மாணவர்கள், வியாபாரிகள் போராடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது, தூத்துக்குடி முழுவதும் போராட்டம் நடைபெறுவதால் ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணி என மூடப்பட்டுள்ளது.\nமக்கள் கொந்தளிப்பை பார்த்து மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் அனுமதியை ரத்து செய்துள்ளது. தற்போது நான் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளேன்.இதில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யக் கூடாது என்பது மட்டுமன்றி, அந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என குறிப்பிட்டுள்���ேன். தற்போது செயல்படாமல் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட அனுமதித்தால் அடுத்த 24 மணி நேரத்தில் போராட்டத்தை அறிவிப்போம் என்றார் அவர்.\nஇதையும் படியுங்கள்: கோடை காலம்: கவனிக்க மற்றும் தவிர்க்க வேண்டியவைகள் எவை; உணவு தரம் குறித்து எந்த எண்ணில் புகார் அளிக்கலாம்; உணவு தரம் குறித்து எந்த எண்ணில் புகார் அளிக்கலாம்\nஇதையும் படியுங்கள்: பத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nஇதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”\nPrevious article’எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு’; விரைவில் தீர்ப்பு\nNext article#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nதமிழக அரசின் சிறப்பு விருதுகள் விழா: தமிழக முதல்வர் உரை\nமேற்குவங்கத்தில் இருக்கும் 50 லட்சம் முஸ்லிம் குடியேறிகளை கண்டறிந்து விரட்டுவோம் : பாஜக தலைவர் திலிப் கோஷ்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவர ராஜஸ்தான் அரசு முடிவு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\n256 எம்.பி. கேமராவுடன் வெளிவரும் புதிய ஸ்மார்ட்போன்\nஆஹா, ரூ. 179 விலையில் இப்படி ஒரு சலுகையா : ஏர்டெல் புதிய அறிவிப்பு\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nநீட் வினாத்தாள் எதன் அடிப்படையில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது- சி.பி.எஸ்.இ.க்கு உயர் நீதி மன்றம்...\n’தேர்தல் வரும்போது இதற்கான பதில் கிடைக்கும்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lion-muthucomics.blogspot.com/2019/01/blog-post_12.html", "date_download": "2020-01-20T18:26:37Z", "digest": "sha1:TDU5MYCJP7UEYADGOKVLL5RCJZ4IARMH", "length": 254999, "nlines": 1635, "source_domain": "lion-muthucomics.blogspot.com", "title": "Lion-Muthu Comics: ஸலா��் சாம்ராட் !", "raw_content": "\nவணக்கம். ‘சொர்க்கமே என்றாலும் – அது நம்மூரைப் போல வருமா ‘ என்ற பாட்டை மண்டைக்குள் ஓடவிட்டு மறுக்கா – மறுக்கா சிலாகிக்கத் தான் தோன்றியது வாரத்தின் முதல் பாதியினில் ‘ என்ற பாட்டை மண்டைக்குள் ஓடவிட்டு மறுக்கா – மறுக்கா சிலாகிக்கத் தான் தோன்றியது வாரத்தின் முதல் பாதியினில் என்னதான் மார்கழி மாதப் பனியென்றாலும் – எங்கள்-கி சிவகாசியில் அது பெரிதாய் மனுஷனை இம்சிப்பதில்லை & வெயில் தலைகாட்டத் துவங்கிய சற்றைக்கெல்லாம் வழக்கமான உடுப்புகளோடு உலா கிளம்பிடலாம் என்னதான் மார்கழி மாதப் பனியென்றாலும் – எங்கள்-கி சிவகாசியில் அது பெரிதாய் மனுஷனை இம்சிப்பதில்லை & வெயில் தலைகாட்டத் துவங்கிய சற்றைக்கெல்லாம் வழக்கமான உடுப்புகளோடு உலா கிளம்பிடலாம் ஆனால் பீரோவுக்குள் பதுங்கிக் கிடந்த சிலபல ஸ்வெட்டர்களையும், குரங்குக் குல்லாக்களையும் ஏற்றிக் கொண்டான பின்னேயும் பற்கள் தந்தியடிக்கும் கொடுமையினை வட இந்தியா அறிமுகப்படுத்தித் தந்தது போன ஞாயிறு முதலாய் \nபள்ளித் தோழனின் பையனுக்கு ராஜஸ்தானில் திருமணம் ; so ஒரு கும்பலாய்க் கிளம்பினோம் அந்தப் பாலைப் பிரதேசத்துக்கு ‘உதய்பூரில் க்ளைமேட் என்னவோ‘ என்று கூகுளில் தேடிட – அது ஒற்றை இலக்கத்தில் 6 டிகிரி; 7 டிகிரி என்று பதில் தந்த நொடியே புரிந்து போச்சு – மொச்சைக்கொட்டை மூக்கையும், முழியையும் தவிர்த்து பாக்கி சகலத்தையும் உல்லன்களின் பின்னே பதுக்கிட வேண்டி வருமென்று ஒட்டகங்களும் சரி, ஊர்க்காரர்களும் சரி – விசேஷ நாட்களுக்கு மாத்திரமே குளிக்கும் அந்த ஊரில் கால் வைத்த போதே ஆளாளுக்கு ‘ப்ரேக்டான்ஸ்‘ ஆடத் துவங்கி விட்டது – ஸ்வெட்டர்கள் இருந்த போதிலும் ஒட்டகங்களும் சரி, ஊர்க்காரர்களும் சரி – விசேஷ நாட்களுக்கு மாத்திரமே குளிக்கும் அந்த ஊரில் கால் வைத்த போதே ஆளாளுக்கு ‘ப்ரேக்டான்ஸ்‘ ஆடத் துவங்கி விட்டது – ஸ்வெட்டர்கள் இருந்த போதிலும் மொத்தமாய் பஸ்சில் ஏறி – மொத்தமாய் ஒரு சொகுசு விடுதியில் இறங்கி – மொத்தமாய் நெய்யிலும், சர்க்கரையிலும் மூழ்கிக் கிடந்த சாப்பாட்டு ஐட்டங்களை, மொத்தமாய் தொந்திக்குள் தள்ளி விட்டு, மொத்தமாய் குறட்டை விட்ட 3 நாட்களுமே ‘சல்‘லென்று காலத்தில் பின்நோக்கி இட்டுச் சென்று ஸ்கூல் டூர்களை நினைவுபடுத்தின \nதி���ும்பிய திசையெல்லாம் செக்கச் செவேலென்ற ஆடவர்களும், பெண்டிர்களும் ஒரு வட இந்தியத் திருமணத்தின் vibrant கோலாகலத்தைக் கண்முன் நிறுத்திட தத்தம் பாணிகளில் முயற்சித்துக் கொண்டிருந்தனர் வஞ்சமின்றி வளர்ந்து கிடந்த தொப்பைகளை இறுக்கிப் பிடித்து ஜீன்ஸ்களுக்குள் திணித்த கையோடு, பட்டம் விட்டு ஆடிக் கொண்டிருந்த அங்கிள்கள் ஒரு பக்கமெனில், நமது ‘பச்சோலியை‘ நினைவுபடுத்திய சிலபல முரட்டு ஒட்டகங்கள் மீது சவாரி செய்தபடிக்கே செல்ஃபி எடுக்க முனைந்து கொண்டிருந்த ஆன்ட்டிகள் இன்னொரு பக்கம் வஞ்சமின்றி வளர்ந்து கிடந்த தொப்பைகளை இறுக்கிப் பிடித்து ஜீன்ஸ்களுக்குள் திணித்த கையோடு, பட்டம் விட்டு ஆடிக் கொண்டிருந்த அங்கிள்கள் ஒரு பக்கமெனில், நமது ‘பச்சோலியை‘ நினைவுபடுத்திய சிலபல முரட்டு ஒட்டகங்கள் மீது சவாரி செய்தபடிக்கே செல்ஃபி எடுக்க முனைந்து கொண்டிருந்த ஆன்ட்டிகள் இன்னொரு பக்கம் நடுவாக்கில் மனசளவில் பிரபுதேவாக்களாய் உருமாறிப் போயிருந்த சிலபல பார்ட்டிகள் அந்தக் குளிரிலும் ‘டான்ஸ் ஆடுகிறேன் பேர்வழி‘ என்று இடுப்பை வெட்டி இழுத்துக் கொண்டிருக்க – எனக்கோ பயந்து பயந்து வந்தது நடுவாக்கில் மனசளவில் பிரபுதேவாக்களாய் உருமாறிப் போயிருந்த சிலபல பார்ட்டிகள் அந்தக் குளிரிலும் ‘டான்ஸ் ஆடுகிறேன் பேர்வழி‘ என்று இடுப்பை வெட்டி இழுத்துக் கொண்டிருக்க – எனக்கோ பயந்து பயந்து வந்தது \"யோவ்...எங்கயாச்சும் புடிச்சுக்கிட்டா இந்தக் குளிரில் அப்படியே நின்னுக்கும் ஒய் \"யோவ்...எங்கயாச்சும் புடிச்சுக்கிட்டா இந்தக் குளிரில் அப்படியே நின்னுக்கும் ஒய் \" என்று கத்த வேண்டும் போலிருந்தது \" என்று கத்த வேண்டும் போலிருந்தது ஒரு முனிசிபல் பார்க் அளவிலான விசால மைதானத்தின் மத்தியில் திருமணம் அதுபாட்டுக்கு நடந்து கொண்டிருக்க, தட்டும், கையுமாய் அவரவருக்கு இஷ்டப்பட்ட பதார்த்தங்களை, யதார்த்தமாய் உள்தள்ளும் வைபவமும் இன்னொரு பக்கம் அதுபாட்டுக்கு இனிதே அரங்கேற – எங்களுக்கோ லைட்டாக சந்தேகம்: “இத்தனையையும் சாப்பிட்ட கையோடு இவர்களுக்கெல்லாம் ஜீரணித்து விடுமா ஒரு முனிசிபல் பார்க் அளவிலான விசால மைதானத்தின் மத்தியில் திருமணம் அதுபாட்டுக்கு நடந்து கொண்டிருக்க, தட்டும், கையுமாய் அவரவருக்கு இஷ்டப்பட்ட பதார்த்தங்க��ை, யதார்த்தமாய் உள்தள்ளும் வைபவமும் இன்னொரு பக்கம் அதுபாட்டுக்கு இனிதே அரங்கேற – எங்களுக்கோ லைட்டாக சந்தேகம்: “இத்தனையையும் சாப்பிட்ட கையோடு இவர்களுக்கெல்லாம் ஜீரணித்து விடுமா அல்லது பனிக்கரடிகளைப் போல ஒரு சீஸன் முழுவதுக்கும் அந்த ஆகாரம் உள்ளாற தேங்கியே இருக்குமா அல்லது பனிக்கரடிகளைப் போல ஒரு சீஸன் முழுவதுக்கும் அந்த ஆகாரம் உள்ளாற தேங்கியே இருக்குமா” என்று ‘உப்ப்ப்ப்…. அடுத்த ஒரு மாதத்துக்கு சோறும், ரசமும் மட்டுமே போதும்டா சாமி‘ என்று நினைக்கச் செய்யும் அளவிற்கு ஸ்வீட்களும், பலகாரங்களும், சாப்பாட்டுச் சமாச்சாரங்களும் குவிந்து கிடக்க, ‘இது இனிக்குமா‘ என்று நினைக்கச் செய்யும் அளவிற்கு ஸ்வீட்களும், பலகாரங்களும், சாப்பாட்டுச் சமாச்சாரங்களும் குவிந்து கிடக்க, ‘இது இனிக்குமா புளிக்குமா‘ என்ற ரோசனைகளோடே நாங்கள் சுற்றி வந்தோம் உடன் படித்த பள்ளித் தோழிகளுமே ஒரு சிறு அணியாகப் புறப்பட்டு வந்திருக்க, ‘96‘ படத்திலான School Reunion தான் நினைவுக்கு வந்தது உடன் படித்த பள்ளித் தோழிகளுமே ஒரு சிறு அணியாகப் புறப்பட்டு வந்திருக்க, ‘96‘ படத்திலான School Reunion தான் நினைவுக்கு வந்தது என்ன ஒரே சிக்கல் – மகளிரணியினர் த்ரிஷாக்களைப் போல் காட்சி காட்சி தந்தார்களோ - இல்லையோ, நாங்களெல்லாமே விஜய சேதுபதியின் ஒன்றுவிட்ட பெரியப்பாக்களாய் தென்பட்டது தான் கொடுமை என்ன ஒரே சிக்கல் – மகளிரணியினர் த்ரிஷாக்களைப் போல் காட்சி காட்சி தந்தார்களோ - இல்லையோ, நாங்களெல்லாமே விஜய சேதுபதியின் ஒன்றுவிட்ட பெரியப்பாக்களாய் தென்பட்டது தான் கொடுமை ஒரு மாதிரியாய் ராஜஸ்தானுக்கு விடை தந்து விட்டு புதனன்று ஊர் திரும்பிய போது, ‘சுள்‘ளென்று அடித்த வெயிலைப் பார்த்த கணத்தில் ‘ஷப்பா… நமக்கு நம்ம ‘பேட்ட‘ தான் சுகப்படும்டா சாமி ஒரு மாதிரியாய் ராஜஸ்தானுக்கு விடை தந்து விட்டு புதனன்று ஊர் திரும்பிய போது, ‘சுள்‘ளென்று அடித்த வெயிலைப் பார்த்த கணத்தில் ‘ஷப்பா… நமக்கு நம்ம ‘பேட்ட‘ தான் சுகப்படும்டா சாமி ‘ என்றபடிக்கே வேலைகளுக்குள் மூழ்கத் தொடங்கினேன் \nபிப்ரவரியின் இதழ்கள் ரவுண்ட்கட்டி ரெடியாகி, என் மேஜையில் உசரமாய் வீற்றிருக்க கல்யாணவீட்டு புஃபே சாப்பாட்டு ஞாபகத்தில் ‘ஜெரெமயாவில் 6 பக்கம்; ஜானி 2.0-ல் 5 பக்கம்‘ என்று இங்குமங்கு��ாய் தாவித் திரிந்தாலும் – மண்டை முழுக்கவே 'சிகரத்தின் சாம்ராட்‘ மீதான சிந்தனைகளே தோர்கலின் இந்த latest ஆல்பத்தின் மீது இவ்வாரப் பதிவினில் பார்வைகளை ஓடச் செய்வதாகப் ப்ராமிஸ் செய்திருக்க – ‘எங்கே ஆரம்பிப்பது தோர்கலின் இந்த latest ஆல்பத்தின் மீது இவ்வாரப் பதிவினில் பார்வைகளை ஓடச் செய்வதாகப் ப்ராமிஸ் செய்திருக்க – ‘எங்கே ஆரம்பிப்பது எங்கே முடிப்பது இந்த ஆல்பத்தோடு மல்லுக்கட்ட முனைந்திருப்போரின் reactions கீழ்க்கண்ட மூன்றில் ஏதோவொன்றாய்த் தான் இருந்திருக்க வேண்டும் :\n இதைப் புரிஞ்சுக்க நமக்கு ஆகாதுப்பா\n இது இப்டிக்கா – போயி அப்டிக்கா ரிட்டன் ஆகுதா இல்லாட்டி அப்டிக்கா போயி அப்டிக்காவே ரிட்டன் ஆகுதா இல்லாட்டி அப்டிக்கா போயி அப்டிக்காவே ரிட்டன் ஆகுதா புரிஞ்ச மேரியுமிருக்கு ; பிரியாத மேரியுமிருக்கே வாத்யாரே \n ‘தல‘ படத்தையோ, தலைவர் படத்தையோ பார்க்கவே மனுஷனுக்கு நேரமில்லை; இதிலே இந்த வான் ஹாம் மனுஷனோட கட்டி உருள எவனுக்கு தம் கீது\nநீங்கள் ‘ஙே‘ அணியாகவோ ; ‘போ… போ‘ அணியாகவோ இருக்கும் பட்சத்தில் – மேற்கொண்டு வாசிக்க மெனக்கெடாது, பதிவின் வால்ப்பகுதியிலுள்ள ஃபோட்டோக்களை பார்த்த கையோடு விடைபெறல் உத்தமம் என்பேன் \nமத்தியிலுள்ள ‘ஆங்… ஆங்‘ அணியினரே – உங்களுக்குமே ஒரு caution தொடரவுள்ளது நிச்சயமாய் இந்தக் கதையின் அக்கு வேறு – ஆணி வேறான சாராம்ஸமல்ல தொடரவுள்ளது நிச்சயமாய் இந்தக் கதையின் அக்கு வேறு – ஆணி வேறான சாராம்ஸமல்ல வான் ஹாம் போட்டுள்ள முடிச்சு மேளாவினை அவரே வந்தாலன்றி முழுமையாய் அவிழ்த்தல் சாத்தியமாகாது என்பது எனது அபிப்பிராயம் வான் ஹாம் போட்டுள்ள முடிச்சு மேளாவினை அவரே வந்தாலன்றி முழுமையாய் அவிழ்த்தல் சாத்தியமாகாது என்பது எனது அபிப்பிராயம் So பதிவினில் நான் எழுதிடவுள்ளது இந்தக் கதையின் முக்கிய துப்புக்களைப் பற்றி; எங்கெங்கெலாம் கவனம் அவசியமென்பது பற்றி & எனது பார்வையினில் என்ன மாதிரியான விஷயங்கள் கேள்விக்குறியாகி நிற்கின்றன என்பது பற்றியுமே So பதிவினில் நான் எழுதிடவுள்ளது இந்தக் கதையின் முக்கிய துப்புக்களைப் பற்றி; எங்கெங்கெலாம் கவனம் அவசியமென்பது பற்றி & எனது பார்வையினில் என்ன மாதிரியான விஷயங்கள் கேள்விக்குறியாகி நிற்கின்றன என்பது பற்றியுமே என்னுள்ளே பதிவாகியுள்ள புர��தல்களை உங்கள் மீது திணித்தது போலிருக்க வேண்டாமே என்ற எண்ணத்தில் தான் ஆல்பத்தினிலேயே அதனை இணைக்க வேண்டாமென்று தீர்மானித்தேன் என்னுள்ளே பதிவாகியுள்ள புரிதல்களை உங்கள் மீது திணித்தது போலிருக்க வேண்டாமே என்ற எண்ணத்தில் தான் ஆல்பத்தினிலேயே அதனை இணைக்க வேண்டாமென்று தீர்மானித்தேன் எனது உள்வாங்கல் பிழையாக இருப்பின், மொக்கையான பல்பு வாங்க நேரிடும் என்பது ஒருபக்கமிருக்க - வான் ஹாம் எனும் அசாத்தியரின் முடிச்சுகளை அவரவராய் அவிழ்க்க முனைவதின் த்ரில்லும் இங்கே அவசியமென்று ஜூனியர் எடிட்டர் சொன்னது valid point என்று பட்டது எனது உள்வாங்கல் பிழையாக இருப்பின், மொக்கையான பல்பு வாங்க நேரிடும் என்பது ஒருபக்கமிருக்க - வான் ஹாம் எனும் அசாத்தியரின் முடிச்சுகளை அவரவராய் அவிழ்க்க முனைவதின் த்ரில்லும் இங்கே அவசியமென்று ஜூனியர் எடிட்டர் சொன்னது valid point என்று பட்டது So ஒரு பொது விவாதத்தின் பின்னே நம்மிடையே ஒரு புரிதல் ஏற்படின் - சூப்பரென்ற எண்ணத்திலேயே இப்போதைக்கு புலவன் தருமியாய் கேள்விகளை மட்டும் ஆங்காங்கே தெளித்து விடுகிறேன் - of course சிலபல குறியீடுகளோடே \nதொடரும் வேளைகளில் அவரவரது பார்வைகளில் கதை பற்றி விவாதித்திடலாம் And hopefully there will be light at the end of the discussions இந்தக் கதைக்களமும் சரி ; அதன் பின்னணியிலுள்ள சிலபல (நிஜக்) குறிப்புகளும் சரி - கபாலத்தைக் குடையக்கூடியளவிற்கு ஆராய்ச்சியையும், தேடல்களையும் அவசியப்படுத்தக்கூடிய சமாச்சாரங்கள் So அவற்றை முழுமையாய் நான் படித்தும், புரிந்தும், பதிவிடுவதென்பது ஒரு அசுர பணி என்பதால், அவற்றை நம் நிஜாரிலாத் தலீவரிடமோ ; பொருளாளரிடமோ ; இன்ன பிற மெனக்கெடல் நிறைந்த நண்பர்களுக்கெனவோ ஒப்படைக்கிறேன் So அவற்றை முழுமையாய் நான் படித்தும், புரிந்தும், பதிவிடுவதென்பது ஒரு அசுர பணி என்பதால், அவற்றை நம் நிஜாரிலாத் தலீவரிடமோ ; பொருளாளரிடமோ ; இன்ன பிற மெனக்கெடல் நிறைந்த நண்பர்களுக்கெனவோ ஒப்படைக்கிறேன் இயன்றமட்டுக்கு physics lecture போல் தோற்றம் தந்திடாது - சகஜமாய் எழுத முனைந்துள்ளேன் இயன்றமட்டுக்கு physics lecture போல் தோற்றம் தந்திடாது - சகஜமாய் எழுத முனைந்துள்ளேன் So மேற்கொண்டு நீங்களாய் wikipedia பக்கமாய் ஒதுங்கிடும் பட்சத்தில் - இன்னும் ஆழமாய்ப் புகுந்திடலாம் இந்த ஆல்பத்தினுள் \nஇஷ்ட தெய்வத்தை வணங்கி கொண்டே உள்ளே புகுகிறேன் - இதன் இறுதியில் சொக்காயோடும், வேஷ்டியோடும் முழுசாய் வெளியேறிட வேண்டுமே என்ற வேண்டுதலோடு உங்கள் பங்குக்கு நீங்கள் ஒரு பேப்பர் ; ஒரு பென்சில் & ரப்பர் & தோர்கல் புக் - என்று எடுத்துக் கொண்டு ரிலாக்ஸ் செய்யுங்களேன் \nஇவையே கதை நெடுக ரவுண்ட் கட்டும் சமாச்சாரங்கள் இவை சகலமுமே மனித கற்பனையின் உச்சங்கள் – (இப்போதைக்காவது) என்பதால், எங்குமே வலுசேர்க்க விஞ்ஞானபூர்வ facts-களை முன்வைத்தல் சாத்தியமாகிடாது இவை சகலமுமே மனித கற்பனையின் உச்சங்கள் – (இப்போதைக்காவது) என்பதால், எங்குமே வலுசேர்க்க விஞ்ஞானபூர்வ facts-களை முன்வைத்தல் சாத்தியமாகிடாது So அதனை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள் ப்ளீஸ் So அதனை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள் ப்ளீஸ் \n : சதா நேரமும் நாம் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்கிறோம் காலத்தில் ஆக இறந்த காலம் to நிகழ் காலம் to எதிர்காலம் என்பதே நமது பயண திசை ஆக இறந்த காலம் to நிகழ் காலம் to எதிர்காலம் என்பதே நமது பயண திசை நாம் பயணிக்கும் வேகத்தைத் துரிதப்படுத்தினால் எதிர்காலத்தினுள் முன்னதாகவே எட்டிப் பிடிப்போம் ; future-க்குள் போயிருப்போம் என்பதும் ; வேகத்தை மட்டுப்படுத்தினால் ரிவர்ஸில் இறந்த காலத்துக்குள் போயிட சாத்தியமாகும் என்பதுமே இந்தக் கோட்பாட்டின் one-liner என்று வைத்துக் கொள்ளுங்களேன் \nஇணைப் பிரபஞ்சம் (Parallel Universe) அல்லது மாற்று நிஜம் (Alternate reality) என்பது முழுக்க முழுக்கவே கற்பனையின் எல்லைகளைத் தொட்டு நிற்கும் சங்கதி அதாவது நிகழ்ப்பிரபஞ்சத்தில் அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒத்ததொரு இணைநிஜம் இன்னொரு பிரபஞ்சத்தில் உண்டென்பதே இதன் கோட்பாடு அதாவது நிகழ்ப்பிரபஞ்சத்தில் அரங்கேறும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒத்ததொரு இணைநிஜம் இன்னொரு பிரபஞ்சத்தில் உண்டென்பதே இதன் கோட்பாடு ஒரே கதையினை வெவ்வேறு விதங்களில் சொல்லலாம் தானே ஒரே கதையினை வெவ்வேறு விதங்களில் சொல்லலாம் தானே ஒரே ஊருக்கு வெவ்வேறு பாதைகளில் பயணிக்கலாம் தானே ஒரே ஊருக்கு வெவ்வேறு பாதைகளில் பயணிக்கலாம் தானே So ஒரே மாதிரியான நிகழ்வுகள், வெவ்வேறு விதங்களில் இணையுலகுகளில் அரங்கேறிக் கொண்டேயிருக்கும் என்று நம்புவது இங்கே சகஜம். ஆக \"காலப் பயணம்\" எனும் அசாத்தியத்தைக் கையில் எடுத்திடும் போது - இத்தகைய இணையுலகினுள���ளும், நிகழ் (நிஜ) உலகினுள்ளும் மாற்றி மாற்றி பயணிக்கும் விதமாய் சம்பவங்களை கதாசிரியர்கள் கையாள்வதுண்டு \n\"Sideways in Time\" என்றதொரு புராதன sci-fi நாவலில் சொல்லப்படும் கோட்பாடு இங்கே நமக்கு சுவாரஸ்யமூட்டக்கூடும் பூமியில் ஒரு இடத்தின் இருப்பிடத்தைக் குறிப்பிட latitude (அட்ச ரேகை) & longtitude (தீர்க்க ரேகை) விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம். இந்தக் குறியீடுகள் காலத்துக்கும் பொருந்தும் என்று அந்த நாவலில் சொல்ல முனைகிறார் கதாசிரியர் பூமியில் ஒரு இடத்தின் இருப்பிடத்தைக் குறிப்பிட latitude (அட்ச ரேகை) & longtitude (தீர்க்க ரேகை) விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம். இந்தக் குறியீடுகள் காலத்துக்கும் பொருந்தும் என்று அந்த நாவலில் சொல்ல முனைகிறார் கதாசிரியர் அதாவது அட்ச ரேகையினோடே பயணம் செய்வதென்பது நேர்கோட்டில் கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் பயணம் செய்வது போலானதாம் அதாவது அட்ச ரேகையினோடே பயணம் செய்வதென்பது நேர்கோட்டில் கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் பயணம் செய்வது போலானதாம் அதே சமயம் நெட்டுவாக்கில் உள்ள தீர்க்க ரேகையினை ஓட்டிப் பயணிக்கும் போது, பிற கால மண்டலங்களை ; பிரபஞ்சங்களைத் தொட்டிட முடியும் என்கிறார் \nஇந்த இணைப்பிரபஞ்சங்களின் முக்கிய அம்சம் - கால அளவுகள் சார்ந்தது So நாம் பழகியுள்ள அதே மாதிரியான \"24 மணி நேரங்களானால் ஒரு நாள் ; 12 மாதங்களொரு ஆண்டு\" என்ற நிலைப்படுத்தப்பட்ட அளவுகள் இந்த மாற்று நிஜவுலகினில் நிலவிடும் அவசியங்கள் கிடையாது So நாம் பழகியுள்ள அதே மாதிரியான \"24 மணி நேரங்களானால் ஒரு நாள் ; 12 மாதங்களொரு ஆண்டு\" என்ற நிலைப்படுத்தப்பட்ட அளவுகள் இந்த மாற்று நிஜவுலகினில் நிலவிடும் அவசியங்கள் கிடையாது நிஜஉலகினில் ஓராண்டென்பது, அந்த இணையுலகினில் மிகச் சிறியதொரு அவகாசமாகவும் இருந்திடலாம் நிஜஉலகினில் ஓராண்டென்பது, அந்த இணையுலகினில் மிகச் சிறியதொரு அவகாசமாகவும் இருந்திடலாம் So கதை நெடுக 37 ஆண்டுகளை தோர்கல் & கோ. அசராது நிகழ்த்திடுவதன் சூட்சமம் இது தானோ \nPoint # 2 : கதைநெடுக ஏகப்பட்ட சிற்சிறுக் குறிப்புகள் – சித்திரங்களிலும், வசனங்களிலும், கதையின் ஓட்டத்திலும் வழங்கப்பட்டுள்ளன அவற்றைத் துல்லியமாய்க் கணித்திட நேரம் எடுத்துக் கொள்ளாவிடின் ஆடிப் போவது உறுதி அவற்றைத் துல்லியமாய்க் கணித்திட நேரம் எடுத்த��க் கொள்ளாவிடின் ஆடிப் போவது உறுதி இந்த ஆல்பத்தை மட்டும் வண்ணத்தில் அல்லாது black & white-ல் வெளியிட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் திணறிப் போயிருப்போம் – அந்தச் சித்திரக் குறிப்புகளில் சிலவற்றைக் கவனத்திட இந்த ஆல்பத்தை மட்டும் வண்ணத்தில் அல்லாது black & white-ல் வெளியிட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் திணறிப் போயிருப்போம் – அந்தச் சித்திரக் குறிப்புகளில் சிலவற்றைக் கவனத்திட\nபக்கம் 93 – ப்ரேம் 2 – மோதிரம் பளீர் பச்சை நிறத்தில் & ப்ரேம் 7 – அதே மோதிரம் பச்சையில்\nபக்கம் 96 – ப்ரேம் 7 – பச்சை மோதிரம் வல்னாவிடம்\nஇவற்றையெல்லாம் வண்ணத்தில் அல்லாது கறுப்பில் மாத்திரமே அச்சிட்டிருந்தால் - மொத்தத்துக்குக் கறேலென்று தோன்றியிருக்கும் ; துல்லியமாய்க் கவனிக்கத் திணறிப்போயிருப்போம் \nஅதே போல சேக்ஸகார்ட் யாராகயிருப்பினும், அடையாளம் சொல்வது அந்தப் ‘பிங்க்‘ நிற அங்கி தான் So இங்கே வண்ணத்துக்குமே கதை சொல்லும் பொறுப்பு தரப்பட்டுள்ளது\nதவிர, வசனங்களில் வான் ஹாம் நுழைத்திருக்கும் details அசாத்தியமானவை வழக்கமாய் மொழிபெயர்ப்பின் போது ‘trivial” என்று தோன்றிடக்கூடிய சேதிகளை இணைத்துக் கொள்வதில் அவ்வளவாய் மெனக்கெடல் காட்டிடுவதில்லை வழக்கமாய் மொழிபெயர்ப்பின் போது ‘trivial” என்று தோன்றிடக்கூடிய சேதிகளை இணைத்துக் கொள்வதில் அவ்வளவாய் மெனக்கெடல் காட்டிடுவதில்லை ஆனால் இந்த ஆல்பத்தை முதன் முறையாகப் படித்துக் கிறுகிறுத்துப் போன நொடியிலேயே தீர்க்கமாய்ப் புரிந்தது – வான் ஹாம் அடித்துப் போட்டிருக்ககூடிய ஈயைக் கூட அட்சர சுத்தமாய் நாமும் அடித்திட வேண்டிவருமென்று ஆனால் இந்த ஆல்பத்தை முதன் முறையாகப் படித்துக் கிறுகிறுத்துப் போன நொடியிலேயே தீர்க்கமாய்ப் புரிந்தது – வான் ஹாம் அடித்துப் போட்டிருக்ககூடிய ஈயைக் கூட அட்சர சுத்தமாய் நாமும் அடித்திட வேண்டிவருமென்று So இந்தக் கதையை மறுபடியும் எழுத எடுத்துக்கொண்ட போது இயன்றமட்டிற்கும் ஒரிஜினலின் பிசகா வார்ப்பாய் அமைத்திட முயற்சித்தேன் – என் புரிதல்களுக்கு உட்பட்ட வரையிலுமாவது So இந்தக் கதையை மறுபடியும் எழுத எடுத்துக்கொண்ட போது இயன்றமட்டிற்கும் ஒரிஜினலின் பிசகா வார்ப்பாய் அமைத்திட முயற்சித்தேன் – என் புரிதல்களுக்கு உட்பட்ட வரையிலுமாவது கதையை நீங்கள் வழக்கமான ���ாணியில் ‘சர சர‘வென்று வாசித்திருப்பின் நிச்சயமாய் சிலபல மையப் புள்ளிகளை நோக்கிய குறியீடுகளை நீங்கள் தவற விட்டிருக்கக் கூடுமென்பேன் கதையை நீங்கள் வழக்கமான பாணியில் ‘சர சர‘வென்று வாசித்திருப்பின் நிச்சயமாய் சிலபல மையப் புள்ளிகளை நோக்கிய குறியீடுகளை நீங்கள் தவற விட்டிருக்கக் கூடுமென்பேன் So ப்ளீஸ் – நிதானமான; கவனமான மறு வாசிப்பு\nPoint # 3: இந்தக் கதையின் மையம் அடங்கியிருப்பது பக்கம் 79-ன் frame # 3-ன் வரிகளில் அதனை மீண்டுமொரு தபா வாசித்துத் தான் பாருங்களேன் அதனை மீண்டுமொரு தபா வாசித்துத் தான் பாருங்களேன் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் – இத்யாதி என்ற ரீதியில் நமக்குப் பரிச்சயமாகியுள்ள காலம் பற்றிய புரிதல், நேர்கோட்டில், முன்நோக்கியே பயணமாகிறது ஜனவரி, பிப்ரவரி, மார்ச் – இத்யாதி என்ற ரீதியில் நமக்குப் பரிச்சயமாகியுள்ள காலம் பற்றிய புரிதல், நேர்கோட்டில், முன்நோக்கியே பயணமாகிறது ஆனால் இந்த ‘பையோஸ் சித்தாந்தம்‘ மாறுபடுகிறது ஆனால் இந்த ‘பையோஸ் சித்தாந்தம்‘ மாறுபடுகிறது கால ஓட்டம் என்பது நேர்கோடல்ல; இணை வளையங்களிலானது என்கிறது கால ஓட்டம் என்பது நேர்கோடல்ல; இணை வளையங்களிலானது என்கிறது So காலமெனும் ஒற்றை வளையத்திலிருந்து முன்னேவோ – பின்னேவோ தாவுவது சிரமமல்ல என்று வான் ஹாம் நமக்குச் சொல்ல விழைகிறார் So காலமெனும் ஒற்றை வளையத்திலிருந்து முன்னேவோ – பின்னேவோ தாவுவது சிரமமல்ல என்று வான் ஹாம் நமக்குச் சொல்ல விழைகிறார் அவ்விதம் தாவும் ஒரு பாதையானது தான் அந்தத் தீக்கிரையான குடில் அவ்விதம் தாவும் ஒரு பாதையானது தான் அந்தத் தீக்கிரையான குடில் அந்த ஆற்றல் பெற்ற இலக்கினில் மட்டுமே காலப்பயணம் சாத்தியம் என்பதால் இங்கே காலத்துக்கான வாயில் அந்தக் குடிசை தான் அந்த ஆற்றல் பெற்ற இலக்கினில் மட்டுமே காலப்பயணம் சாத்தியம் என்பதால் இங்கே காலத்துக்கான வாயில் அந்தக் குடிசை தான் கதை நெடுக – ஒவ்வொரு பயணத்தின் போதும் தோர்கலோ; டோர்ரிக்கோ; வல்னாவோ land ஆவது அங்கு தான் எனும் போது அந்தக் குடிலின் முக்கியத்துவம் அசாத்தியமானது\n- உடைந்து போன உத்திரம் <---> உடையா உத்திரம்\n- தீக்கிரைச் சுவடுகள் <---> தீக்கிரை அடையாளமிலாத் தோற்றம்\n- தோர்கல் ஏற்படுத்தும் கீறல் <---> கீறல் இல்லா சுவர்\nமேற்படி 3 பாய்ண்ட்களுமே காட்டப்பட்டிருக்க��ம் விதங்களுக்கேற்ப கதை பயணிப்பது சமகாலப் பிரபஞ்சத்திலா மாற்றம் கண்ட பிரபஞ்சத்திலா என்பதை நாம் புரிந்து கொள்வோமென்று வான் ஹாம் எதிர்பார்க்கிறார் (ஆனாலும் மனுஷனுக்கு வாசகர்கள் மீது அசாத்திய நம்பிக்கை தான் (ஆனாலும் மனுஷனுக்கு வாசகர்கள் மீது அசாத்திய நம்பிக்கை தான்\nPoint # 4: கதையில் காட்டப்பட்டிருக்கும் பருவகாலங்களுமே இங்கே நிறைய முக்கியத்துவம் உண்டென்று தோன்றுகிறது பனியில் ஆரம்பிக்கும் பயணம் – கோடை காலத்தினில் சென்று land ஆவதை பக்கம் 62-ல் பார்த்திடுகிறோம் பனியில் ஆரம்பிக்கும் பயணம் – கோடை காலத்தினில் சென்று land ஆவதை பக்கம் 62-ல் பார்த்திடுகிறோம் அது எவ்விதம் சாத்தியமென்ற முடிச்சுக்கு point # 1-ல் நான் எழுதியிருந்த கால அளவீடு சமாச்சாரமும், நண்பர் செனா. அனா முன்வைத்திருக்கும் விளக்கமும் பொருந்தும் அது எவ்விதம் சாத்தியமென்ற முடிச்சுக்கு point # 1-ல் நான் எழுதியிருந்த கால அளவீடு சமாச்சாரமும், நண்பர் செனா. அனா முன்வைத்திருக்கும் விளக்கமும் பொருந்தும் நேர்கோட்டுக் காலப் பயணம் நடைமுறையிலுள்ள சமகாலப் பிரபஞ்சத்தில் – ஒரு நாளென்பது 24 மணி நேரங்கள் அடங்கியது ; 12 மாதங்களென்பது ஓராண்டின் நீளம் நேர்கோட்டுக் காலப் பயணம் நடைமுறையிலுள்ள சமகாலப் பிரபஞ்சத்தில் – ஒரு நாளென்பது 24 மணி நேரங்கள் அடங்கியது ; 12 மாதங்களென்பது ஓராண்டின் நீளம் ஆனால் தடாக அலைகளைப் போல இணை வட்டங்களில் சுற்றிச் சுற்றி நெளியும் காலவோட்டம் நடைமுறையில் இருக்கக்கூடிய இணைப் பிரபஞ்சங்களிலுமே அதே 24 hours to the day ; 12 months to the year என்ற அளவீடுகளும் நிலவிட வேண்டுமென்ற கட்டாயங்களில்லை ஆனால் தடாக அலைகளைப் போல இணை வட்டங்களில் சுற்றிச் சுற்றி நெளியும் காலவோட்டம் நடைமுறையில் இருக்கக்கூடிய இணைப் பிரபஞ்சங்களிலுமே அதே 24 hours to the day ; 12 months to the year என்ற அளவீடுகளும் நிலவிட வேண்டுமென்ற கட்டாயங்களில்லை பனிக்காலத்தில் புறப்படுவோர் பச்சை பசேலென்ற கோடையினில் சென்று இறங்குவதும் சரி ; பக்கம் 65-ல் இளவயது வல்னாவுக்கும், தோர்கலுக்குமிடையே நடைபெறும் சம்பாஷணைகளில் தெறிக்கும் கால அளவீட்டு முரண்பாடுகளும் சரி ; நமக்கு ஏதேனும் உணர்த்திடும் பொருட்டு வான் ஹாம் அமைத்துள்ள சமாச்சாரங்களா பனிக்காலத்தில் புறப்படுவோர் பச்சை பசேலென்ற கோடையினில் சென்று இறங்குவதும் சரி ; பக்கம் 65-ல��� இளவயது வல்னாவுக்கும், தோர்கலுக்குமிடையே நடைபெறும் சம்பாஷணைகளில் தெறிக்கும் கால அளவீட்டு முரண்பாடுகளும் சரி ; நமக்கு ஏதேனும் உணர்த்திடும் பொருட்டு வான் ஹாம் அமைத்துள்ள சமாச்சாரங்களா \"பத்தாண்டுகளுக்கு முன்னே நிகழ்ந்ததென்று\" இளம் வல்நா குறிப்பிடும் நிகழ்வுகள் - தோர்கலின் கால அளவீட்டின்படி 20 ஆண்டுச் சமாச்சாரமாய்த் தோன்றிடுவதன் பின்னணி என்னவாகியிருக்கும் \"பத்தாண்டுகளுக்கு முன்னே நிகழ்ந்ததென்று\" இளம் வல்நா குறிப்பிடும் நிகழ்வுகள் - தோர்கலின் கால அளவீட்டின்படி 20 ஆண்டுச் சமாச்சாரமாய்த் தோன்றிடுவதன் பின்னணி என்னவாகியிருக்கும் உங்களது சிந்திக்கும் குல்லாக்களை அணிந்து கொண்டு பதில் தரலாமே folks உங்களது சிந்திக்கும் குல்லாக்களை அணிந்து கொண்டு பதில் தரலாமே folks பனியில் புறப்பட்டு - வெயிலில் தரையிறங்குவதெனில் - அது முழுமையான 37 ஆண்டுகளின் பயணமாய் இருக்க முடியாதே பனியில் புறப்பட்டு - வெயிலில் தரையிறங்குவதெனில் - அது முழுமையான 37 ஆண்டுகளின் பயணமாய் இருக்க முடியாதே Brilliant reasoning from our good doctor இதற்கு வேறு மாதிரியான விளக்கம் சாத்தியப்படின் - கேட்க ஆவலாய்க் காத்திருப்பேன் \nPoint # 5: Point to Point பஸ் போல – 37 ஆண்டுகள் முன்னே ; பின்னே; அப்புறமாய் 37 ஆண்டுகள் + ஆறு மாதங்கள் பின்னே ; 37 ஆண்டுகள் + சில மணி நேரங்கள் முன்னே என்று, கதை மாந்தர்களை கால இயந்திரத்தினில் செம சுற்று சுற்ற விட்டிருக்கிறார் வான் ஹாம் அந்தப் பயணங்களின் ஒவ்வொன்றையும் தான் பார்ப்போமே \nJourney # 1 – துவக்கப் புள்ளி – நிகழ்காலப் பிரபஞ்சம் :\n- குதிரையோடு பனிமலையில் தோர்கல் நடைபோடுகிறார்.\n- அதே வேளையில் பனியில் சறுக்கி தப்ப முயற்சிக்கிறது ஒரு உருவம்.\n- ஒரு பிங்க் அங்கியணிந்த சேக்ஸபார்ட் எக்காளத்தை ஊதி பனிச்சரிவை உருவாக்க – அதனில் சிக்கி மடிகிறான் அவன் அவனது கையில் மோதிரம் நஹி அவனது கையில் மோதிரம் நஹி பார்க்க பக்கம் 59 ; frame # 7.\n- யாரிடமும் இந்த phase–ல் மாய மோதிரமில்லை என்ற யூகத்தில் இது நிகழ் பிரபஞ்சம் என்று எடுத்துக் கொள்ளலாமா அல்லது இங்குமே ஒரு முடிச்சு உள்ளதா \n- ஆக இங்கே எழும் கே்விகள் கீழ்க்கண்டவாறு :\n1. இந்த பிங்க் அங்கி சேக்ஸபார்ட் யாரோ\n2. பனியில் புதைந்து போன ஆசாமி யாரோ\n- தொடர்ந்து நடைபோடும் தோர்கல் ஒரு குடிலினில் இளம் டோரிக் பதுங்கிக் கிடப்பதைக் காண்கிறார்.\n- 5 நாட்களுக்கு முன்பாய் கொடூரன் சேக்ஸகார்டிடமிருந்து தப்பி வந்ததாய்ச் சொல்கிறான் அவன் நிஜத்தில் சேக்ஸகார்ட்டைப் பார்த்தது கூடக் கிடையாது \n- குடிலின் வெகு அருகே ஒரு அசுர பனிச்சரிவு நேர்ந்திருக்க, அது பற்றித் துளியும் தெரிந்திரா விதத்தில் இளம் டோர்ரிக் அந்தக் குடிசையினுள் பதுங்கிக் கிடப்பதற்கும் ஏதேனும் குறியீடு உண்டா அல்லது காலப்பயணத்தின் வாயிலுக்குள் தோர்கல் கால்பதித்த நொடியே ஒரு சின்னம்சிறு நிகர் பிரபஞ்சத்தினுள் பயணிக்க இட்டுச் சென்றுள்ளாரா வான் ஹாம் அல்லது காலப்பயணத்தின் வாயிலுக்குள் தோர்கல் கால்பதித்த நொடியே ஒரு சின்னம்சிறு நிகர் பிரபஞ்சத்தினுள் பயணிக்க இட்டுச் சென்றுள்ளாரா வான் ஹாம் \nஇந்த phase–ல் கவனிக்க வேண்டியன :\n- தீக்கிரையான தடங்களுடன் குடில் உள்ளது. (பார்க்க பக்கம் 56-ன் சித்திரங்கள்)\n- உத்திரமும் பலப்படுத்தப்படாது உள்ளது \nJourney # 2 : ரிவர்ஸில் 37 ஆண்டுகள் – அதாவது இறந்த காலத்தினுள் :\n-மாய மோதிரம் தோர்கலின் பாக்கெட்டில் உள்ளது. குதிரை மிரண்டு போய் உதைய – பின்நோக்கிய பயணம் ஸ்டார்ட் \n-அதே மலைப் பிராந்தியம் ; ஆனால் இம்முறையோ கோடை காலம் ; பச்சைப் போர்வையோடு \n- ஒரு கைக்குழந்தையாய் சொந்த மண்ணிலிருந்து தாத்தாவால் தூக்கி வரப்பட்டதாகவும் ; கடந்த 10 ஆண்டுகளாய் அந்தப் பிராந்தியத்தில் தாத்தா கட்டிய குடிலில் வசிப்பதாய் இளம் பெண் வல்னா சொல்கிறாள். அப்படியானால் அவளது வயது something around 11-12 என்று தானே இருந்திட வேண்டும் ஆனால் வல்நாவோ வாலைக்குமரியாய்க் காட்சி தருவது எவ்விதமோ \n- கண்டவுடன் காதல் – கிட்டத்தட்ட அதே வயதான டோர்ரிக்குக்கு அவளோடே வாழ்ந்து விடும் ஆர்வம் அவனிடம் ததும்புகிறது \n- நடப்பது எதுவும் புரியாதவராய் தோர்கல் குடிலின் ஒரு மூலையில் அமர்ந்து தலையைப் பிய்க்கும் கணத்தில், இன்னொரு காலப் பயணம் துவங்கிடுகிறது இந்தத் தருணத்தில் பக்கம் 66-ன் frames # 4; 7 & 8-ஐ சற்றே பாருங்களேன் இந்தத் தருணத்தில் பக்கம் 66-ன் frames # 4; 7 & 8-ஐ சற்றே பாருங்களேன் சுவற்றில் வரையப்பட்டிருக்கும் சிலபல புதிரான சித்திரங்களுக்கு இங்கே அவசியம் ஏதேனும் இருக்குமோ சுவற்றில் வரையப்பட்டிருக்கும் சிலபல புதிரான சித்திரங்களுக்கு இங்கே அவசியம் ஏதேனும் இருக்குமோ Or am I just seeing pink elephants \n- இந்த phase–ல் கவனிக்க வேண்டிய சமாச்சாரங்கள் :\n1. குடில் புதிதாய்க் காட்சி தருகிறது – தீச்சேத அடையாளங்களின்றி \n2. சுவர்கள் கீறல்களின்றிப் பத்திரமாக உள்ளன. தோர்கல் தான் ஒரு அடையாளத்தைப் போட்டு வைக்கிறார் \n- திடுமென தோர்கல் காலத்தில் மீண்டும் பயணமாகியிருக்க – டோர்ரிக்கோ பின்தங்கி விட்டிருக்கிறான் ஆக இறந்த காலத்தில் ஒரு மாற்றம் செய்விக்கப்படுகிறது ஆக இறந்த காலத்தில் ஒரு மாற்றம் செய்விக்கப்படுகிறது எதிர்காலத்துப் பிரஜை டோர்ரிக் இறந்த காலத்திலேயே தங்கிவிடத் தீர்மானிப்பதால் சங்கிலிக் கோர்வையாய் மாற்றங்கள் நிகழ்ந்திடலாம் தானே எதிர்காலத்துப் பிரஜை டோர்ரிக் இறந்த காலத்திலேயே தங்கிவிடத் தீர்மானிப்பதால் சங்கிலிக் கோர்வையாய் மாற்றங்கள் நிகழ்ந்திடலாம் தானே An altered past must trigger an altered future அவ்விதம் மாற்றம் காணும் பிரபஞ்சமானது நிகழ்ப்பிரபஞ்சமாகாது \nJourney # 3: முன்னோக்கி 37 ஆண்டுகள் + கொஞ்ச நேரம் :\n- மறுக்கா அதே குடிலினில் தோர்கல் மட்டும் பிரசன்னமாகிறார் ஆனால் டோர்ரிக்கும் இல்லை ; அவரது கத்தியும், குதிரையுமில்லை ; உத்திரக்கட்டையும் உடையாது உள்ளது. ஆனால் டோர்ரிக்கும் இல்லை ; அவரது கத்தியும், குதிரையுமில்லை ; உத்திரக்கட்டையும் உடையாது உள்ளது. So இது மாற்றம் கண்டுள்ளதொரு பிரபஞ்சம் என்றாகிறது \nஆக பக்கம் 61-ல் நடந்த சமாச்சாரங்கள் எதுவும் இந்த மாற்றம் கண்டுள்ள பிரபஞ்சத்தில் அரங்கேறியிருக்கவில்லையோ\n- பனிக்கட்டைகளோடு தோர்கல் தடுமாறிக் கிளம்பும் போது வீரர்கள் அவரை மடக்கி, இட்டுச் செல்கின்றனர் - சேக்சகார்டிடம்.\n- இங்கே மீண்டுமொரு தபா பனிச்சரிவின் சிக்கிப் புதையுண்டு போனவனின் கையைக் காட்ட வான் ஹாம் தீர்மானித்ததன் பின்னணி என்னைவாகயிருக்கும் பார்க்க பக்கம் 69 - frame 6.\n- அதே போல தோர்கலைச் சிறைபிடித்துச் செல்லும் சிப்பாய்கள் – புதையுண்டு கிடப்பது “ஆறு தினங்களுக்கு முன் தப்பிச் சென்ற” அடிமையின் உடலாகத் தானிருக்குமென்று\" குறிப்பிடுவதை பக்கம் 70-ல் frame # 4-ல் கவனியுங்களேன் \n- Journey # 1-ல் புதைந்து கிடக்கும் நபரும், Journey # 3-ல் புதைந்து கிடக்கும் நபரும் ஒரே ஆசாமி தானா \n- மீண்டும் அதே குடிலுக்கு தோர்கல் இட்டுச் செல்லப்பட அங்கே நிற்பதோ பிங்க் அங்கியில் கிங்கரனைப் போலான சேக்ஸகார்ட் தானே டோரிக்கின் வயோதிக அவதார் என்றும் ; வல்னாவை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இழந்த சோகத்தில் வெறியன���கியவன் – சேக்ஸகார்ட்டாகவே மாறிவிட்டிருப்பதைச் சொல்கிறான்\n- ஆக மாற்றம் கண்டுள்ளதொரு பிரபஞ்சத்தில் ஒரிஜினல் சேக்ஸகார்டின் இடத்தில் இருப்பது வெறியன் (கிழ) டோர்ரிக் தான்\n- ஆனால் வல்னா மீது அவனுக்குத் தணியா காதல் தொடர்கிறது குதிரைத் திருடர்களின் கையில் செத்துப் போனவளைச் சாக விடாது ; அந்தப் போக்கிரிகள் தாக்கும் தருணத்துக்கு முன்பாய் அங்கே ஆஜராகி அவளைத் தன்னோடு அழைத்து வரும்படி மிரட்டுகிறான் \n- நிகழ் பிரபஞ்சத்தில், தோர்கலின் மனைவியும், பிள்ளையும் காத்திருப்பது சேக்ஸகார்டுக்குத் தெரிந்துள்ளதால் – அந்தக் கிங்கரனே டோர்ரிக்கின் கிழட்டு அவதார் என்பது ஊர்ஜிதமாகிறது ஆக பக்கம் 73-ல் frame # 2-ன் வசனம் மெய்யாகிறது\nஇந்த காலகட்டத்தில் கவனித்திட வேண்டியவை:\n-யாருமே பார்த்திரா அந்த (ஒரிஜினல்) சேக்ஸகார்ட் இப்போது இல்லாமலே போய்விட்டான் \n- 37 ஆண்டுகளுக்கு முன்னே தோர்கல் அந்தக் குடிலின் சுவற்றில் போட்டு வைத்த கீறல் அப்படியே உள்ளது \nJourney # 4: இறந்த காலத்தினுள் 37 ½ ஆண்டுகள் பின்னே பயணம்\n- கிழ (டோர்ரிக்) சேக்ஸகார்டோடு பேசிக் கொண்டிருக்கும் வேளையில் அவனது மிரட்டலைக் கேட்டு தோர்கல் உணர்ச்சிவசப்படும் தருணத்தில், காலப்பயணம் trigger ஆகிறது ; வல்னாவைக் கொல்ல போக்கிரிகள் சூழ்ந்து நிற்கும் போது அங்கு கச்சிதமாய்ப் பிரசன்னமாகிறார் அதே குளிர்கால சங்கிராந்தியின் மூன்றாம் நாள் அது \n- அந்தத் திருட்டுக் கும்பலைத் தோர்கல் துரத்தியடிக்க வல்னா மடிந்திடவில்லை ; பத்திரமாக இருக்கிறாள் \n- தனது பயண நோக்கத்தை இளம் டோரிக் & வல்னா ஜோடியிடம் தோர்கல் விளக்குகிறார். பின்நாட்களில் சக்தி வாய்ந்த சேக்ஸகார்டாக டோர்ரிக் உருமாறவுள்ள விஷயத்தையும், வல்னாவைப் பத்திரமாய் எதிர்காலத்திற்குள் கடத்திக் கொண்டு செல்ல அவன் கட்டளையிட்டிருப்பதையும் விரிவாகச் சொல்கிறார்\n- பேராசை பீடிக்க, இளம் டோர்ரிக்குமே வல்னாவை 37 ஆண்டுகள் முன்நோக்கிக் கூட்டிச் சென்று சேக்ஸகார்ட் டோர்ரிக்கிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துகிறான் ஆடு-மாடுகளை மேய்த்தபடிக்கே வாழ்க்கையை ஓட்டுவதற்குப் பதிலாக – சக்திவாய்ந்த சிகரங்களின் சாம்ராட்டாக எதிர்காலத்தில் தலையெடுப்பதே அவனது விருப்பமாக உள்ளது ஆடு-மாடுகளை மேய்த்தபடிக்கே வாழ்க்கையை ஓட்டுவதற்குப் பதிலாக – சக்திவா���்ந்த சிகரங்களின் சாம்ராட்டாக எதிர்காலத்தில் தலையெடுப்பதே அவனது விருப்பமாக உள்ளது \n- மோதிரமோ இப்போது இருப்பது வல்னா வசம் தோர்கலை அவள் ஆரத் தழுவி, உணர்ச்சிப் பெருக்கோடே முத்தமிடும் தருணம், time travel துவங்குகிறது\nJourney # 5 : 37 ஆண்டுகள் முன்னே :\n- தோர்கலோடு சேர்ந்து வல்னாவும் நிகழ்காலத்திற்குள் புகுந்து விட்டாள் \n- ஆக போக்கிரிகள் தாக்கவில்லை; குடிசையும் தீக்கிரையாகவில்லை; வல்னாவும் உயிரோடே உள்ளாள் \n- ஆனால் Journey # 4-ன் போது தோர்கல் விவரித்த விபரங்களை மனதில் இருத்திக் கொண்ட இளம் டோர்ரிக், வல்னாவின் சாவுக்குப் பழி தீர்க்கும் முகாந்திரம் இல்லாத போதிலுமே சேக்ஸகார்ட்டாகவே உருமாறிடுகிறான் தோர்கலும் இளம் வல்னாவும் பிரசன்னமாகும் தேதியினில் அவர்களுக்காகக் காத்திருக்கிறான் தோர்கலும் இளம் வல்னாவும் பிரசன்னமாகும் தேதியினில் அவர்களுக்காகக் காத்திருக்கிறான் ஆனால் இவனொரு மாற்றம் கண்டுள்ள பிரபஞ்சத்த்தின் டோர்ரிக் சேக்ஸகார்ட் ஆனால் இவனொரு மாற்றம் கண்டுள்ள பிரபஞ்சத்த்தின் டோர்ரிக் சேக்ஸகார்ட் அதாவது டோர்ரிக் சேக்ஸகார்ட் 2.0 \n- தோர்கல் கைதியாகிட, வல்னாவோ டோர்ரிக்கின் கிழ சேக்ஸகார்ட் அவதாரைக் கண்டு வெருண்டு பனியினுள் ஓட்டமெடுக்கிறாள் விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே \n- கிழ சேக்ஸகார்ட் டோர்ரிக் 2.0 & வல்னா குடிலில் பிரசன்னமாகும் போது இள வயது டோர்ரிக் அவர்களை மிரட்சியோடு எதிர்கொள்கிறான் \n- “37 ஆண்டுகளுக்குப் பின்னே – இப்படித் தான் ஆக வேண்டுமா உனக்கு” என்று வல்னா கேட்க – பதட்டத்தில் இள டோர்ரிக் – கிழ டோர்ரிக்கை சுட்டு வீழ்த்துகிறான்” என்று வல்னா கேட்க – பதட்டத்தில் இள டோர்ரிக் – கிழ டோர்ரிக்கை சுட்டு வீழ்த்துகிறான் ஆக இறந்த காலத்தின் கையில் – மாற்றம் கண்டுள்ள எதிர்காலம் மரணிக்கிறது ஆக இறந்த காலத்தின் கையில் – மாற்றம் கண்டுள்ள எதிர்காலம் மரணிக்கிறது பாம்பு தனது சொந்த வாலையே விழுங்கப் பார்க்கிறது \n- இதற்கு மத்தியில் Journey # 5-ல் கைதியாகக் கிடக்கும் தோர்கல் தப்பியோடுகிறார். குடிலின் வரம்பைத் தாண்டிப் போய் விடுபவரை சிப்பாய்கள் துரத்தி வந்து பள்ளத்தாக்கில் விழுந்து செத்துப் போகிறார்கள் தோர்கல் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே பனியில் தப்பி நடந்து செல்கிறார்\n- Back to பயணம் # 6 – செய்வதறியாது திகைத்து நிற்கும் இள டோரிக் வல்னாவிடமிருந்து மாய மோதிரத்தைப் பிடுங்கிக் கொண்டு – பின்நோக்கிச் செல்லத் தீர்மானிக்கிறான்.\n- சகலத்துக்கும் காரணமான தோர்கலை இறந்த காலத்திலேயே தீர்த்துக் கட்டி விட்டால் எல்லாப் பிரச்சனைகளுக்குமே முற்றுப்புள்ளி வைத்து விடலாமென்ற திட்டத்தோடு 37 ஆண்டுகளும் சில மணி நேரங்களும் முந்தை காலத்திற்குப் பயணிக்கிறான்\n- எல்லாம் துவக்கம் கண்ட பனிமலையில் இளம் டோர்ரிக் மோதிரத்தோடு பிரசன்னமாகி்ட – தோர்கல் தன் குதிரையோடு அங்கே ஆஜராகிடுவதற்கு முன்பாய் அவரை வீழ்த்திடும் நோக்கோடு தயாராகிறான்.\n- இப்போது குடிசை தீக்கிரையான வடுக்களோடே உள்ளது ; தோர்கல் போட்டு வைத்த கீறலும் இல்லை \n- மீண்டுமே ஒரு பிங்க் அங்கி உருவ சேக்ஸகார்ட் எக்காளத்தை ஊத – அது ஒரு பெரும் பனிச்சரிவை ஏற்படுத்தி – தப்பியோட யத்தனிக்கும் டோர்ரிக்கைப் புதைத்து விடுகிறது இம்முறையோ புதையுண்ட சடலத்தின் விரலில் அந்தப் பச்சை மோதிரம் உள்ளது இம்முறையோ புதையுண்ட சடலத்தின் விரலில் அந்தப் பச்சை மோதிரம் உள்ளது பார்க்க பக்கம் 93; frame # 7.\n- இம்முறை சேக்ஸகார்ட் அவதாரை எடுத்திருப்பதோ வல்னா 37 ஆண்டுகளை சேக்ஸகார்ட் வல்னாவாக வாழ்ந்து – சரியான தருணத்தில் டோர்ரிக்கைப் பழிவாங்குகிறாள்\nCut to Journey # 5 : கைகள் கட்டப்பட்ட நிலையில் கைதியாய் ஒரு நிகர் பிரபஞ்சத்தில் நடந்து போகும் தோர்கல் – ஒரு கூரான பாறையில் தனது கட்டுக்களை உரசி அறுத்து விடுகிறார். பார்க்க பக்கம் 94 – frame 1 & 3.\n- யோசித்தபடிக்கே தோர்கல் நடைபோடும் போது – அந்தக் குடில் பற்றி எரிந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறார் \n- குதிரைத் திருடர்கள் வல்னாவை தீர்த்துக்கட்டியதொரு பிரபஞ்சத்தில் குடிசைக்கு தீயிட்டது அவன்களே. ஆனால் மாற்றம் கண்டிருக்கும் இந்த இணைப் பிரபஞ்சத்தில் குடிசை எரிகிறது தான் ; ஆனால் அதற்குத் தீயிடுவதோ சேக்ஸகார்ட் வல்னாவின் ஆட்கள் ஆக எக்காளம் ஊதப்படுவதோ; பனிச்சரிவு நிகழ்வதோ ; குடிசை தீக்கிரையாவதோ மாற்ற���்களின்றி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நடைபெற்றே தீருகின்றன ஆக எக்காளம் ஊதப்படுவதோ; பனிச்சரிவு நிகழ்வதோ ; குடிசை தீக்கிரையாவதோ மாற்றங்களின்றி ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் நடைபெற்றே தீருகின்றன ஆனால் அவற்றின் சூத்ரதாரிகளும், பலிகடாக்களும் காலவட்டத்துக்கு ஏற்ப மாறிடுகின்றனர் \n- சடலமாய்க் கிடக்கும் இளம் டோர்ரிக்கை சிப்பாய்கள் இழுத்துச் செல்கின்றனா கவனமாகப் பாருங்கள் – இந்த நிகழ்வின் சமயம் மாய மோதிரம் டோர்ரிக்கின் வசமில்லை கவனமாகப் பாருங்கள் – இந்த நிகழ்வின் சமயம் மாய மோதிரம் டோர்ரிக்கின் வசமில்லை சேக்ஸகார்ட்டாகத் தலையெடுத்திருக்கும் (முதிர்) வல்னாவின் விரல்களையே அலங்கரிக்கிறது. பார்க்க பக்கம் 96 – frame 7 \n- ஆக தோர்கலைக் காப்பாற்றும் பொருட்டு – மோதிரம் தன்னிடமிருந்த காலகட்டத்திலிருந்து 37 வருடங்கள் சேக்ஸகார்ட் வல்னாவாக வாழ்ந்து டோரிக்கைப் பழிவாங்கும் பொருட்டு அந்த மலை முகட்டில் காத்திருந்து எக்காளத்தை முழங்கினாளென்று யூகித்திட வேண்டுமா \n- வரலாற்றில் செய்விக்கப்படும் மாற்றங்கள் எதிர்கால சம்பவங்களினில் எதிரொலித்தே தீரும் அதே போல – எதிர்காலத்தினுள் புகுந்து விளைவிக்கும் மாற்றங்கள் இறந்த காலத்திலும் தாக்கத்தை உண்டாக்கும் என்று சொல்ல முனைவது தானா கதாசிரியரின் நோக்கம்\n-இணையுலகில் குதிரையோ, வில்லோ, அம்போ இல்லாத தோர்கலுக்கு அவற்றையெல்லாம் வல்னாவே அனுப்பிடுகிறாள் எல்லாவற்றிற்கும் மூல காரணமான அந்தக் குடிலையும் எரிக்கச் செய்து விடுகிறாள்\n-இனி இணையுலகமும், நிஜ உலகமும் ஒன்றிடுமென்ற நம்பிக்கையோடு தோர்கலுக்கு மௌனமாய் விடை தருகிறாள் ஆக கதை துவங்கும் போது நடந்தேறும் நிகழ்வுகளும்; க்ளைமேக்ஸின் நிகழ்வுகளும் ஒரே மாதிரியானவைகளே ஆக கதை துவங்கும் போது நடந்தேறும் நிகழ்வுகளும்; க்ளைமேக்ஸின் நிகழ்வுகளும் ஒரே மாதிரியானவைகளே கதையின் துவக்கமே க்ளைமேக்ஸ்…. க்ளைமேக்ஸே துவக்கமும் கதையின் துவக்கமே க்ளைமேக்ஸ்…. க்ளைமேக்ஸே துவக்கமும் \"ஒரோபோரோஸ்\" என்பது எகிப்திய புராணங்களினொரு நம்பிக்கை \"ஒரோபோரோஸ்\" என்பது எகிப்திய புராணங்களினொரு நம்பிக்கை \"தன் வாலையே விழுங்க எண்ணுமொரு சர்ப்பம் ;அல்லது டிராகன் \" என்பது இதன் அர்த்தம் \"தன் வாலையே விழுங்க எண்ணுமொரு சர்ப்பம் ;அல்லது டிராகன் \" என்பத�� இதன் அர்த்தம் முதன்முதலாய் இதனை உலகம் கண்டது 14-ம் நூற்றாண்டினில் எகிப்திய மன்னர் டுடங்காமுன்னின் சவப்பெட்டியினில் முதன்முதலாய் இதனை உலகம் கண்டது 14-ம் நூற்றாண்டினில் எகிப்திய மன்னர் டுடங்காமுன்னின் சவப்பெட்டியினில் வாலையே வாய் தின்னுவதென்பது இயற்கையின் முழுச் சுற்றைக் குறிக்கும் குறியீடு வாலையே வாய் தின்னுவதென்பது இயற்கையின் முழுச் சுற்றைக் குறிக்கும் குறியீடு ஆரம்பமே முடிவே ; முடிவே ஆரம்பம் என்பது போல \nBy no means – இது சரியான புரிதல் என்றோ ; விடைகளைக் கண்டு விட்டேன் என்றோ நான் கோரிடப் போவதே கிடையாது ஆங்காங்கே சிதறிக் கிடக்கக்கூடிய கேள்விகளை உங்கள் சார்பில் தொகுத்து, சில பல குறியீடுகளின் பக்கமாய்க் கவனங்களை highlight செய்திடவும் மாத்திரமே முனைந்துள்ளேன் ஆங்காங்கே சிதறிக் கிடக்கக்கூடிய கேள்விகளை உங்கள் சார்பில் தொகுத்து, சில பல குறியீடுகளின் பக்கமாய்க் கவனங்களை highlight செய்திடவும் மாத்திரமே முனைந்துள்ளேன் ஆங்காங்கே விடப்பட்டிருக்கும் open ends-களை அவரவர் புரிதலுக்கேற்ப நிரப்பிப் கொள்ளலாமெனும் போது நிச்சயமாய், ஒவ்வொரு கட்டத்திலும் இன்னொரு விளக்கமும் சாத்தியமாகிடலாம் ஆங்காங்கே விடப்பட்டிருக்கும் open ends-களை அவரவர் புரிதலுக்கேற்ப நிரப்பிப் கொள்ளலாமெனும் போது நிச்சயமாய், ஒவ்வொரு கட்டத்திலும் இன்னொரு விளக்கமும் சாத்தியமாகிடலாம் முதற்புள்ளியில் எக்காளத்தை ஊதுவதே வல்நாவாக ஏனிருக்கக் கூடாதென்ற கோணத்திலும் யோசிக்கத் தான் செய்வோமா முதற்புள்ளியில் எக்காளத்தை ஊதுவதே வல்நாவாக ஏனிருக்கக் கூடாதென்ற கோணத்திலும் யோசிக்கத் தான் செய்வோமா அட...கிழியாத சட்டைகள் ஏது சிண்டைப் பிய்க்கும் வேளைகளில் \nParallel Universes சாத்தியமாகிடும் போது - parallel சிந்தனைகளுமே ; parallel கதைசொல்லலுமே சாத்தியமாகாதா இந்த வரியினை மறுக்கா வாசித்த கையோடு மீண்டுமொருமுறை இந்த சிகரத்தினில் ஏறிடத் தான் முனைந்து பாருங்களேன் folks \nஎது எப்படியோ – காலமென்பது கடவுளர்களின் கரங்களில் தங்கியிருப்பதே உத்தமம் என்பதை நானும் பலமாய் அங்கீகரித்து விட்டுக் கிளம்புகிறேன் - அடுத்த தலைப்பினுள் \nநண்பர்கள் J ; செனா அனா ; ஸ்ரீராம் & others : சிரமம் பாராது உங்களின் விளக்கங்களை இங்கே கொணர்ந்திட முயற்சித்திடுங்களேன் - ப்ளீஸ் \nமொதல்ல படிச்சிட்டு வர்றேன் ��க்கீரரோட பதிவு பக்கத்தை.\nசார், நாவல் அத்தியாயங்கள் போல அனாயசமாக எழுதியிருக்கிறீர்கள். நீண்ட இடைவெளிக்குப்பிறகு நீ...ண்டதொரு பதிவு\nஒரு வாரத்துக்கு அனைவருக்கும் அட்வான்ஸ் குட்நைட்..:-))\nYMCA லயன் காமிக்ஸ் ஸ்டால் வாசலில் இருந்து கீழ்பாக்கத்துக்கு ஸ்பெஷல் பஸ் விட்டு இருக்காங்களாம்.தோர்கல் ஸ்பெஷல் அப்பிடின்னு . board போட்டிருக்காம்.\nகாமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் விடுமுறை பொங்கல் நல்வாழ்த்துக்கள் ..\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nசிகரங்களின் சாம்ராட் - சீக்ரெட்களின் அலசல்\n1) ஓரிஸால்கம் என்ற உலோகத்தால் செய்யப்பட்ட ஓரோபோரஸ் (பாம்பு ) மோதிரம்,கைவசம் வைத்திருந்து அட்லாண்டிஸ் கண்டத்தில் இருக்கும் அந்த குடிசையில் இருந்தால் தான் காலப்பயணம் எனப்படும் parallel universeக்கு போக வர நுழைவு வாயில் என்பது இக்கதையில் நிதர்சனமாக சொல்லப்பட்டுள்ளது .\n2) வேறு இடத்தில் காலப்பயணம் சாத்தியமில்லை. வல்னாவின் தாத்தா இறுதியாக (விடுவிக்கப்பட்டபின் )வந்தடைந்த இடம் அந்த குடிசையில்.\n3)முதற்படியாக காலப்பயணம் செய்ததால் மட்டுமே அவரால் வல்னாவைத்தேடி கருப்புமுடி இளைஞன் வருவான் என்று சொல்ல முடிந்தது.\n4) மோதிரம் கிடைக்கப் பெற்ற தோர்கல் எதிர்காலம் சென்று கிழட்டு சேக்ஸ கார்டை சந்திக்கிறான்.\n5) மோதிரம் கைவசமானதால் பனிக்காலக்குடிசையிலிருந்து வெளியேறி புல்வெளிகள் பரப்பில் 'ஙேங்ஙேங்ஙேஏஏஏஏ' என்று முழி பிதுங்குகிறான்.ஏனென்றால் மோதிரம் என்ற காலப்பயண வாகனம் அவன் அறிந்திராத ஒன்று.\n6) கடந்த கால இளம் வல்னாவின் மேலுள்ள மையலால் அவளை அன்றிருந்த மாதிரியே இக்காலத்திற்கு கடத்தி வர தோர்கலை மிரட்டுகிறான் (பணயம்- ஆரிசியாவும் மகனும் ). இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது அப்போது மோதிரத்தின் காலப்பயண மகிமை பற்றி கிழட்டு டோரிக் அறியவில்லை.\n7)மனைவி மகனை காப்பாற்ற வேண்டிய நெருக்கடியில் இருக்கும் தோர்கல் கடந்த காலம் செல்ல வேண்டிய நெருக்கடி .அவன் போகும் போது இளம் டோரிக் மற்றும் வல்னாவை கொல்ல கத்தி ஓங்கும் பாதகனிடமிருந்து அம்பு எய்து வல்னாவை மரணத்திலிருந்து மீட்டு காலக்கட்டத்தை மாற்றுகிறான். ( நிகழ்கால தோர்கலிடம் அம்பு வில் மட்டுமே உள்ளதே தவிர கத்தியில் லை).\n8) இங்கு தான் சென்ற கால டோரிக் , வல்னா மற்றும் தற்கால தோர்கல் உட்க��ர்ந்து பேசும் பொழுது வல்னா மோதிரத்தின் ரகசியத்தை அகஸ்மத்தாய் வெளியிடுகிறாள். அந்த மோதிரத்தை தோர்கலிடமிருந்து பெற்று அணிந்து கொள்ளும் வல்னாவுக்கு காலத்தை மாற்றும் வல்லமை கை வசமாகிறது.\n9) ஆனால் சேக்ஸ கார்ட் கிழட்டு டோரிக், பணம் பதவி படை அதிகாரம் தங்கம் - இதற்கு ஆசை வெறி கொண்டு தோர்கலை கொல்ல முனைகிறான். தன்னுயிரை - இறந்த காலத்தை மாற்றி மீண்டும் மீட்டுத்தந்த தோர்கலை காப்பாற்ற உடனே காலத்தை மாற்றிவிட தீர்மானம் கொள்கிறாள் வல்னா.\n10) அதன்படி நடப்பதே மீதிக்கதை.\nஇளம் டோரிக் - கிழட்டு கோரிக்கைக் நிதானம் தவறி கொன்று விடுகிறான்.\nஆக இளம் டோரிக்கால் சிகரங்களின் சாம்ராட் பதவி ஏற்க முடியாது.\nஎனவே இளம் டோரிக் பனிச்சரிவில் உயிரிழக்கும் எதிர்காலத்தை ஏற்படுத்தி சேக்ஸகார்ட் என்ற எதிர்கால கேரக்டரை ஏற்றுக்கொள்கிறாள்.\nஎதிர்காலம் தகவமைக்கப்பட்டதால் கிழட்டு டோரிக் இன்னார் தான் என்று இந்நாள் படைகளுக்கு தெரியாது என்பதோடு தோர்கலும் எதிர்காலத்தில் காப்பாற்றப்பட்டு விடும் நோக்கம்.\nஆக அட்லாண்டிஸ் குடிசையை தீக்கிரையாக்கி காலப்பயண இடத்தை தகர்க்கிறாள்.\nஇளம் டோரிக் வலுக்கட்டாயமாக பாம்பு மோதிரத்தை வல்னாவிடமிருந்து பிடுங்கி தோர்கலின் எதிர்காலப் பயணப்பாதையில் காத்திருக்கிறான்.\nஆனால் இப்படியெல்லாம் நடக்க முன்கூட்டியே காலத்தை வடிவமைத்த வல்னா திட்டமிட்டு விடுகிறாள்.\nகொம்பு ஊதுவது கிழ வல்னா தான்.\nஇளம் டோரிக் பனிச்சரிவில் சிக்கி இறப்பதற்கு.\nதோர்கலை காப்பாற்றி ( கடந்த காலத்தில் இறந்து விட்ட தன்னை உயிர்ப்பித்து) நன்றிக்கடன் தீர்ப்பது.\nஆக இதெல்லாம் முன்கூட்டியே எதிர்காலத்தை மாற்றாமல் சாத்தியமில்லை.\nகதையில் இரண்டாம் பக்கத்தில் எக்காளம் கொம்பு ஊதுவது கிழட்டுவல்னா தான்\nஇளம்வல்னா கிழட்டுசேக்ஸகார்ட் ஆக முடியாது.\nஆகவே எதிர்காலத்தையே முற்றிலும் மாற்றிக் கொண்டு 37 வயது முதுமை கொள்கிறாள்.\nசேக்ஸ கார்ட் என்ற (இறந்துவிட்ட)வெற்றிடத்தை நிரப்ப தானே அந்த இடத்தை நிரப்புகிறாள்.\nஇப்பொழுது நடந்த அனைத்தும் அறிந்த ஒரே நபர் வல்னா மட்டுமே.\nபாம்பு மோதிரம் கைவசம் இருக்கும் போதே - வல்னா இதை தீர்மானித்து விட்டு எதிர்காலத்தில் நடப்பதை ( மோதிரத்தை டோரிக் கைப்பற்றுவது முதற்கொண்டு) முதலிலேயே தீர்மானித்து தோர்கலை மு��்தமிடுகிறாள்.\nவல்னாவிற்கு மோதிரம் கையில் இருக்கும் போதே தோர்கலை -டோரிக்கின் மரண பேராசையிலிருந்து காப்பாற்றத் திடீடமிடுவதே அந்த யுக்தி.\nகாலம் என்பது ஆண்டவனின் கட்டுப்பாட்டில் இருப்பது உத்தமம் என்பது கிழட்டு வல்னாவின் வாக்கு.அதைத்தான் கெய்ரோய்ட் வல்னா சொன்னதாக சொல்கிறார்.\nபக்கம் 1 - சேக்ஸகார்டிடமிருந்து தப்பி வரும் அடிமை டோரிக்\nபக்கம் 2 - தோர்கலை கொல்ல வந்து வல்னாவின் எக்காளம் ஏற்படுத்திய பனிச்சரிவில் தப்பிக்க எத்தனிக்கும் இளம் டோரிக்.பக்கம் 53ம் பக்கம் 93 மற்றும் பாருங்கள் புரியும்.\nவல்னாவின் எதிர்காலப் (பயணத்தில்) திட்டமிடல்\nவல்னாவின் தாத்தா எதிர்காலப் பயணம் செய்த முதல் நபர்.\nமோதிரம் எதிர்காலத்திற்கு சென்றது வல்னா தாத்தாவின் எதிர்காலப் பிளானிங்.\nமுதலில் நாம் பார்ப்பது டோரிக் கிழவனாகி விட்ட சேக்ஸ கார்ட்.\nஇறுதியில் பார்ப்பது சேக்ஸகார்ட்டாகிவிட்ட கிழட்டு வல்னா.\nஇப்பொழுது கதை புரிந்திருக்குமே நண்பர்களே....\nஅல்லாத்தையும் copy paste பண்ணீட்டேன்\nஒன்று வல்னாவே அனைத்தையும் ஆரம்பித்து முடித்துமிருக்கலாம்....\nஅல்லது இன்னொரு கோணம் உள்ளது.\nவல்னாவை சிறு குழந்தையாக தூக்கி வந்து வளர்த்த அவளது தாத்தா தான் அனைத்திற்கும் சூத்ரதாரி.\nவல்னாவின் மேல் கொண்ட அதீத பாசத்தால் அவளது எதிர்காலத்தையே மாற்றி அமைத்திட வாய்ப்புள்ளதல் லவா.\nபக்கம் 79 கடைசி இரண்டு பேனல்கள் பார்க்க.\nமோதிரத்தை எதிர்காலத்திற்கு அனுப்பி விட்டதாக கூறுவது.\nமற்றும் கருப்பு முடி இளைஞன் அதை திரும்ப கொண்டு வந்து தருவான் என்று கூறுவது.\nஅட்லாண்டிஸ் கண்டத்தின் ரகசியமான காலப் பயண இலக்கை கண்டு பிடித்து அங்கே குடிசை போட்டு வல்னாவை அங்கே வளர்த்ததும் அவளது தாத்தா தான்.\nஆகவே தாத்தா தி கிரேட் என்றாகி விடுகிறதே.\nஇணை பிரபஞ்சத்திலேர்ந்து இப்பதான் நிகழ்காலத்திற்கு வந்துள்ளேன்.\nபடிச்ச பிறகு நிகழ்காலத்திலேயே இருக்கலாமா வேறொரு காலத்திற்கு ஷிப்ட் ஆகலாமானு முடிவு பண்ணிக்கலாம்.\nஎனக்கு புலப்பட்ட விதத்தில் எந்த வித முன் தயாரிப்பும் இன்றி கதையை அணுக முயற்சிக்கிறேன். மொத்த பதிவுகளையும் இடும் வரை பொறுமை காக்க வேண்டுகிறேன்.\nதோர்கல் தன்னுடைய சமகாலத்தில் டோரிக்குடன் பின்னோக்கி பயணிக்கிறான்.\nவல்னாவின் சமகாலத்தில் டோரிக்கும்,தோர்கலும் எதிர்காலத்தில் முன்னிருந்து வந்தவர்கள்.டோரிக் வல்னாவின் மீது கண்டதும் காதல் கொள்கிறான்.\nதோர்கல் தான் காண்பது மாயை இல்லை என்பதை உறுதிப்படுத்த அங்குள்ள தூணில் கீறல் ஏற்படுத்துகிறார்.\nவல்னாவின் தாத்தா இறக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன் கூறியது போல் எதிர்காலத்திலிருந்து தன்னை அழைத்துப் போக வரும் தோர்கல் மீது வல்னாவிற்கு காதல் ஏற்படுகிறது.\nவல்னாவின் சம காலத்தில் இருந்த தோர்கல் மறைந்து சேக்ஸகார்ட்டை சந்திக்கிறான்.\nஅங்கு சேக்ஸகார்டாக வாழ்ந்து வரும் கிழம் டோரிக் என்பதை அறிகிறான்.தோர்கலும்,டோரிக்கும் தங்களுடைய சமகாலத்தில் இருந்து பின்னோக்கி பயணித்து வல்னாவை சந்தித்த பின் தோர்கல் மறைந்து விட்டான்.ஆனால் அங்கிருந்த வல்னாவும்,டோரிக்கும் ஆறு மாதங்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். அதுவே இதுவரையிலும் அடிமையாக வாழ்ந்த டோரிக்கின் வாழ்வில் வசந்தம் காலம்.\nஆனால் ஆடுகளை திருட வருபவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி வல்னா இறந்து விட,வெறுப்பு வெ,குரோதமும கொண்ட கொடூர விலங்காக (சேக்ஸகார்ட் அவதாரமாக) மாறிய உண்மையை கூறுகிறான்.அங்கும் தூணில் உள்ள தன்னுடைய கீறல் மூலமாகவும்,இரு விரல்கள் இழந்த சேக்ஸகார்ட்டின் கையை பார்த்தும் இந்த உண்மையை தோர்கல் உணர்ந்து கொள்கிறான்.\nசேக்ஸகார்ட் தன்னுடைய கடந்த காலத்துக்கு சென்று வல்னா இறக்கும் அந்த நிகழ்வை மாற்றி அமைக்க மிரட்டி பணிய வைக்கிறான்.தன்னுடைய கடந்த காலத்தில் இறந்து போன வல்னாவை காப்பாற்றி (அந்த நிகழ்வை மாற்றி) தன்னிடம் வல்னாவை கொண்டு வந்து சேர்ப்பிக்குமாறு தோர்கலை பணிய வைக்கிறான்.\nசேக்ஸகார்ட்டின் கடந்த காலத்தில் நுழைந்து வல்னாவை காப்பாற்றி; டோரிக் காலத்தில் கொடூரமான சேக்ஸகார்ட்டாக மாறும் வாய்ப்பை ஒட்டு மொத்தமாக தடுத்து விடுகிறார். இப்பொழுது நோய்களின் சம காலத்தில் சேக்ஸகார்ட் உருவாகும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. காலத்தின் நிகழ்வை யார் மாற்றியமைத்தாலும் அது தனெக்கென புதிதாக ஓர் வழியை உருவாக்கி கொள்ளும்.இந்த நிகழ்வு இவ்விதம் நிகழ்ந்தால் தோர்கலின் சமகாலத்தில் வேறு யாரோ ஒருவரை சேக்ஸகார்ட்டாக இயற்கை உருவாக்கும்.அந்த பனிச் சரிவில் யாரோ ஒருவர் உயிரிழந்தே ஆக வேண்டும்.இது இயற்கையின் நியமனத்தில் நிகழ்தே ஆக வேண்டிய எழுதப்பட்ட விதி.\nதோர்கல் தான் மீண்டும் திரும்ப நேர்ந்த காரணத்தை கூறுகிறார்.டோரிக்கின் குறுக்கு புத்தி மீண்டும் சலனப்படுகிறது.அதிகாரம் பொருந்திய சேகஸகார்ட்டாக வாழ ஆசைப்படுகிறான்.இங்கு ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும் வேறுவிதமாக தீர்வு காண முடியும்.இருந்தும் டோரிக்கின் பேராசையால் மிரட்டப்பட்டு வல்னாவை சேக்ஸகார்ட்டிடம் கொண்டு வந்து சேர்க்கிறார் தோன்றல்.\nவல்னாவின் சமகாலத்தில் இருந்து முன்னோக்கி பயணித்து சேக்ஸகார்ட் வாழும் பூமியில் தோர்கலும் வல்னாவும் நுழைகிறார்கள்.அங்கு தோன்றல் சிறை பிடிக்க படுகிறான்.வல்னா கிழவனாக விகாரமாக மாறி இருக்கும் சேக்ஸகர்டை அழைத்து கொண்டு டோரிக் முன் நிறுத்துகிறாள்.டோரிக் குழப்பத்தில் சேக்ஸகர்டை கொன்று விட,இப்பொழுது தோர்கல் இருக்கும் காலத்தில் இயற்கை வேறு யாரோ ஒருவரை சேக்ஸகார்ட்டாக உருவாக்கியிருக்கும்.தோர்கல் எந்த வித ஆபத்தும் இன்றி பயணித்துக் கொண்டிருப்பான்.அல்லது வேறு ஏதோவொரு காரணத்துக்காக ,வேறு ஏதோவொரு சேக்ஸகார்ட்டால் சிறைபிடிக்கப்பட்ட தன் மனைவி,குழந்தைகளை மீட்க போராடிக்கொண்டிருப்பான் இந்த பிரபஞ்ச போராளி.\nஆனால் 86 ம் பக்கம் கடைசி பேனலில் வல்னாவின் வசனத்தை கவனிக்கும் போது அங்கும் டோரிக்கின் மரணம் நிகழ்வது ஏற்கனவே காலத்தில் எழுதப்பட்ட விதி என்பதை உணரலாம்.அதே சமயம் தோர்கல் வாழ்ந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் பனி சரிவு ஏற்பட்டு ஏதோவொரு அபலையின் உயிரும் கட்டாயம் பிரியும் இது நிச்சயிக்கப்பட்ட இயற்கையின் நியமனம்.\nடோரிக், வல்னாவின் உரையாடல் (89 ம் பக்கம்) மூலம் டோரிக்கிற்கு அங்கு ஏதோ ஒரு அபாயம் உருவாகியுள்ளதை உணரலாம்.அப்படி ஆபத்து ஏற்படாது என்பதை உணராமல் இருந்தால் அங்கேயே வல்னாவோடு வாழ்ந்து விடுவான்.டோரிக்கிற்கு வரும் கேடு வல்னாவால் முன்கூட்டியே அறிந்ததால் தோர்கலை பழி தீர்க்க தோர்கல் வாழும் காலத்துக்குள் நுழைகிறான்.தோர்கலை கொன்றொழிக்க காத்திருக்கும் டோரிக் பனிச் சரிவில் சிக்கி உயிரிழக்கிறான்.அப்போதும் மரணம் மட்டுமே மாற்றம் காணத விதியாக தொடர்கிறது.டோரிக் இப்பொழுது இங்கு வராவிடில் தோர்கலின் காலத்தில் பனி சரிவில் சிக்கி யாராவது இறந்திருப்பர்.அப்போது அந்த சடலத்தின் கைகளில் மோதிரம் இருந்திருக்க வாய்ப்பு இல்லை.ஆனால் வல்னாவின் காலத்தில் வாழ்ந��து வரும் டோரிக்கும் எந்த விதத்திலாவது மரணத்தை சந்திக்க நேரிடும்.தோர்கலுடைய காலத்துக்குள் தப்பி வந்ததால் டோனிக்கு பனிசரிவில் சிக்கி இறந்து விடுகிறான்.கைகளில் மோதிரம் உள்ளது.\nகதையினுடைய கடைசி அத்தியாயத்துக்குள்(க்ளைமேக்ஸ்) நுழைவதற்கு முன் கற்பனையின் உச்சம் தொட்ட படைப்பின் புதிரான சிலவற்றை அணுகலாம்.\nகாலத்தை மாற்றியமைக்கும் முயற்சிக்கு தொடக்கம் தந்தது வல்னாவினுடைய தாத்தா.வல்னாவும், அவளுடைய தாத்தாவும் தோர்களுக்கு இறந்த காலத்தில் வாழ்ந்து வருபவர்கள் (இதை வேறொரு இணை பிரபஞ்சம் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி திரு செனா அனா மற்றும் எடிட்டர் அவர்களுக்கு).\nதன் அந்திம காலத்தை உணர்ந்த மகா பெரியவர் தன் பேத்தி மீது கொண்ட அதீத அன்பால் வல்னாவை பாதுகாக்கும் பொருட்டு ஒரு தலைசிறந்த ஆண்மகனிடம் கைசேர்க்க நினைக்கிறார். அது தனக்கும் எதிர்காலத்தில் வாழும் தோர்கல்தான் என்பதை உணர்ந்து,தோர்கல் அட்லாண்டிஸ் கண்டத்தை வந்தடையும் நாளில் காலவாகனம் எனும் ஓரோபோரஸை எதிர்காலத்துக்கு அனுப்புகிறார்.சம காலத்தில் டோரிக்கும்,தோர்கலும் அந்த குடிசைக்குள் நுழையும்போது அந்த மோதிரம் தோர்கலுடைய\nகண்களுக்கு மட்டுமே புலப்படும்.அதில் அவன் மட்டுமே பயணித்து வல்னாவின் இடத்தை அடைய முடியும்.ஆனால் அங்குதான் விதி என்ற மாற்றவே இயலாத இயற்கை வேறொன்றை திட்டமிடுகிறது.அந்த குடிசையின் உத்திரம் சரிகிறது.டோரிக் தோர்கலை கீழே தள்ளிவிட்டு,தரையில் விழுந்து பாதுகாத்துக் கொள்கிறான்.ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள தரையில் விழுந்து விடுவதுதான் மிகச் சாதுர்யமான வழிமுறை. பல மாண்புமிகு பெரியோர்கள் தங்களுடைய தலைவரின் பாதங்களில் விழுந்து வணங்குவதன் அடிப்படை உளவியல் உண்மை இதுதான்.தன்னை பாதுகாக்க வேண்டும் என்றுதான்.\nஅந்த அதிர்ச்சியில் தோர்கல் கண்களை மூடுகிறான்.காலப் பயணம் நிகழ்கிறது,ஆனால் தோர்கலின் மீது விழுந்து கிடந்ததால் டோரிக்கும் தேவையற்ற விதத்தில் அதில் சேர்ந்து கொள்கிறான். கண்களை மூடி மனதை வெறுமை அடைய வைத்தால் மட்டுமே கால பயணம் சாத்தியம்.தோர்கல் கண்களை மூடும் போது மட்டுமே கால பயணம் நிகழ்வதை கதையோட்டத்தில் பல இடங்களில் காணலாம்.இது வல்னாவுக்கு அவளுடைய தாத்தாவின் மூலம் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்க���ம்.இந்த அரிய உண்மை வல்னாவோடு,டோரிக் ஆறு மாத காலம் வாழ நேரிடும் போது அவளால் டோரிக்கிற்கும் தெரிந்து விடுகிறது.வல்னாவினுடைய தாத்தா நினைத்தது தோர்கல் வரவேண்டும் என்று.ஆனால் விதி தோர்கலோடு,டோரிக்கையும் இணைத்து விட்டு தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.அதே போல் காலப்பயணம் பகலில் மட்டுமே ஏற்படுவதையும் கதை நெடுக உணர முடியும்.\nநிகழ்கால பிரபஞ்சம்,இறந்த,எதிர்கால பிரபஞ்சங்களுக்குள் பயணித்தாலும் மாற்றம் இல்லாமல் நிகழ வேண்டிய இயற்கையின் பொது விதிகள் சிலது.\n1.பனிச் சரிவு உறுதியாக ஏற்படும்.\n2.அந்த பனிச் சரிவில் ஏதேனும் ஓர் அபலையின் உயிர் பறிக்கப்படும்.\n3.அந்த குடில் எந்த வகையிலாவது அழிக்கப்படும்.\n4.டோரிக்கின் மரணமும் தவிர்க்க முடியாதது.\nஇது இயற்கை விதியில் மாறாது .காலத்தில் பயணித்து ஒன்றை மாற்ற முற்பட்டால் வேறொரு வகையான விபரீதமான போக்கில் இயற்கை தன்னை தகவமைத்துக் கொள்ளும்.\nமேலும் உள்ளது பொறுமையாக இருங்கள்.\nவல்னாவினுடைய தாத்தாவுக்கு(அவருடைய நிகழ் காலத்திலிருந்து(அல்லது நிகழ் பிரபஞ்சத்திலிருந்து) தோர்கலின் எதிர்காலத்துக்கு ஓரோபோரஸை அனுப்ப எப்படி சாத்தியப்பட்டது.\nதன்னுடைய இறுதிக்கட்டத்தை நெருங்கிய அந்த முதியவர் ஓரோபோரஸை பயன்படுத்தி தோர்கல் வாழும் பிரபஞ்சத்தில் நுழைகிறார்.தோர்கல் அட்லாண்டிஸை வந்தடையும் சமயத்துக்கு முன்பு அங்கு அந்த மோதிரத்தை வைத்து விடுகிறார். பிறகு இன்னொரு மோதிரத்தை பயன்படுத்தி (ஓரோபோரஸ் கால வாகனம்) தன்னுடைய நிகழ்காலத்துக்கு மீண்டும் திரும்பி வருகிறார்.நடந்தனவற்றையும்,இனிமேல் நடப்பனவற்றையும் தன் அன்பு பேத்தியின் மரணப்படுக்கையில் கூறுகிறார்.ஆனால் இவை அனைத்துமே முதுமையின் இருப்பு கொள்ள இயலாத சிந்தனைகளின் தடுமாற்றமாக வல்னா எடுத்துக் கொள்கிறாள்.\nதோர்கலும்,டோரிக்கும் எதிர்காலத்தில் இருந்து தன்னுடைய நிகழ்காலத்துக்குள் நுழையும்போது மெதுவாக இதன் உண்மை புரிய தொடங்குகிறது.\nகிழ சேஸக்கர்ட்டாக உரு மாறிவிட்ட டோரிக்கை அழைத்து வந்து தன்னுடைய நிகழ் பிரபஞ்சத்தில் வாழ்ந்து வரும் டோரிக்கின் முன்பாக வல்னா நிறுத்துகிறார்.தோர்களும்,வல்னாவும் இணைந்து ஏதோ தனக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதாக நினைத்து சேஸகர்ட்டை கொல்கிறான்.இறுதியில் விரல்களை பார்த்து உண்மையை உணர்கிறான் டோரிக் .அங்கு இருப்பது உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தோர்களின் எதிர்காலத்துக்கு பயணித்து;இவை அனைத்துக்கும் தொடக்கம் தந்த தோர்கலை பழிவாங்க காத்திருக்கிறான்.ஆனால் இதன் ஒட்டுமொத்த சூத்திரதாரி வல்னாவினுடைய தாத்தா.அவர் தோர்கலை தன்னுடைய நிகழ் காலத்துக்குள் அழைத்துவர நினைகத்து செயல் திட்டம் வகுத்து வைக்க;விதி வேறொரு விதமாக டோரிக்கையும் உடன் இணைந்து விடுகிறது.\nடோரிக் வல்னாவின் மீது காதல் கொள்ள,வல்னாவோ தோன்றல் மீது நேசம் வைக்கிறாள்.இந்த காவியத்தில் உள்ள அசாத்தியமான முக்கோண காதல் கதையை பல இடங்களிலும் மிளிரும் விதமாக வான்ஹாம் கையாண்டிருப்பார்.\nஇப்பொழுது தோர்கலுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டும்.அதற்கான யுக்தி ஒன்றை சிந்திக்க வேண்டும்.வல்னா தன்னுடைய தாத்தா பயன்படுத்திய இரண்டாவது ஓரோபோரைஸை பயன்படுத்தி தோர்கலின் எதிர்காலத்துக்குள் நுழைகிறாள்.சேஸக்கார்ட்டாக அவதானித்து எக்காளத்தை முழக்கம் செய்து,பனி சரிவை ஏற்படுத்தி கோரிக்கை காத்திருந்து பழி வாங்குகிறாள்.\nஇந்த விதமாகத்தான் வழக்கமான கதாசிரியர்கள் கதையை நிறைவு செய்வார்கள். ஆனால் இது வான் ஹம் உடைய உச்சம்.அவர் இதை அணுகிய விதம் பிரமிப்பாக திருப்பம் உடையது.\nதன்னுடைய தாத்தா பயன்படுத்திய இரண்டாவது காலவாகனத்தை வல்னா பயன்படுத்துகிறாள். அதில் பயணித்து தோர்கலின் எதிர்காலத்தில் வாழும் டோரிக் பாலகனாக இருக்கும் காலகட்டத்துக்கு சென்று சிகரங்களின் மன்னனாக உருமாறி பத்து வயது சிறுவனான கோரிக்கை அடிமைப்படுத்துகிறாள்.சமையல் கட்டில் எடுபிடியாக,உலைக்களத்தில் சிற்றாளாக பணியமர்த்த படுகிறான்.\nபின்னர் தப்பிச் செல்லும் டோரிக் தோர்கலோடு காலத்தில் முன்,பின்னாக பயணித்து,தன்னுடைய இரு விரல்களையும் இழந்து,வல்னாவினுடைய மோதிரத்தை ,அணிந்து கொண்டு பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்கிறான்.சேக்ஸகர்ட்டாக உருமாறி விட்ட வல்னா பனிச் சரிவை ஏற்படுத்தி வஞ்சம் தீர்த்துக் கொள்கிறாள்.\nதன்னுடைய தாத்தா வினால் ஏற்படுத்தப்பட்ட குளறுபடியான கால வட்டத்தை வல்னா நிறைவு செய்கிறாள்.தோர்கல் தன்னுடைய கடந்த காலத்தில் தவற விட்ட உடைமைகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு;தன்னிடமிருந்து கடந்த காலத்தில் டோரிக் அபகரித்து வந்த ஓ���ோபோரஸை மீட்டுக் கொள்கிறாள்.இப்பொழுது தன் தாத்தாவின் உண்மையான இரண்டு ஓரோபோரஸ் கால வாகனமும் பேத்தி வல்னாவிடம் வந்து விட்டது.\nகதை முடிந்தது போல் இருந்தாலும் படைப்பாளி(தெய்வ பிறவி) இதை நிறைவு செய்யவே இல்லை.\nஇரண்டு டோரிக்கு மட்டுமே இறந்திருக்கிறார்கள்.இன்னொரு டோரிக்கும் கதை பயணத்தில் உண்டு.அவனும் மரணிக்கும் விதமாக கதை பயணிக்கும்.இயற்கையின் விதியும் அதுதான்.\nஆனால் க்ரிஸ் ஆப் வால்நா வுக்கு இளமை பறிபோனதற்கு இந்த கதைத் தொடரிலேயே வழித்தடம் உள்ளது. அதைப்பற்றி இன்னொரு நாளில் தொடர்வோம்.65 ம் பக்கத்தில் உள்ள கால வேறுபாடுகளுக்கான வழியையும், அந்த கதைத்தடத்துக்கான வழியும் ஒன்று என்பதோடு இப்போதைக்கு நிறைவு செய்வோம்.விரைவில் மீண்டும் சந்திப்போம்.\nஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.\nவல்னாவின் தாத்தா இரண்டு ஓரோபோரஸ் மோதிரங்களை வைத்திருந்தாரா\nடோரிக் வல்னாவினுடைய கரங்களில் இருந்து அந்த மோதிரத்தை பறித்து வந்தபின்;வல்னா கடந்த காலத்தில் இருந்து தோர்களின் எதிர்காலத்துக்குள் நுழைய அது ஒன்றே சாத்தியமான வழி.\nஇரண்டாவது வல்நாவினுடைய தாத்தா ஓரோபோரஸை எதிர்காலத்துக்கு அனுப்பி வைப்பதற்கும் நம்பத்தகுந்த வழிமுறை அதுவொன்றுதான்.\n////ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள தரையில் விழுந்து விடுவதுதான் மிகச் சாதுர்யமான வழிமுறை. பல மாண்புமிகு பெரியோர்கள் தங்களுடைய தலைவரின் பாதங்களில் விழுந்து வணங்குவதன் அடிப்படை உளவியல் உண்மை இதுதான்.தன்னை பாதுகாக்க வேண்டும் என்றுதான்.////\nப்ளூகோட்ஸ் பட்டாளத்தில் ஸ்கூபி அடிக்கடி குதிரையிலிருந்து தரையில் விழுவது ஞாபகத்துக்கு வருகிறது\nஇனி ஆபீஸிலிருந்து வந்து வீட்டிற்குள் நுழையும்போது கூட, தரையோடு தரையாக ஊர்ந்து செல்லத் திட்டமிட்டிருக்கிறேன்\nகதையோடு தொடர்புடைய கூடுதலான தகவல் ஒன்றையும் சுட்டிக்காட்ட விழைகிறேன்.\nவல்னாவினுடைய தாத்தா நமக்கு அந்நியப்பட்ட மனிதரல்ல.இதே கதைத் தொடரில் வரும் \"\"முதல் பனி\"\",ஹோல்ம் கங்கா கதைகளில் இடம் பெற்ற மகாப் பெரியவர் ஹரல்ப் தான் அது.பார்க்க பக்கம் (23 மற்றும் 29)அந்த கதைகளில் அவருடைய பங்களிப்பு ஏற்கனவே இடம் பெற்றுள்ளது.இளம் தோர்கலை பனியிலிருந்து மீட்டு வரும்போது உடன் வரும் வழிப்போக்கன் வல்னாவினுடைய தாத்தா த��ன்.\nஇவர் எந்தவிதத்தில் சிகரங்களின் சாம்ராட்டில் இணைக்கப்பட்டிருக்க முடியும் என்பதையும் இனி வரும் பதிவுகளில் விளக்குகிறேன்.அந்த பனிமலையில் பல மர்மங்களும்,புதிர்களும் உள்ளது.\nஆனால் முதல் காலப்பயணம் எதனால் நடந்தது என்பதற்கான விளக்கம் நீங்கள் கொடுக்க வில்லையே\nமட்டை க்கு ரெண்டு கீத்தா ..தேங்காயைப்போட்டு உடைச்சி மாதிரி ..\nஇந்த மாசம் ஹேர்கட் பண்ற செலவு மிச்சம் .\n////இந்த மாசம் ஹேர்கட் பண்ற செலவு மிச்சம் .////\nஇதேமாதிரி மாசம் ஒரு புக்கு வந்தா காலத்துக்கும் சலூன்கடை பக்கமே போக வேண்டியதிருக்காது - பல ஆயிரம் பணம் மிச்சம்\nஆனால் ஒவ்வொரு மாதமும் தளத்தில் கதையை விவாதித்து சட்டைகளைக் கிழித்துக்கொள்ள நேர்ந்தால், சட்டை வாங்கும் செலவு பல ஆயிரங்கள் அதிகரிக்குமே\nவிவாதங்கள் பண்னும்போது பழைய நைந்து போன சட்டையோட வந்து கலந்துகிட்டா விவாதம் பன்னுன மாதிரியும் இருக்கும் சட்டை கிழிஞ்ச மாதிரியும் இருக்கும் சட்டை போச்சேன்னு வருத்தப்படவும் வேணாம் சரியா செயலாளரே\nJourney # 1-ல் புதைந்து கிடக்கும் நபரும், Journey # 3-ல் புதைந்து கிடக்கும் நபரும் ஒரே ஆசாமி தானா \nஅது ஏதோ ஒரு முகம் தெரியாத ஆசாமி என்று வைத்து கொண்டால் மட்டுமே கதையோட்டம் சரியாக இருக்கும்.\nசிகரங்களின் சாம்ராட் கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது என்பதை மிக தெளிவுடன் சொல்லி கொண்டு\nயாராச்சும் தலீவரை புடிச்சு அந்த சேரோடு கட்டி வையுங்களேன் \nபொங்கல் ெகாண்டாட வேண்டியவங்கள பாயை பிராண்டவச்சுட்டீங்களே. Uத்த வெச்சுட்டியே பரட்ட.\nஇது எனக்கு கதை புரிந்த வரையில் ஓவியங்களோ ,குறிப்புகளோ இல்லாத கதை சுருக்கம்..\nஎதிர்கால வல்னாவிற்க்கு தெரிகிறது தோர்கல் காப்பாற்ற படவேண்டும் என்று..\nஅதற்கான முதல் தொடக்கமாக டோரிக் தப்பிச்சென்று தோர்கலை சந்திக்கிறான் ,\nஅடுத்ததாக நிகழ்கால தோர்கல் எதிர்கால சேக்ஸ்கார்டை சந்திக்கிறான்,\nஎதிர்கால சேக்ஸ்கார்டின் நோக்கம் இறந்தகால வல்னாவை காப்பாற்றுவது மட்டும்தான்,\nஇப்போது இறந்தகாலத்திற்க்கு வரும் தோர்கல் கொள்ளையர்களிடமிருந்து வல்னாவை காப்பாற்றி விடுகிறார்,\nதோர்கலால் காப்பாற்றபட்ட வல்னா எதிர்கால டோரிக்கான சேக்ஸ்கார்டை சந்திக்கிறாள் டோரிக்கின் எதிர்கால சேக்ஸ்கார்டை கண்டு வெறுக்கிறாள்,\nஅவன் கண்டறிந்த வழிமுறையிலேயே எதிர்கா��� சேக்ஸ்கார்டை நிகழ்கால டோரிக்கை சந்திக்க வைத்து அவன் கையாலயே அவனுடைய எதிர்கால சேக்ஸ்கார்டை கொல்ல வைக்கிறாள்,\nஇப்போது எதிர்கால சேக்ஸ்கார்ட் இறந்துவிட்டதால் நிகழ்கால டோரிக்கை பனிச்சரிவு நிகழ்த்தி கொன்று விடுகிறாள் ...\nகடைசியில் இது அனைத்திற்க்கும் காரணமான வீட்டையும் எரித்து விடுகிறாள்..\nநடந்த சம்பவங்கள் அனைத்தும் எதிர்கால சேக்ஸ்கார்டாகிய வல்னாவால் நடந்ததால் நிகழ்கால தோர்கலுக்கு பனிச்சரிவில் சிக்காமலும் அதற்கடுத்து வரும் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் அவருடைய மனைவி குழந்தையை காண செல்கிறான்..\nஅப்ப இருங்க வேற ஒரு கோணத்தில ரோசனை பன்னி சொல்றேன்..🤣🤣🤣\nஅப்ப இருங்க வேற ஒரு கோணத்தில ரோசனை பன்னி சொல்றேன்..🤣🤣🤣////\nவல்னாவும் கடவுளர்களின் தேசத்தின் ஆள் அப்பிடுன்னு வெச்சுகிட்டா அடுத்து வர்ற கதைகளுக்கு இன்னொரு பிளாட் கிடைச்சிறாது\n// நடுவாக்கில் மனசளவில் பிரபுதேவாக்களாய் உருமாறிப் போயிருந்த சிலபல பார்ட்டிகள் அந்தக் குளிரிலும் ‘டான்ஸ் ஆடுகிறேன் பேர்வழி‘ என்று இடுப்பை வெட்டி இழுத்துக் கொண்டிருக்க – எனக்கோ பயந்து பயந்து வந்தது //\nஉங்களை டான்ஸ் ஆடச் சொல்லவில்லை என்று சந்தோஷப்பட்டு கொள்ளுங்கள் சார்.\nவணக்கம் ஆசிரியர் & நண்பர்களே\nவிஜயன் சார், இந்த கதையை படிக்க ஆரம்பிக்கவில்லை. மற்ற இரண்டு கதைகளையும் படித்து விட்டேன். சாத்தானின் சீடர்களை விட பராகுடா என்னை மிகவும் கவர்ந்து விட்டது.\nஇந்த வாரம் தோர்கல் கதையின் அலசல் நடப்பதால் எனது விமர்சனங்களை அடுத்த வாரம் எழுதுகிறேன்.\nதோர்கல் கதையை படிக்காததால் உங்கள் பதிவின் முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு paragraph மட்டும் படித்து விட்டு மற்றவற்றை skip செய்து விட்டேன். Sorry.\nஇப்பத்தான் தோய்ச்சி தொங்க விட்டிருக்காரு. இனிமே தான் அலசுவாங்களாம்\nநல்லா சோப்பு போகிறவரை அலசச் சொல்லுங்க :-)\nநான் அறிந்த வரையில் ஒரு காமிக்ஸ்க்கு இவ்வளவு நீண்ட ஆராய்ச்சி நடத்தி இருப்பது இந்த கதைக்குத் தான் என நினைக்கிறேன். A good job\nவிடிய விடியத் தூங்கவேயில்லையா நீங்க\nஉங்கள் ஆர்வத்தையும், உழைப்பையும் பாராட்டுகிறேன்\nவான் ஹாம் அவர்களை எண்ணி பிரமித்து கிடக்கிறேன்.\nநான் வான் ஹாம் அவர்களின் கதையைப் படித்துக் குழம்பிக் கிடக்கிறேன்.\nஅதிர்ச்சி, குழப்பம், பயம், காமம், கோபம் - ஆகியவ���்றில் ஏதாவதொன்றுதான் ஓரோபோரஸ் மோதிரத்தை இயங்கவைக்கும் காரணியாகச் செயல்பட்டு ஒவ்வொரு முறையும் காலப்பயணத்தை சாத்தியமாக்குகிறதென்பது தெளிவாகிறது\nஇதை எடிட்டர் தன் பதிவில் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்\n///தோர்கலை அவள் ஆரத் தழுவி, உணர்ச்சிப் பெருக்கோடே முத்தமிடும் தருணம், time travel துவங்குகிறது\n////தோர்கல் கைதியாகிட, வல்னாவோ டோர்ரிக்கின் கிழ சேக்ஸகார்ட் அவதாரைக் கண்டு வெருண்டு பனியினுள் ஓட்டமெடுக்கிறாள் விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே \n//அதிர்ச்சி, குழப்பம், பயம், காமம், கோபம் - ஆகியவற்றில் ஏதாவதொன்றுதான் ஓரோபோரஸ் மோதிரத்தை இயங்கவைக்கும் காரணியாகச் செயல்பட்டு ஒவ்வொரு முறையும் காலப்பயணத்தை சாத்தியமாக்குகிறதென்பது தெளிவாகிறது//\nதோர்கலுக்கு மட்டுமே இது பொருந்தும்..\nடோரிக்கும் வல்னாவும் குறிப்பிட்ட காலத்தினை நோக்கி விரும்பியே பயணிக்கின்றனர்..\n//தோர்கல் கைதியாகிட, வல்னாவோ டோர்ரிக்கின் கிழ சேக்ஸகார்ட் அவதாரைக் கண்டு வெருண்டு பனியினுள் ஓட்டமெடுக்கிறாள் விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் விரட்டிக் போகும் டோர்ரிக் சேக்ஸகார்ட் – அவளை மீண்டும் குடிலுக்கே இழுத்து வருகிறான் அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே அந்த மந்திர வரம்புக்குள் கால் பதித்த கணமே உணர்ச்சிப் பிரவாகத்திலிருக்கும் வல்னா yet another காலப் பயணத்தை நடத்துகிறாள் – இம்முறை 37 ஆண்டுகள் பின்னே \n வயதான சேக்ஸகார்ட்டை அறை வாங்கிய டோரிக்கிடம் காட்டி சேக்ஸகார்ட் டாக மாற விரும்பும் டோரிக்கின் மனதை மாற்ற எண்ணுவதே வல்னாவின் விருப்பம்.\nகுடிசையை விட்டு அவள�� விலகி ஓடுவது சேக்ஸகார்ட் டோரிக் 2 வை குடிசையை விட்டு வெளியே வரச் செய்து அவனை மீண்டும் அறை வாங்கிய இள டோரிக்கிடம் காட்டி இந்த அரக்க உருவம் தேவையா என கேட்பதற்கே...\nஇது அவள் விரும்பி செய்யும் செயல் ..\nதோர்கலுக்கு நேர்வது போல் உணர்வுகளால் நிகழ்வது போல் அல்ல..\nமேற்காணும் எனது பின்னூட்டத்தில் 'தெளிவாகிறது' என்பதை 'தெளிவாகவே இல்லை' எனவும், 'பின்றீங்க' என்பதை 'குழப்புறீங்க' எனவும் மாற்றிப் படிக்கவும்\nஉங்கள் கருத்திற்கு மாறுபடுகிறேன் SriRam.\nஓரே மோதிரம் மட்டுமே உள்ளது.\nஏற்கனவே வல்னாவின் தாத்தா திட்டமிட்டபடி தான் எதிர்காலத்தில் நடக்கவேண்டிய இறந்தகாலம் ஆரம்பமாகிறது.\nஅதாவது தோர்கல் காலப்பயண குடிசைக்குள் நுழைந்தது (வெளியே பனிச்சரிவில் செத்துவிட்ட டோரிக்கை) முதல் காலப் பயணம் ஆரம்பமாகிவிடுகிறதால் உள்ளே சந்திப்பது டோரிக்கின் இறந்தகாலத்தை தான்.\n\" காத்திருந்து பழி வாங்க நானுமே கற்றுக்கொண்டு விட்டேன் டோரிக்\" என்று கூறி கதையே ஆரம்பத்திலேயே முடித்து விடுகிறாள். பனிச்சரிவில் புதையுண்ட டோரிக்கின் கையிலிருந்து மோதிரத்தை எடுப்பது பெரிய கஷ்டமா என்ன...\nஅத்தோடு 97 ம் பக்கத்தில் உள்ள வசனங்கள் கதையை தெளிவு படுத்தும் .\nஎல்லாமே காலப் பயண ஃபிளாஷ் பேக்\nமாறுபட்ட கருத்துகளும் இருக்கும் என்பதில் ஒளிவு,மறைவு ஏதுமில்லை.\nகதை வெகு எளிதில் புலப்படாத விதமாக இருப்பதற்கு வாசகர்களாகிய நாம் காரணம் அல்ல.\nஅத்தகய கதையுக்தியை வான் ஹாம் கையாண்டுள்ளதே காரணம்.\nஒவ்வொரு கதைத் தொடரிலுமே ஷான் ஏதாவதொரு புது வகையான கதை தொழில் நுட்பத்தை படைப்புலகிற்கு வழங்குவது வாடிக்கையான வழிமுறைகளின் பிரதான அம்சம்.\nஅதன் பிறகே சினிமாவிலோ,நாவல்களிலோ,இன்னும் பிற படைப்புகளிலோ அதன் தாக்கம் ஏனையோரால் பிரதிபலிக்கப்படும்.\nஇந்த வகையான கதையுக்தியை உணராமல் இவ்வகைப் படைப்புகளை மிக நெருக்கமாக உணர முடியாது.\nஅதனால் தான் கதையை அத்தியாயங்களாக வகைப்படுத்தி மிக எளிதாக பதிவிட்டுள்ளேன்.\nமுதல் முறை வாசித்த போதும் , இரண்டாம் முறை வாசித்த போதும் கதைகுறித்த புரிதலில் எந்தவிதமான குழப்பமும் இல்லை.ஆனால் விடை தெரியாத வினாக்கள் மட்டுமே கேள்விக்கணைகளால் வதைத்தது.அந்த புதிர்களின் பதில்களும் விளங்கிய பின்புதான் இந்த முயற்சியில் பங்கெடுத்துள்ளேன்.\nஒவ்வொ��ுவருடைய தனிப்பட்ட அபிப்ராயங்களும் ஒவ்வொன்றாய் இருப்பதில் வியப்பில்லை.என்னுடைய பார்வைக்கோணம் குறித்த தெளிவு நான் மட்டுமே உணர முடியும்.கதையில் மேலும் பல புதிர்களை புதைத்து வைத்து விட்டு எங்கோ ஒருவர் தனக்குள் ஏகாந்தமாக சிரித்துக் கொண்டு இருப்பதை யார்தான் அறிய முடியும்.உங்களுடைய கருத்தியலில் நீங்கள் உறுதிப்பாட்டோடு இருந்தால் மட்டுமே போதும்.\n///கதையில் மேலும் பல புதிர்களை புதைத்து வைத்து விட்டு எங்கோ ஒருவர் தனக்குள் ஏகாந்தமாக சிரித்துக் கொண்டு இருப்பதை யார்தான் அறிய முடியும்///\n****** சாத்தானின் சீடர்கள் ******\n112 பக்கங்களில் முடிக்க வேண்டிய கதையை 224 பக்கங்களுக்கு இழுத்திருக்கிறார்கள்\nமுகமூடியை மாட்டிக்கொண்டு வந்து பயமுறுத்த முயற்சித்திருந்தாலும், டெக்ஸுக்கு ஈடுகொடுக்கமுடியாத சோப்ளாங்கி/பயந்தாகுள்ளி வில்லன்கள்\nடெக்ஸ் ரசிகர்களுக்கு - பட்டாசு\nகதையை எதிர்பார்ப்பவர்களுக்கு - டமாசு\nமிகமிக நேர்மையான விமர்சனம் விஜய்.டெக்ஸ் கதை என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு பாராட்டாமல் நியாயமான மார்க் போட்டதற்கு பாராட்டுக்கள்.\nபாராட்டுக்கு நன்றிகள் பல VV சார்\nஇப்பதிவில் 'காலம்' என்ற வார்த்தை இதுவரை 195 முறை உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது\nநண்பர்கள் மற்றும் எடிட்டரின் கனிவான கவனத்திற்கு \nகுடிசை இருக்குமிடம் மகத்துவமானது ..\nஆனால் ஓரோபோராஸ் மோதிரம் மட்டுமே அக்குடிசையை கால மாற்றத்துக்கு உள்ளாக்க முடியும் ..\nஅது இருக்கும்போது குடிசையில் ஒரு நாளுக்கு 12 மணி நேரங்கள் என கணக்கிட்டு பாருங்களேன் ..\nவல்னாவின் கைக்குழந்தையாக இருக்கும்போது வந்தவள் .சுமார் .இருபது வயது பெண் பத்தாண்டுகள் வசிக்கிறோம் ...என்றால் அவள் தாத்தாவுடன் மோதிரம் இருக்கையில் ஓராண்டுக்கு இரு ஆண்டுகள் எனப் பொருள் ..\nதோர்கல் ,மற்றும் டோரிக் முதலில் நுழைந்தவுடன் ஒரு நாளுக்கு 12 மணி நேரம் என்றாகிறது ...எனவே அவர்கள் தனது அடுத்த நாளில் நுழைகின்றனர்\nமுன்னர் நான் சொன்ன 48 மணி நேர கணக்கின்படி அவர்கள் 74 நாட்கள் பயணித்து இருக்கவேண்டும் ..அது தவறு ...\nஒரு நாளுக்கு 12 மணி நேரங்கள் என்றால் சம்பவங்கள் விளக்கமுடியும் ..\nபருவ மாற்றங்கள் இதன் மூலம் விளக்கமுடியும் ..\nதோர்கல் அங்கிருந்து வந்தவுடன் டோரிக்குடன் வல்னா வாழும் ஆறு மாதங்களும் ,தாத்தா இறந்தபின் வ��்னா தனியாக வாழும் ஒரு மாதமும் அக்குடிசையில் ஒரு நாளுக்கு 24 மணி நேரமே ...( மோதிரம் இல்லாததால் )\n குடிசையில் மோதிரம் இருக்கும்போது ஒருநாளுக்கு 12 மணி நேரங்கள் எனில் கதையின் ஒவ்வொரு பக்கத்தையும் மிக துல்லியமாக விளக்கமுடியும்...அக்குயுரேட்லி..முரண்கள் ஏதுமின்றி.....\n குடிசையில் மோதிரம் இருக்கும்போது ஒருநாளுக்கு 12 மணி நேரங்கள் எனில் கதையின் ஒவ்வொரு பக்கத்தையும் மிக துல்லியமாக விளக்கமுடியும்...அக்குயுரேட்லி..முரண்கள் ஏதுமின்றி.....///\nசிகரங்களின் சாம்ராட்டிலிருந்து நேராய் ஜெரெமியாவோடு பயணம் எனக்கு \nஅப்புறமா இன்னொரு கொசுறுத் தகவலுமே :\nதோர்கல் தொடரின் ஆல்பம் # 21 -ல் காலப்பயணங்கள் தொடர்கின்றன - ஜோலனுடன் \nவிஜயன் சார், சென்னை புத்தகத் திருவிழா அப்டேட்ஸ் ப்ளீஸ்\n//தோர்கல் தொடரின் ஆல்பம் # 21 -ல் காலப்பயணங்கள் தொடர்கின்றன - ஜோலனுடன் உஷார் \n21 ல் ஓவியங்கள் வேற லெவல்.\n////தோர்கல் தொடரின் ஆல்பம் # 21 -ல் காலப்பயணங்கள் தொடர்கின்றன - ஜோலனுடன் உஷார் \nசார் உங்களுக்குத் தெரிஞ்ச ட்யூசன் சென்ட்டர்ல யாராவது தோர்கலுக்கு ட்யூசன் எடுத்தா கொஞ்சம் சொல்லுங்களேன்\n தேங்கா, பூ, பழம் சகிதம் தட்டுல ஆயிரம் ரூவா பணமும் வச்சு உங்க கால்ல வுழுந்து கும்பிட்டுட்டு உடனே ஜாய்ன் பண்ணிக்கறேன்\nவிஜயன் சார் . தரமான விக்'குகள் எங்கே கிடைக்கும் \nஐயா தெய்வங்களே, காமிக்ஸ் கடவுள்களே,\nவிமர்சனம் எழுதியுள்ள அனைவருக்கும் நன்றிகள், வாழத்துக்கள். நீங்கள் எழுதியுள்ள இந்த விமர்சனங்களையெல்லாம் படித்து முடித்துவிட்டு கதைக்குள் நான் போனால் எப்படி இருக்குமென்று கொஞ்சம் யோசியுங்கள். ஏனென்றால், புத்தகம் எனக்கு இன்னமும் கிடைத்தபாடில்லை. வழக்கமாக 5 நாட்களில் கிடைக்கும் புத்தகம், இந்த முறை டெல்லி, நாக்பூர் என்று சுற்றிவிட்டு நேற்று மாலை தான் நான் இருக்கும் சந்திரபூர் போஸ்ட் ஆபிஸ் வந்துள்ளது. இன்று விடுமுறை என்பதால், நாளை என் கைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கிறேன்.\nஏதோ தோர்கல் டவுன்பஸ்ஸுலயும், மெட்ரோ டிரெயின்லயும் போய்ட்டு, கூட்ஸ் ஷேர் ஆட்டோவில் திரும்ப வருவது போல காலப்பயணத்தை உண்டு இல்லையென்று செய்திருப்பது மட்டும் நன்றாக புரிகிறது. ஞாயிற்றுக்கிழமையில் மனுசன யோசிக்க வெச்சுட்டீங்க நீங்கள் எல்லாரும்.\nஒரே ஒரு கேள்வி ..எல்லா டைம்மெஷின் கதைகளி���ும்டைம் மெஷினில் நாம் விரும்பிய காலம் செல்ல பட்டன்ஸ் இருக்கும்.இந்த மோதிரம் ஒரு டைம்மெஷின் என்று வைத்து கொண்டாலும் குடிசையில் அதை முதன் முதலாக யார் எடுக்கின்றார்களோ அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ 37 வருடங்கள் பின்னோக்கி அவர்களை அழைத்துக்கொண்டு செல்வது போல் வடிவமைக்க பட்டுள்ளதாஅந்த மோதிரத்திற்கு உயிர் இருக்கிறதா என்னஅந்த மோதிரத்திற்கு உயிர் இருக்கிறதா என்னஅதே போல் தோர்கலை அவன் நினைக்காத போதே கள்வர் கூட்டத்தை அழித்துவல்னா வைக்காப்பற்ற இழுத்து போவதை மறந்து விடக்கூடாது.ஆகவே லாஜிக் பார்த்தால் கதையை ரசிக்க முடியாது என்பதே என்னுடைய கருத்து .\nமிகச் சரியாக எழுப்பப்பட்ட கச்சிதமான கேள்வி.இதற்கு ஆமாம் என்பதுதான் பதிலாக இருக்கும்.பகலில் மட்டுமே கால பயணம் கதையில் நிகழ்வதை கவனித்தால் தோர்கல் முதன்முதலாக மோதிரத்தை எடுக்கும் போது மாலை நேரம்.வல்னாவின் தாத்தா ஓரோபோரஸை எதிர்காலத்துக்கு அனுப்பி விட்டதாக சொல்வதை கவனித்தால் ஓரோபோரஸை இயக்க ஏதோவொரு தொலைதூர இயங்கு விசை மூலம் அந்த கால வாகனத்தை இயக்க முடியும் என்பதும் புரிகிறது.அவ்விதம் இருந்தால் இரண்டு ஓரோபோரஸ் இருப்பதான என்னுடைய கூற்று சுங்கத் நூறாக உடைந்து விடுகிறது.\nமிக அழகான கேள்வியை முன் வைத்து வேறொரு பரிணாமத்தை உணர்த்திய தங்களுக்கு மிகுந்த நன்றி.\nவல்னா தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து தோர்கலுடைய எதிர்காலத்தில் நுழையிம் போது ஏற்படும் வயதான தோற்றத்திற்கான காரணங்களை பின்வரும் விதத்தில் விளங்கிக் கொள்ளலாம்.\nவல்நாவினுடைய தாத்தா ஹெல்ப்.இதே கதைத் தொடரில் \"\" முதல் பனி\"\" ஹோல்ம் கங்கா கதைகளில் பங்கெடுத்த முதியவர்.\nஅவருடைய வயது தோராயமாக அறுபதாக இருக்கும்.தோர்கலுக்கு வயது பத்தென்று கணித்து கொள்ளலாம்.\nவடதிசை வைகிங்களின் தலைவரான மாண்புமிகு லெப் ஹரால்ட்ன் தோர்கலை தத்தெடுத்து வளர்க்கிறார்.அப்பொழுது ஹரல்ப்பின் வயது உத்தேசமாக ஐம்பது என்பதாக கவனத்தில் வைத்துக் கொள்வோம். தாத்தாவின் பராமரிப்பில் வளரும் பெற்றோரை இழந்த வல்னாவுக்கு வயது பதினாறாக இருக்க வேண்டும்.\nஹைரெல்புக்கு தோர்கலுடைய பிறப்பின் இரகசியம் முற்றிலும் தெரிய வருகிறது. அதாவது வேறு கிரகத்தில் இருந்து வந்துள்ள மானிடன் என்பதாகவும். அவனை மணந்து கொண்டு ,தோர்கல் மூல��ாக பிறக்கும் முதல் ஆண் குழந்தை இந்த பூமியின் அதிபதியாக,ஒட்டுமொத்த கிரகத்தையும் கட்டி ஆளும் மகாச் சக்கரவர்த்தியாக உருப்பெருவான் என்பது உட்பட தோர்கலுடைய அனைத்து இரகசியங்களையும் இந்த மகாப் பெரியவர் உணர்ந்துள்ளார்.இந்த உண்மைகளை வல்னாவிடமும் சொல்கிறார்\nஅவருக்குள் சிறு சலனம் ஏற்படுகிறது.தோர்கலை தன் பேத்தி வல்னாவுக்கு மணமுடித்து அவள் மூலமாக பிறக்கும் தன் சந்ததிகள் இந்த பூமியை கட்டி ஆளும் வேண்டும் என்ற சலனம் பேராசையாக உருமாறுகிறது.இதில் வல்னாவுக்கும் உடன்பாடு ஏற்படுகிறது.\nஅதே நேரத்தில் காலப்பயணம் மேற்கொள்ளும் இலக்கான அட்லாண்டிஸ் என்ற கண்டத்தில் உள்ள பாதையை அறிந்து வைத்துள்ளார்.\nஇப்பொழுது தோர்கலுக்கு ஒரு வயது எனில் வல்னாவுக்கு பதினாறு வயது.அவளுடைய தாத்தாவுக்கு நாற்பதாக இருக்கும்.\nதோர்கலுக்கு பத்து வயதாக இருக்கும் போது வல்னாவின் வயது இருபத்தாறு..ஹரெள்ப்பின் வயது ஐம்பது. எந்த விதத்திலும் தோர்கலோடு வயதில் பொருந்தி போகாத வல்னா அவன் மூலம் கருத்தடைவது சாத்தியம் இல்லை.\nஇங்குதான் ஹரல்ப்பின் விபரீதமாக சிந்தித்து ஓரோபோரஸை பயன்படுத்தி வல்னாவின் குழந்தை பருவத்துக்கு பயணிக்கிறார்.\nமுக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் தோர்கலின் பத்து வயது வரை அவர் தோர்கலின் சமகால நிலத்தில் இருப்பதை.\nவல்னாவின் குழந்தை பருவத்துக்கு வந்த ஹரல்ப்பிற்கு வல்னா குழந்தையாக இருந்த போது தனக்கு என்ன வயதோ அதை அடைகிறார். வல்னாவை மணமுடிக்கும் பருவம் வரை வளர்க்கிறார்.\nவல்னா தன்னுடைய வளர்ப்பின் பின்னனி குறித்து தெளிவான புரிதலோடு வளர்கிறாள்.\nதோர்கலுடைய சமகாலத்தில் அவன் வளர்ந்து வாலிபன் ஆகும் போது திரும்பவும் ஓரோபோரஸை பயன்படுத்தி தோர்கலுடைய நிகழ் பிரபஞ்சத்துக்கு பயணிப்பது அவர்களுடைய எதிர்கால கனவு.\nஆனால் வல்னாவோ,ஹரல்போ காலப்பயணம் மேற்கொண்டு எதிர்காலத்தில் நுழையும்போது ;அவர்கள் அங்கு என்ன வயதில் வாழ்வார்களோ அந்த வயதை எட்டிவிடும் அபாயம் உள்ளது.\nஇதற்கான தீர்வு தோர்கலோடு இணைந்து பயணித்தால் வயது மாற்றம் ஏற்படாது.சிகரங்களின் சாம்ராட்டில் தோர்கலுடன் காலப்பயணம் செய்யும்போது வல்னா வாழைக்குமரியாக பயணிப்பதன் மர்மம் அதுதான். பார்க்க பக்கம் 81 ல் தோர்கலை முத்தமிடுவது அதனால்தான்.61 ம் பக்கமும் தோர்கலோடு இணைந்து பயணிப்பதாலேயே டோரிக் கைக்குழந்தையாக மாறவில்லை.தோர்கல் ஓரோபோரைஸை பயன்படுத்தி எந்த காலத்துக்குள் நுழைந்தாலும் அவனுடைய வயதில் எந்த மாற்றமும் ஏற்படாது.71 ம் பக்கம் கிழ சோஸர்ட் வல்னாவின் மூலம் இந்த இரகசியங்களை அறிந்து கொண்டு தோர்கலை மட்டும் அனுப்பி வல்னாவை அழைத்து வரச் சொல்லி மிரட்டுவது அதனால்தான். ஒன்று தோர்கலோடு அவள் பயணித்து வந்தால் மட்டுமே இளமையாக இருப்பாள்.இரண்டு சோசர்ட் தோர்கலின் மோதிரத்தை பயன்படுத்தி சென்றால் அவன் இருக்கும் அதிகாரம் மிக்க அந்த இடத்தில் இயற்கை வேறோரு வரை உருவாக்கி விடும்.சோசர்ட் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முயற்சிக்கிறான்.\nஎனவே தோர்கல் அட்லாண்டிஸ் வரும்போது அங்கு ஓரோபோரஸை கொண்டு வந்து வல்னா சேர்கிறாள்.பின்பு இன்னொரு மோதிரத்தை பயன்படுத்தி திரும்ப சென்று விடுகிறாள்.வல்னா கதை நெடுகிலும் மெய்யும்,பொய்யும் கலந்தே தோர்கலோடு உரையாடுகிறார்.ஆனால் அனைத்து இரகசியங்களும் அவள் ஏற்கனவே அறிந்தவள் தான்.\nவல்னா தோர்க்கலோடு பயணித்து அவனுடைய சமகாலத்தில் அவனோடு சேர்ந்து வாழ்ந்து ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்த விரும்புகிறாள்.அந்த குழந்தை மூலமாக பூமியின் ஏகபோக அதிகாரத்தையும் அடையும் பேராசை.அதனால்தான் டோரிக்கோடு ஆறு மாதங்கள் வாழ்ந்தும் அவள் கருவுறே இல்லை.\nவல்னாவும் அவளுடைய தாத்தாவும் காலத்தில் குளறுபடி செய்துவிட; இயற்கை ஆரிசியாவையும்,நோய்களையும் இணைத்து ஜோலனை உருவாக்கி விடுகிறது.\nதோர்கலுடைய சம காலத்தில் வல்னா நுழையும் போது அவளுடைய இளமை பறிபோகிறது. வல்னா இழக்கும் இளமையை அவளுடைய தாத்தா வாழ்ந்து விட்டு இறந்து விடுகிறார்.காலம் கடவுளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதுதான் உத்தமமானது. நாம் ஒன்றை மாற்ற நினைத்தால் இயற்கை தானாக வேறொன்றில் தன்னை புதுப்பித்துக் கொள்ளும்.\nமகிழ்ச்சி , மற்றும் நன்றியும் சார்.\nகதையில் தோர்கலின் சம காலத்துக்கும், கடந்த காலத்துக்குமான கால வட்டம் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.\nபக்கம் 71 ல் தோர்கல் சந்திக்கக் கூடிய சேஸகார்டை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.\nசிறைபிடிக்கப்பட்ட தன் மனைவி, மற்றும் குழந்தைகளை மீட்க தோன்றல் போராடியே தீர வேண்டும்.\nடோரிக் கதாபாத்திரமும் அவ்விதமே உருவாக்கப்பட்டிருக்கும்.தோர்கலின் சம காலத்தில் வாழ்ந்த டோரிக் எதிர்பாரத விதமாக தோர்கலோடு கடந்த காலத்துக்குள் நுழைந்து;தன் சம காலத்துக்கு அல்லது தோர்கலுடைய சம காலத்துக்கு திரும்போதே பனிச்சரிவில் இனிப்பாக கதாசிரியர் படைத்துள்ளார்.\nவல்னாவும்,அவளுடைய தாத்தாவும் காலத்தில் ஏற்படுத்திய குளறுபடிகள் மட்டுமே தீர்க்கப்பட்டு ஒரு காலகட்டம் நிறைவு செய்யப்படுகிறது.\nஆனால் டோரிக்கையும்,சேஸக்கர்ட்டையும் தோர்கல் தன்னுடைய எதிர்காலத்தில் சந்திக்க வேண்டி வரலாம்.\nவல்னாவும் முதுமையான தோற்றத்தில் தன்னுடைய அல்லது தோர்கலின் சம காலத்தில் நுழைந்து விட்டபடியால் இனிதான் ஆட்டமே அனல் பறக்க போகிறது.\nஇந்த கதாப்பாத்திரங்களை துருப்பு சீட்டாக பயன்படுத்தி தோர்கலின் சம காலத்துக்கும்,எதிர்காலத்துக்குமான கால வட்டத்தை எப்படி வான் ஹம் முழுமைப் படுத்த போகிறார் என்பதுதான் என்னுடைய தவிப்பாக உள்ளது.\nஅன்புள்ள எடிட்டர் சமூகத்துக்கு ஒட்டுமொத்த காமிக்ஸ் இரசிகர்கள் சார்பாகவும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\nதோர்கலுடைய அடுத்தடுத்த பாகங்களையும் விரைவில் கண்ணில் காட்டிவிடுங்கள் சார்.\nஇவற்றை இத்தனை மெனக்கெட்டு பதிவிட வேண்டிய அவசியம் அதனால்தான் ஏற்படுகிறது.\nஎதிர்காலத்தில் டோரிக்கையும்,சேஸகர்ட்டையும் மற்றொரு சாகசத்தில் தோர்கல் மீண்டும் சந்திக்கும்போது, அன்பிற்குரிய நமது நண்பர்கள் மேலும் குழப்பம் அடைந்து விட கூடாது.\nதோர்கலுடைய எதிர்கால கதையிலும் டோரிக்தான் சேசகர்ட்டை அம்பெய்து கொல்ல வேண்டியது நேரிடலாம்.அந்த காலகட்டத்தில் சேசகர்ட்டும்,டோரிக்கும் தந்தை,மகன் என்பதுபோல் கதா பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.டோரிக்கின் மரணத்துக்கு தோர்கலே காரணமாக இருப்பான்.அதை உணர்ந்ததால் தான் வல்னாவிடமிருந்து மோதிரத்தை அபகரித்து கொண்டு தோர்கலை கொல்ல விழைகிறான். 86 ம் பக்கம் வல்னாவுக்கும் டோரிக்குக்கும் இறுதி பேனல்களில் நடைபெறும் உரையாடல் இதை முழுமையாக உணர்த்தும்.இந்த காட்சியை எதிர்கால கதையில் எடுத்தாளப்பட்டு கதையோடு மீண்டும் இடம்பெறும் வாய்ப்பு உள்ளது.\nSriRam@.. With due respect..கதை சொல்ல வரும் விஷயங்களை விட்டு மிகவும் விலகுகிறீர்கள்..\nஇக்கதை நுட்பமான விஷயங்களை உள்ளடக்கியது..ஹேஷ்யங்கள் கதைப்போக்குக்கு ஒட்டிய வகையில் இருப்பது நலன்..கதையை விட்டு ���திகம் விலகாமல் இருப்பது நலன்..\nஜஸ்ட் எ ஸஜஸன்..நோ அபன்ஸ் ..\nநான் இதுவரையிலும் தோர்கல் கதைகளை படித்ததில்லை. உங்கள் அலசல்களை பார்த்த பிறகு இந்த பொங்கல் விடுமுறை எனக்கு தோர்கல் உடன்தான். யாராவது தோர்கல் புத்தகங்களை வரிசையாக பதிவிட கோருகிறேன்\n வார்த்தைகள் நேர்த்தியாய், தேவையான முக்கியத் தகவல்களுடனான ஸ்லைடுகளால் அமைக்கப்பட்டிருக்கிறது குறிப்பாய் \"அப்புறம்.. அப்புறம்... நமது தமிழிலும் குறிப்பாய் \"அப்புறம்.. அப்புறம்... நமது தமிழிலும்\nநீங்கள் நினைத்தது போல் கச்சேரி களை கட்டவில்லையே.\nபோகி, பொங்கல் மற்றும் பேட்ட பிசியில் இருப்பாங்க நண்பர்கள்.\nஜார்கண்ட் ரயிலுக்கு எற்கனவே டிக்கெட் போட்டிருப்பார்கள் என்று 2 நாட்களுக்கு முன்னேயே சேதி வந்திடுச்சே சார் \nஅதுவும் அப்பிடின்னு அளப்பரைய பாக்க முடியலயே.ஆளு தான் மேக்கப்ல\nயங்கா தெரியிறாப்டி.தியேட்டரே சைவண்டா இருக்கு.....\nஇந்தப் பதிவின் ஆரம்பத்தில் ராஜஸ்தான் ரவுசுகளை உணவு வகைகளை வாயூற படித்து விட்டு தோர்கல் அலப்பறைகளை படித்தும் விட்டேன். புத்தகம் கைக்கு வந்த பிறகு மறுபடி படிக்க ஏதுவாக புக் மார்க்கும் பண்ணி வைச்சாச்சு.\nஇந்தக் கதையை பொறுத்தவரை நானும் தலைவர் கட்சி .. நான் படித்தது எனக்கு புரிஞ்சிடிச்சி .. அதுதான் கதை என்று சந்தோசப்பட்டுக்கொண்டு .. எஸ்கேப் .. :-D :-D :-D மற்ற படிக்கு எல்லாரின் விளக்கங்களையும் மேய்ந்து கொண்டுதான் இருக்கேன் :-)\nஎடிட்டர் சார் அப்புறம் என் போன்ற \"அறிவுசார் இயக்கம்\" சாராதவனுக்கு கொஞ்சம் போட்டோ ஸ்டில்ஸ், வருகிறது updates, சந்தா நம்பர் updates என்று அள்ளித்தெளித்தால் சுகம் \nஒத்தையடி பாதையில் தனியா போய்ட்டு இருக்கேன்னு நினைச்சேன்.நல்ல வேளை ராகவன் சார் இருக்காரு...:-)\nபொங்கல் பதிவு செவ்வாய்க் காலையிலே உண்டல்லோ சார் அதிலே ஆல் ஜனரஞ்சகம் என்று போட்டுத் தாக்கிடலாம் \nநானும் இருக்கேன் தல... ஆனா.. ஆனா எங்க இருக்கேன்னுதான் தெரில..\nபராகுடா பக்கமும் கொஞ்சம் பார்வைகளைத் திருப்பலாமே நண்பர்களே\nதோர்கல் புக்க படிச்சதுக்கு அப்புறம் எந்த புக்க பார்த்தாலும் பயந்து பயந்து வருது.. 😔 😔\nநிநி அளவுக்கு எல்லாம் இல்லை கரூராரே..:-)\nSri Ram @ கதையை பிரிச்சு மேஞ்சி காயப்போட்டு விட்டீர்கள். சூப்பர்.\nSri Ram @ கதையை பிரிச்சு மேஞ்சி காயப்போட்டு விட்டீர்கள். சூப்பர்.\n@ நன்றி பரணி @ ��ங்களுடைய நண்பரும் கோவை கவிஞர் ஸ்டீல் அவர்களின் மேலான நலன் குறித்து விசாரித்ததாகவும் சொல்லவும்.\nஅவர் நலம். அவர் கோவையில் இருந்து இப்போது திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.\n2019 ன் மிகச்சிறந்த படைப்பபு \"பராகுடா\" என்பதில் சந்தேகமே இல்லை.\nபாராகுடா அருமை. ஹார்ட் பவுண்ட் மிஸ்ஸிங் பயங்கர வருத்தம்.\nதோர்கல் குழப்பம், ஆனால் பொறுமையாக படித்தால் தான் கதை புரியும்.\nஇந்த மாதிரி தோர்கல் கதைகள் போடுவதற்கு பதிலாக டெக்ஸின் மெபிஸ்டோ, யுமா கதைகளை முழுவதுமாக ஹார்ட் பவுண்டில் போடலாம். மனது வையுங்கள் எடி சார்வாள் .\n///ஒரே ஒரு கேள்வி ..எல்லா டைம்மெஷின் கதைகளிலும்டைம் மெஷினில் நாம் விரும்பிய காலம் செல்ல பட்டன்ஸ் இருக்கும்.இந்த மோதிரம் ஒரு டைம்மெஷின் என்று வைத்து கொண்டாலும் குடிசையில் அதை முதன் முதலாக யார் எடுக்கின்றார்களோ அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ 37 வருடங்கள் பின்னோக்கி அவர்களை அழைத்துக்கொண்டு செல்வது போல் வடிவமைக்க பட்டுள்ளதாஅந்த மோதிரத்திற்கு உயிர் இருக்கிறதா என்னஅந்த மோதிரத்திற்கு உயிர் இருக்கிறதா என்னஅதே போல் தோர்கலை அவன் நினைக்காத போதே கள்வர் கூட்டத்தை அழித்துவல்னா வைக்காப்பற்ற இழுத்து போவதை மறந்து விடக்கூடாது.ஆகவே லாஜிக் பார்த்தால் கதையை ரசிக்க முடியாது என்பதே என்னுடைய கருத்து .///\nகதையை எழுதியது வான் ஹாம்மே என்பதால் மேற்கூறப்பட்ட கருத்தில் கவனம் தேவை வெட்டுக்கிளி வீரையன் சார் ..:)\nதோர்கல் விரும்பி அந்த மூன்று கால பயணங்களை செய்யவில்லை ... செய்யவில்லை ....\nதோர்கலின் உணர்வுகளோ ,அவன் கண்ணை மூடுவதோ ஓரோபோரஸ் மோதிரத்தை கட்டுப்படுத்தாது ..\nஒரு சக்தி மட்டுமே அதை செய்யமுடியும் ..\nஒரோபோராஸ் மோதிரம் ஒரே சமயத்தில் காலமுரணை சந்திக்கும்போதுதான் நடக்கும் ..\nகுடிசையின் உள்ளே மோதிரம் வந்தவுடன் பன்னிரண்டு மணியாக ஒரு நாள் மாறிவிடுகிறது ..\nவயதான வல்னா கதையின் இறுதியில் தோர்கலை கண்டவுடன் ஆட்டுப்பட்டியில் உள்ள குதிரையினை ஆட்கள் மூலம் வெளியேற்றுகிறாள்\nஅதாவது அப்போது மோதிரத்தின் மூலம் காலம் மாற்றப்பட்ட குடிசையின் ஆட்டுப்பட்டியில் தோர்கலும் டோரிக்கும் இருக்க தோர்கலின் நிகழ் பிரபஞ்ச காலத்தில் இருக்கும் வயதான வல்னா இருக்க ஒரேகாலத்தில் நிகழும் இந்த முரணால் இதே மாதிரி ஒரு சூழ்நில���யை ஏற்படுத்த மோதிரம் முயல்கிறது .\nமோதிரம் பின்னோக்கி பயணிக்கும் இச்செயலால் மட்டுமே வல்னா குடிசைக்கு வெளியே இருக்க குதிரை வெளியே ஓட ஆட்டுப்பட்டியில் தோர்களும் டோரிக்குமிருக்கும் நிலையில் சூழ்நிலை இருக்கிறது ..\nகதையின் கடைசியில் தோர்கல் இறந்து கிடக்கும் டோரிக்கின் கை தெரியும் சூழலில் இருக்க தோர்கல் கடந்தகாலத்தில் அதே நேரத்தில் உயிருள்ள டோரிக் அருகில் இருக்கும் நிலையில் இருக்கும் சூழ்நிலை வர மோதிரம் பிந்தைய டோரிக் உயிருடன் இருக்கும் ஆனால் புதையுண்ட கை வெளியே தெரியும் காலகட்டத்தில் தோர்கலை கொண்டுபோய் சேர்க்கிறது ....\nகதையின் இறுதியில் தோர்கலின் கத்தி அவன் கைக்கு வல்னாவின் ஆட்களால் கொண்டு வரப்படும்போது என்றாலும் சரி அந்த குடிசை எரிவதை தோர்கல் நிகழ் பிரபஞ்சத்தில் பார்க்கவில்லை என்பதை சரி செய்யும்வண்ணம் குடிசை எரிவதை தடுக்கப்பட்ட நிலையில் தோர்கல்\nஅங்கு மோதிரத்தால் அனுப்பப்படுகிறான் ...\nவயதான வல்னா தோர்கலின் நிகழ்கால பிரபஞ்ச நேரத்தில் செய்யும் செயல்களையும் காலம் மாற்றப்பட்ட தோர்கல் மற்றும் டோரிக் அனுபவிக்கும் செயல்களையும் குடிசையும் மோதிரமும் ஏக காலத்தில் சந்திக்கையில் முரணை தவிர்க்க மோதிரமும் குடிசையும் சேர்ந்து செய்யும் செயல்களின் விளைவே தோர்களின் மூன்று தனித்த கால பயணங்களும் ..\nதோர்கல் வல்னாவுடன் சேர்ந்து பயணிப்பது முத்தமிட்டோ கண்மூடுவதால் அல்ல ...\nவல்னா விரும்புவதால் ..அப்போது வல்னா மோதிரம் அணிந்துள்ளாள்..\nகிழ சேக்ஸகார்ட்-டை காண்பித்தால் இளவயது டோரிக் மனம் மாறுவான் என்பது அவள் எண்ணம் ...\nகதையின் முதலில் தோர்கல் வரும் நேரம் பின்மாலை பொழுது .அந்தி நேரம்....\nகதையின் வயதான வல்னாவின் ஆட்களை சந்திக்கும் நேரம் உச்சிபொழுது.\nபனி பொழிவு நின்றுவிட்டது என கதையின் ஆரம்பத்தில் சொல்லும்போது பின்மாலை பொழுது ..\nஅதே வார்த்தையை கதையின் இறுதியின் சூரியன் வந்துவிட்டான் என சொல்லும்போது மிக நேராக அண்ணாந்து பார்க்கிறான் ..சூரியன் தெரிகிறான் ..\nலாஜிக் இல்லா கதை இல்லை வெ வீ சார் \nதோர்கல் வல்னாவின் ஆட்களிடம் டோரிக் சேக்ஸகார்ட் 1-ன் ஆட்கள் ஏறுவந்த அதே குதிரைகளில்தானே ஏறி வந்துள்ளீர்கள் என கேட்குமளவுக்கு மோதிரம் ஒத்த சூழ்நிலையில் தோர்கலை கொண்டு சேர்க்கிறது..\nவயதான வல்னா ஏற்படுத்தும் மாற்றங்கள் தோர்கலின் காலப்பயணத்தை குடிசையை பொறுத்தவரை அவன் முன்னும் பின்னும் பயணித்ததற்கு தகுந்தால்போல் முன்னும் பின்னுமாக அமைகிறது ...\nதோர்கல் வல்னாவை காப்பாற்றும் சமயம் டோரிக் வசம் உள்ள தோர்கலின் கத்தி தனித்து காண்பிக்கப்படுவதை காணலாம்\nகுடிசை எரியும்போதும் அக்கத்தி காண்பிக்கப்படுவது வாசகருக்கு நினைவூட்டவே ..\nமிக மிக கவனமாக உற்று நோக்கினால் தோர்கல் இரண்டாவது தனித்த பயணம் வரும்போது குதிரை இல்லாத உத்தரம் சரி செய்யப்பட்ட ஆட்டுபட்டிக்கு வருவதை நோக்கலாம் ...\nஅதாவது சம்பவங்கள் எதிர்காலத்தில் வயதான வல்னா செய்யும் செயல்களின் விளைவுகளும் இறந்த காலத்தில் டோரிக் செய்த மாற்றங்களும் ஒருங்கே பிரதிபலிப்பதை காணலாம் ..\nவல்னா செய்த மாற்றங்கள் பின்னிருந்து முன்னாக நிகழ்வதையும் காணலாம்\nஎடிட்டர் அவர்களின் மற்றும் ஏனையோரின் விளக்கங்களும் ,பொழிப்புரைகளும் ,சந்தேகங்களும் ,அதை நிவர்த்தி செய்த விதமும், பலப்பல சாத்தியங்களை எடுத்தாழும் தன்மையும் இந்த வருடப் பொங்கலை 'தோர்கல் பொங்கலாக 'மாற்றிவிட்டது.\nஇது ஒரு ககனமணி .\nசித்தாந்தங்களில் அறுதியிட்டு கூறப்பட்டுள்ள இந்த அபூர்வ உலோகக் கலவை காலத்தை மாற்றும் வல்லமை கொண்டது.\nஇது நடத்தும் காலபரிமாண மாற்றங்களைத் தான் இந்த கதையில் பார்க்கிறோம்.\nகதையின் துவக்கத்தில் வருவது யார் யார் \nதுவக்கத்தில் வரும் சேக்ஸகார்ட் யார் ,வல்னாவா அல்லது வேறு யாரோவா துவக்கத்தில் வரும் உருவங்கள் ஒன்றா \nஓரோபோராஸ் –ன் துவக்கமும் முடிவுமற்ற மாயச்சுழலில் வாசகர்களை சிக்க வைக்க வான் ஹாமே முயற்சி செய்திருப்பதை புரிந்துகொள்ள முயன்றால் மட்டுமே நன்மை பயக்கும் ..\nதோர்கலின் நடப்பு பிரபஞ்ச நேரம் எங்கே துவங்கி எங்கே முடிகிறது என்பதை ஆராய்வதை விட ஓரோபோராஸ் தத்துவம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொண்டோம் என்ற சேதியை வான் ஹாமே –வுக்கு அனுப்பினால் மட்டுமே அவர் முகத்தில் புன்னகை விரியும்\nவாசகர் ,கதாசிரியர் இருவருக்குமே வெற்றி என்ற நிலை இதுவே.\nஆர்ப்பரித்து எழும் கால இணைய பிரபஞ்ச வளையங்களில் மறுபடி மறுபடி\nசம்பவங்கள் திரும்ப திரும்ப நிகழ்வது ஓரோபோராஸ் தத்துவம் இந்த வட்டங்கள் மூலம் சொல்லவரும் சேதியை உணர முடிந்தால் போதுமானது\nகதையில் வரும் மூன்றாம் நாள் சங்க��ாந்தி என்பது வல்னாவின் இறப்பு மற்றும் பிறப்பு பற்றியது\nகுளிர்கால சங்கராந்தி துவங்கும் நாள் டிசம்பர் 22..மூன்றாம் நாள் என்பது கிறிஸ்துமஸ் ஆகும் ..\nவைகிங் காலகட்டத்தில் Yule என அழைக்கப்பட்டது ..\nYule என்பது ஓடினின் பல பெயர்களில் ஒன்று ..\nஇது பிறப்பு –இறப்பு – மீள்பிறப்பு சார்ந்த தெய்வங்களை கொண்டாடும் நாள்\nசூரியன் தனது இடப்பெயர்ச்சியை திருப்பி கொள்ளும் நாள் ..புதிய சூரியனாக மாறும் நாள் ..\nரோமானிய வகையில் மகர ராசி சனியின் வீட்டில் பிரவேசிக்கும் நாள் ..\nஇது சூரியன் மிக பிரகாசத்துடன் மீண்டு வரும் நாள் .\nWinter solstice என டைப் செய்தால் பல பல தகவல்கள் கிடைக்கும்\nநமக்கு வல்னா இறந்து பிறந்த நாள் ..\nஉத்தரம் விழுவது, தோர்கல் கண்ணை மூடுவது , போன்றவை மேஜிக் செய்பவர்கள் அழகிய பெண்ணை முன் நிறுத்தி நம் கவனத்தை திசை திருப்பும் செயலாகும் ..\nதோர்கலின் முதல் காலப்பயணத்தை அசை போடுங்கள்\nஒரே நேரத்தில் குதிரை ஆட்டு பட்டியின் உள்ளே இருக்கிறது\nஅதே சமயம் வெளிக்கொணரவும் படுகிறது\nஇதற்கான மோதிரத்தின் எதிர்வினையே கதை \nவயதான வல்னா குடிசையின் வெளியே\nகுதிரை வெளியேற்றப்படும் தருணம் ..\nஅழகிய புல்வெளி ..பாய்ந்தோடும் குதிரை\nஇள வயது வல்னா வெளியே\nஆட்டுப்பட்டியில் இருந்து வெளியேறும் டோரிக் ,மற்றும் தோர்கல்..\nகதையின் மாயச்சுழல் இப்படித்தான் துவங்குகிறது \nவாழ்க ஓரோபோராஸ் தத்துவம் ,,\nநமக்கு வல்னா இறந்து பிறந்த நாள் .. ///\nஇனிய இறந்து பிறந்தநாள் வாழ்த்துகள் வல்னா\nஓரோபோரஸ் மோதிரம் கைவசம் இருந்தா கேக் கூட அனுப்பலாம்..:)\nஅப்புறம் மாட்டுப்பொங்கல் அன்னைக்கு மாடு மிரண்டு கொட்டாரத்தோட சுவத்தை\nஉதைச்சிட்டு வெளியே ஓடினா பின்னாலேயே ஓடி வல்னா மாதிரி பொண்ணு இருக்கான்னு பாக்காதீங்க ..:-)\nநம்மகிட்டே இருக்கறது மச்சின மோதிரம் இல்லாட்டி தலைதீபாவளி மோதிரம்..( ரெண்டுல ஒண்ணு அடகுல இருக்கும்)\nமாடு மிரண்டு ஓடினது நாம அன்னிக்கு பண்ற இம்சையால இருக்கும்..:)\nஅன்புள்ள திரு செல்வம் அபிராமி சார்\nஇவையே கதை நெடுக ரவுண்ட் கட்டும் சமாச்சாரங்கள் இவை சகலமுமே மனித கற்பனையின் உச்சங்கள் – (இப்போதைக்காவது) என்பதால், எங்குமே வலுசேர்க்க விஞ்ஞானபூர்வ facts-களை முன்வைத்தல் சாத்தியமாகிடாது இவை சகலமுமே மனித கற்பனையின் உச்சங்கள் – (இப்போதைக்காவது) என்பதால், எங்குமே வலுசேர்க்க விஞ்ஞானபூர்வ facts-களை முன்வைத்தல் சாத்தியமாகிடாது So அதனை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள் ப்ளீஸ் So அதனை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள் ப்ளீஸ் Logic has to be at a premium in the fantasy world இது நமது எடிட்டர் சொன்ன வார்த்தைகள் .fantasyworld ல் லாஜிக் ஐ எதிர்பார்க்காதீர்கள் என்பதுதானே இதன் அர்த்தம்.போதும் என்று நினைக்கிறேன் .உங்கள் அளவு கடந்த உழைப்புக்கு தலை வணங்குகிறேன் நன்றி .\n@ வெ வீ சார் உங்களுக்கு வருத்தம் ஏற்படுத்தும் வகையில் எனது எழுத்துக்கள் அமைந்து இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்..\nதோர்கலின் தனித்த காலப்பயணங்கள் லாஜிக் வரையறைக்கு உட்பட்டவை என சொல்ல முனைவதே என் விருப்பம்..\nஃபேண்டஸி கதையென்றாலும் அதிலும் நிதர்சன வரையறைகள் இருக்கமுடியும் என கூற முனைந்தேன்..\nஇது சரியெனவும் சொல்லவில்லை...எனது பார்வை விமர்சனத்துக்கு உட்பட்டதே...\nஉங்கள் மனதில் ஏதேனும் வருத்தம் தோன்றியிருப்பின் மறுபடியும் மன்னிக்க வேண்டுகிறேன்..\nஜார்க்கண்ட்டுக்கு டிக்கெட் கிடைக்காததால் தற்போது சிலுக்குவார்பட்டியில் தஞ்சம்..\nஉங்க சிஷ்ய புள்ளையா இவ்வளோ பொது வெளியில் காட்டிக் குடுக்கிறீகளே ஈ.வி.\nஅடேங்கப்பா உழைப்புகள் ,அற்புதமான கற்பனை சிறகுகள் ..ஆசிரியர் பதிவில் இருந்து நண்பர்களின் தோர்கல் பதிவு வரை பலத்த பலத்த கை தட்டல்கள் அனைவருக்கும்...\nஓர் சிறிய சந்தேகம் மட்டுமே..\nதோர்கல் சாகஸமே ஒரு பேண்டசி கதைகளம் தானே..நாயகனே கற்பனையை மீறிய சாகஸநாயகனே எனும் போது தோர்கல் சாகஸத்தில் \"லாஜீக் \" \"காரணங்கள் \" \"நோக்கங்கள் \" அனைத்துமே அளவுக்கு மீறிய கற்பனைகள் தானே..ஒரு தேவதையின் கதை கூட நம்ப முடியாத கற்பனை தானே..\nஆனால் இந்த சிகரங்களின் சாம்ராட் இதழில் மட்டும் இந்த அளவிற்கு வாசகர்களை \"உழைத்து அறிய வேண்டும் கதை கருவை \" என்று கதை ஆசிரியர் கொண்டு வந்த்தன் காரணம் என்னவோ தெரியவில்லை..\nகதை நி நி போல பாதியில் படிக்க முடியாமல் போகவில்லை.முடித்தவுடன் என்னடா கதை இது என சலிப்பு தட்ட வைக்க வில்லை..\nஇத்துனை இத்துனை ஆராய்ச்சிகள் செய்யாமலே கதை நம்மை ஒரு புது உலகிற்குள் கொண்டு சென்றது உண்மை.\nஎன்னை பொறுத்தவரை எனக்கு இதுவே போதுமானது போலும்.:-))\nஇதற்கே நான் கதை ஆசிரியருக்கு ஆளுயர மாலை அணிவிக்கிறேன்.:-)\nஎங்களுக்கு முழுதாக/அரைவாசியாவது/கால்வாசியாவது புரிந்ததோ, இல்லையோ எடிட்டர் சமூகமும், நண்பர்கள் செனாஅனா, sriram, J ஆகியோரது தேடல்களும், ஆராய்ச்சிகளும், விளக்கங்களும் ஆச்சரியப்பட வைக்கின்றன வான் ஹாம் போட்டிருக்கும் முடிச்சுகளை நீங்களெல்லாம் அவிழ்த்திருக்கிறீர்களோ இல்லையோ - அதை அவிழ்க்க நீங்கள் கொண்ட முயற்சிகளே அசாத்தியமானவை வான் ஹாம் போட்டிருக்கும் முடிச்சுகளை நீங்களெல்லாம் அவிழ்த்திருக்கிறீர்களோ இல்லையோ - அதை அவிழ்க்க நீங்கள் கொண்ட முயற்சிகளே அசாத்தியமானவை இதற்கென நீங்கள் செலவிட்ட நேரமும், உழைப்பும், நீங்கள் புரிந்துகொண்டதை இங்கே விளக்க முயன்ற ஆர்வமும் போற்றலுக்குரியவை\n(நன்றி சொல்லிவிட்டதால் 'இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்' என்று அர்த்தமாகிடாது உங்ககிட்டேர்ந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.. இன்னும்.. இன்னும்..) :)\nபனியில் புதையுண்ட அந்த இடக்கை - வலக்கை குறித்து ஏதேனும் துப்புக் கிடைத்தா\nகதையின் ஜீவநாடி என்னவென்று தெரியாத நிலையில் விளைந்த குழம்பிய சிந்தனைகளின் வெளிப்பாடு அது ஈவி \nதோர்கலின் இரண்டாவது தனித்த பயணத்துக்கு காரணத்தை சுட்டிக்காட்ட இரண்டாவது புதையுண்ட கை உதவியது ..\nஅது தவிர வலக்கை ,உலக்கை ,இடக்கை எதற்கும் முக்கியத்துவம் இல்லை .\nஆனால் கதையின் உள்ளர்த்தம் இவற்றுக்கு அடியில் புதைந்து கிடக்கின்றது .\nஅந்த கைகள் யாருக்கு சொந்தம் என்பது கூட -டோரிக் தவிர -முக்கியத்துவம் அற்றது ஈவி ..\nகுழப்பங்கள் நீங்கி தெளிவான மனநிலை உள்ளது\nமூன்றுமே ஒரே கை தான்\nமுதலாவதும், இரண்டாவதும் உள்ளங்கை பக்கத்தையும்,\nமூன்றாவது கையின் வெளிப்பக்கத்தையும் காட்சிப் படுத்துகின்றன\nமூன்றும் ஒரே கை இல்லீங்க.\n நுனி தெளிவாகவே இருக்க.., ககடைசியில் மோதிரத்துடன் காணப்படும் கை வெறுமையாக இருக்கிறது..\n@ GP,மிதுன் ..தோர்கலின் முதல் மூன்று தனித்த காலப் பயணம் ஏன் நிகழ்ந்தது என்பதில் கதையின் மொத்த முடிச்சும் அவிழ்கிறது..\nமோதிரம் குடிசையின் காலத்தை மாற்றுகிறது..\nஇது முடிவும் துவக்கமும் இனம் பிரித்தறிய முடியாத கதை..\nமுதல் கையானது இருட்டில் இருப்பதால் மோதிரம் தொியாது\n2வது கையில் மோதிரம் அணிந்திருந்தாலும், நம் பாா்வைக்கு தொியாதது போலவே வரையப் பட்டிருக்கிறது\n3ல் கையின் வெளிப்புறத்தை, வெளிச்சத்தில் காட்டும் போது மோதிரம் பளிச்சென தொிகிறது\nமற்றபடி மூன்றும் ஒரே கை தான் நம்மை குழப���பவே இவை \"கை\"யாளப் பட்டிருக்கின்றன என்பதே என் எண்ணம்\nஎடிட்டரின் பொங்கல் பதிவு ரெடி நண்பர்களே\nஅதாவது டோரிக்கை க்ளைமாக்ஸில் வால்னா , பனிச்சரிவை உண்டாக்கி கொன்றது ஏனென்று தெரியுமா \nதோர்கலைக் கொல்ல வல்னாவிடமிருந்து மோதிரத்தைப் பறித்த டோரிக் காலத்தைக் கடந்து சென்று தோர்கலை எதிர்பார்த்து காத்திருக்கும் போது, தற்செயலாக பாட்டி வல்னாவை பார்த்து அதிர்கிறான்.\nஆறு மாத காலம் இள வல்னாவுடன் குடும்பம் நடத்திய டோரிக்'கு எதிர்காலத்தில் வல்னா இப்படித்தான் இருப்பாள் என்ற எண்ணமே பக் 'கென்றது.\nதோர்கலைக் கொல்வதை விட பாட்டியுடன் வாழ வேண்டுமே என்ற எண்ண அலைகளே டோரிக் மனதில் வியாபித்திருக்க வேண்டும்.\nஇந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க சட்டுபுட்டு இடத்தைக் காலி பண்ணிட்டு, குடிசைக்கு பக்கத்துலபோனா டக் 'னு காலத்துல எஸ்கேப் ஆகிடலாம் என்று, சட்டென்று திரும்பி பனியில் சறுக்குகிறான்.\nமுக்காலத்தையும் உணர்ந்த பாட்டி வல்னா ,டோரிக்கின் கபடநாடக வேஷத்தை உணரவா முடியாது\nஎக்காளத்தை முழக்கி ஒரேடியாக தலைமுழுகினாள்.\nஇது போன்ற வித்தியாசமான சிந்தனைகள் வரவேற்க்கப்படுகின்றன..\n////அதாவது டோரிக்கை க்ளைமாக்ஸில் வால்னா , பனிச்சரிவை உண்டாக்கி கொன்றது ஏனென்று தெரியுமா \nடோரிக்கும் வல்னாவும் ஆறுமாத காலம் குடும்பம் நடத்தியிருக்கிறார்கள் அந்த ஆறுமாதத்தின் முதல் நாளில் வல்னா டோரிக்கிற்கு ஆடு மேய்க்கக் கற்றுக்கொடுக்கவே, அது அவனுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது அந்த ஆறுமாதத்தின் முதல் நாளில் வல்னா டோரிக்கிற்கு ஆடு மேய்க்கக் கற்றுக்கொடுக்கவே, அது அவனுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது தொடர்ந்துவந்த நாட்களில் ஆடுமேய்ப்பதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறான் - இரவும் பகலுமாக\nஅப்புறம் வல்னா அவனைக் கொல்லாம என்ன பண்ணுவா\nஒரு நாள் டோரிக்கிடம் வல்னா \"நீ இப்படி ஆடு மேய்ச்சுக்கிட்டே இருந்தா அப்புறம் என் வயித்துல எப்பத்தான் ஒரு புழு-பூச்சின்னு உண்டாகறதாம்\" என்று சூசகமாகக் கேட்டிருக்கிறாள்\nஅதற்கு டோரிக் \"இந்தா, இனிப்பான இந்தப் பழங்களைச் சாப்பிடு.. சீக்கிரமே புழு-பூச்சி உண்டாகிடும்\"னு சொன்னானாம்\nடோரிக்கின் மேல் கொலை வெறி ஏற்பட வல்னாவுக்கு இதுவே ஆரம்பப் புள்ளியாக அமைந்ததென்று வரலாற்றில் கூறப்பட்டிருக்கிறது\nஇதோ ��ப்ப இப்ப கிளம்பியாச்சு..... மொத தபா ஆசிரியர் ஜார்கண்ட் பக்கமா போக சொன்ன போதே அதனுடைய உள்ளர்த்தம் புரில. ஆனால் அது ஒரு முன்னெச்சரிக்கைகான குறியீடுனு இப்ப தெளிவாயிடுத்து.\nஅவர் உங்க பெர்த்துக்கு ஆப்போசிட் பெர்த் நான் சைடு அப்பர்ல இருக்கேன்\nஅப்புறம் வனதேவதை வல்னா அந்த டோரிக்கண்ணன் டோரிக்கைப் பார்த்து....\nமுதல் பக்கத்தில் (52) தொடங்கி, பக்கம்59ல் உறங்கச் செல்வது வரை ஒரு பகுதியும், அதன் தொடா்ச்சியானது,\nபக்கம் 66ல் கடைசி பிரேமில், கண் விழுத்துக் கொண்ட பிறகு, நடந்ததெல்லாம் கனவு என்றுணா்ந்து, டோாிக்கை தேடிச் செல்வதும், அதே பக்கம் கடைசி பிரேமில், கனவில் வந்த சிதலமடைந்திருந்த தாழ்வாரம் பழுதில்லாமல் இருப்பதைப் பாா்த்து ஆச்சா்யப் படுவதோடும் முடிகிறது\nதொடா்ந்து வெளியே நடந்து வரும் தோா்கல் பக்கம் 94 பிரேமில் இருந்து, சூாிய வெளிச்சத்தைப் பாா்த்து சந்தோசப் படுவதில் தொடங்கி இறுதிப் பக்கம் இருப்பது வரை தான் நிஜக்கதையோ\nகாலப் பயணம் முதலான சங்கதியெல்லாம் கதை படிப்பவரை குழப்பத்தில், ஆழ்த்த, கதாசிாியா் கையாளும் யுக்தியோ\nஎப்படியோ ஒரு அற்புதமான வாசிப்பானுபவம் கிடைத்துள்ளது\nசிகரங்களின் சாம்ராட் 100 / 100\nதை பிறந்தால் வழி பிறக்கும்..\nகாமிக்ஸ் சுவாசிப்போர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..\nஇந்த ஓரோபோரஸ் என்ற பெயர் கொண்ட உலோகப் பொருள் மோதிரமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.\nஅல்லது மூடிய செயினாக இருக்கலாம்.\nஅதன் அணுவடிவமைப்பு மட்டுமே முக்கியம்.\nInfinity - முதலும் முடிவும் அற்றது.\nமோதிரம் போன்ற வடிவம் கொண்ட அந்த ஓரிஸால்கம் என்ற உலோகங்களின் கலவையானது வெளிப்படுத்தும் அபரிமித சக்தி அலைகள் அடுக்கடுக்காக வட்டங்களின் வடிவில் சீராக போய்க் கொண்டிருக்கும்.\nகாந்தம் வெளிப்படுத்தும் சக்தி காந்த அலைகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.\nபூமிக்கும் அந்த சக்தி உண்டு.\nஅப்படியென்றால் பிரபஞ்சத்தின் சக்தி எவ்வளவு பவர்ஃபுல் .\nஇந்த சக்தி அலைகளை இயக்கும் கிரியா ஊக்கி எது தெரியுமா.\nஓம் என்ற பிரபஞ்சத்தின் ப்ரணவ ஓசை தான் அந்த கிரியா ஊக்கி.\nஇப்ப சிகரங்களின் சாம்ராட்ல வல்னா ஊதும் எக்காளம் - ஓங்கார ஓசை தான்.\nஅதுவே கதையின் ஆரம்பமான முடிவு.\nஃபேன்டஸிலேர்ந்து திரும்பி இப்போ கதை ஆன்மீகத்தின் பக்கம் திரும்புறாப்ல இருக்க���\nஎது எப்படியோ; படிக்க சுவையான தகவல்கள்\nபரபரப்பாய் ஆரம்பித்து இடையில் சற்று மெதுவாய் ஊர்ந்து பின்னர் கொஞ்சமாய் வேகமெடுத்து இறுதியில் சுபமாய் முடிந்திருக்கிறது.\nடெக்ஸ் கார்சன் கூட்டணியுடன் பயணிப்பதே பேரானந்தம் என்பதால் கதையில் இருந்த தொய்வு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.\nரேஞ்சர்கள் இருவரும் தங்களுக்குள் பரஸ்பரம் வாரிக்கொண்டு நையாண்டியாய் பேசிக்கொள்ளும் வசனங்கள் ரசிக்கவைத்தன.\nஇப்படியெல்லாமா மூடநம்பிக்கைகளோடு இருப்பார்கள் .. அதுவும் ஒரு கிராமமே.. என்று படிக்கும்போது வாசகர்களின் மனதில் எழும் கேள்விக்கான பதிலை கதைமுடிந்த அடுத்தப் பக்கத்தில் சொல்லியிருப்பது சிறப்பு.\nவில்லன்கள் அனைவருமே சற்று தொங்கலாய் இருப்பது..\nஇருள் தேவனைப் பற்றிய பின்னனி விளக்கமும், அத்தேவனை அவர்கள் பின்பற்றுவதற்கான அழுத்தமான காரணங்களும், பெரிதாய் கதையில் சொல்லப்படாதது ..\nவன்மேற்கின் சுண்டு சுள்ளானெல்லாம் துப்பாக்கியோடு திரிகையில் வில்லன் கும்பல் மட்டும் கத்தியை வைத்து க்ளைமாக்ஸ் சண்டை போடுவது ..\nஇக்குறைகளைத் தாண்டியும் கதையை படிக்கும்போது மற்ற டெக்ஸ் கதைகளைப்போலவே சுகானுபவம் கிட்டத்தவறவில்லை ..\nசாத்தானின் சீடர்கள் - டெர்ரர் பாய்ஸ்\nபெரியவர் போனெல்லி ஏதோவொரு சாவகாச நாளில், ஜாலியாய் எழுதிய கதையாக இது இருந்திருக்க வேண்டும் இன்னும் கொஞ்சம் மெருகேற்ற அவர் முனைந்திருந்தால் - அந்நாட்களது ஜெய்ஷ்ங்கரின் \"துணிவே துணை\" படம் போலொரு decent கதைக்களத்தை இங்கேயே உருவாக்கியிருக்க முடியும் என்று படுகிறது \nஅது சரி...\"து.து\" பார்த்தவர்கள் எத்தனை பேர் இங்குள்ளனரோ \n///அது சரி...\"து.து\" பார்த்தவர்கள் எத்தனை பேர் இங்குள்ளனரோ \nடவுசர் போட்டிருந்த காலகட்டத்தில் தூர்தர்ஷனில் பார்த்திருக்கேன் கதை ஞாபகம் இல்லேனாலும், இறுக்கமான முகத்தோட நம்ம ஜெய்சங்கர் சவப்பெட்டி ஒன்னை முதுகில் கட்டி இழுத்துக்கிட்டே வீதி வீதியா நடந்துக்கிட்டிருப்பாரு கதை ஞாபகம் இல்லேனாலும், இறுக்கமான முகத்தோட நம்ம ஜெய்சங்கர் சவப்பெட்டி ஒன்னை முதுகில் கட்டி இழுத்துக்கிட்டே வீதி வீதியா நடந்துக்கிட்டிருப்பாரு அந்நாட்களில் பீதியுடன் பார்த்த படம் - இப்போ பார்த்தா கெக்கபிக்கேன்னு சிரிச்சு வைப்பேனோ என்னமோ\nதுணிவே துணை நான் நாலைந்துமுறை ப��ர்த்திருக்கிறேன் சார்.\nலாஜிக் வீசம் என்ன விலைன்னு கேப்பாங்கன்னாலும் செம்ம ஜாலியான படம். நம்ம சாத்தனின் சீடர்கள்ல வர்ர மாதிரியே அந்தப் படத்திலும் ஒரு கிராமமே கொள்ளைக்கும்பலா இருக்கும். நம்ம சாத்தனின் சீடர்கள்ல வர்ர மாதிரியே அந்தப் படத்திலும் ஒரு கிராமமே கொள்ளைக்கும்பலா இருக்கும். வெளியே தெரியாம தலைமை பொறுப்புல ஒரு ஆன்ட்டி (ராஜசுலோச்சனா. வெளியே தெரியாம தலைமை பொறுப்புல ஒரு ஆன்ட்டி (ராஜசுலோச்சனா.\nஅந்த கிராமத்தைச்சுத்தி ஒருபக்கம் கடல், அடுத்தபக்கம் பாலைவனம், இன்னொருபக்கம் அடர்ந்த காடு, மறுபக்கம் பெரிய மலைத்தொடர்னு இருக்கும்.\nஇதுவரைக்கும் அப்படி ஒரு கிராமத்தை எப்படியாச்சும் நேருல பாத்திடணும்னு தேடிஈஈஈஈஈக்கிட்டே இருக்கேன்.\nசவப்பெட்டி செய்யும் அசோகன் மாப்ளே ன்னு இழுத்து இழுத்து பேசுவது, ஜெய்சங்கர் போடும் மாறுவேசங்கள், அந்த காலத்தைய செட்டிங்ஸ் (C G இல்லாத காலம்) அப்புறம் ..அப்புறம் ஹீரோயின் வில்லின்னு அட்டகாசமான விசயங்கள் நிறையவே உண்டு.\nசாத்தானின் சீடர்கள் கதை துணிவே துணை படத்தோடு பலவிதங்களில் ஒத்துப்போகிறது..\n///இறுக்கமான முகத்தோட நம்ம ஜெய்சங்கர் சவப்பெட்டி ஒன்னை முதுகில் கட்டி இழுத்துக்கிட்டே வீதி வீதியா நடந்துக்கிட்டிருப்பாரு\nபோலிசுகாரரான ஜெய், வில்லன் கோஷ்டியில் ஊடுருவனும்னு, தயாள்ங்குற டெர்ரர் மர்டரரா மாறுவேசம் போட்டுக்கிட்டு (வேறென்ன ஜிகினா விக்கும், அங்கங்கே பாக்கெட் காலரெல்லாம் வெச்ச சட்டையும்) போலிஸ்காரரான ஜெய்யை கொன்னுட்டதா காட்றதுக்காக ஒரு அநாதை டெட்பாடிக்கு ஜெய் வேசத்தைப் போட்டு ஏமாத்தி, சவப்பெட்டியில போட்டு இழுத்துக்கிட்டு அந்த ஊருக்குள்ள போவாரு.\nஅதுக்கு முன்னாடியோ பின்னாடியோ சரியா ஞாபகமால்லை .. தயாளா வேசம் போட்ட ஜெய்சங்கரும்,போலிஸ் ஜெய்சங்கரா வேசம் போட்ட இன்னொரு ஆசாமியும் ஒரு ஒற்றைக்கு ஒற்றை துப்பாக்கி மோதல் நடத்துவாங்க பாருங்க ..பாட்டெல்லாம் பாடி சவால் விட்டு ...அடடா அடடா...\n என்னாவொரு ஞாபக ஷக்தி - 'தயாள்'ன்ற பேரையெல்லாம் கூட ஞாபகம் வச்சிருக்கீங்களே\nநேரம் கிடைக்கும்போது அந்தப் படத்தை மறுக்கா ஒருதபா பார்க்க முயற்சிக்கிறேன்\n///அந்நாட்களில் பீதியுடன் பார்த்த படம் - இப்போ பார்த்தா கெக்கபிக்கேன்னு சிரிச்சு வைப்பேனோ என்னமோ\nபடம் ஆரம்பத்தில் பேய��ல்லாம் வந்து ஆகாயத்தில் தொட்டில்கட்டின்னு பாட்டு பாடும். அந்த ஊர் ரயில்வே ஷ்டேசனே பேய் மாளிகை மாதிரிதான் இருக்கும். அந்த ஊர் ரயில்வே ஷ்டேசனே பேய் மாளிகை மாதிரிதான் இருக்கும். ரயிலில் போகும்போது ஒரு மொட்டையுடன் ஜெய் மோதுவார். ரயிலில் போகும்போது ஒரு மொட்டையுடன் ஜெய் மோதுவார். ஸ்டேசனில் இறங்கி ஸ்டேசன் மாஸ்டர் ரூமுக்குப்போனா அங்கே அந்த மோட்டையோட போட்டோ மாட்டியிருக்கும். ஸ்டேசனில் இறங்கி ஸ்டேசன் மாஸ்டர் ரூமுக்குப்போனா அங்கே அந்த மோட்டையோட போட்டோ மாட்டியிருக்கும். அவன் செத்து ஒருவருசம் ஆச்சின்னு ஸ்டேசன் மாஸ்டர் சொல்வாரு. அவன் செத்து ஒருவருசம் ஆச்சின்னு ஸ்டேசன் மாஸ்டர் சொல்வாரு. வெளியே போய்ட்டு உள்ளே வந்தா போட்டோவும் இருக்காது அந்த SMம் இருக்கமாட்டார். வெளியே போய்ட்டு உள்ளே வந்தா போட்டோவும் இருக்காது அந்த SMம் இருக்கமாட்டார். வேறோருத்தர் வந்து நான்தான் ஸ்டேசன் மாஸ்டர்னு சொல்வார்.\nநல்ல படம் ..இப்போகூட பார்க்கலாம் ..பாருங்க.\n இப்போ கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் வர்து குறிப்பா அந்தப் பாட்டு \"ஆகாயத்தில் தொட்டில் கட்டி கண்ணா உன்னைக் கண்டால்\"னு ஒரு பேயம்மா பாடுவாங்க\nநம்ம இரும்புக்கை மாயாவியையே தூக்கி சாப்பிடுறாமாதிரி ஜெய்சங்கரோட இன்னொரு படம் இருக்கு ...\"கன்னித்தீவு \" .\nமின்சாரம் தேவையில்லை ..மருந்து சாப்பிட்டு மாயமா மறைஞ்சிடுவாரு. அந்தத் திறமையை வெச்சி யாருமே போகமுடியாத போகவிரும்பாத கன்னித்திவுக்குள்ள போய் குற்றவாளிகளை பிடிப்பாரு.\nநேரம் கிடைச்சா அதையும் பாருங்க. நாம எதிர்பாக்குற எல்லா அம்சங்களும் உண்டு குருநாயரே..\n///நாம எதிர்பாக்குற எல்லா அம்சங்களும் உண்டு குருநாயரே..\nஉங்கிட்டேர்ந்து தெரிஞ்சுக்கவேண்டியது நிறைய இருக்கும்போலிருக்கே பேசாம கொஞ்சநாளைக்கு நீங்களே குருநாயரா இருங்களேன்\nவனரேஞ்சர் ஜோ வின் சாகசமான சிறுத்தைகள் சாம்ராஜ்யம் நினைவிருக்கிறதா அதில் வரும் சில சம்பவங்கள் போலவே கன்னித்தீவு படத்திலும் இருக்கும்.\nமைக் மூலமாக பேசி கடவுள் பேசுவதாக காட்டுவாசிகளை நம்ப வைப்பார்களே ..அந்த சம்பவம்.\n/// பேசாம கொஞ்சநாளைக்கு நீங்களே குருநாயரா இருங்களேன்\nநீங்க ஒரே ஒரு காமா பயில்வான் .. நான் உங்களோட ஒரே ஒரு சிஷ்யன் சோமா பயில்வான்.\n\"இணைப்பிரபஞ்சம்.....துணைப்பிரபஞ்சம் ...பக்கத்துவீட்டுப் ���ிரபஞ்சம்\" என கால சஞ்சாரம் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டிருக்க, \"எக்ஸ்ட்ரா நம்பர் கேட்டேனா நான் எக்ஸ்டரா நம்பர் கேட்டேனா நான் எக்ஸ்டரா நம்பர் கேட்டேனா \" என்று இதர வாசகர்கள் மௌனமாய் குரல் கொடுக்க நினைப்பது போலவே எனக்கொரு பீலிங்கு \nSo ஜாலியாய் ஒரு பொங்கல் பதிவோடு சீக்கிரமே சந்திக்கிறேன் guys \nவான் ஹாம் அவா்களுக்கு பிரபஞ்சம், இணை பிரபஞ்சம், விஞ்ஞானம், தத்துவாா்த்தம் போன்ற விஷயங்களில் எல்லாம் பொிய பற்றுதலைக் கொண்டெல்லாம் இக்கதையை அமைத்ததாக தொியவில்லை\nமாறாக கதையை பிரம்மாண்டப் படுத்த கற்பனையின் உச்சத்திற்கே சென்று, கூடவே பல இடியாப்பச் சிக்கல்களையும் வைத்து மிரட்டியிருக்கிறாா்\nஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கின்ஸ் போன்றோரே தங்களது கட்டுரைகளில் காலப் பயணம் என்பதை ஒரு கற்பனையாக மட்டுமே எண்ண முடியுமே அன்றி, நடைமுறை சாத்தியமற்ற சங்கதிகள் தான் அவை, என பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறாா்கள் ஆனாலும் யாருக்கும் இன்றுவரை காலப் பயணம் குறித்த ஆா்வம் குறையவில்லை\nஒருவகையில் காலப் பயணமும், ஜோதிடமும் ஒன்று தான் நம் இறந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள காலப்பயணமும், எதிா்கால ஆசைகளை பூா்த்தி செய்ய ஜோதிடமும் மனிதா்க்கு அவசியமாகிறது நம் இறந்த கால தவறுகளை திருத்திக் கொள்ள காலப்பயணமும், எதிா்கால ஆசைகளை பூா்த்தி செய்ய ஜோதிடமும் மனிதா்க்கு அவசியமாகிறது எனவே தான் நடவாத ஒன்றின்மேல் பேராசை கொள்கிறோம்\nஆனால் விஞ்ஞானிகள் அணுகும் காலப்பயண நோக்கம் என்பதே வேறு\nஇங்கே நாம் சிவ-சக்தி என்கிறோம்\nமேற்கே விஞ்ஞானிகள் பிளஸ் மைனஸ் (+-) என்கிறாா்கள்\nஜப்பானில் ஜென் யின்-யாங் என்கிறாா்கள்\nநுட்பமாக ஆராய்ந்தால், ஆண்-பெண், இரவு-பகல், யின்-யாங் போன்ற இரட்டைச் சங்கதிகள் எல்லாம் ஏக காலத்தில் உலகம் முழுவதும் இருந்தே வந்திருந்திருக்கின்றன இவற்றிற்கு எந்தவொரு நாடோ, இனமோ உாிமை கொண்டாட முடியாது\nகாலப் பயணம் என்னும் போது இதை எல்லாம் பேச வேண்டியிருக்கிறது\nஎன்னளவில், இக்கதையில் வரும் காலப் பயணம், இணைப் பிரபஞ்சம் போன்றவை குறித்த தனது பாா்வையை வான் ஹாம் \"தோா்கலின் கனவுக் காட்சிகளின்\" மூலம் வெளிப்படுத்தியிருக்கிறாா் என்பதே என் எண்ணம்\nகதை எண் 1 : ஒரு தேவதையின் கதை\nபக்கம் எண் : 47ல் முதல் 3 பிரேம்கள்\nஅந்த 3 பிரேமின் வசனங்கள்\nஎதிா்வரும் கதைக்கான, தோா்கல் கனவு மற்றும் நிஜம் தொடா்பான சங்கதிகளின் முன்னோட்டமாகவே எனக்கு தோன்றுகிறது\n ரொம்ப நாளுக்கப்புறம் உங்க ஆராய்ச்சிக் கட்டுரைய படிக்கிறப்ப சந்தோசமா இருக்கு ஆனா கொஞ்சம் லேட் நீங்க ஆனா கொஞ்சம் லேட் நீங்க கடையை இழுத்து மூடற நேரம் இது (அதாவது, புதுப் பதிவு வரப்போகுது கடையை இழுத்து மூடற நேரம் இது (அதாவது, புதுப் பதிவு வரப்போகுது\nகாணாமல் போன கடல் reprint புத்தகத்துக்காக வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன் ...மீண்டும் ஒருமுறை சிறுவயத்துக்கு கூட்டிச்செல்லும்..இந்த புத்தகம் படிக்கும்போது எனது தந்தை புத்தகத்தை அடுப்பில் போட்டுவிட்டார் மறுபடியும் இந்த புத்தகத்தை பல பழைய மார்க்கெட்களில் தேடி கிடைக்கவில்லை கடைசில அப்படியே விட்டுவிட்டேன் மீண்டும் ஒரு முறை ரிலீஸ் செய்தால் மகிழ்ச்சி அடைவேன்...\nதேவை ஒரு பாலைவனச் சோலை \nஒரு தட தட வாரம்...\nநண்பர்களே, வணக்கம். ஆண்டின் “அந்த” வேளையும் புலர்ந்து விட்டது ஒரே நேரத்தில் செம சுலபமாயும், செம குழப்பமாயும் ஒரு பணி அமைந்திட முடியு...\nபோங்கும் ஒரு பண்டிகை தினமும் \nபோங்கின் மன்னர்களுக்கு பண்டிகை தின நல்வாழ்த்துக்கள் பதிவின் இரண்டாம் பாகத்தை பாதி எழுதி வைத்திருக்கிறேன் தான் ; ஆனால் டைப்படிக்க இன...\nநண்பர்களே, வணக்கம். இந்த வாரம் தேய்ந்து போன cliche திருமொழிகளைத் துவைத்தெடுக்கும் வா-ர-ர-ம்-ம்-ம் So ஆங்காங்கே க்ளீஷே கொழந்தைசாமி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/4220-2010-02-25-06-27-27?tmpl=component&print=1", "date_download": "2020-01-20T19:22:58Z", "digest": "sha1:TL5G3RRSOFDUK45QDUX2H3732BPWUFIP", "length": 15436, "nlines": 37, "source_domain": "www.keetru.com", "title": "மகளிர் தினம்: தாமதமாக ஒரு குறிப்பு....", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 25 பிப்ரவரி 2010\nமகளிர் தினம்: தாமதமாக ஒரு குறிப்பு....\nமேலும் யாழில் இருந்து மட்டுவரை\nஜெர்மனியில் வசிக்கும் நண்பர் றஞ்சனி இதை மகளிர் தினத்திற்கு முந்தைய நாள் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். நாம் பெண்களில்லை ஆண்கள். அதிலும் பார்க்க கௌரவமான சமையல்காரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஆண்கள். அதனால் உருவாகும் அசட்டையாகக் கூட இந்த தாமதம் இருக்கலாம். ஆனாலும் புகலிடச் சூழலில் போரின் துன்பத்தை, அது உருவாக்கும் தனிமையைச் சுமந்து வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பதை றஞ்சனியின் வரிகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.\nஉலகப் பெண்கள் தினம் (8.3.09)\nஇன்றுள்ள போர்ச் சூழலில் ஈழத்திலும், உலகெங்கிலும் பெண்கள் சிறுமிகள் மிக இரட்டிப்புத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பாலியல் பலாத்காரம், பாலியல் துஸ்பிரயோகங்கள், சித்திரவதைகள் என்று சிறுமிகள் சிறுவர்கள் பெண்கள் என்ற வித்தியாசமில்லாமல் உலக ராணுவம் வெறித்தனமாக பெண்கள்மீது இத்தகைய கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஈழத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ள மக்களை தெரிவு செய்து இளம் பெண்கள் தனியாகவும் ஆண்கள் தனியாகவும் குழந்தைகள் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்படுகின்றனர்.\nஇவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் பெருமளவானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருமளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என அறிகிறோம். அதுமட்டுமல்ல சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மத்தியில் உளரீதியாக சோர்வடைந்துள்ள படையினரை உற்சாகப்படுத்தும் வகையில் ஆற்றிய உரையில் “இனிமேல் முல்லைத்தீவில் அகப்படும் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும் அங்கு அகப்படும் ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும்’’ என்று கூறி படையினரை உற்சாகப்படுத்தியுள்ளார். ஒரு நாட்டின் பாதுகாப்புத்துறையில் இருக்கும் ஒருவர் வெளிப்படையாக இப்படியொரு தகவலை சொல்லியிருந்தும் யாரும் இதுபற்றி பெரிதாக கவனத்தில் எடுத்து பேசாமல் இருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. இவ்வறிக்கையை வன்மையாகக் கண்டிப்பதோடு அங்கும், உலகெங்கும் நடக்கும் போர்களுக்கெதிராகவும், பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் மனித நேயமுள்ள அனைவரும் ஓங்கிக் குரல்கொடுப்போம்.. அன்புடன் றஞ்சினி.\nயுத்த காலங்களிலும் பேரினவாதிகளின் அழிக் கலவரங்களின் போதும் பெண்ணுடல் எப்போதும் கலவரத்தின் மையக்களமாக மாற்றப்படுகிறது. ஆதிக்க வெறி வரலாற்றின் வழிநெடுகிலும் உதிரம் சிந்த சிதைக்கப்பட்டும் குதறப்பட்டும் வீதிகளில் வெட்டி வீசப்பட்ட பெண்ணுடலின் வழியாகவே ஒடுக்கப்பட்ட மக்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்த நினைக்கிறது பேரினவாதம். புணர்ந்து வெறி தீர்த்த பின் ப���ண்ணின் யோனியில் வெடிவைத்தே சிதறடித்த கொடூரத்தின் சாட்சியாய் ஈழப் பெண்கள் இன்றும் யுத்த முனைகளில் வாழ்கிறார்கள். புனிதப்படுத்தப்பட்ட சடங்குகள் இந்த வன்முறைகள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. பண்பாட்டு பாசிசமோ பெண்ணை கலாச்சாரத்தின் பிணையக் கைதியாய்ப் பார்க்கிறது.\nகாஸாவிலும், அபுகிரைபிலும், ஈழத்திலும் இன்று பெண்களுக்கு எதிராக நடந்தது அல்லது நடப்பது நாளை நமக்கும் நடக்கலாம். இலங்கையில் சிங்களப் பேரினவாதமாக வடிவம் பெற்று பெண்ணின் உதிரம் குடிக்கும் பாசிசம் இந்தியாவில் மதவெறிப் பாசிசமான வடிவம் பெற்றிருக்கிறது. குஜராத்தில் தீயில் எரிக்கப்பட்டும், கருப்பையில் இருந்து எடுக்கப்பட்டு கொளுத்தப்பட்டும், காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் சித்திரவதைகளிலும், கொல்லப்பட்ட பெண்களின் உயிர் என்பது ஈழத்தில் தமிழ் பெண்கள் சந்தித்தவை. அரசு இயந்திரத்தின் ஆதரவோடும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆசீர்வாதத்தோடும் நடைபெறும் பெண் வன்முறை என்பது யுத்தக் களத்தில் களிப்பூட்டும் பெரும் கொண்டாட்டமாக சிங்கள படைகளால் கொண்டாடப்படுகிறது. இறந்த பிணங்களை புதைக்கவோ வெடித்துச் சிதறிக்கிடக்கும் குழந்தைக்கு இறுதிச் சடங்குகளை நடத்தவோ சூழலில்லாமல் நிற்க ஒரு நிழல் வேண்டி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் ஈழத்து தாய்மார்கள்.\nஎவ்வளவோ ஆதாரங்கள் திரட்டியாயிற்று. எத்தனையோ புகைப்படங்களை நாம் கண்டாயிற்று. ஆனாலும் என்ன என்ன செய்தால் போர் நிற்கும். ஒரு வேளை அத்தனை தமிழச்சிகளின் சதைகளையும் உண்டு பிணங்களைப் புணர்ந்து வாழ்ந்து பழகிய இடங்களை அழித்து பின் தானாக ஓயுமோ இந்த சிங்களப் பேரினவாதம்.\nஅதுவரை நாம் வேடிக்கை பார்க்கும் மக்கள் மட்டும்தானா சாதீய அடக்குறைகளுக்கு எதிராக தங்களின் முலைகளை வெட்டி வீசிய போர் வரலாறு தென்னக்கத்துக்கு, தமிழ் பெண்களுக்கு உண்டு. பாலியல் வன்முறை செய்த கொடிய போலீசை பதின்மூன்றாண்டு காலம் போராடி சிறைக்கனுப்பிய பழங்குடிப் பெண்களும் இங்குதான் வாழ்கிறார்கள். ஆனால் நம் கண்ணெதிரே நடக்கும் இந்த மனிதப் பேரவலத்தை நாம் கண்டிக்க முன்வரவேண்டும். ஈழத்தின் மீது இன்று கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இந்தப் போரில் கொல்லப்பட்டும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டும் கொல்லப்படும் குழந்தைகளுக்காகவும் பெண்களுக்காகவும் நமது வருத்தங்கள் உண்மையானது என்றால் நம்மால் அமைதியாக வாழ முடியாது. நாம் வீதிக்கு வந்து குரல் கொடுப்போம்\nறஞ்சனியின் இந்த வேண்டுகோள் என்பது ஏற்கனவே தமிழகத்தின் இருக்கும் எதிர்ப்பலைகளோடு இன்னும் தீவீரமாக ஒலிக்க வேண்டிய ஒன்றாகவும் போராடி வெல்ல முடியாத எது ஒன்றும் இல்லை என்பதையும் நமக்குக் காட்டுகிறது. நம்மால் என்ன செய்ய முடியும் போராடுவது ஈழ மக்களுக்கு ஆறுதலைக் கொடுக்கிறது என்றால் அதை நாம் செய்ய வேண்டும். ஆறுதலுக்காக அல்ல நாளையும் கொல்லப்படப் போகும் பாலியல் வன்முறைக்குள்ளாகப் போகும் ஏதோ ஒரு பெண்ணுக்காக,\n- பொன்னிலா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/12/26-2012.html", "date_download": "2020-01-20T17:23:50Z", "digest": "sha1:FP3MDLV2PQTAFXUVY3ZOV6HZHIC7WNKA", "length": 26945, "nlines": 290, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு-(26) மார்கழி த்திங்கள்-2012 ~ Theebam.com", "raw_content": "\nதளத்தில்:சிந்தனைஒளி,, கனடாவிலிருந்து.......ஒருகடிதம், உலகம் அழியபோகிறதா, சூரனை சங்காரம் செய்தவன் முருகனா...., சூரனை சங்காரம் செய்தவன் முருகனா....சுப்ரமணியனா...., கண்டதும்,கேட்டதும், ஆன்மீகம், , ஆராய்ச்சியாளரின் செய்திகள், தொழில்நுட்பம், உணவின் புதினம் ,அறிவியல்,கணினிஉலகம் ,பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை , உங்களுக்குதெரியுமா ,சிரிக்க...\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Sunday, December 16, 2012\nதமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம்.அது 300BC அளவில்.அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை.இனி இதை எங்கு காண்போம்\nவட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம்[Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas](322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது.��ேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன்.வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் . அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது .என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை .இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது .இதனால் 313 B.C,யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன்[author Dr.Mathivanan] கூறுகிறார்.\nஇமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி , 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆகிய மூவரும் கையொப்பம் இட்ட அந்த ஒற்றுமை ஒப்பந்தம் ஆக 113 வருடமே நிலைத்து இருந்தது .அது,அந்த ஒற்றுமை , வட இந்தியர்களின் தாக்குதல்களில் இருந்து தமிழகத்தை அசைக்க முடியாத குன்றாய் நின்று காப்பற்றியது.சங்க பெண் புலவர் முடத்தாமக் கண்ணியார் தாம் இயற்றிய பொருநராற்றுப் படை [53-55]யில் மூவேந்தர்களும் ஒரே மேடை யில் இருக்க கண்டதாக பதிந்து உள்ளார் .\n“பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன்தாள்\n{(பொரு. ஆற். படை: 53-54) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம்.}\nமேலும் இரண்டாம் பத்தை பாடிய குமட்டூர்க் கண்ணனார் என்பவரும் தாணும் இதை கண்டதாக பதிந்து உள்ளார். பின் ஔவையாரும் இதை கண்டுள்ளார். ஆனால் அந்த ஒற்றுமை அதன் பிறகு இன்று வரை ஏற்படவே இல்லை.\nஇப்ப நாம் காரிக் கண்ணனார் என்ற இன்னும் ஒரு சங்க புலவர் கண்ட காட்சியை பார்ப்போமா \nஒருசமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி\" என்று இப்பாடலில் கூறுகிறார்.\n\"நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே,\nமுழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்\nஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்\nஉடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்\nபெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்\nகையகப் படுவது பொய்யா காதே;\nகுடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே.\"\nநீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்;இவன் முன்னோர் புகழைக் காப்பாற்றும் பஞ்சவர் ஏறு.\nஇன்னும் கேள். ’நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிடுவீர். இருவரும் இப்படி இணைந்திருந்தால் இந்த உலகம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும்.\nபிறருடைய நாடுகளிலுள்ள குன்றுகளில், வளைந்த கோடுகளையுடைய புலிச் சின்னமும், பெரிய நீரில் வாழும் கயல்மீன் சின்னமும் பொறிக்கப்படுவதாகுக.\nகந்தையா தில்லைவிநாயகலிங்கம் Monday, December 17, 2012\n\"காதலியைச் சுற்றிப் பார்க்கலாமே தவிர\nஇரண்டாயிரம் ஆண்டுகளிற்க்கு முற்பட்ட பண்டைய காலத்தில்,காதலர் இருவர் தனியிடத்தில் ஒருவரையொருவர் சந்தித்து காதல் வயப்பட்டு பிறரறியா வண்ணம் காதலியை தொட்டுப்பார்த்து இணைவிழைச்சி[புணர்ச்சி] மேற்கொண்டு ஒழுகி வருவது \"களவு\" எனப்பட்டது.இப்படி ஆடவரும் பெண்டிரும், பருவம் வந்தபின் கூடி வாழ்ந்து வந்தனர் ஆயினும் சில ஆடவர், தாம் மணந்த மகளிரை மணக்கவில்லை யென்று பொய்யுரைத்தும், அவரைக் கைவிட்டும், அவர் வாழ்வைக் கெடுத்து வந்ததினால், அதாவது களவு முறையில் நாளடைவில் பொய்ம்மையும் கள்ளமும் இழுக்கும் நேர்ந்தமையின் காரணமாக அதனைக் களைய வேண்டி சில விதி முறைகளை வகுத்தனர்.'கரணம்' என்ற திருமணம் வாயிலாக பொய்மை நிகழாது என நினைத்தனர். இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று. இப்படி தொல்காப்பியர் கூறுகிறார்.\n\"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்\nஐயர் யாத்தனர் கரணம் என்ப\"\nஇதனால் இந்த தொட்டுப்பார்த்தல் திருமணம் என்ற சடங்கிற்கு சங்க காலத்திலேயே மாற்றப் பட்டுவிட்டது.\nஎன்னை சும்மா சுற்றிப் பார்த்து காலம் கடத்தியது காணும்.அந்த தொட்டுப்பார்க்கும் நாள் வராதோ என எங்கும் சங்க தலைவியின் புலம்பல் இதோ:\n\"கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது\nநல் ஆன் தீம் பால், நிலத்து உக்கா அங்கு\nஎனக்கும் ஆகாது, என் ஐக்கும் உதவாது\nதிதலை அல்குல், என் மாமைக் கவினே\"\n- வெள்ளி வீதியார், குறுந்தொகை-27, பாலைத் திணை\nநல்ல பசும்பால்-ன்னா ஒன்னு கன்று குடிக்கணும் இல்லை பாத்திரத்தில் கறக்கணும் ஆனா இப்ப��ி நிலத்தில் வீணே வழிகிறதேஎனக்கும் உதவாமல், என்-அவருக்கும் உதவாமல், என் மாந்தளிர் மேனியும், வீணே அழிந்து கெடுகிறதே\nஇப்ப இந்த நூற்றாண்டு காதலன் புலம்பலை பார்ப்போமா \nபடம்: என் சுவாசக் காற்றே\nஆம் இவை எல்லாம் திருமணம் என்ற சடங்கிற்கு பின்பே\nபிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது\nபெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை.புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது\n\"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;\nசான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;\"\nமகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.\nஅவனைச் சான்றோனாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும்.\nஇப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்.\nஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்\n[1]நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா \nபெற்றோர் =தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம்.அல்லது\n=பிள்ளை பெற்றவர்கள் /பெற்றோர் என்று கொள்ளலாம்\nஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.\nபிள்ளை =குழந்தை,குட்டி , குஞ்சு\nஇதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை\n[2]மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ ,அப்படியே , பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின் ,கெட்டுப்போன /தீய வழியில் சென்ற பெற்றோர்களை ,பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம் .இதற்கு உதாரணமாக இரணியன்,அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் \nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபுலனாய்வு தகவல்கள் கிடைக்கபெற்றிருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்தாததன் ஊடாக மக்களின் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற ந��ன் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nவாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் . இன்றய உலகில் தொழிநுட்பம் வளரும் அசுர மாற்றத்திற்குச் சமமாக மனிதனும் மாறிக்கொண்ட...\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\n💔 [ மனைவியை இழந்து துடிக்கும் ஒரு கணவனின் சோகம்] 💔 \" ஏழடி நடந்தாய், ஏழாயிரம் கனவு கண்டாய் , தாளடி தொழுதாய், பல...\nஎனக்கும் ஒரு ரெயில் சிநேகிதர் இருக்கிறார்.. அவர் என்றும் இன்றய காலத்தின் பெரும்பாலானோர் போன்று மறுத்துப் பேசும் பழக்கம் கொண்டிருந...\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் [தொடர்→ இறுதி அங்கம் தொடர்கிறது] தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக சங்க...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 07A\n3] இணைய கலாச்சாரம் [ internet culture] இணையம் 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் சக்திவாய்ந்த , புதுமையான மற்றும் பிரபலமான கண்டு ப...\n''நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை''\n📓[ ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த , ஜலாலுத்தீன் முகம்மது ரூமி அல்லது மௌலானா ரூமி என அழைக்கப்படும் பாரசீக கவிஞரும் , நீதிமானும் ,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/548320/amp", "date_download": "2020-01-20T17:57:52Z", "digest": "sha1:4H5U5PPGTBM6ELYIIFGL7I2P5JW344FO", "length": 9171, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Throat infection near Namagiripet | நாமகிரிப்பேட்டை அருகே தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு மாணவன் பலி | Dinakaran", "raw_content": "\nநாமகிரிப்பேட்டை அருகே தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு மாணவன் பலி\nநாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த தொப்பம்பட்டி ஜேடர்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (50). இவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மகன் குமரன் (12). 7ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த வாரம் காய்ச்சலுக்காக நாமகிரிப்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nபரிசோதனையில் குமரனுக்கு தொண்டை அடைப்பான் நோய் பாதிப்பு இருப்பது தெரி��வந்தது. பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் குமரன் இறந்தான். இதையடுத்து நாமகிரிப்பேட்டை வட்டார மருத்துவ குழுவினர், அந்த கிராமத்தில் முகாமிட்டு வீடுகளில் தண்ணீர், உணவு பொருட்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.\nபுதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்\nபோலியோ சொட்டு மருந்து போட்ட ஒரு வயது ஆண் குழந்தை சாவு: காட்டுமன்னார்கோவிலில் அதிர்ச்சி\nஆழியாறில் ஒற்றை யானை நடமாட்டம்: சுற்றுலா பயணிகள் பீதி\nஉரிமையாளரை காப்பாற்ற பாம்பை கடித்து குதறி கொன்ற வளர்ப்பு நாய்கள்: கோவை அருகே பரபரப்பு\nநெல்லை, தூத்துக்குடியில் 24ம் தேதி நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பங்கேற்க ஆன்லைனில் பதியலாம்\nமானாமதுரை பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா\nவாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலைகளில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்க கோரிக்கை: அதிகாரிகள் கவனிப்பார்களா\nசுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு காவல்துறை சார்பில் ரூ.7 லட்சம் நிதி\nபொங்கலுக்கு பிறகும் குறையாத காய்கறி விலை: சின்னவெங்காயம், முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சம்\nமேட்டுப்பாளையம் முகாமில் மவுத் ஆர்கன் வாசித்து ரஷ்ய கலைஞர்களை உற்சாகப்படுத்திய ரெட்டை திருப்பதி யானை\nபழநி கோயில் மூலவர் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல்\n10 ஆண்டு இழுபறிக்கு பின் மதுரை- போடி அகல ரயில் பாதை பணி உசிலம்பட்டி வரை முடிந்தது: 23ம் தேதி முதல் சோதனை ஓட்டம்\nசாதி சான்றிதழ் வழங்க கோரி கோயிலில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம்: காரைக்குடியில் பரபரப்பு\nவிழுப்புரத்தில் கலைஞர் அறிவாலயத்தில் கலைஞர் சிலையை திறந்து வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுசுவர் அமைக்கும் பணிகள் தீவிரம்: முதற்கட்டமாக 25 சிலாப்புகள் அமைப்பு\nபுதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு மத்திய சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் 12 செல்போன்கள், கஞ்சா பறிமுதல்\nஆவின் நிர்வாகத்தின் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நிதிமன்ற மதுரை கிளை\nவிஏஓக்கள் பணிபுரியும் இடத்தில் தங்க வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்யும் வழக்கு: தமிழக அரசு பதில் தர உத்தரவு\nமக்கள் நலனில் தமிழக அரசு அக்கறை காட்டாதது ஏன்: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கேள்வி\nதிருச்சியில் எல்சின் என்ற தனியார் நிதிநிறுவனத்தில் கலால் வரித்துறை அதிகாரிகள் சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://spacenewstamil.com/nasa/bepicolombo-the-mission-to-mercury-details-in-tamil/", "date_download": "2020-01-20T19:11:40Z", "digest": "sha1:SM65BYZGPJXYCANCEUQINQUD6G4XLF3K", "length": 11062, "nlines": 128, "source_domain": "spacenewstamil.com", "title": "BepiColombo The Mission to Mercury Details in Tamil | பிபி கொலும்போ - புதன் கிரகத்திற்கான புதிய செயற்கைகோள் ~ Space News Tamil", "raw_content": "\nBepiColombo The Mission to Mercury Details in Tamil | பிபி கொலும்போ – புதன் கிரகத்திற்கான புதிய செயற்கைகோள்\nபேர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறதா எனக்கும் அப்படித்தான் இருக்கும். இது ஏன் என்றால். இந்த மிஷனானது. ஐரோப்பியா விண்வெளி ஆராய்சி கழகம் மற்றும் ஜப்பானிய விண்வெளி ஆராய்சி நிறுவனத்தால் இனைந்து அனுப்பப்படும் ஒரு கூட்டு திட்டம். ஒரு வேளை அதனால் தான் இப்படி பெயர் வைத்திருக்கிறர்களோ\nஇந்த செயற்கை கோளானது நமது புதன் கிரகத்தினை ஆராய்சி செய்ய அனுப்பப்பட்டுள்ளது. இதை அனுப்பியது போன மாதம் 20 ஆம் தேதி. அதாவது\nஇந்த விண்கலத்தில் இரண்டு வெவ்வேறு ஆர்பிட்டர்கள் உள்ளன். ஆர்பிட்டர் என்றால் என்னவெண்று தெரியும் தானே உங்களுக்கு. அந்த கிரகத்தினுள் இறங்கி அதை பற்றிய விவரங்களை சேகரிக்கும் ஒரு கருவி. அந்த இரண்டு ஆர்பிட்டர்களின் பெயரானது.முதலாவது.\nமெர்குரி பிளானிடரி ஆர்பிட்டர் Mercury Planet Orbiter (MPO) இதனை அனுப்புவது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்.\nமெர்குரி மெக்னடோஸ்பியர் ஆர்பிட்டர் Mercury Magnetospheric Orbiter (MMO). இது ஜப்பானுக்கு சொந்த மானது\nஇந்த இரண்டு தனித்தனி ஆய்வுக்கலங்களும். இப்போது பிபி கொலும்போ விண்கலத்தின் உள்ளன. மேலும் இவை இரண்டும். புதன் கிரகத்தின் வட்டபாதையில் விடப்படம் ஆனால் 7 வருடங்கள் கழித்து தான்.\n புதன் கிரகத்திற்கு செல்வதற்கு ஏம்பா 7 வருடம் என கேட்பது புரிகிறது. இதனை வடிவமைத்த விண்வெளி அறிஞ்சர்கள் கூறுகையில் . இந்த புதன் கிரகமானது நமது சூரியனை மிகுந்த நெருக்கத்தில் சுற்றி வருகிறது என்றும். நாம் மிகவும் வேகமாக செலுத்தும் பிபிகொலும்போ விண்கலமானது சூரியனின் ஈர்ப்பு விசையால் . புதன் கிரகத்தினை அடைவதற்கு முன்னரே. சூரியனில் விழ வாய்ப்பு உள்ளது என்ற��ம். இந்த பிபிகொலும்போ விண்கலத்தின் வேகத்தினை குறைப்பதற்க்காகவே நாம் இவ்வளவு காலத்தினை எடுத்துக்கொள்கிறோம் என்றும் அந்த குழுவில் உள்ள இஞ்சினியர்கள் கூறுகிறார்கள்.\n2018 ல் விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலமானது 2020 ஆம் ஆண்டுகளில் நமது பூமியையும் வெள்ளி கிரகத்தினையும் சுற்றிவரும் படி செய்துள்ளனர். அதன் பின்னர் 2021ல் வெள்ளி கிரகத்தினை சுற்றிவரும் இது பின்னர் 2021 முதல் 2025 வரை புதன் கிரகத்தினை சுற்றிவரும் என்றும் கூறியுள்ளனர். See the Beautiful Images of Venus\nஇதனை பற்றிய மேலும் விவரங்களை நாம் வரும் பதிவுகளில் பார்ப்போம்.\nமேலும் விவர்ங்களுக்கு நீங்கள் நமது இனையதளத்தினை Subscribe செய்து வைத்துக்கொள்ளுங்கள். நன்றி\nபத்திரமாக தரையிரங்கியது மாஸ்கோட் லேண்டர் | MASCOT Lands Safely on Ryugu\n1000 GBPS connection is Coming Soon | ISRO News | 1000 ஜிபி வேகம் வெகு விரைவில் இந்தியாவுக்கு வர உள்ளது.\nகீழே விழப்போகும் மற்றுமொறு சைனீஸ் விண்வெளி ஆய்வுக்கூடம் | Another Chinese space lab is going to fall back to Earth\nவிக்ரம் லேண்டர் விழுந்த இடம் “Vikram lander found” nasa said\nஇன்சைட் லேண்டரின் 1 ஆவது ஆண்டுவிழா\nDogon Tribe and Sirius Star Mystery | பழங்குடியினரின் வியக்க வைக்கும் விண்வெளி அறிவு – தந்திசெய்தி\nவிண்வெளி பற்றிய தகவல்களை தமிழில் வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த இனையதளம்,\nதிடீரென ஒளி மங்கிய நட்சத்திரம்|Bபீடில்ஜூஸ் நட்சத்திரம் வெடிக்க போகுதா\nசிகப்புக் குள்ள சூரியனை சுற்றிவரும் கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது. December 29, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/octorber-month-rasipalangal-2019-rishapam-rasi-prediction-363791.html", "date_download": "2020-01-20T18:32:29Z", "digest": "sha1:6S7OARZLGLNEJKS2LL32MRO76SFENZWM", "length": 22999, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அக்டோபர் மாத ராசிபலன்கள் 2019: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் | Octorber month Rasipalangal 2019: Rishapam Rasi prediction - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா தேர்வு\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்��டை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅக்டோபர் மாத ராசிபலன்கள் 2019: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம்\nசென்னை: அக்டோபர் மாதம் அற்புதமான மாதம் கன்னி மாதம் பாதி நாட்களும், துலாம் மாதம் பாதி நாட்களும் இணைந்தது. புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் ஐப்பசியில் துலாம் ராசிக்கு மாறுகிறார். மாத துவக்கத்தில் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சுக்கிரன், செவ்வாய் மாத பிற்பகுதியில் துலாம் ராசிக்கு நகர்கின்றனர். துலாம் ராசியில் சஞ்சரிக்கும் புதன் மாத இறுதியில் விருச்சிக ராசிக்கு புதனும் சுக்கிரனும் பெயர்ச்சியடைகின்றனர். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பலன்கள், பரிகாரங்கள் எப்படி என்று பார்க்கலாம்.\nசனிபகவான் உங்க ராசிக்கு யோகதிபதி உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் ராகு, ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய் சுக்கிரன், ஆறாம் வீட்டில் புதன்\nகளத்திர ஸ்தானத்தில் குரு, எட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. செவ்வாய் சுக்கிரன் சூரியன் ஐந்தாவது வீட்டில் இணைகின்றனர். அக்டோபர் 4ஆம் தேதி முதல் நீசம் பெற்றிருந்த சுக்கிரன் உங்க ராச��க்கு ஐந்தாம் வீட்டில் இருந்து ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று புதனோடு சேருகின்றனர். இது விபரீத ராஜயோக காலம்.\n18ஆம் தேதிக்கு மேல் சூரியன் துலாம் ராசியில் நீசம் பெறுகிறார். ஆனால் சூரியன் ஆட்சி பெற்ற சுக்கிரன் உடன் மாத இறுதி வரை இணைவதால் நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். அக்டோபர் மாத முற்பகுதியில் ஐந்தாம் வீட்டில் இருந்த கிரகங்கள் மாத பிற்பகுதியில் ஆறாம் வீட்டில் இணைவது நன்மை. அக்டோபர் 23ஆம் தேதி துலாமில் இருந்து புதன் ஏழாம் வீடான விருச்சிகத்திற்கு நகர்கிறார். மறைந்த புதன் நிறைந்த கல்வி செல்வம். சுக்கிரன் 28ஆம் தேதி ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டில் இணைகின்றனர். புதன் சுக்கிரன் குருவோடு இணைந்து பார்வையிடுவது நன்மையையும் லாபத்தையும் தரும்.\nரிஷபம் ராசிக்கு சனி யோக கிரகம். ரிஷப ராசிக்காரர்களுக்கு இதுநாள்வரை நிறைய பிரச்சினைகள் படுத்தி எடுக்கிறது. எதிர்பார்த்து நடக்காதது நிறைய பிரச்சினையை தருகிறது. உங்க ராசி அதிபதி சுக்கிரன் புதனுடன் சேர்ந்து ஆறாவது வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் பிரச்சினைகள் வரும்.\nவிபரீத ராஜயோகம். நடக்கப் போகிறது. காரணம் ராசி அதிபதியும் ஆறாம் வீட்டு அதிபதியுமான சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வது சிறப்பு. எதிர்ப்பில் நிறைய சாதிப்பீர்கள். மகிழ்ச்சியான சந்தோஷம் நடக்கும். சுக்கிரன் புதன் மாத கடைசியில் ஏழாம் வீட்டிற்கு நகர்வது நன்மையை நடக்கும்.\nசுக்கிரன் ஆறாம் வீட்டில் ஆட்சி பெறுகிறார். ஐந்தில் இருந்த சூரியன் 18ஆம் தேதிக்கு மேல் ஆறாம் வீட்டிற்கு வருவது சாதகம். தனவரவு திருப்தியாக இருந்தாலும் செலவுகள் அதிகமாகவே இருக்கும் சனி லாப ஸ்தானதை பார்ப்பது சிறப்பு. உடல் நலத்தில் கவனம் தேவை. உங்கள் சிந்தனை செயல்பாடுகளால் காரிய வெற்றி நடக்கும். குரு பார்வையால் முயற்சியால் தன லாபம் கிடைக்கும்.\nவேலை செய்பவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும். வெற்றிகள் கிடைக்கும். மேலதிகாரிகள், சக ஊழியர்களினால் நன்மைகள் நடக்கும். திருமணமான பெண்களுக்கு அன்பு மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு இணக்கமாக இருக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமானவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். சனி செவ்வாய் பார்வையால் நன்மை மேன்மை நடக்கும். சுக்கிரன் புதன், குரு சேர்க்கையால் கல்வியில் மேன்மை கிடைக்கும்.\nசனி கேது எட்டாம் வீட்டில் நிற்பதால் வேலை, திருமணத்தில் தடை தாமதங்களை தரும். பயணங்களின் போது கவனமாக இருங்கள். கடன் வாங்காதீங்க பிரச்சினைகள் அதிகம் வரும் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். சூரியன் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் அமர்வது பரம்பரை சொத்துப்பிரச்சினைகள் வரும். விழிப்புணர்வு தேவை.\nமாணவர்கள் கொஞ்சம் கவனமாக படிங்க. குழப்பமாகவே இருப்பீர்கள். காரணம் புதன் ஆறாவது வீட்டில் இருப்பது சிறப்பானதல்ல. இரண்டில் ராகு, எட்டில் சனி கேது என்பதால் இழுபறிகளும் தடை தாமதங்களையும் தரும். பிரச்சினைகள் தரும் நிதானமாக முடிவு பண்ணுங்க. வீடு மாற வேண்டாம். புது வேலை வேண்டாம். அகலக்கால் வைக்காதீங்க.\nமாத பிற்பகுதியில் சூரியன் நீசம் பெற்றாலும் சுக்கிரன் உடன் சேர்ந்து நீசபங்க ராஜயோகம் அடைவதால் மேன்மையும் நன்மையும் நடக்கும். ஏழில் அமர்ந்த குரு பதற்றத்தை தனிப்பார். இந்த மாதம் சகலவிதமான நன்மைகளும் மேன்மைகளும் கிடைக்கும். சந்திராஷ்டமம்: அக்டோபர் 4 ஆம் தேதி பகல் 12.10 அக்டோபர் 6ஆம் தேதி இரவு வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2020ஆம் ஆண்டில் துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களின் பிசினஸ் எப்படி இருக்கும்\nசெவ்வாய் பெயர்ச்சி 2019 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள்\nஜனவரி மாத ராசி பலன்கள் 2020 - இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாண ராசி வந்திருச்சு\nஜனவரி மாத ராசி பலன்கள் 2020 - துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான மாதம்\n2020 எண் கணித பலன்கள் : 4,13,22,31 தேதிகளில் பிறந்தவர்கள் உச்சத்தை தொடப்போறீங்க\nஜனவரி மாத ராசி பலன்கள் 2020 - சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு உற்சாகமான மாதம்\nஜனவரி மாத ராசி பலன்கள் 2020 - மிதுனம், கடகம் ராசிக்காரர்களுக்கு யோகமான மாதம்\nஜனவரி மாத ராசி பலன்கள் 2020 - மேஷம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்\n2020 எண் கணித பலன்கள் : 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும்\n2020 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியுமா\n2020ஆம் ஆண்டில் சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் பிசினஸ் எப்படி இருக்கும்\n2020ஆம் ஆண்டில் கடகம் ராசிக்காரர்கள் பிசினஸில் கொடி கட்டி பறப்பீர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/inquiry-commission-bring-the-truth-sasikala-birbery-issue-jail-said-thol-thirumavalavan-289785.html", "date_download": "2020-01-20T17:00:15Z", "digest": "sha1:SXCHKWOGX27IMMD522T7UWSCRNL6N4YN", "length": 15912, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலா விவகாரத்தில் விசாரணைக் கமிஷன் மூலம் உண்மை வெளிவரும் - தொல். திருமாவளவன் நம்பிக்கை | Inquiry commission bring out the truth in Sasikala birbery issue in jail said Thol.Thirumavalavan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா தேர்வு\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிகலா விவகாரத்தில் விசாரணைக் கமிஷன் மூலம் உண்மை வெளிவரும் - தொல். திருமாவளவன் நம்பிக��கை\nமதுரை: சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டன என்கிற விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா நியமித்துள்ள விசாரணை கமிஷன் உண்மையைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அங்கு மாடுலர் கிச்சன் உள்ளிட்ட சொகுசு வசதிகளைப் பெற்றதாக கர்நாடக டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். இது அங்கு அரசியல்மட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. அதனையடுத்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா விசாரணைக் கமிஷன் அமைத்தார்.\nஇதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியபோது,'சிறையில் சசிகலா, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வசதிகள் பெற்றார் என்ற புகார் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா அமைத்துள்ள விசாரணைக் கமிஷன் உண்மையை வெளியே கொண்டு வரும் என நம்புகிறேன்' என கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவெளியேற்றப்படுமா காங்கிரஸ்.. பிரிந்தால் கதி என்ன.. கை கொடுப்பாரா கமல்.. திமுக கூட்டணி என்னாகும்\nஅண்ணா சாலையில் தள்ளுமுள்ளு.. ரோட்டில் உருண்டு புரண்டு.. திரும்பி பார்க்க வைத்த சிறுத்தைகள்\nஇப்போது நடப்பது வாக்கு வங்கி அரசியல்.. தன்னிறைவு பெறும் வரை.. நெளிவு சுளிவு அவசியம்.. திருமாவளவன்\nசரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர்.. வன்முறையாளர்.. முதலை கண்ணீர் வடிக்கிறார்..எச்.ராஜா அட்டாக்\nஆளுங்கட்சி கூட்டணிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டியுள்ளனர்... திருமாவளவன் விமர்சனம்\nதிருமாவளவன் தேர்தல் வழக்கு: காட்டுமன்னார்கோயில் தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு\nஅரியலூரில் சிறுத்தைகள் ஹேப்பி.. திருமா.வின் தம்பி மனைவி அமோக வெற்றி.. தொண்டர்கள் உற்சாகம்\nதீவிரமடையும் குடியுரிமை சட்டத்துக்கான எதிர்ப்பு.. சென்னை வேளச்சேரியில் கோலமிட்ட திருமாவளவன்\nகுடியுரிமை சட்டத்துக்கான போராட்டத்தை எந்த நிலையிலும் திரும்ப பெற முடியாது.. திருமா திட்டவட்டம்\nதிருமாவுக்கு தூது விடும் தினகரன்... கூட்டணியை கட்டமைக்கும் பணி தீவிரம்\nகுடியுரிமை வழங்குவதில் இஸ்லாமியர்களை புறக்கணிப்பது மத அடிப்படையிலான மிக மோசமான பாகுபாடு- திருமா\nமறைமுக தேர்தலுக்கான அவசர சட்டத்தை ரத்து செய்ய ஹைகோர்ட் மறுப்பு.. திருமாவளவன் மனு தள்ளுபடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirumavalavan karnataka sasikala கர்நாடக முதல்வர் சித்தராமையா சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/35753-.html", "date_download": "2020-01-20T18:30:27Z", "digest": "sha1:75BEGYUA54CIYZG6JIXJIV7CBYKHDU3U", "length": 13630, "nlines": 274, "source_domain": "www.hindutamil.in", "title": "இவரைத் தெரியுமா?- தேவேந்திர ஷா | இவரைத் தெரியுமா?- தேவேந்திர ஷா", "raw_content": "செவ்வாய், ஜனவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\n# பராக் பால் சார்ந்த உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்.\n# இந்தத் துறையில் பல வருட அனுபவம் கொண்டவர். இதற்கு முன்பு பீமசங்கர், பார்கன் நிறுவனங்களில் இயக்குநராக இருந்தவர். கிராமப்புற மேம்பாடு தேசிய மையத்தில் செயலாளராகவும் இருந்தவர்.\n# இந்தியாவின் மிகப்பெரிய பால் பண்ணையான பாக்கியலெட்சுமி பண்ணையின் நிறுவனர். குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர். புனே பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றவர்.\n# ஜவுளித் துறையை பின்புலமாகக் கொண்ட குடும்பம். 1991 பால் உற்பத்தியில் தனியாரும் ஈடுபடலாம் என அறிவித்த பிறகு இந்த துறையில் இறங்கினார்.\n# 1992 கூட்டுறவு வங்கி கடனுதவியுடன் மகாராஷ்டிராவில் இந்த நிறுவனத்தை தொடங்கினார்.\n# மகாராஷ்டிர அரசு இவருக்கு உத்யோக் புருஷ் விருது வழங்கி கவுரவித்துள்ளது. உள்நாட்டில் மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறார்.\n# ஆசியாவின் மிகபெரிய சீஸ் தயாரிப்பாளர். இரண்டு பண்ணைகள் மூலம் தினசரி 10 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது இவரது நிறுவனம்.\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில்...\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஅரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகம் கற்பிக்கப்படும்: கர்நாடக...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஹைட்ரோகார்பன் திட்டம் மத்திய அரசின் முடிவு; தமிழக அரசின் நிலை என்ன\nஇந்தியை ஏற்க மாட்டோம்: திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து நாராயணசாமி உறுதி\nதெருவில் மது குடித்ததைத் தட்டிக் கேட்டதால் ஆத்திரம்; உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து...\nதலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று வெட்டிவிட்ட தாய்: ஆத்திரத்தில் பள்ளி...\nமத்திய பட்ஜெட் அச்சிடும் பணி: அல்வா தயாரித்து தொடக்கம்\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு தான்’’- இந்தியா பாமாயில் தடை...\nரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் விற்பனை 15% வளர்ச்சி: வருவாய் 5 சதவீதம் அதிகரிப்பு\nஅடுத்த 4 ஆண்டுகளில் நிலக்கரி இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்படும்: மத்திய அமைச்சர் பிரல்ஹாத்...\nஹைட்ரோகார்பன் திட்டம் மத்திய அரசின் முடிவு; தமிழக அரசின் நிலை என்ன\nதெருவில் மது குடித்ததைத் தட்டிக் கேட்டதால் ஆத்திரம்; உசிலம்பட்டி அருகே அரசுப் பேருந்து...\nதலைமுடி சரியில்லை என சலூனுக்கு அழைத்துச் சென்று வெட்டிவிட்ட தாய்: ஆத்திரத்தில் பள்ளி...\nதமிழகத்தைக் கழிவுக் கிடங்காகப் பார்க்காதீர்கள்: மத்திய அரசு மீது இயக்குநர் அமீர் விமர்சனம்\nரோஹித் சர்மா நோ-பால் விவகாரம்: வங்கதேச ரசிகர்கள், ஊடகங்கள் கொந்தளிப்பு\nஜெ., கருணாநிதி செய்த தவறுகள்; எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டார்: அமீர் ஆவேசப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/795751.html", "date_download": "2020-01-20T18:15:02Z", "digest": "sha1:YLOS5JIB3JZCDYL5FUJ7FKVVHMJR7AFB", "length": 5696, "nlines": 55, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தேசிய மட்ட கபடிப்போட்டி சாவகச்சேரி இந்துக் கல்லூரி மகுடம் சூடியது", "raw_content": "\nதேசிய மட்ட கபடிப்போட்டி சாவகச்சேரி இந்துக் கல்லூரி மகுடம் சூடியது\nSeptember 12th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடிப்போட்டியில் 17வயது ஆண்கள் பிரிவில் யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி அணியினர் 36:28 என்ற புள்ளி அடிப்படையில் தமுத்துகம வித்தியாலய அணியை தோற்கடித்து வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக்கொண்டனர்.\nஇதே அணி 2016ம் ஆண்டு நடந்த கபடி போட்டியில் 3ம் இடத்தை பெற்றமை குறிப்பிட்ட தக்கது. இந்த அணியின் தலைவர் செல்வன் அ.ஸ்ரெலின் ஜெனிசாந் இலங்கை தேசிய கபடி அணிக்கும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nதமிழனின் உலக சாதனையை சமப்படுத்திய மற்றுமொரு தமிழன்\n பிரியாவிடை பேச்சின் போது மலிங்க உருக்கம்\n KSC ஐ வீழ்த்தி VSC இறுதிபோட்டிக்கு தெரிவு…\nநியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது.\nசரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எந்த அணிகள் மோதும்… தமிழன் கூகுள் சிஇஓ-வின் கணிப்பு\n20க்கு 20 போட்டியில் 8000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது வீரராகினார் ஷேன் வட்சன்\nபட்லர், ரூட் சதம் வீண்… போராடி தோற்ற இங்கிலாந்து: பாகிஸ்தான் த்ரில் வெற்றி\nஇலங்கையை பந்தாடியது நியூசிலாந்து… 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஆட்சி மாற்றத்தின் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வை மக்கள் பெற முடியும்- டக்ளஸ்\nயாழில் 5ஜி அலைகற்றை தொழிநுட்பம் கொண்டுவரப்பட முடியாது – சுமந்திரன்\nஇந்தியாவின் பேச்சைக் கேட்டு எந்ததொரு முடிவும் எடுக்கப்படவில்லை- சிவசக்தி ஆனந்தன்\nநாட்டை மீட்டெடுத்த உண்மையான இராணுவத்தினர் எம்முடனே உள்ளனர் – சஜித்\nஅமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லசந்தவின் மகள் மேன்முறையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/actor-jeeva-enter-in-bollywood-cinema-from-the-film-83/60972/", "date_download": "2020-01-20T18:41:35Z", "digest": "sha1:4MDMPY2WI6LJ6F3AITJXI5NJW6LUV7YF", "length": 6638, "nlines": 82, "source_domain": "cinesnacks.net", "title": "83 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் ஜீவா | Cinesnacks.net", "raw_content": "\n83 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் ஜீவா\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜீவா. வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜீவா.\nகடந்த 1983-ம் வருடம் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்று சாதித்தது. இதை மையமாக வைத்து பாலிவுட்டில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. பிரபல இயக்குநர் கபீர்கான் படத்தை இயக்குகிறார்.\nஇப்படத்தில் கபில்தேவ் ஆக பிரபல நடிகர் ரன்வீர் சிங் நடித்து வருகிறார். 1983 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்று இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கிறார் ஜீவா. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இதில் ஸ்ரீகாந்த் வேடத்தில் இருக்கும் ஜீவாவின் புகைப்படம் வெளியிடப்பட்��து. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.\nபாலிவுட்டில் முதல் முதலாக கால்பதிக்கும் நடிகர் ஜீவாவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளிவந்து மிகப்பெரும் அளவில் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை வென்றதை மையமாக வைத்து உருவாகும் 83 திரைப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\nPrevious article விஜய் சேதுபதியின் லாபம் படம் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு →\nNext article இயக்குனராக அவதாரமெடுக்கும் பிரபல இசையமைப்பாளர்\nஅரண்மனை பாகம் – 3 மார்ச்சில் படப்பிடிப்பு ஆரம்பம் நாயகனாக நடிக்க ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை\nலீக் ஆன விஜய்யின் புதிய தோற்றம் – சமூக வலைதளங்களில் வைரல்\nஇரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்குள் வந்ததால் தமிழக அரசு விருது கொடுக்க யோசிக்கிறது - அமீர்\nதற்காப்பு கலை எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது - அமலாபால்\nவிஜய்யுடன் நடிக்க விரும்பும் தெலுங்கு முன்னணி நடிகர்\nவிஜய்சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியீடு\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் - படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக் - தலைவி படக்குழுவினர் வெளியிட்டனர்\nவெப் தொடரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nமாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/?filter_by=popular", "date_download": "2020-01-20T17:25:33Z", "digest": "sha1:I3J3GTQBDYCPVGPHNXKWHMCLFQGNHMQZ", "length": 9441, "nlines": 193, "source_domain": "ippodhu.com", "title": "டெக் இப்போது Archives - Ippodhu", "raw_content": "\n10 ஆயிரம் ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன்கள்\nஒரு நொடிக்கு 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் 5ஜி தொழில்நுட்பம்\nஇன்ஃபினிடி டிஸ்ப்ளேயுடன் சாம்சங் கேலக்ஸி ஜே8 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது\nவிவோ நிறுவனத்தின் வை83 ( Vivo Y83 ) ஸ்மார்ட்போன்\nஜியோமி ஸ்மார்ட் டிவி: ஜியோமி Mi ஸ்மார்ட் டிவி 4 (4 Mi LED Smart TV 4)\nமனிதன் நிலவில் கால்வைத்து 50 ஆண்டுகள் நிறைவு: மனிதகுலத்துக்கு கிடைத்த நன்மைகள் என்ன\nஜியோமி மி ���2 மற்றும் ஜியோமி மி ஏ2 லைட்\nசாம்சங் ஜெ4(J4) மற்றும் ஜெ6(J6) சிறப்பம்சங்கள்\nபிக்சல் 3 எக்ஸ்எல் (Google Pixel 3 XL) ஸ்மார்ட்போன் வதந்திகள்\nஆண்டுக்கு 26 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் 8 வயது சிறுவன்\nஇந்தியாவுக்கு வருகிறது வீவோ நெக்ஸ்; விலை ரூ. 40,000\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் UPDATE\nஇந்தியாவில் முதன்முறையாக விற்பனைக்கு வரும் ஒன்ப்ளஸ் 6 ரெட் எடிஷன்: போன் எப்படி\nரூ.19,000 கோடி ஆன்லைன் விற்பனை: இந்தியாவில் பொருளாதார மந்த நிலை இல்லையா\nஏர்டெல் , வோடோஃபோன் நிறுவனங்களின் பங்குகள் அதிகரிப்பு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\n256 எம்.பி. கேமராவுடன் வெளிவரும் புதிய ஸ்மார்ட்போன்\nஆஹா, ரூ. 179 விலையில் இப்படி ஒரு சலுகையா : ஏர்டெல் புதிய அறிவிப்பு\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rknastrovastu.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-horoscope-prediction/", "date_download": "2020-01-20T18:34:35Z", "digest": "sha1:5O2DJ2XTU7TDCZH4FIEB4D5EB7NZZ6WF", "length": 8454, "nlines": 89, "source_domain": "rknastrovastu.com", "title": "தாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல் - RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)", "raw_content": "\nதாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nதிருமணம் தடை, தாமதம் பரிகாரம்\nகணவன் மனைவி பிரச்சனை மற்றும் விவாகரத்து\nபுத்திர பாக்கியம் தடை ,தாமதம்\nகடன், எதிரி,நோய் பிரச்சனைக்கு தீர்வு\nHome >> தாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nதாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nஒரு மானுட கர்மாவிற்கு, அதன் கர்ம வினைப்படி நிகழும் பலாபலன்கள் பன்னிரு இராசிகளில் நிற்கும் கிரகங்களின் நிலையை ���ொறுத்தே அமைகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை இந்த கிரகங்களே எந்த ஒரு நிகழ்வையும் தீர்மானிக்கின்றன.\nமுக்கியமாக ஜெனன இயல்பு, கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், திருமணம், புத்திர பாக்யம், ஆரோக்கியம், பொருளாதார நிலை, குடும்பத்தாரின் நிலை, சுகம், சந்தோஷம், துக்கம், வெளிநாட்டு வேலை, வாகனம், சொத்து, உடன் பிறந்தோர், தாய், தகப்பன், மூதாதையர்கள், பூர்வீகம், குலதெய்வத்தின் அருள், குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம், பூர்வீகச்சொத்து என அனைத்திற்கும் பன்னிரு பாவகங்களையும், அதில் நிற்கும் கிரகங்களின் நிலை வைத்து பலன்கள் தெளிவாக கூறப்படும்.\nஒருவருடைய ஜாதகம் மிக துல்லியமாக கணிக்கப்பட்டிருப்பின் அந்த ஜாதகருக்கு கொடுக்கும் பலன்கள் மிகச் சரியானதாக இருக்கும்.\nகீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.\nஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.\nஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.\nபிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்\nதாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nகுரு, சனி, ராகு, கேது பெயர்ச்சிகள்\nவிகாரி வருட விடுமுறை நாட்கள்\nகௌரி பஞ்சாங்கம் நல்ல நேரம்\nஸ்ரீராம் ஹால் வளாகம், 2 மேலக்கால் மெயின் ரோடு, நட்ராஜ் நகர், கோச்சடை, மதுரை – 625016,\nஅறிவார்ந்த மற்றும் தெளிவான கணிப்புகள். அவரது தொழில்முறை, அமைதியாக ஆளுமை மற்றும் விவரங்களை வெளிப்படையாக இருந்தது.\nஅறிவார்ந்த மற்றும் தெளிவான கணிப்புகள். அவரது தொழில்முறை, அமைதியாக ஆளுமை மற்றும் விவரங்களை வெளிப்படையாக இருந்தது.\nஎன் மகனின் வாழ்க்கை மற்றும் கல்வி தொடர்பான ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்களுக்கு இந்த தளம் மற்றும் வகையான சேவைகளை மிகவும் நன்றி.\nஎன் மகனின் வாழ்க்கை மற்றும் கல்வி தொடர்பான ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்களுக்கு இந்த தளம் மற்றும் வகையான சேவைகளை மிகவும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanilam.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2020-01-20T18:18:28Z", "digest": "sha1:SYPDHWZ3VMUW7RM55HYRAK65EUZCDMFZ", "length": 25485, "nlines": 250, "source_domain": "www.nanilam.com", "title": "திரு��ிழா | Nanilam", "raw_content": "\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nஆமதுறுவுக்கு முதலாம் இடம் - October 1, 2019\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nபூவரசம் பூ – வி. எப். யோசப் - August 23, 2019\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் க��ைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nசுசிமன் நிர்மலவாசனின் ‘காண்பியக்கலைக் காட்சி’ - August 23, 2019\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ��ரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா் - September 13, 2019\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nபேராசிரியா் சோ. பத்மாநாதனின் இரு நூல்கள் வெளியீடு - September 13, 2019\nதிக்குவல்லை கமாலின் ‘திறந்த கதவு’ சிறுகதைத் தொகுப்பு - August 25, 2019\nஈழத்தமிழ் மக்கள் போராட்டங்கள்: மார்க்சியப் பார்வை நூல் வெளியீடு - August 25, 2019\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nகுமாரசாமி குமாரதேவன் காலமானார் - November 16, 2019\nChandrayaan – 2: சந்திரனின் புதிய படங்களை அனுப்பியது ஆர்பிட்டர் - November 15, 2019\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள் \nநல்லூர் கந்தசுவாமி ஆலய 3ஆம் நாள் திருவிழா\nநல்லூர் கந்தசுவாமி ஆலய 3ஆம் நாள் திருவிழா\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய 3ஆம் றாள் திருவிழா இன்று 10.08.2016 புதன்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nTags: ஆலயம், கந்தசுவாமி, திருவிழா, நல்லூர்\nநல்லூர்க் கந்தசுவாமி வருடாந்தப் பெருந் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்\n- எஸ்.ரவி வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று 08.08.2016 திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.\nTags: எஸ்.ரவி, கந்தசுவாமி, கொடியேற்றம், திருவிழா, நல்லூர்\nநல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் 2ஆம் நாள் திருவிழா\nயாழ்ப்பாணம் – நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில்ஜ சிவன்ஸ 2ம் நாள் திருவிழா இன்று 02.07.2016 சனிக்கிழமை இரவு வெகு விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில்\nTags: கைலாசபிள்ளையார், கோவில், திருவிழா, நல்லூர்\nவண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 19ம் நாள் திருவிழா\n- ஐங்கரன் சிவசாந்தன் யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 19ம் நாள் திருவிழா நேற்று 14.06.2016 செவ்வாய்க் கிழமை இரவு வெகு விமரிசையாக இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் ஏராளமான\nTags: கோவில், திருவிழா, வண்ணை, ஸ்ரீ வீரமாகாளி அம்மன்\nவண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 14ம் நாள் திருவிழா\nயாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 14ம் நாள் திருவிழா கடந்த 09.06.2016 வியாழக்கிழமை இரவு வெகு விமரிசையாக இடம்பெற்றது. இத்திருவிழாவில் ஏராளமான\nTags: கோவில், திருவிழா, வண்ணை, ஸ்ரீ வீரமாகாளி அம்மன்\nவண்ணை ஸ்ரீவீரமாகாளி அம்மன் கோவில் 13ம் நாள் திருவிழா\nயாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 13ம் நாள் திருவிழா நேற்று 08.06.2016 புதன்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது.\nTags: கோவில், திருவிழா, வண்ணை, ஸ்ரீவீரமாகாளி அம்மன்\nவண்ணை ஸ்ரீவீரமாகாளி அம்மன் கோவில் 10ம் நாள் திருவிழா\nயாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவிலில் நேற்று 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை திருவிழாவாகிய செங்களநீர்த் தொட்டித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.\nTags: கோவில், திருவிழா, வண்ணை, ஸ்ரீவீரமாகாளி அம்மன்\nஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 8ம் நாள் திருவிழா\nயாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 8ஆம் நாள் திருவிழா நேற்று 03.06.2016 வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது.\nTags: கோவில், திருவிழா, வண்ணை, ஸ்ரீ வீரமாகாளி அம்மன்\nகச்சாய் கண்ணகை அம்மன் ஆலய வைகாசி விசாகப்பொங்கத் திருவிழா\nகச்சாய் கண்ணகை அம்மன் ஆலய வைகாசி விசாகப்பொங்கல் எதிர்வரும் 23.05.2016 திங்கட்கிழமை நடை பெறவுள்ளது.\nTags: ஆலயம், கச்சாய், கண்ணகை அம்மன், திருவிழா, விசாகப்பொங்கல், வைகாசி\nகச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா\nவரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா, இன்று 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.\nTags: அந்தோணியார், ஆலயம், கச்சத்தீவு, திருவிழா\nநாடக கலைஞா் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை காலமானாா்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildebateshow.org/?m=201504", "date_download": "2020-01-20T19:06:05Z", "digest": "sha1:TZMTGGQQB35XCYUNDGABMSHG7RTPRE4O", "length": 2934, "nlines": 98, "source_domain": "www.tamildebateshow.org", "title": "April, 2015 | தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show)", "raw_content": "\n86. தமிழ்த் திரைப்படங்களால் நம்முடைய பெருமை தழைக்கிறதா தடுமாறுகிறதா\n85. இன்றைய ஊடகங்களின் வளர்ச்சியால் தமிழ்மொழி தழைக்கிறதா தடுமாறுகிறதா\nதமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி (2020)\n104 மலேசிய திரங்கானு பல்கலைக் கழகத்தில் நடைபெறும் சொற்போர் போட்டி\n103 – மொழிபெயர்ப்புப் போட்டி – உயர்நிலை (2020) (ஆங்கிலம் – தமிழ்)\n· © 2020 தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show) ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/19929/", "date_download": "2020-01-20T18:16:20Z", "digest": "sha1:4S633U37KYVU5RTQYLN2TWCLH6PTQW46", "length": 11620, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "புதுக்குடியிருப்புப் பகுதியில் ஒரு பகுதி காணி இன்று விடுவிப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதுக்குடியிருப்புப் பகுதியில் ஒரு பகுதி காணி இன்று விடுவிப்பு\nமுல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியில் தமது நிலங்களை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதற்கட்டமாக ஏழரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டமானது 14ஆம் திகதி முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றம் பெற்றிருந்தது.\nபுதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 49 பொதுமக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை இராணுவம் கையகப்படுத்தியிருந்தது. சுமார் 60 வருடங்களுக்கு மேலாக குறித்த காணிகளில் வசித்து வந்த மக்கள், கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது அவர்களது காணிகளை படையினர் கையகப்படுத்தியிருந்தனர்.\nதாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த காணிகளை விடுவிக்குமாறு கோரி பல போராட்டங்களை நடத்தியும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் உரிய தீர்வு கிடைக்காத நிலையில், பொறுமை இழந்தவர்களாய் இம் மக்கள் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.\nஇந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை, 7.5 ஏக்கர் காணிகளை விடுவித்துள்ள இராணுவம், மிகுதிக் காணிகளை 3 மாத காலத்திலும் பொன்னம்பலம் வைத்தியசாலை அமைந்திருந்த காணியை 6 மாத காலத்திலும் விடுவிப்பதாகத் தெரிவித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஒரு பகுதி காணி சத்தியாக்கிரக போராட்டம் புதுக்குடியிருப்பு மீள்குடியேற்றம் விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…\nயாழ் இந்திய துணைதூதரகமும் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம்\nதிறப்பு விழாவுக்கு வந்த ஜனாதிபதி எதிராக போராட்டம் – மாற்று பாதையால் வெளியேறினார்\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது…. January 20, 2020\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது… January 20, 2020\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்.. January 20, 2020\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க ��ாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/545614/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-20T17:51:35Z", "digest": "sha1:CQ2YXCREBOFMTSRYQTMVC6IP7ZRWWMLZ", "length": 17946, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Farmers rush to save thousands of acres of flooded Samba crops in Delta: 10 villages cut off | டெல்டாவில் வெள்ளத்தில் மூழ்கிய பல ஆயிரம் ஏக்கர் சம்பா பயிரை காப்பாற்ற விவசாயிகள் மும்முரம்: 10 கிராமங்கள் துண்டிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநா��புரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெல்டாவில் வெள்ளத்தில் மூழ்கிய பல ஆயிரம் ஏக்கர் சம்பா பயிரை காப்பாற்ற விவசாயிகள் மும்முரம்: 10 கிராமங்கள் துண்டிப்பு\nபுதுக்கோட்டை: டெல்டாவில் வெள்ளத்தில் மூழ்கிய பல ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூரில் வெள்ளம் சூழ்ந்த நிைலயில் 10 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அறந்தாங்கி அருகே 26 கண்மாய்கள் நிரம்பியுள்ள நிலையில், ஒரே நேரத்தில் 10 ஏரிகளின் உபரிநீரும் வெளியேற்றப்பட்டதால், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் 200க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கிறது. அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பிள்ளையார்திடல் மற்றும் கட்டுமாவடி பேரிடர் மையங்களில் உள்ள சமுதாய கூடங்களில் தங்க வைத்துள்ளனர். சுகாதார துறை சார்பில் அவர்களுக்கு பரிசோதனை மற்றும் நோய் தொற்று தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. தேவையான உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. வீடுகள், பள்ளிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஆவுடையார்கோவில் ஒன்றியம், மணமேல்குடி ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.\nபெரம்பலூர்: சேலம், திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் பரவியுள்ள பச்சமலையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. நேற்றுமுன்தினம் இரவு இந்த பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மலையிலிருந்து வந்த வெள்ளத்தால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வேப்பந்தட்டை தாலுகாவில் அரும்பாவூர் பெரிய ஏரி, குன்னம் தாலுகாவில் வயலூர் ஏரி நிரம்பி வழிகிறது. அரும்பாவூர் பெரியசாமி கோவில் கலிங்கு வழியாக தொண்டமாந்துறை தடுப்பணையைக் கடந்து வெண்பாவூர் ஏரிக்கு தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளம் தாழை நகரில் புகுந்தது. 10 கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன. உப்பளம் மூழ்கியது: புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான உப்பளம் உள்ளது. இந்த உப்பளத்தில் 140 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. 4 நாட்களாக பெய்த கனமழையால் உப்பளங்களில் வெள்ளநீர் குளம்போல் தேங்கி உள்ளது.\nஇதனால் உப்பு உற்பத்தி அடியோடு பா���ிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏற்கெனவே உற்பத்தி செய்த உப்பு மலைபோல் குவிக்கப்பட்டு மழையில் நனையாமல் இருக்க தார்பாய்கள், பனைஓலைகள் மூலம் மூடப்பட்டுள்ளது. பவானி சாகர் அணை நிரம்பியது: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நிரம்பி உள்ளதால், தண்ணீரை தேக்கி வைக்க இயலாத நிலை காரணமாக அணைக்கு வரும் 30 ஆயிரம் கன அடிநீரும் அணையில் இருந்து மேல்மதகு வழியாக ஆற்றில் திறந்துவிடப்பட்டது. பவானி ஆற்றங்கரையோரம் உள்ள எஸ்.டி. பணிமனை சந்து, முனியப்பன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதியில் ஒலி பெருக்கி மற்றும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது. மேலும் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 30 ஆயிரம் கன அடியாகவும், நீர் இருப்பு 32.8 டி.எம்.சி.யாகவும் உள்ளது.\nபவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணையில் பாதுகாப்பு தடுப்பை தாண்டி தண்ணீர் விழுகிறது. ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சுமார் 20 கிராமங்களில் உள்ள வயல்களில் உளுந்து, சோளம், கம்பு, நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன. கடலாடி பகுதியில் தொடர் மழையால் 20 கிராமங்களில் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி பயிர்கள் மூழ்கின. மரம் விழுந்து பலி: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்ேகாணம் அடுத்த சித்தேரியை ேசர்ந்த சரண்(21), காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு நேற்று காலை பைக்கில் சென்றபோது, சித்தேரி அருகே மழை காரணமாக மரம் முறிந்து விழுந்து படுகாயம் அடைந்தார். அவர் சென்ைன அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nவீராணம் ஏரி நிரம்பியது 10,000 கனஅடி வெளியேற்றம்\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி. கடந்த 5 நாட்களாக பெய்து வந்த அடைமழையின் காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி நேற்று முன்தினம் வெள்ளியங்கால் ஓடை வாய்க்காலில் திடீரென விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தொடங்கி 10 ஆயிரம் கனஅடி வரைவெளியேற்றினர். இதனால் வெள்ளியங்கால் வடிகால் ஓ���ையின் கரையோரப் பகுதிகளான கள்ளந்தோப்பு, வடக்கு கொளக்குடி, திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், வீரநத்தம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.\nவீடுகளையும் உடைமைகளையும் இழந்த கிராம மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி மறுவேளை உணவு சமைக்கவே முடியாத அவலத்துக்கு தள்ளப்பட்டனர். நேற்று நீர்திறப்பு 8500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இருப்பினும் வீரநத்தம் கிராமத்தில் புகுந்த தண்ணீர் குறைந்தபாடில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் அவலநிலையில் உள்ளனர்.\nபுதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்\nபோலியோ சொட்டு மருந்து போட்ட ஒரு வயது ஆண் குழந்தை சாவு: காட்டுமன்னார்கோவிலில் அதிர்ச்சி\nஆழியாறில் ஒற்றை யானை நடமாட்டம்: சுற்றுலா பயணிகள் பீதி\nஉரிமையாளரை காப்பாற்ற பாம்பை கடித்து குதறி கொன்ற வளர்ப்பு நாய்கள்: கோவை அருகே பரபரப்பு\nநெல்லை, தூத்துக்குடியில் 24ம் தேதி நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பங்கேற்க ஆன்லைனில் பதியலாம்\nமானாமதுரை பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா\nவாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலைகளில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்க கோரிக்கை: அதிகாரிகள் கவனிப்பார்களா\nசுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு காவல்துறை சார்பில் ரூ.7 லட்சம் நிதி\nபொங்கலுக்கு பிறகும் குறையாத காய்கறி விலை: சின்னவெங்காயம், முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சம்\nமேட்டுப்பாளையம் முகாமில் மவுத் ஆர்கன் வாசித்து ரஷ்ய கலைஞர்களை உற்சாகப்படுத்திய ரெட்டை திருப்பதி யானை\n× RELATED ஏர்வாடியில் குடியுரிமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T17:40:41Z", "digest": "sha1:4BYPL5XOVQANICRDXAEDGZY6GNMKCBFJ", "length": 6769, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏழு கொடுமுடிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏழு கொடுமுடிகள் என்பவை உலகின் கண்டங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள மிக உயரமான கொடுமுடிகளைக் (சிகரங்கள்) குறிக்கும்.[1] இம்மலைகள் அனைத்திலும் ஏறுவது மலையேறுவதில் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. ரிச்சர்டு பாசு (Richard Bass) என்பாரே இச்சாதனையை முதலில் 1980களில் செய்தார். இந்தியர்களான மல்லி மஸ்தான் பாபு மற்றும் டஷி நுங்ஷி மாலிக் எனும் இரட்டை சகோதரிகள் ஏழு கொடி முடிகளில் ஏறி சாதனை செய்துள்ளனர்.\nஆசியா: எவரெசிட் • தென் அமெரிக்கா: அக்கோன்காகுவா • வட அமெரிக்கா: மெக்கின்லி மலை • ஆப்பிரிக்கா: கிளிமஞ்சாரோ மலை • ஐரோப்பா: எல்பிரஸ் மலை • அண்டார்டிக்கா: வின்சன் மாசிப் • ஓசியானியா: புன்சாக் சயா / கொஸ்கியஸ்கோ மலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 17:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-20T19:08:48Z", "digest": "sha1:HHYP7YPLHOJEADMJXEAO3CVTY47EHBHF", "length": 10187, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரடிப் பேரேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கிரேட் பெயர் ஏரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n26 முக்கியமான தீவுகள், மொத்தம் 759.3 கிமீ² பரப்பளவு[1]\n1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.\nகரடிப் பேரேரி (Great Bear Lake) முழுமையாகக் கனடாவில் இருக்கும் மிகப் பெரிய ஏரியாகும். கனடா-ஐக்கிய அமெரிக்க எல்லையில் அமைந்து கனடாவுக்குள் ஒரு பகுதி மட்டுமே இருக்கும் சுப்பீரியர் ஏரி, ஹூரோன் ஏரி என்பவை இதை விடப் பெரியவை. இது வட அமெரிக்காவின் மூன்றாவது பெரியதும், உலகின் ஏழாவது பெரியதுமான ஏரியாகும். ஆர்க்டிக் வட்டத்தில் 65 - 67 பாகை வடக்கு அகலக்கோடுகளுக்கும், 118 - 123 பாகை மேற்கு நெடுங்கோடுகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் அமைந்துள்ள இவ்வேரி கடல் மட்டத்திலிருந்து 186 மீ (610 அடி) உயரத்தில் உள்ளது.\nஇந்த ஏரி 31,153 km² (12,028 mi²) மேற்பரப்பளவும் 2,236 கிமீ³ (536 மை³) மொத்த நீர்க் கொள்ளளவும் உடையது. இதன் அதிக பட்ச ஆழம் 446 மீ (1,463 அடி). சராசரி ஆழம் 71.7 மீ (235 அடி). 2,719 கிமீ (1,690 மை) மொத்தக் கரையோர நீளத்தைக் கொண்ட இவ்வேரியின் நீரேந்து பகுதி 114,717 கிமீ² (44,293 மை²) ஆகும்.\nஇவ்வேரி நீர் கிரேட் பெயர் ஆற்றினூடாக மக்கன்சி ஆற்றினுள் வெளியேறுகிறது. தென்மேற்கு முனையில் உள்ள, டிலைன், தென்மேற்கு ஆட்சிப்பகுதி மட்டுமே இந்த ஏரிக்கரையில் உள்ள ஒரே குடியிருப்புப் பகுதியாகும்.\nகரடிப் பேரேரி Watershed (ஆங்கில மொழியில்)\nஉலக ஏரிகள் தரவுத்தளம் (ஆங்கில மொழியில்)\nகரடிப் பேரேரியின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 நவம்பர் 2013, 06:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/2019/10/19/", "date_download": "2020-01-20T18:49:20Z", "digest": "sha1:QGJM5DG4GKCHGEVI6ZJ3655O3FK6CRN4", "length": 5329, "nlines": 104, "source_domain": "tamil.boldsky.com", "title": "Boldsky Tamil Archives of October 19, 2019: Daily and Latest News archives sitemap of October 19, 2019 - Boldsky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்கதான் ராஜா... இவங்க நினைச்சதெல்லாம் நடக்கப்போகுது...\nதீபாவளி 2019: தன திரயோதசி நாளில் அவதரித்த தன்வந்திரி - விரதமும் பலன்களும்\nஉணவை வீணாக்காமல் இருக்க செய்ய வேண்டிய ஜோதிடப் பரிகாரங்கள்...\nகுரு பெயர்ச்சி 2019 - 20: கும்பம் லக்னத்திற்கு லாபங்களை தரும் குருபகவான்\nகுரு பெயர்ச்சி 2019 - 20: மீனம் லக்னத்திற்கு பணம் பொருளை தரும் குருபகவான்\nகுடலைப் பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் சில வழிகள்\nபீர் குடித்த 24 மணிநேரத்தில் உடலினுள் என்னலாம் நடக்கும் தெரியுமா\nநீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா அப்ப தினமும் காலையில இத குடிங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/28/bengaluru-s-cbd-became-the-fastest-growing-prime-office-space-in-the-country-015835.html", "date_download": "2020-01-20T17:10:40Z", "digest": "sha1:SCEXJBSV3YRL3YKW26S3H6PASQPC4QJJ", "length": 24067, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடேங்கப்பா.. டெல்லி மும்பையை விஞ்சும் பெங்களூரு.. அதிகரித்து வரும் வாடகை கட்டணம்! | Bengaluru’s CBD became the fastest growing prime office space in the country - Tamil Goodreturns", "raw_content": "\n» அடேங்கப்பா.. டெல்லி மும்பையை விஞ்சும் பெங்களூரு.. அதிகரித்து வரும் வாடகை கட்டணம்\nஅடேங்கப்பா.. டெல்லி மும்பையை விஞ்சும் பெங்களூரு.. அதிகரித்து வரும் வாடகை கட்டணம்\nகோட்டக் மஹிந்திரா காலாண்டு முடிவுகள்..\n3 hrs ago பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\n6 hrs ago இந்த 79 பங்குகள் பயங்கரமா விலை குறைந்து இருக்கே..\n6 hrs ago விலை உச்சம் தொட்ட 101 பங்குகள்..\n6 hrs ago சாதனை படைத்த ஃபெடரல் வங்கி.. வீழ்ச்சியிலும் எழுச்சி கண்ட லாபம்..\nNews சட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை : ஆசியாவிலேயே பெங்களூருவில் அலுவலகங்களுக்கான வாடகை கட்டணம் அதிகம் உள்ளதாகவும், அதிலும் நடப்பு ஆண்டில், இரண்டாவது காலாண்டில், 9 சதவிகிதம் அதிகரிப்புடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nநாட்டில் வேகமாக நகர்ந்து வரும் வணிகத்தின் மத்தியில், மத்திய வணிக பகுதியாக இருப்பது பெங்களூரு தான் என்றும், அதிலும் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே ஐந்தாவது இடத்தில் உள்ள பெங்களூவில், அலுவலக வாடகை கட்டணங்கள் இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nநைட் பிராங்க் (Knight Frank) நடத்திய ஆய்வில், இந்தியாவில் பெங்களூருவில் தான் அதிக அலுவலக வாடகை என்றும், இது முன்பை விட அதிகளவில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிலும் தற்போது ஒரு சதுர அடிக்கு 125 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நைட் பிராங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், அலுவலக வாடகையில் அதிகளவில் உள்ள முதல் 20 நகரங்களை பட்டியலிட்டுள்ளதாகவும், இதில் பெங்களூரு 9 சதவிகித வளர்ச்சியுடனும், மும்பை 5 சதவிகித வளர்ச்சியுடனும், டெல்லி 1.4 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇனி எல்லோரும் கண்டிப்பா இன்சூரன்ஸ் எடுங்க.. பிரச்சனை எப்ப வேணா வரலாம்\nஇதே சர்வதேச அளவில் மெல்போர்ன் அதிகளவில் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், குறிப்பாக கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 16 சதவிகிதம் அதிகரித்தும், டோக்கியோ 12 சதவிகித வளர்ச்சியுடனும், பாங்காக் 10.4 சதவிகிதத்துடனும், சிங்கப்பூர் 10.3 சதவிகிதத்துடனும், இந்தியாவைப் பொறுத்தவரை பெங்களூருவிலும் அதிகளவு அலுவலக வாடகை கட்டணம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\nமேலும் நடப்பு ஆண்டின் முதல் பாதியில், புதியவர்களின் வருகை அதிகம் இருந்ததால், இந்திய அலுவலக கட்டிடங்களின் வாடகை நிலையானதாக இருந்தது என்றும், இது 23 மில்லியன் சதுர அடியை புதியதாக சேர்த்துள்ளது என்றும் கூறப்படுகிறது.\nஇந்தியாவின் அலுவலக சந்தைகள் உலகளாவிய மற்றும் தேசிய பொருளாதார நிலைமைகளின் தலைவலிகளையும் தாண்டி, ஒரு சுவாரஸ்மான வளார்ச்சி கதையைக் கூறுகின்றன. மேலும் குத்தகை அளவுகளும் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் வரலாற்று உச்சத்தில் உள்ளது. ஆக இது கார்ப்பரேட்களின் உலகம். இது நீண்ட கால கண்ணோட்டத்தில் ஒரு உயர் மட்ட நம்பிக்கையை குறிக்கிறது என்றும் நைட் பிராங்க் நிறுவனத்தின், இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ஷிஷிர் பைஜால் கூறியுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு பீட்சா 95,000 ரூபாயா.. பெங்களூரில் நூதன மோசடி..\nபிக் அப் - டிராப்.. ஸ்வக்கி நிறுவனத்தின் புதிய சேவை, மக்கள் மகிழ்ச்சி..\nபிளிப்கார்ட்டின் முதல் ஃபர்னிச்சர் மார்ட் - பெங்களூருவில் நேரடியாக தட்டி பார்த்து வாங்கலாம்\nஇந்திய ராணுவத்தை வலிமைப்படுத்தும் பெங்களூர் ஸ்டார்ட்அப்..\nApartment Ban பெங்களூரில் அடுத்த 5 ஆண்டுக்கு அபார்ட்மெண்டுகள் கட்ட தடை விதிக்க ஆலோசிக்கும் கர்நாடகா\nபெங்களூரில் தீயாய் உயரும் பச்சை மிளகாய், தக்காளி, பீன்ஸ் விலை: இல்லத்தரசிகள் சோகம்\nசென்னை, மும்பைவாசிகளுக்கு 20% இன்கிரிமெண்ட் வேண்டுமாம் - பெங்களூர்வாசிகளுக்கு 10% போதுமாம்\nரூ.9,000 கோடியை விட்ட வருமான வரித் துறை ரூ.12 கோடியை பிடித்தது..\nஇந்தியாவிலேயே பெங்களூர் தான் தனி நபர் கடன் மற்றும் வாகன கடனில் முதலிடம்... அப்ப சென்னை..\nவிரைவில் சென்னை - பெங்களூரு - மைசூர் பயணம் வெறும் 2 மணி நேரத்தில்.. புதிய புல்லட் ரயில் திட்டம்..\nஇந்தியாவிலேயே இந்த நகரத்தில் உள்ளவர்களுக்குத் தான் சம்பளம் அதிகம்.. எங்குத் தெரியுமா\nஇந்தியாவில் 1100 கோடியில் புதிய வடிவமைப்பு மையம்... இண்டெல் நிறுவனம் திட்டம்.\nஒரு வருடத்தில் 15,000 புதிய வங்க��� கிளைகள்.. மத்திய அரச அதிரடி முடிவு..\nரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் சந்தை மதிப்பு கொண்ட இந்திய நிறுவனங்கள்..\nபணம் போட்டவர்களுக்கு மரண அடி கொடுத்த யெஸ் பேங்க்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/person-who-loads-car-and-tilts-tree-hyderabad-police-fined-rs-9500", "date_download": "2020-01-20T18:09:11Z", "digest": "sha1:CLXMJTANAW5V3RP4D7SIGTM2X7YPLIXS", "length": 6591, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "காரை ஏற்றி மரத்தை சாய்த்தவருக்கு ரூ.9,500 அபராதம் விதித்த ஐதராபாத் போலீஸ்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகாரை ஏற்றி மரத்தை சாய்த்தவருக்கு ரூ.9,500 அபராதம் விதித்த ஐதராபாத் போலீஸ்\nஐதராபாத்தில் சாலையின் நடுவே சென்டர் மீடியனில் இருந்த மரத்தின் மீது காரை மோதியவருக்கு ரூ.9500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஐதராபாத் சிதிபெட் பகுதியில் சாலையின் நடுவே மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. நேற்று மஹிந்திரா சைலோ வாகனம் திடீரென்று சென்டர் மீடியன் தடுப்பில் மோதி, அங்கு வளர்ந்திருந்த மரம் ஒன்றில் மோதியது. அதில், மரம் முறிந்து விழுந்தது. சிறிய ரக மரம்தானே என்று அவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சென்றுவிட்டார்.\nஆனால், மரத்தின் மீது மோதிய நபர் குறித்தும் வாகனம் குறித்தும் ஹரிதா ஹரம் என்ற இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த கார் ஓட்டுநருக்கு ரூ.9,500 அபராதம் விதிக்கப்பட்டது.\nஇந்த ஹரிதா ஹரம் இயக்கம் சார்பில் நாடு முழுவதும் பல லட்சம் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறதாம். கார் மோதியதில் சாலையில் விழுந்த மரத்தையும் அந்த அமைப்புதான் நட்டு பராமரித்து வருகிறதாம். ஒரு மரத்தை வளர்க்க எவ்வளவு கஷ்டம் என்பதை புரிய வைக்கவே புகார் செய்யப்பட்டதாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrev Articleவாரத்தின் முதல் வர்த்தக தினத்தில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம் சென்செக்ஸ் 248 புள்ளிகள் வீழ்ச்சி...\nNext Articleபாம்பு கடித்து உயிரிழந்த 3 மாத கர்ப்பிணி.. கதறும் குடும்பத்தினர் \nசென்னை பாமக மாநில துணை பொதுச் செயலாளரின் மகன் சாலை விபத்தில்…\nஆபீஸ் நேர ஆபத்துக்கள் -அதிகரிக்கும் ரயில் விபத்துக்கள் -ரயிலில்…\nவெங்காய லாரியின் குறுக்கே வந்த பன்றிகள்.. பிரேக் போட்டதால் நடந்த…\nஹிட் கொடுத்த படத்தின் இயக்குநருடன் மீண்டும் கைக்கோர்த்த சந்தானம்\nமிஸ்டர் அஜித் இதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்... மீண்டும் சீண்டும் கஸ்தூரி\n பிரபல இயக்குநரிடம் கெஞ்சும் இளவரசர் ஹாரி\nசிஏஏவுக்கு எதிராக போராடிய 16 முஸ்லீம்களை கொன்று குவித்த உ.பி. அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/this-farmer-rejuvenated-a-dried-borewell-to-provide-water", "date_download": "2020-01-20T18:38:45Z", "digest": "sha1:NBZ55NTVLVJNYJ7OUN74Q2EL2OZX2YXW", "length": 6243, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 January 2020 - வறண்ட போர்வெல்லிலும் தண்ணீர் வரவைத்த விவசாயி! | This farmer rejuvenated a dried borewell to provide water", "raw_content": "\n - ஏக்கருக்கு ரூ. 8,00,000 வருமானம்\nஏக்கருக்கு ரூ. 5,00,000 கொட்டிக்கொடுக்கும் கொடித் தக்காளி\n30 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த வெண்சாமரச் சோளம்\nஒன்றரை ஏக்கர் ரூ. 85,000... மதிப்புக்கூட்டலில் மகத்தான லாபம்\nஆஸ்பத்திரிக்குப் போவதைத் தடுக்கும் ஆரோக்கிய உணவுகள்\nமாணவர்களை ‘இயற்கை விவசாயி’ ஆக்கிய அரசுப் பள்ளி\nமத்திய பட்ஜெட் 2020-21 வேளாண் வளர்ச்சிக்கான பரிந்துரைகள்\nவீடு கொடுத்த விகடன்... நெகிழ்ந்த பயனாளிகள்\nஇயற்கை விவசாயத்தால் விவசாயிகள் தற்கொலை குறைந்தது\nவறண்ட போர்வெல்லிலும் தண்ணீர் வரவைத்த விவசாயி\nபழ ஈக்களால் 70% மகசூல் குறையும் - முருங்கை விவசாயிகளே கவனம்\nமண்புழு மன்னாரு: பட்டறிவுப் பாடம் சொன்ன விவசாயி\nபூச்சி மேலாண்மை: 20 - நல்லது செய்யும் நடுநிலைப் பூச்சிகள்\nநல்மருந்து 2.0 - சிறுநீரகம் காக்கும் சாரணை... மூக்கைத் திறக்கும் மூக்கிரட்டை\nமரத்தடி மாநாடு: ஆனைக்கொம்பனுக்கு இயற்கைத் தீர்வு\nநம்மாழ்வாருக்குப் பிடித்த இலவம்பாடி கத்திரி\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - கோயம்புத்தூரில்... 2020\nவறண்ட போர்வெல்லிலும் தண்ணீர் வரவைத்த விவசாயி\nஅப்போது புகை... இப்போது தண்ணீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97513", "date_download": "2020-01-20T17:29:49Z", "digest": "sha1:ZVTQ7E7Q2YRDCWWOH3OKKAOERRSMRKV4", "length": 8048, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை", "raw_content": "\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணுகுண்டுகளை சோதித்து உலக நாடுகளுக்கு வடகொரியா சிம்மசொப்பனமாக விளங்கி வந்தது. ஆனால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசிய பிறகு, வடகொரியா அடாவடி போக்கை கைவிட்டு, அமைதிக்கு திரும்பியது.\nஎனினும் வடகொரியா அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவது, அதற்கு பிரதிபலனாக அந்நாடு மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை திரும்பப்பெறுவது தொடர்பான விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் நீடிக்கிறது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இருநாட்டு தலைவர்களின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் நிலைமை மேலும் மோசமானது.\nஇந்த சூழலில் கடந்த மாத இறுதியில் தென்கொரியா சென்றிருந்த டிரம்பை, யாரும் எதிர்பாராத வகையில் கொரிய எல்லையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு சில வாரங்களில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.\nதென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், தமக்கு வட கொரியா மீது எந்தவொரு வருத்தமும் இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.\nவட கொரியா அதன் கிழக்கு கடற்கரையோரம் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது என தென் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏவுகணை ஹூடோ தீபகற்பத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த ஏவுகணை 250 கி.மீட்டர் தூரம் பறந்து சென்றதாக தென்கொரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுவரை வட கொரியா இதுகுறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகம், தங்கள் பிராந்தியத்தில் எந்த ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையும் வரவில்லை என தெரிவித்துள்ளது.\nமீண்டும் தலைகள் துண்டிக்கப்படும் வீடியோ- வெளியிட்டது ஐஎஸ் ஆதரவு அமைப்பு\nஐ.எஸ் அமைப்பு: இராக்கில் மீண்டும் வலிமை பெறுகிறதா\nமிரட்டும் வடகொரியா அடுத்த கட்டத்துக்கு நகர்வு\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nசுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கருப்புப் பெட்டியை ஒப்படைக்க ஈரான் அரசு சம்மதம்\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த ட்ரம்ப்\n அதிபர் ஹசன் ரவுகானி பேச்சு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/12/blog-post_907.html", "date_download": "2020-01-20T18:34:08Z", "digest": "sha1:YW4YY5JLNGLFDKQ7IPR3YQFUWUH3BJO7", "length": 8031, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் உயிரியல் விஞ்ஞானத்துறையில் முதன்னிலை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் உயிரியல் விஞ்ஞானத்துறையில் முதன்னிலை\nக.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் உயிரியல் விஞ்ஞானத்துறையில் முதன்னிலை\nஅண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் முஹம்மட் அமீன் முஹம்மட் கைஸான் உயிரியல் விஞ்ஞானத்துறையில் மூன்று பாடங்களிலும் அதி திறமைச் சித்தியான ” ஏ ” சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதன்னிலையும் தேசிய ரீதியில் 132 வது இடத்தினையும் பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்படவுள்ளார்.அத்துடன் பொது ஆங்கிலத்திலும் ” ஏ ” சித்தியினை பெற்றுள்ளார்.கல்முனையைச் சேர்ந்த டொக்டர் எம்.ஏ.சி.எம்.அமீன் , டொக்டர் நிஜாமியா அமீன் தம்பதிகளின் இரண்டாவது புதல்வராவார்.இவ்விரண்டு வைத்தியர்களும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் பழைய மாணவர்களாகும். அத்துடன் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் இருந்து முதன் முதலாக வைத்தியத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் வைத்தியர் என்ற பெருமையையும் இவரின் தாய் நிஜாமியா அமீன் பெற்றுக் கொண்டுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்கிறது : தடைகளை தகர்த்து பயணிக்க உறுதுணையாக இருப்பேன் - கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்.ஜீ.சுகுணன்.\n( நூருல் ஹுதா உமர் ) சாய்ந்தம���ுது பிரதேச வைத்தியசாலை தரம் \"பீ \" நிலையிலிருந்து தரம் \"ஏ \"நிலைக்கு உயர்த்த வேண்டும் என...\n ஒரு தரப்பினருக்கு செருப்பால் தான் பதில் சொல்வேன்- தேரர் சீற்றம்\n“அரசியல்வாதிகளை நம்பி இந்த நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமை பெற்றுக்கொடுப்பதற்காக மதத் தலைவர் என்ற ரீதியில...\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-20T18:07:07Z", "digest": "sha1:VJBORJ4GQNO5PX42AVL266PN4TNDWPL2", "length": 15630, "nlines": 317, "source_domain": "www.mygreatmaster.com", "title": "திருந்திவாழ அழைப்பு | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nபலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றான் என்ற செய்தியை, யூதா்கள் இயேசுவுக்கு அறிவிக்கின்றனர். ஆனால், இயேசுவின் பதில், கேள்வியாக அமைவது நமக்கு வியப்பைத் தருகிறது. பிலாத்து கொன்றான் என்ற செய்திக்கும், இறந்தவர்கள் மற்றெல்லாரையும் விட பாவிகள் என நினைக்கிறீர்களா என இயேசு கேட்ட கேள்விக்கும் தொடர்பு இல்லாதது போல தோன்றுகிறது. சற்று ஆராய்ந்து பார்த்தால், அதனுடைய உண்மையான விளக்கம் நமக்கு தெரியவரும்.\nஇயேசுவிடம் அந்த செய்தியைச் சொன்னவர்கள், உள்ளத்தில் ஒன்றை வைத்து, இயேசுவிடத்தில் வெறும் செய்தியை மட்டும் சொல்கிறார்கள். அவர்களின் உள்ளத்தில் மறைத்த செய்தி என்ன வாழ்வை முழுமையாக முடிக்காமல் கொலை செய்யப்பட்டோ, விபத்திலோ, தற்கொலை செய்தோ இறக்கிறவர்கள், பாவிகள் என்ற மனநிலை, யூதா்கள் மத்தியில் இருந்தது. அதனால் தான் கடவுள் அவர்களைத் தண்டித்துவிட்டார் என்று, அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இயேசு இங்கிருக்கிறவர்களை விட, அவர்கள் பெரிதாக குற்றம் ஒன்றும் செய்துவிடவில்லை, என்று பதில்கொடுக்கிறார்.\nஇன்றைக்கு நாமும் நமது குற்றங்க���ை மறைத்து, அடுத்தவர் செய்யும் தவறுகளை, சிறிய குற்றங்களை, மிகப்பெரிதாக நாம் உருவாக்கிவிடுகிறோம். நாம் செய்கிற பாவம், நமது கண்களுக்கு தெரிவதில்லை. அடுத்தவரின் குற்றங்கள் தான், நமக்கு மிகப்பெரிதாகத் தெரிகிறது. அந்த தவறான மனநிலையிலிருந்து திருந்தி வாழ, இயேசு விடுக்கும் அழைப்பிற்கு செவிகொடுப்போம்.\nஅருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஎல்லா மனிதர்களின் செயல்களும் ஆண்டவர் திருமுன் இருக்கின்றன\nஇறைவனின் பிரசன்னம், மகிழ்ச்சியின் தருணம்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T18:11:34Z", "digest": "sha1:UWAP65QGNSEBQIFQV4UIATZ77DN22ELB", "length": 7173, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதோல் ரோவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 17.05 24.06\nஅதியுயர் புள்ளி 41 100*\nபந்துவீச்சு சராசரி 38.59 23.47\n5 விக்/இன்னிங்ஸ் 4 20\n10 விக்/ஆட்டம் 0 7\nசிறந்த பந்துவீச்சு 5/68 9/19\n, தரவுப்படி மூலம்: [1]\nஅதோல் ரோவன் (Athol Rowan, பிறப்பு: பிப்ரவரி 7 1921, இறப்பு: பிப்ரவரி 22 1998), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 58 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1947 -1951 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2019/foods-to-reverse-brain-damage-024418.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-01-20T18:38:47Z", "digest": "sha1:TT3OTD4DVBZH3ZG3ZFISTQJJ2OMEAE6A", "length": 20459, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..? | Foods to Reverse Brain Damage - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n6 hrs ago விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n7 hrs ago மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிபடுகிறீர்களா..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\n9 hrs ago காமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா\n10 hrs ago பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nNews சட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த 9 உணவில் ஏதேனும் ஒன்றை மட்டும் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் தெரியுமா..\nமனித உடலில் உள்ள எல்லாவித உறுப்புகளும் மிக முக்கியமானவை. எந்த உறுப்பு பாதிக்கப்பட்டாலும் அவற்றுடன் தொடர்ப்புடைய வேறொரு உறுப்பும் இதனால் பாதிக்கப்படுலாம். மனித உடலின் ஈடு இணையற்ற உறுப்பு என்றால் அது மூளை தான். மூளையின் செயல்திறனை மிஞ்சுவதற்கு இதுவரையிலும் எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்புகளும் வரவில்லை.\nஇத்தகைய ஆற்றல் பெற்ற மூளையில் ஏதேனும் சிறு ஆபத்து வந்தால் கூட அவ்வளவு தான். மூளை சொல்லும் பேச்சை தான் மற்ற உறுப்புகளும் கேட்டு கொண்டிருக்கின்றன. இதன் செயல்பாடே நின்று விட்டால் அவ்வளவுதான்.\nஇப்படிபட்ட மூளையை பாதுகாக்கவும், எந்தவித பாதிப்பும் ஏற்படமாலும் இருக்க தினமும் இந்த உணவுகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிட்டால் போதும். இனி மூளை சாவை தடுக்க கூடிய உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுடியின் வளர்ச்சியை எப்படி இந்த தேங்காய் எண்ணெய் அதிகரிக்கிறதோ அதே போன்று மூளையின் செயல்பாட்டிற்கும் தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்தாக உள்ளது. தேங்காய் எண்ணெய்யில் சமைத்த உணவுகளை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தாலே மூளை படு வேகமாக செயல்படும்.\nஆரோக்கியமான உணவுகளில் ப்ரோகோலியும் ஒன்று. எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மூளை செல்களை ஆற்றலுடன் செயல்பட வைக்கும். இதனால் எளிதில் மூளை பாதிப்பில் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.\nப்ரோக்கோலியில் உள்ள glucosinolates என்கிற மூல பொருள் மூளையை அதி வேகமாக செயல்பட வைக்கும் என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.\n\"சிறந்த கிருமி நாசினி\" என்கிற பட்டத்தை பெற்றிருக்கும் இந்த மஞ்சளை உணவில் அன்றாடம் சேர்த்து கொண்டாலே மூளை பாதிப்பிலிருந்து காத்து கொள்ளலாம்.\nமஞ்சளில் உள்ள குர்குமின் என்கிற மூல பொருள் மூளையின் நரம்பு மண்டலத்தை பாதுகாப்பாக வைக்கிறது. அத்துடன் ஞாபக சக்தியையும் இது கூட்டுகிறது.\nMOST READ: 100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 கருத்துக்களை நினைவில் வைத்தாலே போதும்\nபாதாம், பிஸ்தா, வால்நட்ஸ் போன்ற பருப்பு வகைகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் எந்த வித மூளை சார்ந்த நோய்களும் உங்களை அண்டாது.\nகூடவே இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஞாபக திறனை அதிகரித்தது, சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும்.\nதினமும் 1 முட்டையை சாப்பிட்டு வந்தால் பல்வேறு பயன்கள் கிடைக்கும். இவற்றில் உள்ள அதிக புரதசத்து மூளை செல்களை புத்துணர்வுடன் வைத்து வேகமாக உங்கள் மூளையை செயல்பட வைக்கும். ஆதலால், முட்டையை தினமும் சாப்பிட்டு வாருங்கள்.\nபதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை எப்போதுமே சாப்பிட கூடாது. அதற்கு மாறாக சுத்தமான தற்போது அரிந்த இறைச்சியை சாப்பிடுவது நல்லது.\nநாட்டு கோழி, வான்கோழி, போன்றவற்றை வாரத்திற்கு 1 முறை சாப்பிட்டு வந்தால் மூளை சாவை தடுக்கலாம்.\nMOST READ: இனி 20 வயதுக்கு மேலுள்ள ஆண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் வருமாம்\nவாரத்திற்கு 1 அல்லது 2 முறையாவது கடல் உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். இவை எதிர்ப்பு சக்தியை கூட்டுவதோடு, ஆற்றல்மிக்க உடலையும் தரும். மீன் போன்ற கடல் உணவுகளை சாப்பிட்டு வந்தால் மூளைக்கு ஏற்படுகின்ற பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.\nஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் பைட்டோ கெமிக்கல்ஸ் அதிகம் உள்ள ஸ்ட்ராவ்பெர்ரி, ப்ளூபெர்ரி, பிளாக்பெர்ரி போன்றவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்து சாப்பிட்டாலே பலவித நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.\nபெர்ரி வகை உணவுகள் அதிக ஆரோக்கியம் கொண்டவை. இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக மூளையின் ஞாபக திறன் அதிகரித்து, சிறப்பாக செயல்படும்.\nதினமும் சாப்பிட கூடிய உணவில் முழு தானியங்களை சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். கோதுமை, பார்லி, கம்பு, கேழ்வரகு போன்ற உணவுகள் அதிக ஆரோக்கியம் தருபவை. இவை சர்க்கரையின் அளவை குறைத்து மூளையின் செல்களை பாதிக்காமல் பார்த்து கொள்ளும்.\nMOST READ: வீட்டில் எப்போதுமே நிம்மதி இல்லையா அதற்கு முக்கிய காரணமே இந்த 8 உணவு பொருட்கள் தான்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம் உடலில் நமக்கே தெரியாமல் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா\nநீங்கள் சாப்பிடும் இந்த பொருட்கள் உங்கள் உடலின் எந்த பாகத்தை பலப்படுத்துகிறது தெரியுமா\nஇரவு நேரத்துல பிறந்தவங்ககிட்ட இந்த அபூர்வ குணங்கள் இருக்குமாம் தெரியுமா\nகர்ப்ப காலத்தில் பெண்கள் வேர்க்கடலை சாப்பிடலாமா\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nஇரும்பு மாதிரி எலும்புகள் வேணும்னா இந்த பொருட்கள அடிக்கடி உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nஇந்த ராசிக்காரங்களுக்கு இயற்கையாவே டிடெக்டிவ் மூளை இருக்குமாம் தெரியுமா\nமூளைக்காய்ச்சல்ல இத்தன வகை இருக்கா... பார்த்து கவனமா இருங்க... இல்ல நீங்க காலி...\nஇந்த கான்கார்ட் திராட்சை சாப்பிட்ருக்கீங்களா இப்படி சாப்பிடுங்க... இந்த நோய் சரியாயிடும்...\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஇந்த அறிகுறிகள் இர��ந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nபோகிப் பண்டிகையை ஏன் கொண்டாட வேண்டும்… நம் முன்னோர்கள் அதன் வழியாக என்ன சொல்ல வருகிறார்கள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.focuslasersystems.com/ta/tag/enclosed-fiber-laser-marking-machine/", "date_download": "2020-01-20T18:53:49Z", "digest": "sha1:EV6BEQMQ3RUMAHBI23Z5P2U7MKBH74WM", "length": 11530, "nlines": 248, "source_domain": "www.focuslasersystems.com", "title": "மூடப்பட்ட நார் லேசர் குறித்தல் மெஷின் சீனா உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிற்சாலை - Focuslaser", "raw_content": "\nநார் லேசர் இயந்திரம் குறிக்கும்\n3D ஃபைபர் லேசர் இயந்திரம் குறிக்கும்\n2D நார் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபறக்கும் லேசர் குறித்தல் மெஷின்\nவகுப்பு I இயந்திரம் lasermarking\nநார் லேசர் கட்டிங் மெஷின்\nசீன லேசர் கட்டிங் மெஷின்\nஜெர்மனி ஐபிஜியுடன் லேசர் கட்டிங் மெஷின்\nCO 2 லேசர் மெஷின்\nCO 2 லேசர் கட்டிங் மற்றும் Engaving மெஷின்\nCO 2 பறக்கும் லேசர் குறித்தல் மெஷின்\nGavlo CO 2 லேசர் கட்டிங் * சித்திரம் மெஷின்\nபுற ஊதா லேசர் குறித்தல் மெஷின்\n3D புற ஊதா ஊடொளி வேலைப்பாடு இயந்திரம்\n2D புற ஊதா ஊடொளி\nமூடப்பட்ட நார் லேசர் குறித்தல் மெஷின்\nநார் லேசர் இயந்திரம் குறிக்கும்\n2D நார் லேசர் குறிக்கும் இயந்திரம்\n3D ஃபைபர் லேசர் இயந்திரம் குறிக்கும்\nபறக்கும் லேசர் குறித்தல் மெஷின்\nவகுப்பு I இயந்திரம் lasermarking\nநார் லேசர் கட்டிங் மெஷின்\nஜெர்மனி ஐபிஜியுடன் லேசர் கட்டிங் மெஷின்\nசீன லேசர் கட்டிங் மெஷின்\nCO 2 லேசர் மெஷின்\nCO 2 பறக்கும் லேசர் குறித்தல் மெஷின்\nCO 2 லேசர் கட்டிங் மற்றும் Engaving மெஷின்\nGavlo CO 2 லேசர் கட்டிங் * சித்திரம் மெஷின்\nபுற ஊதா லேசர் குறித்தல் மெஷின்\n3D புற ஊதா ஊடொளி வேலைப்பாடு இயந்திரம்\n2D புற ஊதா ஊடொளி\n3D நார் லேசர் மெஷின்-FLFB20-T3D குறித்தல்\nபோர்ட்டபிள் 3D நார் லேசர் மெஷின்-FLFB20-D3D குறித்தல்\nநார் லேசர் குறித்தல் மெஷின்-FLFB20-டிஜி\nஆட்டோ ஃபோகஸ் நார் லேசர் குறித்தல் மெஷின்-FLFB20-டிஏ\nCO 2 பறக்கும் லேசர் குறித்தல் மெஷின்-FLYL30-பி\nமூடப்பட்ட நார் லேசர் குறித்தல் இயந்திரம் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nநார் லேசர் பாதுகாப்பு கவர் உடன் மெஷின் குறித்தல்\nநா���் லேசர் குறித்தல் மெஷின்-FLFB20-எஃப்\n3D நார் லேசர் மெஷின்-FLFB20-T3D குறித்தல்\n3D நார் லேசர் குறித்தல் மெஷின்-FL3D30\nபோர்ட்டபிள் நார் லேசர் மெஷின்-FLFB20-டி ஜி குறித்தல்\nஆட்டோ ஃபோகஸ் நார் லேசர் குறித்தல் மெஷின்-FLFB20-டிஏ\nநார் லேசர் குறித்தல் மெஷின்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் நகை சீனாவில் உற்பத்தியாளர் ...\n2018 சமீபத்திய வடிவமைப்பு Mopa நார் லேசர் மேக் குறிக்கிறது ...\nதொழில்முறை வடிவமைப்பு Fiberlaser மெஷின் குறிக்கிறது ...\nAcry தொழிற்சாலை வழங்கல் லேசர் வேலைப்பாடு இயந்திரம் ...\nமொத்த விற்பனை விலை Co2 நார் லேசர் கட்டிங் மெஷின் ...\nDiscountable விலை மெட்டல் அல்லாத உலோக லேசர் Cuttin ...\nஓ.ஈ.எம் / ODM சப்ளையர் வெள்ளை Uv நார் லேசர் எம் குறிக்கிறது ...\n100% அசல் பிளாஸ்டிக் சாக்கெட் அச்சிடுதல் லேசர் மா ...\nநகை மெஷின் நார் லா மேக்கிங் ஓ.ஈ.எம் தொழிற்சாலை ...\nCNC வெள்ளி லேசர் வெல்டிங் மெஷின் சிறந்த விலை ...\n2018 சீனா புதிய வடிவமைப்பு CNC லேசர் சித்திரம் குடி ...\nஆன்லைன் ஏற்றுமதியாளர் தானியங்கி நகை லேசர் வெல்டிங் ...\nதொழில்முறை சீனா நார் லேசர் குறித்தல் மற்றும் Engr ...\nசூப்பர் குறைந்த விலை டாப் விற்பனை Uv லேசர் மா குறிக்கிறது ...\nஉலோக லேசர் வெல்ட் மெஷின் விலை ஐரோப்பா பாணி ...\nசாதாரண தள்ளுபடி சூடான விற்பனை லேசர் Machin கட்டிங் ...\nதொழிற்சாலை மொத்த லேசர் வேலைப்பாடு இயந்திரம் 40W -...\nதொழிற்சாலை சிறந்த கண்ணாடிகள் லேசர் வெல்டிங் மேக் விற்பனை ...\nதொழிற்சாலை ஊக்குவிப்பு லேசர் பூஞ்சைக்காளான் வெல்டிங் மெஷின் ...\n© பதிப்புரிமை - 2018-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/protest/97990-would-not-allow-to-protest-in-marina-tamilnadu-government", "date_download": "2020-01-20T18:52:06Z", "digest": "sha1:QMK2IM3IHWBED3VUEGWSIPWJSZ6GO7OZ", "length": 7048, "nlines": 101, "source_domain": "www.vikatan.com", "title": "மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்! | Would not allow to protest in Marina: Tamilnadu government", "raw_content": "\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து, கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என்று குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அந்தப் போராட்டத்துக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் ஓர் எழுச்சிப் போராட்டம் நடைபெறக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மெரினாவில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அங்கு போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டது. போராட அனுமதி கேட்பவர்களுக்கு அனுமதி மறுப்பது, மீறி போராடுபவர்களைக் கைது செய்வது என்று மெரினா கடற்கரையே காவலர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nகுறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தைக் கூட்டியதற்காக, மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மெரினாவில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதியளிக்க முடியாது என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇதனிடையே, இந்த வழக்கு விசாரணைக்காக டிராபிக் ராமசாமி நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அப்போது, அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு நீதிமன்றத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/sellur-raju-conducted-interview-for-local-body-election", "date_download": "2020-01-20T17:15:20Z", "digest": "sha1:ZQY6KSHI3TX6JFM63JFVJ4EIP7WWCGLX", "length": 9005, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "20-ம் தேதி மாநகராட்சி தேர்தல் அறிவிப்பா?- நேர்காணல் நடத்திய செல்லூர் ராஜு | sellur raju conducted interview for local body election", "raw_content": "\n`20-ம் தேதி மாநகராட்சி தேர்தல் அறிவிப்பா' - நேர்காணல் நடத்திய செல்லூர் ராஜூ\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அதிக இடங்களைப் பிடித்துள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சித் தேர்தல் உடனே வராது என்று அ.தி.மு.க-வினர் நினைத்திருந்தனர்.\nவருகின்ற 20-ம் தேதி நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாகவும், அதற்குத் தயாராகும் வகையில் வேட்பாளர் ந���ர்காணலை அ.தி.மு.க தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில நாள்களுக்கு முன் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க அதிக இடங்களைப் பிடித்துள்ள நிலையில், மாநகராட்சி, நகராட்சித் தேர்தல் உடனே வராது என்று அ.தி.மு.க-வினர் நினைத்திருந்தனர். இந்த நிலையில், அ.தி.மு.க -வில் ஏற்கெனவே விருப்ப மனு கொடுத்தவர்களைத் திடீரென இன்று முதல் அழைத்து நேர்காணலை நடத்திவருகிறார்கள். மதுரையிலுள்ள 100 மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட, 800-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.\nஅவர்களை தமிழ்நாடு ஹோட்டலுக்கு வரச்செய்து, மாநகரச் செயலாளரும் அமைச்சருமான செல்லூர் ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், கிரம்மர் சுரேஷ் ஆகியோர் வார்டு வாரியாக நேர்காணல் நடத்திவருகிறார்கள். நேர்காணலில் கலந்துகொண்டவர்களிடம் பேசியபோது, \"கட்சியில் எப்போது சேர்ந்தீர்கள், வகிக்கும் பொறுப்பு, வார்டில் உள்ள செல்வாக்கு, எவ்வளவு செலவுசெய்வீர்கள் என்று கேட்டார்கள். பணம் உள்ளவர்களுக்குத்தான் சீட் என்றால், உன்மையான கட்சிக்காரர்கள், மக்கள் செல்வாக்குள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது போல\" என்று புலம்பித் தீர்த்தார்கள். உள்ளாட்சியில் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் நகராட்சி, மாநகராட்சித் தேர்தலுக்கு அ.தி.மு.க-வினர் தயாராகிவிட்டார்கள்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://image.nakkheeran.in/idhalgal/eniya-utayam/inya-udayam-01-06-2019", "date_download": "2020-01-20T17:38:40Z", "digest": "sha1:TPXFG5DLQINU7FBWXXRKPYWBEPP63PGO", "length": 9298, "nlines": 181, "source_domain": "image.nakkheeran.in", "title": "இனிய உதயம் 01-06-2019 | inya udayam 01-06-2019 | nakkheeran", "raw_content": "\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபொய்யின் புனை பெயர் மோடி\nசங்க இலக்கியம் காட்டும் காதல் நெறி\nசோபியா சொல்லும் நியாயத் தீர்ப்பு -சென்னிமலை தண்டபாணி\n -பாடலாசிரியர் ஹிருதயாவின் உரையில் தெறித்த சாரலிருந்து...\nவிருது நாயகி கவிஞர் மரியதெரசா\nவீரசந்தானத்தின் ஞானச்செறுக்கு -இயக்குனர் தரணி நறுக் பேட்டி\n - டி.பத்மநாபன் தமிழில்: சுரா\nகிருஷ்ணனின் வேடம் -மாதவிக்குட்டி தமிழில்: சுரா\nகுழந்தைக்கொரு சட்டை -உறூப் தமிழில்: சுரா\nதேடு சிவகாசி முருகேசனின் லட்சிய பொங்கல்\nஎத்தனை இடையூறு வந்தாலும், யாருடைய உந்துதலும் இல்லாமல். ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வருவதே, லட்சியம் அந்த வகையில், முருகேசனை \"லட்சிய புருஷன்' என்று தாராளமாகச் சொல்லலாம்.\nமீசை, தாடியில்லாமல் லீக்கான விஜய்யின் புது லுக்...\n“போக்கிடம் இல்லை என்னும்போது அரசியல் பேசுவது சரியானதுனு நினைக்கல”- அட்வைஸ் செய்த அமீர்\n“எங்க டீமில் எல்லோரும் பெண்களின் பலத்தை அறிந்தவர்கள்” - அமலாபால்\nகாலமானார் பழம்பெரும் நடிகை நளினி...\nராமதாஸ் பெயரை ஏன் வைக்க வேண்டும்... அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ரகசிய காரணம்... அதிர்ச்சி தகவல்\nநியூஸ் எதுவும் வராமப் பார்த்துக்குங்க... எடப்பாடிக்கு பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்.. ரகசியமாக நடந்த பூஜை\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nரஜினிக்கு யார் தவறாக எழுதி கொடுத்தார்கள்... அதிமுக மிஸ் ஆனது ஏன் ரஜினியுடன் கூட்டணி வைக்க பாஜக போடும் திட்டம்\nஅடையாளத்தை மாற்றிய காவலர் எஸ்.எஸ்.ஐ வில்சன் வழக்கு குற்றவாளிகள்... அதிர வைத்த சம்பவம்\nஎங்கே போகணும்... இடம் மாறி ரொம்பதூரம் வந்துட்டீங்களே... பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடக்கும் அரசியல் அதிர்ச்சி ரிப்போர்ட்\nபாஜகவின் அதிர வைத்த திட்டத்தால் திமுக, காங்கிரஸ் இடையே நடந்த குழப்பம்... வெளிவராத அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனுக்கு ராம்தேவ் மாதிரி ஆலோசகர் தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-20T18:56:31Z", "digest": "sha1:TKHL43QT5GVRE4UJ6OGRKGEAFGFXG73I", "length": 10859, "nlines": 222, "source_domain": "ippodhu.com", "title": "கோடை வெப்பத்தின் உஷ்ணம் தீர நன்னாரி லெமன் சர்பத் - Ippodhu", "raw_content": "\nHome COOKERY கோடை வெப்பத்தின் உஷ்ணம் தீர நன்னாரி லெமன் சர்பத்\nகோடை வெப்பத்தின் உஷ்ணம் தீர நன்னாரி லெமன் சர்பத்\nகோடைகாலம் ஆரம்பித்து விட்டது, கோடை வெப்பத்தின் உஷ்ணம் உடலைத் தாக்காமலிருக்க, கோடைக்கேற்ற குளு குளு பானம். சுவைத்து மகிழுங்கள்.\nநன்னாரி லெமன் சர்பத் செய்ய தேவையான பொருட்கள்:\nதண்ணீர் – 5 டம்ளர்நன்னாரி எசன்ஸ் – 2 டீஸ்பூன்\nசர்க்கரை – 1 டம்ளர் தேக்கரண்டி லெமன் – இரண்டு பழம்\nஉப்பு – 1 சிட்டிக்கை\nலெமனை பிழிந்து சாறெடுத்து தண்ணீருடன் சேர்க்கவும்.\nசர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கரைத்து வடிக்கட்டவும்.\nஅதில் நன்னாரி எசன்ஸை சேர்த்து ப்ரஷ் புதினா இலையை சேர்த்து ஃபிரிட்ஜில் 3 மணிநேரம் வைக்கவும். புதினா மணம் கமழ குடித்து மகிழங்கள் நன்னாரி லெமன் சர்பத்.\nவெயிலில் சென்று வந்த களைப்பும் தீரும். உடனே குடிப்பதாக இருந்தால் 10 ஐஸ் கட்டிகளை சேர்த்து தண்ணீருடன் மிக்சியில் லெமன் சர்க்கரை உப்பு. நான்கு புதினா இலைகள் சேர்த்து ஓடவிட்டு வடிகட்டி நன்னாரி எசன்ஸ் கலந்து பருகவும். கோடைக்கேற்ற குளு குளு பானம் தயார்.\nPrevious articleபீகாரில் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை 82 ஆக உயர்வு\nNext articleஎன்றும் இளமையுடன் இருக்க சோற்றுக்கற்றாழை\nநரை, திரை, மூப்பு இன்றி இளமையாக வாழ கடுக்காய்\nஉடலுக்கு நன்மை தரும் கம்பங்கூழ்\nஉடல் எடையை விரைந்து குறைக்கும் வெள்ளரிக்காய்\nவிஷ்ணு விஷால்தான் இதற்கு பதில் சொல்லணும்\nஸ்ரீ காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை\nஆலிவ் எண்ணெயின் மருத்துவப் பயன்கள்\nஅமேசான் காட்டைக் காப்பாற்ற போராடிய பழங்குடி செயற்பாட்டாளர் சுட்டுக்கொலை\nஇந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள்\nகுடியுரிமை திருத்தத்துக்கு எதிராக போராடிய நார்வே பெண்ணை நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?cat=60", "date_download": "2020-01-20T18:31:31Z", "digest": "sha1:EIDAE7GULH3IPDG432O557KROOWIOT75", "length": 8552, "nlines": 171, "source_domain": "newkollywood.com", "title": "All Archives | NewKollywood", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஒத்த செருப்பு சைஸ் 7\nமர்மங்கள் நிறைந்த திரில்லரில் துப்பறியும் விதார்த்.\nமுதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nInfiniti Film Ventures’ தயாரிக்கும் புதிய படத்தை விஜய் மிலடன்...\nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஜிவி பிரகாஷும், லிஜோ மோல் இருவரும் பெற்றோர்...\nராய் என்ற கூட்டமைப்பு நிறுவனத்தின் தலைவராக டீனு...\nஒத்த செருப்பு சைஸ் 7\nஅவர் உருவாக்கிய படைப்புகள் ஒருபோதும் ரசிகர்...\nமர்மங்கள் நிறைந்த திரில்லரில் துப்பறியும் விதார்த்.\nகூத்துப் பட்டறை கலைஞனாக வாழ்வை ஆரம்பித்த நடிகர்...\nமுதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்\nமுதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம் எனும் பழமொழி...\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nஒரு சில படங்க்ள் மட்டுமே எல்லா தரப்பு ரசிகர்களும்...\nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nதிட்டமிட்ட படியே படப்பிடிப்பை துரித வேகத்தில்...\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\nபிரபாஸ்: சாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை. அது...\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\nஇந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்��ில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10609013", "date_download": "2020-01-20T17:49:54Z", "digest": "sha1:PGUQ77VJ3WRJ7FJJZFBPLNV74RINJAYM", "length": 69295, "nlines": 812, "source_domain": "old.thinnai.com", "title": "வணக்கம் துயரமே – 1 | திண்ணை", "raw_content": "\nவணக்கம் துயரமே – 1\nவணக்கம் துயரமே – 1\nபிரான்சுவாஸ் சகன் (1935 – 2004): இவரது உண்மையான பெயர் Francoise Sagan . தமது 19 வயதில் முதல் படைப்பினைக் கொண்டுவந்தார். வணக்கம் துயரமே(Bonjour tristesse -Hallo sadness)1954ல் ஆண்டில் வெளிவந்தபோது பெண்களின் பாலியல் பிரச்சினைகளை அப்பட்டமாக சொல்லபட்டதென்கிற காரணத்திற்காக, கடுமையான விவாதத்திற்கு உட்படுத்தபட்டது. எனினும் அதே ஆண்டில் இலக்கிய விமர்சகர்களின் பரிசுக்குறிய நூலாக தேர்வு செய்யப்பட(Le Prix des Critiques), நூலுக்கெதிராக எழுந்த கண்டனக்குரல்கள் ஓரளவிற்குக் குறைந்தன. விற்பனையில் பல சாதனைகளை முறியடித்திருக்கிறது. இயலுமெனில் திண்ணையில் ஏற்கனவே இவரைக்குறித்து வெளிவந்துள்ள கட்டுரையை நண்பர்கள் வாசித்துவிட்டுத் தொடரலாம்.\nஅதனை எப்படி உங்களுக்கு விளங்கவைப்பது, என்ன பெயரிட்டு அழைப்பது, படுகின்ற அவஸ்தையின் முழுபரிமாணத்தையும் விளக்க, பொருத்தமான பெயரொன்று அதற்கு வேண்டும், குழப்பத்திலிருக்கிறேன்.இதுவரை நான் அனுபவத்திராத வேதனை, அது தரும் உபத்திரவமும்; மெல்ல மெல்ல கபளீகரம் செய்ய நினைக்கும் அதன் சுபாவமும் என்னை வதைத்துக்கொண்டிருக்கின்றன. விக்கினமில்லாததும், சுயநலமற்றதுமான உணர்ச்சி, சொல்லிக்கொள்ள ஒருவகையில் அவமானமாக இருந்தபோதிலும், உண்மையில் மரியாதைக்குரியது. அதனை என்னவென்று நான் அறிந்தலில்லை, என்னை அது அறிந்திருக்கிறது, எப்படி இம்சையும், இன்னலுமாக, ஏன் ஒரு சில வேளைகளில் நெஞ்சத்தில் சஞ்சலகமாகக்கூட. இன்றைக்கும் ஏதோவொருபெயரில், பட்டினைப்போன்று மிருதுவாக ஆனால் உறுத்தும் வகையில் என்னைச் சுற்றிக்கொண்டு, ‘அவர்களிடமிருந்து’ விலக்கிவைத்திருக்கிறது.\nஅதுவொரு கோடைகாலம், எனக்கு அப்போது பதினேழு வயது, வயதுக்குறிய சந்தோஷத்தில் குறையின்றி திளைத்த நேரம். நான் குறிப்பிட்ட ‘அவர்கள்’ வேறுயாருமல்ல, என்னுடைய ��ந்தையும் அவரது காதலி ‘எல்ஸாவும்'(Elsa). என்னோட இந்த அபத்தமான நிலைமையை காலத்தைக் கடத்தாமல் எவரிடத்திலாவது சொல்லவேண்டும். அப்பாவுக்கு அப்போது நாற்பது வயது, பதினைந்து வருடங்களாக தனித்து வாழ்ந்துகொண்டிருந்தார்; இளமை குன்றா மனிதர், ஆரோக்கியத்துடன்கூடிய சுறுசுறுப்பும், நினைத்ததைச் சாதிக்கும் குணமும் அவரது கூடுதல் பலம். விடுதி வாழ்க்கையை முடித்துக்கொண்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் வெளியுலகிற்குவந்தபோது, பெண்மணி ஒருத்தியுடன் அவர் சேர்ந்து வாழ்கிறார் என்பது எனக்குத் தெரியாது, அதைப் புரிந்துகொள்ளவும் இயலாதவளாக இருந்தேன். ஆறுமாதங்களுக்கொருமுறை பெண்களை மாற்றக்கூடியவர் என்பதையும் மறுப்பதிற்கில்லை எனினும் அதிகக் காலம் அவரிடமிருந்து விலகியிருக்க என்னால் ஆவதில்லை, முதலில் அவரது வசீகரம், ஒவ்வொருமுறையும் அவர் தேடிக்கொள்ளும் புத்தம்புது வாழ்க்கையும் அதை இலகுவாக அவர் கொண்டுசெல்லும் திறனும், பிறகு எப்போதும்போல எனது சந்தர்ப்ப சூழ்நிலைகளும் வெகுசீக்கிரத்தில் அவரிடத்திலே என்னை சேர்த்துவிடுகின்றன. வாழ்க்கையை மேம்போக்காக எடுத்துக்கொள்ளும் மனிதர், பிரச்சினைகளை அணுகுவதில் சாமர்த்தியம், எப்போதும், எதிலும் ஆர்வம், சட்டென்று விலகவும் செய்வார், இது போதாதா எனினும் அதிகக் காலம் அவரிடமிருந்து விலகியிருக்க என்னால் ஆவதில்லை, முதலில் அவரது வசீகரம், ஒவ்வொருமுறையும் அவர் தேடிக்கொள்ளும் புத்தம்புது வாழ்க்கையும் அதை இலகுவாக அவர் கொண்டுசெல்லும் திறனும், பிறகு எப்போதும்போல எனது சந்தர்ப்ப சூழ்நிலைகளும் வெகுசீக்கிரத்தில் அவரிடத்திலே என்னை சேர்த்துவிடுகின்றன. வாழ்க்கையை மேம்போக்காக எடுத்துக்கொள்ளும் மனிதர், பிரச்சினைகளை அணுகுவதில் சாமர்த்தியம், எப்போதும், எதிலும் ஆர்வம், சட்டென்று விலகவும் செய்வார், இது போதாதா வேறென்ன வேண்டும் பெண்களை வளைத்துப்போட. எனக்கும் அவரை நேசிப்பதில் தடங்கலொன்றுமில்லை, பிரியத்துடன் நேசித்தேன்: நல்லதொரு மனிதராக இருந்ததோடு; இரக்க சுபாவமும், கலகலப்பான வாழ்க்கை முறையும், என்மீதான அவரது கட்டுக்கடங்கா அன்பும் அதற்கான காரணங்களென்று சொல்லவேண்டும். அவரினும்பார்க்க ஒரு நல்ல நண்பனையோ, அல்லது எனக்கு மகிழ்ச்சியைத் தரவல்லவர்களாகவோ வேறொரு நபரை என்னால் கற்பனைகூட செய்ய முடியாது. கோடையின் ஆரம்பத்தில், ‘இந்த விடுமுறையில் எல்சாவும்- (அதாவது அவரது சமீபத்திய காதலி) நம்மோடு இருப்பத்தில் உனக்கேதும் வருத்தமேதுமில்லையே’, என்று அன்பாய்க் கேட்டிருந்தார். எனது தந்தையின் பெண்கள் தேவையை நான் உணர்ந்தவளென்பதால், மறுப்பேதும் சொல்லவில்லை. தவிர ‘எல்சா’ வினால் எங்கள் விடுமுறைக்கு எந்தக் குந்தகமும் ஏற்படாதென்றும் நம்பினேன். அவளுக்கு வாளிப்பான தோற்றம், பொன்நிறம், ‘ஷான்ஸெலிஸே'(1) பக்கமுள்ள ‘பார்'(Bar)களிலும், கலைக்கூடங்களிலும் கண்ணிற்படுகிற முகபாவம், மேட்டிமைதனத்திலும், படைக்கபட்டவிதத்திலும் சராசரி பெண்மணி. அடக்கம், எளிமை, எதையும் மேம்போக்காக எடுத்துக்கொள்ளும் குணம். அப்பாவும், நானும் விவாதித்து பழகியவர்கள் என்ற வகையில், விடுமுறைப் பயணத்திற்கென்று சந்தோஷத்துடன் காத்திருந்தோம். ஜூன்மாதத்தில், முதல் வெப்பத்தை உணர்ந்தநாளிலிருந்தே, இந்த வருட விடுமுறைக்கு மத்தியதரைக் கடற் பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்குப்பிடித்துக் கோடையைக் கழிக்கவேண்டுமென்கிற எங்கள் கனவுக்கேற்ப அப்பா வாடகைக்கு எடுத்திருந்த ‘வில்லா’: பார்த்தமாத்திரத்தில் பரவசபடுத்தியது, கடல் நீரை உள்வாங்கி மேலே கடலுக்காய் நீண்டிருந்த நிலத்திட்டில் தனித்து இருந்தது. அடர்த்தியாகவிருந்த ஊசியிலை மரங்கள், பிரதான சாலையிலிருந்து அதனை மறைத்திருந்தன. அலைகள் தழுவலில் செம்மண் குன்றுகள் இருபுறமும் உயர்ந்து நீண்டிருக்க தங்கவண்னத்தில் ஜொலிக்கும் வளைகுடா, அதற்கென்று ஒரு வெள்ளாடுகள் பாதை.\nஆரம்பதினங்கள் வெகு சந்தோஷமாகவே கழிந்தன. மணிக்கணக்கில் கடற்கரையில், கொளுத்தும் வெயிலில் படுத்துக்கிடந்ததற்குப் பலனில்லாமலில்லை, கொஞ்சகொஞ்சமாக எங்கள் உடல் மாசுமருவற்ற பொன்னிறத்திற்கு வந்திருந்தது. ஆனால் எல்சாவின் நிலைமை ஆகப் பரிதாபம், வெயிலில் வதைபட்டு அவளது உடல் ஏதோ உரித்தெடுத்ததுபோல சிவந்திருந்தது. முன்பக்கம் சரிந்த தன்வயிற்றை குறைக்க முனைந்தவர்போல கால்களை அசைத்து அப்பா தீவிரமாக பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தார், தனக்குள்ள ‘டான் ழுவான்'(2)’ அடையாளம் சிதைந்துவிடக்கூடாதென்கிற அக்கறை. அதிகாலையிலேயே, தண்ணீரில் இறங்கிவிடுவேன், நீர் சில்லென்று, தெளிவாக இருக்கும். மெல்ல அமிழ்ந்துவிடுவேன். இப்படித��தானென்று சொல்லமுடியாதவகையில், வலமும் இடமும், முன்னும் பின்னும், எழுந்தும் அமிழ்ந்தும் களைத்துபோகும்வரை, பாரீஸ் நகர வாழ்க்கையினால் படிந்துள்ள கசடுகளையும், அழுக்குக்களையும் அலசிக் கரைப்பேன். பிறகு வெண்மனலில் அக்கடாவென்று நீட்டிப்படுப்பேன், கைகொள்ள மணலை எடுத்து விரல்களூடாக பொன்மணல்போல, பொலபொலவென்று அவை கசிவதை ரசிப்பேன். அதை நேரத்தோடு ஒத்திட்டு சிக்கலில்லாதவொரு கற்பனையில் மூழ்குவேன். அப்படியான எளிய இலகுவான கற்பனையில் மூழ்குவதும் ஒரு வகையில் சந்தோஷத்தையே தந்தது. முன்னமே குறிப்பிட்டதுபோல அதுவொரு கோடைகாலம், கற்பனைகளும் எளிதானதாக, இலகுவானதாகத்தான் இருந்தன.\nஅன்றைக்கு ஆறாவது தினம். ‘சிரிலை(Cyril) முதன் முதலாகப் பார்த்த தினம். சிறிய விளையாட்டு பாய்மரபடகொன்றில் நீரில் வேகமாய்ச் சென்றவன் எங்கள் திசைக்காய்த் திருப்பிக்கொண்டு வந்தான். அவனது உடமைகளை இறக்கிவைக்க நான் உதவினேன். இருவரின் சிரிப்புக்கிடையில், அவன் பெயர் ‘சிரில்’ என்று தெரிந்துகொண்டேன். சட்டக்கல்லூரி மாணவனென்பதும், விடுமுறைக்காக தனது தாயுடன் அருகிலுள்ள வில்லாவொன்றில் தங்கியிருக்கிறானென்பதும் அவனைபற்றிய உபரி செய்திகள். அவனுடைய முகத்தில் லத்தீன் இனத்தவரின் சாயல், நல்ல பழுப்பு நிறம், வெளிப்படையாக பேசினான், ஒருவகை இணக்கம் தெரிந்தது. அவனது அண்மையில் ஒருவித பாதுகாப்பு, மொத்தத்தில் எனக்கு அவனைப் பிடித்திருந்தது. உண்மையில் எனக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வெகுதூரம்: அவர்களது முரட்டுத்தனம், சதா சர்வகாலமும் தங்களைப்பற்றிய கவலையில் மூழ்கியிருப்பது, பிறகு குறிப்பாக அவர்களது இளமைப்பருவம், அதுவே அவர்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆதாரமட்டுமல்ல, ஆணிவேரென்றும் நம்புகிறேன். ஆம்..இளைஞர்களை வெறுக்கிறேன். அவர்களினும் பார்க்க நாற்பது வயதுள்ள என் தகப்பனாரின் நண்பர்கள் தேவலாம். அவர்கள் பேச்சில் ஒரு தந்தைக்குரிய கண்ணியமுமுண்டு, ஒரு காதலனுக்குரிய இனிமையுமுண்டு. மாறாக ‘சிரில்’ என்னைக் கவர்ந்தான். திடகாத்திரமான வாலிபன், சிலவேளைகளில் பார்க்க அழகாகவும் இருந்தான். அவனுடைய அந்த அழகு ஒருவகை நம்பிக்கைத் தன்மையை அவனிடத்தில் ஏற்படுத்தியிருந்தது. சில நேரங்களில் அருவருப்பான தோற்றமுள்ள அப்பாவின் நண்பர்களை அவருடன் அடிக்க��ிச் சந்தித்திருக்கிறேன். அம்மனிதர்களிடமுள்ள கசப்பினை அப்பாவிடம் ஏனோ வாய்திறப்பதில்லை. அம்மாதிரியான நேரங்களில் என்வரையில் உபத்திரவம் அளிப்பதாகவும், இருப்பற்றதாககவுமே வசீகரமற்ற அம்மனிதர்களின் புறத் தோற்த்தைக் கருதினேன். அவர்களது அந்தத் ‘தாழ்மையை’ நான் வெறுக்கிறேன், தவிர அவலட்ஷணமும் என்னைப் பொறுத்தவரையில், கீழ்மைத் தன்மையுள்ள ஒருவகை உடலூனம். அது சரி நமது தேவைதான் என்ன அல்லது சந்தோஷபடுத்தக் கூடியதுதான் எது அல்லது சந்தோஷபடுத்தக் கூடியதுதான் எது அதற்கான வழிமுறைகள்தான் என்ன அதனை அடைவதற்கான அதாவது சந்தோஷத்தினைப் பெறுவதற்குரிய அவாவினை நம்மிடம் தூண்டுவற்கு, லிட்டர்லிட்டராய் உயிர்சத்து தேவையோ சந்தோஷமென்பது நினத்ததை முடிப்பதோ பிறரறியக்கூடாதென்று நம் மனதில் பூட்டிவைத்திருக்கும் ரகசியத் தேவைகளோ, அல்லது சொல்லக்கூடாத தேவைகளோ சம்பந்தப்பட்ட ஒருவன் அல்லது ஒருத்தியின் தார்மீக ஆதரவோடு, தன்னில் உறுதியாய் நிற்கும் செயலோ சம்பந்தப்பட்ட ஒருவன் அல்லது ஒருத்தியின் தார்மீக ஆதரவோடு, தன்னில் உறுதியாய் நிற்கும் செயலோ ம்.. இதோ இந்தக்கணம் வரையிலும் என்னிடத்தில் இத்தகு கேள்விகளுக்குப்பதிலில்லை.\nசிரில் என்னைவிட்டுப் புறப்பட்டு சென்றபோது, பாய்மர விளையாட்டுப் படகைச் செலுத்தும் கலையைக் கற்றுக்கொடுத்திருந்தான். மதிய உணவிற்காக நாங்கள் தங்கியிருந்த ‘வில்லா’வுக்குத் திரும்பியபொழுது சிரிலைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்த என்னால் அங்கு நடந்த உரையாடலில் வெறுமனே ஒரு பேச்சுக்குக் கலந்துகொண்டேன். உரையாடலின் போது எனது தந்தையின் பதட்டத்தை ஒருவேளை கவனிக்க நேர்ந்திருந்தால், ஒதுங்கியே இருந்திருப்பேன். மதிய உணவிற்குப்பிறகு, எப்போதும்போல மாலையில் மேல்மாடத்திற்குச் சென்று சாய்வு நாற்காலியில் இளைப்பாறினோம். வானமெங்கும் நட்சத்திரங்கள் தெளிகப்பட்டிருந்தன. நான் அவைகளை பார்த்தவண்ணமிருந்தேன், இன்றைக்கு சற்றுமுன்பாக, அவைகள் உதிர்ந்து வானத்தில் தடம்பதிக்கலாமென்பதுபோலத் தோன்றியது. அப்படியேதுமில்லை. அது ஜூலைமாதத்தின் ஆரம்பகாலம், புரிந்தோ என்னவோ நட்சத்திரங்கள் அசைவின்றி கிடந்தன. மேல்மாட சரளைக்கற்களுக்கிடையே சில்வண்டுகள் பாடுகின்றன. அவைகள் ஆயிரக்கணக்கில் இருக்கவேண்டும், கோடை���ெப்பமும் குளிர் நிலவும் ஏற்படுத்திய போதை அவற்றினை இரவுமுழுக்க சத்தமிட வைத்திருந்தன. வண்டுகள் தங்கள் இறகுகளால் ஒன்று மற்றொன்றை உரசிக்கொள்வதால் எழும் ஓசையெனவும் சொல்கிறார்கள், ஆனால் எனக்கென்னவோ பூனைகள் அவைகளுக்கான காலங்களில் குரலெழுப்புவதுபோல சில்வண்டுகளும் இயற்கையாகத் தங்கள் அடித்தொண்டையிலிருந்து குரலெழுப்புமென்று எண்ணத் தோன்றுகிறது. எங்களுக்கு ச் சுகமாக இருந்தது. சட்டைக்கும் உடலுக்கும் இடையில் ஒட்டிக்கிடந்த குருமணல் பொய்யுறக்கத்தின் மென்மையானத் தாக்குதலினின்று என்னைக் காப்பாற்றியது. அந்த நேரம்பார்த்து, அப்பா மெல்ல செருமிக்கொண்டு சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து உட்கார்ந்தார்.\n– ” ஒருத்தர் வருகையைப் பற்றி உன்னிடத்தில் சொல்லவேண்டும்” – அப்பா.\nசட்டென்று ஒருவித ஏமாற்றம் என்னைக் கவ்வியது, கண்களை மூடினேன். பிரச்சினைகளின்றி இருந்தோம், இனி அது தொடராது\n– ” சீக்கிரம் சொல்லு, யாரது, எல்சா உலகியல் வாழ்வில் அக்கறை கொண்டவள்; தெரிந்துகொள்ளவேண்டுமென்கிற ஆர்வம் வேறு; குரல் உரத்து ஒலித்தது.\n– “ஆன் லார்சென்”(Anne Larsen), என்று கூறிய அப்பா, என் பக்கம் திரும்பினார்.\nநான் அவரைப் பார்க்கிறேன். அதிர்ச்சியில் என்ன பேசுவது என்கிற குழப்பம்.\n– “நினைவு பொருட்களை சேகரிக்கவென்று அலைந்து களைப்புற்றதுபோதும், எங்களோடு வந்து கொஞ்ச நாட்கள் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகலாமெயென்று, அவளிடத்தில் நான் பேசினேன்..வருகிறாள்.”\nநான் நினைத்து பார்க்கவில்லை. ஆன் லார்ஸன் – எனது அசட்டு அம்மாவுக்கு வெகு நாளையத் தோழி. அப்பாவுக்கும் அவளுக்குமான உறவைப் பற்றிப் பெரிதாக சொல்வதற்கில்லை. இருந்தபோதிலும், இரண்டுவருடங்களுக்கு முன்பு, நான் விடுதியைவிட்டு வெளியே வந்தபோது, எங்கேயாகிலும் யாரிடமாகிலும் என்னை விட்டுவைக்கவேண்டும் என்ற கட்டாயத்திலிருந்த அப்பா, அவளிடம் சேர்ப்பித்தார். அவளுடைய வீட்டிற்குச் சென்ற ஒருவாரத்தில், நன்கு உடுத்தவும், வாழும்வகையையும் கற்றுக்கொண்டேன். என் மனதில் சட்டென்று உயர்ந்துநின்றாள், வெறித்தனமாக நேசித்தேன். அந்த நேசத்தினை சாமர்த்தியமாக அவளுக்குத் தெரிந்த ஒர் இளைஞனுக்கென்றாக்கிவிட்டு அவள் தப்பித்துக்கொண்டாள். ஆக முதன் முதலில், நேர்த்தியாய் உடுத்தவும், அலங்கரித்துக்கொள்ளவ���ம் மாத்திரம் அவள்காரணமல்ல, எனது முதற் காதலுக்குங்கூட அவளே காரணமானாள், நான் என்றென்றும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கவேண்டியவள். நாற்பத்திரண்டு வயதென்றாலும் எவரையும் எளிதில் வசப்படுத்திவிடுபவள், தேடிப் பெறவேண்டியவள். வடிவானமுகமென்றாலும், வாட்டமும் கர்வமும் அதிலுண்டு, பிறகு எதிலும் பற்றுதலற்ற அவளது ஏனோதனோ மனப்பான்மை. அவளிடத்தில் குறைகாண்பவர்களுக்கு, இந்தக் கடைசிப்பண்பு சாதகமாக இருந்தது. அன்பிற்குரியவளாகவும் இருந்தாள், அடையமுடியாத தூரத்திலும் இருந்தாள். அடுத்தவர்க்கு அச்சமூட்டுகிற சலனமற்ற இதயம் ஒருபக்கம், எதிலும் சுணக்கமற்ற ஆர்வமும், அக்கறையும் கொண்டவளாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்வது அவளது இன்னொரு பக்கம். விவாகரத்து செய்துகொண்டவள், தனியருத்தியாகத்தான் வாழ்ந்துவந்தாள். எங்களுக்குத் தெரிந்து காதலனென்று அவளுக்கு எவருமில்லை. அவள் நண்பர்களும், உறவினர்களும் கண்ணியமானவர்கள், புத்திசாலிகள், அமைதியானவர்கள். ஆனால் எங்கள் மனிதர்கள் அப்படியானவர்களல்லர். அவர்கள் ஆர்ப்பரிக்கின்றவர்கள், பேராசைபிடித்தவர்கள். எனது அப்பாவுக்கு ஒருவர் பார்ப்பதற்கு லட்சணமாகவும், வேடிக்கையாக நடந்துகொள்பவராகவும் இருந்தால்போதும். அப்படித்தான் எங்கள் நண்பர்கள் இருந்தனர். அப்பாவும் நானும் இப்படி உல்லாசம், பொழுதுபோக்கு, வேடிக்கைப்பேச்சு என்றிருப்பதைப் பார்த்து, எனக்கென்னவோ அவள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே எங்களிடத்தில் பழகியதாக நினைக்கிறேன். தவிர எதிலும் மிதமிஞ்சிபோய்விடக்கூடாதென்பதும் அவளது கொள்கையென்பதால், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இரு துருவமாகவிருந்த எங்களை ஒன்றுசேர்த்தது, அவரவர் பார்த்த தொழில்கள். அப்பா விளம்பரத்துறையிலும், அவள் ஆடைகள் வடிவமைப்பிலும் இருந்தனர்…பிறகு அம்மாமீதான எனது நினைவுகள், எனது பிரயத்தனங்கள், அவள் என்னைக் கொஞ்சம் கடுமையாக நடத்தியபோதும் அவளிடத்தில் எனக்கிருந்த பிரமிப்பு ஆகியவை. எல்சா எங்களோடு தங்கியிருப்பதையும், படிப்பு சம்பந்தமான விடயங்களில் ‘ஆன்'(Anne)னுக்குள்ள அபிப்ராயங்களையும் கணக்கிற் கொண்டால், அவளது திடீர்வருகைக்கு இது உகந்த நேரமல்லவென்றுதான் சொல்ல வேண்டும்.\nஆன்னைக்(Anne)க் குறித்து அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்டபின் படுப்பதற்காக, எல்ச��(Elsa) மாடிக்குச் சென்றாள். நான் மாத்திரம் அப்பாவுடன் தனித்துவிடப்பட, அவர் காலருகே படிகளில் வந்து அமர்ந்தேன். அவர் குனிந்து தனது இருகைகளையும் எனது தோளில் போட்டார்:\n– ” செல்லம்..என்ன நடந்தது அநியாயத்திற்கு இளைத்திருக்கிறாய், வீட்டில் வைத்து வளர்க்கமுடியாத புலிக்குட்டிமாதிரி. எனது ஆசையெல்லாம் என்ன தெரியுமா என்னோட மகள் பொன்னிறக்கூந்தலும், பீங்கான்போல கண்களும்கொண்டு, அழகா, திடகாத்திரமா…\n– இப்போது பிரச்சினை அது இல்லை. எதற்காக ‘ஆன்'(Anne)ஐ, அழைத்தாய் அதற்கு ஏன் அவள் சம்மதிக்கவேண்டும் அதற்கு ஏன் அவள் சம்மதிக்கவேண்டும்\n– உன்னோட வயதான தகப்பனாரைப் பார்ப்பதற்காக இருக்கலாம். யாருக்கு என்ன தெரியும்.\n– ஆன்(Anne)னுக்கு ஏற்ற மனிதர் நீங்களில்லையென்று எனக்குத் தெரியும். அவள் புத்திசாலிமட்டுமல்ல, நன்கு மதிக்கப்படுபவள். பிறகு எல்ஸா(Elsa) எல்ஸா என்கிற பெண்மணி இங்கே உங்களுடன் இருப்பது நினைவில் இருக்கிறதா இல்லையா எல்ஸா என்கிற பெண்மணி இங்கே உங்களுடன் இருப்பது நினைவில் இருக்கிறதா இல்லையா ஆன்னுக்கும் எல்ஸாவிற்கும் இடையிலான உரையாடலை உங்களால் கற்பனைசெய்து பார்க்கமுடிகிறதா என்ன ஆன்னுக்கும் எல்ஸாவிற்கும் இடையிலான உரையாடலை உங்களால் கற்பனைசெய்து பார்க்கமுடிகிறதா என்ன\n– நான் மறுக்கவில்லை. கற்பனை செய்வது கடினம். செசில் (Cளூcil), என் செல்லம் பாரீஸ¤க்கு நாம் திரும்பமுடியுமென்றால்\nமெல்ல சிரித்தபடி, என் கழுத்தை தடவிக்கொடுத்தார். நான் திரும்பி அவரைப் பார்த்தேன். இரூண்ட அவரது கண்களில் ஒளி, இரப்பைக்குக் கீழே விநோதமான சுருக்கங்கங்கள், வாய் சின்னதாய் மேலே குவிந்து உயர, சட்டென்று விலங்காய் வடிவெடுத்ததுபோல ஒரு தோற்றம். அவர் சிக்கலைதேடிக்கொள்ளும்போதெல்லாம் அவரோடு சேர்ந்து சிரிக்கும் வழக்கப்படி அப்போதும் சிரித்துவைத்தேன்.\n– “எனது எல்லாகாரியங்களுக்கும் துணை நிற்பவள் நீயென்கிறபோது, நான் மாத்திரம் தனியே எதைச் செய்யப்போகிறேன்\nஅவரது பதிலில் எனக்குப் பரமதிருப்தி, கேட்பதற்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் தற்போதைக்கு அவருக்குநேரம் சரியில்லையென என்னால் அனுமானிக்கமுடிந்தது. இரவு வெகுநேரம்வரை காதலைக்குறித்தும், அதனால் ஏற்படுகிற பிரச்சினைகள் குறித்தும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்பாவை பொறுத்தவரையில் நான் பிரச்சினைகளென பேசியவை அனைத்துமே கற்பனைகளென்றார். ஆண்பெண் உறவுகளில், கடமை, விசுவாசம், நம்பிக்கை என்கிற வார்த்தைகளில் தமக்கு உடன்பாடில்லையென்றார். அவை அர்த்தமற்றவைமட்டுமல்ல, ஒருதலைபட்சமானதுங்கூட என்று விளக்கம்வேறு. அவரன்றி வேறொரு மனிதர் கூறியிருந்தால் நான் அதிர்ச்சியடைந்திருப்பேன். இப்படியெல்லாம் பேசினபோதிலும், அவரது காதல் விவகாரங்களில் பிரியமும், அளவிடற்கரிய ஈடுபாடும் விலக்கப்பட்டதல்ல என்பதை நான் அறிவேன், அவர் எதிர்பார்க்கவில்லை சொல்லிமுடித்தபோது கூடுதலாகவே உணர்ச்சிவசப்பட்டிருந்தார், அவை தற்காலிகமானதென்றும் எனக்குத் தெரியும். காதலைக்குறித்து அவர் கொண்டிருந்த மனப்பாண்மை: அதாவது சட்டென்று காதல் கொள்வதும், அதனை முரட்டுத் தனமாகக் கையாண்டு, விலகி வேறொன்றில் மனதைச் செலுத்துவதும், என்னைப் பெரிதும் ஈர்த்தது. நம்பிக்கை, விசுவாசம் போன்ற சொற்கள் மீது அக்கறை கொள்ளவேண்டிய வயசில் நானுமில்லை. காதலைக் குறித்த எனது ஞானமும் சொற்பமானதுதான், அவை ‘சந்திப்பு’, முத்தங்கள்-கலவி, பின்னர் சலிப்பு என்கிற சொற்களுக்குச் சொந்தமானவை.\n1. Les Champs-Elysee – பாரீஸ் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கவர்ச்சிகரமான சாலை. திரை அரங்குகள், காப்பி பார்கள், உலகில் மிகப்பிரசித்திபெற்ற ஆடம்பரபொருள்களுக்கான பிரத்தியேகக் கடைகளென நிறைந்த இடம். பாரீஸ் நகரை அடையாளபடுத்தக்கூடிய இடங்களுலொன்று.\n2. ‘Don Juan’ – Tirso de Molina என்ற ஸ்பானிய நாடக ஆசிரியரால் பதினேழாம் நூற்றாண்டில் ‘El burlador de Sevilla y convidado de piedra'(The Playboy of Seville and Guest of Ston) என்கிற நாடகத்தில் அறிமுகபடுத்தபட்ட நாயகன். ஒரு மைனர் – ஸ்த்ரீலோலன். ஐரோப்பிய எழுத்தாளர்களில் பலரும் இவனை மையமாகவைத்து எழுதியிருக்கிறார்கள்\nகடித இலக்கியம் – 20\nகையடக்க ஓவியங்களில் ‘கீத கோவிந்தம்’\nஇந்த இஸ்லாமிய இளைஞரின் பாதம் பணிந்து…\nபயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்\nநியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை\nஜோகிர்லதா கிரிஜா அவர்களது தொடர்கதை\nதுவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழோடு இணைந்து நடத்திய மாபெரும் கவிதைப் போட்டி முடிவு\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 13. மொழி\nநல்லூர் இராஜதானி: நகர அமைப்பு அத்தியாயம் ���த்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்\nமார்க்க வழி நடந்த மௌலானா முகமது அலி\nபுதுச்சேரிப் பழமொழிகள் – அடையாளப்படுத்துதல்\nபூட்டானிலிருந்து யாத்திரிகர்களும், மந்திரவாதிகளும், கோப்பையும்\nகீதாஞ்சலி (88) பாழடைந்த ஆலயம்\nஇங்க்புளூ சாரியும், மிட்டாய் ரோஸ் பனியனும்\nமடியில் நெருப்பு – 1\nவணக்கம் துயரமே – 1\nமொகித்தே – நாஞ்சில் நாடன் – தொகுப்பு – மும்பாய் சிறுகதைகள்\nபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (21-43)\nதிரும்பவும் வெண்மணிச் சோகம் எனும் பழங்கதை\nபாலஸ்தீனத்தை முன்வைத்து பின்நவீனத்துவ பெருங்கதையாடலாக ஒரு ஜிகாத்\nமூவேந்தரும் முக்குலத்தோரும் – சில விளக்கங்களுக்குப் பதில்\nபெரியபுராணம் – 102 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nஇஸ்ரேல்: எஸ். வி. ராஜதுரை கட்டுரை : பொய்களும் பாதி உண்மைகளும்\nவந்தே மாதரம்- தவறான நிலையில் பாரதிய ஜனதா கட்சி\nPrevious:இங்க்புளூ சாரியும், மிட்டாய் ரோஸ் பனியனும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகடித இலக்கியம் – 20\nகையடக்க ஓவியங்களில் ‘கீத கோவிந்தம்’\nஇந்த இஸ்லாமிய இளைஞரின் பாதம் பணிந்து…\nபயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்\nநியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை\nஜோகிர்லதா கிரிஜா அவர்களது தொடர்கதை\nதுவக்கு இலக்கிய அமைப்பு மாற்று கவிதையிதழோடு இணைந்து நடத்திய மாபெரும் கவிதைப் போட்டி முடிவு\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 13. மொழி\nநல்லூர் இராஜதானி: நகர அமைப்பு அத்தியாயம் பத்து: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்\nமார்க்க வழி நடந்த மௌலானா முகமது அலி\nபுதுச்சேரிப் பழமொழிகள் – அடையாளப்படுத்துதல்\nபூட்டானிலிருந்து யாத்திரிகர்களும், மந்திரவாதிகளும், கோப்பையும்\nகீதாஞ்சலி (88) பாழடைந்த ஆலயம்\nஇங்க்புளூ சாரியும், மிட்டாய் ரோஸ் பனியனும்\nமடியில் நெருப்பு – 1\nவணக்கம் துயரமே – 1\nமொகித்தே – நாஞ்சில் நாடன் – தொகுப்பு – மும்பாய் சிறுகதைகள்\nபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (21-43)\nதிரும்பவும் வெண்மணிச் சோகம் எனும் பழங்கதை\nபாலஸ்தீனத்தை முன்வைத்து பின்நவீனத்துவ பெருங்கதையாடலாக ஒரு ஜிகாத்\nமூவேந்தரும் முக்குலத்தோரும் – சில விளக்கங்களுக்குப் பதில்\nபெரியபுராணம் – 102 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nஇஸ்ரேல்: எஸ். வி. ராஜதுரை கட்டுரை : பொய்களும் பாதி உண்மைகளும்\nவந்தே மாதரம்- தவறான நிலையில் பாரதிய ஜனதா கட்சி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/178515", "date_download": "2020-01-20T17:05:44Z", "digest": "sha1:SI6MMLLSGRTGPS5QEWQ2NGEOD2D6JMTG", "length": 7643, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "சரவணன் முன்னிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப் படை திருப்பூரில் அரங்கேற்றம் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா சரவணன் முன்னிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப் படை திருப்பூரில் அரங்கேற்றம்\nசரவணன் முன்னிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப் படை திருப்பூரில் அரங்கேற்றம்\nதிருப்பூர் – தமிழ் மொழிக்கு அளப்பரிய பங்களிப்பு வழங்கிய பெருமகன்களை இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக ‘தமிழாற்றுப் படை’ என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதி வரும் கவிப்பேரரசு வைரமுத்து, அந்தக் கட்டுரைகளை தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் நேரடியாக சென்று பொதுமக்கள் முன்னிலையில் வாசித்து, அரங்கேற்றி வருகிறார்.\nஅந்த வரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (இந்திய நேரப்படி) 5.30 மணிக்கு கோயம்புத்தூர், திருப்பூரில் மறைந்த கவிஞர் அப்துல் ரகுமான் குறித்துத் தான் வரைந்த கட்டுரையை வைரமுத்து அரங்கேற்றம் செய்கின்றார்.\nமலேசியாவின் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனத்த��ன் கே.ஆர்.நாகராஜன் தலைமை தாங்குகிறார்.\nகனிமொழி கருணாநிதி வாழ்த்துரை வழங்குகிறார்.\nடத்தோஸ்ரீ எம். சரவணன் (*)\nPrevious articleமலாக்கா குபு தமிழ்ப் பள்ளிக்கு 10 ஆயிரம் ரிங்கிட் நூல்கள் அன்பளிப்பு\n“எம்ஜிஆரைப் பிரிந்ததை எண்ணி வருத்தப்பட்டிருக்கிறீர்களா” – வைரமுத்து கேள்விக்கு கலைஞர் கருணாநிதி தந்த பதில் என்ன\n“தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லுங்கள் – தொடர்ச்சியின் பெருமையை எடுத்துக் கூறுங்கள்” – வைரமுத்து அறைகூவல்\nஅரசியல் பேதங்களை ஒதுக்கி வைரமுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமாட்சி துரைராஜூ\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தூள் கிளப்பத் தொடங்கியது\nதிமுக-காங்கிரஸ் மோதல் : விரிவாகுமா\nநிர்பயா கொலை வழக்குக் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nஉலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது\n“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா நான் கூறினேனா\nபாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/01/blog-post_10.html", "date_download": "2020-01-20T17:58:35Z", "digest": "sha1:7MMVDTJVGBDA5SDWL2Q7FQ2UINET6SK2", "length": 8538, "nlines": 97, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி வரை மண் அகழ்வதை நிறுத்தி வைக்க தீர்மானம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி வரை மண் அகழ்வதை நிறுத்தி வைக்க தீர்மானம்\nமட்டு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி வரை மண் அகழ்வதை நிறுத்தி வைக்க தீர்மானம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மணல், மண் அகழ்வதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை நிறுத்தி வைப்பது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மண், மணல் உட்பட கனியவளங்களை சட்டவிரோ���மாக அகழ்வு செய்தல், ஏற்றிச் செல்லுதல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது\nஇக்கூட்டத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ், விசேட அதிரடிப்படையினர், திணைக்களத் தலைவர்கள் ஆகியோருட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்வில் அரசாங்கம் அதிபர் உதயகுமார் கருத்து தெரிவிக்கையில்,\nமணல் மற்றும் கனியவளங்களை சட்டவிரோதமாக அகழ்வது தண்டனைக்குரிய குற்றமாகும் இதனை பிரதேச செயலாளர்கள், பொலிஸார், அதிரடிப்படையினர் உள்ளிட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கிறேன்\nமேலும் இவ்வாறான சட்டவிரோதமாக மணல் ஏற்றி செல்லும் போக்குவரத்து பாதைகள் சேதமடைந்து காணப்படுவதனால் பொது மக்கள் போக்குவரத்து செய்வது சிரமமாக உள்ளது.” என்றார்.\nஇதன்போது 2020 பெப்ரவரி முதலாம் திகதி வரை மண் அகழ்வதை நிறுத்திவைக்குமாறு இக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்கிறது : தடைகளை தகர்த்து பயணிக்க உறுதுணையாக இருப்பேன் - கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்.ஜீ.சுகுணன்.\n( நூருல் ஹுதா உமர் ) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரம் \"பீ \" நிலையிலிருந்து தரம் \"ஏ \"நிலைக்கு உயர்த்த வேண்டும் என...\n ஒரு தரப்பினருக்கு செருப்பால் தான் பதில் சொல்வேன்- தேரர் சீற்றம்\n“அரசியல்வாதிகளை நம்பி இந்த நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமை பெற்றுக்கொடுப்பதற்காக மதத் தலைவர் என்ற ரீதியில...\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000002159.html", "date_download": "2020-01-20T18:58:02Z", "digest": "sha1:5JL5CAZIDKKIVYU4CRISFSTQLQZNZDKO", "length": 5606, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "எண்கள் தரும் அதிர்ஷ்டங்கள்", "raw_content": "Home :: ஜோதிடம் :: எண்கள் தரும் அதிர்ஷ்டங்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்���ு) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவாழும் முறைமையடி பெரியார் களஞ்சியம் தொகுதி - 10 - ஜாதி (4) ரயிலேறிய கிராமம்\nவேலை, தொழில் சிறக்க சமூக வலைதளங்கள் வி்டுப்பட்டவை My Little Master Wid Animals\nஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே அறுபடை வீடுகள் திருப்பரங்குன்றம் அக்னி மூலை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/karthis-dev-shoot-postponed-due-to-rain/", "date_download": "2020-01-20T19:03:48Z", "digest": "sha1:6CVVL4XLH24EU25YW6PVUXXFURB3MCQF", "length": 9881, "nlines": 136, "source_domain": "gtamilnews.com", "title": "கார்த்தி படப்பிடிப்பில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 140 பேர் நிலை என்ன", "raw_content": "\nகார்த்தி படப்பிடிப்பில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 140 பேர் நிலை என்ன\nகார்த்தி படப்பிடிப்பில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 140 பேர் நிலை என்ன\nகார்த்தியின் ‘தேவ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெறுவதாக இருந்தது. கன மழை , பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ‘தேவ்’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். படப்பிடிப்பு நின்று போனதால் படத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு 1 1/2 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஇதைப் பற்றி நடிகர் கார்த்தி கூறும் போது , “தேவ்’ படத்தின் படப்பிடிப்பை குலு மணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் திடீரென்று நேற்று நிலைமை மிகவும் மோசமானது. வெள்ளம் மற்றும் நில சரிவு ஏற்பட்டு. கார் , பஸ் மற்றும் பல பொருட்களை அடித்து சென்றது. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன்.\nவேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது. இந்த பதற்றமான சூழ்நிலையை பார்க்கும் போது ஒரு நிமிடம் உயிரே போய் வந்தது போல் இருந்தது. இதனால் படப்பிடிப்புக்கு காரில் சென்றுக்கொண்டிருக்கும் போது கடுமையான டிராபிக் ஏற்பட்டது. இதனால் ரோட்டில் சென்ற கார்களும் நகரவே இல்லை. 4-5 மணி நேரம் நான் காரியிலேயே இருக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது.\nபிறகு அருகில் இருந்த கிராமத்துக்கு சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கியிருக்கிறேன். ஆனால் எங்கள் படக்குழுவினர் 140 பேரை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் எங்கே தங்குவார்கள்… சாப்பிடுவார்கள்… எப்படி கீழே இறங்குவார்கள் என்று வருத்தமாக உள்ளது.\n23 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவால் மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்தப் பாதைகள் சரி செய்யப்பட கண்டிப்பாக 28 மணி நேரம் தேவைப்படும் என்றும். அது வரை படக்குழுவினாரால் கீழே இறங்க முடியாது..\n2000 திரைகளில் பிரமாண்டமாக வெளிவரவுள்ள சண்டக்கோழி2 – விஷால்\nஎம்ஜிஆர் கலைஞரிடம் இருந்தவர்கள் சினிமாவுக்கு எதுவும் செய்யவில்லை – அமீர் போட்ட டுமீர்\nவைரல் ஆகி வரும் சூரரை போற்று பாடல் ப்ரோமோ\nசைக்கோ கதையும் ஒரிஜினல் இல்லையாம் மிஷ்கின் சொல்கிறார்\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/166969?ref=archive-feed", "date_download": "2020-01-20T18:55:56Z", "digest": "sha1:ZUEU47BAA7B7JCUX2CSGL5XVKWNAANAV", "length": 7132, "nlines": 121, "source_domain": "lankasrinews.com", "title": "அடுத்த வருடம் என்னுடைய சாதனையை இவர் முறியடிக்க வாய்ப்பிருக்கு..அடித்து சொல்லும் சங்ககாரா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅடுத்த வருடம் என்னுடைய சாதனையை இவர் முறியடிக்க வாய்ப்பிருக்கு..அடித்து சொல்லும் சங்ககாரா\nஇலங்கை அணியின் முன்னாள் வீரரான சங்ககாரா என்னுடைய சாதனையை அடுத்த வருடம் இந்திய அணியின் தலைவரான விராட் கோஹ்லி முறியடிப்பார் என்று தெரிவித்துள்ளார்.\nவிராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறது. இதனால் இந்த குறுகிய காலக்கட்டத்திலே கோஹ்லி, பல அணித் தலைவர்களின் சாதனையை முறியடித்துவிட்டார்.\nஅவுஸ்திரேலிய அணியின் வெற்றிக் கேப்டன் என்றழைக்கப்படும் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை, கோஹ்லி முறியடித்தார், இப்படி தொடர்ந்து சாதனைகளை முறியடித்து வரும், விராட் கோஹ்லி, தன்னுடைய சாதனையை அடுத்த வருடம் முறியடிக்கலாம் என்று இலங்கை அணியின் முன்னாள் வீரரான சங்ககாரா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய சாதனையை முறியடிக்க விராட் கோஹ்லி நீண்ட ஆண்டுகள் எடுப்பார் என்று நினைக்கவில்லை. அடுத்த வருடம் என்னுடைய சாதனையை அவர் முறியடிக்கலாம். அதன்பின் மீண்டும் என்னைவிட அதிக ஓட்டங்கள் சேர்ப்பார். விராட் கோஹ்லி ஒரு மாறுபட்ட கிளாஸ் பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dailyhunt.in/news/india/tamil/4tamil+cinema-epaper-screen/aayiram+jenmangal+dirailar-newsid-153179118", "date_download": "2020-01-20T19:10:08Z", "digest": "sha1:NM7BKM6J5EHB4L3INU2U42JGVCUTGZHT", "length": 58010, "nlines": 44, "source_domain": "m.dailyhunt.in", "title": "ஆயிரம் ஜென்மங்கள் - டிரைலர் - 4tamil cinema | DailyHunt #greyscale\")}#back-top{bottom:-6px;right:20px;z-index:999999;position:fixed;display:none}#back-top a{background-color:#000;color:#fff;display:block;padding:20px;border-radius:50px 50px 0 0}#back-top a:hover{background-color:#d0021b;transition:all 1s linear}#setting{width:100%}.setting h3{font-size:16px;color:#d0021b;padding-bottom:10px;border-bottom:1px solid #ededed}.setting .country_list,.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{margin-bottom:50px}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:25%;float:left;margin-bottom:20px;max-height:30px;overflow:hidden}.setting .country_list li a,.setting .fav_cat_list li a,.setting .fav_lang_list li a,.setting .fav_np_list li a{display:block;padding:5px 5px 5px 45px;background-size:70px auto;color:#000}.setting .country_list li a.active em,.setting .country_list li a:hover,.setting .country_list li a:hover em,.setting .fav_cat_list li a:hover,.setting .fav_lang_list li a:hover,.setting .fav_np_list li a:hover{color:#d0021b}.setting .country_list li a span,.setting .fav_cat_list li a span,.setting .fav_lang_list li a span,.setting .fav_np_list li a span{display:block}.setting .country_list li a span.active,.setting .country_list li a span:hover,.setting .fav_cat_list li a span.active,.setting .fav_cat_list li a span:hover,.setting .fav_lang_list li a span.active,.setting .fav_lang_list li a span:hover,.setting .fav_np_list li a span.active,.setting .fav_np_list li a span:hover{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png) right center no-repeat;background-size:40px auto}.setting .country_list li a{padding:0 0 0 35px;background-repeat:no-repeat;background-size:30px auto;background-position:left}.setting .country_list li a em{display:block;padding:5px 5px 5px 45px;background-position:left center;background-repeat:no-repeat;background-size:30px auto}.setting .country_list li a.active,.setting .country_list li a:hover{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/icon_checkbox_checked@2x.png);background-position:left center;background-repeat:no-repeat;background-size:40px auto}.setting .fav_lang_list li{height:30px;max-height:30px}.setting .fav_lang_list li a,.setting .fav_lang_list li a.active{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/sprite_svg.svg);display:inline-block;background-position:0 -387px;background-size:30px auto;background-repeat:no-repeat}.setting .fav_lang_list li a.active{background-position:0 -416px}.setting .fav_cat_list li em,.setting .fav_cat_list li span,.setting .fav_np_list li em,.setting .fav_np_list li span{float:left;display:block}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a,.setting .fav_np_list li em a,.setting .fav_np_list li span a{display:block;height:50px;overflow:hidden;padding:0}.setting .fav_cat_list li em a img,.setting .fav_cat_list li span a img,.setting .fav_np_list li em a img,.setting .fav_np_list li span a img{max-height:45px;border:1px solid #d8d8d8;width:45px;float:left;margin-right:10px}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p,.setting .fav_np_list li em a p,.setting .fav_np_list li span a p{font-size:12px;float:left;color:#000;padding:15px 15px 15px 0}.setting .fav_cat_list li em a:hover img,.setting .fav_cat_list li span a:hover img,.setting .fav_np_list li em a:hover img,.setting .fav_np_list li span a:hover img{border-color:#fd003a}.setting .fav_cat_list li em a:hover p,.setting .fav_cat_list li span a:hover p,.setting .fav_np_list li em a:hover p,.setting .fav_np_list li span a:hover p{color:#d0021b}.setting .fav_cat_list li em,.setting .fav_np_list li em{float:right;margin-top:15px;margin-right:45px}.setting .fav_cat_list li em a,.setting .fav_np_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list li em a,.setting .fav_cat_list li span a{height:100%}.setting .fav_cat_list li em a p,.setting .fav_cat_list li span a p{padding:10px}.setting .fav_cat_list li em{float:right;margin-top:10px;margin-right:45px}.setting .fav_cat_list li em a{width:20px;height:20px;border:none;background-size:20px auto}.setting .fav_cat_list,.setting .fav_lang_list,.setting .fav_np_list{overflow:auto;max-height:200px}.sett_ok{background-color:#e2e2e2;display:block;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;padding:15px 10px;color:#000;font-size:13px;font-family:fnt_en,Arial,sans-serif;margin:0 auto;width:100px}.sett_ok:hover{background-color:#d0021b;color:#fff;-webkit-transition:all 1s linear;-moz-transition:all 1s linear;-o-transition:all 1s linear;-ms-transition:all 1s linear;transition:all 1s linear}.loadImg{margin-bottom:20px}.loadImg img{width:50px;height:50px;display:inline-block}.sel_lang{background-color:#f8f8f8;border-bottom:1px solid #e9e9e9}.sel_lang ul.lv1 li{width:20%;float:left;position:relative}.sel_lang ul.lv1 li a{color:#000;display:block;padding:20px 15px 13px;height:15px;border-bottom:5px solid transparent;font-size:15px;text-align:center;font-weight:700}.sel_lang ul.lv1 li .active,.sel_lang ul.lv1 li a:hover{border-bottom:5px solid #d0021b;color:#d0021b}.sel_lang ul.lv1 li .english,.sel_lang ul.lv1 li .more{font-size:12px}.sel_lang ul.lv1 li ul.sub{width:100%;position:absolute;z-index:3;background-color:#f8f8f8;border:1px solid #e9e9e9;border-right:none;border-top:none;top:52px;left:-1px;display:none}#error .logo img,#error ul.appList li,.brd_cum a{display:inline-block}.sel_lang ul.lv1 li ul.sub li{width:100%}.sel_lang ul.lv1 li ul.sub li .active,.sel_lang ul.lv1 li ul.sub li a:hover{border-bottom:5px solid #000;color:#000}#sel_lang_scrl{position:fixed;width:930px;z-index:2;top:0}.newsListing ul li.lang_urdu figure figcaption h2 a,.newsListing ul li.lang_urdu figure figcaption p,.newsListing ul li.lang_urdu figure figcaption span{direction:rtl;text-align:right}#error .logo,#error p,#error ul.appList,.adsWrp,.ph_gal .inr{text-align:center}.brd_cum{background:#e5e5e5;color:#535353;font-size:10px;padding:25px 25px 18px}.brd_cum a{color:#000}#error .logo img{width:auto;height:auto}#error p{padding:20px}#error ul.appList li a{display:block;margin:10px;background:#22a10d;-webkit-border-radius:3px;-moz-border-radius:3px;border-radius:3px;color:#fff;padding:10px}.ph_gal .inr{background-color:#f8f8f8;padding:10px}.ph_gal .inr div{display:inline-block;height:180px;max-height:180px;max-width:33%;width:33%}.ph_gal .inr div a{display:block;border:2px solid #fff;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:180px;max-height:180px}.ph_gal .inr div a img{width:100%;height:100%}.ph_gal figcaption{width:100%!important;padding-left:0!important}.adsWrp{width:auto;margin:0 auto;float:none}.newsListing ul li.lang_ur figure .img,.newsListing ul li.lang_ur figure figcaption .resource ul li{float:right}.adsWrp .ads iframe{width:100%}article .adsWrp{padding:20px 0}article .details_data .adsWrp{padding:10px 0}aside .adsWrp{padding-top:10px;padding-bottom:10px}.float_ads{width:728px;position:fixed;z-index:999;height:90px;bottom:0;left:50%;margin-left:-364px;border:1px solid #d8d8d8;background:#fff;display:none}#crts_468x60a,#crts_468x60b{max-width:468px;overflow:hidden;margin:0 auto}#crts_468x60a iframe,#crts_468x60b iframe{width:100%!important;max-width:468px}#crt_728x90a,#crt_728x90b{max-width:728px;overflow:hidden;margin:0 auto}#crt_728x90a iframe,#crt_728x90b iframe{width:100%!important;max-width:728px}.hd_h1{padding:25px 25px 0}.hd_h1 h1{font-size:20px;font-weight:700}h1,h2{color:#000;font-size:28px}h1 span{color:#8a8a8a}h2{font-size:13px}@font-face{font-family:fnt_en;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/en/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_hi;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/hi/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_mr;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/mr/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_gu;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/gu/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_pa;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/pa/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_bn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/bn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_kn;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/kn/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ta;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ta/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_te;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/te/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ml;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ml/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_or;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ur;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/ur/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}@font-face{font-family:fnt_ne;src:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/fonts/or/notoRegular.ttf) format('truetype');font-weight:400;font-style:normal}.fnt_en{font-family:fnt_en,Arial,sans-serif}.fnt_bh,.fnt_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.fnt_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.fnt_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.fnt_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.fnt_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.fnt_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.fnt_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.fnt_te{font-family:fnt_te,Arial,sans-serif}.fnt_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.fnt_or{font-family:fnt_or,Arial,sans-serif}.fnt_ur{font-family:fnt_ur,Arial,sans-serif}.fnt_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.newsListing ul li.lang_en figure figcaption a,.newsListing ul li.lang_en figure figcaption b,.newsListing ul li.lang_en figure figcaption div,.newsListing ul li.lang_en figure figcaption font,.newsListing ul li.lang_en figure figcaption h1,.newsListing ul li.lang_en figure figcaption h2,.newsListing ul li.lang_en figure figcaption h3,.newsListing ul li.lang_en figure figcaption h4,.newsListing ul li.lang_en figure figcaption h5,.newsListing ul li.lang_en figure figcaption h6,.newsListing ul li.lang_en figure figcaption i,.newsListing ul li.lang_en figure figcaption li,.newsListing ul li.lang_en figure figcaption ol,.newsListing ul li.lang_en figure figcaption p,.newsListing ul li.lang_en figure figcaption span,.newsListing ul li.lang_en figure figcaption strong,.newsListing ul li.lang_en figure figcaption table,.newsListing ul li.lang_en figure figcaption tbody,.newsListing ul li.lang_en figure figcaption td,.newsListing ul li.lang_en figure figcaption tfoot,.newsListing ul li.lang_en figure figcaption th,.newsListing ul li.lang_en figure figcaption thead,.newsListing ul li.lang_en figure figcaption tr,.newsListing ul li.lang_en figure figcaption u,.newsListing ul li.lang_en figure figcaption ul{font-family:fnt_en,Arial,sans-serif}.newsListing ul li.lang_bh figure figcaption a,.newsListing ul li.lang_bh figure figcaption b,.newsListing ul li.lang_bh figure figcaption div,.newsListing ul li.lang_bh figure figcaption font,.newsListing ul li.lang_bh figure figcaption h1,.newsListing ul li.lang_bh figure figcaption h2,.newsListing ul li.lang_bh figure figcaption h3,.newsListing ul li.lang_bh figure figcaption h4,.newsListing ul li.lang_bh figure figcaption h5,.newsListing ul li.lang_bh figure figcaption h6,.newsListing ul li.lang_bh figure figcaption i,.newsListing ul li.lang_bh figure figcaption li,.newsListing ul li.lang_bh figure figcaption ol,.newsListing ul li.lang_bh figure figcaption p,.newsListing ul li.lang_bh figure figcaption span,.newsListing ul li.lang_bh figure figcaption strong,.newsListing ul li.lang_bh figure figcaption table,.newsListing ul li.lang_bh figure figcaption tbody,.newsListing ul li.lang_bh figure figcaption td,.newsListing ul li.lang_bh figure figcaption tfoot,.newsListing ul li.lang_bh figure figcaption th,.newsListing ul li.lang_bh figure figcaption thead,.newsListing ul li.lang_bh figure figcaption tr,.newsListing ul li.lang_bh figure figcaption u,.newsListing ul li.lang_bh figure figcaption ul,.newsListing ul li.lang_hi figure figcaption a,.newsListing ul li.lang_hi figure figcaption b,.newsListing ul li.lang_hi figure figcaption div,.newsListing ul li.lang_hi figure figcaption font,.newsListing ul li.lang_hi figure figcaption h1,.newsListing ul li.lang_hi figure figcaption h2,.newsListing ul li.lang_hi figure figcaption h3,.newsListing ul li.lang_hi figure figcaption h4,.newsListing ul li.lang_hi figure figcaption h5,.newsListing ul li.lang_hi figure figcaption h6,.newsListing ul li.lang_hi figure figcaption i,.newsListing ul li.lang_hi figure figcaption li,.newsListing ul li.lang_hi figure figcaption ol,.newsListing ul li.lang_hi figure figcaption p,.newsListing ul li.lang_hi figure figcaption span,.newsListing ul li.lang_hi figure figcaption strong,.newsListing ul li.lang_hi figure figcaption table,.newsListing ul li.lang_hi figure figcaption tbody,.newsListing ul li.lang_hi figure figcaption td,.newsListing ul li.lang_hi figure figcaption tfoot,.newsListing ul li.lang_hi figure figcaption th,.newsListing ul li.lang_hi figure figcaption thead,.newsListing ul li.lang_hi figure figcaption tr,.newsListing ul li.lang_hi figure figcaption u,.newsListing ul li.lang_hi figure figcaption ul{font-family:fnt_hi,Arial,sans-serif}.newsListing ul li.lang_mr figure figcaption a,.newsListing ul li.lang_mr figure figcaption b,.newsListing ul li.lang_mr figure figcaption div,.newsListing ul li.lang_mr figure figcaption font,.newsListing ul li.lang_mr figure figcaption h1,.newsListing ul li.lang_mr figure figcaption h2,.newsListing ul li.lang_mr figure figcaption h3,.newsListing ul li.lang_mr figure figcaption h4,.newsListing ul li.lang_mr figure figcaption h5,.newsListing ul li.lang_mr figure figcaption h6,.newsListing ul li.lang_mr figure figcaption i,.newsListing ul li.lang_mr figure figcaption li,.newsListing ul li.lang_mr figure figcaption ol,.newsListing ul li.lang_mr figure figcaption p,.newsListing ul li.lang_mr figure figcaption span,.newsListing ul li.lang_mr figure figcaption strong,.newsListing ul li.lang_mr figure figcaption table,.newsListing ul li.lang_mr figure figcaption tbody,.newsListing ul li.lang_mr figure figcaption td,.newsListing ul li.lang_mr figure figcaption tfoot,.newsListing ul li.lang_mr figure figcaption th,.newsListing ul li.lang_mr figure figcaption thead,.newsListing ul li.lang_mr figure figcaption tr,.newsListing ul li.lang_mr figure figcaption u,.newsListing ul li.lang_mr figure figcaption ul{font-family:fnt_mr,Arial,sans-serif}.newsListing ul li.lang_gu figure figcaption a,.newsListing ul li.lang_gu figure figcaption b,.newsListing ul li.lang_gu figure figcaption div,.newsListing ul li.lang_gu figure figcaption font,.newsListing ul li.lang_gu figure figcaption h1,.newsListing ul li.lang_gu figure figcaption h2,.newsListing ul li.lang_gu figure figcaption h3,.newsListing ul li.lang_gu figure figcaption h4,.newsListing ul li.lang_gu figure figcaption h5,.newsListing ul li.lang_gu figure figcaption h6,.newsListing ul li.lang_gu figure figcaption i,.newsListing ul li.lang_gu figure figcaption li,.newsListing ul li.lang_gu figure figcaption ol,.newsListing ul li.lang_gu figure figcaption p,.newsListing ul li.lang_gu figure figcaption span,.newsListing ul li.lang_gu figure figcaption strong,.newsListing ul li.lang_gu figure figcaption table,.newsListing ul li.lang_gu figure figcaption tbody,.newsListing ul li.lang_gu figure figcaption td,.newsListing ul li.lang_gu figure figcaption tfoot,.newsListing ul li.lang_gu figure figcaption th,.newsListing ul li.lang_gu figure figcaption thead,.newsListing ul li.lang_gu figure figcaption tr,.newsListing ul li.lang_gu figure figcaption u,.newsListing ul li.lang_gu figure figcaption ul{font-family:fnt_gu,Arial,sans-serif}.newsListing ul li.lang_pa figure figcaption a,.newsListing ul li.lang_pa figure figcaption b,.newsListing ul li.lang_pa figure figcaption div,.newsListing ul li.lang_pa figure figcaption font,.newsListing ul li.lang_pa figure figcaption h1,.newsListing ul li.lang_pa figure figcaption h2,.newsListing ul li.lang_pa figure figcaption h3,.newsListing ul li.lang_pa figure figcaption h4,.newsListing ul li.lang_pa figure figcaption h5,.newsListing ul li.lang_pa figure figcaption h6,.newsListing ul li.lang_pa figure figcaption i,.newsListing ul li.lang_pa figure figcaption li,.newsListing ul li.lang_pa figure figcaption ol,.newsListing ul li.lang_pa figure figcaption p,.newsListing ul li.lang_pa figure figcaption span,.newsListing ul li.lang_pa figure figcaption strong,.newsListing ul li.lang_pa figure figcaption table,.newsListing ul li.lang_pa figure figcaption tbody,.newsListing ul li.lang_pa figure figcaption td,.newsListing ul li.lang_pa figure figcaption tfoot,.newsListing ul li.lang_pa figure figcaption th,.newsListing ul li.lang_pa figure figcaption thead,.newsListing ul li.lang_pa figure figcaption tr,.newsListing ul li.lang_pa figure figcaption u,.newsListing ul li.lang_pa figure figcaption ul{font-family:fnt_pa,Arial,sans-serif}.newsListing ul li.lang_bn figure figcaption a,.newsListing ul li.lang_bn figure figcaption b,.newsListing ul li.lang_bn figure figcaption div,.newsListing ul li.lang_bn figure figcaption font,.newsListing ul li.lang_bn figure figcaption h1,.newsListing ul li.lang_bn figure figcaption h2,.newsListing ul li.lang_bn figure figcaption h3,.newsListing ul li.lang_bn figure figcaption h4,.newsListing ul li.lang_bn figure figcaption h5,.newsListing ul li.lang_bn figure figcaption h6,.newsListing ul li.lang_bn figure figcaption i,.newsListing ul li.lang_bn figure figcaption li,.newsListing ul li.lang_bn figure figcaption ol,.newsListing ul li.lang_bn figure figcaption p,.newsListing ul li.lang_bn figure figcaption span,.newsListing ul li.lang_bn figure figcaption strong,.newsListing ul li.lang_bn figure figcaption table,.newsListing ul li.lang_bn figure figcaption tbody,.newsListing ul li.lang_bn figure figcaption td,.newsListing ul li.lang_bn figure figcaption tfoot,.newsListing ul li.lang_bn figure figcaption th,.newsListing ul li.lang_bn figure figcaption thead,.newsListing ul li.lang_bn figure figcaption tr,.newsListing ul li.lang_bn figure figcaption u,.newsListing ul li.lang_bn figure figcaption ul{font-family:fnt_bn,Arial,sans-serif}.newsListing ul li.lang_kn figure figcaption a,.newsListing ul li.lang_kn figure figcaption b,.newsListing ul li.lang_kn figure figcaption div,.newsListing ul li.lang_kn figure figcaption font,.newsListing ul li.lang_kn figure figcaption h1,.newsListing ul li.lang_kn figure figcaption h2,.newsListing ul li.lang_kn figure figcaption h3,.newsListing ul li.lang_kn figure figcaption h4,.newsListing ul li.lang_kn figure figcaption h5,.newsListing ul li.lang_kn figure figcaption h6,.newsListing ul li.lang_kn figure figcaption i,.newsListing ul li.lang_kn figure figcaption li,.newsListing ul li.lang_kn figure figcaption ol,.newsListing ul li.lang_kn figure figcaption p,.newsListing ul li.lang_kn figure figcaption span,.newsListing ul li.lang_kn figure figcaption strong,.newsListing ul li.lang_kn figure figcaption table,.newsListing ul li.lang_kn figure figcaption tbody,.newsListing ul li.lang_kn figure figcaption td,.newsListing ul li.lang_kn figure figcaption tfoot,.newsListing ul li.lang_kn figure figcaption th,.newsListing ul li.lang_kn figure figcaption thead,.newsListing ul li.lang_kn figure figcaption tr,.newsListing ul li.lang_kn figure figcaption u,.newsListing ul li.lang_kn figure figcaption ul{font-family:fnt_kn,Arial,sans-serif}.newsListing ul li.lang_ta figure figcaption a,.newsListing ul li.lang_ta figure figcaption b,.newsListing ul li.lang_ta figure figcaption div,.newsListing ul li.lang_ta figure figcaption font,.newsListing ul li.lang_ta figure figcaption h1,.newsListing ul li.lang_ta figure figcaption h2,.newsListing ul li.lang_ta figure figcaption h3,.newsListing ul li.lang_ta figure figcaption h4,.newsListing ul li.lang_ta figure figcaption h5,.newsListing ul li.lang_ta figure figcaption h6,.newsListing ul li.lang_ta figure figcaption i,.newsListing ul li.lang_ta figure figcaption li,.newsListing ul li.lang_ta figure figcaption ol,.newsListing ul li.lang_ta figure figcaption p,.newsListing ul li.lang_ta figure figcaption span,.newsListing ul li.lang_ta figure figcaption strong,.newsListing ul li.lang_ta figure figcaption table,.newsListing ul li.lang_ta figure figcaption tbody,.newsListing ul li.lang_ta figure figcaption td,.newsListing ul li.lang_ta figure figcaption tfoot,.newsListing ul li.lang_ta figure figcaption th,.newsListing ul li.lang_ta figure figcaption thead,.newsListing ul li.lang_ta figure figcaption tr,.newsListing ul li.lang_ta figure figcaption u,.newsListing ul li.lang_ta figure figcaption ul{font-family:fnt_ta,Arial,sans-serif}.newsListing ul li.lang_te figure figcaption a,.newsListing ul li.lang_te figure figcaption b,.newsListing ul li.lang_te figure figcaption div,.newsListing ul li.lang_te figure figcaption font,.newsListing ul li.lang_te figure figcaption h1,.newsListing ul li.lang_te figure figcaption h2,.newsListing ul li.lang_te figure figcaption h3,.newsListing ul li.lang_te figure figcaption h4,.newsListing ul li.lang_te figure figcaption h5,.newsListing ul li.lang_te figure figcaption h6,.newsListing ul li.lang_te figure figcaption i,.newsListing ul li.lang_te figure figcaption li,.newsListing ul li.lang_te figure figcaption ol,.newsListing ul li.lang_te figure figcaption p,.newsListing ul li.lang_te figure figcaption span,.newsListing ul li.lang_te figure figcaption strong,.newsListing ul li.lang_te figure figcaption table,.newsListing ul li.lang_te figure figcaption tbody,.newsListing ul li.lang_te figure figcaption td,.newsListing ul li.lang_te figure figcaption tfoot,.newsListing ul li.lang_te figure figcaption th,.newsListing ul li.lang_te figure figcaption thead,.newsListing ul li.lang_te figure figcaption tr,.newsListing ul li.lang_te figure figcaption u,.newsListing ul li.lang_te figure figcaption ul{font-family:fnt_te,Arial,sans-serif}.newsListing ul li.lang_ml figure figcaption a,.newsListing ul li.lang_ml figure figcaption b,.newsListing ul li.lang_ml figure figcaption div,.newsListing ul li.lang_ml figure figcaption font,.newsListing ul li.lang_ml figure figcaption h1,.newsListing ul li.lang_ml figure figcaption h2,.newsListing ul li.lang_ml figure figcaption h3,.newsListing ul li.lang_ml figure figcaption h4,.newsListing ul li.lang_ml figure figcaption h5,.newsListing ul li.lang_ml figure figcaption h6,.newsListing ul li.lang_ml figure figcaption i,.newsListing ul li.lang_ml figure figcaption li,.newsListing ul li.lang_ml figure figcaption ol,.newsListing ul li.lang_ml figure figcaption p,.newsListing ul li.lang_ml figure figcaption span,.newsListing ul li.lang_ml figure figcaption strong,.newsListing ul li.lang_ml figure figcaption table,.newsListing ul li.lang_ml figure figcaption tbody,.newsListing ul li.lang_ml figure figcaption td,.newsListing ul li.lang_ml figure figcaption tfoot,.newsListing ul li.lang_ml figure figcaption th,.newsListing ul li.lang_ml figure figcaption thead,.newsListing ul li.lang_ml figure figcaption tr,.newsListing ul li.lang_ml figure figcaption u,.newsListing ul li.lang_ml figure figcaption ul{font-family:fnt_ml,Arial,sans-serif}.newsListing ul li.lang_or figure figcaption a,.newsListing ul li.lang_or figure figcaption b,.newsListing ul li.lang_or figure figcaption div,.newsListing ul li.lang_or figure figcaption font,.newsListing ul li.lang_or figure figcaption h1,.newsListing ul li.lang_or figure figcaption h2,.newsListing ul li.lang_or figure figcaption h3,.newsListing ul li.lang_or figure figcaption h4,.newsListing ul li.lang_or figure figcaption h5,.newsListing ul li.lang_or figure figcaption h6,.newsListing ul li.lang_or figure figcaption i,.newsListing ul li.lang_or figure figcaption li,.newsListing ul li.lang_or figure figcaption ol,.newsListing ul li.lang_or figure figcaption p,.newsListing ul li.lang_or figure figcaption span,.newsListing ul li.lang_or figure figcaption strong,.newsListing ul li.lang_or figure figcaption table,.newsListing ul li.lang_or figure figcaption tbody,.newsListing ul li.lang_or figure figcaption td,.newsListing ul li.lang_or figure figcaption tfoot,.newsListing ul li.lang_or figure figcaption th,.newsListing ul li.lang_or figure figcaption thead,.newsListing ul li.lang_or figure figcaption tr,.newsListing ul li.lang_or figure figcaption u,.newsListing ul li.lang_or figure figcaption ul{font-family:fnt_or,Arial,sans-serif}.newsListing ul li.lang_ur figure figcaption{padding:0 20px 0 0}.newsListing ul li.lang_ur figure figcaption a,.newsListing ul li.lang_ur figure figcaption b,.newsListing ul li.lang_ur figure figcaption div,.newsListing ul li.lang_ur figure figcaption font,.newsListing ul li.lang_ur figure figcaption h1,.newsListing ul li.lang_ur figure figcaption h2,.newsListing ul li.lang_ur figure figcaption h3,.newsListing ul li.lang_ur figure figcaption h4,.newsListing ul li.lang_ur figure figcaption h5,.newsListing ul li.lang_ur figure figcaption h6,.newsListing ul li.lang_ur figure figcaption i,.newsListing ul li.lang_ur figure figcaption li,.newsListing ul li.lang_ur figure figcaption ol,.newsListing ul li.lang_ur figure figcaption p,.newsListing ul li.lang_ur figure figcaption span,.newsListing ul li.lang_ur figure figcaption strong,.newsListing ul li.lang_ur figure figcaption table,.newsListing ul li.lang_ur figure figcaption tbody,.newsListing ul li.lang_ur figure figcaption td,.newsListing ul li.lang_ur figure figcaption tfoot,.newsListing ul li.lang_ur figure figcaption th,.newsListing ul li.lang_ur figure figcaption thead,.newsListing ul li.lang_ur figure figcaption tr,.newsListing ul li.lang_ur figure figcaption u,.newsListing ul li.lang_ur figure figcaption ul{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ur figure figcaption h2 a{direction:rtl;text-align:right}.newsListing ul li.lang_ne figure figcaption a,.newsListing ul li.lang_ne figure figcaption b,.newsListing ul li.lang_ne figure figcaption div,.newsListing ul li.lang_ne figure figcaption font,.newsListing ul li.lang_ne figure figcaption h1,.newsListing ul li.lang_ne figure figcaption h2,.newsListing ul li.lang_ne figure figcaption h3,.newsListing ul li.lang_ne figure figcaption h4,.newsListing ul li.lang_ne figure figcaption h5,.newsListing ul li.lang_ne figure figcaption h6,.newsListing ul li.lang_ne figure figcaption i,.newsListing ul li.lang_ne figure figcaption li,.newsListing ul li.lang_ne figure figcaption ol,.newsListing ul li.lang_ne figure figcaption p,.newsListing ul li.lang_ne figure figcaption span,.newsListing ul li.lang_ne figure figcaption strong,.newsListing ul li.lang_ne figure figcaption table,.newsListing ul li.lang_ne figure figcaption tbody,.newsListing ul li.lang_ne figure figcaption td,.newsListing ul li.lang_ne figure figcaption tfoot,.newsListing ul li.lang_ne figure figcaption th,.newsListing ul li.lang_ne figure figcaption thead,.newsListing ul li.lang_ne figure figcaption tr,.newsListing ul li.lang_ne figure figcaption u,.newsListing ul li.lang_ne figure figcaption ul{font-family:fnt_ne,Arial,sans-serif}.hd_h1.lang_en,.sourcesWarp.lang_en{font-family:fnt_en,Arial,sans-serif}.hd_h1.lang_bh,.hd_h1.lang_hi,.sourcesWarp.lang_bh,.sourcesWarp.lang_hi{font-family:fnt_hi,Arial,sans-serif}.hd_h1.lang_mr,.sourcesWarp.lang_mr{font-family:fnt_mr,Arial,sans-serif}.hd_h1.lang_gu,.sourcesWarp.lang_gu{font-family:fnt_gu,Arial,sans-serif}.hd_h1.lang_pa,.sourcesWarp.lang_pa{font-family:fnt_pa,Arial,sans-serif}.hd_h1.lang_bn,.sourcesWarp.lang_bn{font-family:fnt_bn,Arial,sans-serif}.hd_h1.lang_kn,.sourcesWarp.lang_kn{font-family:fnt_kn,Arial,sans-serif}.hd_h1.lang_ta,.sourcesWarp.lang_ta{font-family:fnt_ta,Arial,sans-serif}.hd_h1.lang_te,.sourcesWarp.lang_te{font-family:fnt_te,Arial,sans-serif}.hd_h1.lang_ml,.sourcesWarp.lang_ml{font-family:fnt_ml,Arial,sans-serif}.hd_h1.lang_ur,.sourcesWarp.lang_ur{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.hd_h1.lang_or,.sourcesWarp.lang_or{font-family:fnt_or,Arial,sans-serif}.hd_h1.lang_ne,.sourcesWarp.lang_ne{font-family:fnt_ne,Arial,sans-serif}.fav_list.lang_en li a,.sel_lang ul.lv1 li a.lang_en,.thumb3 li.lang_en a figure figcaption h2,.thumb3.box_lang_en li a figure figcaption h2{font-family:fnt_en,Arial,sans-serif}.fav_list.lang_bh li a,.fav_list.lang_hi li a,.sel_lang ul.lv1 li a.lang_bh,.sel_lang ul.lv1 li a.lang_hi,.thumb3 li.lang_bh a figure figcaption h2,.thumb3 li.lang_hi a figure figcaption h2,.thumb3.box_lang_bh li a figure figcaption h2,.thumb3.box_lang_hi li a figure figcaption h2{font-family:fnt_hi,Arial,sans-serif}.fav_list.lang_mr li a,.sel_lang ul.lv1 li a.lang_mr,.thumb3 li.lang_mr a figure figcaption h2,.thumb3.box_lang_mr li a figure figcaption h2{font-family:fnt_mr,Arial,sans-serif}.fav_list.lang_gu li a,.sel_lang ul.lv1 li a.lang_gu,.thumb3 li.lang_gu a figure figcaption h2,.thumb3.box_lang_gu li a figure figcaption h2{font-family:fnt_gu,Arial,sans-serif}.fav_list.lang_pa li a,.sel_lang ul.lv1 li a.lang_pa,.thumb3 li.lang_pa a figure figcaption h2,.thumb3.box_lang_pa li a figure figcaption h2{font-family:fnt_pa,Arial,sans-serif}.fav_list.lang_bn li a,.sel_lang ul.lv1 li a.lang_bn,.thumb3 li.lang_bn a figure figcaption h2,.thumb3.box_lang_bn li a figure figcaption h2{font-family:fnt_bn,Arial,sans-serif}.fav_list.lang_kn li a,.sel_lang ul.lv1 li a.lang_kn,.thumb3 li.lang_kn a figure figcaption h2,.thumb3.box_lang_kn li a figure figcaption h2{font-family:fnt_kn,Arial,sans-serif}.fav_list.lang_ta li a,.sel_lang ul.lv1 li a.lang_ta,.thumb3 li.lang_ta a figure figcaption h2,.thumb3.box_lang_ta li a figure figcaption h2{font-family:fnt_ta,Arial,sans-serif}.fav_list.lang_te li a,.sel_lang ul.lv1 li a.lang_te,.thumb3 li.lang_te a figure figcaption h2,.thumb3.box_lang_te li a figure figcaption h2{font-family:fnt_te,Arial,sans-serif}.fav_list.lang_ml li a,.sel_lang ul.lv1 li a.lang_ml,.thumb3 li.lang_ml a figure figcaption h2,.thumb3.box_lang_ml li a figure figcaption h2{font-family:fnt_ml,Arial,sans-serif}.fav_list.lang_or li a,.sel_lang ul.lv1 li a.lang_or,.thumb3 li.lang_or a figure figcaption h2,.thumb3.box_lang_or li a figure figcaption h2{font-family:fnt_or,Arial,sans-serif}.fav_list.lang_ur li a,.thumb3.box_lang_ur li a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif;direction:rtl;text-align:right}.sel_lang ul.lv1 li a.lang_ur,.thumb3 li.lang_ur a figure figcaption h2{font-family:fnt_ur,Arial,sans-serif}.fav_list.lang_ne li a,.sel_lang ul.lv1 li a.lang_ne,.thumb3 li.lang_ne a figure figcaption h2,.thumb3.box_lang_ne li a figure figcaption h2{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_en .brd_cum,#lang_en a,#lang_en b,#lang_en div,#lang_en font,#lang_en h1,#lang_en h2,#lang_en h3,#lang_en h4,#lang_en h5,#lang_en h6,#lang_en i,#lang_en li,#lang_en ol,#lang_en p,#lang_en span,#lang_en strong,#lang_en table,#lang_en tbody,#lang_en td,#lang_en tfoot,#lang_en th,#lang_en thead,#lang_en tr,#lang_en u,#lang_en ul{font-family:fnt_en,Arial,sans-serif}#lang_en.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_en.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_en.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_en.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_en.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_en.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_en.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_en.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_en.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bh .brd_cum,#lang_bh a,#lang_bh b,#lang_bh div,#lang_bh font,#lang_bh h1,#lang_bh h2,#lang_bh h3,#lang_bh h4,#lang_bh h5,#lang_bh h6,#lang_bh i,#lang_bh li,#lang_bh ol,#lang_bh p,#lang_bh span,#lang_bh strong,#lang_bh table,#lang_bh tbody,#lang_bh td,#lang_bh tfoot,#lang_bh th,#lang_bh thead,#lang_bh tr,#lang_bh u,#lang_bh ul,#lang_hi .brd_cum,#lang_hi a,#lang_hi b,#lang_hi div,#lang_hi font,#lang_hi h1,#lang_hi h2,#lang_hi h3,#lang_hi h4,#lang_hi h5,#lang_hi h6,#lang_hi i,#lang_hi li,#lang_hi ol,#lang_hi p,#lang_hi span,#lang_hi strong,#lang_hi table,#lang_hi tbody,#lang_hi td,#lang_hi tfoot,#lang_hi th,#lang_hi thead,#lang_hi tr,#lang_hi u,#lang_hi ul{font-family:fnt_hi,Arial,sans-serif}#lang_bh.sty1 .details_data h1,#lang_hi.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bh.sty1 .details_data h1 span,#lang_hi.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bh.sty1 .details_data .data,#lang_hi.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bh.sty2 .details_data h1,#lang_hi.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bh.sty2 .details_data h1 span,#lang_hi.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bh.sty2 .details_data .data,#lang_hi.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bh.sty3 .details_data h1,#lang_hi.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bh.sty3 .details_data h1 span,#lang_hi.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bh.sty3 .details_data .data,#lang_hi.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_mr .brd_cum,#lang_mr a,#lang_mr b,#lang_mr div,#lang_mr font,#lang_mr h1,#lang_mr h2,#lang_mr h3,#lang_mr h4,#lang_mr h5,#lang_mr h6,#lang_mr i,#lang_mr li,#lang_mr ol,#lang_mr p,#lang_mr span,#lang_mr strong,#lang_mr table,#lang_mr tbody,#lang_mr td,#lang_mr tfoot,#lang_mr th,#lang_mr thead,#lang_mr tr,#lang_mr u,#lang_mr ul{font-family:fnt_mr,Arial,sans-serif}#lang_mr.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_mr.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_mr.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_mr.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_mr.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_mr.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_mr.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_mr.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_mr.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_gu .brd_cum,#lang_gu a,#lang_gu b,#lang_gu div,#lang_gu font,#lang_gu h1,#lang_gu h2,#lang_gu h3,#lang_gu h4,#lang_gu h5,#lang_gu h6,#lang_gu i,#lang_gu li,#lang_gu ol,#lang_gu p,#lang_gu span,#lang_gu strong,#lang_gu table,#lang_gu tbody,#lang_gu td,#lang_gu tfoot,#lang_gu th,#lang_gu thead,#lang_gu tr,#lang_gu u,#lang_gu ul{font-family:fnt_gu,Arial,sans-serif}#lang_gu.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_gu.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_gu.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_gu.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_gu.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_gu.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_gu.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_gu.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_gu.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_pa .brd_cum,#lang_pa a,#lang_pa b,#lang_pa div,#lang_pa font,#lang_pa h1,#lang_pa h2,#lang_pa h3,#lang_pa h4,#lang_pa h5,#lang_pa h6,#lang_pa i,#lang_pa li,#lang_pa ol,#lang_pa p,#lang_pa span,#lang_pa strong,#lang_pa table,#lang_pa tbody,#lang_pa td,#lang_pa tfoot,#lang_pa th,#lang_pa thead,#lang_pa tr,#lang_pa u,#lang_pa ul{font-family:fnt_pa,Arial,sans-serif}#lang_pa.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_pa.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_pa.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_pa.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_pa.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_pa.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_pa.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_pa.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_pa.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_bn .brd_cum,#lang_bn a,#lang_bn b,#lang_bn div,#lang_bn font,#lang_bn h1,#lang_bn h2,#lang_bn h3,#lang_bn h4,#lang_bn h5,#lang_bn h6,#lang_bn i,#lang_bn li,#lang_bn ol,#lang_bn p,#lang_bn span,#lang_bn strong,#lang_bn table,#lang_bn tbody,#lang_bn td,#lang_bn tfoot,#lang_bn th,#lang_bn thead,#lang_bn tr,#lang_bn u,#lang_bn ul{font-family:fnt_bn,Arial,sans-serif}#lang_bn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_bn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_bn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_bn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_bn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_bn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_bn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_bn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_bn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_kn .brd_cum,#lang_kn a,#lang_kn b,#lang_kn div,#lang_kn font,#lang_kn h1,#lang_kn h2,#lang_kn h3,#lang_kn h4,#lang_kn h5,#lang_kn h6,#lang_kn i,#lang_kn li,#lang_kn ol,#lang_kn p,#lang_kn span,#lang_kn strong,#lang_kn table,#lang_kn tbody,#lang_kn td,#lang_kn tfoot,#lang_kn th,#lang_kn thead,#lang_kn tr,#lang_kn u,#lang_kn ul{font-family:fnt_kn,Arial,sans-serif}#lang_kn.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_kn.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_kn.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_kn.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_kn.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_kn.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_kn.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_kn.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_kn.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ta .brd_cum,#lang_ta a,#lang_ta b,#lang_ta div,#lang_ta font,#lang_ta h1,#lang_ta h2,#lang_ta h3,#lang_ta h4,#lang_ta h5,#lang_ta h6,#lang_ta i,#lang_ta li,#lang_ta ol,#lang_ta p,#lang_ta span,#lang_ta strong,#lang_ta table,#lang_ta tbody,#lang_ta td,#lang_ta tfoot,#lang_ta th,#lang_ta thead,#lang_ta tr,#lang_ta u,#lang_ta ul{font-family:fnt_ta,Arial,sans-serif}#lang_ta.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ta.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ta.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ta.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ta.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ta.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ta.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ta.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ta.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_te .brd_cum,#lang_te a,#lang_te b,#lang_te div,#lang_te font,#lang_te h1,#lang_te h2,#lang_te h3,#lang_te h4,#lang_te h5,#lang_te h6,#lang_te i,#lang_te li,#lang_te ol,#lang_te p,#lang_te span,#lang_te strong,#lang_te table,#lang_te tbody,#lang_te td,#lang_te tfoot,#lang_te th,#lang_te thead,#lang_te tr,#lang_te u,#lang_te ul{font-family:fnt_te,Arial,sans-serif}#lang_te.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_te.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_te.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_te.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_te.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_te.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_te.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_te.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_te.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ml .brd_cum,#lang_ml a,#lang_ml b,#lang_ml div,#lang_ml font,#lang_ml h1,#lang_ml h2,#lang_ml h3,#lang_ml h4,#lang_ml h5,#lang_ml h6,#lang_ml i,#lang_ml li,#lang_ml ol,#lang_ml p,#lang_ml span,#lang_ml strong,#lang_ml table,#lang_ml tbody,#lang_ml td,#lang_ml tfoot,#lang_ml th,#lang_ml thead,#lang_ml tr,#lang_ml u,#lang_ml ul{font-family:fnt_ml,Arial,sans-serif}#lang_ml.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ml.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ml.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ml.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ml.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ml.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ml.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ml.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ml.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_or .brd_cum,#lang_or a,#lang_or b,#lang_or div,#lang_or font,#lang_or h1,#lang_or h2,#lang_or h3,#lang_or h4,#lang_or h5,#lang_or h6,#lang_or i,#lang_or li,#lang_or ol,#lang_or p,#lang_or span,#lang_or strong,#lang_or table,#lang_or tbody,#lang_or td,#lang_or tfoot,#lang_or th,#lang_or thead,#lang_or tr,#lang_or u,#lang_or ul{font-family:fnt_or,Arial,sans-serif}#lang_or.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_or.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_or.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_or.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_or.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_or.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_or.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_or.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_or.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ur .brd_cum,#lang_ur a,#lang_ur b,#lang_ur div,#lang_ur font,#lang_ur h1,#lang_ur h2,#lang_ur h3,#lang_ur h4,#lang_ur h5,#lang_ur h6,#lang_ur i,#lang_ur li,#lang_ur ol,#lang_ur p,#lang_ur span,#lang_ur strong,#lang_ur table,#lang_ur tbody,#lang_ur td,#lang_ur tfoot,#lang_ur th,#lang_ur thead,#lang_ur tr,#lang_ur u,#lang_ur ul{font-family:fnt_ur,Arial,sans-serif}#lang_ur.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ur.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ur.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ur.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ur.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ur.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ur.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ur.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ur.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}#lang_ne .brd_cum,#lang_ne a,#lang_ne b,#lang_ne div,#lang_ne font,#lang_ne h1,#lang_ne h2,#lang_ne h3,#lang_ne h4,#lang_ne h5,#lang_ne h6,#lang_ne i,#lang_ne li,#lang_ne ol,#lang_ne p,#lang_ne span,#lang_ne strong,#lang_ne table,#lang_ne tbody,#lang_ne td,#lang_ne tfoot,#lang_ne th,#lang_ne thead,#lang_ne tr,#lang_ne u,#lang_ne ul{font-family:fnt_ne,Arial,sans-serif}#lang_ne.sty1 .details_data h1{font-size:26px;font-weight:700}#lang_ne.sty1 .details_data h1 span{font-size:10px}#lang_ne.sty1 .details_data .data{line-height:2em;font-size:14px}#lang_ne.sty2 .details_data h1{font-size:28px;font-weight:700}#lang_ne.sty2 .details_data h1 span{font-size:12px}#lang_ne.sty2 .details_data .data{line-height:2em;font-size:16px}#lang_ne.sty3 .details_data h1{font-size:30px;font-weight:700}#lang_ne.sty3 .details_data h1 span{font-size:14px}#lang_ne.sty3 .details_data .data{line-height:2em;font-size:18px}@media only screen and (max-width:1280px){.mainWarp{width:100%}.bdy .content aside{width:30%}.bdy .content aside .thumb li{width:49%}.bdy .content article{width:70%}nav{padding:10px 0;width:100%}nav .LHS{width:30%}nav .LHS a{margin-left:20px}nav .RHS{width:70%}nav .RHS ul.ud{margin-right:20px}nav .RHS .menu a{margin-right:30px}}@media only screen and (max-width:1200px){.thumb li a figure figcaption h3{font-size:12px}}@media only screen and (max-width:1024px){.newsListing ul li figure .img{width:180px;height:140px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 180px);width:-webkit-calc(100% - 180px);width:-o-calc(100% - 180px);width:calc(100% - 180px)}.details_data .share{z-index:9999}.details_data h1{padding:30px 50px 0}.details_data figure figcaption{padding:5px 50px 0}.details_data .realted_story_warp .inr{padding:30px 50px 0}.details_data .realted_story_warp .inr ul.helfWidth .img{display:none}.details_data .realted_story_warp .inr ul.helfWidth figcaption{width:100%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:100px;max-height:100px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:989px){.details_data .data{padding:25px 50px}.displayDate .main{padding:5px 35px}.aside_newsListing ul li a figure figcaption h2{font-size:12px}.newsListing ul li a figure .img{width:170px;max-width:180px;max-width:220px;height:130px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 170px)}.newsListing ul li a figure figcaption span{padding-top:0}.newsListing ul li a figure figcaption .resource{padding-top:10px}}@media only screen and (max-width:900px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.popup .inr{overflow:hidden;width:500px;height:417px;max-height:417px;margin-top:-208px;margin-left:-250px}.btn_view_all{padding:10px}nav .RHS ul.site_nav li a{padding:10px 15px;background-image:none}.aside_newsListing ul li a figure .img{display:none}.aside_newsListing ul li a figure figcaption{width:100%;padding-left:0}.bdy .content aside .thumb li{width:100%}.aside_nav_list li a span{font-size:10px;padding:15px 10px;background:0 0}.sourcesWarp .sub_nav ul li{width:33%}}@media only screen and (max-width:800px){.newsListing ul li figure .img{width:150px;height:110px}.newsListing ul li figure figcaption{width:-moz-calc(100% - 150px);width:-webkit-calc(100% - 150px);width:-o-calc(100% - 150px);width:calc(100% - 150px)}.newsListing ul li figure figcaption span{font-size:10px}.newsListing ul li figure figcaption h2 a{font-size:15px}.newsListing ul li figure figcaption p{display:none;font-size:12px}.newsListing ul li figure figcaption.fullWidth p{display:block}nav .RHS ul.site_nav li{margin-right:15px}.newsListing ul li a figure{padding:15px 10px}.newsListing ul li a figure .img{width:120px;max-width:120px;height:120px}.newsListing ul li a figure figcaption{width:calc(100% - 130px);padding:0 0 0 20px}.newsListing ul li a figure figcaption span{font-size:10px;padding-top:0}.newsListing ul li a figure figcaption h2{font-size:14px}.newsListing ul li a figure figcaption p{font-size:12px}.resource{padding-top:10px}.resource ul li{margin-right:10px}.bdy .content aside{width:30%}.bdy .content article{width:70%}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:70px;max-height:70px;max-width:30%;width:30%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}@media only screen and (max-width:799px){.thumb1 li,.thumb1 li a,.thumb1 li a img{max-height:50px;max-width:50px}.thumb1 li,.thumb1 li a{min-height:50px;min-width:50px}.sourcesWarp .sub_nav ul li{width:50%!important}.setting .country_list li,.setting .fav_cat_list li,.setting .fav_lang_list li,.setting .fav_np_list li{width:100%}}@media only screen and (max-width:640px){.details_data .realted_story_warp .inr ul li figure figcaption span,.newsListing ul li figure figcaption span{padding-top:0}.bdy .content aside{width:100%;display:none}nav .RHS ul.site_nav li{margin-right:10px}.sourcesWarp{min-height:250px}.sourcesWarp .logo_img{height:100px;margin-top:72px}.sourcesWarp .sources_nav ul li{margin:0}.bdy .content article{width:100%}.bdy .content article h1{text-align:center}.bdy .content article .brd_cum{display:none}.bdy .content article .details_data h1{text-align:left}.bdy .content a.aside_open{display:inline-block}.details_data .realted_story_warp .inr ul li{width:100%;height:auto}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100px;height:75px;float:left}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img img{height:100%}.details_data .realted_story_warp .inr ul li figure figcaption{float:left;padding-left:10px}}@media only screen and (max-width:480px){nav .LHS a.logo{width:100px;height:28px}.details_data figure img,.sourcesWarp .sub_nav .inr ul li{width:100%}nav .RHS ul.site_nav li a{padding:6px}.sourcesWarp{min-height:auto;max-height:auto;height:auto}.sourcesWarp .logo_img{margin:20px 10px}.sourcesWarp .sources_nav ul li a{padding:5px 15px}.displayDate .main .dt{max-width:90px}.details_data h1{padding:30px 20px 0}.details_data .share{top:inherit;bottom:0;left:0;width:100%;height:35px;position:fixed}.details_data .share .inr{position:relative}.details_data .share .inr .sty ul{background-color:#e2e2e2;border-radius:3px 0 0 3px}.details_data .share .inr .sty ul li{border:1px solid #cdcdcd;border-top:none}.details_data .share .inr .sty ul li a{width:35px}.details_data .share .inr .sty ul li a.sty1 span{padding-top:14px!important}.details_data .share .inr .sty ul li a.sty2 span{padding-top:12px!important}.details_data .share .inr .sty ul li a.sty3 span{padding-top:10px!important}.details_data .share ul,.details_data .share ul li{float:left}.details_data .share ul li a{border-radius:0!important}.details_data .data,.details_data .realted_story_warp .inr{padding:25px 20px}.thumb3 li{max-width:100%;width:100%;margin:5px 0;height:auto}.thumb3 li a figure img{display:none}.thumb3 li a figure figcaption{position:relative;height:auto}.thumb3 li a figure figcaption h2{margin:0;text-align:left}.thumb2{text-align:center}.thumb2 li{display:inline-block;max-width:100px;max-height:100px;float:inherit}.thumb2 li a img{width:80px;height:80px}}@media only screen and (max-width:320px){.newsListing ul li figure figcaption span,.newsListing.bdyPad{padding-top:10px}#back-top,footer .social{display:none!important}nav .LHS a.logo{width:70px;height:20px;margin:7px 0 0 12px}nav .RHS ul.site_nav{margin-top:3px}nav .RHS ul.site_nav li a{font-size:12px}nav .RHS .menu a{margin:0 12px 0 0}.newsListing ul li figure .img{width:100%;max-width:100%;height:auto;max-height:100%}.newsListing ul li figure figcaption{width:100%;padding-left:0}.details_data .realted_story_warp .inr ul li figure a.img_r .img{width:100%;height:auto}.ph_gal .inr div{display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/defult.jpg) no-repeat #ededed;height:auto;min-height:50px;max-height:50px;max-width:28%;width:28%;overflow:hidden}.ph_gal .inr div img{width:100%;height:100%}.ph_gal .inr div.mid{margin-left:10px;margin-right:10px}}.details_data .data{padding-bottom:0}.details_data .block_np{padding:15px 100px;background:#f8f8f8;margin:30px 0}.details_data .block_np td h3{padding-bottom:10px}.details_data .block_np table tr td{padding:0!important}.details_data .block_np h3{padding-bottom:12px;color:#bfbfbf;font-weight:700;font-size:12px}.details_data .block_np .np{width:161px}.details_data .block_np .np a{padding-right:35px;display:inline-block;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/np_nxt.svg) center right no-repeat}.details_data .block_np .np a img{width:120px}.details_data .block_np .mdl{min-width:15px}.details_data .block_np .mdl span{display:block;height:63px;width:1px;margin:0 auto;border-left:1px solid #d8d8d8}.details_data .block_np .store{width:370px}.details_data .block_np .store ul:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .store li{float:left;margin-right:5px}.details_data .block_np .store li:last-child{margin-right:0}.details_data .block_np .store li a{display:block;height:36px;width:120px;background-repeat:no-repeat;background-position:center center;background-size:120px auto}.details_data .block_np .store li a.andorid{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/google_play.svg)}.details_data .block_np .store li a.window{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/window.svg)}.details_data .block_np .store li a.ios{background-image:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/ios.svg)}.win_details_pop{background:rgba(0,0,0,.5);z-index:999;top:0;left:0;width:100%;height:100%;position:fixed}.win_details_pop .inr,.win_details_pop .inr .bnr_img{width:488px;max-width:488px;height:390px;max-height:390px}.win_details_pop .inr{position:absolute;top:50%;left:50%;margin-left:-244px;margin-top:-195px;z-index:9999}.win_details_pop .inr .bnr_img{background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win2_2302.jpg) center center;position:relative}.win_details_pop .inr .bnr_img a.btn_win_pop_close{position:absolute;width:20px;height:20px;z-index:1;top:20px;right:20px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win_2302.jpg) center center no-repeat}.win_details_pop .inr .btn_store_win{display:block;height:70px;max-height:70px;background:url(https://m.dailyhunt.in/desktop_site/news/temp_daily/images/win3_2302.jpg) center center no-repeat #fff}.win_str_bnr a{display:block}@media only screen and (max-width:1080px){.details_data .block_np h3{font-size:11px}.details_data .block_np .np h3{padding-bottom:15px}.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:1024px){.details_data .block_np{margin-bottom:0}}@media only screen and (max-width:989px){.details_data .block_np{padding:15px 50px}}@media only screen and (max-width:900px){.details_data .block_np table,.details_data .block_np tbody,.details_data .block_np td,.details_data .block_np tr{display:block}.details_data .block_np td.np,.details_data .block_np td.store{width:100%}.details_data .block_np tr h3{font-size:12px}.details_data .block_np .np h3{float:left;padding:8px 0 0}.details_data .block_np .np:after{content:\" \";display:block;clear:both}.details_data .block_np .np a{float:right;padding-right:50px}.details_data .block_np td.mdl{display:none}.details_data .block_np .store{border-top:1px solid #ebebeb;margin-top:15px}.details_data .block_np .store h3{padding:15px 0 10px;display:block}.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:675px){.details_data .block_np .store li a{background-size:100px auto;width:100px}}@media only screen and (max-width:640px){.details_data .block_np .store li a{background-size:120px auto;width:120px}}@media only screen and (max-width:480px){.details_data .block_np{padding:15px 20px}.details_data .block_np .store li a{background-size:90px auto;width:90px}.details_data .block_np tr h3{font-size:10px}.details_data .block_np .np h3{padding:5px 0 0}.details_data .block_np .np a{padding-right:40px}.details_data .block_np .np a img{width:80px}}", "raw_content": "\nஆயிரம் ஜென்மங்கள் - டிரைலர்\nஅபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில், எழில் இயக்கத்தில், சத்யா இசையமைப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், இஷா ரெபா, நிகேஷா பட்டேல் மற்றும் பலர் நடிக்கும் படம் ஆயிரம் ஜென்மங்கள்.\n63 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மத்திய பட்ஜெட்டை விட அதிகம் :'ஆக்ஸ்பம்'...\n'அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார சரிவை...\nலிபிய உள்நாட்டுப் போரில் தலையிடப் போவதில்லை: உலக நாடுகளின் தலைவா்கள்...\nஉ.பி: ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு உளவு பாா்த்த இளைஞா்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2012/07/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-2.html", "date_download": "2020-01-20T18:35:16Z", "digest": "sha1:TOUH7QS52OACZSPQ4RGAXWGRQATXRT7G", "length": 25621, "nlines": 86, "source_domain": "santhipriya.com", "title": "துலா புராணம் - 2 - Santhipriya Pages", "raw_content": "\nதுலா புராணம் – 2\nமுன்பொரு காலத்தில் கிருதமாலா எனும் நதிக்கரையில் இருந்த மதுராபுரி எனும் ஊரில் வேதராசி எனும் அந்தணர் வாழ்ந்து வந்தார். அந்த ஊர் ஆயிரக்கணக்கான பசுக்கள் இருந்த இடம். நான்கு வர்ணங்களை சேர்ந்த இனத்தவரும் அங்கு ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்து கொண்டு இருந்தார்கள். நான்கு வர்ணங்கள��யும் சேர்ந்தவர்களுக்கென இருந்த அவரவர் கலையில் அவர்கள் சிறந்து இருப்பார்கள் என்பதே உண்மை என்பதினால் பிராமணர்கள் அனுஷ்டித்து வந்த வேத பாஷ்யங்களைத் தவிர்த்து, பிற கலைகளான இயல், இசை, நாடகம் போன்ற அனைத்துக் கலைகளையும் நன்கே அறிந்திருந்த பிற ஜனங்களும் அங்கு நிறையவே இருந்தார்கள். இப்படிப்பட்ட சுகமான பட்டினத்தில் இருந்த வேதராசி எனும் அந்த அந்தணன் விஷ்ணுவின் பக்தர். நல்ல அறிவாளி. அனைத்து வேதங்களையும் கற்றறிந்தவர். தன்னுடைய வர்ணத்துக்கு ஏற்ப தான் செய்ய வேண்டிய தர்ம நெறிக் கடமைகளை செய்து வந்த ஆசாரிய சீலர்.\nஅந்த மகா புருஷருக்கு இருந்த மனைவியான சந்தரகாந்தை என்பவளோ அதி சுந்தரியானவள். அதீத இளமைக் கொண்டவள். அங்கமெங்கும் அற்புத நகைகளை அணிந்து கொண்டு பிரகாசித்தவள். அவளைக் காண்பவர்கள் அவளா, வயதான அந்த அந்தணரான வேதராசியின் மனைவி என்று கூறும் அளவிற்கு உடல் வாளிப்பைக் கொண்டவள். அவளும் கணவனை தெய்வமாக பூஜிக்கும் மஹா பதி விரதை. வேறு யாரையும் கண்ணெடுத்தும் பார்க்காதவள். கணவர் அவள் மீது என்றுமே கோபமுறாதபடி அவள் அவருக்குப் பணிவிடை செய்து வந்தாள்.\nஅவள் வீட்டின் அருகில் வித்யாவளி என்று வேசிப் பெண்ணும் இருந்திருந்தாள். அவள் மஹா வேசி. ஆண்களை சல்லாபிப்பதில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவள். சொந்தக் கணவனையே தனது காம இச்சையினால் கொன்று விட்டவள். துர் குணங்களில் பிறப்பிடமே அவள்தான் என்று கூற வேண்டும். ஆனால் அவளைப் பற்றிய விவரம் எதுவும் யாருக்கும் அதிகம் தெரிந்தது இல்லை.\nஅவள் சந்தரகாந்தையின் வீட்டருகில் இருந்ததினால் வெளியில் போகும்போதும் வரும் போதும் இருவரும் பேசிக் கொண்டு இருப்பதுண்டு. காலபோக்கில் இருவரும் அன்யோன்யமாகி விட்டார்கள். பல விஷயங்களையும் விவாதித்தபடி இருப்பார்கள். ஒரு நாள் அவளை சந்தித்த வித்யாவளி கேட்டாள் ‘சந்தரகாந்தை, உனக்கே தெரியும் உன் மீது நான் அதிக அன்பை வைத்துள்ளது. ஆனாலும் நீ என்னிடம் சில விஷயங்களை மறைக்கின்றாய். உன்னிடம் நான் பல நாட்களாக ஒன்று கேட்க வேண்டும் என நினைத்து இருந்தேன். நீ ஏன் ஏதோ யோசனையுடனே உள்ளாய் உன் மனதில் துயரம் ஏதும் உள்ளதா உன் மனதில் துயரம் ஏதும் உள்ளதா உன் அழகு சந்திரனுக்கு ஒப்பானதாக உள்ளது. இளமையோ உன் மீது ஓயாரமாக ஊஞ்சல் ஆடுகிறது. உன் கணவரால் உனக்கு பூ��ண திருப்தி ஏற்படுகிறதா உன் அழகு சந்திரனுக்கு ஒப்பானதாக உள்ளது. இளமையோ உன் மீது ஓயாரமாக ஊஞ்சல் ஆடுகிறது. உன் கணவரால் உனக்கு பூரண திருப்தி ஏற்படுகிறதா உன் ஆசைகளை பூரணமாக நிறைவேற்றித் தருகிறாரா உன் ஆசைகளை பூரணமாக நிறைவேற்றித் தருகிறாரா இந்த வயது போக பாக்கியங்களை அனுபவிக்க வேண்டிய வயதாகும். இதை நீ உணர்ந்தாயா இந்த வயது போக பாக்கியங்களை அனுபவிக்க வேண்டிய வயதாகும். இதை நீ உணர்ந்தாயா உனக்கும் மனதுக்குள் பர்த்தாவின் உடல் மீது ஆசைகள் இருக்க வேண்டுமே. அப்படி உனது ஆசைகளை அவர் பூரணத்துவமாக பூர்த்தி செய்யவில்லை என்றால் அதற்கான வேறு உபாயம் என்னிடம் உள்ளது. அதையும் நான் கூறுவேன். தயவு செய்து என்னிடம் இந்த ரகஸ்யங்களை மறைக்காமல் கூறுவாயா உனக்கும் மனதுக்குள் பர்த்தாவின் உடல் மீது ஆசைகள் இருக்க வேண்டுமே. அப்படி உனது ஆசைகளை அவர் பூரணத்துவமாக பூர்த்தி செய்யவில்லை என்றால் அதற்கான வேறு உபாயம் என்னிடம் உள்ளது. அதையும் நான் கூறுவேன். தயவு செய்து என்னிடம் இந்த ரகஸ்யங்களை மறைக்காமல் கூறுவாயா’ என அன்புடன் கேட்டாள். அவள் மனதிற்குள்ளோ சந்தகாந்தை மீது அதீத பொறாமை இருந்தது. அவள் மனதைக் கெடுத்து , அவளையும் தன்னைப் போல ஆக்க வேண்டும் என்ற தீவீரமான எண்ணத்துடன்தான் அவளிடம் பழகி வந்திருந்தாள். ஆனால் அவளது வஞ்சகத்தை சந்தரகாந்தை அறிந்திருக்கவில்லை.\nஅதைக் கேட்ட சந்தரகாந்தை வெட்கமும், கோபமும் அடைந்து கூறினாள் ‘ அடியே வித்யாவளி, என்ன துஷ்டத்தனமான வார்த்தைகளைக் கூறுகிறாய். உன் எண்ணமே மோசமாக உள்ளதே. நான் உனக்கு பதில் தராவிடில் உன்னிடம் பயந்தவளாகி விடுவேன். பெண்களுக்கு ருது (மாதவிலக்கு) கழிந்து ஐந்தாம் நாளன்று ஸ்நானம் செய்தப் பின் அடுத்த பதினாறு நாட்களும்தான் தாம்பத்திய உறவை மேற்கொள்ளும் காலம் ஆகும். ருது (மாதவிலக்கு) கழிந்து குளித்த அந்த பதினாறு நாட்களும் கழிந்து விட்டால் அதற்குப் பிறகு மீண்டும் ருதுவாகி குளிக்கும் வரை தாம்பத்திய உறவு கொள்ளக் கூடாது என்பதாக சாஸ்திரங்கள் கூறவில்லையா அந்தப் பதினாறு நாட்களிலும் கூட உறவு கொள்ளக் கூடாத நாட்களும் உண்டு. அவற்றில் அம்மாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, துவாதசி, ஷஷ்டி, சதுர்த்தி , இருவரின் ஜன்ம நட்சத்திரம், விரத தினம், ஸ்ராவண மாதம் என வரும் தினங்களும் உண்டு. அது போல பக��், சந்தியா காலம் போன்ற காலங்களிலும் உறவு கொள்ள முடியாது. அந்த நாட்களிலும், நேரத்திலும் உறவு கொண்டு பிள்ளைகளை பெற்றெடுத்தாள் அவர்கள் ஆரோக்கியம் இல்லாமலும், அல்பாயுசாகவும் இருப்பார்கள் என்று வேதங்களை நன்கு கற்றரிந்துள்ள என் கணவர் கூறுவார். ஆகவே நல்ல நாட்களாகப் பார்த்து என் கணவர் எனக்கு தேவையான இன்பத்தை அளிக்கத் தவறுவதில்லை. இனியும் இது பற்றி நீ மேலும் கேட்காதேடி’ என்று வெட்கத்துடன் கூறினாள்.\nவித்யாவளியா விடுவாள்… வாயைக் கிண்டியாகி விட்டது. ‘ அடியே அசட்டுப் பெண்ணே, உன்னைப் பார்த்தால் எனக்கு பரிதாபம்தான் வருகிறது. உனக்கு நன்மையை தரும் சில உண்மைகளைக் கூறுகிறேன், கேட்டுக் கொள். எல்லோருக்கும் பிரியமான நாம் உடல் நோய் நொடி இன்றி இருக்க வேண்டுமல்லவா. வயதாகி விட்டால் நம்மை பிணியும் மூப்பும் அல்லவா பிடித்துக் கொள்ளும். இதில் இருந்து யார்தான் தப்ப முடியும் இந்த யௌவன வயதில் அம்மாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, துவாதசி, ஷஷ்டி, சதுர்த்தி என பார்த்துக் கொண்டு தாம்பத்தியத்தை அனுபவிக்காவிடில் மீண்டும் அந்த இளமை காலம் திரும்புமா இந்த யௌவன வயதில் அம்மாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, துவாதசி, ஷஷ்டி, சதுர்த்தி என பார்த்துக் கொண்டு தாம்பத்தியத்தை அனுபவிக்காவிடில் மீண்டும் அந்த இளமை காலம் திரும்புமா நீ பாக்கியமில்லாதவள்….. உன் கணவனைப் பற்றி எனக்கல்லவா தெரியும். பொல்லாதவரடி அவர்….நீ சாது என்பதினால் உனக்குத் தெரியாமல் வேறு ஒரு தாஸியிடம், நீ கூறினாயே அந்த பொல்லாத தினங்கள், அந்த தினங்களில் அவர் உறவு கொண்டு இருக்கிறார். எனக்கு மிகவும் பர்ச்சயமான அவர் தொடர்ப்பு கொண்டுள்ள அந்தப் பெண் என்னிடம் அதைப் பற்றிக் கூறி உள்ளாள். உன் கணவர் அதிக சக்தி இல்லாதவர். அதனால்தான் உனக்கு நாள், கிழமை எனக் கூறி, உன்னை ஏமாற்றுகிறார். அனுபவிக்க வேண்டிய நேரத்தில் அனுபவிக்காமல் இருந்து விட்டால் மீண்டும் அந்த காலம் வாராது தோழி. நீயும் கிழவி ஆகி, உன் கணவரும் கிழவராகி விட்டால், உனக்கு அவர் மீண்டும் இன்பம் கிடைக்குமா, இல்லை உன்னால்தான் மீண்டும் வாழ்கையை அனுபவிக்க முடியுமா …உண்மையை நீ தெரிந்து கொள். வாழ்க்கையைப் பாழடித்துக் கொள்ளாதே’ என்று வித்யாவளி கூறினாள்.\nஅதற்கு அவளுக்கு பதிலளித்த சந்தரகாந்தை ‘சுந்தரனோ, அழகற்றவனோ, கட்டிய புஸ்ருஷந்தானே ஒரு பெண்ணுக்கு தெய்வம். ஸ்வர்கத்துக்கு செல்ல வேண்டும் எனில் கணவரை அல்லவா பூஜித்தபடி இருக்க வேண்டும். தனது கணவனை தூழிப்பவள் மறு பிறவியில் அற்ப நாயாக அல்லவா பிறப்பு எடுப்பார்கள் என்று வேதம் கூறுகிறது. நல்லவனோ, கெட்டவனோ, என் கணவர் எனக்குப் போதும் ‘. என்றாள்.\nவித்யாவளி அவளை விடவில்லை.’ பைத்தியக்காரி சந்தரகாந்தை, நீ கூறினாயே சொர்க்கம் , சொர்கம் என்று, அந்த சொர்க்கத்தில் உள்ள ஊர்வசி, ரம்பை, மேனகா மற்றும் கிருதாசி போன்றவர்கள் தேவதாசிகள் இல்லையா பாவ புண்ணியங்களை அறிந்துள்ள அவர்களும் போகத்தை அனுபவிக்காமலா இருக்கிறார்கள் பாவ புண்ணியங்களை அறிந்துள்ள அவர்களும் போகத்தை அனுபவிக்காமலா இருக்கிறார்கள் புராண இதிகாசங்களைப் பார், ஒவ்வொருவரும் எத்தனை கணவன் மனைவிகளைக் கொண்டு இருந்துள்ளார்கள் என்பது. அதற்குக் காரணம் என்ன புராண இதிகாசங்களைப் பார், ஒவ்வொருவரும் எத்தனை கணவன் மனைவிகளைக் கொண்டு இருந்துள்ளார்கள் என்பது. அதற்குக் காரணம் என்ன உடல் ஆசைதானே. இத்தனை நளினமான உடலழகைக் கொண்ட நீயும் அவற்றை எல்லாம் ஏன் வீணடிக்கிறாய் உடல் ஆசைதானே. இத்தனை நளினமான உடலழகைக் கொண்ட நீயும் அவற்றை எல்லாம் ஏன் வீணடிக்கிறாய் ஒரு பேச்சுக்காக பாவம் செய்தவன் நரகத்துக்கு செல்வான், புண்ணியம் செய்தவன் சொர்கத்துக்கு செல்வான் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாமே தவிர பாவ புண்ணியங்களினால் சொர்கமும், நரகமும் போவதென்பது சுத்தக் கட்டுக் கதை. இறந்து போனப் பின் சொர்கத்தையும் நரகத்தையும் பார்த்ததாக நம்மிடம் வந்து எத்தனை பேர்கள் கூறி உள்ளார்கள் ஒரு பேச்சுக்காக பாவம் செய்தவன் நரகத்துக்கு செல்வான், புண்ணியம் செய்தவன் சொர்கத்துக்கு செல்வான் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாமே தவிர பாவ புண்ணியங்களினால் சொர்கமும், நரகமும் போவதென்பது சுத்தக் கட்டுக் கதை. இறந்து போனப் பின் சொர்கத்தையும் நரகத்தையும் பார்த்ததாக நம்மிடம் வந்து எத்தனை பேர்கள் கூறி உள்ளார்கள் பாவ புண்ணியங்களை நானும் நன்குதான் அறிவேன். பிறந்தவர் எவரும் இறக்க வேண்டும் என்பதே நியதி. இறந்தப் பின் யார் எங்கு போனால் என்ன பாவ புண்ணியங்களை நானும் நன்குதான் அறிவேன். பிறந்தவர் எவரும் இறக்க வேண்டும் என்பதே நியதி. இறந்தப் பின் யார் எங்கு போனால் எ���்ன இறந்தப் பின் உனக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது இறந்தப் பின் உனக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்திரவாதம் உள்ளது உள்ளவரை உல்லாசமாக இருக்க வேண்டும் அல்லவா. என்னைப் பார். நான் என் கணவனைக் கொன்று விட்டு என் வாழ்க்கையில் எத்தனை உல்லாசமாக இருக்கிறேன். எனக்கு என்ன கெடுதி வந்து விட்டது உள்ளவரை உல்லாசமாக இருக்க வேண்டும் அல்லவா. என்னைப் பார். நான் என் கணவனைக் கொன்று விட்டு என் வாழ்க்கையில் எத்தனை உல்லாசமாக இருக்கிறேன். எனக்கு என்ன கெடுதி வந்து விட்டது நிம்மதியாக உல்லாசமாக என் வாழ்கையை அனுபவித்தபடி இருக்கிறேன்.’ என்று பசப்பாக வார்த்தைகளைக் கூறிக் கொண்டே இருந்து சந்தரகாந்தையின் மனதை முற்றிலுமாகக் கெடுத்தாள். அன்று மட்டும் அல்ல தினமும் அவளை சந்தித்த வித்யாவளி எதையாவது கூறிக் கொண்டே இருக்க பதி விரதையான சந்த்ரகாந்தையின் மனமும் மெல்ல மாறலாயிற்று. சந்தரகாந்தையின் முற்பிறவிக் கர்மா தலை தூக்கியது. நல்லறிவுடன் இருந்தவள் தர்மத்தை தவற விட்டாள். மெல்ல மெல்ல பிற ஆண்களுடன் சகஜமாகப் பழகத் துவங்கினாள். நல்லொழுக்கம் விலகியது. அடிக்கடி ஆண் இன்பம் தேவைப்பட்டது. முதலில் அடக்கி வாசித்தவள், மெல்ல மெல்ல பகிரங்கமானாள் . அவளது பதி சில நாட்களாக மனைவியின் நடத்தை தடம் புரள்வதைக் கண்டார். அவள் செயல்களை நன்கு கவனிக்கத் துவங்கியவர், அவள் செய்து வந்த லீலைகளை பற்றி அறிந்து கொண்டார். இனியும் அவள் தனக்கு உத்தமமான மனைவியாக இருக்க லாயக்கற்றவள் என்பதை உணர்ந்ததும் அவளை வீட்டை விட்டு துரத்தி விட்டார். அவருக்கு தன் நிலையை எண்ணி வருத்தம் உண்டாயிற்று அனைத்தையும் துறந்து விட்டு, தன் ஊரை விட்டே வெளியில் சென்று தொலைதூர நகரில் இருந்த காவிரிக் கரை ஆற்றின் அருகில் ஒரு குடிசையில் அமைதியாக வசிக்கலானார்.\nதுலா புராணம் – 6\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesu-raja-um-idaya/", "date_download": "2020-01-20T17:13:12Z", "digest": "sha1:H7MIR4N6JXGTRMDUTRCNKZ36SRJVREB7", "length": 3321, "nlines": 114, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesu Raja Um Idaya Lyrics - Tamil & English Jebathotta Jeyageethangal", "raw_content": "\nஇயேசு ராஜா உம் இதயத் துடிப்பை\nஅறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்\nஉம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற\nஉம் இதயம் மகிழ்ந்திட வாழ்ந்திட வேண்டும்\nஉம் சித்தம் செய்து நான் மடிந்திட வேண்டும்\nஅழிந்து போகும் ஆத்துமாக்கள் நினைத்திட வேண்டும்\nஆத்தும பாரத்தினால் அலைந்திட வேண்டும்\nஉலகத்திற்கு மரித்து நான் வாழ்ந்திட வேண்டும்\nஉண்மையான ஊழியனாய் உழைத்திட வேண்டும்\nஅகிலத்தையே உம் அண்டை சேர்த்திட வேண்டும்\nஅனைத்து மகிமை உமக்கே நான் செலுத்திட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/jeevajothi-interview-about-bjp-and-jayalalithaa", "date_download": "2020-01-20T17:07:47Z", "digest": "sha1:BUDQRELEMUODMQGNZEGNW75UTR3WHRUD", "length": 7417, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 25 December 2019 - ‘‘ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்கும்!’’ | Jeevajothi interview about BJP and Jayalalithaa", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ₹2,000 கோடி டெண்டர்: ஆட்டுவிக்கும் பெரும்புள்ளி... ஐ.ஏ.எஸ் போர்க்கொடி\n‘‘பதுங்குகுழி... மூன்று மாத மூளைச்சலவை... மாடல் பெண்கள்... நள்ளிரவு சேட்டிங்\nகாவு வாங்கும் லாட்டரி... முடிவுகட்டுமா தமிழக அரசு\n‘‘பிள்ளைங்க மாதிரி வளர்த்தேனே... அநியாயமா வெட்டிட்டாங்களே\nவாய்ப்புண் முதல் கேன்சர் வரை - போதையின் பிடியில் காரைக்கால் மாணவர்கள்...\n“ஆணும் பெண்ணும் ஒன்றாகத் தங்கலாம்தான். ஆனால்...”\n“பா.ஜ.க-வுக்குத் தேவை, இந்து இந்தியா\n“அ.தி.மு.க தான் எனக்கு ஜமாஅத்\n“மக்களை எங்களுக்கு எதிராக திசைதிருப்புகிறார்கள்\n“சாதிக்கு எதிரான போராட்டத்தில் நடுநிலை வகிக்க முடியாது\nமாஃபா பாண்டியராஜன் vs எடப்பாடி பழனிசாமி\n- புதிய அரசியல்வாதி ஜீவஜோதி\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nதஞ்சை சொந்த ஊர். #எட்டு ஆண்டுகளாக ஒளியையும் நிழலையும் புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தும் பணியில். #2018 முதல் விகடனுடனான பயணம். #எதார்த்தத்தைப் பதிவு செய்யும் புகைப்படக் கலையின் மீது தீரா வேட்கை கொண்டவன். #இயற்கை, தொலைதூர பயணம், உணவு, மழை, கடல் என நேசிப்பவற்றின் பட்டியல் பெரிது. #வண்ணங்களின் மாயக் கலவைகளில் கரையும் புகைப்படங்களில், மண்ணையும் மக்களையும் அழியாத காட்சிகளாய், தல���முறைகளுக்கும் கடத்துவது வாழ்நாளின் பயனாகக் கருதுகிறேன். #மகிழ்ச்சி, துக்கம், வலி, இரக்கம், காதல் என மனதின் உணர்ச்சிகளை இயற்கையின் வெளியெங்கும் தேடி அலைவதன் வழி நாட்களைச் சுவாரசியமாக்கிக் கொள்கிறேன்........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226544-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-20T17:22:05Z", "digest": "sha1:ALIETUGFBIW2Q2STXPTYXHGYJJLMVOM2", "length": 18496, "nlines": 187, "source_domain": "yarl.com", "title": "எழுந்து வா மகளே எழுந்து வா-அழுகுரல் அண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல் - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nஎழுந்து வா மகளே எழுந்து வா-அழுகுரல் அண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல்\nஎழுந்து வா மகளே எழுந்து வா-அழுகுரல் அண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல்\nஎழுந்து வா மகளே எழுந்து வா\nஅழுகுரல் அண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல்\nநீண்ட நேரமாக தூங்குகிறாயே எழுந்து வா\nகொஞ்சம் நீ தாமதமாக எழுந்தாலும் அம்மாவும் அப்பாவும் துடிதுடித்து விடுவோமே இன்று மட்டுமேன் நீண்டதோர் நேரம் தூங்குகிறாய்.\nநீ தடக்கி விழுந்தால் கூட இதயம் உடைந்து விடுவாளே அம்மா நீ எப்படி விழுந்தாய் உடனே எழுந்து வா மகளே எழுந்து வா,\nஉனக்கு பிடித்த பஞ்சு மிட்டாய் வாங்கி தாறேன் பால் மிட்டாய் வாங்கித் தாறேன் எழுந்து வா மகளே எழுந்து வா.\nஉனக்குப் பிடித்த பட்டர் சிக்கன் சாப்பிடலாம் பாம்பே ஸ்வீட் சாப்பிடலாம் எழுந்து வா மகளே எழுந்து வா.\nநீ கேட்ட பாபி பொம்மை வாங்கித்தருகிறேன் குரங்கு பொம்மை வாங்கித்தருகிறேன் எழுந்து வா மகளே எழுந்து வா\nபட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் காலிமுகத்திடலில் பட்டம் விடுவோம் என்று கேட்டாயே இப்போதே எழுந்துவா நாங்கள் சென்று பட்டம் விடுவோம்.\nதாமரை கோபுரத்தில் எப்போது ஏறுவேன் என்று கேட்டாயே ��ப்போதே எழுந்து வா நாங்கள் தாமரைக் கோபுரத்தை ஏறிடுவோம்.\nசுற்றுலா போவோமா ஹோட்டலிலேயே தங்குவோமா என்று கேட்டாயே இப்போதே போகலாம் எழுந்து வா மகளே எழுந்து வா\nஅம்மாவை அதிகம் பிடிக்குமா அப்பாவை அதிகம் பிடிக்கும் என்று கேட்டால் அப்பாவை தான் பிடிக்கும் என்பாயே அப்பாவை விட உனக்கு யாரைப் பிடிக்கும் என்றால் இயேசப்பாவை பிடிக்கும் என்று கூறுவாயே எழுந்து வா மகளே எழுந்து வா. அப்பா கண்டிக்கும் போதெல்லாம் இயேசப்பாவிடம் முறையிடப் போகிறேன் என்று சொல்வாயே அப்பா உன்னை இனிமேல் கண்டிக்கவே மாட்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா.\nகாலையில் கூட இயேசப்பாவை பார்க்கப்போகிறேன் என்று தானே ஆவலுடன் ஓடி வந்தாய் என்ன நடந்தது எழும்பாமல் தூங்குகிறாய் எழுந்து வா மகளே எழுந்து வா.\nஅம்மாவையும் அப்பாவையும் உதைத்து உதைத்து தூங்குவாய் இன்று மட்டுமேன் அசையாமல் உதைக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறாய். எழுந்து வா மகளே எழுந்து வா.\nவீட்டுக்குப் போவோம் எழுந்து வா அப்பா மேலே குதிரை விளையாடலாம் அழகான பொம்மை விளையாடலாம் அப்பிளிலே கேம் விளையாடலாம் ஆன்லைனில் பாட்டு கேட்கலாம் எழுந்து வா மகளே எழுந்து வா.\nமகாராணியாகவல்லா நான் கற்பனை செய்தேன் மகுடம் சூட்டி பார்க்கவல்லா நான் கற்பனை செய்தேன்.\nஅப்பா என்ன கஷ்டங்கள் பட்டாலும் கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று கனவு கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா\nஉயர்ந்த நிலையை அடைவாய் என்றும் உத்தமியாய் வாழ்வாய் என்றும் நித்தநித்தம் கனவு கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா\nபட்டங்கள் பல பெறுவாய் பாரினில் சேவை செய்வாய் என நித்தம் நான் கனவு கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா\nகடைகளுக்குச் சென்றால் காணுபவை எல்லாம் உனக்கு பொருந்தும் என்று கற்பனை செய்து பார்த்தேன் அத்தனையும் உனக்கு வாங்க வேண்டும் என்று கொள்ளைகொள்ளும் ஆசையினை தேக்கி வைத்திருப்பேன். திருமணச் சடங்குகளில் அப்பாவின் கையைப் பிடித்து கம்பீரமாக நடந்து வரும் மணமகளை காணும்போதெல்லாம் நீ எப்பொழுது என் கையைப் பிடித்து வரப்போகிறாய் என்று கனவு கண்டு கொண்டே இருப்பேன் நீ மகள் அல்ல தாயானாய் நாளை என் பேரப் பிள்ளைகளுக்கு தாயாகவும் இருப்பாய் என்று எத்தனை கனவுகள் கண்டேன் எழுந்து வா மகளே எழுந்து வா.\nபக்கத்துவீட்��ு நண்பிகளும் பாடசாலை நண்பிகளும் எங்கே என்று கேட்டால் நான் என்ன சொல்வேன். பால்கார மாமாவும் பணிஸ்கார மாமாவும் காலையில் எங்கே என்று கேட்டால் நான் என்ன சொல்வேன் எழுந்து வா மகளே எழுந்து வா. உன் படுக்கை வெறுமை ஆகப்போகிறது உன் பள்ளிக்கூடப் புத்தகங்களில் அங்கங்கே கிடக்கின்றன நீ ஓடியாடி விளையாடிய இடம் எல்லாம் வெறுமையாகிவிடப்போகிறது எழுந்து வா மகளே எழுந்து வா\nஎங்கள் வீட்டுக்கு விளக்கேற்ற வந்த தேவதையே எழுந்து வா விரைவில் எழுந்து வா. வீடு வெறுமையாகப் போகிறது விளக்கு வைக்க யாரும் இல்லை எழுந்து வா மகளே எழுந்து வா.\nநான் இத்தனை கூறியும் எழும்பாமல் இருக்கிறாயே உனக்குப் பிடித்த இயேசப்பா உடன் சென்று விட்டாயா அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் யாருடன் விளையாடிக் கொண்டு இருக்கிறாய் அப்பா அம்மாவை நினைத்து விடவில்லையா. நானும் வருகிறேன் விரைவில் உன்னுடன் நானும் வருகிறேன்.\nநான் அடிச்சால் தாங்க மாட்டாய்\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nதை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nஒரு அப்பாவியின் திருமணம் - வ.ஐ.ச.ஜெயபாலன்\nநான் அடிச்சால் தாங்க மாட்டாய்\nஐரோப்பிய நீதி மன்றங்களில் தண்டனையுடன் சேர்த்து ஒரு எச்சரிக்கையும் தருவார்கள் அது அடுத்தமுறை தவற செய்யாமல் இருப்பதற்காக எச்சரிப்பது மீறினால் தண்டனை பல மடங்காகும் இவர்களுக்கு கையோட கம்மாசு.... சிறையில் இருக்கும்போதே உறவுகளுக்குள் தொடரலாம்.....\nஅரச குடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினை மாதங்கி அருள்பிரகாசம் பெற்றுக்கொண்டார்\nநான் அடிச்சால் தாங்க மாட்டாய்\nசிறையால் வெளியே வந்தாப்பிறகு பாகம் இரன்டு தொடரும்.\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nஅதை நிரூபிக்கவேண்டியவர்கள் அவர்கள் அதைவிட எனக்கு மீராவைத்தெரியும்\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nமீரா ...அவர்கள் கைக்கூலிகள் என்பது உங்கள் அனுமானமா அல்லது ஏதாவது நம்பக்கூடிய ஆதாரங்கள் , உரையாடல் , நடவடிக்கைகள் எதுவும் இருக்கிறதா அல்லது ஏதாவது நம்பக்கூடிய ஆதாரங்கள் , உரையாடல் , நடவடிக்கைகள் எதுவும் இருக்கிறதா அப்படி எதுவும் இருந்தால் நீங்கள் எழுதிய��ில் தவறில்லை. உண்மையை சுட்டிக்காட்டுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இல்லை, அப்படி எதுவுமே இன்னும் இல்லை, என்றால் அது இப்போதைக்கு வெறும் கற்பனை, அல்லது ஊகம் மட்டுமே. எங்களை விட அவர்களுக்கு தகுதிகள் அதிகம், அனைத்தும் துறந்து போராடியவர்கள், சிறையில் கிடந்தது சின்னாபின்னப்பட்டவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தலைவரால் வளர்க்கப்பட்டு, வழிகாட்டப்பட்டவர்கள். (பலர் வழி மாறி எமக்கு எதிராக திரும்பியவர்களும் இருக்கிறார்கள்) ஆனாலும் எல்லோரையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியா அப்படி எதுவும் இருந்தால் நீங்கள் எழுதியதில் தவறில்லை. உண்மையை சுட்டிக்காட்டுகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். இல்லை, அப்படி எதுவுமே இன்னும் இல்லை, என்றால் அது இப்போதைக்கு வெறும் கற்பனை, அல்லது ஊகம் மட்டுமே. எங்களை விட அவர்களுக்கு தகுதிகள் அதிகம், அனைத்தும் துறந்து போராடியவர்கள், சிறையில் கிடந்தது சின்னாபின்னப்பட்டவர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தலைவரால் வளர்க்கப்பட்டு, வழிகாட்டப்பட்டவர்கள். (பலர் வழி மாறி எமக்கு எதிராக திரும்பியவர்களும் இருக்கிறார்கள்) ஆனாலும் எல்லோரையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியா இந்த மன நிலை எமக்கு ஒரு மாற்று அரசியல் சக்தியை வளர விடாமல் முலையோடு கிள்ளி எரியும் செயலாக கூட இருக்கலாம் அல்லவா இந்த மன நிலை எமக்கு ஒரு மாற்று அரசியல் சக்தியை வளர விடாமல் முலையோடு கிள்ளி எரியும் செயலாக கூட இருக்கலாம் அல்லவா பரந்த நோக்கோடு சில காரியங்களை பார்ப்பது கூட காலத்தின் தேவை தான். அவர்கள் ஜனநாயக அரசியலுக்கு தானே வருகிறார்கள்.\nஎழுந்து வா மகளே எழுந்து வா-அழுகுரல் அண்மைய தாக்குதலில் தன் குஞ்சு மகளை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனக்குமுறல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mymintamil.blogspot.com/", "date_download": "2020-01-20T18:32:08Z", "digest": "sha1:NXT3US5XWKA7H3ORHZQ3JXWUULBQIHZS", "length": 98379, "nlines": 338, "source_domain": "mymintamil.blogspot.com", "title": "மின்தமிழ் மேடை", "raw_content": "\nவரலாற்றுத் தேடல் பணிகளை விரிவுபடுத்துவோம்\n2019 ஆம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயல்பாடுகள் புதிய பரிணாமம் எடுத்து ஆக்கப்பூர்வமான வரலாற்றுத் தேடல், ஆவணப்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கான வரலாற்றுப்பயிற்சி மற்றும் உலகளாவிய தமிழ் வரலாற்றினை விரிவாக்கம் செய்யும் முயற்சி போன்றவற்றிற்குத் தொடக்கமாக அமைந்தது. தமிழகத்தில் மற்றும் இலங்கையில் வரலாற்றுத் தேடலை மற்றும் ஆவணப்படுத்தலை மைய நோக்கமாகக்கொண்டு செயல்படுத்தப்பட்ட வெவ்வேறு மரபு பயணங்கள் ஆண்டு முழுமையும் நடைபெற்றன. தமிழகத்தில் இரண்டு கல்வெட்டுப் பயிற்சிகள் பொதுமக்களுக்காக வழங்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் முதல்முறையாகத் திருவள்ளுவருக்குச் சிலை வைத்த பெருமையும் 2019ம் ஆண்டில் இணைந்தது. இவை தமிழ் மரபு அறக்கட்டளையின் சாதனைகளில் இணைகின்றன.\nஉலக மக்களுக்குப் பொது மறையாகத் திகழும் திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தை மையமாகக் கொண்டு ஐம்பொன்னாலான இரண்டு திருவள்ளுவர் சிலைகள் ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட நகரில் உள்ள லிண்டன் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்டன. இந்த மாபெரும் பணியுடன் இணைந்த வகையில் 19ம் நூற்றாண்டில் திருக்குறளுக்கு எழுதப்பட்ட இரண்டு ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூல்கள் ஆங்கில அறிமுக உரையுடன் தமிழ் மரபு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்டன. இதனடிப்படையில் 2019ஆம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பாளராக வளர்ச்சி பெற்ற வரலாற்று நிகழ்வும் அடங்குகிறது.\n1803 ஆம் ஆண்டு பாதிரியார் ஃப்ரடெரிக் காமரெர் அவர்கள் எழுதிய திருக்குறளுக்கான மொழிபெயர்ப்பு நூலும் அதனை அடுத்து 1856 ஆம் ஆண்டு டாக்டர் கார்ல் க்ரவுல் அவர்கள் எழுதிய திருக்குறளுக்கான முழுமையான ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூலும் முதல் இரண்டு வெளியீடுகளாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகத்திலிருந்து டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டன. இதனைத்தொடர்ந்து \"திருவள்ளுவர் யார் கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்\" என்ற எழுத்தாளர் கௌதம சன்னா அவர்களது நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் மூன்றாவது நூலாக வெளிவந்தது. இதன் தொடர்ச்சியாக 2020ஆம் ஆண்டு வரலாறு, சமூகவியல், மானுடவியல் மற்றும் மொழி ஆய்வில் முக்கியத்துவம் பெறும் நூல்களை வெளியிடும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகம் செயல்படும்.\nகல்வி என்பது குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு மட்டுமே உரியதன்று. அதேபோலத்தான் வரலாறும் வரலாறு பற்றிய ஆய்வுகளும். கல்வெட்டு வாசித்தல், தொல்லியல் அகழாய்வு தொடர்பான விசயங்களைச் சாதி இன மத வேறுபாடின்றி ஆர்வமுள்ள அனைத்து மக்களும் கற்று அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுப் பயணம் மற்றும் கல்வெட்டுப் பயிற்சி ஆகியவை தொடர்ந்து செயலாக்கம் பெரும்.\nவரலாறு என்பது அகழ்வாய்வு என்ற ஒரு துறையில் மட்டுமே அடங்கிவிடும் ஒன்றல்ல. மானுடவியல் கூறுகள் மற்றும் சமூகவியல் பார்வையில் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்திச் செயல்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். திட்டமிடப்படாத நகரமயமாக்கல், மக்கள் குடியேற்றம் என்ற வகையில் வரலாற்றுச் சின்னங்கள் பல சிதைக்கப்படுகின்றன, அழிக்கப்படுகின்றன அல்லது உருமாற்றம் செய்யப்பட்டு வேறு வகையில் அவை திரிக்கப்பட்டு வரலாற்றில் புகுத்தப்படுகின்றன. இத்தகைய செயல்பாடுகள் வரலாற்றுச் சின்னங்கள் படிப்படியாக அழிந்து போகும் நிலைக்கு வழி வகுக்கும். இதனைக் கருத்தில் கொண்டு 2019 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ் மரபு அறக்கட்டளை \" நம் ஊர் நம் பெருமை \" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இத்திட்டத்தின் செயல்பாடுகள் இவ்வாண்டு தொடக்கம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஒவ்வொரு சிறு சிறு ஊர்களில் உள்ள வரலாற்றுச் சின்னங்களும், சமூகச் செய்திகளும், மானிடவியல் கூறுகளும் பதியப்பட்டு மின்னாக்கம் செய்யப்பட்டு வலையேற்றப்படும் ஒரு முயற்சி செயல்படுத்தப்படும்.\nதமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு பணிகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. இணைந்து கொள்ளுங்கள்.\nஎல்லோருக்கும் இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nதலைவர்,தமிழ் மரபு அறக்கட்டளை - பன்னாட்டு அமைப்பு\nஇன்றைய நாள். மாட்டுப்பொங்கல். ஜல்லிக்கட்டு. களத்தில் காளைகளும், காளையர்களும் ஆடும் ஆட்டத்தை நேரடியாகவும், தொலைக்காட்சியிலும் பார்த்துப் பரவசமடைந்தோம். இந்நிகழ்வுகளை அப்படியே நமது சங்க இலக்கியமான கலித்தொகை ஏறுதழுவல் என்னும் பெயரில் பதிவுசெய்கிறது. ஒரு நேரடி வர்ணனை போல் இக்காட்சிகளை நம் கண்முன் நிறுத்துகிறது.\nமிகப்பழமையான நமது சங்க இலக்கிய நூல்களுள் ஒன்று கலித்தொகை. அதில், முல்லைக்கலி பாடலை இயற்றியவர் நல்லுருத்தினார் என்னும் புலவர்.\nஏறுதழுவல் நிகழ்வை அடுத்தடுத்த காட்சிகளாகப் பாடல்கள் விளக்குகிறது. களம்... காளை... வீரர்கள���... களமாடுதல்... என்று நேரடிக் காட்சியாப் பாடல்கள். இப்பாடல்களில் தமிழர்களின் பல பாரம்பரிய வழக்கங்களும், வரலற்றுத் தரவுகளும் பதிவாகியுள்ளன.\nஆயர் குடி மக்களின் தொன்மை, பாண்டியனின் பெருமை, அவன் நிலத்தைக் கடல் கொண்டமை, குரவைக் கூத்து, என்ற பல வரலாற்றுத்தரவுகள். வழிபாடும் தமிழனது பாரம்பரிய வழக்கமாய் இருந்துள்ளது. சிவன், பெருமாள், முருகன், இந்திரன், போன்ற தெய்வங்கள் பல பாடல்களில் சிறப்பாகத் தோன்றுகின்றனர்.\nஉவமைகளாக மகாபாரத போர் நிகழ்வுகளும் காட்டப்படுகின்றன. 101 - 105 வரை மிக நீண்ட பாடல்கள்; பாடல்களின் வரிசை மாற்றி ஒரு தொகுப்பாகச் சுருக்கி.. சுருக்கி.. சுருக்கி... தொகுத்ததே நீண்ட பதிவாகிவிட்டது.\nஇனி, கலித்தொகைக் காட்டும் ஏறுதழுவல் காட்சிகள்; ஆயர் குடி பெருமை மற்றும் தொன்மையைப் பறைசாற்றும் பாடலுடன் துவங்குகிறது.\n\"மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,\nமெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,\nபுலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,\nவலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்\nதொல் இசை நட்ட குடியொடு தோன்றிய\nநல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு.\"\nபொங்கிய கடல் வந்து தன் நிலத்தை அபகரித்தது. சினம் கொண்ட பாண்டியன், புலிச்சின்னம் கொண்ட சோழனையும், வில் சின்னம் கொண்ட சேரனையும் வீழ்த்தி தன் மீன் சின்னத்தைப் பொறித்த பாண்டியர் குடி தோன்றிய போதே தோன்றிய தொன்மைக் குடி ஆயர் குடி.\nஅடுத்த பாடல் ஏறுதழுவலின் சிறப்பை மிக வீரியமாகப் பதிவு செய்கிறது.\n\"கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்\nகொல்லும் காளையின் கொம்புக்கு அஞ்சுபவனை, இப்பிறவியில் மட்டுமல்ல மறுபிறப்பிலும் மணக்கமாட்டாள் ஆயர் மகள்.\nஏறுதழுவல் விழா ஆரம்பமாக உள்ளது. மாடு பிடி வீரர்கள் வந்தனர். அவர்கள் முதலில் வழிபாடு செய்தனர்..\n\"துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்\nமுறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ \"\nநீர்த்துறையில் இருக்கும் தெய்வம், ஆலமரத்தடி இறைவன் (சிவன்) மராமரத்து இறைவன் (திருமால்) ஆகியோரை வணங்கி ஏறு தழுவும் களத்தில் நுழைகின்றனர்.\nகளத்தில் எவ்வாறான மாடுகள் இருந்தன\n\" வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்\nபால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,\nபொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்\nதிரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும், மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்\nமுக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்\nமா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்\nவேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும்.\"\nபனைக்கொடியுடைய குற்றமற்ற பலராமனின் வெள்ளை நிறம் கொண்ட காளை, போர் வெற்றிதரும் சக்கரத்தையுடையவனும், திருமகளை தன் மார்பில் கொண்டவனுமான திருமாலின் கரியநிறம் கொண்ட காளை, ஒளிமிகுந்த சடையில் பிறையைச் சூடி நெற்றியில் ஒரு கண்ணுடன் திகழும் முக்கண்ணனின் நிறம் போல் ஒரு காளை, மாமரமாய் நின்ற சூரனை தன் வேல் கொண்டு வதம் செய்த வேலவனின் செந்நிறத்தில் ஒரு காளை..\n\"மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,\nசீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,\nஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு\nஅவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப .\nமாறு எதிர் கொண்டவர்களைத் தாக்கி அழிக்கும் சிவனின் கணிச்சிப்படையினர் போல் கொம்பு சீவப்பட்ட காளைகள் இருக்கும் தொழுவத்தில் வீரர்கள் புகுந்தனர். இடி முழக்கம் போல் பறையொலி எழும்ப ஏறுதழுவல் தொடங்கியது.\nதகை வகை மிசைமிசைப் பாயியர், ஆர்த்து உடன்\nகொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து,\nஉருத்து எழுந்து ஓடின்று மேல்\nஅவருள், மலர் மலி புகல் எழ, அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ\nஎருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி,\nஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்கொலோ\nஏறு உடை நல்லார்: பகை\nகாளைகள் மேல் பாய்ந்து பிடிப்பதற்காக பெரும் ஆரவாரத்துடன் காளைகளின் எதிரே சென்றனர். கொல்லும் வில்லைபோல் வளைந்த காளை அவர்களை எதிர்கொள்ளத் தயாரானது. காளைகளின் கால்கள் தரையைக் கீற புழுதி கிளம்பியது. வீரர்கள் தன் மார்பை விரித்து தயாராக, அவர்களைக் குத்திக் கிழிக்க தன் கொம்புகளைத் தாழ்த்தியது காளை. இதைப் பார்ப்பவர்கள் கலக்கமுற்றனர். மலரும் மணிப்பூண் ஒன்றை தன் தோளில் அணிந்த ஒருவன் பாய்ந்து சென்று காளையின் திமிழைப்பிடித்து காளையை வருத்தினான். இதைக்கண்ட காளையின் சொந்தக்காரிக்கு இவன் பகை ஆவானோ\nமேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண்\nநோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்தி,\nகோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்\nஅம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்\nநெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்\nமேலே சுற்றும் நூற்கண்டின் ���ிறமும் சிறிய சிவந்த கண்களை உடைய காளை ஒன்று, தன்னை நோக்கிப் பாய்ந்தவனைக் குத்தி தன் கொம்பில் வைத்துச் சுழற்றுவதைப் பாருங்கள். இக்காட்சியானது. அழகியசீர் நடையழகியின் (திரௌபதி)கூந்தல் பற்றி இழுத்தவனின் ( துச்சாதனன்) நெஞ்சம் பிளப்பேன் என்று வஞ்சினம் கூறியவனின் (பீமன்) செய்கையை ஒத்திருந்தது.\nதொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்\nதெரிபு தெரிபு குத்தின, ஏறு\nஏற்றின் அரி பரிபு அறுப்பன, சுற்றி,\nஎரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண்\nகுருதிக் கோட்டொடு குடர் வலந்தன\nகாளையை அடக்குவோர் தொழுவத்துள் சுழன்று சுழன்று பாய்ந்தனர். அவர்களைக் காளைகள் பார்த்துப் பார்த்துக் குத்தின. கொம்புகளிலிருந்த மாலையை வீரர்கள் அறுத்தனர். சூலம் ஏந்திய சிவன் சூடிய பிறையில் இருக்கும் மாலையைப்போல் ஒருவனது குடலை தன் கொம்புகளில் வைத்துச் சுழன்றது ஒரு காளை.\nஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப,\nமறுத்து மறுத்து மைந்தர் சார,\nதடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப,\nஇடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப\nபாடு ஏற்றுக் கொள்பவர், பாய்ந்து மேல் ஊர்பவர்,\nகோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு\nபுரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,\nவரி புனை வல்வில் ஐவர் அட்ட\nபொரு களம் போலும், தொழூஉ\nபெரும் கூச்சலுடன் காளைகள் மேல் பாய, காளைகள் அவர்களை எதிர்கொள்ள, கொம்புகளுக்கிடையே அவர்கள் போராட, இக்காட்சி பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடைபெற்ற போர்க்களம் போல் இருந்தது.\nமருப்பில் கொண்டும், மார்பு உறத் தழீஇயும்,\nஎருத்திடை அடங்கியும், இமில் இறப் புல்லியும்,\nதோள் இடைப் புகுதந்தும், துதைந்து பாடு ஏற்றும்,\nநிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடி,\nகொள இடம் கொள விடா நிறுத்தன, ஏறு\nவீரர்களில் சிலர் காளைகளின் கொம்பைப் பிடித்தனர். சிலர் திமிலைப் பற்றினர்.சிலர் காளைகளின் தோளில் தொங்கினர்.இவர்களைக் காளைகள் தங்கள் கொம்புகளால் தடுத்து நிறுத்தியது.\n\"தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக, தண்டாச் சீர்,\nவாங்கு எழில், நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர்\nஇவ்வாறான ஏறுதழுவல் நடைபெற்று முடிந்தபிறகு காளைகள் மேய்ச்சல் நிலத்திற்கு விடப்பட்டன. ஊரார்களும் மற்றவர்களும் ஊர் மன்றத்தில் கூடி ஒருவரையொருவர் கட்டித்தழுவி தழுஉ கூத்தாடினர்.\nகுரவை தழீஇ, யாம், மரபுளி பாடி,\nதேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்\nமாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம்\nஎம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே\"\nஇவ்வாறான ஏறுதழுவுதல் நமது மரபாகும்.இதனைப் பாடி குரவைக்கூத்து ஆடி மங்காத புகழ் கொண்ட நம்தெய்வத்தைப் போற்றுவோம். கடலால் சூழப்பட்ட இந்நிலத்தை ஆளும் அரசன் வாழ்க.\nமதுரை திரௌபதி அம்மன் கோயில்\nமதுரை திரௌபதி அம்மன் கோயில்\n—— முனைவர். ப. தேவி அறிவு செல்வம்\nகிபி 1884இல் வாலா.பா. ராம கிருஷ்ண பாகவதர் அவர்களால் மதுரை தெற்கு மார்ட் வீதியில் ஒரு திரௌபதி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் மதுரை சௌராஷ்டிர தருமராஜர் சபைக்குப் பாத்தியமான கோயில். இக்கோயிலின் கும்பாபிஷேகம் 24. 1. 2016 அன்று நடத்தப்பட்டது.\nஇரண்டு கருவறைகள், அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபத்துடன் கூடியதாக அமைக்கப்பட்டு இருக்கிறது.\nஇரட்டை கருவறைகளில் ஒன்றில் இரண்டு அடி உயரம் உடைய நின்றகோலத்தில் திரௌபதி அம்மனும் மற்றொரு கருவறையில் தர்மராஜனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.\nஅர்த்தமண்டபத்தில் பஞ்சலோகத்தால் ஆன பஞ்ச மூர்த்தியும், காளியம்மன்,கமல கன்னி, சந்தோஷிமாதா மற்றும் விநாயகர் இறை உருவங்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ளன.\nமகாமண்டபமானது சதுரம், எட்டு பட்டை, சதுரம், தரங்க போதிகை மற்றும் செவ்வகம், எட்டு பட்டை, செவ்வகம் தரங்கப் போதிகைகளுடன் கூடிய 25 எளிமையான தூண்களுடன் காணப்படுகிறது.\nமகாமண்டபத்தில் கோயிலைக் கட்டிய ஸ்தாபகர் வாலா.பா. ராமகிருஷ்ண பாகவதர், உபதேச கிருஷ்ணன், முத்தாலு ராவுத்தர் சுவாமி (குதிரை வாகனத்தில்), ஸ்ரீ நல்லமுடி அரவாண் (ஐந்தடி உயரத்தில் முகம் மட்டும் கொண்ட சுதைச் சிற்பமாக), ஸ்ரீ சத்திய நாராயணன், ஸ்ரீ சுப்பிரமணியர், சித்திரகுப்தர் (பஞ்சலோகத்தில்), குரு (யானை வாகனத்தில்), சனீஸ்வரர் என்று அனைத்து உருவங்களும் தனித்தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.\nகோயிலின் வெளியே மகா முனீஸ்வரர் மற்றும் சூலக்கல் ஒன்றும் தனித்தனியாகச் சன்னிதியில் அமைக்கப்பட்டுள்ளன.\nமுனைவர். ப. தேவி அறிவு செல்வம்,\nLabels: முனைவர். ப. தேவி அறிவு செல்வம்\nமதுரையில் நடைபெற்ற வட்டெழுத்துப் பயிலரங்கம்\n—— முனைவர். ப. தேவி அறிவு செல்வம்\nதமிழ் மரபு அறக்கட்டளை சென்னையில் நடத்திய தமிழி கல்வெட்டு பயிற்சியின் தொடர்ச்சியாக, ப���ண்டியர்களின் எழுத்து மொழியாக இருந்த வட்டெழுத்து பயிற்சியினை மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 24, 2019 அன்று மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துவதற்கான அனுமதி பெறுவதற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அவர்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் குழுவினருடன் சந்தித்ததிலிருந்து கல்வெட்டு வட்டெழுத்து பயிற்சிக்கான வேலைகள் ஆரம்பமானது. அதன்படி டிசம்பர் 28, 29, 2019 ஆகிய இரண்டு நாட்களுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் புலத்துடன் இணைந்து நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் விளம்பர அறிவிப்பு நவம்பர் 5, 2019 அன்று வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து பயிற்சிக்கான பதிவுகளும் தொடங்கின.\nஇப்பயிற்சியில் மொத்தம் 135 நபர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். அவர்களில் வெளியூரிலிருந்து 40 நபர்கள் என்ற அளவிலும் மதுரை மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள வட்டாரங்களிலிருந்து 95 நபர்களும் கலந்து கொண்டார்கள். இவர்களில் அமெரிக்கா, ஜெர்மனி, மைசூரு, பெங்களூரு திருச்சி, கோவை, தேனி, சிவகாசி, ராஜபாளையம் போன்ற ஊர்களிலிருந்தும் கலந்து கொண்டார்கள். அதேபோல பல துறையைச் சேர்ந்த ஆர்வலர்களும் கலந்து கொண்டார்கள். குறிப்பாக வரலாறு, தமிழ்த் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைத் தவிர்த்து, கட்டிடப் பொறியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், இல்லத்தரசிகள், சித்த மருத்துவர்கள், பழங்குடியினர், ஆய்வக நுட்புநர், எழுத்தாளர்கள், தட்டச்சு எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள், வழக்குரைஞர்கள் என பல்வேறு பிரிவினரும் வட்டெழுத்து பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.\nவட்டெழுத்து பயிற்சியின் முதல்நாளான 28.12.2019 அன்று காலை 10 மணியளவில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கிருஷ்ணன் அவர்கள் பயிற்சியைத் தொடங்கி வைத்ததுடன் சிறப்புரையாற்றினார்கள். அதன் தொடர்ச்சியாக, பயிற்றுநர்கள் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்கள் 'வட்டெழுத்து' எழுத்துகள் குறித்த பயிற்சியினை அளித்தார்கள். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக 29.12.2019 அன்று காலை ஒன்பது முப்பது மணி முதல் பயிற்றுநர்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் முனைவர் ராஜே��்திரன், முனைவர் கோ. சசிகலா ஆகியோர் முதல் நாள் பயிற்சிக்கு வந்திருந்தவர்களின் பாட நோட்டினை வாங்கி அவர்கள் எழுதியிருந்த வட்டெழுத்து எழுத்துகளைச் சரிபார்த்துத் திருத்தி கொடுத்தார்கள். அன்றே தமிழி எழுத்தின் அறிமுகத்தையும் அவர்கள் நடத்தியதுடன் பயிற்சி நிறைவடைந்தது. பின்பு பங்கேற்பாளர்களின் ஐயங்களுக்குப் பயிற்றுநர்கள் பதிலளித்தார்கள். இறுதியாக மாலை 3 மணி அளவில் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்குச் சான்றிதழ் கொடுத்து நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.\nபயிற்சியில் 48 மாணவர்களும், பொதுமக்கள் 87 பேர் என்ற அளவிலும் கலந்துகொண்டார்கள். இவர்களில் 5 மாணவர்களுக்கு இலவச பயிற்சியும் அளிக்கப்பட்டது. அன்று மாலை 4 மணி அளவில் களப்பயணமாக, வட்டெழுத்தின் பயிற்சிக்குப் பின் அவ்வெழுத்துக்களை நேரில் பார்த்து வாசிக்கும் விதமாக, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு எதிரில் இருந்த பெருமாள் மலைக்குப் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு மதுரை பசுமைநடை ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்கிருஷ்ணன் அவர்களால் மரபு பயணம் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. பின்னர் முனைவர் கோ. சசிகலா அவர்களால் அங்கிருந்த வட்டெழுத்து பற்றிய நேரடி விளக்கம் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.\nவட்டெழுத்து பயிற்சியினை தொடர்ந்து மூன்றாம் நாளான 30.12.2019 அன்று 45 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக மரபு பயணம் ஒன்று தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. மதுரையைச் சுற்றியுள்ள வரலாற்று இடங்களுக்கு முக்கியமாக வட்டெழுத்துக்கள் கொண்ட பழமையான இடங்களான யோக நரசிம்மர் கோயில், அரிட்டாபட்டி, லாடன் கோயில் போன்ற இடங்களுக்குச் சென்று வரலாறு அறியப்பட்டது. அன்று மதியம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை வைத்திருந்த மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் அரங்கத்திற்குச் சென்று பார்வையிட்ட பிறகு, கோரிப்பாளையத்தில் உள்ள தர்காவிற்குச் சென்றும் வரலாற்றுச் செய்திகள் அறியப்பட்டது. அனைத்து இடங்களிலும் முனைவர் கோ. சசிகலா அவர்கள் அந்த இடங்களின் முக்கியத்துவங்கள் பற்றியும் வரலாற்றினையும் விளக்கமளித்தார். மாலை மரபு பயணமும் இனிதாக நிறைவடைந்தது.\nமுனைவர். ப. தேவி அறிவு செல���வம்,\nLabels: முனைவர். ப. தேவி அறிவு செல்வம்\nதென்கொங்கு நாட்டின் தொல்லியல் எச்சங்களைக் காண ஒரு மரபு நடைப்பயணம்\nஇல. அருட்செல்வம், எம். ஏ. எம். ஃபில்;\nஉடுமலை வரலாற்று ஆய்வு நடுவம்\nகல்வெட்டு எழுத்துகளின் காலங்களையும், வட்டெழுத்துக்களின் காலங்களையும் வெறுமனே வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அது ஏதோ புரியாத குறியீடு போலவே தோன்றலாம். ஆனால் அதற்குள் சென்று ஒவ்வொரு எழுத்திற்கும், அந்த எழுத்திற்குள் இருக்கும் தொடக்கத்தையும் முடிவையும் இன்றைய எழுத்தோடு இணைத்துப் பார்த்தால் நம் தமிழர்கள், மூதாதையர், அல்லது முன்னோர் எவ்வளவு அறிவுள்ளவர்கள் என்பதைத் தெளிவாக உணரமுடியும்.\nமதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கும், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புக்கும் எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும். ஏனெனில் இந்த சமூக அமைப்பானது, ஒவ்வொரு நிலையிலும், சூழலுக்கேற்றவாறு தகவமைத்துக்கொண்டு பாளையங்கோட்டை கல்லூரியிலும், சென்னையிலும், என தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தமிழ் மரபு அறக்கட்டளை தம் தொல்லியல் பணிகளைச் செவ்வனே செய்து வருவது பிரமிக்க வைக்கிறது. அந்த வகையில் அந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு உதவும் வகையிலும் அதில் பங்கேற்று ஒத்துழைக்கும் வகையிலும், கல்வெட்டுகளையும், வட்டெழுத்துக்களையும் தெரிந்து கொள்ளும் வகையிலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2019 ஆம் ஆண்டின் இறுதி நாட்களில் தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் தொடக்கமான வட்டெழுத்து, கல்வெட்டுப் பயிற்சி மதுரைப் பயிற்சிப்பட்டறையில் உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் கலந்து கொண்டோம். பயிற்சி பெற்று களப்பயணமும் சென்றோம்.\nஅதன் தொடர்ச்சியாக, கோவை பகுதி தமிழ் மரபு அறக்கட்டளை – பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர் கெழுதகை நண்பர் திரு. மணிவண்ணன் அவர்களின் சீரிய முயற்சியில் தென்கொங்கு நாட்டில் தொல்லியல் எச்சங்கள் எனும் மரபு நடைப்பயணம் எதிர்காலத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் நடத்துவதற்கு முனைவர் சுபாவின் வழிகாட்டுதலில் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு முன்னோட்டமாக கோயிற்கலை சமூக ஆய்வாளரின் உடுமலை சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. வெறுமனே சுற்றுப்பயணமாக இல்லாமல் ஒரு கருத்தரங்குடன் மரபு நடைப் பயணம் திட்டமிடப்பட்டது. அதுவும் உடுமலையில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஜி.வி.ஜி. கல்லூரியில் வரலாற்றுத்துறைக் கருத்தரங்கில் முனைவர் சசிகலா பேசினால் சிறப்பாக இருக்கும் என்ற காரணத்தால், உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவ அறக்கட்டளையின் தலைவர் திரு.தி. குமாரராஜா அவர்களின் ஆதரவுடன், கல்லூரி முதல்வரின் அனுமதி பெற்று கருத்தரங்கும் நடைபெற்றது. வரலாற்றுத்துறையின் தலைவர் முனைவர் வி.கே.சரஸ்வதி, மற்றும் முனைவர் செண்பகவள்ளி ஆகியோரையும் நேரில் சந்தித்தும் கருத்தரங்கு குறித்துப் பேசி கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்த நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளை கொங்குப் பகுதி ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் முன்னின்று அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்கினார். திட்டமிட்டவாறே ஜனவரி 3ஆம் நாள் ஜி.வி.ஜி. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.கலைச்செல்வி தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு துறைத்தலைவர் வி.கே.சரஸ்வதி வரவேற்புரை பேசி தொடங்கி வைத்தார். நிகழ்வில் முனைவர் கோ.சசிகலா பவர் பாயிண்ட் எனும் படக்காட்சிகளுடன் சுமார் இரண்டு மணி நேரம் கொங்கு நாடு சார்ந்தும், கல்வெட்டு சார்ந்து வகுப்பு எடுத்தார். கல்லூரி மாணாக்கர்கள் மிகவும் ஆர்வமாகக் கேட்டறிந்தனர். நிகழ்வின் விளைவாக மறுநாள் 4 ஆம் தேதி உடுமலையில் மரபு நடைப்பயணம் செல்ல உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு, நிகழ்வில் மணிவண்ணன் அவர்கள் அறிவிக்கப்பட்டது. உடனடியாக வரலாற்றுத் துறைத் தலைவரும், கல்லூரி முதல்வரும் இசைவு தெரிவித்து முனைவர் ராஜலட்சுமியுடன் ஆய்வு மாணவிகள் ஐவரையும் உடன் அனுப்பி வைக்க இசைவு தெரிவித்தனர்.\nமறுநாள் சனிக்கிழமை காலை 9 மணிக்கு உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் தொடங்கிய மரபு நடைப்பயணம், முதலில் நிலக்கொடை வழங்கிய குடிமங்கலத்தில் தொடங்கியது. குடிமங்கலக் கல்வெட்டு 67 வரிகள் கொண்டதையும் நிலம் அளந்து கொடுத்த வாமண அவதாரத்தோடு இருக்கும் கல்வெட்டினைப் படித்துக்காட்டி விளக்கிப்பேசினார்.\nஅடுத்து சோமவாரப்பட்டி மூவர் கண்டியம்மன் கோயிலையும், அதன் அருகே உள்ள அமரபுயங்க புரத்து ஈசன் கோயிலையும், மேலும் அதனருகே கட்டப்படும் பெருமாள் கோயிலையும் இணைத்துப்பேசினார். இந்த சோமவாரப்பட்டி எ���ும் அமரபுயங்க புரம் சங்க காலத்தைச் சேர்ந்தது. எனவும், கொங்கு நாட்டுப் பெருவழிகளில் முகாமையானது என்பதையும், மூவர் கண்டியம்மன் கோயிலின் அமைப்பையும், அதிலிருக்கும் தீபத்தூண் எனும் கம்பத்தையும் அதிலுள்ள முதலை, மீன், யானை புடைப்புச் சிற்பங்களையும் படமெடுத்துக்கொண்டு ஆய்வு செய்தார். அந்த இடத்தைப் பார்த்ததுமே இந்த கோயிலுக்கு அருகில் பெருமாள் கோயிலும், சிவன் கோயிலும் இருக்கும் என்றும் சொன்னார். மேலும் இந்த கோயில்களுக்குத் தெற்குப் பகுதியிலேயே ஊரின் வளர்ச்சியும் அமைந்திருக்கும் என்றும் சரியாகச் சொன்னார்.\nஅடுத்து மசராயப்பெருமாள் கோயில் பார்த்து, அந்த காலகட்டத்தையும் பார்த்து கன்னிமார் கோயில், ராயருடன் பொருந்தி வரும் நாயக்கர் கால வரலாற்று நிகழ்வுகளையும் பொருத்திப் பேசினார். இவருடன் முனைவர் ஜெயசிங் இந்தப் பகுதியின் சிறப்புகளையே எடுத்துரைத்தார். அடுத்து பதினைந்து அடிக்கும் உயரமாக உள்ள சங்ககாலம் அல்லது பெருங்கற்காலத்தில் இருப்பதாகச் சொல்லக்கூடிய நெடுங்கல்லைப் பார்வையிட்டோம். இந்த உடுமலைப்பேட்டை பகுதியில் மிகப்பழைமையான நெடுங்கல் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது இது ஒன்று மட்டுமே. இது போல் நெடுங்கற்கள் கோட்டமங்கலம் பகுதியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அங்கு நேரமின்மையால் செல்ல இயலவில்லை. இருப்பினும் கோட்டமங்கலத்தில் இருக்கும் வீரகம்பம், வல்லக்கொண்டம்மன் கோயிலையும் பார்வையிட உடன் வந்த ஆய்வாளர்களும், மாணவிகளும் மயக்க நிலைக்குச் செல்லவே அங்கேயே மதிய உணவு முடிக்க, மணி 2:30 ஆகிவிட்டது.\nஅடுத்து ஓய்வு இல்லாமல் உடனடியாக மதகடிப்புதூர் கிளம்பினோம். உடுமலை ஜக்கம்பாளையம் வழியாக எலையமுத்தூர், கல்லாபுரம் வழியாகச் செல்ல மணி 4.மணி ஆகிவிட்டது. மலையேற்றம் செல்ல உடன் வந்த பேராசிரியப் பெருமக்கள், ஆய்வாளர்கள் உடல் தளர்ந்தாலும், உள்ளம் தளராமல் நின்று நின்று பாறை ஓவியம் இருக்கும் பகுதிக்கு மிகவும் சுறுசுறுப்பாக ஆர்வமாக வந்து சேர்ந்துவிட, அதே இடத்தில் முனைவர் சசிகலா வகுப்பு எடுத்தார். அவ்விடத்திலேயே உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வ நடுவத்தின் சார்பில் வெளியிடப்பெற்ற பாறை ஓவியங்கள் குறித்த குறுநூலை ஆய்வு மாணவிகளுக்கும் பேராசிரியருக்கும், வழக்குரைஞர் பழ.முருகேசனுக்கு��். உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் உடுமலை வி.கே.சிவகுமார், உடுமலை அருட்செல்வன், கண்டிமுத்து ஆகியோர் வழங்கினர்.\nஅவ்விடத்திலிருந்து சற்று இறங்கி வந்து மீண்டும் மேற்குத்தொடர்ச்சிமலைகளுடன் ஒளிப்படம் எடுத்துக்கொண்டு நேரம் போதாமையால் அடுத்த மரபு நடையில் மீண்டும் தொடரும் பிரிய மனமில்லாமல் வருத்தத்துடன் பிரிய நேரிட்டது. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பிற்கும், உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவ அறக்கட்டளையினருக்கும் ஜி.வி.ஜி. கல்லூரி வரலாற்றுத்துறை ஆய்வாளர்கள் நன்றி தெரிவித்தனர்.\nநம் சமுதாயம் வாழும் பல பகுதிகளில் சிலர் ஊருக்கு உள்ளேயும் சிலர் வெளியேவும் வாழும் அவலம் தொடர்கிறது. யாதும் ஊரே யாவரும் உறவினராக வாழச் சொன்ன பரந்த நோக்கமுடைய மூத்தோர்களின் வாரிசுகளுக்கு இப்படி கீழ்த்தரமான சிந்தனையும் வாழ்க்கையும் எப்போது, எப்படி ஏற்பட்டது என நம்மில் பலர் ஆலோசித்திருக்கலாம். இதற்காக நம் வரலாற்றைப் புரட்டினால் விடை கிடைக்கும். வரலாறு என்பது நமது பாட்டன் பூட்டன் வாழ்ந்த வாழ்வைச் சொல்லும் கதைதானே.\nஓர் இடத்தில் வாழ்ந்த மனிதஇனம் பல்வேறு காரணங்களுக்காக பன்னெடுங்காலமாகவே இடம் பெயர்ந்துள்ளனர். இதற்குத் தமிழகம் விதிவிலக்கல்ல. இத்தகைய காலச் சுழற்சியில் தென்னகத்தில் வடபுலத்தோர் வாழ வந்தனர். குறிப்பாகத் தமிழகத்தில் கி.பி. ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் கிடைக்கும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் இத்தகைய மாற்றத்தை மிகத் தெளிவாகச் சொல்லுகின்றன. வெவ்வேறு கலாச்சார மக்கள் ஓரிடத்தில் இணைந்து வாழும்போது, கலாச்சாரக் கலப்பு ஏற்படுவதும் இயற்கையே. அதுவும் ஆட்சியாளர்களின் ஆதரவு எந்த கலாச்சாரத்தின் பக்கம் சாய்கிறதோ அதுவே மேலோங்கி செழிக்கும் என்பது நமக்கு வரலாறு சொல்லும் செய்தி.\nபல்லவர்கள் வடபுலத்து மொழியையும் பார்ப்பன கலாச்சாரத்தையும் ஆதரித்து வளர்த்தனர் என்பதே வரலாறு. இக்காலத்தில் வளரத் துவங்கியதில் முக்கியமாக இன்றும் நம்மிடையே இணைந்திருக்கும் கோவில் கலாச்சாரம் ஆகும். இந்த நிலை கிட்டத்தட்ட ஆங்கிலேயர் ஆட்சிவரை நீடித்தது. அதுவரையிலும் ஆள்பவர்கள் மாறினார்களே தவிர, கோவிலுக்கான கொள்கையில் மாற்றமில்லை. ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கூட கோவில்களுக்கு நிலமும் பொருளும் தானமாகக் கொடுத்தனர். உதாரணமாக இன்று சேலத்திலுள்ள சுகவன ஈசுவரன் கோவிலுக்கு திப்பு கொடை அளித்துள்ளார்.\nகடந்த காலத்தில், பெரும்பாலான பார்ப்பனர்கள் தானாக வந்தாலும், அரசனால் குடியமர்த்திய போதும் நம் தென்னகச் சமுதாயத்தோடு ஒன்றி வாழவில்லை. இதைக் கல்வெட்டுகளும் செப்புப் பட்டயங்களும் தெளிவாகச் சொல்கின்றன. இதன்றி, பார்ப்பனர்கள் பல சலுகைகளும் பெற்று நாடாண்ட மன்னர்களின் செல்லப் பிள்ளைகளாய் வாழ்ந்தனர். இப்படிப் பார்ப்பனர் மட்டுமே தனித்து வாழ அரசாண்டோர் உண்டாக்கிய புது ஊர்களே பிரம்மதேயங்களாகும். சில நேரங்களில் பல ஊர்களை ஒன்றாக இணைத்து புதிய பெயருடன் ஒரு பிரம்மதேயம் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் அரசகுலத்தோரின் பெயர்களும் பட்டங்களும் இப்புதிய குடியேற்றங்களுக்குச் சூட்டப்பட்டது. இதற்கு உதாரணமாக அருண்மொழிதேவ சதுர்வேதி மங்கலம், திரிபுவன மாதேவி சதுர்வேதி மங்கலம், இராஜஸ்ரீய சதுர்வேதி மங்கலம் போன்ற பெயர்களைக் கூறலாம்.\nஇவ்வூர்களில் குடியேறிய பார்ப்பனர்களுக்கு விலையின்றி நிலம் தானமாக வழங்கப்பட்டது. பல சமயங்களில் அதற்கு நிலவரியும் ரத்து செய்யப்பட்டது. இவர்களுக்கு முன்பாக அங்கு வாழ்ந்தோர் வேறு ஊர்களுக்கு இடம் பெயரச் செய்யப்பட்டனர். பல வேளைகளில் குடிகள் எனப்பட்ட விவசாய கூலிகளும் வெளியேற்றப் பட்டு புதியவர்கள் நில உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப பணியில் அமர்த்தப்பட்டனர். இந்த பிரம்மதேயங்களில் பார்ப்பனர் மட்டுமே பெரும்பாலும் வாழ்ந்தனர். இந்த பிரம்மதேயம் எனும் ஊர், சேரிகள் எனும் உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. முறையான திட்டமிடப்பட்ட தெருக்கள், குடியிருப்பு, தோட்டம், ஊரின் நடுவே விஷ்ணு கோவில், ஏரி குளம் போன்ற நீராதாரம் ஆகிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. சில பிரம்மதேயங்களில் வணிகர்களும், நெசவாளர்களும் பிற்காலத்தில் ஊருக்குள் வாழ்ந்துள்ளனர். இதற்கு, தஞ்சாவூர், உத்திரமேரூர் ஆகியவை உதாரணம் ஆகும். கோவில் நடப்புகளுக்கும் பிரம்ம தேயவாழ் பார்ப்பனர்களின் அன்றாட தேவைக்கான உணவு, உடை, பாத்திரம், பண்டங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக வேறு ஒரு திட்டம் நடைமுறையில் வந்தது. அதுவே ‘’உள்ளே வெளியே” என்ற விபரீதத்திற்கு வித்திட்டது.\nபிரம��மதேயத்தின் எல்லையை ஒட்டியிருந்த ஊர்கள் கோவிலுக்கும் பார்ப்பனர்களுக்குமான நன்கொடைகளாக மாறின. இவற்றைப் பிடாகை என்றழைத்தனர். சில பிரம்மதேயங்கள் பத்துக்கும் மேற்பட்ட பிடாகைகளைக் கொண்டிருந்தன. பிடாகைகள் பிரம்மதேய ஊருக்குச் சொந்தம் என்றாலும் நடைமுறையில் பிரம்மதேயமும், பிடாகையின் செயல்பாடுகளும் இருவேறுவிதமாக இருந்தன. பெரும்பாலான விளைநிலங்கள் பிடாகையிலிருந்தன. இவர்களுடன் பயிர் செய்யும் தொழிலாளிகள், குயவர்கள், கால்நடை மேய்ப்போர், வண்ணார், தச்சர், கொல்லர் போன்ற தொழிலாள குடும்பங்கள் பிடாகையில் வாழ்ந்தனர். இவ்வாறாக, ஊர் எனும் பிரமதேயத்திற்கு வெளியே தொழிலாளர்களைக் குடியமர்த்தல் பார்ப்பனர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஉதாரணமாக திரிபுவனியில் பல நெசவாளர் குடும்பங்கள் இவ்வூரின் தென் பிடாகையில் குடியமர்த்தப்பட்டனர்(கல்வெட்டு 208/1919). திரிபுவனிக்கு தெற்கே இருக்கும் புத்தூர் பார்ப்பனர்களின் பிடாகையாக பிரம்மதேயத்துடன் இணைகிறது. இந்த இணைப்பிற்குப் பின் புத்தூர் எனும் பெயர் ஜனநாத நல்லூர் என மாற்றப்படுகிறது. இந்த தென் பிடாகையில்தான் ஜனநாத வில்லிகள் எனும் வில் படை வீரர்களும் இருந்தனர்(கல்வெட்டு 199/1919). இதே பிரம்மதேயத்தின் கிழக்கு பிடாகையான வீரசோழ நல்லூரில் வாழ்ந்த ஒரு பெண்பணியாளர் திருபுவனி ஆழ்வார் கோவிலுக்கு 12 ஆடு கொடை அளித்ததையும் அறியமுடிகிறது(கல்வெட்டு193/1919). இன்றைய புதுச்சேரியில் உள்ள பாகூர் சோழர்காலத்தில் ஒரு பிரம்மதேயமாக விளங்கியது. இதை, அழகிய சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைத்தனர். இந்த பிரம்மதேயத்தின் மேற்கில் அமைந்த பிடாகை அவியனூர் சேரியில் வாழ்ந்தவன் பள்ளி கேசன். சேந்தனின் மகனான கேசன், பாகூர் ஆழ்வார் கோவிலுக்கு விளக்கு ஒன்று தானமாகக் கொடுத்துள்ளார். இப்படி பிரம்மதேயங்களின் பல பிடாகைகள் குறித்துச் சொல்லலாம்.\nதொழிலாளர்கள் பிடாகைகளில் வாழ்ந்ததற்கும் பிரம்ம தேயவாழ் பார்ப்பனர்களுக்கும் என்ன தொடர்பு இதற்குப் பார்ப்பனர்கள் எப்படி காரணமாவார்கள் இதற்குப் பார்ப்பனர்கள் எப்படி காரணமாவார்கள் என்ற ஐயம் தோன்றுவது இயல்பே. இதற்கும் கல்வெட்டுகளே விளக்கம் சொல்லும். மன்னனின் ஆணைகள் மூலமாகவே பிரமதேயத்திற்குச் சலுகைகள் கிடைத்தன. இத்தகைய அரசாணைகள் நாட்டார் எனும் நாடு பிரிவு நிர்வாக அமைப்புக்கு அனுப்புவார்கள். நாட்டார்கள் பிரம்மதேய நிர்வாகத்தைக் கவனிக்கும் அமைப்பான ’சபை’க்கு கொடுப்பார்கள். இந்த சபையில் பிரம்மதேயவாழ் பார்ப்பனர்களே அங்கத்தினராவார்கள். இந்த சபையோரே மன்னனிடம் சலுகைப் பெற்று இடம்பெயர்ந்து பிடாகைகளில் வரும் தொழிலாளர்களுக்கு வாழ்விடங்களை ஒதுக்குவார்கள்.\nஅரங்கன் கொமாரன் என்னும் ஒரு தட்டானுக்கு(தங்க நகை செய்பவன்) மன்னன் முதலாம் ராஜாதிராஜன், திரிபுவனியில் தட்டார் பணி செய்யும் உரிமையும் அதற்கான சன்மானமாக தட்டார்காணியான நில உரிமையும் பெறக் கட்டளையிடுகிறார். இவன் மன்னனின் பெயரைப் பட்டமாகப் பெற்று ராஜராஜப் பெருந்தட்டான் என்று அழைக்கப்பட்டான். வழக்கப்படி மன்னனின் கட்டளை வரப் பெற்ற சபையோர் இவனுக்கு நிலம் ஒதுக்குகிறார்கள் (கல்வெட்டு 210/1919). இப்படி தங்கள் பிரமதேயத்திற்குக் கிட்டும் வசதி வாய்ப்புகள் எதுவாக இருப்பினும் அதனைச் செயல்படுத்தும் விதமும் முறையும் இந்த சபையே முடிவு செய்தது. இப்படித்தான் நெசவாளர்களைச் சபை குடியமர்த்தியது.\nஇந்த உழைப்பாளிகளுக்கும் பிரம்மதேயத்திற்கும் தொடர்பு இருந்தது. இவர்களின் உடலுழைப்பால் விளைந்த பொருட்கள் கோவிலுக்கும் பிராமணருக்குமான அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்தது. அதே நேரத்தில் நெசவாளர்களின், குயவர், வண்ணார், தச்சர், தட்டான் மற்றும் விவசாய கூலிகள் போன்ற அனைவருக்கும் வாழ்க்கைக்குத் தேவையான தொழிலும் பொருளாதாரமும் பிரம்மதேயத்தின் மூலம் கிடைத்தன. ஒருவரின் தேவை மற்றவருக்குப் பயன்பட்டு இருவரும் இணைந்தே அல்லது சார்ந்தே வாழ்ந்தபோதும் பிடாகைவாழ் தொழிலாளர்களுக்கு ஊருக்குள் வாழும் உரிமை மறுக்கப்பட்டது. இதற்குச் சாத்திரங்கள் என்றழைக்கப்பட்ட வடமொழி நீதி நூல்கள் ஆதாரமாகக் காட்டப்பட்டன.\nஇதன் அடிப்படையில், பதினோராம் நூற்றாண்டில் சிலருக்கு ஊருக்குள்ளே நில உரிமை மறுக்கப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இன்றைய புதுவையில் உள்ள திரிபுவனியில் குயவர்களுக்குச் சாத்திரத்தின் அடிப்படையில் ஊருக்குள்ளே நில உரிமை மறுக்கப்பட்டது. பிரம்மதேயத்திற்க்கும் அதனுடன் இணைக்கப்பட்ட பிடாகைகளுக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. இதன்படி, பிரம்மதேயங்களில் இணைக்கப்பட்ட��ால் தாம் அந்த ஊருக்குள் வாழ்வதாக பிடாகையினர் எண்ணினர். ஆனால், பார்ப்பனர்களைப் பொறுத்தவரை பிரம்மதேய எல்லைகளில் அமைந்த பிடாகைகள் ஊருக்கு வெளியே அமைந்தவை ஆகும். தனது சபை என்னும் நிர்வாக அமைப்பை பிரம்மதேயத்தில் பார்ப்பனர்கள் அமலாக்கி இருந்தனர். அதேசமயம், பிடாகைகளின் நிர்வாகம் சபைகளின் கீழ் அன்றி ஊர் என்னும் அமைப்பால் கட்டுப்படுத்தப்பட்டனர். ஆனால், பிடாகை வாசிகளுக்குச் சொந்தமான நிலங்களில் போதிய வருவாய் இல்லாததால், ஊர் எனும் நிர்வாகம் வலிமையற்றதாக இருந்தது. ஒப்பிட்டுப் பார்த்தால் ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கம் போல் பிடாகைகள் பிரம்மதேயங்களால் அடிமைப்படுத்தப்பட்டிருந்தன.\nபிரம்மதேயங்கள் முறையாகத் திட்டமிடப்பட்டு தெருக்கள் கோவில்கள் வாழ்விடங்கள் என அமைக்கப்பட்டன. ஆனால் இத்தகைய திட்ட முறையைப் பிடாகைகளில் பின்பற்றப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. நாட்டின் வருமான நிர்வாகத்தின் வரி புத்தகங்களில் பிரம்மதேயமும் அதைச் சார்ந்த பிடாகைகளும் ஒரே ஊராகக் காட்டப்பட்டாலும் இவை இரண்டும் தனித்தனியாகவே செயல்பட்டன. பிடாகைவாழ் மக்கள் தாங்கள் ஊருக்குள் வாழ்வதாக நினைத்தார்கள் ஆனால் பிரம்மதேயத்தோர் இவர்களை ஊருக்கு வெளியே வாழும் நிலைக்குத் தள்ளி இருந்தார்கள். இப்படியாக ஒரே ஊரில் இரண்டு விதமான நிலைப்பாடுகள் கட்டமைக்கப் பட்டன. ஒருவரை மற்றொருவர் சார்ந்திருந்தும் பிரமதேயத்துப் பார்ப்பனர் முதலாளிகளாகவும், இவர்களது வேலையாட்களாக பிடாகைவாழ் மக்கள் வேறுபட்டனர். இந்த வேறுபாடு காலப்போக்கில் மோசமாகி பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாகவும், பிடாகையினர் தாழ்ந்தவர்களாகவும் அவதரித்தனர். இதற்குச் சோழத் தலைநகர் தஞ்சையும் விதிவிலக்கல்ல. இடையர், யானை மற்றும் குதிரைப் படைகளில் பணிசெய்தவர் பலரும் ஊருக்கு வெளியே வாழ்ந்ததைத் தஞ்சை கல்வெட்டுகள் சொல்கின்றன. நெசவாளர்களின் குடியிருப்பு மட்டுமே தஞ்சை நகருக்குள் இருந்த தகவலைக் கல்வெட்டுகளில் காணலாம். இதற்கு நெய்தல் ஒரு வணிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் முக்கியத்துவம் பெற்றிருக்கலாம்.\nஇதுபோன்ற வேறுபாடுகளை மக்கள் வழிபடும் கோயில்களிலும் பார்ப்பனர்கள் விட்டுவைக்கவில்லை போல. பிடாகைகளில் பெரும்பாலும் சிவன் மற்றும் துர்கையின் கோவில்களே இருந்தன. ஆனால் பார்ப்பனர்களின் முக்கிய கடவுள்களில் ஒன்றான விஷ்ணு கோவிலைக் காணவில்லை. திரிபுவனியின் கிழக்குப் பிடாகையில் ஒரு துர்கைக் கோவிலிருந்தது எனக் கல்வெட்டு மூலம் அறிகிறோம் (கல்வெட்டு 207/1919) திரிபுவனி ஊருக்கு வெளியே தெற்கு திசையில் ஒரு சிவன் கோவிலும் துற்கை கோவிலும் இருந்தது (கல்வெட்டு 175/1919). இப்படி வேறுபாடுகள் பல இருந்த போதும், பிடாகை வாழ் மக்கள் பிரம்மதேயக் கோவில்களுக்கு ஆடு, மாடு, நிலம் மற்றும் பொருள் எனப் பல தானங்களைச் செய்த தகவல்களையும் கல்வெட்டுகள் தருகின்றன.\nஎல்லையில் அமைந்த ஒரு ஊர் பிரம்மதேயங்களுடன் இணைக்கப்பட்டதும் அங்கே வாழ்ந்த மற்றும் குடியமர்த்தப்பட்ட தொழிலாளிகள் ஊருக்கு வெளியே வாழ்பவர்கள் ஆனார்கள். காலப்போக்கில் இதுவே வழக்கமாகி எல்லா ஊர்களிலும் தொழிலாளிகள் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டனர். கைவினைஞர்கள், மற்றும் தொழிலாளிகளின் உடலுழைப்பு தனது பெருமையை இழந்து பார்ப்பனர்களால் தாழ்த்தப்பட்டது. ஒரே ஊரிலிருந்த பின்பும் அதன் உள்ளே, வெளியே எனப் பார்ப்பனர்களின் மக்களை வேறுபடுத்தும் திறமையினால் சமூகம் பிரிக்கப்பட்டது.\nநன்றி: கணையாழி இலக்கிய மாத இதழ், ஏப்ரல், 2019\nஉபி அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம்\nசங்க இலக்கிய தமிழ்ப் பாடல் வரிகள் கல்வெட்டுகளில் இடம் பெறுவது சற்று அபூர்வமான ஒன்றாகும். சிற்றிலக்கியத் தமிழ்ப்பாடல்கள் கல்வெட்டில் இடம்பெறுவது சிறப்பு. அப்பாடல் வரலாற்றுச் செய்திகளை ஒட்டி இருந்தால் அது இன்னும் சுவாரசியம்.\nபிற்காலச்சோழ இலக்கிய வரலாற்றில் ஒட்டக்கூத்தரின் பங்கு அபரிதமானது. விக்ரமச்சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன் என்று மூன்று சோழ அரசர்களின் காலத்திலும் இருந்தவர். இவர் எழுதிய மூவருலா, தக்காயப்பரணி போன்ற நூல்கள் தனித்தமிழ் இலக்கியச்சுவை வாய்ந்தவை. சோழர் குலப் பெருமையைப் போற்றி பாடுவதில் வல்லவர்.\nஒட்டக்கூத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் புகழேந்திப்புலவர். பாண்டியனது அவைப்புலவர். ஒட்டிப் பாடுவதிலும் வெட்டிப்பாடுவதிலும் இவரது தனிச்சிறப்பு. பாண்டிய குலப் பெருமையைப் போற்றிப் பாடுவதில் புகழேந்திப்புலவர் பெரும் சமர்த்தர்.\nசோழர்களின் பெருமையை ஒட்டக்கூத்தர் பாட, அதை வெட்டி பாண்டியர் பெருமையைப் புகழேந்தி பாட என அமைந்த பாடல்கள் வெகு பிரசித்தம். இருவரியும் விடாக்கண்டன், கொடாக்கண்டன் என்பார்கள்.\nஒருபாடலைப்பாருங்கள்; ஒட்டக்கூத்தர் இவ்வாறு பாடுகிறார்,\n“இன்னம் கலிங்கத்தில் வேந்தர் உண்டென்றோ\nதென்னவன் தமிழ்நாட்டை சீறியோ - சென்னி\nஅகளங்கா உன் தன் அயிராவதத்தின்\nபுகழேந்திப் புலவர் இப்பாடலை அப்படியே வெட்டிப்பாடுகிறார்.\nமன்னவன் கோக்களிற்றின் வல்லிக்கும் - பொன்னிநா\nடாலிக்கும் வேந்தாம் அபய குலமகளிர்\nஅதாவது, சோழனது பட்டத்து யானையின் காலில் கட்டியுள்ள சங்கிலி அவிழ்க்கப்பட இரண்டு காரணம் உண்டு. கலிங்கத்தில் பகை இன்னும் மிச்சமிருக்கலாம் அல்லது பாண்டிய நாட்டை சீரழிக்கும் முடிவாக இருக்கலாம் என்று ஒட்டக்கூத்தர் பாட;\nஇதற்குப் பதிலாகப் புகழேந்தி, தெற்குப் பகுதி மக்களின் தலைவனான பாண்டியனது மதுரையில் இருக்கும் பாண்டிய பட்டத்து யானையின் காலில் உள்ள கயிற்று முடிச்சும், பொன்னி நாட்டில் இருக்கும் கற்புடைய சோழ மகளிரின் கழுத்தில் உள்ள தாலி முடிச்சும் ஒன்றேயாகும் (பாண்டியனது யானையின் காலில் உள்ள முடிச்சு அவிழ்ந்தால், சோழப் பெண்களின் தாலி முடிச்சு அவிழும் என்பது இப்பாட்டின் பொருள் ஆகும்) அதாவது, போரில் சோழ வீரர்கள் இறந்து அவர்களது தேவியர் தாலியை இழப்பார்களாம்.\nஇம்மாதிரியான பாடல்கள் ஏராளம். இப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் சிற்றிலக்கியமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. தனிப்பாடல் திரட்டில் உள்ள புகழேந்தியின் பாடல்கள், அப்படியே குடுமியான் மலையில் கல்வெட்டாகவும் உள்ளது. தென்னவன் செய்யப் பெருமாள் என்று தொடங்கும் புகழேந்தியின் பாடலை கல்வெட்டில் காணலாம்.\nநன்றி: படம் உதவி - திருச்சி பார்த்தி.\n‘மின்தமிழ்மேடை’ இதழுக்கு தங்கள் படைப்புக்களை அனுப்ப விரும்புபவர்\nஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்\nவரலாற்றுத் தேடல் பணிகளை விரிவுபடுத்துவோம்\nமதுரை திரௌபதி அம்மன் கோயில்\nமதுரையில் நடைபெற்ற வட்டெழுத்துப் பயிலரங்கம்\nதென்கொங்கு நாட்டின் தொல்லியல் எச்சங்களைக் காண ஒரு ...\nஅனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி பௌத்த ஆலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\n1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97515", "date_download": "2020-01-20T17:29:28Z", "digest": "sha1:7JQMCORNRY7D3HM7SMRPFGP3K4JPS2KC", "length": 14473, "nlines": 136, "source_domain": "tamilnews.cc", "title": "துபாய் இளவரசி - கட்டாயத் திருமண உறவிலிருந்து பாதுகாக்க கோரிக்கை", "raw_content": "\nதுபாய் இளவரசி - கட்டாயத் திருமண உறவிலிருந்து பாதுகாக்க கோரிக்கை\nதுபாய் இளவரசி - கட்டாயத் திருமண உறவிலிருந்து பாதுகாக்க கோரிக்கை\nமத்திய கிழக்கு நாடுகளில் அதிகாரம் மிக்க தலைவர்களில் ஒருவரான துபாயை ஆளும் ஷேக் முகமது அல் மேக்டூமை விட்டு சென்றுவிட்ட அவரது ஆறாவது மனைவி, முழு சம்மதமில்லாமல் கட்டாயப்படுத்தி தாம் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட திருமண உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்றும் பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.\nஷேக் முகமது அல் மேக்டூமின் மனைவியான இளவரசி ஹயா பின்ட் அல்-ஹூசைன், கணவரை விட்டு சென்று நீதிமன்றத்தை நாடும் மூன்றாவது பெண்ணாவார்.\nஇளவரசி ஹயா அவரது உயிருக்கு பயந்து லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருப்பதாக இந்த மாதம் தகவல் வெளியானது. செவ்வாய்க்கிழமை லண்டனில் இந்த வழக்கு தொடங்கியுள்ளது.\nஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து தப்பி வந்தபோது, தாம் அழைத்து வந்த அவரது குழந்தைகளுக்கு தன்னையே பாதுகாவலராக நியமிக்க வேண்டுமென்றும், கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்ட உறவில் இருந்து தன்னை பாதுகாக்க வேண்டுமென்றும் இளவரசி ஹயா கோரியுள்ளார்.\nஇதே வேளையில், குழந்தைகளை துபாய்க்கு திருப்பி அனுப்ப வேண்டுமென ஷேக் முகமது விண்ணப்பித்துள்ளார். மேலும், இந்த ஆணையின் விவரங்களை வெளியிட கட்டப்பாடுகளை நீதிமன்றம்விதிக்க வேண்டுமெனவும் அவர் விண்ணப்பித்துள்ளார். இந்த இரண்டாவது வேண்டுகோளை நீதிபதி மறுத்துள்ளார்.\nஜோர்டானில் பிறந்து, பிரிட்டனில் கல்வி பயின்ற 45 வயதான இளவரசி ஹயா, கோடால்பின் குதிரை பந்தய திடலின் உரிமையாளரான ஷேக் முகமதை 2004ம் ஆண்டு திருமணம் செய்து, அவரது ஆறாவதும், இளைய மனைவியுமாக மாறினார்.\nவெவ்வேறு மனைவிகளிடம் இருந்து ஷேக் முகமது 23 குழந்தைகளை கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதுபாய் நகரம் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபராகவும், பிரதமராகவும் ஷேக் முகமது அல் மேக்டூம் செயல்படுகிறார்.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் இளவரசி ஹயா ஜெர்மனியில் தஞ்சம் கோரி கணவரை விட்டு பிரிந்து சென்றார்.\nலண்டனின் மத்திய பகுதியிலுள்ள கென்சிங்டன் பேலஸ் கார்டன்ஸிலுள்ள நகர வ���ட்டில் 85 மில்லியன் யூரோ மதிப்புள்ள வீட்டில் இளவரசி ஹயா இப்போது வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.\nஇளவரசி ஹயா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சட்ட போராட்டத்திற்கு இப்போது தயாராகி வருகிறார்.\nஇளவரசி ஹயா உயிருக்கு பயந்து வாழ்வது ஏன்\nதுபாயை ஆளுகின்ற ஒருவருடைய மகள்களில் ஷேய்கா லத்தீஃபா என்ற பெயருடையவர், கடந்த ஆண்டு மர்மமான முறையில் துபாய் திரும்பி வந்தது தொடர்பாக கவலை அளிக்கக்கூடிய உண்மைகளை இளவரசி ஹயா சமீபத்தில் கண்டறிந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபிரான்ஸை சேர்ந்த ஒருவரின் உதவியோடு கடல் வழியாக ஐக்கிய அரபு எமிரேட்டை விட்டு தப்பி சென்ற ஷேய்கா லத்தீஃபாவை, இந்திய கடலோர காவல் படை தடுத்து மீண்டும் துபாய்க்கு அனுப்பி வைத்தது.\nஅப்போது அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சனோடு சேர்ந்து இளவரசி ஹயாவும் இந்த சம்பவம் தொடர்பாக துபாய்க்கு ஆதரவாக பேசினார்.\nஷேய்கா லத்தீஃபா தப்பிச்செல்வதால் \"பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது\" என்றும், தற்போது \"துபாயில் பாதுகாப்பாக இருப்பதாகவும்\" துபாய் அதிகாரிகள் கூறினர்.\nஆனால், அவரது விரும்பத்திற்கு மாறாக ஷேய்கா லத்தீஃபா கடத்தப்பட்டு துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்று மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅப்போது முதல் இந்த சம்பவம் தொடர்பாக இளவரசி ஹயா புதிய உண்மைகளை அறிய வந்துள்ளதாக கூறப்பட்டது.\nஇதன் விளைவாக, கணவரின் குடும்பத்தினரிடம் இருந்து வெறுப்புணர்வையும், அழுத்தங்களையும் எதிர்கொண்ட இளவரசி ஹயா, அங்கு தான் பாதுகாப்பாக இல்லை என்பதை உணர்ந்தார்.\nஇந்த விவகாரம் இரு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலானது என்று கூறி, லண்டனிலுள்ள ஐக்கிய அரபு எமிரேட்டின் தூதரகம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.\nஆனால், இந்த சம்பவத்தில் விரிவான சர்வதேச அம்சமும் உள்ளது.\nடோர்செட்டிலுள்ள பிர்யான்ஸ்டன் பள்ளியிலும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்ற இளவரசி ஹயா, பிரிட்டனில் வாழ விரும்புவதாக நம்பப்படுகிறது.\nஆனால், அவர் கைவிட்டு சென்ற கணவர், இளவரசி ஹயா திரும்பி வர வேண்டுமென கோரினால், ஐக்கிய அரபு எமிரேட்டோடு நெருங்கிய உறவு வைத்திருக்கும் பிரிட்டனுக்கு இது பெரிய ராஜீய தலைவலியாகிவிடும்.\nஜோர்டன் அரசர் அப்துல்லாவின் உறவினராக இளவரசி கஹயா இருப்பதால் ஜோர்டனுக்கும் இது நல்லதாக தோன்றவில்லை.\nசுமார் பத்து லட்சம் ஜோர்டன் மக்கள் ஐக்கிய அரபு எமிரேட்டில் வேலை செய்து, ஜோர்டனுக்கு பணம் அனுப்பி வருகிறார்கள். எனவே, துபாயோடு இருக்கும் உறவில் சிக்கல் தோன்றுவதை ஜோர்டனும் விரும்பவில்லை.\nஇரான் உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் உள்ளது' - அமெரிக்கா\nமீண்டும் தலைகள் துண்டிக்கப்படும் வீடியோ- வெளியிட்டது ஐஎஸ் ஆதரவு அமைப்பு\nஓமான் வளைகுடாவில் சீனா ரஸ்யா ஈரான் கடற்படையினர் கூட்டு ஒத்திகை- அமெரிக்காவிற்கு செய்தி\n உலகின் எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது -புதின் சவால்\nசுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கருப்புப் பெட்டியை ஒப்படைக்க ஈரான் அரசு சம்மதம்\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த ட்ரம்ப்\n அதிபர் ஹசன் ரவுகானி பேச்சு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-01-20T17:53:11Z", "digest": "sha1:PIGZMANMQTPI4PVVTKKILFUDDPUU4FFG", "length": 10997, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடி போட்டார் பாரு குண்டு |", "raw_content": "\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னேற்ற புதியதிட்டம்\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றாலும் இயலாதது அல்ல\nபாகிஸ்தான் அகதிகள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்\nமோடி போட்டார் பாரு குண்டு\nஇந்த நாட்டில் உள்ள சாபக்கேடே தான் ஒழுங்காக இருக்க மாட்டான்.ஆனால் அடுத்தவனை நொட்டை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்அடுத்த வீட்டுகாரனுக்கு நல்ல தண்ணீர் குழாய் வர தன்னுடைய இடத்தில் ஒரு அடி இடம் கொடுக்க மாட்டான்.ஆனால் அவன் மணிக்கணக்கில் நதி நீர் இணைப்பை பற்றி பேசுவான்..\nஅடுத்த தெருவில் தண்ணீர் இல்லை என்று காலிக் குடங்களுடன் வரும் பெண்களுக்கு தங்கள் வீட்டில் குழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என்று கூறிக்கொண்டு குழாயை எடுத்துக் கொண்டு போகும் கூட்டம் காவிரி பிரச்சனையில் மோடியின் துரோகம் என்று நடுரோட்டில் நின்று கத்திக்கொண்டு இருப்பார்கள்\nஇந்தியர்களின்கருப்பு பணம் சுவிஸ் வங்கிகளில் லட்சக் கணக்கான கோடிகளில் இருக்கிறது .இது என்ன நாடு\nஎன்ன அரசாங்கம் இது ��ன்று ஒப்பாரி வைத்து விட்டுவீட்டையும் பொருள்களையும் அரசாங்கத்தை ஏமாற்றி வரியை செலுத்தாமல் வாங்கிக்கொண்டு இருப்பார்கள்.\nதன்னுடைய உழைப்பின் பலன் தனக்கும் தன்னுடையகுடும்பத்துக்கும் மட்டும் சேர வேண்டும்.அதில் ஒரு துளி\nகூட அரசாங்கத்துக்கு செல்லக்கூடாது என்று இருக்கும்கூட்டம் அரசாங்கம் எனக்கு என்ன செய்தது என்று ஒப்பாரிவைத்துக்கொண்டு இருப்பார்கள்.\nஇந்தியாவின் பெரும் ஊழல் முதலைகள் எல்லாம் அர சாங்கத்தை ஏமாற்றி வெளி நாட்டு வங்கிகளில் கருப்பு\nபணத்தை பதுக்க வைத்து 60 ஆண்டு காலம் வேடிக்கை பார்த்த காங்கிரஸ் கூட்டம் இரண்டு வருசங் களில் மோடியை பார்த்து கருப்பு பணம் என்னாச்சுஎன்று கேட்க மோடி போட்டார் பாரு குண்டு.\n.முதலில் உன்கிட்ட இருக்கிறதை முதலில் வெளியில் எடு பிறகு வெளிநாடுகளில் இருப்பதை எடுப்போம்\nஎன்று 5௦௦,1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கூறி விட்டார். இனி மேல் கருப்பு பணம் வச்சிருக்கிறவன்\nஎப்[படி அதை எடுத்துக்கொண்டு பேங்குக்கு போவான்\nஇனிமேல் எவனாவது எப்பாவது கருப்பு பணத்தை பற்றி பேசுவீர்களா..கருப்பு பணம்ணா கருப்பா இருக்கும் அதனால் வீட்டில் இருக்கிற காந்தி நோட்டுக்களை எல் லாம் தீயில் போட்டு கொளுத்துங்கள்..இல்லை\nஎன்றால் வருங்கால சந்ததிகள் விளையாட வைத்தி ருங்கள்..\nஸ்விஸ் கருப்புப் பண கதைகள் சுவாரஸ்யமானவை அல்ல\nபோலி பான் எண்கள் களையெடுக்கப்படுகிறது\nசுவிஸ் தெரிந்த டெபாசிட் செய்து மாட்டிக்கொள்ள,…\nகருப்பு பணம் மீட்பு ஒரு சாதனை\n'மோடி அரசு' இந்தியாவின் கடனை அடைத்தது எப்படி\nலட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம்\n1000, கருப்பு பணம், ரூபாய், ரூபாய் நோட்டு\n2 தனியார் நிறுவனங்களின் விவரங்களை இந்த ...\nலட்சம் கோடிகளை மிச்சப்படுத்தி உள்ளோம்\nகருப்பு பணம் மீட்பு ஒரு சாதனை\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னே� ...\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றா ...\nபாகிஸ்தான் அகதிகள் பிரதமர் மோடிக்கு ந� ...\nகுடியுரிமையை பறிக்க சட்டம் கொண்டு வரவ� ...\nமோடிக்கு இணையாக ராகுல் ஒருபோதும் இயலா� ...\nஜம்மு-கா���்மீரில் மத்திய அரசின் வளா்ச்� ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/81499/articles/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2020-01-20T17:13:27Z", "digest": "sha1:FO6YZI3QYDCGR7Q2HMD3L4EWQEQPTWZ2", "length": 26170, "nlines": 158, "source_domain": "may17iyakkam.com", "title": "தமிழக அரசே! மக்களின் சுகாதாரத்தில் அலட்சியம் காட்டாதே! உடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடு! பணி நீக்கம் என்று மிரட்டாதே! – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\n மக்களின் சுகாதாரத்தில் அலட்சியம் காட்டாதே உடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடு உடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடு பணி நீக்கம் என்று மிரட்டாதே\n- in அரசு அடக்குமுறை, கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், வாழ்வாதாரம்\n மக்களின் சுகாதாரத்தில் அலட்சியம் காட்டாதேஉடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடுஉடனடியாக மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றிடு பணி நீக்கம் என்று மிரட்டாதே\n– மே பதினேழு இயக்கம்\nதமிழ்நாடு அரசு மருத்துவர்கள் 4 நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மருத்துவர்கள் பேராசையுடன் அதிக சம்பளம் கேட்டுப் போராடுவதாக ஒரு பொய்யினை சொல்லி தமிழக அரசு அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருகிறது. மக்களின் சுகாதாரத்தில் எந்த அக்கறையும் இல்லாத அரசாக எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக அரசு இருப்பதையே இது காட்டுகிறது.\nதமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மற்றும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெறும் வகையில் முதுகலை மருத்துவ உயர் கல்வி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இ��ுந்து வந்தது. இதன் மூலமாகத் தான் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் வந்தார்கள். இதன் காரணமாகத் தான் வேறு மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இப்படித்தான் இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு முன்னே வந்தது. இதன் மூலமாகத் தான் பல்வேறு ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் கிடைத்து வருகின்றன. நீட் தேர்வு கொண்டு வந்த பிறகு இந்த 50 சதவீத இட ஒதுக்கீடு நீக்கப்பட்டிருக்கிறது. எடப்பாடி அரசு தமிழக மருத்துவக் கட்டமைப்பு உடைபடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவர்களுக்கான 50% உயர்கல்வி இடஒதுக்கீடு நீக்கப்படுவதனால் இனி அந்த மருத்துவ இடங்கள் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் கைகளுக்கு சென்றுவிடும். இதனால் அரசு மருத்துவமனைகளின் சிறப்பு பிரிவுகள் பாதிப்பினை சந்திக்கும். இந்த 50% இட ஒதுக்கீட்டினை மீண்டும் கோருவது மருத்துவர்கள் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாகும். இந்த கோரிக்கை அவர்களுக்கான கோரிக்கை மட்டுமல்ல. ஏழை எளிய தமிழ்நாடு மக்களுக்கான கோரிக்கையும் தான்.\nஇந்திய மருத்துவக் கவுன்சிலின் பரிந்துரையை சுட்டிக் காட்டி, தமிழக அரசு பல்வேறு மருத்துவப் பணியிடங்களை ரத்து செய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மருத்துவ சேவைகள் பாதிக்கப்படுகின்றன. நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இடையிலான எண்ணிக்கை விகிதம் இதன் மூலமாக மிகப் பெரும் பாதிப்பினை சந்திக்கும். எனவே மருத்துவப் பணியிடங்களின் எண்ணிக்கையினை ரத்து செய்வதை நிறுத்தி விட்டு அவற்றை உயர்த்த வேண்டும் என்பதும் மருத்துவர்களின் கோரிக்கை.\nமத்திய அரசின் மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது எப்படிப் பார்த்தாலும் மிகவும் நியாயமான கோரிக்கையே ஆகும். 20 ஆண்டு அனுபவத்திற்கு பிறகு மத்திய அரசுப் பணியில் இருக்கும் மருத்துவருக்கும், தமிழ்நாடு மாநில அரசுப் பணியில் இருக்கும் மருத்துவருக்குமான ஊதிய வேறுபாடு மிகப் பெரிய அளவில் இருக்கிறது. இது களையப்பட வேண்டும் என்பத��� அவர்களின் கோரிக்கை.\nமுதுகலைப் படிப்பு முடித்த அரசு மருத்துவர்களை வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் மருத்துவமனைகளில் பணிக்கு அமர்த்த வேண்டும். இதன் மூலமாக தனியார் கல்லூரியில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவர் வேலையில் முன்னுரிமை அளிப்பது தடுக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை.\nஇந்த நான்கு கோரிக்கைகளும் எந்தவிதத்திலும் தவறானவை அல்ல. இவை மக்களாகிய நமக்கும் நன்மை பயக்கக்கூடிய கோரிக்கைகள் தான். மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி, மக்களின் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாமல் தடுக்க வேண்டிய தமிழக அரசு, மருத்துவர்களை மிரட்டியும், அவர்களுக்கு எதிராக அவதூறுகளை பரப்பியும் வருகிறது.\nஇது ஒரு நேர்மையான அரசின் செயலாக ஒருபோதும் இருக்க முடியாது. அரசு மருத்துவர்களை பணியை விட்டு நீக்குவோமென்றும், அவர்களை பணி இடமாற்றம் செய்வோம் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மிரட்டுவதென்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nஏற்கனவே மருத்துவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியினை தமிழக அரசு நிறைவேற்றாத காரணத்தினால் தான் மருத்துவர்கள் இப்படிப்பட்ட போராட்டத்தை கையிலெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலிலும் அவசரப் பிரிவுகளில் மருத்துவர்கள் தங்கள் பணியினை செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுதும் பணிபுரிகிற 18,000 மருத்துவர்களில் 15000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே தமிழக அதிமுக அரசு தனது தவறினை ஏற்றுக் கொண்டு, மருத்துவர்களை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதே நேர்மையான செயலாக இருக்க முடியும்.\nநியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் மருத்துவர்களை நோக்கி கேள்வி எழுப்பாமல், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து காலம் தாழ்த்தி, மக்களையும் சேர்த்து சிரமத்திற்கு உள்ளாக்கும் தமிழக அரசினை நோக்கி கேள்வி எழுப்புவோம்.\n போராடும் மருத்துவர்களின் கோரிக்கைக்கு துணை நிற்போம். மருத்துவர்களை பணிநீக்கம் மற்றும் பணியிடமாற்றம் செய்வோம் என்று தமிழக அரசு மிரட்டுவதை வன்மையாக கண்டிப்போம்\n– மே பதினேழு இயக்கம்\nவேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்��ாட்டை அழிப்பதா மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா\nஇந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி\nமதுக்கூரில் நடைபெற்ற NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு\nபொய் வழக்குகளை உடைத்து விடுதலையான தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு தோழர்கள் வரவேற்பு\nஅனைவருக்கும் மே 17 இயக்கத்தின் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nபுத்தக கண்காட்சியில் திருவள்ளுவராண்டு 2051க்கான மே17 இயக்கத்தின் நாட்காட்டி\nதமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள் பொய் வழக்குகளில் இருந்தும் விடுதலை\nபாராளுமன்ற அவையில் பொய் பேசி ’முத்தலாக்’ சட்டத்தை நிறைவேற்றிய மோடி அரசை உச்சநீதிமன்றமே முன்வந்து கலைக்க வேண்டும்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வேலூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா\nஇந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி\nமதுக்கூரில் நடைபெற்ற NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு\nபொய் வழக்குகளை உடைத்து விடுதலையான தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு தோழர்கள் வரவேற்பு\nஅனைவருக்கும் மே 17 இயக்கத்தின் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nவேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா\nஇந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி\nமதுக்கூரில் நடைபெற்ற NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு\nபொய் வழக்குகளை உடைத்து விடுதலையான தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு தோழர்கள் வரவேற்பு\nதமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்���ள் பொய் வழக்குகளில் இருந்தும் விடுதலை\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கோவை சந்திப்பு சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2011/10/sree-mukthi-naga-shethra.html", "date_download": "2020-01-20T17:03:47Z", "digest": "sha1:ZB7FBIK6N7L74IWTHP76MISJYC5ESXFD", "length": 17760, "nlines": 94, "source_domain": "santhipriya.com", "title": "ஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா - Santhipriya Pages", "raw_content": "\nஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா\nஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா\nஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா எனும் ஆலயம் கர்நாடகத்தின் பெங்களுர் மாநகரின் கெங்கேரிக்கு அருகில் உள்ள ராமொஹல்லி எனும் சிறிய கிராமத்தின் அருகில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் ஜுஞ்சப்பான குடி பாலு என்ற பெயரில் இருந்தது. அந்த காலகட்டத்தில் அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த கொல்லா என்ற இனத்தவர் நாக வழிபாட்டைக் நடைமுறையில் கொண்டு இருந்தார்கள். அதற்குக் காரணம் அந்த பகுதியில் 100 வயதான 25 அடி ���ீளமான ராஜ நாகம் வாழ்ந்து கொண்டு இருந்தது . அங்கு ஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா என்ற ஆலயத்தை ஸ்தாபித்த தற்போது ஸ்ரீ தர்மாதிகாரி எனப் பட்டம் பெற்றுள்ள திரு தெய்வாக்ன ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரி என்பவர் அந்த ஆலயத்தை நிர்மாணித்த கதையே சுவையானது. முதலில் அவர் யார் என்பதை பார்க்கலாம். 1949 ஆம் ஆண்டு பிறந்த அவர் புகழ்பெற்ற தம்பதியினருக்குப் பிறந்தவர் என்றாலும் இளம் வயதில் நிறைய கஷ்டப்பட்டு வளர்ந்தவர். அச்சகத்தில் வேலை செய்தும், தினசரி செய்தித்தாள்களை விநியோகித்தும் பிற வேலைகளை செய்தும் சம்பாத்தவர் படிப்படியாக பட்டப்படிப்பு படித்து 1968 ஆம் ஆண்டு பேராசிரியராக வேலையில் சேர்ந்தார். ஒன்பது பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக பணி புரிந்து உள்ளார். இப்படியாக படிப்படியாக வளர்ந்து வந்தவர் வாஸ்து சாஸ்திரங்களைக் கற்றறிந்து பலருக்கும் வாஸ்து சம்மந்தப்பட்ட அறிவுரைகளை வழங்கலானார். மேலும் அவருடைய 41 ஆம் வயதில் குக்கி சுப்ரமணிய ஸ்வாமியின் அருளினால் அவரால் மற்றவர்களின் வருங்காலத்தைப் பற்றிய கணிப்புக்களை கூற முடிந்தது.\nஒருநாள் அவர் குக்கீ சுப்பிரமணியா ஆலயத்தில் அமர்ந்து கொண்டு இருந்தபோது இனம் புரியாத எதோ சக்தி அவர் உடலுக்குள் புகுந்ததைக் கண்டார். அதே நேரத்தில் அந்த ஆலய யானை ஆலயத்தின் வாயிலில் நின்று கொண்டு இருந்தது போல உணர்ந்தார். அது முதல் அவரால் மற்றவர்களின் வரும் காலத்தைப் பற்றிக் கூற முடித்ததைக் கண்டார். முக்கியமாக நாக தோஷம் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு அவரால் வழி காட்ட முடிந்தது.\nசில வருடங்கள் கழிந்தன. அவர் கனவில் தோன்றிய சுப்ரமண்யப் பெருமான் தான் அவர் அருகிலேயே உள்ளதாகவும், தனக்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்றும் அவரிடம் கூறினார். ஆலயத்தை எப்படி அமைப்பது அதற்கான பணம் எங்கிருந்து வரும் அதற்கான பணம் எங்கிருந்து வரும் மேலும் என்னால் எப்படி ஆலயம் அமைக்க முடியும் என அவர் மனதில் எழும்பிய கேள்விகளுக்கு விடை தருவது போல மீண்டும் கனவில் வந்த முருகன் மறுநாள் தான் உள்ள இடத்திற்கு ஒருவர் வந்து அவரை அழைத்துச் செல்வார் என்றும், அங்கு தானே அவரை வரவேற்க உள்ளதாகவும் கூறினார்.\nமறுநாள் ஸ்ரீ நாகபூஷனா என்பவர் தனது ஒரு தொழில் சம்மந்தமான பிரச்னைக்கு தீர்வு கேட்க தர்மாதிகாரியிடம் வந்தார். பேச்சுவாக்��ில் தர்மாதிகாரி தமக்கு கனவில் வந்த கட்டளை குறித்து அவரிடம் கூற வந்தவரோ சற்றும் தயங்காமல் ரமோஹல்லிக்கு அருகில் இருந்த தம்முடைய பண்ணைக்கு அழைத்துச் சென்று காட்டி அங்கு இடம் தருவதாகக் கூறினார். அதுவே ஒரு தெய்வச் செயல் அல்லவா. அந்தப் பண்ணைக்கு செல்லும் வழியில் அவர்களை தாண்டி சுமார் 25 அடி நீளமான நாகப்பாம்பு ஒன்று சென்றது. அதுவே முதல் நல்ல சகுனம் என எண்ணினார்.\nஅதன் பின் அந்தப் பண்ணை அடைந்தவுடன் தற்போது ஸ்ரீ முக்தி நாக ஷேத்ரா ஆலய கர்பக்கிரகம் கட்டப்பட்டு உள்ள அதே இடத்தில் மூன்று நாகங்கள் அவர்கள் முன் தோன்றின. நாகபூஷணத்தின் அனுமதியோடு அங்கு சர்ப சாந்தி செய்து மக்களின் சர்ப தோஷங்களை களைய ஏற்பாடு செய்தார். அன்று இரவு மீண்டும் ஸ்ரீ சுப்பிரமணியர் அவர் கனவில் தோன்றி அந்த இடத்திலேயே அவருக்கு ஆலயம் அமைக்குமாறு கூறினார். ஆகவே மீண்டும் ஸ்ரீ தர்மாதிகாரி அந்த இடத்துக்கு சென்றபோது அங்கு சுமார் 12 -3/4 அடி அளவு நாகப் பாம்பின் உறித்துப் போட்டு இருந்த தோல் ஆடை கிடந்தது . அதையே தனக்கு வழிகாட்டியாக கருதியவர் மூன்று வருடங்கள் சிரமப்பட்டு நன்கொடைகளை வசூலித்து காஞ்சீபுரத்தில் 16 அடி உயர நாகத்தின் சிலையை செய்து அதை இங்கு வந்தார். அந்த பதினாறு அடி உயர சிலையில் நாகப்பாம்பின் சிலை அவருக்குக் கிடைத்த நாகப்பாம்பின் உரித்த தோலின் அளவான 12 -3/4 அடிதான். இத்தனை பெரிய நாகராஜரின் சிலை உலகில் எங்குமே இதுவரை இல்லை என்பது ஒரு பெரிய அதிசயம். அதைவிட பெரிய அதிசயம் என்ன என்றால் அந்த சிலையை காஞ்சிபுரத்தில் செய்து அதை லாரி மூலம் கிருஷ்ணகிரி வழியாக கொண்டு வந்தபோது கிருஷ்ணகிரியில் நிலவி வந்த கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் விதமாக அன்று பெரும் மழைக் கொட்டித் தீர்த்தது. மக்கள் அங்கேயே அந்த சிலைக்கு பூஜை செய்து வழிபட்டார்கள்.\nஅது மட்டும் அல்லாமல் அந்த சிலை தற்போது ஆலயம் உள்ள இடமான ராமொஹல்லிக்கு வந்தபோது அங்கும் மழைக் கொட்டித் தீர்ததாம். அங்கு அவர் ஸ்ரீ நாக முக்தி நாக ஷேத்திரா என்ற ஆலயத்தை நிறுவினார். அங்கு பல அதிசயங்கள் நடந்துள்ளன. அவர் அங்கு வந்தவர்களுக்கு வழிகாட்டி அவர்களுக்கு நடந்த மகிமைகள் பல உள்ளன. அந்த ஆலயத்திற்குச் சென்றால் சர்பதோஷம் விலகுகின்றன. பல பாபங்களும் விலகுகின்றன. ஸ்ரீ தர்மாதிகாரி வருபவர்களு���்கு வழி கட்டுகிறார்.\nஸ்ரீ தர்மாதிகாரி கூறுகிறார், ” சுப்பிரமணியக் கடவுள் நான்கு தோற்றங்களில் காட்சி தருகிறார். நாகராஜரின் இளம் பருவத்தைக் குறிக்கும் விதத்தில் ‘குகி சுப்பிரமணியராகவும்’, அவருடைய இளம் பருவத்தைக் காட்டும் வகையில் ‘கட்டி சுப்பிரமணியராகவும்’, திருமண கோலத்தில் பழனி மற்றும் திருவண்ணாமலையிலும் , முடிவாக முக்தி நாக ஷேத்திரத்தில் சுப்பிரமணியக் கடவுளாகவும் காட்சி தந்து இங்கு வந்து வணங்குபவர்களின் குறைகளைக் களைந்து அவர்களின் பாபங்களை களைந்து முக்தி தருகிறார் ”.\nஆலய முகவரி மற்றும் தொடர்பு\nபதிவு செய்யப்பட்டுள்ள அலுவலக விலாசம் :-\nNextகாத்தாயி அம்மன் குடிகொண்ட வள்ளி மலை\nபத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 4\nபத்ரிநாத் -கேதார்நாத் ஆலயங்கள் – 9\nதிருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் மஹாலிங்கஸ்வாமி ஆலயம்\nபொங்கு சனி – அக்னீஸ்வரர் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_26", "date_download": "2020-01-20T17:05:35Z", "digest": "sha1:GMDK42SVLVMUW6YCH73D4LMCHZTK5B4Y", "length": 23133, "nlines": 736, "source_domain": "ta.wikipedia.org", "title": "திசம்பர் 26 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிசம்பர் 26 (December 26) கிரிகோரியன் ஆண்டின் 360 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 361 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஐந்து நாட்கள் உள்ளன\n<< திசம்பர் 2020 >>\nஞா தி செ பு வி வெ ச\n887 – முதலாம் பெரிங்கார் இத்தாலியின் மன்னராக லோம்பார்டி பிரபுக்களால் நியமிக்கப்பட்டார்.\n1489 – பெர்டினாண்டு, இசபெல்லா ஆட்சியாளர்களின் கத்தோலிக்கப் படைகள் அல்மேரீயாவை கிரனாதா அமீரகத்தின் சுல்தானிடமிருந்து கைப்பற்றின.\n1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: டிரென்டன் சண்டையில், அமெரிக்க விடுதலைப் படை எசியன் படைகளுடன் போரிட்டு வென்றது.\n1792 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசில் பதினாறாம் லூயி மன்னனுக்கெதிரான கடைசி விசாரணைகள் ஆரம்பமாயின.\n1805 – ஆஸ்திரியாவும், பிரான்சும் பிரெசுபர்க் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன.\n1811 – வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் நகரில் நாடக அரங்கில் இடம்பெற்ற தீவிபத்தில் வேர்ஜீனியாவின் ஆளுநர் ஜோர்ஜ் வில்லியம் சிமித் இறந்தார்.\n1825 – முதலாம் நிக்கலாசு மன்னனுக்கு எதிராக மூவாயிரத்துக்கும் அதிகமான உருசியத் தாராண்மைவாதிகள் சென் பீட்டர்ஸ்பேர்க் செனட் சதுக்கத்தில் திரண்டனர். இவர்களின் கிளர்ச்சி சார் மன்னனால் முறியடிக்கப்பட்டது.\n1862 – ஐக்கிய அமெரிக்காவின் மினசோட்டாவில் 39 அமெரிக்கப் பழங்குடியினர் தூக்கிலிடப்பட்டனர்.\n1870 – ஆல்ப்ஸ் மலைத்தொடரூடான 12.8-கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.\n1882 – யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையுடன் சூறாவளி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.[1]\n1896 – 1896 சிலாபம் கலவரம்: இலங்கை, சிலாபம் நகரில் சோனகர்களுக்கும், கத்தோலிக்க சிங்களவர்களுக்குமிடையில் கலவரம் வெடித்தது.\n1898 – மேரி கியூரி, பியேர் கியூரி ஆகியோர் ரேடியத்தைத் தாம் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.\n1925 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\n1925 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில் செருமனிய போர்க்கப்ப்பல் ஷார்ன்ஹோஸ்ட் பிரித்தானியக் கடற்படையினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.\n1944 – ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை உருவாக்கினார்.\n1948 – வட கொரியாவில் இருந்து கடைசி சோவியத் படைகள் வெளியேறின.\n1972 – வியட்நாம் போர்: அமெரிக்காவின் பி-52 ஸ்ராடோபோட்ரெஸ் போர் வானூர்திகள் ஹனோய் நகரைத் தாக்கின.\n1973 – சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது.\n1974 – சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.\n1975 – உலகின் முதலாவது வணிக-நோக்கு சுப்பர்சோனிக் வானூர்தி துப்போலெவ் டி.யு-144 சேவைக்கு விடப்பட்டது.\n1976 – நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைக்கப்பட்டது.\n1979 – சோவியத் சிறப்புப் படையினர் ஆப்கானிஸ்தானின் அரசுத்தலைவர் மாளிகையைக் கைப்பற்றினர்.\n1985 – கொரில்லா பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் டயான் ஃபாசி கொல்லப்பட்டார்.\n1991 – சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது. பனிப்போர் முடிவுக்கு வந்தது.[2]\n1999 – மத்திய ஐரோப்பாவில் சூறாவளி தாக்கியதில் 137 பேர் உயிரிழந்தனர்.\n2003 – தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் 26,000 பேர் உயிரிழந்தனர்.\n2004 – வடக்கு சுமாத்திராவை 9.1–9.3 Mw இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் தாக்கியதில் தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள், மலேசியா, மியான்மர், வங்காளதேசம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட ���ழிப்பேரலையால் 300,000 பேர் வரை இறந்தனர்.\n2006 – சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.\n2006 – நைஜீரியாவின் லாகோஸ் நகரில் எண்ணெய்க் குழாய் ஒன்று வெடித்ததில் 260 பேர் உயிரிழந்தனர்.\n2009 – உலகின் மிக நீளமான அதி-விரைவு தொடருந்துப் பாதை சீனாவில் பெய்ஜிங்கிற்கும் குவாங்சௌவிற்கும் இடையில் அமைக்கப்பட்டது.\n1617 – பெர்னாவ் தெ குவெய்ரோசு, போர்த்துக்கீச இயேசு சபை கத்தோலிக்கக் குரு, மதப்பரப்புனர், வரலாற்று எழுத்தாளர் (இ. 1688)\n1780 – மேரி சோமர்வில்லி, இசுக்கொட்டியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1872)\n1791 – சார்ல்ஸ் பாபேஜ், ஆங்கிலேயக் கணிதவியலாளர், வித்தியாசப் பொறியைக் கண்டுபிடித்தவர் (இ. 1871)\n1880 – எல்டன் மேயோ, ஆத்திரேலிய உளவியலாளர் (இ. 1949)\n1893 – மா சே துங், சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் (இ. 1976)\n1896 – சேனரத் பரணவிதான, இலங்கையின் முன்னோடித் தொல்லியலாளர், கல்வெட்டியலாளர் (இ 1972)\n1899 – உத்தம் சிங், இந்தியப் புரட்சியாளர் (இ. 1940)\n1901 – பீட்டர் வான் தெ கேம்ப், டச்சு வானியலாளர் (இ. 1995)\n1904 – மீனாம்பாள் சிவராஜ், தமிழக பெண்ணியவாதி, அரசியல் செயற்பாட்டாளர் (இ. 1992)\n1910 – எமிலி செங்கல், இந்திய விடுதலை போராட்ட செயற்பாட்டாளர், ஆத்திரியர் (இ. 1996)\n1914 – பாபா ஆம்தே, இந்திய சமூக சேவகர், செயற்பாட்டாளர் (இ. 2008)\n1925 – இரா. நல்லகண்ணு, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர்\n1929 – முருகு சுந்தரம், தமிழகக் கவிஞர் (இ. 2007)\n1931 – எஸ். ஜேசுரத்தினம், ஈழத்து நாடக, திரைப்பட நடிகர், வானொலிக் கலைஞர் (இ. 2010)\n1936 – விற்பி நீமெலா, பின்லாந்து-அர்ச்செந்தீன வானியலாளர் (இ. 2006)\n1950 – ராசா பர்வைசு அசரஃப், பாக்கித்தானின் 17வது பிரதமர்\n1971 – ஜாரெட் லெடோ, அமெரிக்க நடிகர்\n268 – தியோனீசியுஸ் (திருத்தந்தை)\n418 – சோசிமஸ் (திருத்தந்தை)\n1530 – பாபர், மங்கோலியப் பேரரசர் (பி. 1483)\n1624 – சைமன் மாரியசு, செருமானிய வானியலாளர் (பி. 1573)\n1886 – தியோடோர் வான் அப்போல்சர், ஆசுத்திரிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1841)\n1931 – மெல்வில் தூவி, தூவி தசம வகைப்படுத்தல் முறையைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1851)\n1972 – ஹாரி எஸ். ட்ரூமன், அமெரிக்காவின் 33வது அரசுத்தலைவர் (பி. 1884)\n1981 – சாவித்திரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1985 – டயான் ஃபாசி, கொரில்லாவைப் பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (பி. 1932)\n1989 – கே. சங்கர் பிள்ளை, இந்த���யக் கேலிச்சித்திர ஓவியர் (பி. 1902)\n1999 – சங்கர் தயாள் சர்மா, இந்தியாவின் 9வது குடியரசுத் தலைவர் (பி. 1918)\n2001 – கே. டி. கே. தங்கமணி, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர், தொழிற்சங்கத் தலைவர் (பி. 1914)\n2006 – ஜெரால்ட் ஃபோர்ட், அமெரிக்காவின் 38வது அரசுத்தலைவர் (பி. 1913)\n2011 – சாரெகொப்பா பங்காரப்பா, கருநாடகத்தின் 15வது முதலமைச்சர் (பி. 1932)\n2018 – ராய் கிளாபர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1925)\nவிடுதலை மற்றும் ஒற்றுமை நாள் (சுலோவீனியா)\nபொக்சிங் நாள், (பொதுநலவாய நாடுகள்)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nஇன்று: சனவரி 20, 2020\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 திசம்பர் 2019, 12:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/hindu-gnana-marabil-aaru-tharisanangal-3630321", "date_download": "2020-01-20T17:01:33Z", "digest": "sha1:PZ6D5PS4NS4DWD5OJM4QNZIUPVNQZRAL", "length": 12928, "nlines": 192, "source_domain": "www.panuval.com", "title": "இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - Hindu Gnana Marabil Aaru Tharisanangal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்\nCategories: கட்டுரைகள் , இந்து மதம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 - ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண்ட சிந்தனைகள் சரிபாதியை எடுத்துக்கொண்டிருந்தன. அவற்றுடன் விவாதித்தே ஆன்மிக மரபுகள்கூட வளர்ந்தன. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்து ஞான மரபு பக்தி மார்க்கங்களால் ஆனதாக மாறியபோது லௌகீக ஞானங்கள் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. அவை மறைந்தன. விளைவாக இந்து ஞானமே தேங்கி சீரழிந்தது. சடங்குகளாகவும் மூடநம்பிக்கைகளாகவும் சுருங்கியது. இந்நூல் இந்து ஞான மரபின் அடிப்படைகளான ஆறு தரிசனங்களை விரிவாக விவாதிக்கிறது. நவீன சிந்தனையுடன் அவற்றை எப்படி மீட்டு இன்றைய சூழலுக்கு ஏற்ப மறு ஆக்கம் செய்வது என்று பேசுகிறது.\nஇந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தை..\nக. அயோத்திதாசர் (1845 - 1914) என்ற பௌத்தப் பெரியாரின் ஆய்வுகளும் தீர்வுகளும் ஆசியாவுக்கு மட்டுமின்றி முழு உலகிற்கே ஒளியாக உதித்த கௌதம புத்தரின் அகி..\nமோகமுள்- தி.ஜானகிராமன்:இந்த நாவல் பற்றி இலக்கியத் தரம் அறிந்தவர்கள் பெருமைப் படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள..\nபுயலிலே ஒரு தோணி' நாவலின் நாயகன் பாண்டியன் பற்றிய ப.சிங்காரத்தின் புனைவு, கெட்டிதட்டிப்போன தமிழர் வாழ்க்கையின்மீது வீசப்பட்ட பெரிய பாறாங்கல். பொதுப்பு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nமரணஓலம் மங்காது ஒலித்துக் கொண்டும், காற்றில் ரத்தவாசம் வீசிக்கொண்டும், விளை நிலங்கள் அனைத்தும் பிண நிலங்களாகக் காட்சி தரும் தேசம்தான் இன்றைய ‘ஈழம்’\nமுகத்துக்கு இரண்டு கண்கள் அவசியம். ஒரு கண் பழுதடைந்தால், மற்றொரு கண்ணைக் கொண்டு விசாலமாக விழித்துப் பார்ப்பது கடினம். அதுபோல நாட்டிற்கு, அரசும் அரசியல..\nதான் வாழும் சுகமான வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருப்பதாக பலர் நினைக்கின்றனர். ஆனால், படி நிலைகளோடு இருக்கும் நம் சமூகத்தில் பலருடைய வாழ்க்கை வேறாக..\nபாவத்தின் சம்பளம்(நாவல்) - சரவணன் சந்திரன் :உலகில் உள்ள அத்தனை மதங்களும் பாவம் என்கிற கருதுகோளை வெவ்வேறு உருவங்களில் வடித்தெடுக்கின்றன. எது பாவம்\nஎக்ஸ்டஸி(சிறுகதை) - சரவணன் சந்திரன்(தொகுப்பு - இளங்கோவன் முத்தையா) :புள்ளி விவரங்களுக்கு மத்தியில் அனுபவங்களின் வழியாகப் பல்வேறு துறைகளைப் புரிந்துகொள..\nஐந்து முதலைகளின் கதை(நாவல்) - சரவணன் சந்திரன் :தங்கைத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. ..\nமதிகெட்டான் சோலை(கட்டுரை) - சரவணன் சந்திரன் :சமகாலத்தின் அரசியல், வணிகம், சமூகம், திரைப்படம் எனப் பல்வேறு துறை சார்ந்த பிரச்சினைகளை ஆழமாக விவாதிக்கும்..\nதாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக் காப்பாற்ற ஹோட்ட..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=69912171", "date_download": "2020-01-20T18:01:04Z", "digest": "sha1:TVY2B7WB57PXEQFPQT35IQJFUEMQCDZZ", "length": 29927, "nlines": 769, "source_domain": "old.thinnai.com", "title": "கிறுக்குத்தனமேறியிருத்தல் பற்றி | திண்ணை", "raw_content": "\nடபிள்யூ. ஈ. பி. டு புவா\n(W E B Du Bois ஒரு கறுப்பு எழுத்தாளர்)\nஒரு மணி. எனக்குப் பசி. ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்து, உட்கார்ந்து உணவுப் பட்டியலை எடுத்தேன். என் மேஜையில் உட்கார்ந்திருந்த இன்னொருவர் எழுந்து விட்டார்.\n‘அய்யா ‘ என்றார் அவர். ‘உங்களுடன் உட்கார விரும்பாதவர்களைக் கட்டாயப் படுத்துவீர்களா \nஇல்லை என்றேன். நான் சாப்பிடத் தான் வந்தேன்.\n‘இது சமூக சமத்துவம் என்று உங்களுக்குத் தெரியுமா \nஅதெல்லாம் ஒன்றுமில்லை இது வெறும் பசி தான் என்று நான் சாப்பிட்டேன்.\nவேலை முடிந்து நாடகக் கொட்டகைக்குப் போனேன். என் இருக்கையில் நான் அமர்ந்தவுடன் என் அடுத்த இருக்கையில் இருந்த பெண்மணி இன்னமும் கூனிக் குறுகி முனகினாள்.\n‘உன்னை விரும்பாத இடத்தில் இருப்பது உனக்குச் சந்தோஷமா ‘ என்று இறுகிய குரலில் அவள் கேட்டாள்.\n‘இங்கே நீ இருப்பதை விரும்பவில்லை. ‘\nஎனக்கு ஆச்சரியம். உங்களுக்குப் புரியவில்லை என்றேன். எனக்குச் சங்கீதம் மிக விருப்பம். சங்கீதமும் கூட என்னை விரும்புகிறது என்று நினைக்கிறேன்.\n‘காவலாளி ‘ என்றாள் பெண். ‘இது தான் சமூக சமத்துவம் ‘\n‘இல்லையம்மா ‘ என்றான் காவலாளி. ‘பீதோவனின் ஐந்தாவது சிம்பனியின் இரண்டாவது பல்லவி இது. ‘\nஎன் பெட்டி படுக்கைகளை முன���னமே அனுப்பியிருந்த தங்கும் விடுதியை நான் அடைந்தேன். அங்கே வரவேற்பு ஊழியன் முகம் சுளித்தான்.\n‘இது வெள்ளை விடுதி ‘ என்றான் அவன்.\nநான் சுற்று முற்றும் பார்த்தேன். அப்படிப் பட்ட நிறச் சுவர்களை தூய்மையாய் வைத்திருப்பது கஷ்டம் தான். ஆனால் எனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை என்றேன்.\n‘நாங்கள் ஆட்சேபிக்கிறோம். ‘ என்றான் அவன்.\nஅப்படியென்றால் ஏன் என்று நான் தொடங்கியதை அவன் தடுத்தான்.\n‘நீக்ரோக்களை நாங்கள் விடுவதில்லை. ‘ என்றான் அவன்.\n‘எங்களுக்கு சமூக சமத்துவம் வேண்டாம். ‘\nஎனக்கும் அது ஒன்றும் வேண்டாம் என்றேன். எனக்கு வேண்டியது ஒரு படுக்கை தான்.\nசிந்தனையுடன் புகைவண்டிநிலையம் அடைந்தேன். எனக்கு டெக்ஸாஸ்க்கு ஸ்லீப்பர் பெட்டியில் போகலாம் என்று எண்ணினேன். இந்த நகரம் எனக்குத் திருப்தியாயில்லை.\n‘உனக்கு விற்க முடியாது ‘\nஓரிரு இரவுகளுக்கு நான் வாடகைக்குத் தான் கேட்கிறேன் என்றேன்.\n‘டெக்ஸாஸில் ஸ்லீப்பரில் போக முடியாது. அது சமூக சமத்துவமாம். ‘\nஅது காட்டுமிராண்டித் தனம் என்றேன். நடக்கலானேன்.\nநடக்கும் போது இன்னொரு பாதசாரியைப் பார்த்தேன். உடனே அவன் எதிர்ப்புறம் சகதியாயிருந்த நடைபாதைக்குப் போனான். நான் காரணம் கேட்டேன்.\n‘நீக்ரோ அழுக்கு ‘ என்றான்.\nசகதியும் தான் அழுக்கு என்றேன். நான் ஒன்றும் உன்னை மாதிரி இப்போ அழுக்காயில்லையே என்றேன்.\n‘ஆனால் நீ நீக்ரோ தானே ‘ என்று அவன் கேட்டான்.\nஎன் தாத்தாவை அப்படித் தான் கூப்பிட்டார்கள்.\n‘சரி தான் ‘ என்று வெற்றிகரமாக அவன் சொன்னான்.\nநீயும் தெற்கத்திக் காரனா என்று மென்மையாகத் தொடர்ந்தேன்.\n‘ஆமாமாம். ‘ என்று அவன் உறுமினான். ‘ அங்கே தான் பட்டினி கிடக்கிறேன் ‘\nஎனக்கு என்ன தோன்றுகிறதென்றால் நீயும் நீக்ரோக்களும் சேர்ந்து வாக்களித்து பட்டினியை விரட்ட வேண்டும்.\n‘அவர்களை நாங்கள் வாக்களிக்க விடுவதில்லை. ‘\n‘நீக்ரோக்களுக்கு வாக்களிக்கும் அளவு புத்தியில்லை. ‘\nஆனால், உன்னைப் போல நான் ஒன்றும் புத்தியில்லாதவன் அல்ல என்றேன்.\n‘ஆனால், நீ நீக்ரோ தானே \nஆமாம், நீ சொல்கிறபடி தான் நான்.\n‘சொன்னேனா இல்லையா ‘ என்று எந்தப் பொருளுமற்ற ஒரு வெற்றிக் குரலில் அவன் சொன்னான். ‘அது மட்டுமில்லை. என் தங்கை ஒரு நீக்ரோவைக் கல்யாணம் செய்து கொண்டால் எனக்குப் பிடிக்காது. ‘\nநான் அவன் தங்கையைப் பார்��்ததில்லை. எனவே முணுமுணுப்பாய்ச் சொன்னேன். அவள் வேண்டாமென்று சொல்ல வேண்டியது தானே.\n‘கடவுள் மேல் ஆணை. அவள் ஆமாம் என்றாலும், நீ அவளைக் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது. ‘\nஆனால்-ஆனால் நான் ஒன்றும் அவளைத் திருமணம் செய்யப் போவதில்லை என்றேன், தனிப்பட்ட விவகார்ங்களில் பேச்சு நுழைந்ததில் சற்று எரிச்சலுடன் .\n ‘ என்று முன்னை விடக் கோபமாகக் கத்தினான்.\nஏனென்றால் எனக்குக் கல்யாணம் ஆகி விட்டது. என் மனைவியையும் எனக்குப் பிடித்துத் தானிருக்கிறது.\n ‘ என்று சந்தேகத்துடன் அவன் கேட்டான்.\nமறுபடி நான் சொன்னேன், அவள்பாட்டியை அப்படிக் கூப்பிடுவது உண்டு தான் என்று.\n‘சரிதான் ‘ என்று ஏதோ ஒவ்வாத முறையில் அவன் கத்தினான்.\nஎன்னால் அதற்கு மேல் தாங்கவில்லை.\nமேற்கொண்டு பேசு, நீ பைத்தியமோ நான் பைத்தியமோ என்றேன்.\n‘இரண்டு பேரும் தான் ‘ என்று சொன்னபடியே அவன் சகதியில் தடுமாறி நடந்தான்.\nSeries Navigation வையாபுரிப்பிள்ளை >>\nடபிள்யூ. ஈ. பி. டு புவா\nடபிள்யூ. ஈ. பி. டு புவா\nPrevious:இன்னொரு மொழிப் போருக்குத் தயாராவோம்\nNext: ஷெல்லும் ஏழு இஞ்சுச் சன்னங்களும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97516", "date_download": "2020-01-20T18:03:47Z", "digest": "sha1:H5VAKE2GZAHQ6Y35C7O23NELNOXJWPQC", "length": 5753, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மீது தடை விதித்தது அமெரிக்கா!", "raw_content": "\nஈரானிய வெளிவிவகார அமைச்சர் மீது தடை விதித்தது அமெரிக்கா\nஈரானிய வெளிவிவகார அமைச்சர் மீது தடை விதித்தது அமெரிக்கா\nஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொஹம்மட் ஜவாட் ஸரீஃப் மீது அமெரிக்கா த���ைகளை விதித்துள்ளது.\nஅமெரிக்க திறைசேரித் திணைக்களத்தின் செயலாளர் ஸ்டீவன் முனுச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரானின் சிரேஷ்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி சார்பாக செயற்பட்டமையை கருத்திற்கொண்டே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஜவாட் ஸரீஃப், ஈரானின் சிரேஸ்ட தலைவரின் பொறுப்பற்ற நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதாகவும் ஈரானுக்கான உலகளாவிய ரீதியில் முதன்மை செய்தித் தொடர்பாளராக செயற்படுவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை தம்மை அச்சுறுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விடயம் என, மொஹம்மட் ஜவாட் ஸரீஃப் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nல்பேனியாவில் இருந்து 2 ஈரானிய தூதர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு\nஆப்கானிஸ்தானில் ராணுவ தளம் மீது பயங்கரவாத தாக்குதல்; 10 வீரர்கள் பலி\nரஷ்ய – ஐரோப்பிய எரிவாயுக் குழாய் திட்டத்துக்கு தடை\nஈரானின் மிகப் பெரிய விமான நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை\nசுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கருப்புப் பெட்டியை ஒப்படைக்க ஈரான் அரசு சம்மதம்\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த ட்ரம்ப்\n அதிபர் ஹசன் ரவுகானி பேச்சு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1130421.html", "date_download": "2020-01-20T17:47:55Z", "digest": "sha1:OKXVSAZX6W2GBOYM7TXAINXBRWTYAAQS", "length": 15104, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "தேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து – சக மாணவர்கள் வெறிச்செயல்..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nதேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து – சக மாணவர்கள் வெறிச்செயல்..\nதேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து – சக மாணவர்கள் வெறிச்செயல்..\nதேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து – சக மாணவர்கள் வெறிச்செயல்\nமதுரை அருகே பள்ளி வளாகத்தில் சக மாணவர்கள் மோதிக் கொண்டதில் பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. அரசு ஆஸ்பத்திரியில் மாணவர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து – சக மாணவர்கள் வெறிச்செயல்\nமதுரை அருகே உள்ள திருவாதவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது இந்த பள்ளியில் பிளஸ்-2 தேர்வுகள் நடந்து வருகின்றன.\nஇன்று வணிகவியல் தேர்வு நடைபெற்றது. இந்த பிரிவில் பயின்ற மாணவர் அர்ஜூன் (வயது 18) திருவாதவூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்து படித்து வருகிறார்.\nஅர்ஜூன் இன்று காலை பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்தார். பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார்.\nஅப்போது சக மாணவர்களான கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோர் திடீரென அர்ஜூனிடம் தகராறு செய்தனர்.\nஎதிர்பாராத விதமாக கார்த்திக் ராஜாவும், சரவணக்குமாரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அர்ஜூனை சரமாரியாக குத்தினர். தடுக்க முயன்ற அர்ஜூனின் கைவிரல் துண்டானது.\nமேலும் அர்ஜூனின் தலை, மணிக்கட்டு, தோள்பட்டை ஆகிய இடங்களில் வெட்டினர். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்ததை பார்த்த கார்த்திக் ராஜா, சரவணக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.\nஉயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அர்ஜூனை ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அர்ஜூன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nபிளஸ்-2 தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கத்தியால் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகத்திக்குத்து சம்பவத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகத்தியால் குத்தப்பட்ட அர்ஜூனின் தந்தை பெயர் மாயக்காளை. தாயார் தீபா. இவர்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ளனர்.\nஅர்ஜூன் தினமும் முகாமில் இருந்து பள்ளிக்கு வருவது வழக்கம். அது போல இன்றும் பள்ளிக்கு வந்துள்ளார். கத்தியால் குத்திவிட்டு தப்பிய மாணவர்கள் கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகிய இருவரும் மேலூர் அருகே உள்ள சுண்ணாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.\nதலைமறைவான 2 பேரையும் மேலூர் போலீசார் தேடி வருகிறார்கள்.\nவிஜய் மல்லையாவின் சொகுசு கப்பல் பறிமுதல்..\nபாக். முன்னாள் அதிபர் முஷாரப்பை கைது செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..\nநிர்பயா வழக்கு – ���ுற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி..\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\nநிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி\nகடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nஎவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு\nஎம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இரட்டை வேடம்\nபொதுத் தேர்வை நினைத்து மனம் கலங்கா தீர்கள் -மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை..\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்…\nதெலுங்குதேசம் கட்சியினர் வீட்டில் சிறை வைப்பு- சந்திரபாபு நாயுடு கண்டனம்..\nநிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு…\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\nநிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி\nகடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nஎவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு\nஎம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இரட்டை வேடம்\nபொதுத் தேர்வை நினைத்து மனம் கலங்கா தீர்கள் -மாணவர்களுக்கு பிரதமர்…\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள்…\nதெலுங்குதேசம் கட்சியினர் வீட்டில் சிறை வைப்பு- சந்திரபாபு நாயுடு…\nமிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை; இழப்பீடு கோரி முறைப்பாடு\nமுன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு ஆட்சேபனை தெரிவிக்க…\nஏமனில் ஏவுகணை தாக்குதல்: பலி எண்ணிக்கை 80-ஆக உயர்வு..\nசிவனொளிபாதமலைக்கு அண்மித்த வனப்பகுதியில் கரும்புலிகளின் நடமாட்டம்\nமுன்னாள் அமைச்சர் பௌசியின் மனு மார்ச் 23 ஆம் திகதி விசாரணைக்கு\nநிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு…\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\nநிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_97961.html", "date_download": "2020-01-20T19:02:42Z", "digest": "sha1:FWK2U6CVHG54RTJOKSKPSDW4JTVHRNLA", "length": 19541, "nlines": 127, "source_domain": "www.jayanewslive.com", "title": "தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம் : மனு தாக்கல் வரும் 16-ம் தேதி கடைசி நாள்", "raw_content": "\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 4.8 சதவீதமாக வீழ்ச்சியடையும் - சர்வ‍தேச நாணய நிதியம் அறிவிப்பு\nஊதிய உயர்வு அளிக்காவிட்டால் ஏப்ரல் மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி மாநாடு - வரும் 22-ம் தேதி நடத்தப்படுமென பெரியகோயில் உரிமை மீட்புக்குழு அறிவிப்பு\nவருமான வரி மோசடி தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு - அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு\nஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தலைவராக உள்ள தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு ஒத்திவைப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநில அரசுகளும், பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்\nமுசாபர்பூர் காப்பக வழக்கில் காப்பக உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் உட்பட 19 பேர் குற்றவாளிகள் - டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனுத்தாக்கல் செய்யச் சென்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்‍கு அனுமதி மறுப்பு - தாமதமாக வந்ததாகக்‍கூறி அதிகாரிகள் நடவடிக்‍கை\nபாரதிய ஜனதாவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா, போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு - கட்சி நிர்வாகிகள் வாழ்த்து\nநிர்பயா வழக்‍கில் குற்றவாளி பவன்குமாரின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம் : மனு தாக்கல் வரும் 16-ம் தேதி கடைசி நாள்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதமிழகத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனு தாக்கல் செய்ய, வரும் 16-ம் தேதி கடைசி நாளாகும்.\nமதுரை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 930 உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. 13 ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிராம ஊராட்சி செயல் அலுவலகங்களில், முதல் நாளான நேற்று, 101 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்‍களை தாக்‍கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நடைபெற்ற கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய அலுவலகங்களில், மாவட்ட ஆட்சியர் திரு.வினய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.\nஉள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மதுரை புறநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில் கழகத்தினர் ஏராளமானோர், மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி தலைவர் பதவியில் போட்டியிட, ஒன்றிய அலுவலகங்களில் விருப்பமனு படிவங்களை பெற்றுச் சென்றனர். மதுரை மேலூர் ஒன்றியத்தில், இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு.ஆ.செல்வராஜ் தலைமையில் ஊர்வலமாகச் சென்று மேலூர் ஊராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு படிவங்களைப் பெற்றுச் சென்றனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 537 பதவிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 157 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் ஆர்வமுடன் மனுக்‍களை வாங்கிச் சென்ற நிலையில், முதல் நாளான நேற்று, 113 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.\nசென்னை ஐஸ்ஹவுஸில் 10 பேர்கொண்ட கும்பலால் ஆட்டோவில் கடத்தப்பட்ட நபர் படுகொலை - போலீசார் தீவிர விசாரணை\nகுடிகாரக் கணவனின் கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பிக்‍க ராமமேஸ்வரத்தில் 3 குழந்தைகளுடன் பிச்சை எடுத்த தாய் - குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு விவசாயிகளின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் கண்டனம்\nதிருச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.198 கோடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍ககோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவின் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்\nகுடியிருப்பு பகுதியில் அமையவிருக்‍கும் டாஸ்மாக்‍ கடை பணியை நிறுத்தக்‍கோரி ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்\nகுடியரசுத் தினத்தன்று சி.ஏ.ஏ., எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி : தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் ‌பேட்டி\nஊதிய உயர்வு அளிக்காவிட்டால் ஏப்ரல் மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி மாநாடு - வரும் 22-ம் தேதி நடத்தப்படுமென பெரியகோயில் உரிமை மீட்புக்குழு அறிவிப்பு\nஅவதூறு ��ழக்கை திரும்பப் பெறக்கோரி நெல்லை கண்ணன் மனு : வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவை‌த்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை ஐஸ்ஹவுஸில் 10 பேர்கொண்ட கும்பலால் ஆட்டோவில் கடத்தப்பட்ட நபர் படுகொலை - போலீசார் தீவிர விசாரணை\nகுடிகாரக் கணவனின் கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பிக்‍க ராமமேஸ்வரத்தில் 3 குழந்தைகளுடன் பிச்சை எடுத்த தாய் - குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு விவசாயிகளின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் கண்டனம்\nமங்களூரு விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு : ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வெடிக்க வைப்பு\nதிருச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.198 கோடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍ககோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவின் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்\nகுடியிருப்பு பகுதியில் அமையவிருக்‍கும் டாஸ்மாக்‍ கடை பணியை நிறுத்தக்‍கோரி ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்\nகுடியரசுத் தினத்தன்று சி.ஏ.ஏ., எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி : தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் ‌பேட்டி\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 4.8 சதவீதமாக வீழ்ச்சியடையும் - சர்வ‍தேச நாணய நிதியம் அறிவிப்பு\nஊதிய உயர்வு அளிக்காவிட்டால் ஏப்ரல் மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nசென்னை ஐஸ்ஹவுஸில் 10 பேர்கொண்ட கும்பலால் ஆட்டோவில் கடத்தப்பட்ட நபர் படுகொலை - போலீசார் தீவி ....\nகுடிகாரக் கணவனின் கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பிக்‍க ராமமேஸ்வரத்தில் 3 குழந்தைகளுடன் பிச்சை ....\nஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு விவசாயிகளின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அ ....\nமங்களூரு விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு : ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வெடிக்க ....\nதிருச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.198 கோடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடி ....\nதிருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் யோகாசன சாதனை : பார்வையாளர்கள் பிரமிப்புடன் கண்டுகளிப்பு ....\nகரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்‍கு சிறந்த ....\nஇளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்‍கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் ....\nசமவெளிப் பகுதியில் மலைக்‍ காய்கறி விவசாயம் : புதுச்சேரி விவசாயி சாதனை ....\nவிவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு - கை, கால்களை கட்டிக்கொண்டு நீச்சலடித்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/01/blog-post_63.html", "date_download": "2020-01-20T17:26:33Z", "digest": "sha1:7Y642XST7AH7TSXYVOO6LCVI7TCT2FYP", "length": 6026, "nlines": 91, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பு குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரமலை அவர்கள் காலமானார் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பு குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரமலை அவர்கள் காலமானார்\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரமலை அவர்கள் காலமானார்\nமட்டக்களப்பு குருக்கள்மடத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரமலை அவர்கள் 11.01.2020 அன்று காலமானார்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்கிறது : தடைகளை தகர்த்து பயணிக்க உறுதுணையாக இருப்பேன் - கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்.ஜீ.சுகுணன்.\n( நூருல் ஹுதா உமர் ) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரம் \"பீ \" நிலையிலிருந்து தரம் \"ஏ \"நிலைக்கு உயர்த்த வேண்டும் என...\n ஒரு தரப்பினருக்கு செருப்பால் தான் பதில் சொல்வேன்- தேரர் சீற்றம்\n“அரசியல்வாதிகளை நம்பி இந்த நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமை பெற்றுக்கொடுப்பதற்காக மதத் தலைவர் என்ற ரீதியில...\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87", "date_download": "2020-01-20T17:15:05Z", "digest": "sha1:7GSTSSIELO7RBPU7AIIQQN5D5DY3R6Q4", "length": 18741, "nlines": 370, "source_domain": "ta.wikipedia.org", "title": "பி. எம். எக்டே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தற்போது கருநாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில்)\nமருத்துவ அறிவியலாளர்,கல்வியாளர் மற்றும் எழுத்தாளர்\nமரு. பி. சி. ராய் விருது (1999)\nநல்லாரி கிரண் குமார் ரெட்டி பி.எம் எக்டேவிற்கு கௌரவப் பட்டம் வழங்குதல்\nபி.எம். எக்டே (பெல்லே மோனப்ப எக்டே,ஆகசுடு 18 1938) என்பவர் மருத்துவராகவும் ஆசிரியராகவும் நூலாசிரியராகாவும் விளங்குபவர்.மருத்துவத் துறையில் புதிய சிந்தனைகளைக் கொண்டவர்.மணிப்பால் பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்து ஒய்வு பெற்றவர்.தேசிய அளவிலும் உலக அளவிலும் பல விருதுகளைப் பெற்றவர்.\nகருநாடக மாநிலம் உடுப்பிக்கு அருகில் உள்ள பங்காள என்னும் ஊரில் பிறந்தார். எம் பி பி எஸ் படிப்பை சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஸ்டாலின் மருத்துவக்கல்லூரியில் பயின்றார்.எம்.டி படிப்பை லக்னவ் பல்கலைக் கழகத்திலும் எப் ஆர் சி பி கல்வியை லண்டன் பல்கலைக் கழகத்திலும் படித்தார். நெஞ்சாங்குலை நோய் நிபுணர் ஆவதற்காக ஆர்வர்டு மருத்துவப் பள்ளியில் பயிற்சிப் பெற்றார். மேலும் பல மேனாட்டுப் பல்கலைக் கழகங்களில் மருத்துவப் பட்டங்கள் பெற்றார்.\nமருத்துவர் எக்டே ஆசிரியர்த் தொழிலை மிகவும் விரும்புபவர். பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் வருகைப் பேராசிரியராக உள்ளார். அப்பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆராய்ச்சிப் படிப்பிலும் ஆராய்ச்சிப் பட்டம் பெறுவதிலும் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவி செய்கிறார்.மருத்துவம் தொடர்பாக பல நூல்களை ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் எழுதியுள்ளார். மருத்துவர் எக்டே நோயாளிகளிடம் அணுகும் போது நோயாளிகளின் கவலையையும் அச்சத்தையும் அகற்றும் வகையில் அவர்களுடன் பேசுவார். நோயின் மூலக் காரணங்களைக் கண்டறிய இக்காலத்தில் பயன்படுத்தப் படும் உயர் தொழில்நுட்ப முறைகளில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி வருகிறார். மருத்துவர்கள் அளவுக்கு மிகையாக மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுப்பதைக் கண்டிக்கிறார். ஆண்டிபயாட்டிக் மருந்துகள் எதிர் விளைவை உண்டாக்கும் என்பதையும் கூறி வருகிறார். மருந்துகளை உட்கொண்டு நோய்களை விரட்டுவதை விட உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்த்துக் கொள்வதே சாலச் சிறந்தது என்றும் மாசடைந்த சுற்றுச் சூழல் தூய்மையில்லாத காற்று கலப்பட உணவு, கெட்ட தண்ணீர் ஆகியன இற்றைக் கால கேடுகள் என்றும் இவற்றினால் மனித உடலின் நோய்த் தடுப்பு வலிமை குறைகிறது என்றும் கடின உழைப்பும் சத்துணவும் நடைப் பயிற்சியும் மிகத் தேவையானவை என்றும் இப்போதைய மருத்துவக் கல்வி முறையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.\nமரு. பி. சி. ராய் விருது ---1999\nபத்ம பூசன் விருது --2010\nசகதீசு சந்திர போசு விருது--1999\nபத்ம பூசண் விருது பெற்றவர்கள் (2010–2019)\nதி. ஜே. எஸ். ஜார்ஜ்\nஎன். எஸ். ராமானுஜ டட்டச்சர்யா\nஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2020, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/end-handbag-stamping-domestic-flyers-at-six-more-airports-including-284388.html", "date_download": "2020-01-20T17:30:53Z", "digest": "sha1:U2Q3CZXQIGHO6J3RBVLR26UMAAHVFRYP", "length": 16296, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை உட்பட 6 உள்நாட்டு முனையங்களில் இனி ஹேன்ட் பேக்குகளுக்கு முத்திரை இல்லை! | End handbag stamping for domestic flyers at six more airports including Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா தேர்வு\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்ட���த் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை உட்பட 6 உள்நாட்டு முனையங்களில் இனி ஹேன்ட் பேக்குகளுக்கு முத்திரை இல்லை\nடெல்லி: சென்னை உட்பட 6 விமான நிலையங்களின் உள்நாட்டு முனையங்களில் இனி ஹேன்ட் பேக்குகள் மூடி முத்திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் விரைவாக செல்ல முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடெல்லி,மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சின் உள்ளிட்ட விமான நிலையங்களின் உள்நாட்டு முனையங்களில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஹேன்ட் பேக்குகளை சீல் வைக்காமல் அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர்.\nஇந்த முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து சென்னை, ஜெய்பூர், லக்னோ, பாட்னா, திருவனந்தபுரம், கவுகாத்தி உள்ளிட்ட 6 விமான நிலையங்களில் இந்த முயற்சியை மேற்கொள்ள விமான போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.\nவரும் ஜூன் 1ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கு உள்நாட்டு முனையங்களில் மட்டுமே அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் விமான நிலையங்களில் இருந்து பயணிகள் விரைவாக வெளியேற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேன்ட் பேக்குகள் ஆய்வு மட்டுமே செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பி���ித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nமுறைகேடு செய்யப்படாது என உத்தரவாதம் அளிக்க முடியுமா தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் கேள்வி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. மீண்டும் வேகம் எடுக்கும் அமலாக்கத்துறை.. கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்துக்கு கார் பரிசை வழங்கிய முதல்வர்\nஇனிமேல் முதுகில் மூட்டையுடன் வரமாட்டார்கள்.. டெலிவரி முறையில் அசத்தல் மாற்றம்.. அமேசான் அறிவிப்பு\nகார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதியின் மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க ஹைகோர்ட் மறுப்பு\nதந்தை பெரியாரை தொடர்ந்து சீண்டுகிறாரா ரஜினிகாந்த். விடாது வரிந்து கட்டும் பெரியார் இயக்கங்கள்\nஆந்திராவுக்கு 3 தலைநகர்.. அப்போ தமிழகத்திற்கு இந்த பிளான் எப்படி இருக்கு பாருங்க\nஎன்னப்பா ஹேர்கட் இது.. இப்படியா வெட்டுறது.. கண்டித்த அம்மா.. தூக்கில் தொங்கிய 17 வயது மகன்\nபரட்டை பற்ற வைத்ததால் எரிந்து கொண்டிருக்கிறது.. ரஜினி குறித்து அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக அரசின் அவதூறு வழக்கு.. விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai airport passenger சென்னை விமான நிலையங்கள் விமானங்கள் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/11/16130333/Navys-MiG-Trainer-Aircraft-Crashes-In-Goa-Pilots-Eject.vpf", "date_download": "2020-01-20T18:18:03Z", "digest": "sha1:GH2LTG4IOGJIWXPAIZ6CAM2ZA2MCGNFN", "length": 9543, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Navy's MiG Trainer Aircraft Crashes In Goa, Pilots Eject || கோவாவில் பயிற்சியின்போது மிக்-29கே ரக போர் விமானம் கீழே விழுந்து விபத்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவாவில் பயிற்சியின்போது மிக்-29கே ரக போர் விமானம் கீழே விழுந்து விபத்து + \"||\" + Navy's MiG Trainer Aircraft Crashes In Goa, Pilots Eject\nகோவாவில் பயிற்சியின்போது மிக்-29கே ரக போர் விமானம் கீழே விழுந்து விபத்து\nகோவாவில் பயிற்சியின்போது மிக்-29கே ரக போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.\nஇந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் 29- கே ரக விமானம் விபத்துக்குள்ளானது. பயிற்சிக்காக கோல் தபோலிம் கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச்சென்ற விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.\nவிமானிகள் இருவரும் பத்திரமாக வெளியேறினர். விமானத்தின் என்ஜினில் தீ ஏற்பட்டதால், விமானம் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.\n1. இந்திய கடல் பகுதியில் சீன கப்பல்கள்; எச்சரிக்கும் இந்திய கடற்படை\nஎங்களது தனிப்பட்ட பொருளாதார மண்டலத்தில் பணியாற்றுவதற்கு முன் அனுமதி பெறுங்கள் என இந்திய கடலில் இயங்கும் கப்பல்கள் குறித்து சீனாவை கடற்படை எச்சரித்து உள்ளது.\n2. இந்திய கடற்படையில் முதல் பெண் விமானி பொறுப்பு ஏற்பு\nஇந்திய கடற்படையில் முதல் பெண் விமானி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.\n3. அந்தமானில் கர்ப்பிணிக்கு பிரசவகால உதவி செய்த இந்திய கடற்படை\nஅந்தமான் நிகோபார் தீவில் உள்ள கிராமத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு இந்திய கடற்படை பிரசவகால உதவி செய்துள்ளது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு டுவீட்\n2. 1,350 எம்.பி.க்கள் அமர வசதி: முக்கோண வடிவத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்; மாதிரி வரைபடம் தயார்\n3. பூலான்தேவி கும்பலால் 20 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம்\n4. காரில் 2 நாட்களாக மனைவியை பூட்டி வைத்துவிட்டு கணவர் மாயம்\n5. குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களால் எதிர்க்க முடியாது - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/10051048/1280555/My-mission-to-make-BSNL-one-of-top-companies-in-India.vpf", "date_download": "2020-01-20T18:33:38Z", "digest": "sha1:CDG4SX7K2PGOC6IJ5SHZSYVI3HJDK6QQ", "length": 18995, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "பி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தியாவின் சொத்து - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் சொல்கிறார் || My mission to make BSNL one of top companies in India: Ravi Shankar Prasad", "raw_content": "\nசென்னை 21-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தியாவின் சொத்து - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் சொல்கிறார்\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தை லாபநோக்கம் உள்ள நிறுவனமாக கொண்டு வருவதுதான் பிரதான திட்டம் என்றும், இந்த நிறுவனம் இந்தியாவின் சொத்து என்றும் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசினார்.\nசென்னை துறைமுகத்தில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தபோது எடுத்த படம்\nபி.எஸ்.என்.எல். நிறுவனத்தை லாபநோக்கம் உள்ள நிறுவனமாக கொண்டு வருவதுதான் பிரதான திட்டம் என்றும், இந்த நிறுவனம் இந்தியாவின் சொத்து என்றும் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசினார்.\nசென்னை-அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு இடையே ஆழ்கடல் வழியாக ‘பைபர் கேபிள்’ (கண்ணாடி இழை வடம்) பதிக்கும் பணி 2 ஆயிரத்து 250 கிலோ மீட்டர் தொலைவில், ரூ.1,224 கோடி செலவில் நடைபெறுகிறது. வருகிற ஜூன் மாதத்துக்குள் இந்த பணி நிறைவு பெற உள்ளது.\nஇதன் மூலம் அதிவேக இணையதள வசதி சேவையை அந்தமான் நிக்கோபார் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகள் பெற முடியும்.\nஇந்த பணி தொடர்பான நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தலைமை தாங்கினார். இதில் அந்தமான் நிக்கோபார் தீவு துணைநிலை கவர்னர் தேவேந்திரகுமார் ஜோஷி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பிரவீண்குமார் புர்வார், இயக்குனர் பி.எல்.வர்ஷினே, தலைமை பொது மேலாளர் (சென்னை) சந்தோசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:-\nஅந்தமான் இந்தியாவின் தொன்மைமிக்க இடமாக உள்ளது. இந்தியாவை விட்டு சற்று விலகி இருந்தாலும், உணர்வுப்பூர்வமான தொடர்பு அந்தமானுக்கு உள்ளது. அந்த தொடர்பை இன்றைய நிகழ்வு மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. அந்தமானை ஒரு குட்டி இந்தியாவாக பார்க்க முடியும். ஏனென்றால், அனைத்து தரப்பு மக்களும் அங்கு இருக்கின்றனர்.\nஅங்கு தற்போது செயற்கைக்கோள் மூலம் இணையதள வசதி பெறுகிறார்கள். இனி பைபர் கேபிள் மூலம் 4 ஆயிரம் சதவீத அதிவேக இணையதள வசதியை பெற உள்ளனர். அடுத்தகட்டமாக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான மதிப்பில் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்கு பைபர் கேபிள் பதிக்கும் பணி நடைபெற உள்ளது.\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் இந்தியாவின் சொத்து. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இயற்கை பேரிடர் காலங்களில் பி.எஸ்.என்.எல். சேவைதான் மிகவும் உதவியது. இது அனைவருக்கும் தெரியும்.\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் லாப நோக்கம் கொண்டது அல்ல. ஆனால் அதை லாபநோக்கம் உள்ள நிறுவனமாக கொண்டு வருவதுதான் என்னுடைய பிரதான திட்டம். இதற்கு பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் உதவி புரிவார்கள் என நம்புகிறேன்.\nஇந்தியா பெரிய டிஜிட்டல் மையமாக இந்தியா மாறியதால் உலகமே நம்மை திரும்பி பார்க்கிறது. 2014-ல் இந்தியாவில் 2 செல்போன் உற்பத்தி நிறுவனங்கள்தான் இருந்தன. தற்போது 268 செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இதன் மூலம் இந்தியா உலகத்திலேயே 2-வது பெரிய செல்போன் உற்பத்தி நிறுவனங் களை கொண்ட நாடாக உள்ளது.\nகிண்டி ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, ஆழ்கடலில் பைபர் கேபிள் பதிக்கும் பணியை சென்னை துறைமுகத்தில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் சென்னை துறைமுக சபைத்தலைவர் பி.ரவீந்திரன், துணைத்தலைவர் சிரில்ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.\nBSNL | Ravi Shankar Prasad | பி.எஸ்.என்.எல் | மத்திய மந்திரி | ரவிசங்கர் பிரசாத்\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nநிர்பயா வழக்கு - குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nபட்ஜெட் அச்சடிப்பு பணி - நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கி தொடங்கி வைத்தார்\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஇந்தியாவுக்கு பதிலடி தரும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை - மலேசிய பிரதமர்\nபி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 79 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வுக்கு மனு - மத்திய அரசு தகவல்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/14122148/1281246/Parliament-canteen-may-soon-go-fully-veg.vpf", "date_download": "2020-01-20T18:32:50Z", "digest": "sha1:MJK37KACMQT3F474INAYSQIPEQP2H62E", "length": 17015, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "சைவத்துக்கு மாறுமா பாராளுமன்ற கேன்டீன்? || Parliament canteen may soon go fully veg", "raw_content": "\nசென்னை 21-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசைவத்துக்கு மாறுமா பாராளுமன்ற கேன்டீன்\nபாராளுமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனை நடத்தும் பொறுப்பு தனியார் நிறுவனத்துக்கு சென்றால் உணவு பட்டியலில் முழுக்க சைவ உணவுகளே இடம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nபாராளுமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனை நடத்தும் பொறுப்பு தனியார் நிறுவனத்துக்கு சென்றால் உணவு பட்டியலில் முழுக்க சைவ உணவுகளே இடம் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nபாராளுமன்ற வளாகத்தில் உள்ள கேன்டீனை தற்போது ரெயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. நடத்தி வருகிறது.\nஇங்கு மலிவு விலையில் உணவு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த மாதம் கேன்டீனுக்கு ஒதுக்கப்பட்ட மானியத்தை ரத்து செய்ய அனைத்து எம்.பி.க்களும் ஒப்புதல் அளித்தனர். இதைத் தொடர்ந்து கேன்டீன் உணவுகள் உரிய விலையில் விற்கப்பட்டு வருகிறது.\nமானியம் ரத்து செய்யப்பட்டதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.17 கோடி சேமிப்பு கிடைக்கும்.\nஇந்த கேன்டீனில் தயாரிக்கப்படும் பிரியாணி, சிக்கன் கட்லெட்டுகள், மீன் மற்றும் சிப்ஸ் ஆகியவை அசைவத்திற்கு பெயர் பெற்றவை.\nஇதே போல் க��ச்சடி, பொங்கல், பழங்கள், ஜுஸ்கள் போன்றவையும் இங்கு கிடைக்கும்.\nகடந்த சில மாதங்களாக கேன்டீனில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் கேன்டீனை நடத்தும் பொறுப்பு ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாற்றப்படலாம் என தெரிகிறது.\nகேன்டீனை நடத்துவதற்கான போட்டியில் தனியார் நிறுவனங்களான பிகேர்னெர் வாலா, ஹால் டிராம் மற்றும் அரசு நிறுவனமான ஐ.டி.டி.சி. ஆகியவை உள்ளன. இவற்றில் தனியார் நிறுவனங்களில் இரண்டில் ஒன்று தான் கேன்டீன் நடத்தும் பணியை மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த இரு நிறுவனங்களுமே பிரபல சைவ உணவகங்கள். தொடக்கம் முதலே இந்நிறுவனங்கள் சைவ உணவுகளை மட்டுமே வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் கேன்டீனை நடத்தினால், கேன்டீன் உணவு பட்டியலில் முழுக்க சைவ உணவுகளே இடம் பெறும். கேன்டீன் சுத்த சைவமாக மாறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஎனினும் இது தொடர்பாக எந்த முடிவும் அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படவில்லை. புதிய கேன்டீன் பொறுப்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தான் இறுதி முடிவு எடுக்க உள்ளார். இது குறித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nParliament | Speaker Ombirla | பாராளுமன்றம் | சபாநாயகர் ஓம்பிர்லா\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nநிர்பயா வழக்கு - குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nபட்ஜெட் அச்சடிப்பு பணி - நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கி தொடங்கி வைத்தார்\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஇந்தியாவுக்கு பதிலடி தரும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை - மலேசிய பிரதமர்\nமுக்கோண வடிவத்தில் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்\n2022-ம் ஆண்டில் புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டம்: சபாநாயகர் தகவல்\nபாராளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\n‘வடகிழ���்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ - பிரதமர் மோடி உறுதி\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/16025635/1281433/Arujnas-arrows-had-nuclear-power-says-Bengal-Governor.vpf", "date_download": "2020-01-20T18:47:01Z", "digest": "sha1:LSM6QMT4PW7IN6LLC36QN3CNMFRM7VTX", "length": 14185, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "மகாபாரதத்தில் அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்தது - மேற்கு வங்க ஆளுநர் || Arujna’s arrows had nuclear power, says Bengal Governor", "raw_content": "\nசென்னை 21-01-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமகாபாரதத்தில் அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்தது - மேற்கு வங்க ஆளுநர்\nராமாயணம் காலத்திலேயே பறக்கும் விமானங்கள் இருந்ததாகவும் மகாபாரதத்தில் அர்ஜுனன் அம்பில் அணு ஆயுதம் இருந்ததாகவும் மேற்கு வங்க ஆளுநர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தங்கர்\nராமாயணம் காலத்திலேயே பறக்கும் விமானங்கள் இருந்ததாகவும் மகாபாரதத்தில் அர்ஜுனன் அம்பில் அணு ஆயுதம் இருந்ததாகவும் மேற்கு வங்க ஆளுநர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் தொடங்கி வைத்தார்.\nஅந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “ 1910 அல்லது 1911 ஆண்ட���களில் தான் விமானங்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், ராமாயண காலத்திலேயே பறக்கும் தேர்கள் இருந்தன. மகாபாரத காலத்தில் போர் களத்தில் இல்லாத சஞ்சயன் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று பார்த்து கூறினான். அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்து. எனவே, உலகம் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது” என்று கூறினார்.\nஇந்நிலையில், மேற்கு வங்க ஆளுநரின் இந்த பேச்சு அறிவியல் அறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் கண்காட்சியில், இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை ஆளுநர் தவிர்க்க வேண்டும் என அறிவியல் அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nArujna arrows | nuclear power | Bengal Governor | Jagdeep Dhankhar | மகாபாரதம் | அர்ஜுனன் அம்பு | அணு ஆயுதம் | மேற்கு வங்க ஆளுநர் | ஜெக்தீப் தங்கர்\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nநிர்பயா வழக்கு - குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nபட்ஜெட் அச்சடிப்பு பணி - நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கி தொடங்கி வைத்தார்\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஇந்தியாவுக்கு பதிலடி தரும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை - மலேசிய பிரதமர்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nநிர்பயா வழக்கு குற்றவா��ி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/gaandamirugam-thernthedutha-sirugadhaigal.htm", "date_download": "2020-01-20T18:37:32Z", "digest": "sha1:R33GHRY5EU7DYIT4XPA2YOWX2ZOBYEAP", "length": 6319, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "காண்டாமிருகம் ( ஜீ.முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்) - முருகன், Buy tamil book Gaandamirugam (thernthedutha Sirugadhaigal) online, முருகன் Books, சிறுகதைகள்", "raw_content": "\nகாண்டாமிருகம் ( ஜீ.முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nகாண்டாமிருகம் ( ஜீ.முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nகாண்டாமிருகம் ( ஜீ.முருகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)\nஇத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கதைகளும் வெவ்வேறு விதங்களில் புதிய சாத்தியங்களை நோக்கி எழுதிப் பார்க்கப்பட்ட் கதைகள். அனுபவம், எதிர் அனுபவம், அனுபவத்தின் உள் அனுபவமான கனவுநிலை, கனவில் ஏற்படும் விழிப்பு, கூட்டுச் சமூகத்தின் ஆன்மிகம், தனிமனிதனின் ஆன்மிக வறட்சி இவைகளே ஜீ.முருகனின் சிறுகதைக்குள் நாம் உணரும் திரட்சி.\nஎம்டன் செல்வரத்தினம் : சென்னையர் கதைகள்\nகார் நாற்பது களவழி நாற்பது\nஅன்புக் குழந்தைகளுக்கு அழகான பெயர்கள்\nஹெமிங்வேயின் கிழவனும் கடலும்[எஸ். ராமகிருஷ்ணன்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=75926", "date_download": "2020-01-20T17:59:54Z", "digest": "sha1:JWHWZDERXC6CLOMWPMH4D4SGYXQ2R3ZO", "length": 17294, "nlines": 312, "source_domain": "www.vallamai.com", "title": "”ஸ்ரீராம நவமி’’ ஸ்பெஷல்….பெருமாள் திருப் புகழ்…. – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீரிட்டு 5 இலட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது... January 20, 2020\nஉதிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 102... January 20, 2020\nகுறளின் கதிர்களாய்…(284) January 20, 2020\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\n”ஸ்ரீராம நவமி’’ ஸ்பெஷல்….பெருமாள் திருப் புகழ்….\n”ஸ்ரீராம நவமி’’ ஸ்பெஷல்….பெருமாள் திருப் புகழ்….\nதிருவள்ளுர் வீர ராகவ பெருமாள்….\nதிருவள்ளுர் வீர ராகவ பெருமாள்….\nதய்யான தான தானன தய்யான தான தானன\nதய்யான தான தானன -தனதான\n“பொல்லாத நோயில் வாடிட தள்ளாது தேகம் ஆடிடும்\nசெல்லாத காசு ஆகுவை -அதனாலே,\nஅவ்வேளை சோணை மாமலை உள்ளுறும் தீயில் ஸ்நானம்செய்\nவல்லானவ் ஆல வாய்மகன் -ரமணேசர்\nசொல்லாத மோன பாஷையை அவ்வாறே நானும் பேசிட\nசெவ்வேளின் தாயின் சோதர -அருள்வாயே\nசெய்யாளின் மீது ராவண ஒவ்வாத காம மோடுயிர்\nகொய்யேவு வாளி வீசிடும் -ரகுராமா\nகல்லேறி சாபம் தீரவும் ,முள்ளேறி பாதம் நோகவும்\nகள்ளுறும் கேச ஜானகி -இளையோனும்\nஅய்யாவுன் கூட ஏகினும் ,மெய்யான போதும் மானுட\nபொய்யான மாய மேனியில் -தளர்வாகி\nபுள்ளுர்தி ஆழி நாகணை செல்லாழி சோழி யாவையும்\nகொள்ளாது ஒய்வு காணவும் -புயமாளும்\nவில்லோரம் வீசி சாலியர் நல்லோரின் மீது ஊணிடும்\nவள்ளுரின் வீர ராகவ -பெருமாளே”….(33)\n“எவ்வுள்” எனக் கேட்க ,சாலிஹோத்ர ரிஷி காட்டிய அவ்வுள்ளில் காட்டில் நடந்த களைப்பும் ,ராவணனைக் கொன்ற சோர்வும் தீர திரு +எவ்வுள்+ஊர் =திருவள்ளூரில்\nவீர ராகவ பெருமாள் சாலியர் மீது கரத்தை வைத்து கிடந்த கோலத்தில் காட்சி தருகிறார் என்பது ஸ்தல புராணம்….\nஎழுத்தாளர், நடிகர், கவிஞர், என சகல கலைகளிலும் பிரபலமானவர்.\nRelated tags : கிரேசி மோகன்\nதிருமிகு இசைக்கவி ரமணன் நீடூழி வாழ்க\nகிரேசி மோகனின் பாபா ஓவியம் & பாபா வெண்பாக்கள்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nCOMPULSORY EDUCATION போல COMPULSORY வாத்சல்யம் கூடாரை வெல்லும் கோவிந்தன் தன் பாகவதம் பகவானுக்கே வெளிச்சம்.... ------------------------------------------------------------- விரல்சொடுக்கிக் கன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/17833/", "date_download": "2020-01-20T18:42:33Z", "digest": "sha1:QRUWY7JYQKMDFJ7OB5B44GHR7NCI5LBI", "length": 10252, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்த நிலையில் சரணடைய கூடுதல் நேரம் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்த நிலையில் இன்று பிற்பகல் சென்னையிலிருந்து புறப்பட்ட சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர்; நீதிபதி அஷ்வந்த் நாராயணா முன்னிலையில் சரண் அடைந்தனர்.\nஉடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை எனவும’சரணடைய கால அவகாசம் தேவை என்றும் சுதாகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் நிராகரித்ததால் அவரும் பின்னர் சரணடைந்தார். இதனைத்; தொடர்ந்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்\nTagsஇளவரசி சசிகலா சுதாகரன் அடைக்கப்பட்டனர். பரப்பன அக்ரஹார சிறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…\nதமிழக ஆளுனரை இன்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்துள்ளனர்.\nபாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 7 பேர் உயிரிழப்பு\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது…. January 20, 2020\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது… January 20, 2020\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்.. January 20, 2020\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97517", "date_download": "2020-01-20T17:29:03Z", "digest": "sha1:XROR6FUZKL7WXRSMDVNYGOXLTJDWZUAD", "length": 6532, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "ரொட்புறூக் நீர்த்தேக்கம் உடைந்து வெள்ளப்பெருக்கு", "raw_content": "\nரொட்புறூக் நீர்த்தேக்கம் உடைந்து வெள்ளப்பெருக்கு\nரொட்புறூக் நீர்த்தேக்கம் உடைந்து வெள்ளப்பெருக்கு\nரொட்புறூக் நீர்த்தேக்கத்தின் சுவர்ப் பகுதிகள் வெள்ளத்தினால் இடிந்து விழுந்ததால் நகர மக்கள் வெளியேற்றப்பட்டனர்.\nகடுமையான மழை காரணமாக டார்பிஷையரில் உள்ள ரொட்புறூக் நீர்த்தேக்கத்த���ன் அணை சேதமடைந்து நீர் வெளியேறியது.\nஇதனால் நகரத்தின் 6,500 குடியிருப்பாளர்களையும் உடனடியாக உள்ளூர் பாடசாலையில் ஒன்றுகூடுமாறு பொலிஸார் அறிவித்தல் விடுத்தனர்.\nநீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீர் கோய்ட் நதியில் பாய்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் பொதுமக்களுக்கு உயிராபத்து இருப்பதாக சுற்றுச்சூழல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nரொட்புறூக்கிற்கு அருகிலுள்ள நகரமான சப்பல்-என்-லெ-ஃபிரித்தில் (Chapel-en-le-Frith) உள்ள சப்பல் உயர்நிலைப் பாடசாலையில் செல்லப்பிராணிகளையும் மருந்துகளையும் எடுத்துக்கொண்டு ஒன்றுகூடுமாறு பொலிஸார் குடியிருப்பாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.\nமேலும் டார்பிஷைர் மற்றும் லெஸ்ரர்ஷையரில் பெய்துவரும் கடுமையான மழையினால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.\nஇதேவேளை வாகனச் சாரதிகள் பாதுகாப்பற்ற வீதிகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு டார்பிஷைர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை; ஜப்பான் தலைநகர் டோக்கியோவை புயல்\nஜப்பான் தலைநகர் டோக்கியோவை ’மிண்டுல்’ புயல் தாக்கியதால் கனமழை; நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை\nசாலமன் தீவுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு\nசுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கருப்புப் பெட்டியை ஒப்படைக்க ஈரான் அரசு சம்மதம்\nசுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கருப்புப் பெட்டியை ஒப்படைக்க ஈரான் அரசு சம்மதம்\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த ட்ரம்ப்\n அதிபர் ஹசன் ரவுகானி பேச்சு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/160-2009-08-20-00-33-03", "date_download": "2020-01-20T19:11:22Z", "digest": "sha1:A7FWOGUP653I5N7C3YMTKHBE5ZQJPPMJ", "length": 29744, "nlines": 256, "source_domain": "www.keetru.com", "title": "சமணர்களின் ரத்தம் காய்ந்து விடவில்லை: மதுரையில் தொடரும் சாதிவெறித் தாக்குதல்", "raw_content": "\nபல்லாயிரம் ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டவர்கள் நீதி கேட்கிறார்கள் பதில் சொல்லுங்கள்\n17 பேரை படுகொலை செய்த சூத்திர சாதிவெறி - சுரணையற்று கிடக்கும் தமிழ்ச் சமூகம்\nஅருந்ததியர்கள் மீது பள்ளர்கள் தாக்குதல்\nஆரோக்கியமான அரசியல் உரையாடல்களைத் தொடங்குவோம்\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயர���ிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nவெளியிடப்பட்டது: 20 ஆகஸ்ட் 2009\nசமணர்களின் ரத்தம் காய்ந்து விடவில்லை: மதுரையில் தொடரும் சாதிவெறித் தாக்குதல்\nஎத்தனை ஆண்டுகள் மறைந்து போனாலும், மதுரை மாவட்டத்தில் குன்றுகளாக காட்சி தரும் மலைகளைப் பார்க்கும் போது எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்ட நிகழ்வு மீண்டும், மீண்டும் முளைத்தெழும். சைவர்களின் கொட்டத்திற்கு எதிராக பள்ளிகளைத் திறந்து அனைத்து தரப்பினரும் கல்வி பெற வேண்டும் என்ற உயர்நோக்கம் கொண்ட சமணர்கள், அரசதிகாரத்தின் துணையோடு கொன்றுகுவிக்கப்பட்டு கொடுமைகளின் வடுக்கள் வரலாற்றின் பக்கங்களில் இன்னமும் கறையாக காட்சித் தருகிறது.\nஎண்ணாயிரம் பேரைக் கொன்ற கோபம் தீராது இன்னமும் அழித்தொழிக்க வேண்டும் என்ற சாதித்திமிர் கட்டவிழ்த்து விடப்பட்ட முரட்டுக்காளையென மதுரை மாவட்டத்தில் பலரைக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது.\nமதுரை என்றவுடன் பலருக்கும் மல்லிகைப்பூ ஞாபகத்திற்கு வருவதைப்போல, உத்தப்புரம் சுவர் கட்டாயம் ஞாபகத்திற்கு வரும். சாதிய ரீதியாக மனிதர்களைப் பிரிக்க கட்டப்பட்ட தீண்டாமைச்சுவரின் ஒருபகுதி இடிக்கப்பட்டு, வழிதிறந்தபோது அதற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் நடத்திய கொடி எரிப்பின் கனப்பின் நெருப்பு இன்னமும் தணலாகக் கிளம்புகிறது. சட்டம், நீதி ஆகியவை தங்கள் வீடுகளின் வாசல்களில் கட்டப்பட்ட பிராணிகள் என்பதை போல நினைத்து சாதிமேலாதிக்கம் புரிவோர் நடத்தும் அட்டகாசங்கள் குறைந்தபாடில்லை. அதற்கு நல்ல உதாரணம் வடிவேல்கரை கிராமம்.\nமதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீட்டர் தூரத்தில் தான் இந்த வடிவேல்கரை கிராமம் உள்ளது. சமணர்கள் பள்ளிகளை வைத்து பலருக்கு கல்வி புகட்டிய நினைவிடங்கள் உள்ள கீழக்குயில்குடியும், வடிவேல்கரையும் ஒரே பஞ்சாயத்திற்கு உட்பட்டதாகும். இங்கு உள்ள 600 குடும்பங்களில் 300 பிள்ளைமார் சமுதாயக்குடும்பங்களும், 200 கள்ளர் சமுதாயக்குடும்பங்களும் வசித்து வருகின்றனர். 86 அருந்ததிய ��முதாயத்தைச் சேர்ந்த குடும்பங்களும், 11 பள்ளர் மற்றும் பறையர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்களும், 3 ஆசாரிமார்களும் வசித்து வருகின்றனர்.\nசுமார் 1500 ஏக்கர் நிலத்தில் இங்கு விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு சிலரிடமே நிலம் உள்ளது. மற்றவர்கள் இங்குள்ள நிலத்தில் உழவுப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாடு சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இங்குள்ள அருந்ததிய மக்களில் 86 குடும்பங்களில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை நினைத்தால் இத்தனை ஐந்தாண்டு திட்டம் போட்டவர்களின் சட்டையைப் பிடிக்கத் தோன்றும். இங்குள்ள 70 அருந்ததிய சமுதாயக் குழந்தைகளில் தற்போது 55 குழந்தைகள் நாகமலைப்புதுக்கோட்டையில் உள்ள கல்வி நிலையங்களை நோக்கி கல்விபயிலச் செல்கின்றன. 5 பேர் தான் பத்தாம் வகுப்பு படித்துள்ளார்கள். அதில் 2 பெண்கள் அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டார்கள். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. பத்தாவது முடித்த இருவர் தற்போது +1 படித்து வருகிறார்கள். ஒருவர் பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டார்.\nஅருந்ததிய மக்களின் அடிப்படை வேலையாக உள்ளது தப்படிப்பது தான். உழவு வேலை, கத்திரிக்காய் பறிப்பது என தோட்டவேலைகள் செய்தாலும், சாதிய ரீதியாக இவர்கள் தப்படிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதனால் தான் பள்ளியில் படிக்கும் 8 குழந்தைகள் தற்போது பள்ளிக்கு சென்று கொண்டே, இழவு வீடுகளில் தப்படித்து குலத்தொழில் செய்துவரும் கொடுமையும் வடிவேல்கரையில் அரங்கேறி வருகிறது. இவர்களில் பட்டப்படிப்பு பெற்ற ஒரே நபர் முருகன் என்பவர் தான். அவர் பட்டப்படிப்பு படித்தார் என்பதற்காக அவர்கள் குடும்பத்தின் மீது நடத்தப்படும் வர்ணாசிரமவாதிகளின் தாக்குதல்கள் கொலைவெறி அளவுக்குப்போய் உள்ளது.\nவடிவேல்கரை காந்திநகரைச் சேர்ந்த அம்மாவாசி என்ற அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்தவரின் மகன் முருகன் (25) என்பவர் கடந்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-14 ந் தேதி நாகமலைப்புதுக்கோட்டையில் இருந்து வடிவேல்கரைக்கு வந்து கொண்டிருந்தபோது ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஆனந்த், லெட்சுமணன், சிலம்பரசன் ஆகியோர் வழிமறித்து தாக்கியுள்ளனர். அத்துடன் உடைகல்லை எடுத்து முருகனின் தலையில் போட்டு கொல்ல முயன்றுள��ளனர். அவர்களின் ஒரே கோபம் “தோட்டி மகனுக்கு என்ன படிப்பு\nஇந்தக் கொடூரத் தாக்குதலில் முருகனின் மண்டை உடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தலைக்காயச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளது. ஏராளமான ரத்தம் வெளியேறிய நிலையில் தாக்குதலுக்குள்ளான முருகன் மற்றும் அவரது தந்தை அம்மாவாசி ஆகியோர் மீதே கொலைமுயற்சி உள்ளிட்ட 4 வழக்குகளைப் பதிவு செய்து காவல்துறை தாங்கள் எந்த சாதியத்திற்கு வேலியாக உள்ளோம் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.\nமுருகன் தாக்குதலுக்குள்ளான அன்று வடிவேல்கரை ஊராட்சியில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் தோட்டி வேலை செய்து கொண்டிருந்தார் அவருடைய தந்தை அம்மாவாசி, அவர் மீதும் கொலைமுயற்சி வழக்கு. ஆனால், தாக்குதல் நடத்தியவர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. அத்துடன் சாலைமறியல் போராட்டம் வேறு செய்துள்ளார்கள். மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மகஜரும் அளித்துள்ளனர்.\nஆதிக்கச்சாதியினரால் தாக்குதலுக்குள்ளான முருகன் எம்.காம்., படித்து முடித்து விட்டு தற்போது பி.எட் படித்து வருகிறார். இந்த நிலையில் காந்திநகர் பகுதியில் உள்ள அருந்ததிய குழந்தைகளுக்கு மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரை இலவசமாக டியூசன் எடுத்து வருகிறார். தெருவிளக்கில் இவர் பாடம் நடத்துவதைப் பொறுக்காமல் தெருவிளக்கை இரவு 7 மணிக்கு மேல் தான் எரியவிடுகிறார்கள்.\nவடிவேல்கரையைச் சேர்ந்த அருந்ததிய குழந்தைகள் செருப்பு போட்டு நடக்கமுடியாது. அதனால் காந்திநகரில் இருந்து வடிவேல்கரை கண்மாய் வழியாக நாகமலைப்புதுக்கோட்டைக்கு நடந்தே பள்ளிக்குச் செல்கிறார்கள், வானம் இருட்டியவுடன், இங்குள்ள பள்ளிக்குழந்தைகள், மழை வரக்கூடாது என வருணபகவானிடம் வரம் கேட்கிறார்கள். மழை நீர் பெருக்கடுத்தால் கண்மாய் வழியாகப் பள்ளி செல்லமுடியாது என்பதால் இவர்கள் வானைப் பார்த்து வணங்கி அழும் கொடுமை என்னவென்பது\nதோட்டி மகன் பட்டப்படிப்பு படிப்பதா என்ற ஆத்திரத்தில் முருகன் மீது தாக்குதல் நடத்திய வர்ணத்தின் புத்திரர்கள், இதற்கு முன்பாக கடந்த 2007-ஆம் ஆண்டு முருகனின் தம்பி அழகுப்பாண்டியையும் தாக்கினர். அவர் செய்த தவறு என்ன தெரியுமா சாலையை மறைத்து நின்று கொண்டிருந்த மூன்று பேரை, “ அண்ணே, விலகிக்கொள்ளுங்க“ எனச் சொன்னது தான்.\n“சக்கிலிச்சிக்காடா நாங்க பிறந்தோம்” எனச்சொல்லி அவரை மூன்று பேர் கடுமையாகத் தாக்கினர். இதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய போராட்டம் காரணமாக அந்த மூன்று பேர் மீதும் வன்கொடுமைப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மூன்று மாதங்களுக்குப் பின் தான் அவர்களுக்கு பெயில் கிடைத்தது. அந்த வழக்கு இன்னமும் நடைபெற்று வருகிறது.\nமுருகன் தாக்கப்பட்டு படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில் அவரை அங்கிருந்து வெளியேற்றி விட்டு காவல்துறை மூலம் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியல் செல்வாக்கு படைத்தோரின் ஆதரவோடு சாதியச்சக்திகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில் முருகனைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நடத்தப்படும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் களம் இறங்கியுள்ளது. உத்தப்புரத்தில் தலித் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட சக்திகளின் அருளாசியோடு தான் இந்த தாக்குதல் சம்பவங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.\nசாதி ஆணவம் படைத்தோரின் பகடைக்காயாக இல்லாமல், அழுத்தப்பட்ட மக்களில் நொறுக்கப்பட்டுள்ள மக்களாய் உள்ள அருந்ததிய மக்கள் மீது மதுரை வடிவேல்கரையில் வன்மத்தோடு நடத்தப்படும் தாக்குதல், காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் இதயச்சுத்தியோடு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதற்கான போராட்டத்தை ஜனநாயக இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும்.\n- ப.கவிதா குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jan19/36620-2019-02-11-03-56-20", "date_download": "2020-01-20T19:28:47Z", "digest": "sha1:RZ3NODYVA3BICWUQC2WXS2ZCYD6NPGG7", "length": 21718, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "பொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜனவரி 2019\n‘உயர்சாதி ஏழைகளுக்கு’ இடஒதுக்கீடு - சாதியை ஒழிக்கவா\nவெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர்\nபிழையான தீர்ப்பு - உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nகோயில் கொள்ளைகளை சட்டமன்றத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர்\nஒருபோதும் பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாசார ஒதுக்கீடு வராது\nஉடலுழைப்பு வேலையை ஏன் நாங்கள் மட்டுமே செய்ய வேண்டும்\nஇடஒதுக்கீடு உரிமையை ஒழித்திட இராசுட்ரிய சுயம்சேவக் சங்கம்\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2019\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2019\nபொருளாதார இடஒதுக்கீட்டை எதிர்த்து மதுரையில் மோடிக்கு கருப்புக் கொடி\nமதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி காட்டச் சென்ற 500க்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.\nமோடியின் பார்ப்பன இந்துத்துவா கொள்கையினால் தமிழ்நாடு கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. அவர் திடீரென்று அறிவித்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தமிழ்நாட்டில் நடுத்தர ஏழை மக்களும் தங்களின் வங்கிச் சேமிப்புப் பணத்தை அன்றாட செலவுக்காக எடுப்பதற்கு பல மணி நேரம் கியூவில் காத்திருந்தனர். அவரது இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்ததது என்பதை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பலரும் குற்றம் ச hட்டினர். செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், கருப்பு பணம் முடங்கிவிடும் என்ற மோடியின் அறிவிப்பு செல்லாத அறிவிப்பாகி 95 சதவீத கருப்புப் பணம் மீண்டும் வெள்ளைப் பணமாக வங்கிக்கே திருப்பி வந்து விட்டது.\nநுழைவுத் தேர்வு கிராமப்புற மக்களைப் பாதிக்��ும் என்று தமிழகம் நுழைவுத் தேர்வையே இரத்து செய்திருந்தது. ஆனால் ‘நீட்’ என்ற மத்திய அரசு நடத்தும் நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக மோடி ஆட்சி திணித்தது. தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விதிவிலக்கு தர வேண்டும் என்ற தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமித்த தீர்மானத்தை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குக்கூட அனுப்பி வைக்காமல் மோடி ஆட்சி கிடப்பில் போட்டது. 1200க்கு 1176 மதிப்பெண் பெற்ற அனிதா நீட் தேர்வினால் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல், தற்கொலை செய்து கொண்டார்.\nகாவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்ற ஆணைகளைக்கூட மதிக்காமல் கருநாடக தேர்தல் அரசியல் நலனுக்காக தமிழகத்துக்கு எதிராக பச்சை துரோகம் செய்து தமிழக மக்களின் உணர்வுகளோடு விளையாடியது மோடி ஆட்சி. வேறு வழியின்றி உச்சநீதிமன்றத்தின் ஆணைகளுக்காக பணிய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானது.\nபெரியார் - அம்பேத்கர் பெயரில் அய்.அய்.டி. களில் வாசகர் வட்டம் நடத்தத் தடை போட்டதோடு தமிழ்நாட்டின் கனிம வளங்களைப் பாதிக்கும் ஆபத்தான திட்டங்களுக்கு வழி திறந்து விட்டது. தூத்துக்குடி மக்களுக்கு பேராபத்தை உருவாக்கித் தரும் ‘ஸ்டெர்லைட்’ ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறப்பதற்கு உச்சநீதிமன்ற பார்ப்பன நீதிபதி கோயல் என்பவர் ஓய்வு பெற்ற அடுத்த சில மணி நேரங்களிலேயே பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக்கி ஸ்டெர்லைட்டின் வேதாந்தா பார்ப்பன குழுமத்துக்கு ஆதரவாக தீர்ப்பைப் பெற்றுத் தந்தது.\n‘ஜி.எஸ்.டி.’ என்ற வரி விதிப்புக் கொள்கையைப் புகுத்தி மாநிலங்களின் வரி விதிப்புக் கொள்கை அதிகாரங்களைப் பறித்தது. பல சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் இந்தக் கொள்கையால் தமிழகத்தில் மூடப்பட்டன.\nஎச். ராஜா போன்ற பார்ப்பனர்களும் ‘இந்து முன்னணி’ என்ற பெயரில் சில ‘சூத்திர’த் தமிழர்களும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பெரியாரை - திராவிட இயக்கங்களை தரம் தாழ்ந்து பேச அனுமதித்ததோடு பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று ‘திமிரோடு’ அறிக்கை விடுத்தனர். மாநில அரசை ஆட்டிப் படைத்து டில்லியிலிருந்து கொண்டு தமிழ்நாட்டில் ஒரு ‘பினாமி’ ஆட்சியை நடத்தியதோடு தமிழகக் காவல்துறையையும் தனது விருப்புவெறுப்புக்கேற்ப ஆட்டிப் படைத்து வருகிறது, மோடி ஆட்சி\nஇப்போது உயர்ஜாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமைச்சரவையில் முடிவெடுத்த அடுத்த மூன்று நாட்களில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று நடைமுறைக்கும் கொண்டு வந்துவிட்டது. பார்ப்பனர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் ‘சமூகக் கல்வி ரீதியாக’வும் வரலாற்று ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகத்துக்கு சமூக நீதி வழங்கு வதற்காகவே கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைத்து புதைக்குழிக்கு அனுப்பி விட்டது.\nஇந்த ‘பொருளாதார அடிப்படை’ என்ற ஆபத்தான இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே அழிக்கும் முயற்சிக்கு எதிராக ஜனவரி 27ஆம் தேதி மதுரை வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு முடிவு செய்தது. இதில் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கூட்டமைப்பு சார்பில் பங்கேற்று கைதானார்கள்.\nமதுரையில் கூடிய கூட்டமைப்பின் நூற்றுக் கணக்கான தோழர்கள் கருஞ்சட்டையுடன், கருப்பு கொடி ஏந்தி, ஆர்எஸ்எஸ்-பாஜகவின் தமிழர் விரோத செயல்களை கண்டித்து ‘மோடியே திரும்பிப் போ’ என முழக்கமிட்டனர். தந்தைப் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு. இராம கிருஷ்ணன், தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை. திருவள்ளுவன், விடுதலை தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் முகிலன், தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் மீ.த.பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் ஏராளமான தோழர்களோடு கலந்து கொண்டனர். கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின���னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthikkavum.com/2015/06/blog-post_16.html", "date_download": "2020-01-20T18:12:46Z", "digest": "sha1:VE7KMKNNGYJ4I2A33HNZV3T2HSZAC3ZT", "length": 27276, "nlines": 115, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: மியான்மர் இன அழிப்பின் சூத்திரதாரி அஸ்வின் விராத்து!", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nமியான்மர் இன அழிப்பின் சூத்திரதாரி அஸ்வின் விராத்து\nஇன்று மியான்மரில் நடந்து கொண்டிருக்கும் இன அழிப்பின் சூத்திரதாரி அஸ்வின் விராத்து என்ற புத்த துறவிதான்,\nஇவர் 14ம் வயதில் பள்ளிப்படிப்பை துறந்து புத்த துறவியாக தன்னை மாற்றி கொண்டார் , சிறு வயதில் இருந்தே ஏழ்மையில் வாழ்ந்த சிறுவனுக்கு இசுலாமியர்களை கண்டால் வெறுப்பு, ஏனேனில் பர்மாவின் வியாபாரமும் , செல்வமும் இசுலாமியர்களை நம்பியே இருக்கிறது ,\n2001-ம் ஆண்டு 969 என்ற இயக்கத்தை ஆரம்பித்தான், ஆரம்பிக்கப்பட்ட இரண்டு வருடத்தில் 2003-ம் ஆண்டு தீவிரவாத செயல்களுக்காக 25 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்,\n9- புத்தரின் ஒன்பது சிறப்பம்சங்கள்\n6- புத்த சாஸ்திரத்தின் சிறப்புக்கள்\n9- பௌத்தர்களின் சிறப்பம்சங்கள் என்பதை தாங்கி நிற்கிறது ,\nஆனால் 2010-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டவுடன் தென் சேன் அரசுக்கு தன் முழு ஆதரவையும் அளித்து 2011-ம் ஆண்டு தென் சேனை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த சூத்திரதாரி இந்த துறவிதான்,\n2011ம் ஆண்டிலிருந்தே இசுலாமிய விரோத பேச்சுக்கள், பயிற்சிகள் முதலியவை அதன் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டு 2012-ம் ஆண்டு அதற்கான அறுவடையை கலவரங்கள் மூலம் அடைய ஆரம்பித்ததார்,\n969 இயக்கத்தின் முதன்மை குறிக்கோள் இசுலாமிய வியாபாரத் தலங்களை கொள்ளையடித்து விட்டு கொளுத்துவது, இசுலாமியர்களின் வீடுகளை கொள்ளையடிப்பது, இசுலாமிய பெண்களை மணமுடித்து பௌத்தர்களாக மாற்றுவது மற்றும் பர்மாவை ஒரு முசுலிம் கூட இல்லாத பிரதேசமாக மாற்றுவது இவைகளே,\nஇந்த புத்த துறவியை உலக நாடுகள் கண்டிக்காத வண்ணம் பாதுகாத்து வருவது மியான்மர் அரசாங்கம், அதன் அதிபர் தென் சேன், 2013-ம் ஆண்டு டைம் இதழ் விராத்தை பேட்டி எடுத்த போது அவர் கூறியது\n\"புத்த மதம் அமைதியானது தான் அதற்காக நாய்களோடு (இசுலாமியர்கள்) உறங்க முடியாது \" என்று கூறியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது . டைம் இதழ் அவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தியது,\nஇந்த விசயத்திலும் தென் சேன் தலையிட்டு \"டைம் இதழ் ஊடக தர்மத்தை இழந்து ஒருதலை பட்சமாக உள்ளது , விராத் எங்களின் பாதுகாவலர், புனிதமானவர் அவரை விமர்சிக்க டைம் இதழுக்கு தகுதியில்லை\" எனப் பேட்டியளித்தார்,\nமற்றும் \"எங்கள் அரசாங்கத்தை வழிநடத்தும் வழிகாட்டி எனவும் புகழ்ந்து தள்ளினார்\". 2013-ம் ஆண்டு தன் வாகனத்தில் குண்டு வைத்து விட்டு , பழியை இசுலாமியர்கள் மீது போட்டு மிகப் பெரிய இன அழிப்பை நடத்தினார், அது இன்றுவரை தொடர்கிறது,\n2014-ம் ஆண்டு இலங்கையில் பொதுபலசேனா நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விராத்து நாம் இருவருமே ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என விரும்புகிறேன் எனக்கூறி தன் புனிதத்துவத்தை\nஇந்த இனப்படுகொலைகளில் UNO இதுவரையில் பாரிய கண்டனங்கள் தெரிவிக்காதவாறு பார்த்துக் கொண்டு வருவது யூதர்கள்தான், எந்த இனமும் அவர்களாகவே அவர்களைப் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதுதான் நமக்கு உலகின் எல்லா இன அழிப்பு சம்பவங்களும் தெரிவிக்கின்ற வாக்குமூலங்கள் இனிவரும் காலம் அம்மக்களுக்கு நல்லாதாக அமையட்டும் \nLabels: Dr. ஜுனைதா பேகம்\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nதமிழா நீ ரௌத்திரம் பழகு\nதமிழ் நாட்டில் ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த தினமணி நாளேடு சதியா\n இனி நீ இந்தியாவுக்கு அந்நியன்\nதமிழர்களின் வாழ்வியல் மேற்கு தொடர்ச்சி மலை\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-20T19:06:02Z", "digest": "sha1:OZZ7SZWF3FA5X4NGKQCVEYATZ5JJS7Z3", "length": 7355, "nlines": 90, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – பாகமதி திரைப்படம்", "raw_content": "\nபாகமதி – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை Studio Green மற்றும் UVCreations ஆகிய தயாரிப்பு...\n‘பாகமதி’ படத்தின் இசை வெளியீட்டு விழா..\nயு வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன்...\nஅனுஷ்கா- உன்னி முகுந்தன் நடிக்கும் ‘பாகமதி’ படத்தின் டிரெயிலர்\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2011/09/20/murugan-g/?replytocom=1821", "date_download": "2020-01-20T18:22:09Z", "digest": "sha1:ZHTV4RMFBZV6N5VNLZBKGMKK753HFQES", "length": 42447, "nlines": 660, "source_domain": "abedheen.com", "title": "முருகனோடு கொஞ்ச நேரம்… | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nகொள்ளை அழகனான ‘கோவணாண்டி’ முருகன் அல்ல இவர். ’கூளமாதாரி’ நாவல் எழுதிய பெருமாள்முருகனோ ’ஏழ மாதிரி’ எழுதும் நண்பர் இரா. முருகனோ அல்ல. இது ஜீ. முருகன். அதான் குறிச்சொல்லிலேயே தெரிகிறதே, சஸ்பென்ஸ் எதற்கு பாய் என்று கேட்கிறீர்களோ சரி. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், முருகனின் சுவாரஸ்யமான ஒரு சிறுகதையைப் படித்துப் பரவசப்பட்டுப்போய், இந்த ஆளை சந்திக்க வேண்டுமே என்று நினைத்தேன். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளரை சந்திக்க ஆசைப்பட்டது அப்போதுதான். கல்லூரிப் பருவத்தில் , பிரபல எழுத்தாளர்கள் சிலரை சென்னையில் சந்தித்து , கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் அடுத்த எழுத்தாளர்களை அநியாயமாகத் திட்டி (டில்லியிலிருந்து உத்தரவு வந்துகொண்டிருந்தது சரி. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், முருகனின் சுவாரஸ்யமான ஒரு சிறுகதையைப் படித்துப் பரவசப்பட்டுப்போய், இந்த ஆளை சந்திக்க வேண்டுமே என்று நினைத்தேன். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளரை சந்திக்க ஆசைப்பட்டது அப்போதுதான். கல்லூரிப் பருவத்தில் , பிரபல எழுத்தாளர்கள் சிலரை சென்னையில் சந்தித்து , கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் அடுத்த எழுத்தாளர்களை அநியாயமாகத் திட்டி (டில்லியிலிருந்து உத்தரவு வந்துகொண்டிருந்தது) திமிராக அலைந்து கொண்டிருந்த காலம். உயர் படிப்புக்காக என் சீதேவிவாப்பா அனுப்பிய பணத்தையெல்லாம் ’சீரியஸ்’ சினிமா பார்ப்பதற்கும் இழவெடுத்த இலக்கியம் படிப்பதற்கும் சீரழித்துக்கொண்டிருந்த காலம். அதை அப்புறம் பார்க்கலாம்; ’இடம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியாகவிருந்த நேரத்தில் நண்பன் நாகூர்ரூமியை சந்திக்க குடும்பத்தோடு ஆம்பூருக்கு சென்றிருந்தபோது சந்தர்ப்பம் வாய்த்தது. ‘நம்ம ஸ்டூடண்ட்ஸ்தான் அவர்’ என்றார் வாத்தியார். ஆவேசமாக எழுதும் அழகிய பெரியவனையும் அப்படியே சொன்னார். உண்மையோ இல்லையோ, குருவை மிஞ்சுகிறார்கள் சீடர்கள் இப்போதெல்லாம் என்பது மட்டும் உண்மை. திருவண்ணாமலையில் இருக்கும் முருகன்ஜீயை வரச் சொன்னார் ரூமிஜீ. கதையைவிட முருகன் நேரில் ரொம்ப சுவாரஸ்யம். ’ ரொம்ப லேட்டாவுதும்மா; எங்கேயிக்கிறாஹான்னு கேளுங்க’ என்று பக்கா பிர���யாணி சமைத்தபடி நஜ்ஹா சத்தம் போட்டதும் ’எங்கேயிருக்கீங்க முருகன்) திமிராக அலைந்து கொண்டிருந்த காலம். உயர் படிப்புக்காக என் சீதேவிவாப்பா அனுப்பிய பணத்தையெல்லாம் ’சீரியஸ்’ சினிமா பார்ப்பதற்கும் இழவெடுத்த இலக்கியம் படிப்பதற்கும் சீரழித்துக்கொண்டிருந்த காலம். அதை அப்புறம் பார்க்கலாம்; ’இடம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியாகவிருந்த நேரத்தில் நண்பன் நாகூர்ரூமியை சந்திக்க குடும்பத்தோடு ஆம்பூருக்கு சென்றிருந்தபோது சந்தர்ப்பம் வாய்த்தது. ‘நம்ம ஸ்டூடண்ட்ஸ்தான் அவர்’ என்றார் வாத்தியார். ஆவேசமாக எழுதும் அழகிய பெரியவனையும் அப்படியே சொன்னார். உண்மையோ இல்லையோ, குருவை மிஞ்சுகிறார்கள் சீடர்கள் இப்போதெல்லாம் என்பது மட்டும் உண்மை. திருவண்ணாமலையில் இருக்கும் முருகன்ஜீயை வரச் சொன்னார் ரூமிஜீ. கதையைவிட முருகன் நேரில் ரொம்ப சுவாரஸ்யம். ’ ரொம்ப லேட்டாவுதும்மா; எங்கேயிக்கிறாஹான்னு கேளுங்க’ என்று பக்கா பிரியாணி சமைத்தபடி நஜ்ஹா சத்தம் போட்டதும் ’எங்கேயிருக்கீங்க முருகன்’ என்று ரூமி கூப்பிட்டதற்கு , ‘அஞ்சாம் நம்பர் டாஸ்மாக் கடை பக்கத்துல’ என்று ரூமி கூப்பிட்டதற்கு , ‘அஞ்சாம் நம்பர் டாஸ்மாக் கடை பக்கத்துல’ என்று பதில் வந்தது\n’ஓய், ஒம்ம அட்ரஸ் என்னா’ என்று செய்மீரான் என்பவரைக் கேட்டதற்கு ‘செய்மீரான், நாகூர் பஸ் ஸ்டாண்ட்’ என்று அலட்டலாக பதில் சொன்னார்; அதுமாதிரி அல்லவா இருக்கிறது\nஎப்படியோ , வந்து சேர்ந்தார் முருகன். இலக்கியம் பேசினோம். அலுத்துக்கொண்டபடி ’பேஜ்மேக்கர்’ நுணுக்கங்கள் சொல்லிக்கொடுத்தார். ‘இடம்’ அட்டை மட்டும் வந்திருந்தது. காட்டினேன். ‘பெரிய காஃப்கான்னு நெனைப்போ’ என்று கிண்டல் செய்தார். காஃப்கா தெரியுமாம்’ என்று கிண்டல் செய்தார். காஃப்கா தெரியுமாம் பதில் சொல்லவில்லை; சிரித்துக்கொண்டேன். எனக்குப் பிடித்த முருகனின் கதையில் அந்தக் கடைசி பத்திகள் தேவைதானா என்று மட்டும் கேட்டேன். ‘அதுதான் ரொம்ப முக்கியம்’ என்றார். இப்போது மீண்டும் படித்துப் பார்த்தால் அவர் சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது. நீங்களும் படித்துப் பாருங்கள். முன்பு வெப்துனியா தளத்தில் இருந்த ஞாபகம். இப்போது கீற்று தளத்தில் இருக்கிறான் ’அதிர்ஷ்டமற்ற பயணி’. டிக்கெட் எடுக்காத பயணி முருகனை மாட்டிவிடுவ��ு பிரமாதம். எழுத்தாளர்கள் எப்படியெல்லாம் மாட்டிக்கொள்கிறார்கள்\nஒரு சந்தேகம், http://gmuruganwritings.wordpress.com/ ஜீ.முருகன் நடத்தும் தளம்தானா அல்லது அவரது விசிறிகள் யாராவது செய்கிறார்களா அல்லது அவரது விசிறிகள் யாராவது செய்கிறார்களா இரண்டு வருடமாக update செய்யப்படவில்லையே…. எதற்குக் கேட்கிறேன் என்றால்… சென்றவருடம், நண்பர் ஜமாலனின் வீட்டு விசேஷத்தின்போது மாலதிமைத்ரியை சந்தித்து (பிரேமும் உடனிருந்தார். அதே பிரியம்) ‘ஏன் உங்கள் வலைப்பதிவை அழித்துவிட்டீர்கள் இரண்டு வருடமாக update செய்யப்படவில்லையே…. எதற்குக் கேட்கிறேன் என்றால்… சென்றவருடம், நண்பர் ஜமாலனின் வீட்டு விசேஷத்தின்போது மாலதிமைத்ரியை சந்தித்து (பிரேமும் உடனிருந்தார். அதே பிரியம்) ‘ஏன் உங்கள் வலைப்பதிவை அழித்துவிட்டீர்கள்’ என்று கேட்டதற்கு ‘அய்யோ ஆபிதீன், அது நான் உருவாக்கியதல்ல. யாரோ செஞ்சிருக்காங்க’ என்று அலறியது. ‘இண்டர்நெட்டுலெ எழுதுறது எங்களுக்குப் பிடிக்காது’ என்று இருவரும் ஒரே குரலிலும் சொன்னார்கள். ஹை’ என்று கேட்டதற்கு ‘அய்யோ ஆபிதீன், அது நான் உருவாக்கியதல்ல. யாரோ செஞ்சிருக்காங்க’ என்று அலறியது. ‘இண்டர்நெட்டுலெ எழுதுறது எங்களுக்குப் பிடிக்காது’ என்று இருவரும் ஒரே குரலிலும் சொன்னார்கள். ஹை இப்படி ஆரம்பத்தில் சொன்ன எழுத்தாளர்களெல்லாம் அதில்தான் குளிக்கிறார்கள் இப்போதெல்லாம் என்பது தெரியாது போலும். தவிர, ’மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு’ இண்டர்நெட்டில்தானே கிடைக்கிறது இப்படி ஆரம்பத்தில் சொன்ன எழுத்தாளர்களெல்லாம் அதில்தான் குளிக்கிறார்கள் இப்போதெல்லாம் என்பது தெரியாது போலும். தவிர, ’மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு’ இண்டர்நெட்டில்தானே கிடைக்கிறது இருக்கட்டும், இங்கேயுள்ள ’எழுத்தாளர்கள் (links)’ பக்கத்தில் , இணையதளம் வைத்திருக்கும் / வலைப்பதிவு எழுதும் எழுத்தாளர்களை மட்டும்தான் சேர்க்க எண்ணினேன் – ஆரம்பத்தில். அப்படிப்பார்த்தால் சிலரே தேறுவார்கள் (கவனியுங்கள் : அங்கே என் பெயர் இல்லை இருக்கட்டும், இங்கேயுள்ள ’எழுத்தாளர்கள் (links)’ பக்கத்தில் , இணையதளம் வைத்திருக்கும் / வலைப்பதிவு எழுதும் எழுத்தாளர்களை மட்டும்தான் சேர்க்க எண்ணினேன் – ஆரம்பத்தில். அப்படிப்பார்த்தால் சிலரே தேறுவார்கள் (கவனியுங்கள் : அங்கே என் பெயர் இல்��ை) என்பதால் புத்தகங்கள் வெளியிட்ட எழுத்தாளர்கள் எல்லாரையும் – கண்ணில் சிக்குபவர்களை மட்டும் – இணைத்துக்கொண்டிருக்கிறேன். (என்ன மாயமோ, சீர்காழி கவிஞரையும் இணைத்துவிட்டேன்; மன்னியுங்கள்).\nமாய யதார்த்தத்தை வலிய இழுத்து நம் மண்டைகளை சிலர் உடைக்கும்போது மிக எளிமையாகத் தாண்டும் ஜீ. முருகன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். என்ன, பாலியல் சமாச்சாரங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இரண்டு சிறுகதைத் தொகுதிகள் முழுதாக ( சாயும் காலம் , கறுப்பு நாய்க்குட்டி ) முருகனின் தளத்தில் இருக்கின்றன. வாசித்தால் , நிச்சயம் ’அஞ்சாம் நம்பர் கடைக்கு’ அருகில் போகலாம்\n’மரம்’ நாவல் இன்னும் நான் வாசிக்கவில்லை.\nஜீ. முருகன் படைப்புகள் – கீற்று இணையதளம்\nவிளிம்புநிலை படைப்பாளி-ஜீ.முருகன் – இரத்தின புகழேந்தி\nஜீ.முருகன் கதைகள் ஓர் விவாதம் (காணொளி)\nபுதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று… – ஜெயமோகன்\nகதை சொல்லி – ஜீ. முருகன் / தமிழ்ஸ்டூடியோ\n//கண்ணில் சிக்குபவர்களை மட்டும் – இணைத்துக்கொண்டிருக்கிறேன்.\n(என்ன மாயமோ, சீர்காழி கவிஞரையும் இணைத்துவிட்டேன்; மன்னியுங்கள்).//\nநிழலில் உங்களுக்கு தெரியாது போனாலும்\nஎன்ன தாஜ் இது, மனபாரத்தை அதிகப்படுத்துகிறீர்களே…உங்கள் அருமை தெரிவதால்தானே இழுத்து இழுத்து கிண்டல் செய்கிறேன் உரிமையோடு. அது தவறா காயப்பட்டிருந்தால் மன்னியுங்கள். நீங்களாவது ஒத்தை மரம்; நான் பட்ட மரம்.\n//மண்டை சரியில்லை.// அது என்றைக்கு சரியாக இருந்தது (யோவ், இதும் கிண்டல்தான்\nதாஜ், நீங்கள் சிரிப்பதற்காக ஒரு விசயம் சொல்கிறேன். ’மவுத்தான நாகூர் எழுத்தாளர்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதப்போகிறேன்; விபரங்கள் தேவை’ என்று மெயில் போட்டிருந்தார் நம்ம நாகூர் ரூமி. ’தருகிறேன்; ஒரேயொரு கண்டிசன். நாகூர் ரூமி பற்றி மட்டும் அதில் எழுதக்கூடாது’ என்று பதில் போட்டதும் மனுசனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதான் ரஃபி\nநாகூர் எழுத்தாளர்களைப் பற்றி எழுதும்\nமுருகனின் கதை கொஞ்சம் சுஜாதா பாணியில் சுவராஸ்யமாக உள்ளது.\nநல்ல எழுத்தாளர்களின் அறிமுகம். போனசாக தொடர்புள்ள இணைப்புச் சுட்டிகள் என்பவை என் போன்றவர்களுக்கு வரப்பிரசாதம். இவை ஆபிதீன் பக்கங்களின் தொடர வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.\nதாஜ் க்���ு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-20T17:46:25Z", "digest": "sha1:RA6NA2H5OLCMGHVZDUUVN43QJ2PICWMO", "length": 72365, "nlines": 670, "source_domain": "abedheen.com", "title": "ஆபிதீன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஆசிப்மீரானின் ‘மலையாளத் திரையோரம்’ – வாழ்த்துரை\n01/11/2019 இல் 10:05\t(ஆசிப் மீரான், ஆபிதீன், சினிமா, மலையாளத் திரையோரம்)\nஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தம்பி ஆசிப்மீரானின் ‘மலையாளத் திரையோரம்’ புத்தக வெளியீடு வரும் 4ஆம் தேதி ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் நடக்கிறது. கையில் மறைத்து வைத்திருப்பதை கவிஞர் யுகபாரதி வெளியிடுகிறார். உடனே இங்கே PDF கிடைக்க சென்ஷி உதவுவாராக, ஆமீன்.\nஆசிப் எவ்வளவோ மறுத்தும் , அழுது போராடியும், பிடிவாதமாக நான் எழுதிய – புத்தகத்திலும் இடம்பெற்ற – சிறு வாழ்த்துரை இது. அவருடைய கட்டுரைகளிலிருந்தே வார்த்தை, வாக்கியங்களை உரிமையோடு உருவி (நாகூர்க்காரனல்லவா, இது நல்லா வரும்) ஒருமாதிரிக் கோர்த்தேன். வாசியுங்கள், அவரை வாழ்த்துங்கள். நன்றி. AB\n‘கடவுளின் சொந்த நாட்டு’ப் படங்களை அவர் காணாமல் ஓடிப்போன (மறைந்திருக்கிறாராம்) மறுபூமியில் பார்த்துவிட்டு தம்பி ஆசிஃப் எழுதிய சிறப்பான மல்லுக் கட்டுரைகள் நூலாக வெளிவருவதில் பெருமகி���்ச்சி. ஆனால்,’சிறுகதைத் தொகுதியண்ணே’ என்று சொல்லிக் கொடுத்திருக்க வேண்டாம்.\nஆசிஃபின் தேர்ந்த ரசனையும் கூரிய பார்வையும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏதோ ஒரு பெங்காலி சினிமா நான் பார்த்துக்கொண்டிருந்தபோது அது மலையாளப்படம்தான் என்று அடித்துச் சொன்னவர் அவர். லேட்டஸ்ட் ‘Article 15’ வரை, நல்ல சினிமா என்றால் அமீரக நண்பர்களை தன் சொந்தச் செலவில் தியேட்டருக்கு அழைத்துக்கொண்டுபோய் அப்படியே தூங்கிக்கொண்டிருப்பதும் அவர் வழக்கம்தான்.\nசும்மா தமாஷ் செய்கிறேனே தவிர கட்டுரைகளின் ஊடே கரன் தாப்பர் – அருந்ததிராய் நேர்முகத்தை அவர் சேர்க்கும் விதம் , மம்மூக்கா வாங்கிய விருதை முன்வைத்து ‘ஆட்சியாளர்களைச் சொறியும் நடிகர்களுக்கு மட்டும் விருதென்ற வழக்கம் கேரளாவில் இல்லை’ என்று அடித்துத்துவைப்பது, ‘மூசா நபி காலத்துக் குறியீடுகளை இன்னும் முன்னிறுத்தும் அடூர் கோபாலகிருஷ்ணன், ‘நாலு பெண்ணுங்கள்’ படத்தில் படுத்திருந்தார்’ என்று எழுதும் குறும்பு (எடுத்துக் காட்டியதும், படுத்தியிருந்தார் என்று மாற்றினார்), அன்வர் ரஷீதின் அற்புதமான குறும்படமான ‘ப்ரிட்ஜ்’ (பாலம்) கதையில் அவர் நெகிழ்ந்துபோவது என்று நிறைய இருக்கிறது இதில். இயக்குநர் ப்ளெஸ்ஸியின் ‘இல்லாதவர்களின் சோசலிசம் யாரும் யாருக்கும் சொல்லித் தராமலே வரும்’ எனும் கொய்யாப்பழ வசனத்தை ஒரு கட்டுரையில் பாராட்டுவதோடு நிறுத்திகொள்வதில்லை ஆசிஃப். அடுத்த கட்டுரையில், கமல்ஹாசனின் ‘மகாநதி’யில் வந்து உலுக்கிய சோனாகஞ்ச் காட்சிகளோடு ஒப்பீடு செய்து ப்ளெஸ்ஸியை குப்புறப்போட்டும் விடுகிறார்.\nஎனக்கு ரொம்பவும் பிடித்த கட்டுரை அலிஃப். ‘ஞானத்தின் முதலெழுத்து’ என்ற தமிழாக்கத்தில் மயங்கிப்போனேன். தவிர, ஆலிம்ஷாக்கள் சமாச்சாரம் வேறு வருகிறது. ‘இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளைக் குறித்து வாய் கிழியப் பேசுகிறார்கள் மார்க்க அறிஞர்கள். ஆனால் இஸ்லாத்தில் பெண்களுக்கு நடைமுறையில் உண்மையாக வழங்கப்படும் உரிமைகளின் நிலை என்ன என்பதை, அவர்களின் அவலத்தை பிரச்சார நெடியில்லாமல் தொடர் கேள்விகளின் மூலம் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் படத்தின் இயக்குனர் முகம்மது கோயா.என்று அதில் ஆசிஃப் சொல்லியிருந்தார். ‘சுயபரிசோதனை செய்துகொள்வோமாக’ ���ன்று என் வலைத்தளத்திலும் வெளியிட்டேன். ஒரேயொரு ஆலிம்ஷா மட்டும் வாசித்தார். ‘அடிக்கலாம்னு பார்த்தா ‘ஹக்’கா (உண்மையாக) வேறு இருக்கே’ என்று அலுத்துக்கொண்டார். அதைச் செய்பவர்கள் கேரள முஸ்லீம்கள்தான். கேள்வி கேட்கும் படங்களைக் கண்டுகொள்வதே இல்லை. போராட்டங்களை முன்னெடுப்பதும் இல்லை. திரைப்படம் வேறு மார்க்கம் வேறு என்கிற குறைந்த பட்ச அடிப்படை புரிதல். அதாவது, ‘வோ அலக் ஹை, யே அலக் ஹை’ பாணி. வாழ்க.\nப்ரித்விராஜூம் பார்வதியும் நடித்த ஒரு காதல் படம் பற்றிய கட்டுரை உண்டு. அதில் ‘செய்நேர்த்தி’ என்றொரு வார்த்தை அருமை.\n‘கம்மட்டிப்பாடம்’ சினிமாவில் இடம்பெறும் – ஒடுக்கப்பட்ட இனத்தின் அவலத்தைச் சொல்லும் – வரிகளைத் தமிழில் சரியாகச் சொல்லவும், ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’ படத்தில் கராச்சிக்கு பாஸ்போர்ட் இல்லாமல் வந்துவந்து போய்க்கொண்டிருந்த கணவரைப் பற்றிச் சொல்லும் கிழவியை இனம்காட்டிச் சிரிக்கவும் , மலபார் பிரதேசத்தில் பெரும்பான்மையாக இருக்கிற முஸ்லிம்கள் பிற மதத்தவரோடு ஒற்றுமையாக இருப்பதை இயல்பாக எடுத்துச் சொல்லவும் ஆசிஃப் போன்ற பாதி மலையாளிகள் நிறைய வேண்டும்.\nஸௌபின், ஃபஹத் போன்ற புது ராட்சசர்களைப் பாராட்டும் ஆசிஃப், ‘இது சிரிக்க வேண்டிய இடம்’ என்று அவர்கள் நடித்த சில காட்சிகளைச் சொல்லி நம்மை சிந்திக்கவும் வைக்கிறார். கவனமாகப் படிக்கவும்.\nஒன்று தெரியுமா, அப்பட்டமான அங்கத சினிமாவான ‘பஞ்சவடிப் பாலம்’ பற்றி இணையத்தில் ஆசிஃப் எழுதியபிறகுதான் கே,ஜி. ஜார்ஜ் என்ற ஆளுமையையே அறிந்தேன். எண்பதுகளில் ‘ஜோர்ஜ்ஜ்’ பற்றி நண்பர் தாஜ் சௌதியில் சொல்லியிருந்தும் ஏனோ பார்க்காமலிருந்தேன். அவர் சொன்னதாலும் இருக்கலாம். அங்கேயிருந்த கஷ்டம் அப்படி.\nஅரசியல் கொலைகளின் பின்னணியைச் சொல்ல முயலும் ‘ஈடா’வையும் , பக்கத்தில் சகோதரன் உட்காரும்போது, என்ன, என்னோட கிட்னி வேணுமா என்று ‘அன்போடு’ கேட்கும் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ஐயும் அருமையாக இந்தச்சிறுநூலில் விவரித்திருக்கிறார் ஆசிஃப்.\nவிமர்சனத்தோடு இவர் நிறுத்திக்கொள்ளவேண்டும். சினிமா எடுத்தாலோ ஹார்மோனியத்துடன் ஒரு நிமிசம் பாடி நடித்தாலோ நேர்மாறாகத்தான் வரும் என்று படுகிறது.\nஆந்த்ரே தார்க்கோவஸ்கி மேற்கோள் ஒன்றை இறுதியாகப் போடவா\nமீண்டும் இந்தக் கட���டுரைகளைப் படித்தது சந்தோசம்.\n‘திருட்டுப்பொருளும் நேரடி சாட்சியும்’ – ஆசிப் விமர்சனம்\nநண்பர் சுரேஷ் கண்ணனின் ஃபேஸ்புக் கலாய்ப்பு\n13/03/2019 இல் 16:00\t(ஆபிதீன், ஜெயந்தி சங்கர்)\nகப்பவூட்டுத் தம்பிகள் – ஆபிதீன்\nபதினாறு வருடங்களுக்கு முன் எழுதிவைத்த, இதுவரை பிரசுரமாகாத ‘கதை’ இது (அப்போதும் மோசமாகத்தான் எழுதியிருக்கிறேன்). ‘நண்பர் தாஜின் மறைவை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ளது, முகநூலில் நண்பர்கள் பட்டியலில் அவரை அவ்வப்போது பார்த்து அவர் இன்னும் நம்முடன் இருப்பதாக எண்ணித் திருப்திப்பட்டுக்கொள்கின்றேன்’ என்று சொன்ன அன்பு நண்பர் கிரிதரனுக்காகத் தேடி எடுத்துப் பகிர்கிறேன். – AB\nபறப்பதற்குத் தயாராக இருக்கும் ஒற்றை இறக்கையுள்ள விமானத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா எங்கள் ஊரில் சில வீடுகளில் இருக்கிறது – மொட்டை மாடி மேல். ‘கப்பக்கார வூடு’ என்றால் முறைப்படி கப்பல்தானே இருக்க வேண்டும். இல்லை, அந்தக் காலத்தில் சைக்கூன் சிங்கப்பூர் என்று போய் பெரும்பணம் சம்பாதித்த சில சபராளிகள் அப்படித்தான் சும்மா விமானங்களை பெருமைக்காக வீட்டின் மேல் நிறுத்தினார்கள். முழுக்க முழுக்க சிமெண்ட்டால் கட்டப்பட்ட சிறு விமானங்கள் எங்கள் ஊரில் சில வீடுகளில் இருக்கிறது – மொட்டை மாடி மேல். ‘கப்பக்கார வூடு’ என்றால் முறைப்படி கப்பல்தானே இருக்க வேண்டும். இல்லை, அந்தக் காலத்தில் சைக்கூன் சிங்கப்பூர் என்று போய் பெரும்பணம் சம்பாதித்த சில சபராளிகள் அப்படித்தான் சும்மா விமானங்களை பெருமைக்காக வீட்டின் மேல் நிறுத்தினார்கள். முழுக்க முழுக்க சிமெண்ட்டால் கட்டப்பட்ட சிறு விமானங்கள் எந்த நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் முஸ்லீம்கள் நிகழ்த்தவில்லையென்று யார் சொன்னது எந்த நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் முஸ்லீம்கள் நிகழ்த்தவில்லையென்று யார் சொன்னது இப்போது உள்ள பரம்பரைக்கு அதற்கு பெயிண்ட் அடிக்கக்கூட முடியாததில் விமானங்களுக்கு ரோஷம் வந்து ஒரு பக்க இறக்கைகளை ஒடித்துக் கொண்டு விட்டன. புதிதாக அரபுநாடு போய் திரும்ப வரும் கப்பவூட்டுத் தம்பிகள், கஞ்சத்தனமாக தங்கள் வீட்டு நிலைப்படியிலோ புதிதாக வாங்கிய பைக்கிலோ அல்லது வேனிலோ ‘இது அல்லாஹ்வின் அருட்கொடை’ என்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதைப் பார்த்துத் திகைத்துப்போய் முடமாகிவிட்டன என்றும் சொல்லலாம்.\nகப்பக்கார வீடு… கட்ட வெளக்கமாறானாலும் கப்ப வெளக்கமாறு…\nஎல்லாமே கப்பல் சம்பந்தப்பட்டது. இந்த மாலிமார், மரைக்காயர் எல்லாம் என்ன கப்பல் சம்பந்தப்பட்ட பெயர்கள்தான். அதற்காக ரஜூலா கப்பலில் கக்கூஸ் கழுவிக் கொண்டிருந்த என் பெரிய மாமாவும், கப்பலே பார்க்காமல் விமானத்தில் கத்தாருக்குப் போன என் சின்ன மச்சானும் தன் பெயரை ‘நகுதா’ (கப்பல் கேப்டன்) என்று இன்னும் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது கப்பல் சம்பந்தப்பட்ட பெயர்கள்தான். அதற்காக ரஜூலா கப்பலில் கக்கூஸ் கழுவிக் கொண்டிருந்த என் பெரிய மாமாவும், கப்பலே பார்க்காமல் விமானத்தில் கத்தாருக்குப் போன என் சின்ன மச்சானும் தன் பெயரை ‘நகுதா’ (கப்பல் கேப்டன்) என்று இன்னும் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது போதாதற்கு ஊர் அவுலியா வேறு மூழ்கவிருந்த ஒரு கப்பலைக் காப்பாற்றித் தொலைத்தார்கள். அவர்களின் கந்தூரியில் , பல வகை டிசைன் கப்பல்கள் – சோகப்பட்டினத்திலிருந்து நாங்கூர் வரை – 7 கி.மீ தூரம் ரோட்டிலேயே வந்து , ஊரெல்லாம் சுற்றும். சில ரயில்கள் , விமானங்கள் கூட ரோட்டில் ஓடுவதுண்டு. எல்லாம் அவுலியாவின் மகிமை \nகப்பக்கார வூட்டு ஆண்பிள்ளைகளை ‘கப்பவூட்டுத் தம்பி’ என்று செல்லமாக அழைக்கும் ஊர் அது . கப்பவூட்டு பெரியதம்பி; நடுத்தம்பி ; சின்னதம்பி ; தம்பி… அவரின் ‘தம்பி’…\nசிராஜுதீனும் என்னைப் போல ஒரு கப்ப வூட்டுத் தம்பிதான். ஆனால் பக்கத்து ஊர். உட்டச்சேரி என்ற உண்மையான பெயரை எழுதினால் அடிக்க வந்துவிடுவார்கள் என்பதால் வேண்டாம்.\nசிராஜின் உற்சாகம் எனக்கும் ஒரு நாள் தொற்றியது. துபாய் வந்ததிலிருந்து ‘ஒரு நல்ல செய்தி’ என்று அன்றுதான் சொல்கிறார்.\n’ – வெடைத்தேன். சந்தோஷமாக இருக்கும்போது நாம் உண்மையை சொன்னாலும் அது வேடிக்கையாகவே எடுத்துக் கொள்வார்கள். நான் சொன்னது பொய். சிராஜ் நன்றாகவே எழுதுவார்.\n‘இல்லே.. அதைவிட சந்தோஷம். ரூமுக்கு ராத்திரி வர்றீங்க. கொண்டாடுறோம்’. போனை வைத்து விட்டார். அர்த்தம் என்ன என்ன என்று படித்தவரைக் கேட்க வைக்கும் அவரது கவிதைகளின் சஸ்பென்ஸ் மாதிரி இருந்தது. அது எனக்கும் பிடித்திருந்தது. சொட்டுச் சொட்டாக வடித்தாலும் அல்லது ‘சர்’ரென்று ஊற்றினாலும் நீரா, உருகும் பனிக்கட்டியா என்று புரியாத வெண் மயக்கம்தான். இருந்தாலும் என்ன, அவரை எனக்குப் பிடிக்கும். அதிகாரம் செய்யும் அன்பு அவருடையது. எங்கே பார்த்தாலும் ‘எப்படி இருக்கிறீங்க’. போனை வைத்து விட்டார். அர்த்தம் என்ன என்ன என்று படித்தவரைக் கேட்க வைக்கும் அவரது கவிதைகளின் சஸ்பென்ஸ் மாதிரி இருந்தது. அது எனக்கும் பிடித்திருந்தது. சொட்டுச் சொட்டாக வடித்தாலும் அல்லது ‘சர்’ரென்று ஊற்றினாலும் நீரா, உருகும் பனிக்கட்டியா என்று புரியாத வெண் மயக்கம்தான். இருந்தாலும் என்ன, அவரை எனக்குப் பிடிக்கும். அதிகாரம் செய்யும் அன்பு அவருடையது. எங்கே பார்த்தாலும் ‘எப்படி இருக்கிறீங்க’ என்று மணிக்கட்டை அவர் அழுத்தும் அழுத்தில் என் நரம்புகள் முழுக்கப் பாயும் அன்பெனும் இரத்தம்…\n‘இதுதான் அதுவாக இருக்கும்’ என்று வாழ்க்கை முழுதும் நாம் எடுக்கிற அதி புத்திசாலித்தனமான முடிவுகளைப் போல அவரது சஸ்பென்ஸ் எனும் இருட்டுத் துளையில் நமது எந்தக் கண்டுபிடிப்புகளையும் நுழைக்கலாம். பிரமாண்டம்.\nமேலும் வாசிக்க இங்கே ‘க்ளிக்’ செய்யவும்.\nஅமீரகச் சிறுகதைகள் – கே.என்.சிவராமன் அணிந்துரை\n08/01/2019 இல் 13:00\t(ஆசிப் மீரான், ஆபிதீன், ஒட்டக மனிதர்கள், கே.என்.சிவராமன்)\nUma Kathir (fb) : அண்ணாச்சி உங்க கதை உண்டா\nAsif Meeran (fb) : அதுக்குத்தானலே மூதி இந்த ஏற்பாடே\nகுறிப்பு : சென்னை புத்தகத் திருவிழா 2019-ல் கிடைக்கும் இந்த ‘ஒட்டக மனிதர்கள்‘ நூலில் ஆபிதீன் ஐட்டமும் உண்டு. என்ன, அது கொஞ்சம் பெருசு. பொறுத்துக்கொள்ளவும். அரங்கு எண் : 719 ரஹ்மத் பதிப்பகம், அரங்கு எண் : 602 அன்னம் பதிப்பகத்தில் நுழைந்து பார்க்கவும்.\nபாலைவனத்தில் முளைத்த தொப்புள் கொடி – கே.என்.சிவராமன் அணிந்துரை :\nபலர் எழுதியிருக்கும் கதைகள்தான். சிறுகதை தொகுப்புதான்.\nஎன்றாலும் இது பத்தோடு பதினொன்றல்ல. போலவே சாதாரணமானதும் அல்ல.\nமறுக்கவில்லை. மரியாதைக்கும் வணக்கத்துக்கும் உரிய ஆபிதீன், அப்துல் மஜீத் என மூத்த படைப்பாளிகளில் தொடங்கி தங்கள் முத்திரையை ஏற்கனவே சிறியதும் பெரியதுமாக வாசகர்கள் மனதில் பதித்திருக்கும் இளம் படைப்பாளிகளான அய்யனார் விஸ்வநாதன், பெனாத்தல் சுரேஷ், ஆசிப் மீரான், சென்ஷி, செல்வராஜ் ஜெகதீசன் எனப் பயணித்து முதல் முறையாக பிரசுரமாகும் சிறுகதையை எழுதியவர்கள் வரை பலரும் இத்தொகுப்பில் கைகோர்த்திருக்கிறார்கள��.\nஇதன் காரணமாக மட்டும் இத்தொகுப்பு அசாதாரணமானதாக மாறவில்லை.\nமத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள் எழுதியிருக்கும் தமிழ் சிறுகதைகள் என்பதுதான் இத்தொகுப்பை பத்தோடு பதினொன்றாக மாற்றாமல் இருக்கிறது. முக்கியத்துவமும் பெறுகிறது.\nஆம். தமிழகத்திலிருந்து பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் வசிப்பவர்கள் எழுதியிருக்கும் கதைகள் இவை.\nமொழி வேறு. நிலம் வேறு. எழுதியிருப்பவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே தங்கள் மனைவி, குழந்தைகளுடன் மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்கள். எஞ்சியவர்கள் நெருங்கிய சொந்தங்களை பிரிந்து தன்னந்தனியாக வாழ்பவர்கள். மொத்தத்தில் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அனைவருமே தங்கள் உற்றார் உறவினர்களை, நிலங்களை, வீடுகளை விட்டுப் பிரிந்து கண்காணா தொலைவில் நடமாடுபவர்கள்.\nஅப்படியிருந்தும் நினைவுகளை பொத்திப் பொத்தி பாதுகாப்பது போலவே தங்கள் மொழியையும் பொக்கிஷமாக பத்திரப்படுத்தி இருக்கிறார்கள்; அதை பூட்டி வைக்காமல் வளர்க்கவும் செய்கிறார்கள்.\nஇதன் காரணமாகவே மற்ற சிறுகதைத் தொகுப்பில் இருந்து இது வித்தியாசப்படுகிறது; முக்கியத்துவமும் பெறுகிறது.\nகுறிப்பாக தங்கள் குடும்பத்தில் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை பட்டதாரிகளாக இருப்பவர்களே கதை சொல்லிகளாக இருப்பதை முழுதுமாக படித்து முடித்ததும் அவதானிக்க முடிகிறது. இந்தப் புள்ளி தமிழகத்தில் நிகழ்ந்த / நிகழும் பெரும் சமூக மாற்றத்தின் விளைவை சிறுகதையின் பேசுப்பொருளாக இருக்கும் நிகழ்வுக்கும் சம்பவத்துக்கும் அப்பால் பலத்தளங்களில் விரிவுப்படுத்துகிறது.\nகவுச்சி வாடைக்காக டியூஷனில் இருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்வு சிறுகதையாகி இருப்பது இதற்கு ஓர் உதாரணம்.\nவரலாறு என்பது ஒருவகையில் நினைவுகளின் தொகுப்புதான். அசைபோடுவது எல்லாம் கடந்த காலத்தில் மட்டும் அடங்கிவிடுவதில்லை. நிகழ்காலத்தின் காரணிகளையும் எதிர்காலத்தின் போக்கையும் கூட அவை பிரதிபலிக்கின்றன. இந்தத் தொகுப்பு, அதற்கு ஒரு சோறு பதம்.\nமத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் சம்பவங்களையும் கதையாக்கி இருக்கிறார்கள். விடுமுறைக்காக ஊருக்குச் சென்றபோது சந்தித்த நிகழ்வுகளையும் எதிர்கொண்ட மனிதர்களையும் படைப்பாக்கி இருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்��ு முன் ஊரில் நடந்ததை இப்போது எண்ணிப் பார்த்து தங்கள் ஏக்கத்தை பதிவும் செய்திருக்கிறார்கள்.\nஎன்றாலும் இதிலிருக்கும் அனைத்து சிறுகதைகளின் மையமும் கதை சொல்லியின் அந்நியமாதலை அழுத்தமாக உணர்த்துகிறது. தன் கதையில் பெனாத்தால் சுரேஷ் குறிப்பிட்டிருப்பதுபோல், துபாயில் மதராஸியாகவும் ஊரில் துபாய்க்காரனாகவும் அடையாளப்படுத்தப்படுவது பெரும் சோகம். எங்குமே அவர்களாக அவர்களை யாரும் சுட்டிக் காட்டுவதில்லை. அரசியல் காரணங்களுக்காக அகதியானவர்கள் மட்டுமல்ல; வாழ்வியல் காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்களும் அன்றாடம் சந்திக்கும் அவலம் இது.\nகூடவே கடலில் குளிக்கும்போது அருவியில் குளிக்க வேண்டும்; அருவியின் கீழ் நிற்கும்போது கடலில் கால் வைக்க வேண்டும் என்ற மனநிலை.\nஇதை இத்தொகுப்பில் இருக்கும் அனைத்து சிறுகதைகளும் அழுத்தமாக பதிவு செய்திருக்கின்றன. முதலாளிகளுடன் ஏற்படும் முரண்பாடு முதல் சொந்த உறவினர்களிடம் தன்னியல்பாக நிகழும் விலகல் வரை அனைத்தின் ஊடாகவும் இந்த நிராகரிப்பும் ஏற்கச் சொல்லும் மவுனக் கதறலுமே மையமாகவும் மையம் விலகிய விளிம்பாகவும் தொத்தி நிற்கின்றன.\nஊர் என்பது வெறும் பெயரல்ல. போலவே வாழ்ந்த இடமோ வாழும் இடமோ வெறும் நிலமும் அல்ல. அவையும் அவரவர் எண்ணங்களில் உயிர்த்திணைதான். ஒருபோதும் அவை அஃறிணை அல்ல.\nகண்காணா தொலைவில் நடமாடினாலும் நம் நாசியை வருடும் இட்லியின் மணம் அம்மா / மனைவியின் சமையலையும் அடிக்கடி நாம் விரும்பி சாப்பிட்ட உணவகத்தின் நினைவையும் மீட்டு விடும். எங்கோ எதிர்படும் ஒரு புங்கை மரம் பால்யத்தை கண்முன் கொண்டு வந்துவிடும்.\nதனிமையை அனுபவிப்பவர்களுக்கு நினைவுகளே ஒரே பிடிப்பு. இதன் வழியாகவே தங்களுக்குள் தாங்கள் மரணிக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். இக்கதைகளும் இதை எழுதியவர்களுக்கு அப்படித்தான். உயிர் வாழ்கிறது; வாழ்கிறார்கள்.\nஎழுதிய அனைவருக்கும் என்றும் அன்பு. சிதறியவற்றைக் கோர்த்து மாலையாக – தொகுப்பாக – கட்டியவருக்கு முத்தங்கள்.\nநன்றி : கே.என். சிவராமன் (‘குங்குமம்’ இதழ் ஆசிரியர்)\nதொடர்புடைய இரு பதிவுகள் : ஷஹிதா மதிப்புரை & ஆசிப்மீரான் முன்னுரை\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/3991.html", "date_download": "2020-01-20T17:53:55Z", "digest": "sha1:PXSBL5QFO3FFRIRTGI5SER2RF4XUT4NM", "length": 8953, "nlines": 195, "source_domain": "eluthu.com", "title": "தங்கை !!! - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nகுளம் கட்டி நாம் குளித்தது\nபதறி அழும் உன் முகம்\nஉன் தங்கை குழந்தை வரை\nஇரு மடங்கு பண்பட்டவள் நீ \nதினம் நீ குழந்தை தான் \nஉன் அகவை ஆறு தான் \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : Muras (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil/T-meenam.php", "date_download": "2020-01-20T17:25:07Z", "digest": "sha1:RHB4LGTRDFWJWH64GS4IWA3JKZ2ORGQ5", "length": 4782, "nlines": 46, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "20 சனவரி 2020 இன்றைய மீனம் இராசி பலன்", "raw_content": "\n2019 - 20 குரு பெயர்ச்சி\nஇன்றைய மீனம் இராசி பலன்\nநிலவு தற்பொழுது அனுஷம் நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇந்த விண்மீன் காரி (சனி) க்கு உரிமையானதாகும்\nகாரி (சனி) இராசிக்கு 10 ஆம் இடத்தில் இயங்குகிறார். இங்கு நட்பு பெறுகிறார்.\nநிலவு ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 20 வது நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇதன் பலன்: அருகில் : பொருள் வரவு, வருவாய் வரவு, முதலீடுகளால் வருமானம் உண்டு.\nநிலவு ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 19 வது நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇதன் பலன் : பிறப்பு : வண்டிகளில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிலும் எச்சரிக்கை தேவை\nநிலவு ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 18 வது நட்சத்திரத்தில் உள்ளார்.\nஇதன் பலன் : மேலான மைத்ரம் : தேவைகள் நிறைவேறும் நாள். எதிர்பாராத சந்திப்புகள் மகிழ்ச்சி தரும்.\nஉங்கள் இராசிக்கான இன்றைய பலன்\nநிலவு விருச்சிகம் ராசியில் இழிவான நிலை பெறுகிறார். இந்நிலை நிலவினால் கிடைக்கும் நற்பலன்களை குறைக்கும். கெடுபலன்களை அதிகரிக்கும்.\nநிலவு செவ்வாயுடன் இணைவதால் வாகனத்தை கவனமாக ஓட்டவும். ஆயுதங்கள், நெருப்பை கவனமாகக் கையாளவும்.\nதாயாரின் உடல் நலன் பாதிக்கப்படலாம். வாகனங்களில் பழுதுகள், செலவுகள் ஏற்படலாம். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடங்களை புரிந்துகொள்வதில் சிக்கல் ஏற்படலாம். லாட்டரி, பங்குச் சந்தை இவற்றில் இன்று ஈடுபடாமல் இருப்பது நல்லது..\nஇன்று உங்களுக்கு நல்லூழ் (அதிர்ஷ்ட) நிறம் கருமை.\nபயன் தரக்கூடிய திசை மேற்கு.\nநிலவு செவ்வாயுடன் இணைவதால் வாகனத்தை கவனமாக ஓட்டவும். ஆயுதங்கள், நெருப்பை கவனமாகக் கையாளவும்.\n2019 - 20 குரு பெயர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-01-20T19:01:34Z", "digest": "sha1:6NAJ4ZQEEYUAP5ECHMABOBNCRTOXQHF3", "length": 9558, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ரஜினி | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nமுரசொலி வைத்திருந்தால் திராவிட இயக்க தமிழன்.. ரஜினிக்கு திமுகவின் பதில்\nமுரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள் என்று ரஜினிக்கு பதில் சொல்லும் வகையில் அந்த பத்திரிகையில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது.\nகால்பிடித்து, காலம்கடத்தி தலைசுத்திருச்சு காரியக்காரர்...ரஜினியை வசைபாடிய உதயநிதி\nதுணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், முரசொலி வைத்திருந்தால் அவர்களை திமுககாரர் என்று சொல்லி விடலாம்.\nமுரசொலி வைத்திருப்பவன் திமுககாரன்.துக்ளக் வைத���திருப்பவன் அறிவாளி.ரஜினியின் சர்ச்சை பேச்சு.\nமுரசொலி வைத்திருப்பவன் திமுககாரர், துக்ளக் வைத்திருப்பவர் அறிவாளி என்று துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த்\nதர்பாரில் லாஜிக் மீறல் ஐஏஎஸ் அதிகாரி.. டிவிட்டால் பரபர..\nரஜினி நடித்த தர்பார் கடந்த 9ம் தேதி திரைக்கு வந்தது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர் களில் படம் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக் கின்றன. படத்தின் முதல்பகுதி நன்றாக இருக்கிறது.\nதர்பார் சினிமா படத்தில் சசிகலா சர்ச்சை வசனம்.. அ.ம.மு.க, ரஜினி ரசிகர்கள் மோதல்\nரஜினி நடித்து வெளியாகியுள்ள தர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும் வகையில் சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்றன. இதற்கு சசிகலா தரப்பில் எதிர்ப்பு கிளம்பவே படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அந்த வசனங்களை நீக்குவதாக கூறியுள்ளது. எனினும், அ.ம.மு.க.வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.\n சூப்பர் ஸ்டார் வசூல் மன்னன் தான்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் நேற்று வெளியானது. முதல் நாளில் ரூபாய் 34.5கோடியை நெருங்கி பட தரப்பை சந்தோஷத்தில் மூழ்கடித்திருக்கிறது.\n7 ஆயிரம் தியேட்டரில் தர்பார் நாளை ரிலீஸ்.. கிளைமாக்ஸில் ரஜினி வெறித்தனம்..\nரஜினி நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தர்பார் படம் நாளை 9ம் தேதி பொங்கலுக்கு முன்னதாகவே ரசிகர்களுக்கு விருந்தாக திரைக்கு வருகிறது.\nரஜினி கட்அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவ தடை போலீஸ் அனுமதி மறுப்பு..\nநாளை வெளியாகும் தர்பார் படத்திற்கு அப்படம் வெளியாகும் திரையரங்ககளில் கட் அவுட் வைப்பதற் கான ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஏ.ஆா்.ஆா்.எஸ். திரையரங்கில் ரஜினியின் கட்அவுட் வைக்கப்பட்டது. தர்பார் முதல்காட்சி தொடங்கும்போது ஹெலிகாப்டரில் பறந்து வந்து ரஜினி கட் அவுட்டுக்கு மலா் தூவ முடிவு செய்தனர்.\nபார்த்திபன் நடித்த வேடத்தில் பேட்ட நடிகர்.. இந்தியில் உருவாகிறது ஒத்த செருப்பு..\nஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை இயக்கி ஒருவர் மட்டுமே நடிக்கும் படமாக உருவாக்கி நடித்திருந்தார் பார்த்திபன். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்ற���ு. இப்படத்தை இந்தியில் இயக்க முடிவு செய்திருக்கிறார் பார்த்திபன். தமிழில் பார்த்திபன் நடித்த வேடத்தில் நவாஸுதின் சித்திக் நடிக்கிறார். இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர்.\nஇளமையாக இருக்க ரஜினி சொன்ன வழி.. தர்பார் படத்துக்கு யூ/ஏ சான்று..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். நயன்தாரா கதாநாயகி. இப்படத்தின் டீஸர், டிரெய்லர், ஆடியோவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-20T17:21:06Z", "digest": "sha1:5ID7I5CHCIUSY3Y3FQEHSL5ZEQWJKS3F", "length": 11426, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் யுகோசிலாவியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் யுகோசிலாவியா வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் யுகோசிலாவியா உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு விக்கிபீடியா கட்டுரை பெயர் (யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் {{{பெயர் விகுதியுடன்}}} பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் யுகோசுலாவியா சுருக்கமான பெயர் யுகோசுலாவியா {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of SFR Yugoslavia.svg நாட்டுக�� கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇவ்வார்ப்புரு கடற்படைச் சின்னங்களை வார்ப்புரு:கடற்படை வார்ப்புருவைக் கொண்டு காட்ட வல்லது:\n{{கடற்படை|யுகோசுலாவியா}} → Yugoslav Navy\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nYUG (பார்) யுகோசுலாவியா யுகோசுலாவியா\nSFR Yugoslavia (பார்) யூகோஸ்லாவியா யூகோஸ்லாவியா\nபின்வரும் தொடர்புடைய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களையும் பார்க்க:\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் யுகோசுலாவியா இராச்சியம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் யுகோசுலாவியா இராச்சியம்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Democratic Federal Yugoslavia யுகோஸ்லாவியா\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2018, 00:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/paathaiyilpathinthaadigal/ppa15.html", "date_download": "2020-01-20T18:49:52Z", "digest": "sha1:HOTFRCDEPBXOWHTZAVAL4WUCD2J5MZEB", "length": 63461, "nlines": 193, "source_domain": "www.chennailibrary.com", "title": "பாதையில் பதிந்த அடிகள் - Paathaiyil Pathintha Adigal - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. ம��லவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\nதங்கை கிளியாம்பாள், முன்னறிவிப்பேதும் இன்றி மணி வந்து இறங்கியதும் சிறிது திகைப்படைகிறாள்.\n...” மணி பையை வைத்துவிட்டு பெஞ்சில் உட்காருகிறாள். தங்கை கிளியாம்பாளின் கணவரும் மதுரையில் புகழ்பெற்ற வக்கீல்தாம். இந்த வீட்டுக் கூடத்திலும் காங்கிரஸ் தலைவர்களின் படங்கள் வரிசையாகத் தொங்குகின்றன. நூக்கமர மேசை, கண்ணாடி அலமாரி, வெள்ளிப் பாத்திர பண்டங்கள், சமையல்காரர் என்று செல்வச் செழிப்பை விள்ளும் வீடு.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஅறிவு பற்றிய தமிழரின் அறிவு\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\n“கிளி, நான் இப்ப, கட்சி, கூட்டம்னு இங்க வரல. வேறு ஒரு முக்கிய விஷயமா வந்திருக்கிறேன். வத்சலாவை உன் பிள்ளை நடேசனுக்குக் கல்யாணம் பண்ணிக்கிறதில உனக்கு என்ன ஆட்சேபம்” கிளியின் செவிகளிலும் மூக்கிலும் உள்ள வயிரங்கள் டால் அடிக்கின்றன. பணக்கார இடம் என்று இவளையும் இரண்டாந்தாரமாகவே கொடுத்தார்கள். அப்படி, வத்சலா... ஒரு மனக்குறை இருக்கும்படி நிர்ப்பந்தத்தில் யாருக்கோ கழுத்தை நீட்டும்படி வரக்கூடாது...\n“ஆட்சேபம்னு யார் சொன்னா, மணி\n“என் காதில் விழுந்ததைச் சொல்றேன். அவள் கல்யாணமாகாமல் நிற்பதற்கு நான் ஒரு காரணம்னு காதில் விழுந்தது. குழந்தைகள் இருவரும் வந்து போய்ப் பழகியிருக்கிறவாதான். இப்படி நான் ஒரு காரணம்னு கேட்டது நெஞ்சில் முள்ளாய்த் தைக்கிறது...”\nமணியின் குரலில் துயரம் முட்டினாலும் காட்டிக் கொள்ளாத ஒரு வீறாப்புடன் பேசுகிறாள்.\nகிளி தமக்கையை ஆசுவாசப்படுத்துகிறாள். “காபியைக் குடி, முதலில்... யாரோ ஏதோ சொன்னா நீ ஏன் எடுத்துக்கணும் மணி ஊரில நாலு பேர் நாலு விதமாத்தான் பேசுவா. அதை ஏன் நாம எடுத்துக்கணும் ஊரில நாலு பேர் நாலு விதமாத்தான் பேசுவா. அதை ஏன் நாம எடுத்துக்கணும்\n“கிளி உனக்குத் தெரியாது... நீ எடுத்துக்காம இருக்கலாம்... இந்த வீட்டிலே, அக்கா தம்பி, சகோதர பாசம் கூட இல்லை. வெறும் பணம் தான் பந்தமா இருக்கு...”\n“என் காதுலயும் விழுந்தது. ரெண்டு வருஷத்துக்கு முன்னயே, வேடிக்கையா பிரஸ்தாபிக்கிறாப்பல, அம்மா சொன்னா. நானும் அதுக்கென்னம்மா, வெளியில எதற்குப் போகணும், கட்டிப்போட்டா உறவு விட்டுப் போகாதுன்னேன். அவளுக்கும் இஷ்டந்தான். ஆனா... அப்புறம் அவான்னா வரணும் ஒருவேளை மோகனுக்குக் குடுக்கிறாளோன்னு சந்தேகம் இருந்தது. அது அப்பவே நீத்து போச்சு... ஒண்ணுமே போடாம நாங்க வலியப்போய்க் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சிருக்காளோ என்னமோ ஒருவேளை மோகனுக்குக் குடுக்கிறாளோன்னு சந்தேகம் இருந்தது. அது அப்பவே நீத்து போச்சு... ஒண்ணுமே போடாம நாங்க வலியப்போய்க் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சிருக்காளோ என்னமோ இங்கே ஜோசியர்ட்ட ஜாதகத்தைக் கூடப் பார்த்து வச்சிருக்கு. பண்ணலாம்னார்...”\n“சரி, கிளி, இப்ப நான் வந்து கேட்டாச்சு. பெரிசு பண்ணாதே. ஆனிக்குள்ள கல்யாணம் நடக்கணும்...\nநெஞ்சில் ஏறிய பளு இறங்குகிறது.\nதம்பிக்குச் சேர வேண்டிய பணத்தைக் கொடுத்ததுமின்றி, கல்யாணத்துடன், அவன் நிலம், பண்ணை என்ற பந்தங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறாள்.\nஅவர்கள் அந்தப் பூர்வீகமான வீடு, பண்ணை இரண்டையும் பிரம்ம தேசத்துக் குடும்பம் ஒன்றுக்கு உரித்தாக்கிவிட்டு மணலூர் பிசுக்கை, ஒட்ட அழித்துக் கொள்கிறார்கள்.\nமணிக்கோ, இப்போது மணலூர் மட்டுமின்றி, கோயில்பத்து, உழனி, மயிலாங்குடி என்று சுற்றுவட்ட கிராமங்கள் தவிர, கீழ்த்தஞ்சையின் பல மிராசு பண்ணை உழவர் மக்களும் உறவினராகிவிட்டனர். இந்தக் காலகட்டத்தில் நாட்டு அரசியல் நிலையும் மிக நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.\nதனி நபர் சத்தியாக்கிரகம் பிசுபிசுத்துப் போனதைத் தொடர்ந்து, இவ்வாண்டில் ஆகஸ்ட் 8-9 இல் குவாலியர் தோலா மைதானத்தில் கூடிய மகாநாட்டில், ஓர் இறுதிப் போராட்டத்துக்குக் காந்திஜி தலைமை ஏற்கிறார். ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கம் நாட்டின் எல்லாத் திசைகளிலும் எதிரொலிக்கிறது. ‘செய் அல்லது செத்துமடி’ என்று ஆணையிட்ட காந்திஜியின் குரலுக்குத் தலைவணங்கி ஆயிரமாயிரமாக இளைஞர் போராட்டத் தீயில் குதிக்கின்றனர். ஒரு சில மணி நேரத்துக்குள் காந்திஜியும் ஏனைய தலைவர்களும் கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப்படுகின்றனர். இளைஞர் கொந்தளிப்பு கட்டுக்குள் அடங்கவில்லை. தந்திக் கம்பங்கள் பெயர்க்கப்படுகின்றன. அரசு ஆணைகள் தீயிடப்படுகின்றன. கலவரங்களை ஒடுக்க பிரிட்டிஷ் அரசு, அடக்குமுறைச் சட்டங்களைப் பிறப்பிக்கின்றது.\nஅண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும், திருச்சி கல்லூரி மாணவர்களும் தீவிர தேசிய இயக்கம் அமைத்து சமுதாயத்தின் மெத்தனமான உறக்கத்தை உலுக்கிக் கலைக்கின்றனர்.\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியக் கூட்டுப் போரில் அந்த ஆதிக்க அரசுக்கு இந்தியா உதவி செய்யக்கூடாது என்ற நிலைமையும் மாறி வருகிறது. சோவியத் யூனியனில் ஜர்மனியின் ஆக்கிரமிப்பும், கீழை நாடுகளில் ஜப்பானிய ஆக்கிரமிப்பும், இந்தியாவை, பிரிட்டன் - நேச நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் அரசியல் சூழலையே மாற்றி விடுகின்றன.\nஜனசக்தி இதழ்கள் சமத்துவம் கண்ட சோஷலிச நாடான சோவியத் யூனியனில், ஜர்மானியப் படையினரை எதிர்த்துத் தாயகம் காக்க தீவிரமாகப் போராடும் சோவியத் மக்களின் வீரசாகசங்களைப் பற்றிப் பத்தி பத்தியாக விவரிக்கின்றன. இந்த நிலையில், இந்தியாவுக்குச் சுதந்திரம் என்பது எளிதாகி விடக்கூடாது என்ற முன்னுணர்வுடன் பிரிட்டன், ஹிந்து - முஸ்லிம் என்ற பிரிவினைச் சூழ்ச்சியையும் தூண்டிவிடாமலில்லை. இப்போது, மணி சார்ந்திரு��்கும் கட்சி ஒரே குரலாக “காங்கிரஸ் தலைவர்களை விடுதலை செய் அடக்குமுறைகளை நிறுத்து முஸ்லீம் லீக் - காங்கிரஸ் ஒற்றுமை ஓங்கட்டும்” என்று முழங்குகிறது. மணி இத்துணை நெருக்கடியிலும், பரபரப்பிலும், மக்களின் அன்றாட வாழ்க்கை அல்லல்களைப் போக்குவதற்கு முனைந்து செயல்படுகிறாள்.\nநாகப்பட்டினத்தில், ‘ஸ்டீல் ரோலிங் மில்’ என்ற தொழிற்சாலை, தனியார் தொடங்கி நடத்தப்படும் நிறுவனமாகும். இந்தியாவில் தொழில்கள் பெருக வேண்டும் என்ற ஆர்வத்துடன், வண்டிப்பட்டைகளை எஃகுக் கம்பிகள் போன்ற சிறுசிறு தடவாளங்களை உற்பத்தி செய்யும் இத்தொழிலகத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். இந்தத் தொழிலாளிகள் இருக்கைகளை மணி சென்று பார்க்கிறாள். உழவர் குடிகளிலேனும் சிறிது பசுமை இருக்கும். வயலில் சென்று சேம்போ, கருணையோ, தானியக் கதிரோ திருடிப் பசியாறுவதற்கேனும் வழி உண்டு. தென்ன மரத்திலேறி இரண்டு காய்களைப் பறித்து அருந்தலாம். பிறகு பண்ணைக்காரன் கட்டி வைத்து அடிப்பான். கோயில்பத்து ஊரில், தேங்காய் திருடுவதற்காக அடிப்பதற்கே பெயர் போன பண்ணை உண்டு. ஆனால், இந்தத் தொழிலாளர் குடும்பங்களில்...\nஆறணா கூலி, அதையும் முழுசாக ஒரு தொழிலாளியும் பெறமாட்டான். சாராயக் கடைக் கடனே கூலியின் பெரும் பகுதியை விழுங்கி விடும். இந்தப் பட்டணத்துச் சந்தியில், காசில்லாமல், ஒரு வாழைத் தண்டு கூடக் கிடைக்காது. போர்க்காலம், விளக்கெரிக்கவே மண்ணெண்ணெய் இல்லை. பரட்டை முடியில் புரட்டக்கூட நல்லெண்ணெய் வாங்க இயலாத நிலையில், அதைக் கொண்டு விளக்கெரிக்க முடியுமா\nமாலை ஏழு மணியளவில் இந்தக் குடியிருப்புகளைச் சென்று பார்க்கையில் மணியின் உள்ளம் கனலுகிறது. பசி பசி என்று எலும்பும் தோலுமாகப் பிய்த்தெடுக்கும் குழந்தைகள், சொறி சிரங்குடன் குப்பை மேட்டுக் கழிவுகளுடன் குந்தி விளையாடிவிட்டு, எண்ணெய்ப் பசையில்லா உடலைப் பறட்டு பறட்டென்று சொறிகின்றன. போதையில் தள்ளாடி விழும் தொழிலாளி, மனைவியை “ஏண்டி சோறாக்கவில்லை” என்று எட்டி உதைக்கிறான். “அடப்பாவி, அடிக்கிறியே நொய்க்குருண கூட படி முக்கால் ரூபா விக்கிது. அதுவும் கிடைக்கிறதில்ல நொய்க்குருண கூட படி முக்கால் ரூபா விக்கிது. அதுவும் கிடைக்கிறதில்ல\n குடிச்சி ஏன் பாழா போறீங்க\n“தாயி, குடிக்கிறது கே���ுன்னு தெரியும். ஆனா... வேலை ரொம்ப சாஸ்தி. யுத்தம்னு சொல்லி ஆறுமணிக்கு மேலும் வேலை வாங்கறாங்க. கொஞ்சம் சரக்கு எடுத்திட்டாத்தான் ஒடம்பு ஒடம்பாயிருக்கு...”\nமணி மறு பேச்சுப்பேச நாவெழாமல் நிற்கிறாள். இவர்களுக்கு எத்தனை மணி நேரம் வேலை செய்கிறோம் என்று தெரியாது. இவர்கள் உழைப்பை இப்படி முதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள். காலை எட்டு மணியில் இருந்து மாலை ஏழு மணி வரை - உழைப்பு. இடைவேளை ஒரு மணி என்று வைத்துக் கொண்டாலும், ஒன்பது மணி நேரத்துக்கு மேல், ஏறக்குறைய பத்து மணி நேரம் வேலை வாங்குகிறார்கள். ஆனால், கூலியோ, அதே ஆறணா...\nஇவர்கள் உழைப்பின் லாபத்தில் தான் முதலாளிகள், கார் சவாரி செய்வதும், முதல் வகுப்பில் பயணம் செய்வதும், பெண்டு பிள்ளைகள் வயிரம் பட்டு என்று கொழிப்பதும்.\n“வேறென்ன செய்வோமா, ‘வெந்ததைத் தின்னிட்டு விதி வந்தாச் சாவோம்’னிருக்கிறவங்கல்லாம், அறிவு கொண்டு யோசிக்க வேணாமா உங்க பொழுது மூச்சுடும் நீங்க அந்த ஆலைக்காக உழைக்கிறீங்க. அதுக்குப் பயனா, உங்கள் குழந்தை குட்டிகளோடு மானமா வாழ வேணுங்கற அளவு கூலி கிடைக்க வேணாமா உங்க பொழுது மூச்சுடும் நீங்க அந்த ஆலைக்காக உழைக்கிறீங்க. அதுக்குப் பயனா, உங்கள் குழந்தை குட்டிகளோடு மானமா வாழ வேணுங்கற அளவு கூலி கிடைக்க வேணாமா இல்ல, இதில ஒரு நாலு மணி நேரந்தான் வேலை, பிறகு மீதி நேரத்த்க்கு ஏதானும் எங்கியும், ஏரோட்டுவோம்னு போறீங்களா இல்ல, இதில ஒரு நாலு மணி நேரந்தான் வேலை, பிறகு மீதி நேரத்த்க்கு ஏதானும் எங்கியும், ஏரோட்டுவோம்னு போறீங்களா இல்லையே முழு நாள் வேலைன்னா, உங்களுக்கு எல்லாச் சலுகைகளும் வேண்டும். குடியிருக்க நல்ல வீடு, பசியாறச் சோறு, மானமாகப் பிழைக்கத் துணி போன்ற தேவைகள், உடம்பு அசௌக்கியமானல் வைத்தியப் பராமரிப்பு பெண்க்ளுக்குப் பிரசவம், ஒரு நல்லது பொல்லாததுக்குமான பொறுப்பு இதெல்லாம் அந்த உழைப்புக்குள் அடக்கமாகணும். உங்க ஜீவனம் இந்த உழைப்புக்கு ஈடாகிறது. நீங்கள் இதை எல்லாம் கேட்கணும், தோழர்களே\n“ஐயோ, எப்படிம்மா யாரிட்டப் போயி கேட்பது அந்தத் துரைங்களெல்லாம் நாங்க யாரு போய்ப் பாத்துக் கேட்கிறது அந்தத் துரைங்களெல்லாம் நாங்க யாரு போய்ப் பாத்துக் கேட்கிறது சூப்ரவைசர் மேஸ்திரியே மானேஜர் ரூம்புக்குள்ள போகப் பயப்படுவாங்க. ஏறுமாறா எதினாலும் கேட்டா சீட்டை இல்ல கிழிச்சிடுவாங்க சூப்ரவைசர் மேஸ்திரியே மானேஜர் ரூம்புக்குள்ள போகப் பயப்படுவாங்க. ஏறுமாறா எதினாலும் கேட்டா சீட்டை இல்ல கிழிச்சிடுவாங்க\n”கிழிக்கமாட்டாங்க. எப்படிக் கிழிக்க முடியும் சீட்டுக்கட்டை அப்பிடி இலகுவாகக் கிழிக்க முடியாதுப்பா சீட்டுக்கட்டை அப்பிடி இலகுவாகக் கிழிக்க முடியாதுப்பா நீங்க ஒத்தச் சீட்டில்ல\n“இருக்குறாங்க, நானூறு, அந்நூறு பேருங்க...”\n“ஸ்வீப்பருங்க ஏழுபேரு... ந்தா, பாக்கியம், வா இங்கிட்டு அம்மா வந்திருக்காங்க சொல்லு” என்று பின்னே ஆவலுடன் எட்டிப் பார்க்கும் ஒரு பெண்ணைக் கூப்பிடுகிறான்.\n“ஏம்மா உங்களுக்கும் கூலியா மாசச் சம்பளமா\n“ஒருக்க மூணரை ரூபா வரும்\n“நீங்களும் வேலை செஞ்சிகிட்டே இருக்கணும்\n“ஆமாங்கம்மா, ஃப்ளோர் முழுதும் கூட்டணும், தண்ணி கொண்டாற, வேலை சரியா இருக்கும்...”\n“அதுக்கு இந்தக் கூலி வாங்குறியே உனக்குப் போதுமா\n போன வருசம், புருசன் கட்டர் கையில வுழுந்து காயமாகி சீப்புடிச்சிச் செத்துப் போயிட்டாரு. பெறகுதா எனக்கு சூப்ரவைசர் சொல்லி மானேஜர் இந்த வேலை போட்டுக்குடுத்தாரு. அஞ்சுபுள்ளங்க... இதா... ரூபாக்கி எட்டுப் படி அரிசி வித்திச்சி. இன்னிக்கு குத்தாத புழுத்த அரிசி ரெண்டு படி போடுறாங்க. அதுக்குக் கூட்டத்தில் இடிச்சித் தள்ளிட்டுப் போயி இதா காயம்பட்டுக்கிட்டு கெடக்கிறான். அதையும் தண்ணிய ஊத்தித் தாரான்...”\n“இப்ப நீங்கள் எல்லாரும் ஒண்ணுசேரறீங்க. உங்கள் குறைகளை, வேண்டிய சாமான்களை, சலுகைகளைக் கேட்டு, ஒரு மகஜர் தயார் பண்ணுவோம். அதை எடுத்திட்டு நாம எல்லாரும் தெரு வழியே நடந்து ஊர்வலமாப் போய் அந்த மானேஜரைப் பார்த்துக் கொடுப்போம்...”\nமுதற்பொறிகளை அத்தொழிலாளிகளின் நிராசையை விரட்டியடிக்க அவர்கள் நெஞ்சங்களில் விதைத்த பின், மணி ஊரைச் சுற்றிச் சுற்றி, இன்னும் அன்றாடம் கூலியை நம்பிப் பிழைப்பு நடத்தும் பல மக்களைப் பற்றி விவரம் சேகரிக்கிறாள். இந்த நாகையில் இவள் சார்ந்த கட்சியின் பொறுப்பாளியாக, குமாரசாமி என்ற தோழன் இவளுக்குப் பல வகையிலும் உதவுகிறான். வெளிப்பாளையத்தின் பக்கம் கடற்கரைப் பகுதியின் பல பங்களாக்களின் வழியே நடக்கிறான். சூழ்ந்துள்ள வறுமைக்கு நடுவே செல்வத் திட்டுகள் அவை. ஒரு காலத்தில், அந்தத் தீவுச்சிறையில் இவள் வைக்கப்பட்டிருந்தா��். வெளிக்காற்று அவள் மூச்சில் புகுந்ததில்லை; மேனியில் பட்டதில்லை. வெளியே பயணம் செய்தாலும் பட்டுத்திரை தொங்கிய மூடு ‘கோச்’ வண்டியினுள்ளேதான் அடைந்திருந்தாள்... துறைமுகப் பண்டகசாலையைப் பார்த்துக் கொண்டு வெளியே நிற்கிறாள். துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் வாயிலில் நிற்கின்றனர்.\nதுறைமுகத் தொழிலாளரைச் சந்திப்பது இலகுவானதாக இல்லை. மகஜரை எழுதுகிறார்கள். ஆங்காங்கு, ‘சர்க்கார் டிப்போக்கள் திறக்கப்பட வேண்டும். எல்லா மக்களுக்கும் சீராக உணவுப் பொருள்கள் வழங்கப்பட வேண்டும். ரூபாய்க்கு எட்டுப்படி என்று நல்ல அரிசி, மண்ணெண்ணெய், அடுப்பெரிக்க நியாயவிலையில் விறகு, சர்க்கரை ஆகிய முக்கியப் பொருள்கள் மக்களுக்கு எந்நாளிலும் எப்போதும் கிடைக்க சர்க்கார் வகை செய்ய வேண்டும்.’ இதை எழுதி, டைப் அடித்து அந்தப் பிரதிகளை எடுத்துக் கொண்டு சென்று மணி ஒவ்வொரு ஆளாக ரேகை இடச்செய்து கையொப்பம் பெறுகிறாள். மோட்டார் தொழிலாளர் 120 பேர் கையொப்பமிடுகின்றனர். தொழிலாளர் நிரம்பிய பகுதியில் இருந்து, இன்னும் 320 பேர் கையொப்பமிடுகின்றனர். பல துறைமுகத் தொழிலாளிகள் கையொப்பமிடுகின்றனர்.\nஒரு பிரதியை பதிவுத் தபாலில் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு அவர் பார்வைக்கு அனுப்பி வைக்கிறாள்.\n... வரும் திங்கட்கிழமை நாம் ஊர்வலம் போக வேண்டியதுதான். வேலைநாளில் ஊர்வலமாகச் சென்று பார்க்கமுடியுமா\n”வாணாம்மா, மானேஜ்மெண்ட் வுடாது. சப்கலெக்டருக்குப் பேட்டி வேணும்னு முதல்ல கேட்டு கடிதாசி அனுப்பி இருக்கிறோமே இப்ப ஞாயித்துக்கிழமை ஊர்வலம் வச்சிட்டாத்தான், மத்த எல்லாத் தொழிலாளிகளும் வர்றதாச் சொல்லியிருக்காங்க. இதுவரையிலும் ஊர்வலம்னா, பொண்ணு மாப்பிள ஊர்வலம் தான் தெரியும் ஊர்க்காரர்களுக்கு, இப்ப புதுசா நாம இதத் தயார் பண்ணுறோம்...”\nஇந்த ஊர்வலம் பற்றிக் கேள்விப்பட்டதும், ஆலைத் தொழிலாளிகள் எளிதில் சம்மதம் தெரிவிக்கவில்லை.\n“காந்தி கட்சி ஊர்கோலத்துக்கெல்லாம் வரமாட்டமுங்க... போலீசு புடிச்சி அடிச்சா என்னங்க செய்கிறது” என்று மீனாட்சி என்ற தொழிலாளிப் பெண் கூறுகிறாள்.\n“ஆமா, ஏற்கெனவே இஸ்டம் இல்லன்னா, ‘இன்னைக்கு கச்சாப் பொருள் இல்லை, வேலை இல்ல...’ன்னு கூலி இல்லாம அடிச்சிடறாங்க.”\n“ஏழு மணி வரையிலும் வேலைய செஞ்சிட்டுப் போன்றாங்க. போன மாசம், நூறு ரூவாதா கூலி வந்திருக்கு. ஊர்கோலம் வம்பெல்லாம் வாணாமுங்க. உள்ளதும் போயிடிச்சின்னா...”\nமணி அந்தப் பெண்களுக்கெல்லாம் எடுத்துச் சொல்கிறாள்.\n“இது காந்தி கட்சி இல்ல. எந்தக் கட்சியும் இல்ல. உங்களுக்காக நாங்க, அரிசி விறகு மண்ணெண்ணெய் நியாயமா கிடைக்கணும் இல்ல ஏம்மா, இதை நீங்க கேக்கலன்னா, நசுங்கிச் சாவுறதத் தவிர வேறுவழியில்ல. அப்படித் தொல்லைப்படுறதுக்கு நியாயம் கேட்டோம்னு ஓர் ஆறுதல் இருக்கில்லையா ஏம்மா, இதை நீங்க கேக்கலன்னா, நசுங்கிச் சாவுறதத் தவிர வேறுவழியில்ல. அப்படித் தொல்லைப்படுறதுக்கு நியாயம் கேட்டோம்னு ஓர் ஆறுதல் இருக்கில்லையா நான் பொறுப்பேத்துக்கிறேன், நீங்க இதனால வேலை போயிடுமோன்னு பயப்படாதீங்க... வாங்கம்மா... எல்லாரும் கூட்டமா வரணும். பெண்பிள்ளைங்க குஞ்சு குழந்தைகளோடு எப்படிக் கஷ்டப்படுறாங்கங்கற விவரம், காரில குந்திட்டு ஆபீசுக்குப் போறவங்களுக்கு இருக்குமா நான் பொறுப்பேத்துக்கிறேன், நீங்க இதனால வேலை போயிடுமோன்னு பயப்படாதீங்க... வாங்கம்மா... எல்லாரும் கூட்டமா வரணும். பெண்பிள்ளைங்க குஞ்சு குழந்தைகளோடு எப்படிக் கஷ்டப்படுறாங்கங்கற விவரம், காரில குந்திட்டு ஆபீசுக்குப் போறவங்களுக்கு இருக்குமா...” ஒரு வாரம் எடுத்துச் சொன்னபிறகு, மாட்டுப் பொங்கல் கழிந்து கரிநாளும் இல்லாமல், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, ஊர்வலம் ஏற்பாடு செய்கிறார்கள்.\nநாகை தெருக்களில் ஏறும் இதமான பனிவெயிலில், மக்கள் திரண்டு சர்க்காருக்குக் குரல் கொடுப்பதை ஒரு வியப்பாக வீடுகளின் இரு மருங்கிலும் இருந்து பார்க்கிறார்கள்.\n“அதா, ஆம்பிள வேஷத்தில் இருக்கிறவங்கதா மணியம்மா” துப்புரவுத் தொழிலாளர் இருவர் பேசிக் கொள்வதை மணியம்மா செவியுறுகிறாள்.\nபெண்களுக்கு வாய் திறந்து கத்திக் குரலெழுப்பும் இந்தச் சந்தர்ப்பமே உற்சாகமாக இருக்கிறது.\nசப்கலெக்டர், அலுவலகத்தில் இருக்கிறார். வாயிலில் வரும் கும்பலை, காவலாளிகள், ஒரு ஃபர்லாங் முன்பே தடுத்து நிறுத்துகின்றனர்.\n“... ஒரே ஒராள், காரியதரிசி மட்டும்தான் வரலாம்...” என்று அரைமணி காத்திருந்த பிறகு, டவாலிச் சேவகனும், குமாஸ்தாவும் வந்து சொல்கிறார்கள்.\nமணி, அவரைக் காண, மகஜரின் பிரதிகள் அடங்கிய பையுடன் உள்ளே செல்கிறாள்.\nஅலுவலக அறை... பிரிட்டிஷ் சர்க்காரின் பிரிதிநிதியாக அமர்ந்திருக��கும் சப்கலெக்டர், முன்பெல்லாம் இந்தப் பகுதியில் வெள்ளைக்காரன் தான் இருப்பான். இவன் இந்தியன். அறிவும் திறமையும் உள்ள இளைஞர்கள், தேசசேவைக்கு வராமல், பதவி கருதி நம்மை ஆளும் சர்க்காருக்கு அடிபணியப் போய்விடுகிறார்கள்... இவன் மனச்சாட்சி உள்ளவனாக இருப்பானா\n“...நமஸ்காரம். எங்களை வரச்சொன்னதற்கு வந்தனம். நான் ஸ்டீல் ரோலிங் மில் வொர்க்கர்ஸ் யூனியன் பிரதிநிதியாக அதன் காரியதரிசியாக உங்களைப் பார்த்துப் பேச வந்திருக்கிறேன். உங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு மகஜர் அனுப்பி இருந்தோம்...”\nஅவன் புன்னகை செய்து, “உட்காருங்கள்” என்று மரியாதையுடன் ஓர் ஆசனத்தைக் காட்டுகிறான். “வந்தனம்” என்று அமர்ந்தவாறு, அந்த விவரங்கள் அடங்கிய தாள்களையும் மகஜரையும் அவனிடம் கொடுக்கிறாள் மணி. சேலை உடுத்திராமல், ஆண் கோலத்தில் பேச வந்திருக்கும் இப் பெண்மணி தரும் மகஜரை இன்னும் வியந்த நிலையில் பார்க்கிறான். புன்னகை - மரியாதை கலந்த பணிவு இரண்டும் போட்டி போடும் முகம் கண்டு மணியும் தெம்பு கொள்கிறாள்.\n“இந்த... அறிக்கை, மகஜரைத் தயாரித்தவர்... நீங்கள்தாமா\n“... நான் மட்டும் எப்படித் தயாரிக்க முடியும் அத்தனை தொழிலாளர்களும் சேர்ந்துதான் தயாரித்திருக்கிறோம் அத்தனை தொழிலாளர்களும் சேர்ந்துதான் தயாரித்திருக்கிறோம்\nஇந்த விடை அவனை மேலும் வியப்புக்குள்ளாக்குகிறது போலும்\n“ஆமாம். அவர்களுக்கு ஒருவராகக் கேட்கத் தெரியாது. அவர்களுக்காக யூனியன் கேட்கிறது. உணவு நெருக்கடி, உடனடிப் பிரச்சினை. இதில் ஒத்திப்போடக் கூடிய தடை எதுவுமில்லை. இந்தக் கோரிக்கைகள் நியாயமானவை இல்லையா\n“நியாயமானவை. ஆனால், இந்த மகஜரில் கையெழுத்திட்டிருக்கிற எல்லாருமே ஸ்டீல் ரோலிங்மில் வொர்க்கர்ஸா\n“உணவுப் பொருளுக்காகக் கோரிக்கை வைக்கும் மகஜரில் இருப்பவர்கள் பலர் கையெழுத்திட்டிருக்கிறார்கள். ஆனால் வொர்க்கர்ஸ் குறைகள் பற்றிய கோரிக்கைகள் தனியாக இருக்கிறது, பாருங்கள்...\n“ஆமாம். இவர்களின் சம்பள விகிதம் சராசரி, மாதத்துக்கு நாலரை ரூபாய்தான் வருகிறது. மாசத்தில் கச்சாப் பொருள் இல்லை என்று நிர்வாகம் பாதிநாள்கள் வேலை கொடுப்பதில்லை. ஆனால் யுத்தகாலம் என்று, பாதி நாள்களில் அதே கூலிக்குப் பத்துமணி நேரமும் வேலை வாங்குகிறது.”\n“சரி... நல்லதம்மா, இந்த மகஜரை நீங்கள் மில் மானேஜர் மூலமாக எங்களுக்கு அனுப்புங்கள். நிச்சயமாக நடவடிக்கை எடுக்கிறோம்...”\nபந்து திருப்பியடிக்கப்படுகிறது. எனினும், சப்கலெக்டர் மரியாதையுடன் விவரம் கேட்டாரே\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : ந��திநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T18:41:04Z", "digest": "sha1:GOOUOT3C6D6IIZLT4B5W5VQKDUVZJHDO", "length": 11186, "nlines": 204, "source_domain": "www.dialforbooks.in", "title": "பி.ஏ. கிருஷ்ணன் – Dial for Books", "raw_content": "\nமேற்கத்திய ஓவியங்கள், பி.ஏ.கிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பகம், விலை 975ரூ. கலைகளில் ஈடுபாடுகொள்ளும்போது வாழ்க்கை இன்னும் அழகாகிறது. புரிதலின்மை காரணமாக ஓவியத்திலிருந்து விலகிவிடும் கலை ரசிகர்களை இன்னும் இணக்கமாக ஓவியத்தை அணுகும்பொருட்டு ‘மேற்கத்திய ஓவியங்கள்’ நூல் வரிசையில் நவீன ஓவியங்களை பி.ஏ.கிருஷ்ணன் அறிமுகப்படுத்துகிறார். இப்போது இரண்டாம் நூல் அழகான வடிவமைப்பில் வெளிவந்திருக்கிறது. சுமார் 250 வண்ண ஓவியங்களுடன் 336 வண்ணப் பக்கங்கள். ஓவியத்தின் பின்புலம், வரலாறு, பேசுபொருள் என பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து 21-ம் நூற்றாண்டு வரையிலான நவீன ஓவியங்களை அறிமுகப்படுத்தும் நூல் இது. நன்றி: […]\nபொது\tகாலச்சுவடு பதிப்பகம், தி இந்து, பி.ஏ. கிருஷ்ணன், மேற்கத்திய ஓவியங்கள்\n, பி.ஏ.கிருஷ்ணன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 140ரூ. அரசியலும் கலாச்சாரமும் முக்கியமான காலகட்டத்தில் அமெரிக்கா, காஷ்மீர், கேரளம், மேற்கு வங்கம், அசாம் என பயணம் மேற்கொண்டு தொடர் கட்டுரைகளாக ‘இந்து தமிழ்’ நாளிதழில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல். அரசியலோடு மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம் என வேறு தளங்களுக்கும் கட்டுரைகளை எடுத்துச்செல்கிறார். பி.ஏ.கிருஷ்ணன் இயல்பில் ஒரு புனைவெழுத்தாளர் என்பதால் எழுத்து நடை உயிர்ப்போடு மிளிர்கிறது. நன்றி: தி இந்து,1/12/18. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]\nகட்டுரைகள்\tஇந்து தமிழ் திசை வெளியீடு, எங்கு செல்கிறோம், தி இந்து, பி.ஏ. கிருஷ்ணன்\nமேற்கத்திய ஓவியங்கள், பி.ஏ. கிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பகம், விலை 850ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-231-9.html ஓவிய ரசனை மேற்கத்திய ஓவியங்களைக் குறித்து சிலாகிக்கும் பி.ஏ. கிருஷ்ணனின் இந்தப் புத்தகம் தமிழுக்குப் புதியது. 30,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்கால மனிதர்கள் வரைந்த குகை ஓவியங்களில் தொடங்கி பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரையுள்ள காலகட்டத்தில் உருவான ஓவியங்களைக் குறித்த நூல் இது. இந்தப் புத்தகம் எடுத்தாளும் களம் மிகப்பெரியது. வெறும் அழகுணர்ச்சி சார்நத் கலைவடிவமாக ஓவியங்களை அணுகவில்லை அவர். […]\nஆய்வு, கலை\tஅந்திமழை, காலச்சுவடு பதிப்பகம், பி.ஏ. கிருஷ்ணன், மேற்கத்திய ஓவியங்கள்\nகலங்கிய நதி, பி.ஏ. கிருஷ்ணன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், நாகர்கோவில், பக். 334, விலை 250ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-194-2.html தமிழிலும் ஆங்கிலத்திலும் திறம்பட எழுதும் மிகச்சில இந்திய எழுத்தாளர்களில் ஒருவர் பி.ஏ.கிருஷ்ணன் முதல் நாவல் புலி நகக் கொன்றை. இந்த நூலை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதினார். அது பெங்குயின் வெளியீடாக 1998ல் வெளிவந்தது. அதன்பின் கலங்கிய நதி கிருஷ்ணணின் இரண்டாம் புதினம். ���தையும் முதலில் தி மட்டி ரீவர் என்று ஆங்கிலித்தில் எழுதினார். அவரே இதைத் […]\nகட்டுரை, நாவல்\tஆர். நல்லகண்ணு, கலங்கிய நதி, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், தமிழ்நாட்டின் நீர் வளம் ஒரு பார்வை, தினமலர், பி.ஏ. கிருஷ்ணன், வாலண்டினா பப்ளிகேஷன்ஸ்\nதென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/13230133/1281172/baby-elephant-who-was-caught-with-anesthetic-injections.vpf", "date_download": "2020-01-20T17:38:06Z", "digest": "sha1:657OD2OBQIRMIAI53OH6KILLZYM7QLBZ", "length": 16331, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட குட்டி யானை தாயுடன் சேர்ந்தது || baby elephant who was caught with anesthetic injections, joined the mother", "raw_content": "\nசென்னை 20-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nமயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட குட்டி யானை தாயுடன் சேர்ந்தது\nசூளகிரி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட குட்டி யானை தாயுடன் சேர்ந்தது. தற்போது யானை கூட்டத்துடன் அந்த குட்டி யானையும் சேர்ந்து சுற்றி வருகிறது.\nசூளகிரி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட குட்டி யானை தாயுடன் சேர்ந்தது. தற்போது யானை கூட்டத்துடன் அந்த குட்டி யானையும் சேர்ந்து சுற்றி வருகிறது.\nகிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு காட்டுப் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன. அப்போது அந்த கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த 8 மாத குட்டி பெண் யானை அகரம் கிராமத்திற்குள் புகுந்தது. பொதுமக்களை பார்த்ததும் அங்கும் இங்கும் ஓடியது.\nபின்னர் கோரைபுல் பயிரிடப்பட்டு இருந்த விவசாய நிலத்திற்குள் புகுந்த அந்த குட்டி யானையை வனத்துறையினரும் கால்நடை டாக்டரும் மயக்க ஊசி போட்டு பிடித்தனர். பின்னர் அந்த குட்டி யானையை லாரியில் ஏற்றிச் சென்று சானமாவு காட்டில் விடுவித்தனர். இரவில் மயக்கம் தெளிந்த அந்த குட்டி யானை தாய் யானையுடன் சேர்ந்தது. தற்போது யானை கூட்டத்துடன் அந்த குட்டி யானையும் சேர்ந்து சுற்றி வருகிறது.\nஇதேபோல கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் கெலமங்கலம் அருகே தடுப்பு பள்ளத்தில் ஒரு குட்டி யானை தவறி விழுந்தது. அந்த யானையை கிராம மக்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்டு காட்டுக்குள் விட்டனர். அந்த யானை தாயுடன் சேர்ந்தது.\nகடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் ஒரு யானை மின்சாரம் தாக்கி இற���்தது. அதன் குட்டி 2 மாதங்களாக வனத்துறை பராமரிப்பில் இருந்தது. பின்னர் அந்த யானையை காட்டில் விட முயற்சித்தனர். ஆனால் மற்ற யானைகள் அந்த குட்டி யானையை கூட்டத்தில் சேர்க்கவில்லை. இதனால் அந்த குட்டி யானையை மீட்டு சென்னை வண்டலூர் பூங்காவில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.\nகடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந் தேதி உத்தனப்பள்ளி அனுமந்த புரத்தில் பிறந்து ஒரு வாரமே ஆன ஆண் குட்டி யானை வழி தவறிவந்து ஏரி சேற்றில் சிக்கி உயிர் இழந்தது.\nஅதே ஆண்டில் ஜனவரி மாதம் ராயக்கோட்டை அருகே பாவாரப்பட்டியில் கிணற்றில் விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு யானை கூட்டத்தில் சேர்க்க முயன்றனர். ஆனால் அந்த குட்டி யானையை மற்ற யானைகள் காலால் மிதித்து கொன்று விட்டன. தற்போது வழி தவறிவந்த குட்டி யானையை தாய் யானை அரவணைத்துக் கொண்டது.\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nவெங்கடேசபுரத்தில் மின்கம்பம் மீது லாரி மோதல் - கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்தது\nமயிலாடுதுறையில் இசைக்கலைஞர் வெட்டிக்கொலை - உறவினர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு\nபோலியோ சொட்டு மருந்து முகாம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்\nகட்டிட தொழிலாளி மரணத்தில் திடீர் திருப்பம் - மனைவி, 2 மகன்கள், மகள் கைது\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக ���ந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/disaster/list-of-natural-disasters-in-tamil-nadu-since-2010", "date_download": "2020-01-20T18:03:12Z", "digest": "sha1:QRAGVAZ5PX47CKVRA77REBRF42UODTNP", "length": 22418, "nlines": 141, "source_domain": "www.vikatan.com", "title": "2010 முதல் 2019 வரை.., தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை பேரழிவுகள் | List of Natural disasters in Tamil Nadu since 2010", "raw_content": "\n2010 முதல் 2019 வரை.., தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை பேரழிவுகள்\n2010 முதல் தற்போது வரை, தமிழகத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை பேரழிவுகள்...\nஇயற்கை பேரழிவுகள் ( Vikatan )\nஆதிகாலத்திலிருந்தே இயற்கை சீற்றங்கள் பூமியில் பல மாற்றங்களை நடத்தி வந்தவண்ணமிருக்கின்றன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில்தான் பேரழிவுகளின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் உலகில் ஏதேனும் ஓர் இடத்தில் இயற்கை சீற்றங்களின் தாக்கம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இவற்றிற்கு காரணம், சுற்றுச்சூழல் பாதிப்புகள், திட்டமிடப்படாத வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்டவையே. இதனால் நிலநடுக்கம், நிலச்சரிவு, சூறாவளி, வெள்ளம், சுனாமி, வறட்சி, தீ விபத்து போன்ற பல்வேறு இயற்கை பேரழிவுகள் நிகழ்கின்றன.\n2010 முதல் தற்போது வரை, தமிழகத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இயற்கை பேரழிவுகள் குறித்துப் பார்ப்போம்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\n2010 : ஜல் புயல்\nதென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ஜல் புயல், நவம்பர் 6-ம் தேதி அதி தீவிர புயல் என்ற நிலையிலிருந்து புயலாக மாறி மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே கரையைக் கடந்தது. இந்தப் புயலின் தாக்கத்தினால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 70,000 - க்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.\n2011 : தானே புயல்\nவங்கக் கடலில் 2011-ம் ஆண்டு உருவான இந்தப் புயல்தான் தமிழகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய முதல் அதிதீவிரப் புயலாகும். இந்தியப் பெருங்கடலில் உருவான `தானே' புயல், டிசம்பர் இறுதியில் கடலூர் அருகே கரையைக் கடந்தது. இந்தப் புயலினால், 45-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. கடலூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகின, எண்ணற்ற வீடுகள் சேதமாகின. 40,000 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. பலரின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்துச் சென்றது இந்தப் புயல்.\n2012 : நீலம் புயல்\nதானே புயலின் சீற்றம் அடங்கிய அடுத்த வருடமே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையமாக உருவாகி, அக்டோபர் 31-ம் தேதி மாமல்லபுரம் அருகே 85 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்தது நீலம். கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் தொலைவிலிருந்த வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 20-க்கும் அதிகமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. மேலும், பிரதிபா காவேரி என்ற கப்பல் பட்டினப்பாக்கம் அருகே தரைதட்டியது. கப்பலிலிருந்து குதித்த பணியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். புயலினால் 75-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\nதென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தமிழகம் முழுவதும் வறண்டு காணப்பட்டது. இதனால், கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டு, விவசாயத்துக்கு மட்டுமல்லாமல், குடிநீருக்கே ஒட்டுமொத்த தமிழகமும் தவித்தது. 2014 - 15 ம் ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் கடன் மற்றும் வறட்சி காரணமாக 604 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. விவசாயிகளின் தற்கொலை 42 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகத் தேசிய குற்றப்பதிவு கழகம் வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அனைத்து செய்தித் தாள்களிலும் தண்ணீர் பஞ்சம், வறட்சி தான் தலைப்புச் செய்தியாக இருந்தது. தமிழகம் முழுவதும் தண்ணீருக்காக மக்கள் இரவு பகல் என்று பாராமல் குடத்துடன் அலைந்தனர். பல இடங்களில் குடிநீருக்காகப் போராட்டங்கள் நடத்தினர். வேலூரில் 2014 மார்ச் மாதத்தில் தண்ணீருக்காக மட்டும் 163 போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.\n���வம்பர் மற்றும் டிசம்பரில் கடும் மழை காரணமாக 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. தி.நகர், கிண்டி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கின. சுமார் 18 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். 6,605 முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டனர். 1,715 பேர் கொண்ட 50 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்புப் பணியிலிருந்தன. 200-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. வெள்ளத்தினால் 420-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\n2016 : வர்தா புயல்\n2016 டிசம்பர் 12-ம் தேதி சென்னையில் கரையைக் கடந்த வர்தா புயலால், பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன; ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. 45-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான சேதம் ஏற்பட்டது. மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. போக்குவரத்து முடங்கிய நிலையில், சென்னை மாநகரமே புயலில் தவித்தது. இந்தப் புயலின்போது எண்ணூர் துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், நாகையில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டிருந்தது. வர்தா புயலின் பாதிப்பிலிருந்து முன்னெச்சரிக்கையாக 10,430 பேர் மீட்கப்பட்டனர். இவர்கள் 97 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.\n2017 : ஒகி புயல்\nவடக்கு இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு அருகே உருவான ஒகி புயல், மணிக்கு 185 கி.மீ வேகத்தில் நவம்பர் 30-ம் தேதி கன்னியாகுமரி மற்றும் கேரளாவைப் புரட்டிப் போட்டது. கடலுக்குச் சென்ற குமரி, தூத்துக்குடி நாகை மாவட்ட மீனவர்களில் 27 பேர் உயிரிழந்த நிலையில், 170-க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். பல்லாயிரக்கணக்கான மரங்களும் மின்சார கம்பங்களும் சாய்ந்தன. போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசமாகின, இலங்கை, தமிழ்நாடு, கேரளா என மொத்தம் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 650-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயினர்.\n2018 : கஜா புயல்\nவடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வங்கக் கடலில் உருவாகிய புயல் கஜா. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தஞ்ச��வூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டதுடன், 11.32 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வீழ்ந்தன. 30,000 ஹெக்டேரில் இருந்த தென்னை மரங்கள், 32,706 ஹெக்டேர் விவசாயப் பயிர்கள் பெரும் சேதமடைந்தன. 1.04 லட்சம் கால்நடைகள் மற்றும் பறவைகள் (12,298 கால்நடைகள்) உயிரிழந்தன. 14,000-க்கும் மேற்பட்ட பறவைகளும் கோழிகளும் இறந்தன. 1.03 லட்சத்துக்கும் அதிகமான மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. 3.41 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான படகுகள் உடைந்து சிதைந்தன. 3.78 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் 556 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இந்த ஒரு புயல் பலரின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அளித்துச் சென்றுவிட்டது.\n2018 : குரங்கணி தீ விபத்து\nதமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட குரங்கணி தீ விபத்து நிகழ்வை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மார்ச் 11-ம் தேதி தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையேற்றப் பயிற்சிக்காகச் சென்றிருந்த 36 பேர் தீயில் சிக்கி அதில் 23 பேர் பலியாகினர். காட்டுத் தீ பரவியதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கினாலும், இயற்கையும், கால நிலை மாற்றமும் ஒரு காரணமாகவே அமைகிறது.\n2018 : தண்ணீர் பஞ்சம்\nபருவமழை பொய்த்துப் போனதால் தமிழகம் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தைச் சந்தித்தது. மக்கள் குடிநீருக்காகக் குடத்துடன் பல கிலோமீட்டர் நடந்துசெல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது. மேலும், ஆந்திரா மற்றும் வேலூரிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில், 300 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர், 800 அடிக்கும் கீழ் சென்றது. சென்னையில் 700 ரூபாயாக இருந்த லாரி தண்ணீர் 2,500 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் காலிக் குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nசுற்றுச்சூழலுக்குரிய பாதுகாப்பையும், முக்கியத்துவத்தையும் முறையாகக் கொடுக்காமல் இயற்கையை அழித்து, இயற்கைக்கு எதிராக மனிதன் செயல்பட்டு வருவதால் வெள்ளம், சூறாவளி, நிலநடுக்கம், தீ, சுனாமி போன்ற பல்வேறு இயற்கை பேரழிவைச் சந்திக்கிறான். இயற்கை பேரழிவுகள் அனைத்தும், மனிதனால் ஏற்படும் பேரழிவுகளே. இயற்கை மனிதர்களுக்க��� ஒவ்வொரு முறையும் பாடம் கற்பித்துக்கொண்டேதான் இருக்கிறது. மனிதன்தான் படிக்க மறுக்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/kerala-student-aarav-wrote-a-letter-to-judge", "date_download": "2020-01-20T17:04:32Z", "digest": "sha1:A5PS6BWOJENJGXNMVWMPLHF54KZK3FAF", "length": 8497, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`சாலையில் பயணிக்கவே பயமாக இருக்கிறது!’ -நீதிபதிக்குக் கடிதம் எழுதிய 3-ம் வகுப்பு மாணவன் |Kerala student aarav wrote a letter to judge", "raw_content": "\n`சாலையில் பயணிக்கவே பயமாக இருக்கிறது’ -நீதிபதிக்குக் கடிதம் எழுதிய 3-ம் வகுப்பு மாணவன்\nசாலைகளில் புகைபிடித்துக்கொண்டிருக்கும் நபர்களைப் பார்த்தால் சாதாரணமாக கடந்து செல்லாமல் அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றவும் ஆரவ் தயங்கியதில்லை.\nகேரளாவில், எர்ணாகுளத்துக்கு அருகிலுள்ள பல்லுர்தி என்னும் ஊரில் வசித்துவரும் சிறுவன், ஆரவ். கேரளாவில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பல்லுர்தி முதல் கும்பளாங்கி வரை தன்னுடைய பள்ளிக்கு ஆட்டோ ரிக்‌ஷாவில் சென்று வருகிறார். சிறுவனின் வீட்டுக்கு அருகிலுள்ள சாலையில் மிக அதிகமான பள்ளங்கள் இருந்திருக்கின்றன. சாலையை சரிசெய்ய பலமுறை புகார் கூறியும் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.\nசமீபத்தில், `நீதிபதி ஒருவர் சாலையை சீரமைக்க முடியாமல் போனதற்கு மன்னிப்புக் கோரியுள்ளார்’ என்ற செய்தியைப் படித்துள்ளார் மாணவர் ஆரவ். தன்னுடைய அப்பாவிடம் இந்த நீதிபதி குறித்து கேட்டறிந்தவர், அவருக்குக் கடிதம் ஒன்றை எழுதி, தன் அம்மாவின் உதவியுடன் அனுப்பியுள்ளார்.\nஅந்தக் கடிதத்தில், `அதிகமாக பள்ளங்கள் உள்ள சாலையில் ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணம் செய்யவே பயமாக இருக்கிறது. ஒவ்வொருமுறை பள்ளங்களில் ஆட்டோ விழும்போதும் தலைகீழாக கவிழ்ந்து விடுவதுபோல் உள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன் ஜட்ஜ் அங்கிள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஆரவ்வின் அம்மா செவ்வாய்க்கிழமை இந்தக் கடிதத்தை நீதிபதிக்கு அனுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமைக்குள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. சமூகத்தின் மேல் அக்கறையோடு இருக்கும் ஆரவ் இதுமாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுவது முதன்முறையல்ல. இதற்கு முன்பு, தீவின் சாலை அருகே குவிந்துகிடந்த குப்பைகளை தன்னுடைய அப்பாவின் அலைபேசியில் புகைப்படம் எடுத்து பிரதமரின் செயலிக்கு அனுப்பியுள்ளார்.\nசாலைகளில் புகைபிடித்துக்கொண்டிருக்கும் நபர்களைப் பார்த்தால் சாதாரணமாக கடந்து செல்லாமல் அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றவும் ஆரவ் தயங்கியதில்லை.\n`கடிதத்தின் மூலம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதில் ஆரவ் மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்று மாத்ரூபூமி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தன்னுடைய பாட்டியின் உதவியுடன் ஆரவ் இந்த மாதிரியான சமூக செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/women/tata-steel-formulated-hr-policy-to-be-lgbtq-friendly", "date_download": "2020-01-20T17:04:27Z", "digest": "sha1:3SZBB4XZU2CQ6FVQAHPR74TKY44JW2PC", "length": 7639, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`பாலின மற்றும் பால் ஈர்ப்புப் பாகுபாடு கிடையாது!’- முன்னுதாரணமான டாடா நிறுவனம் | Tata steel formulated HR policy to be LGBTQ friendly", "raw_content": "\n`பாலின மற்றும் பால் ஈர்ப்புப் பாகுபாடு கிடையாது’- முன்னுதாரணமான டாடா நிறுவனம்\nடி.சி.எஸ்-ல் ஏற்கெனவே இதுபோன்ற கொள்கை முடிவு அமலில் இருப்பதும், மாற்றுப்பாலினத்தவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு எதிரான கொள்கை முடிவுகள் அமலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா ஸ்டீல் தனது ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் உரிமைகளில் மாற்றுப்பாலினத்தவர்களையும் தன்பால் ஈர்ப்பாளர்களையும் இணைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களில் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழும் இணையர்களும் அடங்குவார்கள்.\n`பாலின அடையாளத்தாலும் பால் ஈர்ப்பு அடையாளத்தாலும் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுக்கும்விதத்திலும், அதனால் ஊழியர்களின் திறன் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையிலும் எவரது சுயமரியாதைக்கும் பாதிப்பு இல்லாமல் அனைவரையும் பிரிவினையின்றி ஏற்றுக்கொள்ளும் வகையில் இந்த உரிமைகள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக' டாடா ஸ்டீல் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇதன்படி எவ்வித பாலின மற்றும் பால் ஈர்ப்புப் பாகுபாடுமின்றி அனைவருக்கும் உடல் பரிசோதனை, மருத்துவம் சார்ந்த சலுகைகள், பிள்ளைகள் தத்தெடுக்கும் காலத்துக்குத் தேவையான விடுமுறை, பேறுகால மற்றும் குழந்தை பெற்றதற்குப் பிறகான விடுமுறை, தேனிலவுக்கான விடுமுறை, டாடா நிறுவன ஊழியர்களுக்கான சிறப்பு விடுமுறை காலத் திட்டம் ஆகியன அமலில் இருக்கும்.\nமேலும், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்காக 30 நாள்கள் விடுமுறையும் அளிக்கப்படும். டாடாவின் தொழில்நுட்பப் பிரிவு நிறுவனமான டி.சி.எஸ்-ல் ஏற்கெனவே இதுபோன்ற கொள்கை முடிவு அமலில் இருப்பதும், மாற்றுப்பாலினத்தவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதற்கு எதிரான கொள்கை முடிவுகள் அமலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/110614/", "date_download": "2020-01-20T18:55:31Z", "digest": "sha1:BXNLODUHD7APNK4HOEQWT4MZNFT32C7T", "length": 11394, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவ்மி – எலீனா காலிறுதிக்கு முன்னேற்றம் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவ்மி – எலீனா காலிறுதிக்கு முன்னேற்றம்\nஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் நவ்மி ஒசாகா மற்றும் உக்ரைனின் எலீனா சுவிட்டோலினா ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.\n4-வது சுற்றுப் போட்டியில் நவ்மி ஒசாகா லாத்வியாவின் சுலெஸ்டானாவுடன் போட்டியிட்ட நிலையில் ஒசாகா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nஅத்துடன் அமெரிக்காவின் மேடிசன் கெய்சுடன் போட்டியிட்ட எலீனா 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.\nஅதேவேளை முன்னர் நடைபெற்ற போட்டியில் செக் குடியரசு வீரரை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் காலிறுதிக்கு முன்னேறியுள்ள அதேவேளை சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில் இன்று நடைபெறுகின்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் முதல்தர வீர��ான செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் ரஸ்யவீரரான மெட்வதேவ் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.\nஏனைய போட்டிகளில் ஜப்பானின் நிஷிகோரியும் ஸ்பெயினின் பஸ்டாவும் போட்டியிட குரோசியாவின் கோரிக் பிரான்சின் லுகாஸ் பவுலியுடன் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsஅவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் எலீனா காலிறுதி கிராண்ட் ஸ்லாம் ஜோகோவிச் நவ்மி முன்னேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…\n‘1990’ சுவசெரிய அம்புலன்ஸ் சேவை சப்பிரமுக மாகாணத்தில் ஆரம்பித்து வைப்பு\nபோதை பொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்குத்தா இந்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது…. January 20, 2020\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது… January 20, 2020\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்.. January 20, 2020\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/97518", "date_download": "2020-01-20T17:49:10Z", "digest": "sha1:WNZDBOSDKPKEBHC4KBWEO2VPR47LUHPG", "length": 5930, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "ரஷ்யாவிற்கு உதவி கரம் நீட்டிய அமெரிக்கா!", "raw_content": "\nரஷ்யாவிற்கு உதவி கரம் நீட்டிய அமெரிக்கா\nரஷ்யாவிற்கு உதவி கரம் நீட்டிய அமெரிக்கா\nரஷ்யா வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க, அமெரிக்கா உதவி கரம் நீட்டியுள்ளது.\nஅந்நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளான சைபீரியா, அல்டாய், செலியாபின்ஸ்க் உள்ளிட்ட இடங்களில் சுமார் 3 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு நிலங்களில் காட்டுத்தீ பரவி உள்ளது.\nஇதனால் பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, ராணுவ வீரர்களை கொண்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.\nஇந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தொடர்பு கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், சைபீரியா வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் உதவுவதாக தெரிவித்துள்ளார்.\nஇதனை ஏற்று நன்றி தெரிவித்த புதின், தேவைப்பட்டால் உதவி கோருவதாக தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியது.\nஇந்த உரையாடலை உறுதி செய்துள்ள வாஷிங்டன் வெள்ளை மாளிகை, இரு தலைவர்களும் ரஷ்யாவில் பற்றி எரியும் காட்டுத்தீ குறித்தும், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் குறித்தும் பேசியதாக தெரிவித்துள்ளது.\nவிசா இன்றி தங்கியிருந்தவர்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா\nவெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ் நகரம் - பேரிடர் பாதிப்பாக அறிவிப்பு\nஅமெரிக்காவில் மீண்டும் பயங்கரம் ; 5 பேர் உயிரிழப்பு, 21 பேர் காயம்\nஅமேசான் காடுகளில் தீ: ஜி7 நாடுகளின் உதவி தேவையில்லை -பிரேசில் நிராகரிப்பு\nசுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானத்தின் கருப்புப் பெட்டியை ஒப்படைக்க ஈரான் அரசு சம்��தம்\nசுலைமானியின் இறுதி நிமிடங்களை பகிர்ந்த ட்ரம்ப்\n அதிபர் ஹசன் ரவுகானி பேச்சு\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/12/blog-post_182.html", "date_download": "2020-01-20T18:20:50Z", "digest": "sha1:EB6A774UWWYOGJWHOGJ4FJBMWT7DQFKW", "length": 6787, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "சிஐடியினரின் விசாரணை வளையத்திற்குள் ரிசாத்தும், ஹக்கீமும்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » சிஐடியினரின் விசாரணை வளையத்திற்குள் ரிசாத்தும், ஹக்கீமும்\nசிஐடியினரின் விசாரணை வளையத்திற்குள் ரிசாத்தும், ஹக்கீமும்\nமுன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோரிடம் சிஐடியினர் வாக்குமூலம் பெற உள்ளனர் என்று சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்நிலையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியுதீன் ஆகியோரிடம் சிஐடியினர் வாக்குமூலம் பெற உள்ளனர் என்று சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (23) நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்கிறது : தடைகளை தகர்த்து பயணிக்க உறுதுணையாக இருப்பேன் - கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்.ஜீ.சுகுணன்.\n( நூருல் ஹுதா உமர் ) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரம் \"பீ \" நிலையிலிருந்து தரம் \"ஏ \"நிலைக்கு உயர்த்த வேண்டும் என...\n ஒரு தரப்பினருக்கு செருப்பால் தான் பதில் சொல்வேன்- தேரர் சீற்றம்\n“அரசியல்வாதிகளை நம்பி இந்த நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமை பெற்றுக்கொடுப்பதற்காக மதத் தலைவர் என்ற ரீதியில...\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/saamy-2-trailer-launch-postponed/", "date_download": "2020-01-20T17:34:47Z", "digest": "sha1:Z43H5RTJTC6Q7H62YM2YNNWUKAMPHK2T", "length": 8678, "nlines": 137, "source_domain": "gtamilnews.com", "title": "தூத்துக்குடி துயரம் கரு���ி சாமி2 டிரைலர் வெளியீடு தள்ளிவைப்பு", "raw_content": "\nதூத்துக்குடி துயரம் கருதி சாமி 2 டிரைலர் வெளியீடு தள்ளிவைப்பு\nதூத்துக்குடி துயரம் கருதி சாமி 2 டிரைலர் வெளியீடு தள்ளிவைப்பு\nசமீபத்திய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நாட்டை மட்டுமல்லாமல் உலகத்தோர் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காக்கிச் சட்டையில் ரத்தக்கறை பட்ட அந்த நிகழ்வுக்கு அரசியல் மட்டுமல்லாமல் பல துறை சம்பந்தப்பட்டவர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கி வரும் ‘சாமி 2’ படத்தின் கடைசிக்கட்ட உருவாக்க வேலைகள் கனஜோராக நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக நாளை (26 மே) அன்று படத்தின் டிரைலர் வெளியீடு நடைபெறுவதாக இருந்தது.\nகாக்கிச் சட்டையின் கண்ணியம் சொல்லும் இந்தப்பட டிரைலர் வெளியீடு இந்த சமயத்தில் நடைபெறுவது நல்லதல்ல என்பதுடன் தூத்துக்குடியின் ஆறாத ரணம் இன்னும் அலைவீசிக் கொண்டிருக்க, நாளை நடைபெறுவதாக இருந்த டிரைலர் வெளியீடு தள்ளிவைக்கப் பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், “இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல என்பதால் எங்கள் ‘சாமி2′ டிரைலர் வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது.\nநாம் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களுக்காகவும். இது போன்ற நிகழ்வுகள் இனியும் ஏற்படவோ, தொடரவோ கூடாதெனவும் பிரார்த்திப்போம்..’ என்று கூறியுள்ளார். டிரைலர் வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படுமாம்.\nநல்ல விஷயம் ஷிபு சார்..\nஒரு குப்பைக் கதை விமர்சனம்\nஎம்ஜிஆர் கலைஞரிடம் இருந்தவர்கள் சினிமாவுக்கு எதுவும் செய்யவில்லை – அமீர் போட்ட டுமீர்\nவைரல் ஆகி வரும் சூரரை போற்று பாடல் ப்ரோமோ\nசைக்கோ கதையும் ஒரிஜினல் இல்லையாம் மிஷ்கின் சொல்கிறார்\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/974632/amp", "date_download": "2020-01-20T18:40:24Z", "digest": "sha1:FLKCHP2W655FF3CXLXKSPUAVB6YQKRF3", "length": 9328, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கெங்கவல்லி அருகே மலைகிராமத்தில் சாலை அமைக்க நிலம் அளவீடு | Dinakaran", "raw_content": "\nகெங்கவல்லி அருகே மலைகிராமத்தில் சாலை அமைக்க நிலம் அளவீடு\nகெங்கவல்லி, டிச.13: கெங்கவல்லி அருகே மலைகிராமத்தில் 4 கி.மீ தூரத்திற்கு சாலை அமைப்பதற்காக அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்தனர். கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம் பச்சைமலை ஊராட்சியில் எடப்பாடி, மேல்பாலத்தான்கரை, கீழ் பாலத்தான்கரை, கட்டக்காடு உள்ளிட்ட கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வலசக்கல்பட்டியிலிருந்து இந்த கிராமங்களுக்கு செல்ல 4 கி.மீ தூரம் மலைப்பகுதியில் கரடுமுரடான பாதையில் மட்டுமே பயணிக்க முடியும். கெங்கவல்லி, கூடமலையில் உள்ள அரசு பள்ளி மாணவ- மாணவிகள் நாள்தோறும் 4 கி.மீ தூரம் நடந்து வந்து பள்ளிக்கு செல்கின்றனர். மேலும், எடப்பாடி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்றால், தூளி கட்டி தூக்கி சென்று, தார் சாலையை அடைந்து அங்கிருந்து பஸ், வேன், லாரி மூலம் 9 கி.மீ தூரமுள்ள கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர். இப்பகுதியில் சாலை மற்றும் மருத்துவமனை வசதி இல்லாததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.\nஇதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 9ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சேலம் கலெக்டர் ராமன் உத்தரவின் பேரில் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி கூடுதல் ஆணையாளர் செல்வம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் ஆறுமுகம், ஊராட்சி சாலை ஆய்வாளர் மதியழகன் ஆகியோர் வலசக்கல்பட்டி, எடப்பாடி கிராமத்துக்கு சென்று 4 கி.மீ தூரத்திற்கு தார் சாலை அமைப்பதற்கான நிலத்தை அளவீடு செய்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த 4 கி.மீ சாலை பல ஆண்டுகளாக ஒரு வழிப்பாதையாக பயன்படுத்தி வந்தோம். சில ஆண்டுகளுக்கு முன் வனத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு தற்போது 9 அடி மண் சாலையாக பயன்படுத்தி வருகிறோம். இந்த மண் சாலையை தார் சாலையாக அமைத்து கொடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nமாவட்டத்தில் 2270 மையங்களில் 3.48 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து'\nசேலத்தில் விதிமுறையை மீறிய 262 வாகனங்களுக்கு ₹8.66 லட்சம் அபராதம்\nசின்னப்பம்பட்டி, வீராணத்தில் எருதாட்டம் கோலாகலம்\nவாலிபர்கள் துரத்தியதால் விபரீதம் கிணற்றில் விழுந்து பள்ளி மாணவன் பலி\n8 வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் சங்க கூட்டம்\nவீரகனூர் பகுதியில் புகார் அளித்தவர் மீது மீண்டும் தாக்குதல்\nவிடுமுறை தினத்தையொட்டி பூலாம்பட்டி காவிரி கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஓமலூரில் கஞ்சா விற்ற 4 பேர் கைது\nபொங்கல் பண்டிகையையொட்டி ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் திரண்ட சுற்றுலா பயணிகள்\nஓமலூரில் பசுமை தாயகம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்\nஏற்காடு மான் பூங்காவில் செயற்கை ரோஜா தோட்டம்\nகொங்கணாபுரம் சனி சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரிப்பு\n4000 மூட்டை பருத்தி ₹80 லட்சத்திற்கு ஏலம்\nகல்வெட்டை சேதப்படுத்தி மரங்கள் ெவட்டி சாய்ப்பு\nமாணவ, மாணவிகள் சைக்கிள் பேரணி\nகூலமேட்டில் 18ம் தேதி நடக்கிறது ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆயத்த பணிகள் தீவிரம்\nரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு\nஎஸ்.ஐ., பணிக்கு எழுத்து தேர்வு; 5417 பேர் எழுதினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/digestion/?page-no=2", "date_download": "2020-01-20T19:01:05Z", "digest": "sha1:GMVWKB44SB7DPNFP7GBR2R4XAIOGT3XG", "length": 11348, "nlines": 120, "source_domain": "tamil.boldsky.com", "title": "Page 2 Digestion: Latest Digestion News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த பொருட்களை சாப்பிடாதீங்க... இல்லனா பிரச்சினைதான்...\nஉலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் பொருள் என்றால் அது முட்டைதான். முட்டையை பல்வேறு வடிவங்களில் நம...\nஇப்படிப்பட்ட முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவது உங்கள் உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தெரியுமா\nநமது ஆரோக்கிய வாழ்விற்கு மிகவும் முக்கியமானது ஆரோக்கிய உணவுகள்தான். வேகமாக நகர்ந்து வரும் இந்த வாழ்க்கை முறையில் ஆரோக்கியமாக இருப்பதே பெரும் சவா...\nதுளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\nஇந்தியாவில் புனிதமான மூலிகையாக கருதப்படும் ஒன்று துளசியாகும். இதற்கு காரணம் இந்தியாவில் பல கோவில்களில் துளசி ��ிரசாதமாக வழங்கப்டுகிறது. புனிதமானத...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nமஞ்சளுக்கென நமது இந்திய வரலாற்றிலும், சமையலிலும் சிறப்பு இடம் உள்ளது. இந்திய சமையலில் எந்தவொரு உணவும் மஞ்சள் இன்றி முழுமையடையாது. இது உணவின் நிறத்...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nபிரான்ஸ் நாட்டு உணவுகளை ருசித்திருப்பவர்கள் செர்வில் பற்றி அறிந்திருப்பார்கள். இது பார்ஸ்லி இனத்தை சேர்ந்த ஒரு மூலிகை. பச்சை நிறத்தில் காணப்படும...\nஉங்க கல்லீரலை ஒரு ராத்திரியில சுத்தம் செய்யணுமா... இந்த தண்ணிய குடிங்க...\nபண்டிகை நாள் என்றாலே பாயாசம் செய்யாமல் இருக்க மாட்டோம். பாயாசம் என்றாலே கண்டிப்பாக அதில் உலர் திராட்சை பழம் போடாமல் செய்ய மாட்டோம். நிச்சயம் இருக்...\nஆயுர்வேதத்தின் படி தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\nமனிதர்கள் வாழ அடிப்படை தேவைகளில் ஒன்று தண்ணீர் ஆகும். தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினத்தாலும் உயிர்வாழ முடியாது. ஒரு சராசரி மனிதன் ஆரோக்கியாமாக வாழ ஒ...\nஎடையை குறைக்க விரும்புபவர்கள் ஏன் வெண்டைக்காயை அதிகம் சாப்பிட வேண்டும் தெரியுமா\nஇந்தியாவின் முக்கியமான உணவுப்பொருட்களில் ஒன்று வெண்டைக்காய் ஆகும். வட இந்தியாவிலும் சரி, தென்னிந்தியாவிலும் சரி சமைக்கும் முறைகள் வேறுபட்டாலும் ...\nமொச்சைக்கொட்டை சாப்பிடுவது உங்களை எத்தனை ஆபத்தான நோய்களில் இருந்து காப்பாத்தும் தெரியுமா\nஇந்தியாவில் பல காலமாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் முக்கியமான உணவு பொருட்களில் ஒன்று மொச்சைக்கொட்டையாகும். பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய இதை ப...\nஉங்கள் எலும்புகள் இரும்பு போல மாற இந்த எளிய பொருளை தினமும் சாப்பிட்டாலே போதும்...\nபல்வேறு வகையான திராட்சைகளை வெயிலில் காய வைத்து தயாரிக்கப்படுவதுதான் உலர் திராட்சை ஆகும். பல இனிப்புகளில் இதனை பார்க்கலாம். இது சேர்க்கப்பட காரணம் ...\n அதுக்குள்ள என்னென்ன இருக்குனு தெரியுமா\nமஸ்கட் திராட்சை சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன், வாங்க தெரிஞ்சுக்கலாம் மஸ்கட் திராட்சை சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதோடு நமது உடல் நலத்திற்கும் ந...\nஇரவு இத்தனை மணிக்கு பிறகு சாப்பி��ுவதால் உங்களுக்கு ஏற்படுகிற ஆபத்துகள் என்னென்ன தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் தாமதமாக தூங்குவது என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பிட்ட நேரத்தை தாண்டி சாப்பிடுவது என்பது எப்பொழுதுமே ஆப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/tremors-felt-in-delhi-and-north-india-363852.html", "date_download": "2020-01-20T18:20:16Z", "digest": "sha1:JZ6JYUCYKAPVM4RJFQFTMBXFYMM4BJYS", "length": 15995, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வடமாநிலங்களில் நிலநடுக்கம்.. டெல்லியில் 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவு.. மக்கள் பீதி | Tremors felt in Delhi and North India - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஇப்படியே போனா.. மொத்த இந்துக்களும் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவோம்.. அரசுக்கு கடும் எச்சரிக்கை\nதந்தை பெரியாரை தொடர்ந்து சீண்டுகிறாரா ரஜினிகாந்த். விடாது வரிந்து கட்டும் பெரியார் இயக்கங்கள்\nமங்களூர் விமான நிலையத்தில் கிடந்த மர்ம பை.. உள்ளே வெடிகுண்டு.. அதிர்ந்த அதிகாரிகள்.. என்ன நடந்தது\nஆந்திராவுக்கு 3 தலைநகர்.. அப்போ தமிழகத்திற்கு இந்த பிளான் எப்படி இருக்கு பாருங்க\nவிவேகானந்தர் மீது காட்டும் அக்கறையை திருவள்ளுவர் மீதும் காட்ட வேண்டும்- கனிமொழி\nபெரியார் குறித்த அவதூறுக்கு ரஜினிகாந்த் தகுந்த விலை கொடுப்பார்: கி. வீரமணி\nEducation UGC உதவித்தொகை: மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு\nAutomobiles ஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...\nFinance கோட்டக் மஹிந்திரா டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள்..\nTechnology இந்தியாவில் முழு கவனம்- 2025 இலக்கு: 10,000 மின்சார வாகனம் மூலம் டெலிவரி\nMovies அந்த அதிர்ச்சியே முடியல...அதுக்குள்ள அடுத்த அட்டாக்கா நடிகை திஷாவின் திக் திடுக் பிகினி போட்டோ\nLifestyle காமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா\nSports அடிச்சு துவம்சம் பண்ணிட்டு வாங்க.. நம்பி அனுப்பிய கேப்டன்.. டக் அவுட் ஆன ஆஸி. வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவடமாநிலங்களில் நிலநடுக்கம்.. ட���ல்லியில் 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவு.. மக்கள் பீதி\nடெல்லி: டெல்லி, புறநகர் மற்றும் வடஇந்தியாவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.\nமன்றம் அமைந்துள்ள இடம், பத்திரிகையாளர் மன்றம் அருகேயும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பிதீ அடைந்தனர்.\nநிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே வந்தனர். ஜம்மு- காஷ்மீர், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் இன்று மாலை உணரப்பட்டது.\nஇந்தியா- பாகிஸ்தான் எல்லையில் அதாவது 173 கி.மீ.தூரத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. மேற்கண்ட விவரங்கள் தெரியவில்லை.\nநிலநடுக்கத்தால் நொய்டாவில் ஒரு வீட்டில் சீலிங்கில் மாற்றப்பட்ட அலங்கார பொருட்கள் ஆடும் காட்சி.\nநிலநடுக்கம் ஏற்பட்ட நொய்டாவில் ஒரு வீட்டில் சீலிங்கில் உள்ள அலங்கார விளக்குகள் ஆடும் காட்சி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2001-இல் இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டியின் டர்னிங் பாயின்ட் நினைவிருக்கிறதா\nதேர்வு மட்டுமே வாழ்க்கையில்லை.. மாணவர்களுக்கு மோடி அட்வைஸ்.. கிரிக்கெட்டை உதாரணம் காட்டி உரை\nஅல்வா கிண்டினார் நிர்மலா சீதாராமன்.. இனி அதகளம்தான்\nஇதெல்லாம் நாங்க ஏற்கனவே சொன்னதுதான்.. மகிழ்ச்சி.. ஆம் ஆத்மி வாக்குறுதிக்கு ராமதாஸ் கொடுத்த ரியாக்சன்\nமுக்கோண வடிவில் புதிய விசாலமான நாடாளுமன்றக் கட்டடம்.. மாதிரி வரைப்படமும் தயார்\nபாஜகவின் புது தல.. உபி அதிரடி வெற்றியின் நாயகன்.. வியூகம் வகுப்பதில் கில்லாடி... யார் இந்த நட்டா\nபாமாயில் இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா.. பலத்த அடி.. மலேசிய பிரதமர் சொன்ன பதில் என்ன தெரியுமா\nநெல் அறுவடை செய்யும் எடப்பாடி பழனிசாமியின் போட்டோ- வெங்கையா நாயுடு பாராட்டு\nநாடு விடுதலை அடைந்தபின் பாகிஸ்தானில் வசிக்க விரும்பினார் காந்தி- புதிய புத்தகத்தில் எம்.ஜே. அக்பர்\nபாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா ஒருமனதாக தேர்வு\nசி.ஏ.ஏ.வுக்கு எதிரான கடும் குளிரில் பெண்கள் தொடர் போராட்டங்கள்... உடைமைகளை போலீசார் பறித்தாக புகார்\nடெல்ல���: 10 பிரதான வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ஆம் ஆத்மி\nகாஷ்மீரில் ஆபாச படங்கள் பார்க்கத்தானே இண்டர்நெட்.. நிதி ஆயோக் உறுப்பினரின் சர்ச்சை பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/orian-east-mall/celio/rkTFSEKf/", "date_download": "2020-01-20T18:22:23Z", "digest": "sha1:C4KX7LOYSGOLPCO6QWOEVNVSYX3GBULS", "length": 4684, "nlines": 116, "source_domain": "www.asklaila.com", "title": "செலியோ in ஓரீயன் ஈஸ்ட்‌ மால், பெங்களூர் - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n1ஸ்டிரீட் ஃபிலோர்‌, ஷாப்‌ நம்பர்-118, நம்பர்- 26/10, பானசவாடி மெய்ன் ரோட்‌, பானசவாடி லெயாஉட்‌, மாருதி செவானகர், ஓரீயன் ஈஸ்ட்‌ மால், பெங்களூர் - 560033, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2019/11/21203602/Dont--another-Loss-of-monetary-value.vpf", "date_download": "2020-01-20T17:35:45Z", "digest": "sha1:4DQERYZSMB2354HFWYJQF4GLV27HCYWO", "length": 16820, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Don't ... another Loss of monetary value || வேண்டாம் இன்னொரு பண மதிப்பிழப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேண்டாம் இன்னொரு பண மதிப்பிழப்பு\nவேகமாக வளர்ந்து வந்த இந்திய பொருளாதாரத்தை பின்னோக்கி இழுத்த பங்கை ஆற்றியது முதலில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், அடுத்து சரக்கு சேவைவரி என்பதும்தான் என்று பரவலான கருத்தாக இருக்கிறது.\n2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதி இரவில் டெலிவி‌ஷனில் திடீரென எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல், பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது அவர், ‘ஊழலுக்கும், கருப்பு பணத்துக்கும், கள்ள நோட்டுக்கும், பயங்கரவாதத்துக்கும் எதிராக போரிட்டு நாட்டை தூய்மைப்படுத்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் உடனடியாக செல்லாது என ஆகிவிடுகிறது’ என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட மொத்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி. ஆனால், வங்கிக்கு திரு��்ப வந்தது ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடியாகும். ஒரு சதவீத நோட்டுகள்தான் திரும்பவரவில்லை. ஆனால், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நசிவடைந்தன. சில்லரை வியாபாரங்கள் படுத்துவிட்டன. விவசாயமும் பெரிதும் பாதிப்படைந்தது. ஏனெனில், இவையெல்லாம் பணப்புழக்கத்தை வைத்தே நடைபெறும் தொழில்கள் ஆகும். தற்போது 2,000 ரூபாய் நோட்டுகள் தொழில் நடத்துவோருக்கும், வியாபாரம் செய்வோருக்கும், பொதுமக்கள் செலவழிப்பதற்கும் பெரிதும் வசதியாக இருக்கிறது. 6 லட்சத்து 58 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான 329 கோடியே 10 லட்ச எண்ணிக்கையில் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. ஆனால், அடிக்கடி 2,000 ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவிக்கப்போகிறார்கள் என்ற தகவல்கள் 2017–ம் ஆண்டில் இருந்தே பரவி வருகிறது. அரசு அவ்வப்போது இதை மறுத்து வருகிறது.\nஅதே நேரம், 2016–17–ம் ஆண்டு முதல் புதிதாக 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடுவது வெகுவாக குறைந்து வருகிறது. அரசே 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருவது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ரூ.5 கோடிக்குமேல் கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணங்களில் 2017–18–ல் 67.19 சதவீதமாகவும், 2018–19–ல் 65.93 சதவீதமாகவும், 2018–19 முதல் இன்று வரை 43.22 சதவீதமாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nகைப்பற்றப்பட்ட நோட்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தது குறைந்து வருகிறது. தொடர்ந்து மத்திய மந்திரிகள் பேச்சும், 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து பெரும்பாலும் குறைந்து வருவதை பார்க்கும்போது, எங்கே மீண்டும் பண மதிப்பிழப்பு அதாவது, 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வரப்போகிறதோ என்ற பெரிய ஐயத்தை உருவாக்கியுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து குறைந்து வருவதால், அது கருப்பு பணமாக மறைக்கப்படுகிறது என்றோ, பதுக்கப்படுகிறது என்றோ சொல்லமுடியாது. பொதுமக்கள் சேமிப்பதற்கும், விவசாயிகள் தங்கள் அவசர செலவுகளை மேற்கொள்வதற்காகவும், வியாபாரிகள் விளைச்சல் நேரங்களில் கொள்முதல் செய்வதற்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை எப்போதும் தயாராக வைத்திருப்பார்கள். ���ேலும், இன்றைய காலகட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய்க்கு பெரிய மதிப்பே இல்லை. பணம் பதுக்குகிறார்கள், கருப்பு பணம் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக 2,000 ரூபாய் நோட்டுகளை தடைசெய்தால், நாளையே 500 ரூபாய் நோட்டுகளை பதுக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம். இப்படி முதலில் 2,000, பிறகு 500, அதன்பிறகு 200, அதற்குப்பிறகு 100 ரூபாய் நோட்டுகள் என்று பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்ந்தால், மக்களுக்கு பணத்தின் மீது இருந்த நம்பிக்கை போய்விடும். அது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லது அல்ல.\n1. இனி தங்கத்தை நம்பி வாங்கலாம்\nஆதிகாலத்தில் மனிதன் பணத்தை புழக்கத்தில் விடுவதற்கு முன்பே தங்கம் பல நாகரிகங்களில் ஒரு மதிப்பு வாய்ந்த உலோகமாக கருதப்பட்டது.\n2. உங்கள் பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்\nஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டை நாட்டு மக்கள் அனைவரும் பெரிதும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். இந்த ஆண்டு பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் தொழில்அதிபர்கள், அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் உள்பட பல தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.\n3. பொங்கும் மங்களம்...எங்கும் தங்குக\nஇன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்தோடும் இனிப்பான நன்னாள். ஆம் இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.\n4. மக்கள் சேவையில் ஒன்றாக உழைப்போம்\nமக்களோடு நேரடி தொடர்புள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கு, கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் தனி அதிகாரிகளின் நிர்வாகத்திலேயே இயங்கி வந்தது.\n5. தாங்க முடியுமா இந்த விலை உயர்வை\n‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறிகட்டும்’ என்று கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் இப்போது இந்திய பொருளாதாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloanews.com/?p=65038", "date_download": "2020-01-20T18:17:51Z", "digest": "sha1:3QS6LHEWMN35CVWA2TS4QG26IDHIOERF", "length": 3793, "nlines": 75, "source_domain": "batticaloanews.com", "title": "இன்றைய விவசாய செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் இரத்து | Batticaloa News", "raw_content": "\nஇன்றைய விவசாய செய்கைக்கான ஆரம்பக்கூட்டம் இரத்து\nமண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாயிகளுக்கு நடாத்தப்படவிருந்த 2019 /2020ம் ஆண்டுக்கான விவசாய செய்கை ஆரம்ப கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் இன்றும் நாளையும் (10,11) மேற்கொள்ளும் கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக கூட்டம் பிற்போடப்பட்டுள்ளமை அறியமுடிகின்றது.\nPrevious articleஇறையின்ப பாவாரம் ஒரு வரலாற்று பொக்கிசம்\nNext articleபோசாக்குணவு வழங்கி வைப்பு\nமாணவர்களின் கற்றல் தடைப்படாமல் இருக்க சூரியக்கல மின்குமிழ் வழங்கி வைப்பு\nகட்டாக்காலி மாடுகள் அடைப்பு. மண்முனை தென்மேற்கு பிரதேச சபை நடவடிக்கை\nபசுமைக்காக பனம் விதைகள்அம்பிளாந்துறையில் நடுகை\nஊரினை ஒழுக்கமுடன் நடத்துபவர்களாக முன்வரவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://harti.gov.lk/index.php/ta/publication/magazines", "date_download": "2020-01-20T16:56:31Z", "digest": "sha1:CMVKLENEPXIAWA2PSGI66BOZIO2M7GHF", "length": 4336, "nlines": 73, "source_domain": "harti.gov.lk", "title": "சஞ்சிகைகள்", "raw_content": "\nபதவிப் பெயருக்கிணங்க ஆராய்ச்சிப் பதவியணியினர்\nகமத்தொழில் கொள்கை மற்றும் கருத்திட்ட மதிப்பீடு [APPE]\nகமத்தொழில் வளங்கள் முகாமைத்துவம் [ARM]\nசுற்றாடல் மற்றும் நீர்வள முகாமைத்துவம் [EWRM]\nசந்தைப்படுத்தல், உணவுக் கொள்கை மற்றும் விவசாயத் தொழில் முயற்சி [MFPA\nமனிதவள மற்றும் தாபன அபிவிருத்தி [HRID]\nஇலங்கை கமநல கல்வி பத்திரிக்கைகள்\nதற்போது மேற்கொள்ளப்படுகின்ற ஆராய்ச்சிக் கருத்திட்டங்கள்\nதாபனத்தின் புத்தம் புதிய தகவல்கள்\nநாலாந்த உணவுப் பொருள் பத்திரம்\nவாராந்த உணவுப் பொருள் பத்திரம்\nமாதாந்த உணவுப் பொருள் பத்திரம்\nஎழுத்துரிமை © 2014 ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம். முழுப் பதிப்புரிமை உ���ையது. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40801312", "date_download": "2020-01-20T18:28:28Z", "digest": "sha1:X2BID2LGMF2FKVO6P4J4PY5E5Q66YQNT", "length": 58889, "nlines": 807, "source_domain": "old.thinnai.com", "title": "காலத்தைக் கசக்கிப்பிழிந்து………(Geometrical dynamics of space-time-wrap) | திண்ணை", "raw_content": "\nமுப்பரிமாண பிரபஞ்சத்தில் 4-வது பரிமாணமாக கால அளவும் இழைந்து கணக்கிடப்படுகிறது.இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரு வினாடிக்கு 1 86 000 மைல்கள் கூர்வேகம் (velocity) உடைய ஒளியினால் தான் நிரவப் பட்டிருக்கிறது.ஒளியை மீறிய எந்த வேகமும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை. இதுவே காரண கோட்பாடு (causality principle) எனவே பிரபஞ்சத்தின் எல்லா வேகங்களும் இந்த ஒளியின் வேகத்துக்குள் அடக்கம்.அப்படி ஒரு ஒளிமீறிய வேகம் உடைய ற்றலின் கதிர்வீச்சு இங்கு இருக்குமானால் அப்போது இந்த பிரபஞ்சம் பிரபஞ்சமாகவே இருக்காது. அந்த நிலை பிரபஞ்சத்தின் ஒரு இறுதிமுனை (dead end).அங்கு தான் காலவெளியின் முற்றுப்புள்ளி கருந்துளை (black hole) வடிவத்தில் வந்து இந்த பிரபஞ்சத்துக்கும் கூட அதாவது அதன் உறுப்புகளான விண்மீன்களுக்கும் கூட ஒவ்வொரு முற்றுப்புள்ளியாக கிவிடும் நிகழ்ச்சிகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளது. ஒரு விண்மீன் நம் சூரியனைப்போன்ற நிறையைப்போல மூன்று மடங்குகள் இருக்கும்வரை தான் அது ஒளி வீசிக்கொண்டிருக்கும்.\nஅதுவே அதன் மையத்தை நோக்கிய ஈர்ப்புவிசையின் எல்லை. அந்த எல்லை மீறும்போது அதாவது விண்மீனின் நிறை திடீரென்று எல்லையற்ற மடங்குகள் அதிகரிக்கும் போது அதுவே அதற்கு எமனாகி விடுகிறது.அதைவிட மிக பல மடங்கு அதிகரிக்கும் ஈர்ப்பு விசையால் அந்த விண்மீன் அமுக்கப்பட்டு நசுக்கப்படுகிறது. அதாவது கருந்துளை எதிர்-பிரபஞ்சத்தின் நுழைவாசல் கிறது. (Black-hole as a gate-way of the anti-universe).னாலும் அது நுழை வாசல் மட்டுமே.அங்கிருந்து திரும்பி வரமுடியாத அளவுக்கு அதில் கனத்த பூட்டு தொங்குகிறது.இந்த பிரபஞ்சத்தின் ஒளி அலை மூலம் (light-signal) அதில் நுழைந்து திரும்ப முடியாது.ஏனெனில் கருந்துளைக்குள் செல்லும் ஒளியும் திரும்பிவர முடியாது.ஈர்ப்பு எல்லையை மீறிய ஒரு எல்லையின்மை விளிம்புக்குள் செல்லும் அளவுக்கு பிரம்மாண்டமாய் அதிகரித்து விட்டது.இதன் பிரம்மாண்டத்தை இப்படி கற்பனை செய்து பாருங்கள்.சூரிய��ைப்போல் மூன்று மடங்குக்கும் அதிகமாக உள்ள (கோடிக்கணக்கான மைல்கள் விட்டம் உள்ள) ஒரு விண்மீன் திடீரென்று சில கிலோமீட்டர் விட்டம் உள்ள அளவுக்கு அடர்த்தி அதிகரிக்கிறது என்றால் ஈர்ப்பினால் அந்த விண்மீனே நசுக்கப்பட்டு சுருங்கி ஒளி உமிழும் தன்மையை இழந்து தன் அருகே வரும் ஒளியை விழுங்கி விடும் தன்மையை பெறுகிறது. இப்போது ஒரு விண்மீன் ஒளிற்றலின் கதிர்வீச்சுகளை இழந்து விடும் வினோத நிலையை அடைகிறது.இதை வேடிக்கையாக ஜே.ஏ.வீலர் (J.A.Wheeler) எனும் விஞ்ஞானி “கருந்துளைக்கு முடி உதிர்ந்து விட்டது” (Black-hole has no hairs) என்கிறார். னால் அது வழுக்கை யில்லை.பிரபஞ்சத்தின் இருட்டு (கருப்பு) புதைகுழி.அதனுள் நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு தணிக்கை செய்யப்பட்டு விடுவது போல் கிறது.நாம் அனுப்பும் ஒளிஅல்லது மின்காந்தக்குறிகளூம் அங்கு சென்றபின் திரும்பி வருவதில்லை.இதை டாக்டர் பென்ரோஸ் (Dr.Penrose) பிரபஞ்சத்தின் ஒரு தணிக்கை அலுவலகம் (cosmic censor) என குறிப்பிடுகிறார்\nஒளி ற்றலாய் வெளியேறும் வெளியேறு-விசை (explosion) o-x அச்சிலும் உள் நோக்கி செல்லும் விசை அதாவது ஈர்ப்பு விசை எனும் உள்-பாயும் விசை (implosion) o-y எனும் அச்சிலும் (படம்-1) காட்டப்பட்டுள்ளது.ஒரு சம-நிலைப்பாட்டை (equilibrium) எட்டும் வரை விண்மீனும் கோடிக் கணக்கான ண்டுகளாய் ஒளிவீசிக்கொண்டிருக்கும். இந்த சமநிலையம் தான் ஒரு விண்மீன் உருமாறுவதை தீர்மானிக்கிறது.பின் வரும் படத்தை (1) பாருங்கள்.\nபடத்தில் நீலவண்ணப்பகுதி சமநிலையம் மீறிய விண்மீன்கள் இருக்கும் பிரபஞ்சவெளியையும் இளஞ்சிவப்பு வண்ணப்பகுதி சமநிலயத்துக்குட்பட்ட விண்மீன்கள் இருக்கும் பகுதியையும் குறிக்கும்.¦ ::வள்ளையாக இருக்கும் செவ்வகப்பகுதி சமநிலையத்திற்கு சரியாக சமமாக விண்மீன்கள் அடங்கிய பகுதியை குறிக்கும்.இந்த பிரபஞ்சத்தில் சூரியன் நிறையைப்போன்று சுமார் 3 மடங்குகள் உள்ள விண்மீன்கள் எல்லாம் இந்த செவ்வகத்தில் இருக்கின்றன எனக் கொள்ளலாம்.இந்த சமநிலய எல்லையை நம் நாட்டில் பிறந்து அமெரிக்க விஞ்ஞானியாகிவிட்ட டாக்டர் சந்திரசேகர் என்பவர் கண்டுபிடித்ததால் இந்த எல்லைக்கு “சந்திரசேகர் எல்லை” (Chandra sekar limit) என்று அழைக்கப்படுகிறது.\nபடம்-(1)ல் குறிக்கப்பட்ட எண்களைப் பாருங்கள்.\n1 :– சமநிலைய எல்லையைக்காட்டுகிறது.\n2 :– சூரியன் போன்ற அல்லது அதற்கும் குறை���ான சாதாரண விண்மீன்களின் நிலையைக்காட்டுகிறது.\n3 :– வெண்குறுகு மீன் (white dwarf) நிலையைக் காட்டுகிறது.நிறையும் ஈர்ப்பும் மிக மிக அதிகரித்து\nவிட்டதால் விண்மீனில் நிகழும் அணுற்றல் மூலம் வெளியேறும் கதிர்வீச்சு நிற்கும் நிலைக்கு வருகிறது.ஈர்ப்பின் அதிகரிப்பால் விண்மீன் நசுக்கப்பட்டு அதன் வடிவம் குறுகுகிறது.னால் ஒளியின் அளவு அதைவிட அதிகமாய் இருக்கிறது.ற்றல் இழந்த வெற்றொளி வெள்ளொளியாய் வெறும் பிரகாசமாய் தெரிகிறது.\n4 :– புத்தொளி மீன் எனப்படும் சூப்பர் நோவா (super nova) தோன்றும் நிலை இது. இதிலும் நிறை-அடர்த்தி-ஈர்ப்பு எல்லாமே கட்டுக்கடங்காமல் அதிகரிக்கிறது.அதன் வடிவம் சுருங்கிக்கொண்டே வரும்போது ஒளிமட்டும் மிக வெளிச்சத்துடன் வெளியேறுவதால் இது வரை மங்கலாய் இருந்தது இப்போது அதிக ஒளியின் காரணத்தால் புது விண்மீனாக தெரிகிறது. னால் அதிக காலம் நீடிக்காமல் மறைந்து போய் விடும்.\n5 :– இது தான் கருந்துளை நிலை. விண்மீன் இறந்து விட்டதாக கருதப்படுகிறது. மருத்துவ ரீதியாக இறந்து போய் விட்டதாக (clinically declared dead) அறிவிப்பார்களே அது போல் தான் இதுவும். உண்மையில் இதன் வழியாக புகுந்தால் இன்னொரு அதாவது எதிர்பிரபஞ்சம் ஒன்றுக்கு சென்று விடலாம் என்றெல்லாம் விஞ்ஞானிகள் நாவல்கள் எழுதும் அளவுக்கு புதிர்கள் நிறைந்த புதைகுழி இது. னால் இது நிச்சயம் நம் பிரபஞ்சத்தின் மூலையில் உள்ள ஒரு பிணக்கிடங்கு(mortuary) அல்ல. உண்மையில் பிரபஞ்சங்களை உருவாக்கும் ற்றல்களின் லயம் (power house) இது. இதிலிருந்து வெளிப்படும் வெப்ப விப்போக்கு (evaporation) பற்றி ஸ்டீ·பன் ஹாக்கிங் ராய்ச்சி செய்திருக்கிறார்.\nகால வெளியின் ஒரு புள்ளி மூன்று பகுதிகளை பிரித்துக்காட்டும் ஒரு புள்ளியாகவும் அந்த முன்று பகுதிகளின் சங்கமத்தைக்காட்டும் ஒருபுள்ளியாகவும் செயல்படுகிறது.அந்த மூன்றும் கடந்த காலம் நிகழ்காலம் வருங்காலம்\nகியவை கும்.படத்தை (படம்-2) பார்க்கவும்.இதில் பகுதி 2 கடந்த காலம் பகுதி 3 வருங்காலம். O என்ற புள்ளியை நிகழ் காலமாக எடுத்துக்கொள்வோம்.இதில் 2 ம் 3 ம் சங்கமித்துக்கொள்கின்றன.கடந்த காலத்தில் ஒரு விண்வெளிக் கப்பல் புறப்பட்டு இப்போது இங்கு O ல் வந்துள்ளது எனக் கொள்வோம்.அது போல் இந்த புள்ளியிலிருந்து ஒரு\nஏவுகணை புறப்படத்தயாராக இருக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம்.னால் இந்த நிகழ்ச்சிகளூக்கு ஒரு\nநிபந்தனை கண்டிப்பாக அவசியம்.அதாவது அவற்றின் வேகம் ஒளியின் வேகத்தை விட குறைவாகத்தான் இருக்க வேண்டும்.அப்போது தான் அந்த “கடந்த காலம்” “வருங்காலம்” போன்றவை நிகழத்தக்க கடந்தகாலமாகவும் நிகழத்தக்க வருங்காலமாகவும் இருக்கும். (affective past and affective future) காலவெளியின் கால அம்சம் இந்த பிரபஞ்சத்தை பாதிக்கத் தக்கதாக இருப்பதைத்தான் “affective” என்று குறிப்பிடுகிறார் ·பெய்ன்மான்.(R.FEYNMAN)\nஒளியின் வேகத்தை விட குறைவான வேகங்கள் தான் பிரபஞ்சத்தில் இயங்க முடியும். இந்த அமைப்பில் தான்\nகடந்த அல்லது வருங்காலங்கள் என்பது அர்த்தமுடையவை கின்றன.இதில் ஒளியின் வேகத்துக்கு சமமாக செல்லக்கூடிய வேகம் ஒளியைத்தவிர வேறு ஏதும் இல்லை. மின் காந்த ற்றலும் ஒளியின் வேகத்துக்கு சமம் தான்.மின்காந்த ற்றலின் எலக்ட்ரான் துகளில் உள்ள ஒளிர்துகள் எனும் ·போட்டான் (photon) என்ற ஒளியே\nஅங்கு ஒளியின் வேகத்தை எட்டுகிறது. E = mc^2 என்ற சூத்திரத்தின் படி ஒளியின் வேகத்தை எட்டும் துகள் இங்கு ற்றலாக பரிணமிக்கும். எலக்ட்ரான் துகள் ஒளியின் வேகத்தை எட்டும்படி செய்யும் போது அது ஒளியின் வேகத்தில் செல்லும் ஒளிர்துகள் எனும் ·போட்டான் கிறது.ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த இந்த வரலாற்றுப்புகழ் மிக்க சூத்திரமே காலவெளி எனும் கயிறாகி இந்த பிரபஞ்சத்தை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.மீண்டும் அந்த படம்-2 ஐ பாருங்கள். இதில் பகுதி 1 நம் பிரபஞ்சத்தில் இல்லை. இங்கே காலம் காணாமல் போய்விட்டது.ஏனெனில் இங்கு வேகம் என்றால் ஒளி-மீறிய வேகம் (super-luminal velocity)\nமட்டுமே இருப்பதாகத்தான் நாம் விஞ்ஞானக்கதை (science fiction) ஒன்றை எழுதிப்படித்துக்கொள்ள வேண்டும்.அந்த வேகத்தில் செல்லும் ஒரு வினோத ற்றல் துகளை “டேக் கியான்” (tachyon) என்று அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள்.னால் இது இன்னும் கற்பனை வடிவில் தான் இருக்கிறது. நம் பிரபஞ்சம் அல்லாத ஒன்றை நாம் “எதிர்-பிரபஞ்சம்”(anti-universe) என்று தான் சொல்லிக்கொள்ள வேண்டும். படத்தைப்பார்த்தால் இந்த பிரபஞ்சத்தின் புழக்கடையிலேயே (back-yard of the universe) அந்த எதிர்-பிரபஞ்சமும் ஒட்டிக்கொண்டு-னால் உண்மையில் ஒட்டாமல் இருப்பது போல் தெரிகிறது அல்லவா\nபகுதி 2 லும் 3 லும் ஒரு குறிப்பிட்ட இரு புள்ளிகளுக்கிடையே உள்ள இடைவெளியை (interval) காலம் போன்ற(time-like) இடைவெளி என்று விஞ்ஞானிகள் அழை��்கிறார்கள்.ஒளியின் வேகமும் காலமும் இழைந்திருக்கும் இடைவெளி இது.இதில் வெளி (space) பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகிறது.பிரபஞ்சம் முழுதும் அதாவது கருந்துளை எதிர்-பிரபஞ்சத்தின் நுழைவாசல் கிறது. (Black-hole as a gate-way of the anti-universe).னாலும் அது நுழை வாசல் மட்டுமே.அங்கிருந்து திரும்பி வரமுடியாத அளவுக்கு அதில் கனத்த பூட்டு தொங்குகிறது.இந்த பிரபஞ்சத்தின் ஒளி அலை மூலம் (light-signal) அதில் நுழைந்து திரும்ப முடியாது.ஏனெனில் கருந்துளைக்குள் செல்லும் ஒளியும் திரும்பிவர முடியாது.ஈர்ப்பு எல்லையை மீறிய ஒரு எல்லையின்மை விளிம்புக்குள் செல்லும் அளவுக்கு பிரம்மாண்டமாய் அதிகரித்து விட்டது.இதன் பிரம்மாண்டத்தை இப்படி கற்பனை செய்து பாருங்கள்.சூரியனைப்போல் மூன்று மடங்குக்கும் அதிகமாக உள்ள (கோடிக்கணக்கான மைல்கள் விட்டம் உள்ள) ஒரு விண்மீன் திடீரென்று சில கிலோமீட்டர் விட்டம் உள்ள அளவுக்கு அடர்த்தி அதிகரிக்கிறது என்றால் ஈர்ப்பினால் அந்த விண்மீனே நசுக்கப்பட்டு சுருங்கி ஒளி உமிழும் தன்மையை இழந்து தன் அருகே வரும் ஒளியை விழுங்கி விடும் தன்மையை பெறுகிறது. இப்போது ஒரு விண்மீன் ஒளிற்றலின் கதிர்வீச்சுகளை இழந்து விடும் வினோத நிலையை அடைகிறது.இதை வேடிக்கையாக ஜே.ஏ.வீலர் (J.A.Wheeler) எனும் விஞ்ஞானி “கருந்துளைக்கு முடி உதிர்ந்து விட்டது” (Black-hole has no hairs) என்கிறார். னால் அது வழுக்கை யில்லை.பிரபஞ்சத்தின் இருட்டு (கருப்பு) புதைகுழி.அதனுள் நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு தணிக்கை செய்யப்பட்டு விடுவது போல் கிறது.நாம் அனுப்பும் ஒளி அல்லது மின்காந்தக்குறிகளூம்\nஅங்கு சென்றபின் திரும்பி வருவதில்லை.இதை டாக்டர் பென்ரோஸ் (Dr.Penrose) பிரபஞ்சத்தின் ஒரு தணிக்கை அலுவலகம் (cosmic censor) என குறிப்பிடுகிறார்.\nஒளியின் வேகம் வினாடிக்கு என்பதே கால அலகாகி (time-unit) விடுகிறது.ஏனெனில் அந்த 1 86 000 மைல்கள்\nஎனும் வெளி ஒரு மாறிலி (constant). எனவே இந்த கால-வெளி பிரபஞ்சத்தில் time-like interval என்பதே\nஅர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது. னால் பகுதி 1 ல் குறிப்பிடப்படும் தூரத்தின் வெளி பற்றிய கருத்து நம் பிரபஞ்சத்தின் வெளி போன்றதா என்பது அறுதியிட்டுக்கூற முடியாது.எனவே அங்கு தூரவெளியை வெளிபோன்ற (space-like) ஏதோ ஒன்று என்ற அர்த்தத்தில் தான் குறிப்பிடுகிறார்கள். இப்போது நமக்கு நம் பிரபஞ்சத்தின் வடிவத்தைப் பற்றிய ஒரு தெளி���ான கருத்து தேவை. இது தட்டையானதா வளைவானதா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.இதையும் தீர்மானிப்பது காலவெளியின் நெசவு தன்மை(space-time-warp) தான்.\nபடம் 2 ல் காட்டப்பட்ட பகுதி 1 லிருந்து (எதிர்-பிரபஞ்சம்) 2ம் 3ம் 45 டிகிரி யில் வரையப்பட்ட கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.\nபுள்ளி O ல் மேற்பகுதியிலும் (வருங்காலம்) கீழ்ப்பகுதியிலும் (கடந்த காலம்) சுழலுகின்ற அந்த புலத்தில் (spatial field) தான் காலவெளியால் பின்னப்பட்ட ஒளிக்கூம்பு (light cone) வடிவம் உள்ளது. இதனுள் நகர்ச்சியடையும் கோடுகளே\nபிரபஞ்சக்கோடுகள் அல்லது உலகக்கோடுகள் (world lines) எனப்படும்.\nதட்டை-வளைவு பிரபஞ்சங்கள் (flat Vs curved universes)\nநாம் இங்கிருந்து ஒரு விண்மீனைப் பார்க்கிறோம். அதாவது அந்த விண்மீனின் ஒளி ஓர் நேர் கோட்டில் நம்மை\nவந்து அடைகிறது.இப்படித்தான் நாம் தோற்றப்படுத்திக்கொண்டு (visualized) பார்க்கிறோம். உண்மையில் அது நேர் கோடு அல்ல. பிரபஞ்சத்தின் விண்மீன்களின் ஈர்ப்பு ற்றலினால் அது வளையக்கூடியது என்ற பேருண்மையை மேதை ஐன்ஸ்டீன் தன் பொது சார்புக் கோட்பாட்டில் (general theory of relativity) கண்டுபிடித்துள்ளார்.முப்பரிமாணத்தின் 3 அச்சு மதிப்புகளோடு காலமும் சேர்ந்த 4-பரிமாண அச்சு மதிப்பில் இந்த பிரபஞ்சத்தின் அதன் “ற்றல்-நிறை” சமன்பாடுகளை அவர் நிறுவியுள்ளார்.அவரது கோட்பாடு தான் ஈர்ப்பு பற்றிய பிரபஞ்சவியல் கோட்பாடுகளில் 20 ம் நூற்றாண்டின் கடைந்தெடுத்த சிறந்த கோட்பாடு. (cream of cosmological gravitation theories of 20th century) என விஞ்ஞானிகளால் புகழாரம் சூட்டப்படுகிறது.\nசுமார் 2000 ண்டுகளுக்கு முன் “யூக்ளிட்” என்ற கிரேக்க அறிஞர் தனது “மூலக்கூறுபாடுகள்” (Elements) என்ற அற்புதமான நூலில் வடிவகணித தேற்றங்களை (geometrical theorems) வரைமுறைப்படுத்தி எழுதியுள்ளார். அதன் அடிப்படை உண்மைகள் இன்றும் விஞ்ஞானிகளின் வேதப் புத்தகமாகத்தான் இருக்கிறது. னால் இன்றைய பிரம்மாண்ட பிரபஞ்ச அளவு கோலில் (cosmological large scale) அதன் வரைமுறைகள் மாறும் தன்மையில் உள்ளன.யூக்ளிடின் வடிவ கணிதம் ஒரு வரைமுறை-வடிவ கணிதம்.(axiomatic geometry).தட்டையான ஒரு பரப்பில் வரையப்பட்ட கோடுகள் கோணங்கள் வட்டங்கள் எல்லாம் சில சூத்திரங்களில் சரியாக இருப்பதற்கு காரணம் மேற்படி வரைமுறைகள் தான்.அது ஒரு கோளத்தின் மேற்பரப்பில் வரையப்படும்போது\nவடிவகணிதமே மாறிப்போய் விடுகிறது. உதாரணமாக கோளத்தின் பரப்பில் ஒரே திசையில் வரையப்படும் நேர்கோடு “வட்டமாக” மாறிவிடும்.ஒரு முக்கோணத்தின் கூட்டுத்தொகை 180 டிக்ரீ என்பது கூட இங்கு மாறிவிடுகிறது. கோளத்தின் குவிந்த மேற்பரப்பில் அது 180 டிக்ரியை விட அதிகம்.கோளத்தின் உட்குழிவான பரப்பில் அது 180 டிக்ரிக்கும் குறைவு. படம் 3 ஐ பார்க்கவும்\nஇதில் படம் A ல் தட்டைவெளி பிரபஞ்சத்தை காட்டும் ஈக்குளிடியன் வடிவ கணிதம் காட்டப்படுகிறது. இதில் வளைவுதன்மை பூஜ்யம் (k = 0) கும். படம் B யும் Cயும் “ஈக்குளிடியன் அல்லாத வடிவ கணிதத்தை” (Non-Euclidean geometry) காட்டுகின்றன.படம் B ல் k = +1.\nநாம் இருக்கும் இந்த பிரபஞ்சம் நேர் வளைவு தன்மை யுடைய “ஐன்ஸ்டீன் பிரபஞ்ச மாதிரி வடிவம்” கும். (Einstein cosmological model) உட்புற வளைவு உள்ளதால் இது மூடுனிலை பிரபஞ்சம்கும்.காலவெளி பூஜ்யம் எனும் ஒடுங்கும் ஒருமையப் புள்ளியில் (converging singularity) பிரபஞ்சமே காணாமல் போய்விடுகிறது. படம் C யில் எதிர் வளைவு இருக்கும். K = –1 கும்.இது வெளிப்புறம் நோக்கிய வளைவு. அதனால் இது திறந்த நிலை பிரபஞ்சத்தைக்குறிக்கும்.னால் இதுவும் கற்பனை பிரபஞ்சமே. இதன் அர்த்தம் என்ன இதைப்பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.\nஎண்ணச் சிதறல்கள் : நவீனத்துவம், உலகமயமாதல், பின் நவீனத்துவம், பிற்போக்கு நவீனத்துவம், வஹ்ஹாபி, இஸ்லாமிய மனக்குறைகள்\nகூர் மழுங்கிய வாள்களும் தென்னைமரத்தேள் கடியும்\nநான் சொலவதும் இரண்டில் ஒன்றே\nவடக்கு வாசல் பக்தி இசைவிழா\nஅரசியலும் சமூகமும்: காந்தியடிகளும் மாசேதுங்கும் எதிர்த்த உயர்கல்வி – அறிவியல் தொழில் நுட்பம்\nநினைவுகளின் தடத்தில் – (4)\nமாத்தா- ஹரி முற்றும்) அத்தியாயம் -47\nமலிவு எண்ணையும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டியும்\nசம்பந்தமில்லை என்றாலும் – சல்மான் ருஷ்டி யின் – தி மூர்‘ சு லாசுட் சை ( The moor s’ last sigh)\nதாகூரின் கீதங்கள் – 14 புதிய பந்தத்தில் பிணைத்திடு \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 4 கண்ணனுடன் கலந்தேன் \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 5\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தைக் கட்டுப்பாடு செய்கிறதா அகில இழை நியதி பிரபஞ்சத்தைக் கட்டுப்பாடு செய்கிறதா அகில இழை நியதி \nதமிழில் புதிய மாத இதழ் – அறிவிப்பு\nபங்குச் சந்தை பற்றிய உங்கள் பதிவு\nஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியே அதன் எதிர்ப்புபுள்ளியாகவும் விரிகிறது.\nஒரு பெல்ஜியன் ப���ஸ்போர்ட்டும், 192 உயிர்களும்\nஆதிமூலம்: அகத்தின் அழகை முகத்தில் வடித்தவர்\nPrevious:பங்குச் சந்தை பற்றிய உங்கள் பதிவு\nNext: ஒரு பெல்ஜியன் பாஸ்போர்ட்டும், 192 உயிர்களும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎண்ணச் சிதறல்கள் : நவீனத்துவம், உலகமயமாதல், பின் நவீனத்துவம், பிற்போக்கு நவீனத்துவம், வஹ்ஹாபி, இஸ்லாமிய மனக்குறைகள்\nகூர் மழுங்கிய வாள்களும் தென்னைமரத்தேள் கடியும்\nநான் சொலவதும் இரண்டில் ஒன்றே\nவடக்கு வாசல் பக்தி இசைவிழா\nஅரசியலும் சமூகமும்: காந்தியடிகளும் மாசேதுங்கும் எதிர்த்த உயர்கல்வி – அறிவியல் தொழில் நுட்பம்\nநினைவுகளின் தடத்தில் – (4)\nமாத்தா- ஹரி முற்றும்) அத்தியாயம் -47\nமலிவு எண்ணையும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டியும்\nசம்பந்தமில்லை என்றாலும் – சல்மான் ருஷ்டி யின் – தி மூர்‘ சு லாசுட் சை ( The moor s’ last sigh)\nதாகூரின் கீதங்கள் – 14 புதிய பந்தத்தில் பிணைத்திடு \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 4 கண்ணனுடன் கலந்தேன் \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 5\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தைக் கட்டுப்பாடு செய்கிறதா அகில இழை நியதி பிரபஞ்சத்தைக் கட்டுப்பாடு செய்கிறதா அகில இழை நியதி \nதமிழில் புதிய மாத இதழ் – அறிவிப்பு\nபங்குச் சந்தை பற்றிய உங்கள் பதிவு\nஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சியே அதன் எதிர்ப்புபுள்ளியாகவும் விரிகிறது.\nஒரு பெல்ஜியன் பாஸ்போர்ட்டும், 192 உயிர்களும்\nஆதிமூலம்: அகத்தின் அழகை முகத்தில் வடித்தவர்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2012/05/09/14671/", "date_download": "2020-01-20T17:34:14Z", "digest": "sha1:WVQYFID2VLUH4UW45CXZCMTMYTHL2NAU", "length": 17134, "nlines": 47, "source_domain": "thannambikkai.org", "title": " நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்\nநோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்\nநம் உடம்பிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு\nசுண்ணாம்புச்சத்து ((Calcium)) ஒவ்வொரு நாளும் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. மிகுதியாகிவிடும் சுண்ணாம்பு மட்டும் சிறுநீரின் வழியாக, உடலை விட்டு வெளியேறிவிடும். நம் உடம்பும் நலமுடன் இருக்கும். ஆனால் சில மனிதர்கள் செய்யும் தவறான செயலின் காரணமாக இந்த சுண்ணாம்பு வெளியேற்றம் நடைபெறாமல் போய்விடுகிறது. அந்தத் தவறு யாதெனக் காண்போம்.\nஒரு குவளையில் 250 மில்லிலிட்டர் தண்ணீரை நிரப்பிக்கொள்ளுவோம். அந்நீரில், ஒரு சிறுகரண்டி உப்பைக் கரைத்தால், அந்த உப்பு நன்றாகக் கரைந்துவிடும். அதே நீரில் கரைக்கப்படும் மற்றொரு கரண்டி உப்புங்கூடக் கரைந்துவிடும். மேலும் ஒரு கரண்டியைக் கரைக்க முயலுவோமானால், அந்த உப்பு, அந்த நீரில் கரையாது, அதன் துகள்கள் நீரினுள் சுற்றிச் சுற்றிவரும்.\nஇந்த அளவு நீரில், இந்த அளவுமட்டுந்தான் உப்போ, சீனியோ, நஞ்சோ, அல்லது வேறு ஒரு பொருளோ கரையும் – அதற்குமேல் கரையாது எனும் அளவு ‘கரைசலின் எல்லை” (Saturation Point) எனக் குறிப்பிடப்படும். பூச்சிக்கொல்லி, பூசணத் தடுப்பான், போன்ற பற்பல நச்சுப்பொருட்கள் நாம் உண்ணும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் அடிக்கப்படுகின்றன.\nஅதேபோல, சமைக்கப்பட்ட உணவுகள் கெட்டுவிடாதிருக்கும் பொருட்டு, பற்பல நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனப் பொருட்களும் கலக்கப்படுகின்றன. காற்றில் உள்ள தூய்மைக் கேட்டின்வழியாகவும் பலவிதமான நஞ்சுகள் நமது உடலுள் செல்லுகின்றன.\nகுடிக்கும் நீரிலும் பற்பலவகை கூடாப்பொருட்கள் இருக்கின்றன. இவை போதாதென்கிறாற்போல, குளொரின் (Chlorine) போன்ற கேடுவிளைவிக்கும் பொருட்களும் கலக்கப் படுகின்றன.\nஒரு மனிதனது உடலினுள், ஒரு நாளைக்கு, எல்லாவகைகளலிருந்தும் உட்செல்லும் மொத்த நஞ்சின் அளவு 16 சிறுகரண்டிஅளவு என, ஒரு புரிந்துணர்வுக்காக வைத்துக் கொள்ளுவோம்.\nஒரு குவளை நீரில், இரண்டு சிறுகரண்டியளவு மட்டுமே கரையமுடியும் என்றால், இந்த 16 சிறுகரண்டியளவு நஞ்சினைக் கரைக்க, நாம் 8 குவளைகள் தண்ணீர் குடித்தாக வேண்டும்.\nஒ���ு முறை நாம் சிறுநீர் கழிக்கும்போது, அந்த ஒரு குவளை நீர் முழுமையும் வௌயேறிவிடாது. மாறாக, முக்கால் குவளைமட்டுமே வௌயேறக்கூடிய வாய்ப்பிருக்கிறது.\nஎட்டுக்குவளைத் தண்ணீரை முற்றாக வௌயேற்றினால்தான் நம் உடலினுற் சென்றுள்ள நச்சுப்பொருட்கள் முழுமையும் வௌயேறும். இதன்படி பார்த்தால், ஒருவர், ஒவ்வொரு நாளும் 8 குவளைகள் நந்நீரைக் குடித்துவிட்டு, பத்துத் தடவைகளாவது சிறுநீர் கழிக்கவேண்டும் என்றாகிறது.\nஒருவருக்கு மிக அதிகமாக வியர்க்குமானால், அதன்வழி, அவர் குடித்த நீரில் ஒரு கணிசமான பகுதி வீணாகிப் போகும். இதன் விளைவாக, வௌச்செல்லும் சிறுநீரின் அளவு மிகவும் குறைந்துவிடும். வளரும் பருவத்தைக் கடந்துவிட்டவர்களான 21 வயதிற்கு மேற்பட்டவர்களல் பலர், காற்பந்து, ஒடுவது, உடற்பயிற்சிக்கூடங்களல் செய்யப்படும் மிகக்கடுமையான பயிற்சிகள் போன்ற முரட்டுத்தனமான விளையாட்டுக்களன் வழி, தாங்கள் குடித்த 8 குவளை நீரில் பெரும்பகுதியை வியர்வையாக இழந்துவிடுகிறார்கள்.\nஒருவர் 8 குவளை நந்நீரைக் குடித்துவிட்டு, 10 முறைகள் சிறுநீர்கழித்து, அவ்வளவு நீரையும் வௌயேற்றும்போது, அவரது உடலினுள் உள்ள 16 சிறுகரண்டியளவிலான நஞ்சு அனைத்தும் வௌயேறிவிடும். இவ்வாறு வௌயேறும் நஞ்சில் பெரும்பகுதி உடம்பினுள் தேவைக்கு மீறிச் சேர்ந்துவிட்ட சுண்ணாம்பாகத்தான் இருக்கும்.\nபெரும்பதியான நோய்களுக்கு அடிப்படைக் காரணியாக உள்ள இந்த மிகைப்பட்ட சுண்ணாம்பு வௌயேறிவிடுவதால், செவ்வனே சிறுநீர் கழிப்போர்க்கு, இனிப்புநீர் நோய், இரத்தம் கெட்டிப்படல், மாரடைப்பு உட்பட பற்பலஇருதய நோய்கள், புற்றுநோய்கள், இளைப்புநோய் (அள்ற்ட்ம்ஹ), உடல்பெருத்துக் குண்டாகுதல் போன்ற எந்தவிதமான கொடிய நோய்களும் ஏற்படமாட்டா.\nஎதனாலெல்லாம் வௌச் செல்லக்கூடிய சிறுநீரின் அளவு குறைகிறது என்பதை ஒருவர் புரிந்துகொள்ளுவாரேயானால், அவர், தன்னை, இந்நோய்களலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். பேருந்துகளல் பயணஞ் செய்யும்போது, திருமண வீடுகளலிருக்கும் போது, திருவிழாக்களன்போது, கடைத்தெருக்களல் சுற்றிதிரியும்போது, மாநாடுகளல் பங்கேற்றுக் கொண்டிருக்கும்போது, அலுவலகங்களல் மிகவும் ஆழ்ந்து பணியாற்றும்போது, திரையரங்குகளலிருக்கும் போது, தொலைக்காட்சியில் ஆழ்ந்திருக்கும்போது, சுத்தமான ஒ���ுங்குமிடங்கள் இல்லாதபோது, நந்நீர் பருகாது, பழச்சாறு அல்லது சுவையூட்டப்பட்ட நீர் வகைகளை உட்கொள்ளும்போது, நந்நீர் குடிப்பதைத் தவிர்க்கும்போது போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பகுதி மக்கள் போதிய தடவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.\nதடித்த உடலை உடையோர் உணவு உண்ணும்போது உற்று நோக்குங்கள். அவர்கள் தண்ணீரே குடிக்கமாட்டார்கள் தண்ணீர் குடிக்காததால்தான் தங்களது உடல் பெருத்துவிட்டது எனும் உண்மை அவர்களுக்குத் தெரியாது. சிறுநீர் கழிக்காவிட்டால், எல்லையில்லாது உடற் துன்பம் ஏற்படும் என்பதை நினைவிற் கொண்டு, ஒவ்வொருவரும், எந்தவிதமான நொண்டிச் சாக்குப் போக்கும் சொல்லாது, உறுதியாக அவ்வப்போது ஒன்றுக்கு இருக்கத்தான் வேண்டும்.\nநீங்கள் மிக முக்கியமாக நினைவிற் கொள்ளவேண்டியது யாதெனில்:\nநீங்கள் சற்றே குறைவாக (ஒரு நாளைக்கு 4 அல்லது 5 தடவைகள்) சிறுநீர் கழித்தால், பல ஆண்டுகள் கழித்துத்தான் குண்டான தடித்த உடலையும், இனிப்புநீர் நோயையும், இருதய நோய்களையும், புற்று நோய்களையும் பெறுவீர்கள். மிகமிகக் குறைவாக (எ.கா. நாள்தோறும் 2 அல்லது 3 தடவைகள் மட்டும்) சிறுநீர் கழித்தால், ஐந்தாறு ஆண்டுகளுக்குள் பெருத்த உடலும் பல பெருநோய்களும் வந்துவிடும்.\nவௌயேற்றப்படாத சிறுநீர் உடம்பினுள்ளேயே தேங்கியிருக்கமுடியாது. அவ்வாறு தேக்கமுறுமானால், மூத்திரப்பை வெடித்து நாம் இறந்து விடும்படியாகி விடும். இத்தகைய கோளாறுகள் நடந்துவிடாதவாறு, நமது மூளை, தேங்கிவிட்ட சிறுநீரை உடல் முழுதும் மிகை வியர்வையாக ஆக்கி வெளியேற்றிவிடுகிறது.\nஇதன் காரணமாகத்தான் பலருக்கும் உள்ளங்கைகள், பாதங்கள், முகம் கழுத்து, போன்ற பகுதிகளல் எந்தநேரமும் வியர்த்துக் கொட்டுகிறது. இந்த நோய் “ஏஹ்ல்ங்ழ்ட்ண்க்ழ்ர்ள்ண்ள்” என்று குறிப்பிடப்படுகிறது. நாம் இதனை, “வியர்வைப் பெருக்கு” என்று குறிப்பிடுவோம்.\nதமிழ்நாட்டில் நான் கண்ட அளவில், கணக்கற்ற மக்கள் இத்தகைய வியர்வைப் பெருக்கால் துன்புறுகின்றனர். இது, “ஹார்மோன் கோளாறு காரணமாக வருகிறது”, அல்லது, “மன உளைச்சல் காரணமாக ஏற்படுகிறது” என்று சொல்லி, “இதனைக் குணப்படுத்துவதற்கான மருத்துவம் ஏதும் கிடையாது” என்றும் நோயுற்றோரை ஆறுதல்படுத்தி அனுப்பிவிடுவதே இன்றைய மருத்துவத்துறையில் வழக்கமாக இருந்துவருகிறது.\nசிங்கப்பூரில் புகழ்பெற்ற தனியார் மருத்துவநிலையஞ் சார்ந்த சில அறுவை மருத்துவர்கள், பெரும் பொருட்செலவில், கழுத்தின் பின்புறம் உள்ள நரம்பை வெட்டிவிடுவதன் வழி, பாதங்களலும் கைகளலும் ஏற்படும் வியர்வைப் பெருக்கை நிறுத்தியுள்ளார்கள்.\nநமது சூழ் இயல் மருத்துவத்தின்வழி (“Ecological Healing System”) மிகவும் எளதாக, செலவோ துன்பமோ ஏதுமில்லாது, இந்நோயை முற்றிலுமாகக் குணப்படுத்தி விடலாம். அதனை அறிந்துகொள்ள, சற்றே பொருத்திருங்கள். நூறு பல்வேறு நோய்களை எவ்வாறு நீங்களாகவே குணப்படுத்திக் கொள்ளலாம் என்ற விவரங்களை, பின்வரும இதழ்களல் விளக்க நினைத்துள்ளேன். அதுவரை நீங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthikkavum.com/2015/12/mgr.html", "date_download": "2020-01-20T18:24:37Z", "digest": "sha1:UIF5TVVLIXJWOSP7NISV76A5J5UTFCNY", "length": 30242, "nlines": 112, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: படகோட்டி MGR போல அண்ணன் சீமான்!", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nபடகோட்டி MGR போல அண்ணன் சீமான்\nசென்னை மழை நமக்கு நல்லதொரு படிப்பினையை தந்துள்ளது. மத மாச்சாரியங்கள் ஒழிந்து மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொள்வது மனித நேயத்தில் தமிழர்களை யாரும் வெல்ல முடியாது என்பதை இந்த உலகிற்கு காட்டியது.\nதமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்ட போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காது மவுனித்து இருந்த மக்களுக்கு தங்கள் படகுடன் வந்து மீனவர்கள் உதவினார்கள்.\nமீனவர்களும், முஸ்லிம்களும் தான் எங்களை காப்பாத்தினார்கள் என்று சென்னை நகர ஏழை முதல் பணக்காரர்கள் வரை ஒரே குரலில் கூறினார்கள்.\nஎல்லா அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும், மழை வெள்ளம் ஓரளவுக்கு வடிந்த பின்னரே நிவாரண பணிக்குள் வந்தார்கள். ஆனால் மழை வெள்ளத்தால் மக்கள் சூழப்பட்டு திக்கு தெரியாது தவித்து கொண்டு இருக்கும் பொழுது சைலேந்திர பாபு தலைமையிலான கடலூர காவல்படையும், முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் களத்தில் குதித்தன. மக்களை வீடுகளில் இருந்து படகுகளின் மூலம் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சொல்ல உதவினர்.\nஅந்த பகுதி முஸ்லிம்களும், முஸ்லிம் அமைப்புகளும், தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து வெள்ளத்தில் சென்று மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியா��ாசிய பொருட்களை தந்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தனர். முஸ்லீம்கள் என்றால் பயங்கரவாதி, குண்டு வைப்பவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ். ஹிந்துத்துவா அமைப்புகள் உருவாக்கி வைத்திருக்கும் பொதுபுத்தி தவறு என்பதை இத்தருணத்தில் இந்துக்கள் உணர்ந்து கொண்டார்கள் என்பது உறுதி.\nகழுத்தளவு தண்ணீரில் சென்று மக்களுக்கு உணவு வழங்கிய தாகட்டும், சாக்கடைகளை சுத்தம் செய்ததாகட்டும் அனைத்தும் அர்ப்பணிப்போடு செய்தனர் முஸ்லிம் அமைப்பினர். தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்பினரை ஆபாசமாக வசைபாடிய கல்யாணராமன் என்ற பிஜேபி ஹிந்துத்துவா வெறியனுக்கு முகநூல் மற்றும் சோசியல் மீடியாக்களில் ஹிந்துக்களே சரியான செருப்படி கொடுத்தனர்.\nபாப்புலர் பிரான்ட் ஒப் இந்தியா (PFI), சோசியல் டெமாக்ரடிக் பார்டி (SDPI), தமிழ்நாடு தவ்கீத் ஜமாத், தமுமுக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய தவ்கீத் ஜமாஅத், முஸ்லீம் லீக், ஆல் இந்தியா இமாம் கவுன்சில், காம்பஸ் ப்ரண்ட் ஒப் இந்தியா, நேசனல் உமன்ஸ் ப்ரண்ட், சிமி, ஜமாத்தே இஸ்லாமி, ஜமாஅத்துல் உலமா சபை, JAQH, மேலும் சென்னை மசூதிகளின் ஜமாத்கள், ஆல் இந்தியா மில்லி கவுன்சில் என்று முஸ்லிம்களின் எண்ணற்ற அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், சேவை அமைப்புகளும் களத்தில் இறங்கி சென்னை, மற்றும் கடலூர் மக்களுக்கு நிவாரண பணிகளை தொடர்ந்து செய்தது வருகிறார்கள் என்பது இத்தருணத்தில் நன்றியோடு நினைவு கூறத்தக்கது.\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் எப்படி முஸ்லீம்கள் தங்களது விகிதாசாரத்துக்கு அதிகமாக பங்கு எடுத்தார்களோ அது போல் சென்னை நிவாரண பணிகளில் முஸ்லிம்களின் பங்கு சிறப்புக்குரியதாக இருந்தது. முஸ்லிம்கள் எதிலும் பங்கு பெறமாட்டார்கள், ஒதுங்கி இருப்பார்கள் என்கிற அந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றி இருக்கிறது இந்த பணிகள். செய்திகளிலும், சோசியல் மீடியாக்களிலும் எங்கு திரும்பினாலும் முஸ்லிம்களின் சேவை பற்றிய பேசி பிரமிக்க வைக்கிறது. இதைபார்த்து வயிறு எறிந்த பாரதிய ஜனதா மற்றும் அரை டிரவுசர் ஆர்.எஸ்.எஸ். காரர்களும் தண்ணீர் வடிந்ததும் களத்தில் இறங்கி ஒப்புக்கு படம் காட்டினர்.\nபி.ஜே.பி. தலைவர் தமிழ் இசை சவுந்தர் ராஜன் மக்கள் எல்லாம் கரண்டைக்கால் தண்ணீரில் நடந்து வரும்பொழுது இவர் வெறும் கையை வீசிக்கொண்டு படகில் ��ய்யாரமாக பவனி வந்தார். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் உடம்பில் அழுக்கு படாமல் ஒப்புக்கு சில நிவாரணங்களை கொடுத்தனர். இந்து முன்னணி ராமகோபால ஐயர், இந்து மக்கள் கட்சி சம்பத், பாரதிய ஜனதா முக்கிய தலைவர்கள் யாரையும் இந்த பணிகளில் காணவில்லை. ஆனால் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் எல்லோரும் களத்தில் கழுத்தளவு தண்ணீரில் நின்று மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவாசிய பொருட்களை வழங்கி அவர்கள் உயிர்காத்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஎல்லோரும் தலைநகர் சென்னையிலேயே கவனம் செலுத்திய பொழுது நம் தமிழர் கட்சி சீமான் மற்றும் அவரது கட்சி தோழர்கள் கடலூரில் நிவாரண பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அண்ணன் சீமான் படகோட்டி எம்.ஜி.ஆர். போல மூங்கில் மரத்தால் செய்த படகில் தானே துடுப்பு போட்டு கொண்டு களத்தில் நின்றார் என்பதை மறக்கவும், மறுக்கவும் முடியாது.\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\nதமிழா நீ ரௌத்திரம் பழகு\nதமிழ் நாட்டில் ஹிந்து முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த தினமணி நாளேடு சதியா\n இனி நீ இந்தியாவுக்கு அந்நியன்\nதமிழர்களின் வாழ்வியல் மேற்கு தொடர்ச்சி மலை\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/05/blog-post_64.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1556649000000&toggleopen=MONTHLY-1493577000000", "date_download": "2020-01-20T18:09:13Z", "digest": "sha1:HMELG4OBBQGXEQGEPJVQQ2YJWDG3JJ2L", "length": 13414, "nlines": 404, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பிரதேசசபை தேர்தலில் பட்டதாரிகள் போட்டி! வடக்கு முதல்வர் அழைப்பு-ஆமா அது நல்ல பொழைப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகாபூல் குண்டுவெடிப்பில் 80 பேர் பலி, 350 பேர் காயம...\nமூதூர் பாலியல் வன்முறை - சிறப்புக் குழு விசாரணை கோ...\nமாகாண சபை உறுப்பினர் ஜனாவின் \"மரித்தோர் ஊர்தி\" சே...\nவாழைச்சேனை கைலாசபிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான கா...\nஇலங்கை: வெள்ளம், நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்...\n\"ஈபிஆர்எல்எப்\" அன்று துணிச்சலுடன் இறங்கியிராவிட்டா...\nஞானமும் இல்லை, சாரமும் இல்லை\nசம்பந்தர் ஐயாவை வெளியேற்றி இவ்விடத்திற்கு விக்கியை...\nமட்டக்களப்பு மக்களின் பிரச்சனைகளில் இருந்து துளிர்...\nவெள்ளவத்தையில் அனர்த்தம்: 19பேர் படுகாயம்\nஅம்பாரை எம் பி த‌யா க‌ம‌கே சிலை வைக்கிறார்-உல‌மா க...\nநிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் நால்வருக்கு மரண ...\nபிரதேசசபை தேர்தலில் பட்டதாரிகள் போட்டி\nவடக்கு மாகாணசபையின் அடுத்த சாதனை.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற மேதின பேரணி\nபிரதேசசபை தேர்தலில் பட்டதாரிகள் போட்டி வடக்கு முதல்வர் அழைப்பு-ஆமா அது நல்ல பொழைப்பு\nவேலை வாய்ப்பின்றி இன்று கஷ்டத்தில் வாடும் பட்டதாரிகள் பலர் அடுத்த பிரதேசபை தேர்தலில் முன்னின்று வெல்ல வேண்டும் என தெரிவித்த வடமா காண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,\nபட்டதாரிகளின்; அறிவு எமது பிரதேச மக்களுக்கு அத்தியாவசியம் என்றும் வலியுறுத்தி கூறியுள்ளார்.\nவடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உள்ளுராட்சி மாத விழா நெல்லியடி நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்று போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகாபூல் குண்டுவெடிப்பில் 80 பேர் பலி, 350 பேர் காயம...\nமூதூர் பாலியல் வன்முறை - சிறப்புக் குழு விசாரணை கோ...\nமாகாண சபை உறுப்பினர் ஜனாவின் \"மரித்தோர் ஊர்தி\" சே...\nவாழைச்சேனை கைலாசபிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான கா...\nஇலங்கை: வெள்ளம், நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்...\n\"ஈபிஆர்எல்எப்\" அன்று துணிச்சலுடன் இறங்கியிராவிட்டா...\nஞானமும் இல்லை, சாரமும் இல்லை\nசம்பந்தர் ஐயாவை வெளியேற்றி இவ்விடத்திற்கு விக்கியை...\nமட்டக்களப்பு மக்களின் பிரச்சனைகளில் இருந்து துளிர்...\nவெள்ளவத்தையில் அனர்த்தம்: 19பேர் படுகாயம்\nஅம்பாரை எம் பி த‌யா க‌ம‌கே சிலை வைக்கிறார்-உல‌மா க...\nநிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் நால்வருக்கு மரண ...\nபிரதேசசபை தேர்தலில் பட்டதாரிகள் போட்டி\nவடக்கு மாகாணசபையின் அடுத்த சாதனை.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற மேதின பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/tamil/kaari-meenam.php", "date_download": "2020-01-20T19:05:30Z", "digest": "sha1:2QM3DDU6GE54T5LFEO5CCEPSGXL2PUT7", "length": 9030, "nlines": 40, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "சனி பெயற்சி பலன், மீனம் இராசிக்கான சனி பலன்", "raw_content": "\n2019 - 20 குரு பெயர்ச்சி\n2017 - 2020 காரி (சனி) பெயர்ச்சி பலன்\nமனதில் இருந்த சஞ்சலங்களும், விரக்தியும் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். தொடர்ந்து வந்த பிரச்னைகள் நீங்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். செய்தொழிலில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.\nசமுதாயத்தில் புதிய அந்தஸ்தைப் பெறுவீர்கள். வருமானம் சீராக உயரத் தொடங்கும். உங்களின் சேமிப்பும் உயரத் தொடங்கும்.\nஅனைவராலும் பாராட்டப்படுவீர்கள். இழந்த பொருள், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரியோர்களின் ஆசியும், தெய்வ தரிசனமும் கிடைக்கும். தேகத்தில் பொலிவு உண்டாகும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும்.\nஉங்களுக்குத் தேவையான உதவிகளைத் தக்க சமயத்தில் செய்வார்கள். உங்களை ஏளனமாகப் பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் பெருமையுடன் பார்க்கும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.\nஉங்கள் செயல்களில் சிறு இடையூறுகள் குறுக்கிட்டாலும் சிறிய தாமதத்திற்குப் பிறகு வெற்றியடைந்து விடுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி வரும்.\nஉங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். மற்றபடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் மீது குற்றம் சாட்டிய உறவினர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து இன்முகத்துடன் பழகுவார்கள்.\nகணவன் - மனைவிக்கு இடையில் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் நீங்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீர்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.வழக்கு களில் வெற்றி உண்டாகும்.\nமனதில் இருந்த சஞ்சலங்களும், விரக்தியும் நீங்கும். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். தொடர்ந்து வந்த பிரச்னைகள் நீங்கும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். செய்தொழிலில் புதிய மாற்றங்கள் உண்டாகும். சமுதாயத்தில் புதிய அந்தஸ்தைப் பெறுவீர்கள். வருமானம் சீராக உயரத் தொடங்கும���. உங்களின் சேமிப்பும் உயரத் தொடங்கும்.\nஅனைவராலும் பாராட்டப்படுவீர்கள். இழந்த பொருள், செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரியோர்களின் ஆசியும், தெய்வ தரிசனமும் கிடைக்கும். தேகத்தில் பொலிவு உண்டாகும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு மறையும். உங்களுக்குத் தேவையான உதவிகளைத் தக்க சமயத்தில் செய்வார்கள். உங்களை ஏளனமாகப் பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் பெருமையுடன் பார்க்கும் காலகட்டம் இது என்றால் மிகையாகாது.\nஉங்கள் செயல்களில் சிறு இடையூறுகள் குறுக்கிட்டாலும் சிறிய தாமதத்திற்குப் பிறகு வெற்றியடைந்து விடுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி வரும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். மற்றபடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களின் மீது குற்றம் சாட்டிய உறவினர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து இன்முகத்துடன் பழகுவார்கள்.\n2019 - 20 குரு பெயர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/beauty/makeup/5-news-you-dont-know-about-liquid-lipstick-1256.html", "date_download": "2020-01-20T17:10:33Z", "digest": "sha1:EQPOZ5Q6N5IUOGX3ECXNFKN2MEBGT7P6", "length": 9790, "nlines": 88, "source_domain": "m.femina.in", "title": "திரவ லிப்ஸ்டிக் பற்றி நீங்கள் அறியாத 5 செய்திகள் - 5 News You Don't Know About Liquid Lipstick | பெமினா தமிழ்", "raw_content": "\nதிரவ லிப்ஸ்டிக் பற்றி நீங்கள் அறியாத 5 செய்திகள்\nமேக்கப் தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Fri, Oct 11, 2019\nதிரவ மேட்டே லிப்ஸ்டிக் தான் இப்போது அழகு சாதன உலகில் புதிய அபிமானமாக இருக்கிறது. வழக்கமான லிப்ஸ்டிக்குடன் இணைந்திருக்கும் இந்த புதிய லிப்ஸ்டிக் வகைப்பற்றி உற்சாகமாக பேசுவது நாங்கள் மட்டும் அல்ல.\nதிரவ மேட்டே லிப்ஸ்டிக் ரகங்கள் புத்துணர்ச்சி தருவதாக, உற்சாகமானதாக, எங்கும் காணப்படுவதாக இருக்கின்றன. சிறந்த அம்சம் என்னவெனில், இவை கலைவதில்லை. நீடித்து நிற்கும் தன்மை கொண்ட இந்த லிப்ஸ்டிக் எந்த நிலையிலும் 24 மணி நேரமும், நேர்த்தியாக காட்சி அளிக்க விரும்புகிறவர்களுக்கு மிகவும் ஏற்றவை. ஆனால், அதே நேரத்தில் திரவ லிப்ஸ்டிக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இருக்கிறது. இதில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றியும் இருக்கின்றன. உங்கள் உதடுகள் மீது மேட்டே பளபளப்பை முழுமையாக பெற நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அ���்சங்கள்:\nமேட்டே பினிஷ் கொண்ட திரவ உதடு வண்ணங்கள் நீடித்து இருக்க கூடியவை என்பதால், உதடுகள் மீது சற்று உலர்ந்திருக்கும் தன்மை கொண்டவை. எனவே உங்கள் உதடு மீது லேசாக இருக்க கூடிய லேசான பார்முலா கொண்ட திரவ மேட்டே லிப்ஸ்டிக்கை தேர்வு செய்வது முக்கியம். லாக்மே அப்சல்யூட் மேட்டே மெல்ட் லிக்விட் லிப் கலர் சரியான தேர்வாக இருக்கும் என கருதுகிறோம். அதோடு, உங்கள் உதடுகளை சரியாக தயார் செய்து கொள்ளவும் மறக்க வேண்டாம். உதடுகள் மீது வாஸலின் பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக்கொண்டு, மற்ற மேக்கப்பை முடிக்கும் வரை அது ஊடுருவட்டும். இது உதடுகளின் உலர் தன்மையை கட்டுப்படுத்தும்.\nலாக்மே அப்சல்யூட் மேட்டே மெல்ட் லிக்விட் லிப் கலர் போன்ற திரவ மேட்டே லிப்ஸ்டிக் ரகங்கள் அடர் வண்ண தன்மை மற்றும் வெல்வெட் மேட்டே பினிஷ் கொண்டிருப்பதால் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது. கூடுதலான லிப்ஸ்டிக், திட்டு திட்டாக காட்சி அளிக்கலாம். எனவே ஒன்றை மட்டும் தேர்வு செய்து, அதை உதடுகள் மீது மெல்ல ஒரு முறை தடவினால் போதுமானது. கீழ் உதட்டில் இருந்து துவக்கி, மேல் உதட்டின் நடுப்பகுதியில் முடிக்கவும்.\nஉதடுகள் மீது திரவ லிப்ஸ்டிக்கை பூசிய பிறகு மேட்டே பினிஷ் தனது ஜாலத்தை காண்பிக்கும். கிளாஸ் அல்லது கிரிமி டெக்சர் ரகங்களில் செய்வது போல உதடுகளை ஒன்றாக குவித்து உரச வேண்டாம். திரவ லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு இவ்வாறு செய்தால், அதன் தோற்றம் பாதிக்கப்படலாம். எனவே, கீழ் உதட்டில் பயன்படுத்திவிட்டு மேல் உதட்டில் பயன்படுத்தி அது உலர்வதற்கு காத்திருக்கவும்.\nதிரவ லிப்ஸ்டிக் ரகங்கள் நீடித்து இருப்பவை மற்றும் டச் சப் தேவை இல்லாதவை. இதை தடவிக்கொண்டால் போதும் அது பளபளப்பை அளிக்கும். இரட்டை பூச்சு தேவையில்லை. இது பாதிப்பையே ஏற்படுத்தும். உலர் தன்மையையும் உண்டாக்கும்.\nதிரவ லிப்ஸ்டிக் ரகங்கள் நீடித்த தன்மை கொண்டவை என்பதால், உலர் தன்மையும் கொண்டவை. எனவே இவற்றை அகற்றுவது கொஞ்சம் கடினம். ஆகவே, திரவ லிப்ஸ்டிக் பயன்படுத்தும் முன், கைப்பையில் நல்ல மேக்கப் ரிமூவர் வைத்திருப்பது நல்லது. லாக்மே அப்சல்யூட் பை பேஸ்ட் மேக்கப் ரிமூவர் சருமத்தின் மீது மிகவும் மென்மையானது மற்றும் மேக்கப்பை நன்றாக அகற்றக்கூடியது.\n& குபி அமீன் அகமது\nஅடுத்த கட்டு��ை : லிப்ஸ்டிக் போடாமல் இயற்கையாகவே உங்கள் உதடு சிவப்பாக இருக்க டிப்ஸ்\nபெண்கள் மழைக்காலத்தில் முகத்தை பாதுகாப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%B0%E0%AF%82._125_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-20T17:27:08Z", "digest": "sha1:3BDG2RDB53X7F7MA6B65W3HXM47RDKND", "length": 8825, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "இந்தியாவின் செவ்வாய்க் கோள் திட்டத்திற்கு ரூ. 125 கோடி ஒதுக்கப்பட்டது - விக்கிசெய்தி", "raw_content": "இந்தியாவின் செவ்வாய்க் கோள் திட்டத்திற்கு ரூ. 125 கோடி ஒதுக்கப்பட்டது\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nசெவ்வாய், மார்ச் 20, 2012\nஇந்திய அரசு தனது 2012 நிதி ஆண்டில் செவ்வாய்க் கோள் பற்றிய ஆய்வுத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட தொகையை ரூ. 10 கோடியில் இருந்து ரூ. 125 கோடியாக அதிகரித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு மொத்தமாக வழங்கும் ஒதுக்கீடு 4432 கோடி ரூபாயை எட்டியுள்ளது.\nஇதனால் 2016ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நடத்தப்படவிருந்த விண்வெளி ஆய்வுகள் 2013ம் ஆண்டின் நவம்பர் திங்களில் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இதன்படி செவ்வாய்க்கான விண்கலம் 2013 நவம்பர் 23 இல் ஏவப்படும் என்றும், இது செவ்வாயை 2014 செப்டம்பரில் அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்வெளித்திட்டம் நவீன அறிவியல் முறைமையில் மிக முக்கிய ஒரு பகுதியென இந்தியா கருதுகிறது. இத்துறையிலான முதலீடு, தொடர்புடைய அறிவியல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தும், இத்துறையில் இந்தியா பின்தங்கியிருக்க விரும்பவில்லை. தவிர, விண்வெளி துறையின் வெற்றி, மக்களின் நம்பிக்கையை ஊக்குவித்து நாட்டின் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் என்று இந்திய அரசு கருதுகிறது. விண்வெளியை விட, இந்தியாவின் சமூகத்தின் பல துறைகளில் மேலதிக ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்று விமரிசகர்கள் கூறுகின்றனர்.\nஅமெரிக்காவின் 4 செவ்வாய்த் திட்டங்களில் மூன்று செயலிழந்தன. உருசியாவின் அனைத்துத் திட்டங்களும் பயனளிக்கவில்லை. அண்மையில் உருசியா ஏவிய ஃபோபசு-கிரண்ட் திட்டம் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇந்தியாவின் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சி, சீன வானொலி, மார்ச் 19, 2012\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vijay-is-following-the-way-or-rajinikanth-scold-in-real-but-will-bless-in-reel/", "date_download": "2020-01-20T18:40:53Z", "digest": "sha1:4IDJCSOFOXHOUOD2WR3OELT5DMQWAHM4", "length": 14358, "nlines": 193, "source_domain": "www.patrikai.com", "title": "ரஜினி வழியில் விஜய்: நிஜத்தில் திட்டியவர் திரையில் வாழ்த்தப்போகிறார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»ரஜினி வழியில் விஜய்: நிஜத்தில் திட்டியவர் திரையில் வாழ்த்தப்போகிறார்\nரஜினி வழியில் விஜய்: நிஜத்தில் திட்டியவர் திரையில் வாழ்த்தப்போகிறார்\nபொதுவாக கமர்சியல் ஹீரோக்கள், ரஜினி வழியைத்தான் நாடுவர். காமெடி, சண்டை, பஞ்ச் டயலாக் என்று அப்படியே அவர் வழிதான். அதிலும் விஜய், அப்படியே ரஜினியை பின்பற்றுவதாக விமர்சனம் உண்டு.\nஇப்போது இன்னொரு விசயத்திலும் ரஜினியை பின்பற்றியிருக்கிறார்.\nதன்னை நிஜத்தில் எதிர்த்து பேசிய மனோரமா, மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களுக்கு தனது படத்தில் வேடம் கொடுத்து, தன்னை அவர்கள் புகழ்வது போல நடிக்க வைப்பது ரஜினி பாணி.\nஅதே பாணியைத்தான் இப்போது பின்பற்றியிருக்கிறார் விஜய்.\nபெயரிடப்படதாக அவரது அடுத்த படத்தை (விஜய் 62) ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார் அல்லவா… அதில் வில்லனாக நடிக்க இருப்பவர் அரசியல் பிரமுகர் பழ. கருப்பையா.\nசமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அரசியல் பிரமுகர், பழ. கருப்பையா நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கடுமையாக விமர்சித்தார்.\n“ஒரு விவசாயி பருவமழையை எதிர்பார்த்து விவசாயம் செய்வது போல் நடிகர்கள் தேர்தலை எதிர்பார்த்து அரசியல் செய்ய கூடாது. தேர்தல் வரும் போது கடையை விரிப்பது. வெற்றிபெற்றால் கடையை தொடர்ந்து நடத்துவது. இல்லாவிட்டால் மூடிவிட்டு போவது என்கிற மனப்பான்மையோடு இருந்துவிட்டால் மக்கள் நடிகர்களை பின்பற்ற மாட்டார்கள்” என்றார்.\nரஜினி, கமல் ஆகியோருடன் விஜய்யின் பெயரைச் சொல்லியும் கடுமையாக விமர்சித்தார்.\n“நடிகர் விஜய் தனது மெர்சல் படத்துக்கு சிக்கல் வந்து விடக் கூடாது என்பதற்காக முதல்வரை சந்தித்து பேசியிருக்கிறார். இவர் இப்படிப்பட்ட மனநிலையோடு இருந்தால் ஒரு காலத்திலும் மக்களுக்காக பேசமுடியாது. யாருக்காக நீங்கள் பேசுகிறீர்களோ அவர்களுக்கு எதிரானவர்கள் எல்லாம் உங்களை எதிர்ப்பார்கள்” என்றார் பழ.கருப்பையா.\nஇந்த பழ. கருப்பையாவைத்தான் தனது புதுப்படத்துக்கு வில்லனாக புக் செய்திருக்கிறார் விஜய்.\nஆரம்பத்தில் வில்லனாக வரும் பழ.கருப்பையா, ஒரு கட்டத்தில் “மனம் திருந்தி” விஜய்யை வாழ்த்துவாராம்.\nஅதாவது அதே ரஜினி பாணி\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n” : “கபாலி”யை கலாய்க்கும் பவர் ஸ்டார்\nரஜினி வாய்ஸ்… விஜய் உதவி.. எடுபடாத புலி\nவிஜய் சேதுபதியை பாராட்டிய ரஜினி\nஹரோபெலே கபாலா மலை இயேசு மலையானது எப்படி- ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇன்று எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார்கான் நினைவு தினம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2019/12/02.html", "date_download": "2020-01-20T17:00:26Z", "digest": "sha1:3I5MZZPRZS4TVHVUR2R7Y6OVOXFOKLYQ", "length": 22085, "nlines": 258, "source_domain": "www.ttamil.com", "title": "கனடாவிலிருந்து ஒரு கடிதம்.ஊர் சுற்றிப் பார்த்ததில்...02 ~ Theebam.com", "raw_content": "\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.ஊர் சுற்றிப் பார்த்ததில்...02\nநான் நலம். அதுபோல் உங்கள் சுகமும் ஆகுக.\nஊரிலிருந்து திரும்பியபின் நான் உங்களுக்கு எழுதிய கடிதம் கிடைத்திருக்கும் என எண்ணுகிறேன். மேலும் இலங்கையில் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருப்பதால் உங்கள் பதிலுக்குமுன் இதை எழுதுகிறேன்.\nஅண்ணை , நான் இலங்கையின் வடக்கு , கிழக்கில் திருகோணமலை , மேற்கில் கொழும்பு காலி என என் உறவுகளுடன் சுற்றித்திரியும் பாக்கியம் கிடைத்ததால் இம்முறைப் பயணம் பயனுள்ளதாக அமைந்தது.\nஅவற்றுள் வடக்கில் குறிப்பிடக்கூடியது நாவற்குழியில் 'சிவபூமி திருவாசக அரண்மனை ' என்ற பெயரிடப்பட்ட வித்தியாசமான ஆலயம் ஒரு சிவலிங்க அரண்மனையாகவே கண்ணிற்கு விருந்தாக இருந்தது. கோவில் முழுவதும் , கோபுரம் அடங்கலாக அவலட்ஷண பொம்மைகள் இல்லாது , அவற்றுக்குப் பதிலாக சிவலிங்கம் அமைத்திருப்பது புதுமையாகவும் , நல்நோக்காகவும் தோன்றியது.\nஉள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்ற நோக்கில், கிழக்கில் ,திருகோணமலையில் தொழில் வாய்ப்பு வழங்கும், இலங்கை விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் ''HELA BOJUN'' எனும் பெயர்கொண்ட தமிழ் சாப்பாட்டுக் கடையும், ''இலங்கை இராணுவ அருங் காட்சியகம்'' என்பன புதியனவாக நமக்கு விருந்தளித்தது.\nஇராணுவ காட்சியகத்தில் முதலாம் உலகப் போர் காலத்திலிருந்து இன்றுவரையில் உபயோகிக்கும் ஆயுதங்கள், மட்டுமல்லாது உள்நாட்டு யுத்தத்தில் விடுதலைப் புலிகள் பாவித்த புதுவகையான பேராயுதங்களும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அவை அனைத்தும் ஒவ்வொன்றாக ஒரு இராணுவத்தினால் தமிழில் எமக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ,கொழும்பில் 'புத்தர் அருங் காட்சியகம் , காலியில் ''களுகங்கை படகோட்டம் '' ''சுனாமி காட்சியகம்'' என்பன பார்த்தவையில் குறிப்பிடத்தக்க புதியவையாகும்.\nகளுகங்கையில் பொறுமையுடன் ஒருமணிநேரம் படகில் எம்மை அழைத்து சென்ற வழிகாட்டி ,அங்கு காணப்படும் 26 தீவுகளில் ,பார்க்கக்கூடிய சில தீவுகளையும் , ஒரு குட்டித் தீவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்து ஆலயமும் கண்டு களிக்கசெய்தது வித்தியாசமாகவே இருந்தது.\nஇலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவின்பின் , பெரும்பாலான வீதிகள் சிறந்த முறையில் ,செப்பனிடப்பட்டதுடன், சேதமைந்திருந்த பாலங்களும் நவீன முறையில் கட்டப்பட்டிருந்ததும், யுத்தகாலத்திற்கு முன்னர் நீண்டகாலக் கோரிக்கையாயிருந்தும் கவனிக்கப் படாதிருந்த தனங்கிளப்பு -பூநகரி , சீனன்குடா -கிண்ணியா போன்ற பல கடல்பாதைகள் புதிய பாலத்தினால் இணைக்கப்பட்டிருப்பது மேலும் வசதியாகவும் அழகாகவும் இருந்துது.\nமேலும் வடக்கிலும் ,கிழக்கிலும் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலங்கள் விபரம் கிடைக்கப் பெற்றதினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\n🌉ஓட்டமாவடி -மட்டக்களப்பு --250M [WIDED 2010]\nஇவற்றுள் இன்று சீனன்குடா-கிண்ணியா பாலமே இலங்கையில் அதி கூடிய நீளமான பாலமாகக் கணிக்கப்பட்டு இருந்தாலும் கொழும்பு, காலிப் பகுதியில் முறையே அமைக்கப்பட இருக்கும் மகாவெவ[3100M ] ,அவித்தவ [695M] பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டால் கிண்ணியாப் பாலம் 3ம் இடத்தில் வந்துவிடும் எனவும் அறிந்துகொண்டேன்.\nஅண்ணை , நான் இம்முறைப் பயணத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் பல. அதில் வாழ்க்கையில் தமக்குத் பிரயோசனப்பட்ட காலத்தில் வரவேற்பளித்த ஒரு சிலர், இப்போது என்னைத் பிரயோசனமில்லை என உணர்ந்து புறக்கணித்தமை கண்டு ஆச்சரியமடைந்தேன். குளிர்காலத்தில் வெப்பம் தேவையென்றால் மட்டும் ,அடுப்பங்கரையினை நாடும் பூனை போன்ற மனிதர்களும் உலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். என்ன செய்வது வாழ்க்கையெனும் பயணத்தில் சந்திப்புகள் ஏராளம். எல்லாவற்றினையும் சமாளித்தே போகவேண்டியுள்ளது .\nஅண்ணை , மேலும் உங்கள் சுகத்தினை அறிய கடிதம் மூலம் தொடர்ந்து எழுதுங்கள். மீதி மறு கடிதத்தில்....\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nகணவன் ,மனைவி - குறும் படம்\nதுளசி மற்றும் மஞ்சள் கலந்த நீரை குடிப்பதால்...\nதிருமணத்��ின் பின் சமையல் ...நீங்களும் சிரிக்கலாம்:...\nஉலகில் இப்படியும் ஒரு தாயா\nஇலங்கை நடிகர் தர்ஷன் நடிக்கும் ‘சுனாமி’:\nமூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” -எப்படி வேறுபடும் \nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு /பக...\nகவி ஒளி-:சிட்டு குருவி சிறகடித்து…\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [கிருட்டிணகிரி] போல...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.ஊர் சுற்றிப் பார்த்ததில்...\nபால் குடிப்பதனால் ஏற்படும் தீமைகள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பி...\nமின்னலை தாங்கி உயிர்களை காக்கும் மரங்கள்\nசித்தர்கள் கூறிய (ஆன்மா + அகம் ) ஆன்மிக தெளிவு/பகு...\nஒரு மக்கு மாணவன் பரீட்சை எழுதுகிறான் -short film\nபுலனாய்வு தகவல்கள் கிடைக்கபெற்றிருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்தாததன் ஊடாக மக்களின் ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nவாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் . இன்றய உலகில் தொழிநுட்பம் வளரும் அசுர மாற்றத்திற்குச் சமமாக மனிதனும் மாறிக்கொண்ட...\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\n💔 [ மனைவியை இழந்து துடிக்கும் ஒரு கணவனின் சோகம்] 💔 \" ஏழடி நடந்தாய், ஏழாயிரம் கனவு கண்டாய் , தாளடி தொழுதாய், பல...\nஎனக்கும் ஒரு ரெயில் சிநேகிதர் இருக்கிறார்.. அவர் என்றும் இன்றய காலத்தின் பெரும்பாலானோர் போன்று மறுத்துப் பேசும் பழக்கம் கொண்டிருந...\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் [தொடர்→ இறுதி அங்கம் தொடர்கிறது] தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக சங்க...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 07A\n3] இணைய கலாச்சாரம் [ internet culture] இணையம் 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் சக்திவாய்ந்த , புதுமையான மற்றும் பிரபலமான கண்டு ப...\n''நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை''\n📓[ ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த , ஜலாலுத்தீன் முகம்மது ரூமி அல்லது மௌலானா ரூமி என அழைக்கப்படும் பாரசீக கவிஞரும் , நீதிமானும் ,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/226769-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-01-20T18:38:41Z", "digest": "sha1:DFFTES6FIBWYKILGXR46O2S24YDKHA4X", "length": 56846, "nlines": 188, "source_domain": "yarl.com", "title": "ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல்... இலங்கையின் அரசியல் வியாபாரிகள். - சமூகவலை உலகம் - கருத்துக்களம்", "raw_content": "\nஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல்... இலங்கையின் அரசியல் வியாபாரிகள்.\nஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல்... இலங்கையின் அரசியல் வியாபாரிகள்.\nBy தமிழ் சிறி, April 29, 2019 in சமூகவலை உலகம்\nஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல், உலகின் முன்னாள் சிக்கிக் கொண்ட, இலங்கையின் அரசியல் வியாபாரிகள்\nஇலங்கையின் இன்றைய அரசியல் தலைமைகள் இன்றுதான் அரசியலுக்கு வந்த புதியவர்கள் அல்ல, காலத்திற்கேற்ற புதிய சிந்தனைகளைக் காவி மாற்றங்களை ஏற்படுத்தவல்ல புனிதர்களுமல்ல, என்பதை கடந்த ஞாயிறு இலங்கையில் நடந்தேறிய ஒரு பெரும் நரபலி மீண்டும் நிரூபித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, தமது தனிப்பட்ட அரசியல் இருப்பிற்காக, இன, மத முரண்பாடுகளை தொடாந்தும் வளர்த்து, அதில் அப்பாவி மக்களைப் பலியிட்டு, அதனூடாக தமது ரத்த அரசியல் வியாபாரத்தை தொடர்ந்தும் அரங்கேற்றும் அதே சாத்தான்களே, அரசியல் சிம்மாசனத்தை தொடர்ந்தும் கடந்த 50 ஆண்டுகளாக அலங்கரித்து வருகின்றனர். இன்றைய சூழல் ஒரு சனாநாயக நாட்டில் ஏற்ப்பட்டிருந்தால், பல அரசியல் தலைகள் உடன் உருண்டிருக்க வேண்டும். ஆனால் அதுதான் இலங்கையில் என்றுமே நடைபெறாது. இந்நிலையில் ஞாயிறு நடந்தேறிய படுகொலைகளுக்கு, இந்த அரசியளாலர்களே முழுப்பொறுப்பு என்பது முழுமையாக நிரூபணமாகிவரும் நிலையில், இதன் பின்னணிகளை கட்டம் கட்டமாக விரிவாகப் பார்ப்போம்.\nஞாயிறு படுகொலைகளின் பின்னணியில் இருந்த தீவிரவாதக் குழுவான, தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பு, முன்னர் அறியப்படாத அமைப்பு என்ற விம்பம் உருவாக்கப்படுகிறது. அது உ��்மையா என்றால், இல்லை என்பதே பதில். எப்படி என்றால், இல்லை என்பதே பதில். எப்படி என்றீர்களானால், அது குறித்துப் பார்ப்போம். பல பின்னணிகளை நீண்ட காலம் பின்னோக்கி ஆரம்பிக்க முடியும். அதாவது ராஜபக்ச, கோத்தபாயா காலத்தில் இருந்து மூலத்தை ஆதாரத்துடன் அலசலாம். அதை பின்னர் பார்ப்போம். தற்போது சமீபத்தில் இருந்தே வருவோம். தாக்குதலுக்கு முன்னர் ஏப்ரல் 11 எனத் திகதியிடப்பட்டு, பாதுகாப்பு உயர் வட்டாரங்களில் பகிரப்பட்ட இரகசியத் தகவல்களில் என்ன உள்ளது\nஉதவிப் பொலீஸ் மாஅதிபர் பிரியலால் டசநாயக்காவால், முக்கிய பாதுகாப்பு அங்கங்களான, அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவு, தூதராலங்களுக்கான பாதுகாப்புப் பிரிவு, நீதிக்கட்டமைப்புக்களுக்கான பாதுகாப்புப் பிரிவு, மற்றும் முன்னாள் சனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவு என்பவற்றிற்கு, பின்வரும் விடயங்கள் பகிரப்பட்டுள்ளன. அதில் இவ்விடயங்கள் பாதுகாப்பு அமைச்சினால், பொலீஸ் மாஅதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் பொலீஸ் மா அதிபரால் ஏப்ரல் 9ஆம் நாள் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையையும், இதனுடன் இணைத்துப் பார்க்கவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் அச்சுற்றறிக்கையின் 2 முதல் 4ஆம் பக்கங்களில் உள்ள விடயங்களில் அதீத கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. \"தேசிய தாவுகீத் ஜமாத்\" எனத் தலைப்பிட்டு அதன் தலைவன் மொகமட் சகரன் இந்நாட்டில் தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராகியுள்ளமை குறித்தது, என்று வேறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒன்றைக் கவனத்தில் கொள்ளவும் பாதுகாப்பு அமைச்சில் இருந்தே விடயம் ஆரம்பிக்கிறது.\nஇந்த மொகமட் சகரன் தான் தற்போது ஜசஸ் என்ற மத்திய கிழக்கு தீவிரவாத அமைப்பு, இலங்கைத் தாக்குதலுக்கு உரிமைகோரி வெளியிட்டுள்ள காணொளியில், முகத்தை மறைக்காது நடுவில் உள்ள நபர். குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு வெடித்தவர்களில் இவனும் ஒருவன். ஏப்ரல் 11ஆம் நாள் இரகசிய பாதுகாப்பு சுற்றறிக்கையில், வேறு என்ன விடயங்கள் தெவிக்கப்பட்டுள்ளன தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பின் தலைவன் மொகமட் சகரன் மேற்கொள்ளவுள்ள தற்கொலைத் தாக்குதல்களின் விபரங்கள் வருமாறு, என அது தொடர்கிறது. வெளிநாட்டு உளவு அமைப்பொன்று எமக்கு சகரன் கஷ்மி என்றழைக்கப்படும், மொகமட் காசிம் மொகமட் சகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட, தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பின் தலைவனும், அவனைப் பின்பற்றுபவர்களும் இந்நாட்டில் தற்கொலைத் தாக்குதல்களுக்கு திட்டமிட்டுள்ளனர் என அறியத்தந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅவர்களின் அத்தகவலில் கத்தோலிக்க தேவாலயங்களும், இந்தியத் தூதரகமும் இலக்குகள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகலை வழங்கிய வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவு வேறுயாருமல்ல, இந்தியா தான். அவர்களுக்கு இது எவ்வாறு தெரியுமென்றால் அவர்களிடம் ஒரு தீவிரவாதி மாட்டிக் கொண்டான். அவனிடம் மேற்கொண்ட விசாரணைகளிலேயே அவன் இலங்கையில் சகரனிடம் தீவிரவாதப் பயிற்சிகளைப் பெற்றதையும், சகரனின் திட்டத்தையும் கக்கியுள்ளான். இத்தகவல் ஏப்ரல் 4ஆம் நாள் பகிரப்பட்டுள்ளது என்பது வேறு விடயம். ஈற்றில் தாக்துதல்கள் நடாத்தப்பட்டது ஏப்ரல் 21ஆம் நாள். ஆனால் தமக்கு எதுவும் தெரியாது என்பதை அமெரிக்க உளவுத்துறை வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளது. மேலும் ஏப்ரல் 11ஆம் நாள் இரகசிய சுற்றறிக்கையில், டிசம்பர் 26ஆம் நாள் 2018இல், மாவனெல்லவில் சமயச் சிலைகள் சேதமாக்கப்பட்டதின் பின், சகரன் கஷ்மி மற்றும் சகீட் இருவரும் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில், உள்ள ஒலுவில் கிராமத்தில் ஒளிந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக வேறு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nகேகாலை மாவட்டத்தில், கேகாலை நகருக்கும் கடுகனாவைக்கும் இடையில், கொழும்பு கண்டி வீதியில் அமைந்துள்ளது தான் மாவனெல்ல. இங்கு தான் டிசம்பர் 26ஆம் நாள் புத்தர் சிலைகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால், சுட்டியல்கள் கொண்டு அடித்துச் சேதமாக்கப்பட்டன. மானெல்லவில் சிங்கள சமூகத்துடன் கணிசமான முஸ்லீம் மக்களும் வாழுகின்றனர். இப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் தான் தற்போதைய அமைச்சர் கபீர் கசீம். இங்கு இரு சமூகங்களுக்குமான முறுகல் நிலை, 2001இல் இருந்தே வியாபித்தே இருக்கிறது. அது ஒரு பெரும் கதை. புத்தர் சிலைகள் உடைப்புச் சம்பவம் பரபரப்பாக நடாளாவிய ரீதியில் பேசப்பட்ட விடயம் வேறு. அது குறித்து அரச பத்திரிகை சண்டே ஒப்சேவர் டிசம்பர் 30 நாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றைப் பாருங்கள், Seven suspects had been taken in for questioning for destroying the Buddha statues in the Mawanella police division, while two more suspects are on the run. It was later found that they had already left the Mawanella police division, police sources said. இது குறித்து அப்போது பேசிய ரணில் ஜயா, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னாள் நிறுத்தப்படுவார்கள், எனப் பிரதமராக சூளுரைத்திருந்தார் வேறு. ஆக மொத்தத்தில் ஏப்ரல் ரகசிய குறிப்பில் குறிப்பிட்ட இருவர் (சகரன் கஷ்மி மற்றும் சகீட்) குறித்து கடந்த டிசம்பர் மாதத்திலேயே தெரியும், தேடிக் கொண்டிருந்திருக்கிறீர்கள். அதற்கு முன்னரே இவர்களுக்கு சகரன் கஷ்மியையும், தேசிய தாவுகீத் ஜமாத் என்ற அமைப்பையும் தெரியும் என்றது வேறு விடயம்.\nஅடுத்து, அவ்விரகசிய சுற்றறிக்கையில் ரில்வான் என்பவர் அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் யார் என்றால், சகரன் கஷ்மியின் இளைய சகோதரர். இவர் தான் சகரனுக்கு ஆட்களை சேர்த்துக் கொடுப்பவர் என்றும், அவரது முழுப்பெயர் முகமட் காசிம் மொகட் ரில்வான் எனவும், தெரிவிக்கப்பட்டு அவரது தேசிய அடையாள அட்டை இலக்கம் 903432624V எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, காத்தான்குடி பொலிஸ் பகுதியில், இந்த முகவரியை நிரந்தரவதிவிடமாகக் கொண்டவர், எனவேறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அம்முகவரி இங்கு தவிர்க்கப்படுகிறது. என்ன உங்களுக்கு தலைசுற்றுகிறதா முகநூலில் லைக் போட்ட தமிழர்களையும், கணணியில் பாட்டுக் கேட்ட தமிழர்களையும், ஆய்ந்து, அறிந்து இன்றும் கைது செய்யும் சிறீலங்கா உளவுத்துறையும் பாதுகாப்புத்துறையும், இவ்வளவு விபரங்களை கொண்டிருந்தும் எதுவும் செய்யாதது ஏன் முகநூலில் லைக் போட்ட தமிழர்களையும், கணணியில் பாட்டுக் கேட்ட தமிழர்களையும், ஆய்ந்து, அறிந்து இன்றும் கைது செய்யும் சிறீலங்கா உளவுத்துறையும் பாதுகாப்புத்துறையும், இவ்வளவு விபரங்களை கொண்டிருந்தும் எதுவும் செய்யாதது ஏன்\nமார்ச் 10இ 2018இல், காத்தான்குடியில் தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பிற்கும், மற்றுமொரு மத அமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, ரில்வான் தனது நெருங்கிய சகா ஒருவரின் வீட்டில் ஒலுவில் பிரதேசத்தில, ஒளிந்து வாழுவது கண்டறியப்பட்டுள்ளது என அடுத்து வருகிறது. ஒளிந்திருந்தாலும் ரில்வான் சகரனுக்காக அக்கரைப்பற்று (அம்பாறை மாவட்டம்), குளியாப்பிட்டிய (குருநாகல் மாவட்டம்), புத்தளம் (பு;த்தளம் மாவட்டம்), மாவனெல்ல (கேகாலை மாவட்டம்) மற்றும் திகாரிய (கம்பகா மாவட்டம்) பகுதிகளில் ஆட்கைளச் சேர்த்த வண்ணமேயுள்ளான் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே கடந்த டிசம்பரில் அல்ல, கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இவர்களைப் பற்றி நன்கு தெரியும். இது தவிர அவர்கள் ஆட்களைச் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைப் பாருங்கள். ஏப்ரல் 21 தாக்குதலில் தற்போது அடையாளம் காணப்பட்டோரில், கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தோரும் உண்டு என்பது வேறு. இவை அனைத்திற்கும் சிகரம் வைப்பது போன்றது தான் அடுத்த விபரம். ரில்வான் தனது மனைவியையும் பிள்ளைகளையும், இரவு 11 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் இடையில் குறித்த முகவரியில் சென்று சந்திப்பதாக வேறு மேலும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது தான். அந்த முகவரி இங்கு தவிர்க்கப்படுகிறது. உங்களுக்கு கோபம் வந்தால் கோபப்பட்டுக் கொள்ளுங்கள், இலலை சிரிப்புவந்தால் வாய்விட்டுச் சிரித்துக் கொள்ளுங்கள். இல்லை இன்று அநியாயமாக அரசியல் காட்டேரிகளுக்கு பலியிடப்பட்ட மக்களுக்காக அழுகை வந்தால், வாய்விட்டு அழுது கொள்ளுங்கள். அடுத்த பதிவில் மேலதிக விபரங்களுடனும் ஆதாரங்களுடனும் சந்தித்துக் கொள்வோம்...\nஓடவும் முடியாமல்... ஒளியவும் முடியாமல்... பகுதி 2:\nஒரு பொய்யை மறைக்க, ஓராயிம் பொய்கள் சொல்லும் நிலை,,, அவிழ மறுக்கும் முடிச்சுக்கள்.\nசிரிப்பவர்கள் சிரித்து வயிறைப் புண்ணாக்கிவிட்டீர்கள்.. கோபப்பட்டவர்கள் கோபத்தில் எதை எதையோ குத்திக் கையை காயப்படுத்திக் கொண்டீர்கள்.. அழுகை வந்தவர்களோ ஏதைஏதையே நனைத்துக் அதனை கரைத்துவிட்டீர்கள்... இப்படியோ உங்கiளை விட்டுவைத்தால் நிலைமை விபரீதமாகிவிடும் வாருங்கள் தொடர்ந்தும் பயணிப்போம். ஆனால் ஒன்றில் தெளிவாகிக் கொண்டிருப்பீர்கள்.. இலங்கையின் அரசியல் காட்டேறிகள் மிகவும் ஆபத்தானவர்கள் என்பதில்... ஏற்கனவே முதற்பதிவில் பகிரப்பட்ட விடயங்களிலேயே உள்ள குழப்பங்களை முதலில் கவனத்தில் கொள்வோம். தன் மனைவியைப் பார்க்க இரவு 11 மணிக்கும் அதிகாலை 4 மணிக்கும் இடையில் ஒளிந்திருக்கும் சகரனின் தம்பி ரில்வான் எந்த முகவரிக்குச் செல்வான் என்று சிறீலங்காவின் இரகசிய பாதுகாப்பு அறிக்கையில் இருந்த தகவலைப் பார்த்தோம். இதில் நகைச்சுவை என்னவென்றால் இவர்களுக்கு முகவரி, தொலைபேசி இலக்கம் உட்பட பல தகவல்களை வழங்கியது இந்தியா, தான் தானென மார்பு தட்டிக் கொண்டுள்ளது. புலனாய்வு என்பது, கிடைக்கும் தகவலை சரியா என ஒன்றுக்கு பலமுறை சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்வது.\nஇன்று சிறீலங்காவின் புலனாய்வுத் திணைக்களம் 3 ஆண்கள், 3 பெண்கள் அடங்கிய 6 பேரின் பெயரையும் படத்தையும் தருகிறோம், இவர்கள் தான் தேடப்படும் முக்கியமானவர்கள் என அடையாளப்படுத்தி பொலீசிடம் கையளிக்க, அவர்களும் அதனை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர். வெளியிட்டு குறுகிய நேரத்திலேயே, அதில் பெயரிடப்பட்ட பெண் அப்துல் காதர் பாத்திமாவின் படம் அதுவல்ல, என படத்தை மீளப்பெற்றார்கள். இப்பெயர் சகரனின் தாயாரின் பெயரை நெருங்கியிருக்கிறது. சிலவேளை அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கலாம். இதிலும் விநோதம் என்னவென்றால் நாம் ஏற்கனவே பகுதி ஒன்றில் பார்த்த, இரு பெயர்கள், சகரனின் தம்பி ரில்வான் மற்றும் மாவனெல்லவில் கடந்த ஆண்டு இறுதியில் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்திவிட்டு தப்பிய, இருவர் என அடையாளம் காணப்பட்ட சகரனும் சாகிட்டும் குறித்த தகவலில் உள்ள சாகிட்டும் தேடப்படும் 6 பேரில் அடக்கம். அதேவேளை முகமட் இவுகிம் சாகிட் அப்துல் கக் என்ற ஒரே பெயரைக் கொண்ட இருவர் தேடப்படும் பட்டியலில் உள்ளனர்.\nஅதாவது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், நடமாட்டம் என விலாவாரியாக தகவல்களை வைத்திருப்பதாக இரகசிய அறிக்கையில் பதிவு செய்துவிட்டு, இப்போது மக்களே இவர்களை கண்டுபிடிக்க உதவுங்கள் என பகிரங்கமாக அறிக்கை வெளியிடுவது, புலனாய்வுவின் நிலைமையை உங்களுக்குத் துல்லியமாக வெளிப்படுத்தும் என்று நினைக்கிறேன். இதில் உள்ள வேதனை என்னவென்றால், இப்படி ஏதோ இயங்குகிறோம் என கணக்குக்காட்டுவது, மக்களின் ஆபத்து நிலையை எவ்விதத்திலும் தணிக்காது என்பதுவே. இருக்க கடந்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களை மேற்கொண்டவர்களில் ரில்வான் மற்றும் சாகிட் கிடையாது என்பதை தற்போது அவர்களை தேடுவதனூடாக உறுதிப்படுத்துகின்றனர். அவ்வாறானால் இவர்களது இரகசிய அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட சகரன், சாகிட் மற்றும் ரில்வானில் இருவர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். சகரன் குறித்து தொடர்ந்தும் குழப்பநிலையே தொடர்கிறது. இருக்க அவ்வறிக்கையில் மேலும் உள்ள இருவர் மில்கான் மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த முன்னாள் முகைடீன் குறித்து தொடர்ந்து பார்ப்போம். அவர்கள் குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை. அதேவேளை சகரனின் குடும்பமே ஏப்ரல் 18இல் இருந்து, அதாவது தாக்குதலுக்கு முன்பிருந்தே காணாமல் போயுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது.\nஅவர்கள் யாரென்றால், சகரனின் 55 வயது நிரம்பிய தந்தை கயத் மொகமட் கசீம், தாயார் 50 வயது நிரம்பிய அப்துல் காதர் சமீமா. சிறீலங்காவின் இரகசிய அறிக்கையில் சகரன் கஷ்மி என்றிருந்தது ஆனால் சகரன் கசீமே சரியானது. சகரன் கசீமுக்கு 33 வயதாகிறது. கயத் மொகமட் கசீமின் 5 பிள்ளைகளில் மூத்தவன் சகரனே. இவனுக்கு குருநாகலை மாவட்டத்தின் கேகனுவெலவைச் சேர்ந்த, முகமட் கடியா என்ற 23 வயது மனைவி உண்டு. இவர்களுக்கு 8 வயதில் ஒரு ஆண்பிள்ளையும், 4 வயதில் ஒரு பெண்பிள்ளையும் உண்டு. இவனுக்கு எந்த வயதில் திருமணம் நடைபெறிருக்கும் அப்போது இவனது மனைவியின் வயதென்ன அப்போது இவனது மனைவியின் வயதென்ன என்ற ஆராச்சிகளை விட்டுவிடுவோமே இவனது அடுத்த சகோதரன் மொகமட் செயின் கசீம் 30 வயது நிரம்பியவன். அவனுக்கு 23 வயது நிரம்பிய அப்துல் கபூர் அவ்ரின் என்ற மனைவியும், 5 வயதில் ஆண்பிள்ளையும், 3 வயதில் பெண்பிள்ளையும் உண்டு. மூன்றாவது சகோதரனே நாம் பலமுறை பார்த்துவிட்ட, தற்போது தேடப்படும் பட்டியலில் உள்ள 28 வயதுடைய மொகமட் ரில்வான் கசீம். இவனுககு 20 வயதில் நவ்கா என்ற மனைவவியும், 5 வயதிலும் 6 மாதத்திலும் என இரு ஆண்பிள்ளைகள் உண்டு. சகரனுடைய இளைய சகோதரி 20 வயது மொகமட் ஜசீரா கசீம். இவருடைய கணவர் 22 வயது முகமட் ரிசாட். 1 வயதில் ஆண்குழந்தை உண்டு. மேற்கண்ட அனைவருமே காணாமல் போயுள்ளதாக சொல்லப்படுகிறது. இவனது சகோதரி 25 வயது மொகமட் மடனியா கசீமே தற்போது வெளிப்படையக உள்ளார். இவருக்கு 10 மாதக் குழந்தை உட்பட மூன்று பிள்ளைகள் உண்டு.\nகடந்த பதிவில் இரகசிய அறிக்கையில், மார்ச் 10, 2018இல் காத்தான்குடியில் தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பிற்கும், மற்றுமொரு மத அமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து ரில்வான் தனது நெருங்கிய சகா ஒருவரின் வீட்டில் ஒலுவில் பிரதேசத்தில ஒளிந்து வாழுவது கண்டறியப்பட்டுள்ளது என்றிருந்தேன். அத் தகவலும் தவறு. சம்பவம் நடைபெற்ற நாள் மார்ச் 10 2017. 2018 அல்ல. அதாவது ஒரு வருடத்திற்கு முன்னர். காத்தான்குடியில் 63 பள்ளிவா���ல்கள் உண்டாம். அதில் 8 பள்ளிவாசல்களில் அடிப்டைவாத அல்லது தீவிரவாத இஸ்லாத்தை வெளிப்படையாக பின்பற்றுகின்றனவாம். மேலும் 3 பள்ளிவாசல்களில் அடிப்படைவாதம் பல்வேறு நிலைகளில் பின்பற்றப்படுகிற தாம். மார்ச் 10, 2017 இல் காத்தான்குடியின் அலியா சந்தியில் நடைபெற்ற மதம் சார்ந்த கூட்டம் ஒன்றில், சகரன் பேசுவதாக இருந்தது. அதிலேயே அடிப்படைவாதிகளுக்கும், மிதவாதிகளுக்கும் இடையே ஆயுத மோதல் மூண்டுள்ளது. இது தொடர்பாக சகரனின் தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 9 பேர், சகரனின் சகோதரன் செயின் கசீம் உட்பட கைது செய்யப்பட்டனர். மறுதரப்பில் இருவர் கைது செய்யப்பட்டனர். தேடப்பட்ட நிலையிலேயே, ரில்வான் மட்டுமல்ல முதன்மையாக தேடப்பட்ட சகரனும் அப்போதிருந்தே தலைமறைவாகினர். இப்போது சொல்லுங்கள், சகரனையும் தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பையும், இரகசிய அறிக்கையைத் தயாரித்த புலனாய்வுத்துறைக்கு எவ்வளவு காலம் தெரியும்\nஇருக்க, சிறீலங்காவில், சிறீலங்கா தாவுகீத் ஜமாத் என்ற அமைப்பு உண்டு. அதில் முரண்பட்டே 2011இலேயே, தேசிய தாவுகீத் ஜமாத் அமைப்பிற்கு சகரன் அத்திவரம் போட ஆரம்பித்து விட்டதாக விசயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்த ஞாயிறு பேரனத்திற்கும் முழுமையான பொறுப்பு அரசியல் இரத்தக்காட்டேரிகளே எனப் பார்த்திருந்தோம். தாங்கள் நல்லவர்கள், பாவப்பட்டவர்கள் எனக் காட்ட, பாதுகாப்பு செயலரை முதலாவதாக சாத்தான்கள் பலியிட்டுள்ளன. இங்கு அவர்களிடம் சில கேள்விகள் உங்கள் தரவுகளில் இருந்தே, 2017 மார்ச் 10இல் காத்தான்குடி ஆயுத மோதல் காரணமாக, சகரனையும், ரில்வானையும் தேட ஆரம்பித்தீர்கள். பின்னர் மாவனெல்லவில் புத்தர் சிலைகள் உடைப்புக் காரணமாக, டிசம்பர் 28 2018இல் மீண்டும் சகரனையும், சகீட்டையும் தேட ஆரம்பிப்பதாக சொன்னீர்கள். ரணில் ஜயா உங்கள் தரவுகளில் இருந்தே, 2017 மார்ச் 10இல் காத்தான்குடி ஆயுத மோதல் காரணமாக, சகரனையும், ரில்வானையும் தேட ஆரம்பித்தீர்கள். பின்னர் மாவனெல்லவில் புத்தர் சிலைகள் உடைப்புக் காரணமாக, டிசம்பர் 28 2018இல் மீண்டும் சகரனையும், சகீட்டையும் தேட ஆரம்பிப்பதாக சொன்னீர்கள். ரணில் ஜயா மாத்திரி ஜயா புத்தம் அரச மதம். புத்தத்தை வளர்ப்பதுவும், காப்பதுமே அரசின் கடமை என அரசியல் அமைப்பில் எழுதி, அதில் எவ்வித விட்டுக்கொடு��்பிற்கும் இடமில்லை என முரசறையும் நீங்கள், புத்தரையே ஒரு நகர் முழுதும் உடைத்துப் போட்ட சகரனைப் பிடிப்பதில் நான்கு மாதங்களாக என்ன செய்தீர்கள் ரணில் ஜயா நினைவுபடுத்துகிறோம், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன், என்ற உங்கள் சூளுரை என்னவானது ரணில் ஜயா நினைவுபடுத்துகிறோம், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன், என்ற உங்கள் சூளுரை என்னவானது நீங்கள் சரியாக இவ்விடயத்தில் இயங்கியிருந்தால், இன்று இவ்வளவு அப்பாவி உயிர்கள் பலியிடப்பட்டிருக்குமா நீங்கள் சரியாக இவ்விடயத்தில் இயங்கியிருந்தால், இன்று இவ்வளவு அப்பாவி உயிர்கள் பலியிடப்பட்டிருக்குமா ஆகமொத்தத்தில், உங்கள் அரசியல் இருப்பிற்காக மத, இன முரண்பாடுகளை வளர்த்து, அதில் குளிர்காயும் சாத்தான்களே ஆகமொத்தத்தில், உங்கள் அரசியல் இருப்பிற்காக மத, இன முரண்பாடுகளை வளர்த்து, அதில் குளிர்காயும் சாத்தான்களே இன்னும் கேள்விகள் இருக்கிறது பின்னர் வருகிறேன்.\nஇருக்க, இரகசிய அறிக்கையில் உள்ள மேலதிக சில விடயங்களையும் பார்த்துவிடுவோம். மில்கான் என்பவன் அதில் அறிமுகப்படுத்தப் படுகிறான். இவன் கல்முனை சகீரா கல்லூரியில் கல்வி கற்றவன். சகரனை கண்மூடித்தனமாக பின்பற்றுபவன். அதேவேளை தாங்கள் சார்ந்த தீவிரவாத இஸ்லாத்தைத் தவிர ஏனையவர்கள் மீது ஆழமான வெறுப்புக் கொண்டவனாக அதில் அறிமுகப்படுத்தப்படுகிறான். இவன் தான் சகரன் சார்ந்த சமூக வலைத்தளங்களைப் பராமரிப்பவன். மொகமட் மில்கான் என்ற தனது தனிப்பட்ட சமூக வலைத்தளக் கணக்கைத் தவிர, சகரன் சம்பந்தப்பட்டதிலும் இவனே தரவேற்றுவான். மார்ச் 15, 2019இல் நியூசிலாந்தின் கிரைஸ்சேர்சில் பள்ளிவாசல்கள் மீது வெள்ளையினவாதி ஒருவன் நடாத்திய தாக்குதல்களின் பின், முஸ்லீம் அல்லாதோர் மீதான இனவாதக் கருத்துக்கள் நாளும் தொடர்ச்சியாக பல தரவேற்றப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்து எனவும், அவ்விரகசிய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைக் கொண்டே நியூசிலாந்து தாக்குதலுக்குப் பழிவாங்கும் தாக்குதலே, இலங்கையின் தேவாலங்கள் மீதான தாக்குதல் என்ற கருதுகோள் வலுப்பெற்றது. எனினும் இதனையும் கடந்து அக்கருதுகோளை வலுப்படுத்தும் சான்றுகள் உண்டு. அதனைப் பின்னர் பார்ப்போம். இதுதவிர மில்கான் பயன்படுத்���ும் தொலைபேசியின் இலக்கம் வேறு அங்கு பகிரப்பட்டிருந்தது.\nஅடுத்து 5ஆவதும் இறுதியாக அடையாளப்படுத்தப்பட்ட, அந்த முக்கிய நபர் குறித்துப் பார்ப்போம். நான் முன்னர் குறிப்பிட்டது போல், இராணுவத்தைச் சேர்ந்த முன்ளாள் வீரர் முகைடீன். காத்தான்குடி அன்வர் மசூதிக்கு அருகில் வதியும், 760683126V என்ற தேசிய அடையாள அட்டையைக் கொண்ட பகருடீன் மொகமட் முகைடீன் என்ற இயற்பெயரைக் கொண்ட ஆமி முகைடீன் என அழைக்கப்படும், முன்னாள் இராணுவ வீரரும் கவனத்தில் கொள்ளப்பட்டுளார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எதனால் அவர் கவனத்தில் கொள்ளப்படுகின்றார் என்ற விபரம் அதில் கிடையாது. இறுதியாக, எங்கும் சகரன் தேவாலயங்களையோ, இந்திய தூதுவலாலயத்தையோ தாக்குங்கள் என நேரடியாக தனது ஆதரவாளர்களை வேண்டவில்லை என்றும், ஆனால் 2016இன் பின் இஸ்லாத்தை பின்பற்றாதவர்களைக் கொலை செய்வது, புனிதச் செயல் என்றும், அவ்வாறான செயற்பாடுகளினூடாக இஸ்லாத்தைப் பரப்பலாம் எனவும், தன் ஆதரவாளர்களுக்கு ஓதுகிறான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது சகரன் வெளிப்படையாக சொல்லிவிட்டுத் தான், தாக்குவான் என நம்பிக் காத்திருக்கிறதாம் சிறீலங்காவின் உளவுத்துறை. இப்பொழுது சொல்லுங்கள் ஈற்றில் சகரன் குறித்துத் தெரிந்த விடயங்கள் 2016 இல் இருந்து அவ் இரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது இவ்வளவு அழிவுகளின் பின்னரும் மக்களே கண்டுபிடித்துத் தாருங்கள் என்ற நிலையே தொடருமானால் நிலைமை என்ன இவ்வளவு அழிவுகளின் பின்னரும் மக்களே கண்டுபிடித்துத் தாருங்கள் என்ற நிலையே தொடருமானால் நிலைமை என்ன இதையும் கடந்து பல அரசியலாளர்களின் பின்புலமும், மேலும் பல தகவல்களும் பேசுச வேண்டும். 2018 டிசம்பர் புத்தர் சிலைகள் உடைப்பில் கைது செய்யப்பட்டு அரசியல் தலையீட்டால் விடுவிக்கப்பட்ட ஒருவன், தற்போது கொழும்புத் தாக்குதலில் ஒருவன் என்றால், இவ்விடயத்தில் உங்கள் பதில் என்ன இதையும் கடந்து பல அரசியலாளர்களின் பின்புலமும், மேலும் பல தகவல்களும் பேசுச வேண்டும். 2018 டிசம்பர் புத்தர் சிலைகள் உடைப்பில் கைது செய்யப்பட்டு அரசியல் தலையீட்டால் விடுவிக்கப்பட்ட ஒருவன், தற்போது கொழும்புத் தாக்குதலில் ஒருவன் என்றால், இ��்விடயத்தில் உங்கள் பதில் என்ன 2019 சனவரியில் புத்தளத்தில், 100 கிலோ வெடிமருந்துகளுடன் மறைவிட பயிற்சித்தளம் கைப்பற்றப்பட்டதே 2019 சனவரியில் புத்தளத்தில், 100 கிலோ வெடிமருந்துகளுடன் மறைவிட பயிற்சித்தளம் கைப்பற்றப்பட்டதே அதன் விசாரணைகளுக்கு என்ன நடந்தது அதன் விசாரணைகளுக்கு என்ன நடந்தது அதில் கைதான ஒருவன் எந்த அரசியல் தலையீட்டால் விடுவிக்கப்பட்டான் அதில் கைதான ஒருவன் எந்த அரசியல் தலையீட்டால் விடுவிக்கப்பட்டான் ஆம் முடிச்சுக்கள் பல... ஆனால் அரசியல் காட்டேரிகளுக்கு விடைகள் சிலவே... ஏமாறும் மக்கள் கூட்டம் இருக்கும் வரையும், ஏமாற்றும் அரசியல்வாதிகள் உலகெங்கும் நிறைந்தே கிடப்பார்கள்... அதுபோலவே, கைக் கொள்ளும் மதம் குறித்து எவ்வித தெளிவும், கேள்வியும் இன்றிப் அதனுள் புதைந்துகிடந்தால், அதை வைத்தே போதையேற்றி, அழிவையே அறுவடை செய்வோர், உலகின் அனைத்து மதங்களிலும், நிறைந்தே கிடக்கின்றனர்... அடுத்த பதிவில் (ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் பகுதி3) மேலதிக தகவல்களுடன் சந்தித்துக் கொள்வோம்...\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nநான் அடிச்சால் தாங்க மாட்டாய்\nஅரச குடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினை மாதங்கி அருள்பிரகாசம் பெற்றுக்கொண்டார்\nதை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nகடந்த காலங்களில் எவ்வாறு இருந்தார்கள் எமன்பது முக்கியமல்ல நிகழ்காலமும் எதிர்காலமுமே முக்கியம் ,என்னைப்பொறுத்தவரை சாதாரண பொதுமக்களே போராளிகளைவிட மேலானவர்கள் இந்த போராட்டத்தில் பொருளாதார தடை காலகட்டத்திலும் உணவு , மருந்து மற்றும் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் துன்பப்பட்டவர்கள் , போரில் உயிர் , அவயங்களையும் இழந்தார்கள் யாராவது கூறுங்கள் போராளிகள் இந்த சாதாரண மக்களைவிட எந்த வகையில் சிறந்தவர்கள் என்று எதற்காக முன்னாள் போராளிகள் என்றால் காவடி தூக்குகிறார்கள் எதற்காக முன்னாள் போராளிகள் என்றால் காவடி தூக்குகிறார்கள் ஏற்கனவே ஒரு அம்மையார் பதவி கிடைத்தவுடன் அவர் யார் என்று தெரியாது என்று சொன்ன ஒரு பெரியவடன் கடுமையாக நடந்து கொண்டார், மக்களுக்காகப்போராடுகிறோம் என்பதெல்லாம் சரி அனால் அதனை உண்மையில் நடைமுறைப்படுத்தவேண்டும்.\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nஉங்களது குற்றச்சாட்டுக்கு மீரா பதில் தருவார் என நினைக்கின்றேன் எனக்கென்று ஒரு பார்வையும் தெளிவும் இருக்கிறது அதன்படி அடுத்த தலைவர்களுக்கு முன்னாள்கள் என்ற அடைமொழி தேவையற்றது அவர்கள் தம்மை மக்களிடையே இனித்தான் நிரூபிக்கணும் முன்னையைவிட அதிகமாக...\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 1 hour ago\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nமீரா நல்லவர் கெட்டவர் என்பதுவோ அல்லது மீரா அவ்வாறு கூறினார் என்பதோ அல்ல விடயம். கைக்கூலி என்கின்ற சொல்லுக்குப் பதிலாக வேறு சொற்பிரயோகம் செய்திருக்கலாம் என்பதுதான் நான் கூற விரும்பியது. மற்றும், நாங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவோம் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும் என்பதும் நியாயமானது அல்ல. கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள் நான் கூறுவதிலுள்ள உண்மை புரியும்.\nஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல்... இலங்கையின் அரசியல் வியாபாரிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://batticaloanews.com/?p=57416", "date_download": "2020-01-20T17:53:28Z", "digest": "sha1:C5XYV5RVOMONYD3HT7WUQJD6FRTIZB3T", "length": 11819, "nlines": 108, "source_domain": "batticaloanews.com", "title": "தங்கேஸ்வரி கதிராமன் | Batticaloa News", "raw_content": "\nதங்கேஸ்வரி கதிராமன் (பிறப்பு: பெப்ரவரி 26 1952) இலங்கையின் தொல்பொருளியல் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாவார். கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, சிவச்செல்வி ஆகிய புனைப்பெயர்களிலும் இவர் எழுதி வருகின்றார்.\nகிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு பிரதேச செயலகப் பிரிவில் வசித்துவரும் சின்னத்தம்பி கதிராமன், வே. திருவஞ்சனம் தம்பதியினரின் புதல்வியாக பிறந்த தங்கேஸ்வரி கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியைப் பெற்றார். இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆர். கே. எம் மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், உயர்நிலைக் கல்வியை மட் /வின்ஸ்டன் மகளிர் கல்லூரியிலும் பெற்றார். இவர், களனிப் பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர்.\nதங்கேஸ்வரி ஆரம்பத்தில் கலாசார அமைச்சின் கீழுள்ள இந்துக் கலாசார திணைக்களத்தில் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தராகவும், 1992 – 1995 வரை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பகுதியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கேஸ்வரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில்[1] மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.\n2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படாததால்,[2] ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 2010 தேர்தலில் போட்டியிட்டு எட்டாவதாக வந்து தோல்வியடைந்தார். விருப்பு வாக்குகளில் ஐமசுக வேட்பாளர்களில் இவர் கடைசியாக வந்தார்.\nஇவரின் சமூகப் பணிகளை பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம்.\nசெயலாளர், மாவட்ட கலாசார சபை, மட்டக்களப்பு\nபுலவர்மணி ஞாபகார்த்த சபையின் செயலாளர்\n1994ம் ஆண்டிலிருந்து வட, கிழக்கு மாகாண ஆளுனர் செயலக கலாசார சபை அங்கத்தவர்\nமட்டக்களப்பு ஏறாவூர் அல்-மத்ரசதுல் முனவ்வரா கலாசார சம்மேளனத்தின் ஆலோசகர்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலானந்த இசைக்கல்லூரியின் கல்விப்பகுதி உறுப்பினர்.\nஇவரின் முதலாவது ஆக்கம் 1972ஆம் ஆண்டில் ‘தீபாவளி’ எனும் தலைப்பில் ‘வீரகேசரி’ பத்திரிகையில் பிரசுரமானது. இவர் தொடர்ந்தும் ஆய்வுக் கட்டுரைகள், கலாசாரக் கட்டுரைகள், பாமர மக்களின் பரம்பரைக் கதைகள் போன்றவற்றை ஒப்சவர், தினகரன் வீரகேசரி மற்றும் தினக்குரல் போன்ற தேசியப் பத்திரிகைகளிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள், நினைவிதழ்களிலும் எழுதிவருகின்றார்.\nபுராதன தொல்பொருள்களை வரலாற்று அடிப்படையில் ஆராய்ந்துவரும் இவர் இதுவரை பின்வரும் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.\nவிபுலானந்தர் தொல்லியல் (ஆய்வுநூல்) 1982\nகுளக்கோட்டன் தரிசனம் (குளக்கோட்டன் மன்னன் பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1985\nமாகோன் வரலாறு (காலிங்க மாகோன் பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1995\nமட்டக்களப்பு கலைவளம் (ஆய்வுநூல்) 2007\nகிழக்கிலங்கை வரலாறுப் பாரம்பரியங்கள் 2007\nகிழக்கிலங்கை பூர்வீக வரலாறு (கட்டுரைத் தொகுப்பு) 2007\nகுளக்கோட்டன் தரிசனம் (சரித்திர ஆய்வு நூல்) பாராட்டுச் சான்றிதழ் �� 1994ல் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது.\nசிறந்த சரித்திர நூலாய்வுக்கான (மாகோன் வரலாறு) பாராட்டுச் சான்றிதழ் – 1995ல் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது.\n“வன்னியின் ஆய்வுக்கான” முதலாம் பரிசு கனடா தமிழ் சமூக கலாசார சம்மேளனத்தால் வழங்கப்பட்டது.\n“தொல்லியல் சுடர்” பட்டம் 1996ல் கனடா தமிழ் சம்மேளனத்தினால் வழங்கப்பட்டது.\n“முத்தமிழ் விழா” ஆய்வு வேலைக்காக 2000ம் ஆண்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.\nPrevious articleமுதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு நிகழ்வுகள்.\nNext articleஅரசடித்தீவில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு\nஇறையின்ப பாவாரம் ஒரு வரலாற்று பொக்கிசம்\nஅகில இலங்கை சமாதான நீதவான் சத்தியப்பிரமாணம்.\nஅகில இலங்கை சமாதான நீதவான் சத்தியப்பிரமாணம்.\nஇறையின்ப பாவாரம் ஒரு வரலாற்று பொக்கிசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2016/06/2650.html", "date_download": "2020-01-20T18:54:41Z", "digest": "sha1:QTR5CVH5MCZHNFRQYFGUH43Q5CLKEDQS", "length": 25739, "nlines": 264, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 2650/-", "raw_content": "\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 2650/-\nகடந்த 2 வருடங்களாக சர்வே வேலைகள் தினம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆன்லைன் ஷாப்பிங்கும்,பார்வையாளர்களும் அதிகரித்துக் கொண்டு செல்லும் இந்த நூற்றாண்டில் சர்வே வேலைகளின் வருமானம் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.\nஇந்த வேலைகளை எந்த கம்ப்யூட்டர்,மொபைல்,லேப்டாப்களிலிருந்தும் செய்யலாம்.எந்த இன்டெர்நெட் கனெக்சனிலிருந்தும் செய்யலாம்.\nஇதற்கான டிப்ஸ்,ட்ரிக்ஸ் மற்றும் தினம் நாம் முடிக்கும் சர்வே ஜாப்பின் நேரடி வீடியோக்கள் கோல்டன் கார்னர் பகுதியில் அப்லோட் செய்யப்படுகிறது.\nஎனவே நீங்கள் முழு நேர ஆன்லைன் வொர்க்கராக மாற வேண்டுமெனில் சர்வெ வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க வேண்டுமென்றால் நமக்கு நாமே முதலாளி என்றாலும் நம் சுய உழைப்பு கண்டிப்பாக வேண்டும்.ஆன்லைனில் உங்கள் கவனத்தினைச் சிதற வைக்க எத்தனையோ விதமான தளங்கள் உள்ளன.\nஏன் இன்றைய கால கட்டத்தில் பலர் இன்டெர்நெட் இல்லாமல் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்ற அளவிற்கு இன்ட்நெட்டில் அடிமையாகவிட்டன���்.\nஅப்படி ஒரு நோயினை விரட்டியடித்து உங்கள் விருப்பம் போல வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஆன்லைன் ஜாப்ஸில் கவனம் செலுத்துங்கள்.\nஆன்லைனில் ஏதோ பொழுது போக்கிற்காக வந்தோம் என்றில்லாமல் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் இறங்கிவிட்டால் உங்களால் வேறு எங்கும் கவனத்தினைச் செலுத்த ஆர்வம் வராது.\nசெய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்பது இன்றைய காலகட்டட்த்தில் ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்\nஆரம்பத்தில் பயிற்சிகளைப் பெற்று வருமானத்தினை ஈட்ட கொஞ்ச நாட்களாகும்.அது உங்கள் திறமை,பொறுமை,உழைப்பினைப் பொறுத்தே மென்மேலும் அதிகரிக்கும்.\n2013ல் ஆன்லைன் ஜாப்ஸ் பற்றி வழிகாட்டச் சரியான வலைத்தளங்கள் தமிழில் இல்லை.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாகத் தேடித்தான் ஆன்லைனில் பணமீட்ட வேண்டியிருந்தது.\nஇப்போது நீங்கள் வந்தவுடனேயே வழிகாட்ட ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் உள்ளது.\nசர்வே வேலைகள் என்பவை உங்கள் மற்ற ஆன்லைன் வேலைகளுக்கிடையே 15 முதல் 30 நிமிடங்க‌ளில் முடிக்கக் கூடிய எளிதான வேலைகளாகும்.\nஒவ்வொரு சர்வேயும் சராசரியாக ரூ 50லிருந்து ரூ 100 வரை மதிப்புள்ளதாக இருக்கும்.\nஉதாரணமாக கடந்த வாரம் நாம் முடித்த ரூ 150 மற்றும் ரூ 250 மதிப்புள்ள சர்வேக்களை முடித்தன் மூலம் க்ரெடிட் ஆன பண ஆதாரங்கள் இவை.\nஇவை ஒரு கணக்கில் முடித்தவைதான்.இதே சர்வேக்களை திரும்பத் திரும்ப அதே தளத்தின் பல கணக்குகள் மூலம் முடித்து எவ்வளவு முயற்சிசெய்கின்றீர்களோ அவ்வளவு சம்பாதிக்கலாம்.\nபல சர்வே தளங்கள் பல கணக்குகளை அனுமதிப்பதில்லை.இது போன்ற ஒரு சில தளங்களே அனுமதிக்கின்றன.\nஇந்த தளங்களில் குறைந்தது 10 கணக்குகள் கூட வைத்துக் கொள்ளலாம்.\nஅதன் மூலம் ஒரே ரூ 150,ரூ 250 மதிப்புள்ள சர்வேயினை அனைத்து கணக்குகளிலும் முடித்து ஒரே வாரத்தில் ஒரே தளத்தில் ரூ,15000,ரூ 2500 என சம்பாதிக்கலாம்.\nஅப்படி பெற்ற பேமென்ட் ஆதாரங்கள்தான் இவை.\nஆனால் இவற்றினைச் செயல்படுத்த சில சாமர்த்தியாமான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.அவ்வளவுதான்.\nசாதாரணமாக சர்வே ஜாப்பில் ஈடுபடுவர்களுக்கு குறைந்த‌ வருமானமே கிடைக்கும்.\nஇதனையே பல Tips & Tricks மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.ட்ரிக்ஸ்களுடன் பயன்படுத்தினால் மாதம் ரூ 5000 என்பது எளிது.\nஇதற்கு நாம் குறிப்பிடும் TOP 30 SURVEYதளங்களில் TOP10 SURVEY தளங்களில் தினம் வேலை செய்தாலே போதும்.\nஇந்த வருமானத்தினையே நீங்கள் முழு நேர வேலையாகச் செய்யும் போது நாம் பயன்படுத்தும் TRICKS மூலம்உங்கள் வருமானத்தினை இரட்டிப்பாக்கலாம்.\nஅதாவது மாதம் ரூ 8000 முதல் ரூ 10000 வரை சர்வே வேலைகள் மூலம் மட்டுமே எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம்.\nசர்வே ஜாப்ஸ் மூலம் க்ளிக் சென்ஸினைப் போன்றே அதிக சர்வே வாய்ப்புகளைக் கொடுத்து INSTANT பேமென்ட் அளிக்கும் TOP 10 தளங்களிலிருந்து கடந்த 10 நாட்களில் பெற்ற ரூ 2650/- க்கான‌ FREECHARGE,AMAZON ,PAYPAL பேமெண்ட் ஆதாரங்கள் இவை.\nஎந்த தளங்கள் என்பதை கோல்டன் கார்னரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த மாதம் இது வரை சர்வே ஜாப் மூலம் மட்டுமே சுமார் ரூ 10000/- வரை பேமெண்ட் பெற்றுள்ளோம்.இன்னும் சில பே அவுட் வரவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜீன் 13ம் தேதி வரை வாங்கிய ரூ 4500/-க்கான ஆதாரங்கள் இங்கே உள்ளது.\nஜீன் 24 ம் தேதி வரை வாங்கிய ரூ 2900/-க்கான ஆதாரங்கள் இங்கே உள்ளது.\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 2650/...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 2900/...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர நஷ்டம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nஆன்லைன் ஷாப்பிங்:10% வரை CASH BACK தரும் இரண்டு இந...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர நஷ்டம் ...\nசர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 4500/...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nசர்வே ஜாப்: தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.(...\nமே மாத ஆன்லைன் ஜாப் வருமானம் ரூ 14350/-\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ...\nபங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர நஷ்டம் ...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக ��ண...\nTRAFFIC MONSOON :தினம் 3$ வருமானம்: 4வது பேமெண்ட் ஆதாரம்.(5$)\nTRAFFIC MONSOON தளத்தில் சில வழிமுறைகளைக் கையாளுவதன் மூலம் எந்த முதலீடும் இல்லாமல் எந்த ADS PACKAGESகளும் வாங்காமல் தினம் 1$ முதல் 100$ வர...\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13476.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2020-01-20T16:56:13Z", "digest": "sha1:ZNE57LS3LG7EHX7IITDY2UVRHRDDKAN5", "length": 46194, "nlines": 167, "source_domain": "www.tamilmantram.com", "title": "இரவு தோறும் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > இரவு தோறும்\nதனது கார் கண்ணாடியை சற்றே கீழிறக்கிப் பார்த்தான் குகன். சில் என்று காற்று வீசிக்கொண்டு இருந்தது. இவனது டொயோட்டா ப்ராடோ சத்தமில்லாமல் காற்றைக் கிழித்துக்கொண்டு எ-9 வீதியில் பயனித்துக்கொண்டிருந்தது. பூச்சிகளின் சங்கீத ஒலியும் அவ்வப்போது எதுவென்றே தெரியாத சத்தங்களும் கேட்டுக்கொண்டிருந்தன. தூக்கம் கண்களை மெல்லக் கட்டத்தொடங்கியது.\n�ம்ஹூம்.... நித்திரையோடு ஓடக்கூடாது� என்று நினைத்துக்கொண்டான். காரில் இருந்த கருவி இன்னமும் 5 நிமிடத்தில் ஒரு சிற்றுண்டி சாலை வருவதாக சைகை காட்டியது. வேகத்தை மள மளவென்று குறைத்தவாறு சிற்றுண்டி சாலை வாசலில் தனது வாகனத்தை நிறுத்தினான்.\nஜன்னலை மூடிவிட்டு, தானியக்க பாதுகாப்பு கருவியையும் உயிர்ப்பூட்டிவிட்டு குகன் சிற்றுண்டிசாலையை நோக்கி நடக்கத்தொடங்கினான். சிற்றுண்டி சாலை என்று சொல்வதைவிட அதை ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் என்றும் சொல்லலாம். வாசலில் ஒரு பழைய எரிபொருள் நிரப்பும் இயந்திரம் இருந்தது. அந்தப் பழைய உணவகத்தின் கதவை அனாயசமாகத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் குகன்.\n�வாங்க ���யா, பெற்றோல் போடோனுமா இல்லை சாப்பிட ஏதாவது வேணுமோ� கேள்வி கேட்டான் உணவு விடுதிக்காரன்.\n�பெற்றோல் இருக்கு, எனக்கு ஒரு கோப்பி தாங்கோ�\n�ஐயா எங்கயிருந்து வாரியள், இந்த நேரத்தில தனியாப் போறியள் போல இருக்கு�\n�ஹா.. நான் கொழும்பில இருந்து வாறன். ஒரு தனியார் கொம்பனியில வேலை செய்யிறன். நாளைக்கு வருசப்பிறப்புதானே. அதுதான் வீட்ட போயிடோனும் என்ற நினைப்பில இரவோட இரவாக் கிளம்பிட்டன்�\n�எல்லாருக்கும் இருக்கிற ஆசைதான்� என்று கூறியவாறு அந்தக் கடை ஊழியன் ஒரு கோப்பை கோப்பியை எடுத்துக்கொடுத்தான்.\nகடுங்குளிருக்கு அந்த கோப்பி இதமாக இருந்தது. தனது கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். சரியாக இரவு 12.05 ஆகிவிட்டிருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வாகனங்கள் மிக மிக அரிதாக ஒளியைப் பாய்சிக் கண்சிமிட்டிக்கொண்டு வீதியில் சென்றுகொண்டிருந்தன.\nதனது பையிலுந்து பணத்தை எடுத்து ஊழியனிடம் கொடுத்துவிட்டு குகன் தனது காரை நோக்கி நடக்கத் தொடங்கினான். உள்ளே ஏறி உட்கார்ந்ததும் ரேடியோவைப் போட்டுத் திருப்பி திருப்பு என்று திருப்பினான். ம்ஹூம் ஒரு அலைவரிசை கூட இழுக்குதில்லை. செல்லிடத் தொலைபேசி பயனற்றுக் கிடந்தது. ஆ... என்று ஒரு பெரு மூச்சு விட்டவாறு தன் காரின் இயந்திரத்தை உயிர்ப்பூட்டினான் குகன். அந்த சொகுசு வாகசனம் மீண்டும் அதிக இரைச்சல் போடாமல் காற்றைக் கிழித்துக்கொண்டு பயனிக்கத் தொடங்கியது.\nஅரைமணி நேரத்தில் மீண்டும் குகனுக்குக் கண்ணைக் கட்டத் தொடங்கியது. அரைக்கலக்கத்தில் யாரோ வாகனத்தை மறைப்பது தெரிகின்றது. நன்கு அருகில் வந்ததும் குகன், திடுக்கிட்டு கார் பிரேக்கைப் போடுகின்றான். வெளியே நின்ற பெண் போட்ட கீ என்ற சத்தம் குகனின் வாகனக் கண்ணாடியூடு கேட்டது.\n�கூ ட ஹெல் இஸ் திஸ்� கடுப்புடன் கூறியவாறே குகன் தனது வாகனக் கண்ணாடியை கீழிறக்கினான்.\n�என்ன தங்கச்சி என்ன விசயம்�\n�இண்டைக்கு இரவு வேலை முடிய லேட்டாகிட்டுது. 20 மைல் தள்ளித்தான் எங்கட வீடு இருக்குது. அங்க கொண்டுபோய் இறக்கிவிடுவியளோ\n. முன்னப்பின்னத் தெரியாத பொம்பிள தன்னைக் காரில ஏத்தச் சொல்லுறாள். இவளை ஏத்திப் பின்னால இங்கிலீசுப் படங்களில வர்றமாதிரி என்னைக் கொலை செய்திடுவாங்களோ என்று பலவாறும் குளம்ப��யவாறே தன் காரின் கதவைத் திறந்தான்.\n�நான் காரில பின்னால ஏறுறன்� என்கிறாள் அவள்.\n�அப்ப நான் என்ன உங்களிட ட்ரைவரோ, முன்னால ஏறுங்கோப்பா. உம்மை என்ன நான் பிடித்துச் சாப்பிடப்போறனோ, முன்னால ஏறுங்கோப்பா. உம்மை என்ன நான் பிடித்துச் சாப்பிடப்போறனோ\nஅவள் ஏறி குகனுக்குப் பக்கத்தில் இருந்த ஆசனத்தில் அமர்ந்துவிடுகின்றாள். இப்போதுதான் குகன் அருகில் பக்கத்தில் அந்தப் பெண்ணைப் பார்க்கின்றான். பார்த்த மாத்திரத்திலேயே அவன் இதயம் பட படவென அடித்துக்கொண்டது. கொழும்பில இருக்கிற சிங்களப் பெட்டையளெல்லாம் இவள் கால் தூசிக்குத் தேறமாட்டாளுகளே. கடைக்கண்ணாலும் தன் முன்னால் இருந்த கண்ணாடியிலும் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.\n�றோட்டப் பார்த்து ஓடுங்கோ...� நமட்டுப் புன்னகையுடன் கூறினாள் அந்தப் பெண்.\n�ஆ.... நக்கலு. சரி சரி உங்கட பெயர் என்னண்டு சொல்லேலயே� மெதூவகக் கதையைத் தொடங்கினான் குகன்.\n�உங்களை ஏத்திக்கொண்டு போய் இறக்கிவிடுறன் பெயர் எல்லாம் சொல்ல மாட்டியளோ, பெரிய வில்லாதி வில்லியாக இருப்பியள் போல இருக்குது�\nஇப்படியே கதை தொடர்ந்தது. குகனை அறியாமலே அவன் வாகனம் ஓட்டும் வேகத்தைக் குறைத்துவிட்டிருந்தான். அவளை விட்டுப் பிரிய அவ்வளவு மனமில்லை. இப்போது இருவரும் நல்ல சகவாசமாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ஒரே சிரிப்பொலி அங்கு மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.\nஒரு மணி நேரத்தில் குகன் அந்தப் பெண் இறங்க வேண்டிய இடத்தில் அவளை இறக்கிவிட்டான். நன்றி சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தாவாறே அந்தப்பெண் நகரத் தொடங்கினாள்\n�ஹல்லோ.. இந்தாங்கோ என்னுடைய விசிட்டிங் கார்ட். கொழும்புப் பக்கம் வந்தால் சந்தியுங்கோ. அதுதானே உங்கட வீடு� தூரத்தில் தனியாக இருந்த ஒரு வீட்டைக் காட்டிக்கேட்டான் குகன். அவளும் ஆமாம் என்று தலையாட்டிவிட்டு மீண்டும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள். குகன் அந்த இடத்தின் அடையாளங்களை நன்கு மனதில் பதித்து வைத்துக் கொண்டான். குறிப்பாக அந்த மைல்கல்லும். அதற்கு அருகில் இருந்த மாமரமும் இந்த இடத்தை மறக்காமல் ஞாபகம் வைத்திருக்க உதவும்.\nஅக்சிலரேட்டரை மனமில்லாமல் அழுத்தியவாறே அங்கிருந்து நகர்ந்தான் குகன்.\nவீடு சென்றாகிவிட்டபோதும் குகனின் மனம் முழுவதும் நேற்றய நிகழ்வில்தான் இருந்தது. அவளை மறக்க இவனால் முடியவில்லை. தான் தன் நண்பன் வீட்டிற்குச் செல்வதாக வீட்டில் பொய் கூறிவிட்டு தனது ப்ராடோவில் ஏறி மீண்டும் அந்தக் கனவுக் கன்னி வீடு நோக்கிப் பயனமானான்.\nஒரு மணி நேரத்தில் அந்த இடத்தை குகன் வந்தடைந்துவிட்டான். அப்போது பெரும் அதிர்ச்சி அவனுக்குக் காத்திருந்தது. அங்கே நேற்றிரவு கண்ட வீடு இப்போது இல்லை. அதே மைல் கல்லு அதே மாமரம் ஆனால் வீடு மட்டும் இல்லை. அவன் முள்ளந்தண்ணூடாக ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ச்சியதைப் போன்று ஒரே அதிர்ச்சியாக இருந்தது. அந்நேரம் அப் பாதையினூடாக ஒரு முதியவர் வரவே அவரிடம் குகன் மெல்லப் பேச்சுக்கொடுத்தான்.\n இந்தப் பக்கம் வீடு ஒன்று இருந்ததில்லோ\n இங்க நான் 50 வருசமா இருக்கிறன். இந்த இடத்தில வீடு ஒன்றும் இருக்கேல. தண்ணி கிண்ணி போட்டியளோ� ஒரு சங்கேதப் பார்வையுடன் அங்கிருந்து நகர்ந்தார் அந்த முதியவர்.\nகுகன் மீது 1000 மின்னல்கள் ஒரேயடியாக விழுந்தது போல உணர்ந்தான். மெல்ல தனது வாகனத்தை நோக்கி நடக்கத் தொடங்கிவன் மனதினுள் நினைத்துக்கொண்டான்.\n�இனிமேல் இரவில் தனியாகப் பிரயாணம் செய்வதில்லை�\nகுகனின் வாகனம் மெல்ல மெல்ல தன்பாதையில் செல்கின்றது. சூரியன் மெல்ல மெல்ல மறைந்து எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது. அன்றிரவு அப்பாதையால் ஒரு டோயோட்டா கொரால்லா வருகின்றது. அதில் இருந்து நன்றி சொல்லியவாறே அதே அழகிய நங்கை இறங்குகின்றாள்.\nஅட...மயூரா பேய் கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா..\nகதை உன் வழக்கமான தமிழ் நடையில் செல்கிறது. ஆயினும் கதையும் அதன் முடிவும்.. சுவாரஸ்யமானதாய் இல்லை. வார்த்தைகளில் தான் திடுக் இருக்கிறதே தவிர நம் மனதினில் இல்லை. மேலும் எளிதில் கிரஹிக்கக் கூடிய வகையில் இருக்கிறது. சிறுகதையானாலும் வலுவான சம்பவங்களோ நம்மை நிமிர்ந்து உட்கார செய்யும் முடிவோ இல்லாதது வருத்தமே. வழக்கமான உன் கதைகளில் வரும் நகைச்சுவையும்.. மனதை கனத்துப் போகும் சம்பவங்களும் இதில் மிஸ்ஸிங்..\nமன்னிக்கவும் மயூ.. உன் கதைகளில் ரசிகன் என்ற வகையில் இக்கதை சுமார் தான்.\nகுகனை உருவகமாய் மயூரேசனை மனதில் வைத்துக் கொண்டேன். கொழும்பு வீதிகளில் செல்லும் கொரொல்லாவைப் போல நானும் பயணித்துக் கொண்டேன்.\nகதையின் ஆரம்பம் முதலே எனக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. வசனங்களில் ஈழவாசம் அடிப்பதை தவிர்க்க இயலாது,. அது கதைப்படி. நல்ல தேர்ந்த கதாசிரியருக்குரிய தொடக்கம், மற்றும் முடிவு. இதை என் பாஷையில் கானல் நிழல்கள் என்று சொல்வேன். நம் நினைவுகள் ஒரு உருவத்தை அடக்கி நினைத்துக் கொள்ளும். இரவு நேரப் பயணங்களில் இம்மாதிரி நிகழ்வது கனவா இல்லை நிசமா என்பதைவிட இரண்டும் கலந்ததே என்பதை ஒப்புக் கொள்ளலாம். திடீரென விழித்துப் பார்த்தால், அட இதை நாம் நிசமென்று நினைத்தோமே என்ற உணர்வு ஏற்படலாம். அதிலும் குகனுக்கு கல்யாணம் ஏற்படவில்லை. (குகன்=மயூ) ஆதலால் அந்த காரணம் இருக்கலாம். இரவு தோறும் மிரட்டும் இந்தக் கானல் உருவங்கள் அவரவர் எண்ணங்களின் வடிகால். சீக்கிரமெ திருமணம் புரிந்துகொள்வது நலம். இல்லையெனில் அவளைத் திருமணமே செய்துகொண்டு குடும்பம் நடத்தி குழந்தையும் பெற்றுக் கொள்வான்..\nநினைவுகளைத் தவிர்த்து வேறு ஏதும் வைத்து எழுதியிருப்பாயோ என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. (ஆவி, பேய் இந்த மாதிரி) அப்படி இருந்தால் சொல்லிவிடு,\nநல்ல அருமையான சிறுகதை எழுத்தாளராகிய மயூவுக்கு இந்தக் கதையும் கூட்டற்புள்ளிகளே ஆயினும், கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்தியிருக்கலாம் என்பது என் எண்ணம்.\nஉன் தரத்துக்கு இது கம்மி என மதி, பென்ஸ் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்..\nஎனக்கென்னவோ கதை பிடித்துத்தான் இருக்கு..\nஅதிலும் வர்ணனைகள், வசனங்கள் - \nஐயோ மயூ யாரந்த பென் பேயா இல்ல பிசாசா. இல்ல ஆதவா சொன்ன மாதிரி ஏக்கத்தினால் ஏற்பட்ட மனபிராந்தியா. முடிவ மட்டும கொஞ்ச விளக்குங்கள்\nஒரு சம்பவம்,சில கதாபாத்திரங்கள்...சொன்னவிதம் அருமை.ஆனால் புதிது என்றோ, இதில் ஏதோ இருக்கிறது என்றோ நினைக்கமுடியாத பழகிய கரு.\nஉங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு இதனையே வித்தியாசமாக இன்னும் தொடருங்கள்.சுவைக்க காத்திருக்கிறோம்.வாழ்த்துகள் மயூ.\n நல்ல தொடக்கம். நல்ல நடை. நல்ல முடிவு.\nஏ~9 வீதி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துகும் இடையிலான ஒரே ஒரு தரைவழிப்பாதை. கிட்டத்தட்ட 750 கிலோ மீட்டர் நீளமுடையது. கொழும்பிலிருந்து புறப்பட்டு ஏறத்தாழ 2/3 மணித்துளிகளின் பின்னர் தொடர்ச்சியான காட்டை ஊடறுத்துச்செல்லும் சாலை. ஊருடன் சேர்ந்து வாகனங்களும் உறங்கிவிட நிலவு, குளிர்காற்று, நிர்ச்சலனம் விரட்��ும் சில சத்தங்கள் போன்றவற்றின் துணையுடன் பயணம் தொடரும்..\nதொடரும் பயணத்தில் கும்பலாக ஒரு வேனில் போனாலென்ன, தனிமகிழுந்தில் போனால் என்ன ஆபத்து இருக்கு.\nவாகனக்கொள்ளையர் ஒருபக்கம், திருடர்கள் இன்னொரு பக்கமுமாக அடிக்கடி மண்சரிவு நிகழும் இரண்டு செங்குத்து மலைகளுக்கு இடையில் செல்வதுபோல இருக்கும்.. அந்தப்பெண் கைகளை குரொல்லாவுக்கு குறுக்காக நீட்டும்போது அந்தகூட்டத்தினரோ என்ற திடுக் ஏற்படுகின்றது.. ஆனால் பேய் என்னும்போது நம்பமுடியாத உணர்வு. அப்படியான விடயங்கள் அங்கே நிகழ்ந்ததாக புதினக்குற்றிப்புகள் காதில் தேக்கியிருந்தால் திடுக்செறிவு அதிகரித்து இருக்கும்..\nடங் டங் டங்.... என்று எல்லாரும் ஆளாளாக்கு கொட்டிய குட்டில் மண்டை விறைத்து விட்டது போங்க. வழமையான சோகமான முடிவு கொண்ட கதைகளை எழுதுவதை விடுத்து புதிதாக ஏதாவது எழுத வேண்டும் என்று ஆர்வத்தில் எழுதியதுதான் இந்தக் கதை. எவ்வளவு நாளைக்கு ஒரே மாதிரியான டொப்பிக்கில் தொடர்ந்து எழுதுவது\nநண்பர்கள் பலரிடம் இதைக் காட்டியபோது... ஓ...மச்சான் இப்பிடிக் கதையெல்லாம் உனக்கு எழுதத் தெரியுமா என்று கதையை படித்தார்கள். கதை மோசமில்லை ஆனால் மயூரேசன் இப்படியொரு கதை எழுதியிருக்கவேண்டாம் என்று ஃபீல் பண்ணுவது புரிகின்றது.\nபுரிகின்றது.. புரிகின்றது... என்னவானாலும் இவ்வாறான சோதனை முயற்சிகள் அவ்வப்போது தொரும்.. சரி இனி ஒவ்வாருத்தருக்குமான தனித் தனிப் பதில்கள்....\nஇலங்கையில் ஒருவன் ப்ராடோ வைத்திருக்கிறான் என்றால் நிச்சயம் அவன் கோடீஸ்வரன் தான்.... கதை நன்றாக இருக்கிறது...\nஅனுபவம் ஏதுமில்லையே.... (கொரெல்லா... ஹொன்டா சிட்டி அதை அப்படியே ப்ராடோவாக மாற்றலியே) :D\nமயூவோட வித்தியாசமான முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள்...\nஆனா அந்த பொண்ணு பேய்ங்கிற தான் நம்ப முடியலை...\nகதையின் கரு ஏற்கனவே பல கதைகளை நினைவூட்டியது. ஆனால், இன்னும் கொஞ்சம் கதையை நீட்டி வித்தியாசமான முறையில் முடித்திருக்கலாம் என்பது எனது கருத்து.\nஅட...மயூரா பேய் கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா..\nகதை உன் வழக்கமான தமிழ் நடையில் செல்கிறது. ஆயினும் கதையும் அதன் முடிவும்.. சுவாரஸ்யமானதாய் இல்லை. வார்த்தைகளில் தான் திடுக் இருக்கிறதே தவிர நம் மனதினில் இல்லை. மேலும் எளிதில் கிரஹிக்கக் கூட���ய வகையில் இருக்கிறது. சிறுகதையானாலும் வலுவான சம்பவங்களோ நம்மை நிமிர்ந்து உட்கார செய்யும் முடிவோ இல்லாதது வருத்தமே. வழக்கமான உன் கதைகளில் வரும் நகைச்சுவையும்.. மனதை கனத்துப் போகும் சம்பவங்களும் இதில் மிஸ்ஸிங்..\nமன்னிக்கவும் மயூ.. உன் கதைகளில் ரசிகன் என்ற வகையில் இக்கதை சுமார் தான்.\n ம்.. என்ன செய்ய.. சும்மா ஒரு முயற்சிதான்.... அடுத்த கதையில் உங்கள் எதிர்பார்ப்பு வீணாகாது என்று எதிர்பார்க்கின்றேன்\nகுகனை உருவகமாய் மயூரேசனை மனதில் வைத்துக் கொண்டேன். கொழும்பு வீதிகளில் செல்லும் கொரொல்லாவைப் போல நானும் பயணித்துக் கொண்டேன்.\nகதையின் ஆரம்பம் முதலே எனக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. வசனங்களில் ஈழவாசம் அடிப்பதை தவிர்க்க இயலாது,. அது கதைப்படி. நல்ல தேர்ந்த கதாசிரியருக்குரிய தொடக்கம், மற்றும் முடிவு. இதை என் பாஷையில் கானல் நிழல்கள் என்று சொல்வேன். நம் நினைவுகள் ஒரு உருவத்தை அடக்கி நினைத்துக் கொள்ளும். இரவு நேரப் பயணங்களில் இம்மாதிரி நிகழ்வது கனவா இல்லை நிசமா என்பதைவிட இரண்டும் கலந்ததே என்பதை ஒப்புக் கொள்ளலாம். திடீரென விழித்துப் பார்த்தால், அட இதை நாம் நிசமென்று நினைத்தோமே என்ற உணர்வு ஏற்படலாம். அதிலும் குகனுக்கு கல்யாணம் ஏற்படவில்லை. (குகன்=மயூ) ஆதலால் அந்த காரணம் இருக்கலாம். இரவு தோறும் மிரட்டும் இந்தக் கானல் உருவங்கள் அவரவர் எண்ணங்களின் வடிகால். சீக்கிரமெ திருமணம் புரிந்துகொள்வது நலம். இல்லையெனில் அவளைத் திருமணமே செய்துகொண்டு குடும்பம் நடத்தி குழந்தையும் பெற்றுக் கொள்வான்..\nநினைவுகளைத் தவிர்த்து வேறு ஏதும் வைத்து எழுதியிருப்பாயோ என்ற எண்ணம் எனக்கு ஏற்படவில்லை. (ஆவி, பேய் இந்த மாதிரி) அப்படி இருந்தால் சொல்லிவிடு,\nநல்ல அருமையான சிறுகதை எழுத்தாளராகிய மயூவுக்கு இந்தக் கதையும் கூட்டற்புள்ளிகளே ஆயினும், கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்தியிருக்கலாம் என்பது என் எண்ணம்.\nநெத்தி அடிகளுக்குள் ஒரு ஆறுதல் வார்த்ததை... நன்றி நண்பா... நான் பேய் என்று எங்கும் சொல்லவில்லை... அப்படியும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது நீ சொன்ன மாதிரி நினைவுகளாகவும் இருக்கலாம்\nகதையில் அழுத்தம் போதாது வாசர் மனத்தில் இடம் பிடிப்பதற்கான பஞ் இல்லை என்பதையும் ஏறறுக்கொள்கின்றேன்\nஅட... அட.. அட.... யாரு பென்சு அண்ணாவா.. வாங்க வாங்க....\nஉங்க பாணியிலேயே நச்சுன்று ஒரு விமர்சனம்...\nஉன் தரத்துக்கு இது கம்மி என மதி, பென்ஸ் சொல்வதை ஒப்புக்கொண்டாலும்..\nஎனக்கென்னவோ கதை பிடித்துத்தான் இருக்கு..\nஅதிலும் வர்ணனைகள், வசனங்கள் - \nநன்றி இளசு அண்ணா அவர்களே\nஉங்கள் விமர்சனம்... கொஞ்சம் தெம்பூட்டுகின்றது\nஐயோ மயூ யாரந்த பென் பேயா இல்ல பிசாசா. இல்ல ஆதவா சொன்ன மாதிரி ஏக்கத்தினால் ஏற்பட்ட மனபிராந்தியா. முடிவ மட்டும கொஞ்ச விளக்குங்கள்\nஅது எதுவாகவும் இருக்கலாம்... ஆதவன் சொன்னமாதிரி ஹி.. ஹி.. பார்த்தீங்களா உங்க கேள்விக்குள்ளேயே விடை இருக்குது ஹி.. ஹி.. பார்த்தீங்களா உங்க கேள்விக்குள்ளேயே விடை இருக்குது\nஒரு சம்பவம்,சில கதாபாத்திரங்கள்...சொன்னவிதம் அருமை.ஆனால் புதிது என்றோ, இதில் ஏதோ இருக்கிறது என்றோ நினைக்கமுடியாத பழகிய கரு.\nஉங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு இதனையே வித்தியாசமாக இன்னும் தொடருங்கள்.சுவைக்க காத்திருக்கிறோம்.வாழ்த்துகள் மயூ.\n நல்ல தொடக்கம். நல்ல நடை. நல்ல முடிவு.\nஏ~9 வீதி கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துகும் இடையிலான ஒரே ஒரு தரைவழிப்பாதை. கிட்டத்தட்ட 750 கிலோ மீட்டர் நீளமுடையது. கொழும்பிலிருந்து புறப்பட்டு ஏறத்தாழ 2/3 மணித்துளிகளின் பின்னர் தொடர்ச்சியான காட்டை ஊடறுத்துச்செல்லும் சாலை. ஊருடன் சேர்ந்து வாகனங்களும் உறங்கிவிட நிலவு, குளிர்காற்று, நிர்ச்சலனம் விரட்டும் சில சத்தங்கள் போன்றவற்றின் துணையுடன் பயணம் தொடரும்..\nதொடரும் பயணத்தில் கும்பலாக ஒரு வேனில் போனாலென்ன, தனிமகிழுந்தில் போனால் என்ன ஆபத்து இருக்கு.\nவாகனக்கொள்ளையர் ஒருபக்கம், திருடர்கள் இன்னொரு பக்கமுமாக அடிக்கடி மண்சரிவு நிகழும் இரண்டு செங்குத்து மலைகளுக்கு இடையில் செல்வதுபோல இருக்கும்.. அந்தப்பெண் கைகளை குரொல்லாவுக்கு குறுக்காக நீட்டும்போது அந்தகூட்டத்தினரோ என்ற திடுக் ஏற்படுகின்றது.. ஆனால் பேய் என்னும்போது நம்பமுடியாத உணர்வு. அப்படியான விடயங்கள் அங்கே நிகழ்ந்ததாக புதினக்குற்றிப்புகள் காதில் தேக்கியிருந்தால் திடுக்செறிவு அதிகரித்து இருக்கும்..\nநன்றி அமரன் உங்கள் அழகான விமர்சனக்த்திற்கு.. நான் கதையில் முழுதாக புரியப்படுத்தாத விடையங்களைக் கூறியுள்ளீர்கள்\nஇலங்கையில் ஒருவன் ப்ராடோ வைத்திருக்கிறான் என்றால் நிச்சயம் அவன் கோடீஸ்வரன் தான்.... கதை நன்றாக இருக்கிறது...\nஅனுபவம் ஏதுமில்லையே.... (கொரெல்லா... ஹொன்டா சிட்டி அதை அப்படியே ப்ராடோவாக மாற்றலியே) :D\nவாங்க முடியாததை நினைத்துத்தானே எழுதுவது ஹி.. ஹி.. மற்றும் படி எந்த உள்குத்தும் இல்லை\nமயூவோட வித்தியாசமான முயற்சிக்கு என்னுடைய பாராட்டுக்கள்...\nஆனா அந்த பொண்ணு பேய்ங்கிற தான் நம்ப முடியலை...\nகதையின் கரு ஏற்கனவே பல கதைகளை நினைவூட்டியது. ஆனால், இன்னும் கொஞ்சம் கதையை நீட்டி வித்தியாசமான முறையில் முடித்திருக்கலாம் என்பது எனது கருத்து.\nஅருமையான ஈழத்து தமிழ் உங்கள் கதைக்கு தனி சிறப்பு சேர்த்தது...\nமயூ முதல்முறையாக உங்களின் படைப்பை படிக்கிறேன்.. பின்னூட்டங்களில் நீங்கள் தேர்ந்த காதாசிரியன் என்று படிக்கும் முன்னரே உங்கள் உரைநடையும்.. காட்சிப்படுத்தும் விதமும் அதை எனக்கு முன்கூட்டியே தெரிவித்து விட்டன.. இவ்வளவு திறமையுள்ள நீங்கள் கனமான பதிவுகளை தரலாமே.. இது போன்ற பிடிப்பில்லா கதைகளை பிரசவிக்க வேண்டாமே என்பது எனது கருத்து... தங்களின் வளமான எழுத்து நடைக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..\nநல்ல கதை ஆனால் பேய்கதையா போச்சு இனியாவது நடப்பு கதைகள் சுவாரசியமாக எழுதுங்கள் மயூ வாழ்த்துக்கள்:icon_b:\nஅருமையான ஈழத்து தமிழ் உங்கள் கதைக்கு தனி சிறப்பு சேர்த்தது...\nமயூ முதல்முறையாக உங்களின் படைப்பை படிக்கிறேன்.. பின்னூட்டங்களில் நீங்கள் தேர்ந்த காதாசிரியன் என்று படிக்கும் முன்னரே உங்கள் உரைநடையும்.. காட்சிப்படுத்தும் விதமும் அதை எனக்கு முன்கூட்டியே தெரிவித்து விட்டன.. இவ்வளவு திறமையுள்ள நீங்கள் கனமான பதிவுகளை தரலாமே.. இது போன்ற பிடிப்பில்லா கதைகளை பிரசவிக்க வேண்டாமே என்பது எனது கருத்து... தங்களின் வளமான எழுத்து நடைக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..\nநன்றி சுகந்தப் பிரீதன்.. ஒரு வட்டத்துக்குள் எழுதக் கூடாது என்பதனால்தான் ;இவ்வாறு எழுதினேன். மற்றும்படி இனிமேல் பேய்க்கதை எழுதுவதில்லை என்று திடமான முடிவு எடுத்திட்டேன்\nஉங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி\nநல்ல கதை ஆனால் பேய்கதையா போச்சு இனியாவது நடப்பு கதைகள் சுவாரசியமாக எழுதுங்கள் மயூ வாழ்த்துக்கள்:icon_b:\nஅப்படியே ஆகட்டும் மனோஜ் அவர்களே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/1145", "date_download": "2020-01-20T17:57:02Z", "digest": "sha1:JCUZEQN67WYMKT3EV6MUUK4ZEUFDGK4U", "length": 9867, "nlines": 90, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மாண்டலின் சீனிவாஸ் நிகழ்வில் பத்திரிகையாளரைப் பெருமைப்படுத்தினார் தேவி ஸ்ரீ பிரசாத் – தமிழ் வலை", "raw_content": "\nHomeசமுதாயம்மாண்டலின் சீனிவாஸ் நிகழ்வில் பத்திரிகையாளரைப் பெருமைப்படுத்தினார் தேவி ஸ்ரீ பிரசாத்\nமாண்டலின் சீனிவாஸ் நிகழ்வில் பத்திரிகையாளரைப் பெருமைப்படுத்தினார் தேவி ஸ்ரீ பிரசாத்\nஇசை, நாடகம் உள்ளிட்ட மேடைநிகழ்ச்சிகளை, பொறுப்பேற்று நடத்தித்தருவதற்காக 2012 ஏப்ரலில் தொடங்கிய நிறுவனம் எஸ்.எஸ். இண்டர் நேஷனல் லைவ் . கடந்த 3 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியதோடு, 2014ல் கல்கியின் பொன்னியின் செல்வனை மிக பிரமாண்டமாய் 18 முறை மேடையேற்றிய பெருமையும் இந்த நிறுவனத்துக்கு உண்டு.\nஇந்நிறுவனம், மறைந்த இசைக்கலைஞர் மாண்டலின் யு.ஸ்ரீனிவாஸ் பிறந்த நாளான பிப்ரவரி 28ஆம் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு, அந்நாளை மிக சிறப்பாக கொண்டாடுவதற்கு நாட்டின் மிக உயரிய கலைஞர்களைக் கொண்டு ஒரு இசை நிகழ்ச்சியை சென்னை மியூசிக் அகாடமியில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாண்டலின் யு.ஸ்ரீனிவாஸ் பற்றிய ஒளி – ஒலி குறுந்தகடை வெளியிட்டு சிறப்பரை ஆற்றுகிறார். இசைஞானி இளையராஜா, மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் நாட்டின் ஒப்பற்ற இசைக் கலைஞர்களான உஸ்தாத் ஜாகிர் உசேன், விக்கு விநாயகராம், அருணா சாய்ராம், ஹரிஹரன், சங்கர் மகாதேவன், சிவமணி, குனால் கன்ஜாவாலா, மாண்டலின் யு.ராஜேஷ், ரஞ்சித் பரோட், அனில் ஸ்ரீனிவாசன், செல்வகணேஷ், தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்டீபன் தேவசி, உமாசங்கர், ஹர்மீத் மற்றும் பலர் தங்களது இசை மூலம் மாண்டலின் யு.ஸ்ரீனிவாஸுக்கு மரியாதை செய்கிறார்கள்.\nமாண்டலின் யு.ஸ்ரீனிவாஸின் ரசிகர்களும், இசை ரசிகர்களும் இந்த அரிய நிகழ்ச்சியை தவறாமல் கண்டு களிக்க வேண்டும் என்பதற்காக, எஸ்.எஸ். இண்டர்நேஷனல் லைவ் இந்நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம் என்று அறிவித்திருக்கிறது.\nஇந்நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புக்காக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பேசும்போது, ���ந்த நிகழ்ச்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பல நாட்கள் யோசித்துக்கொண்டிருந்தோம், சரியான பெயர் கிடைக்கவில்லை, இந்நிலையில் என்னைச் சந்தித்த பத்திரிகையாளர் செந்தில்குமரன், சொன்னதுதான் இப்போதுள்ள வடிவமைப்பு அவருக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி என்றார்.\nதிரைப்படப்பத்திரிகையாளர்கள் பல்வேறு தருணங்களில், திரைக்கலைஞர்களுக்குப் பல்வேறு பங்களிப்புகளைச் செய்திருக்கிறார்கள். இதுவரை யாரும் வெளிப்படையாக அதைச் சொல்லிப் பாராட்டியதாக இல்லையில்லை சொன்னதாகக்கூடத் தெரியவில்லை. இந்தவிசயத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் உயர்ந்தமனிதராகிவிட்டார்.\nவெள்ளைப்புலி அடேல்பாலசிங்கத்தை வேதனைப்பட வைத்தது யார்\nசிங்கள அமைச்சர்கள் நிகழ்ச்சியில் தமிழ் அமைச்சர்கள் பங்குபெறமாட்டார்கள்- விக்னேசுவரன் அதிரடி\nஅவதூறு பரப்பிய ரஜினி – திவிக அதிரடி அறிவிப்பு\nவிவசாயி தற்கொலை நாட்டுக்கே பேரிழப்பு – கார்த்தி வேதனை\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக பேசும் அமைச்சர் – பெ.மணியரசன் காட்டம்\nஆஸ்திரேலியாவை சிதறடித்த விராட் கோலி ரோகித் சர்மா கூட்டணி\nபெருவுடையார் கோயில் குடமுழுக்கு – தமிழில் நடத்த திமுக வலியுறுத்தல்\nபழி தீர்த்த இந்தியா – அபார வெற்றி\nரஜினி மீது அனைத்து காவல்நிலையங்களிலும் புகார் – திவிக அதிரடி ரஜினி அதிர்ச்சி\nபிரித்தானிய அரச குடும்ப விருது பெற்ற ஈழப்பெண்\nதிமுக எம்.பியின் கடும் எதிர்ப்பு – பணிந்தார் வெங்கய்ய நாயுடு\nகால் நூற்றாண்டாகக் கால் பிடிக்கும் காரியக்காரர் ரஜினி – உதயநிதி கடும் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_2010:_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-20T17:08:17Z", "digest": "sha1:63AUGRK6PF5O2HYDTW63SD3ZGA6BI2Y5", "length": 13172, "nlines": 101, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆஸ்திரேலியப் பொதுத்தேர்தல் 2010: எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை - விக்கிசெய்தி", "raw_content": "ஆஸ்திரேலியப் பொதுத்தேர்தல் 2010: எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை\nஞாயிறு, ஆகத்து 22, 2010\nஆஸ்திரேலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n19 டிசம்பர் 2015: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\nநேற்று சனிக்கிழமை ஆத்திரேலிய நாடாளுமன்றத்திற்காக இடம்பெற்ற தேர்தல்களின் முடிவுகள் வெளியான நிலையில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனை அடுத்து அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமையவிருப்பதாக ஏபிசி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் எனத் தெரிய மேலும் ஒரு வாரம் எடுக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇடது: ஜூலியா கிலார்ட் (பிரதமர்)\nவலது: டொனி அபொட், எதிர்க்கட்சித் தலைவர்\nஆத்திரேலிய நாடாளுமன்றத்தின் கீழவையின் மொத்தம் 150 இடங்களுக்கான தேர்தல்கள் நாடெங்கும் நேற்று நடத்தப்பட்டன. ஆளும் தொழிற் கட்சி, முக்கிய எதிர்க்கட்சியான லிபரல் கட்சி இரண்டுமே ஆட்சியமைப்பதற்குத் தேவையான 76 இடங்களைக் கைப்பற்றத் தவறிவிட்டன. இறுதி முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், ஆளும் தொழிற்கட்சி 72 இடங்களையும், லிபரல் கட்சி 73 இடங்களையும் கைப்பற்றும் என ஏபிசி செய்தி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. பசுமைக் கட்சி ஒரு இடத்தைக் கைப்பற்றியுள்ளது. சுயேட்சையாகப் போட்டியிட்ட நால்வர் வெற்றி பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் சுயேட்சைகளின் ஆதரவை வேண்டி நிற்கின்றனர். பசுமைக் கட்சியில் இருந்து வெற்றி பெற்றவர் தாம் எப்போதும் லிபரல் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். பிரதமர் ஜூலியா கிலார்ட் ஏற்கனவே சுயேட்சைப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்படவ்ர்களில் மூவர் மக்களாட்சிக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஆவர். மக்களாட்சிக் கட்சி லிபரல் கட்சியின் கூட்டமைப்பில் உள்ளது.\nஎதிர்க்கட்சித் தலைவர�� டொனி அபொட் கருத்துத் தெரிவிக்கையில், “தொழிற்கட்சி நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்து விட்டதும் அல்லாமல் அதன் சட்டவுரிமை நிலையையும் இழந்து விட்டது,” எனக் குறிப்பிட்டார்.\nதொழிற்கட்சி நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்து விட்டதும் அல்லாமல் அதன் சட்டவுரிமை நிலையையும் இழந்து விட்டது.\n—டொனி அபொட், எதிர்க்கட்சித் தலைவர்\nஆத்திரேலியாவில் கடந்த 70 ஆண்டுகளில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது இதுவே முதல் தடவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nசர்ச்சைக்குரிய தலைமைத்துவப் போட்டியில் கெவின் ரட் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் தேர்தல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nபசுமைக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானது இதுவே முதற் தடவையாகும். கடந்த 106 ஆண்டுகளாக தொழிற்கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த மெல்பேர்ண் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தெரிவாகியுள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் டொனி அபொட் எட்டு மாதங்களுக்கு முன்னரே லிபரல் கட்சியின் தலைவராக ஒரு வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n14 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட ஆத்திரேலியாவில் வாக்களிப்பு சட்டப்படி கட்டாயம் ஆகும்.\nஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது, சூலை 17, 2010\nஜூலியா கிலார்ட் ஆஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமராகத் தெரிவு, சூன் 24, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bharatitamilsangam.org/committee/", "date_download": "2020-01-20T19:13:33Z", "digest": "sha1:IC4FQXSIBRY3AV55GKVJKK2D2D2FKENQ", "length": 4870, "nlines": 98, "source_domain": "www.bharatitamilsangam.org", "title": "Committee – Bharati Tamil Sangam", "raw_content": "\nபாரதி தமிழ்ச் சங்கம் - நிர்வாக குழுவினர்\nநிர்வாகத் தலைமைக் குழு (2018 – 2020):\nஜெய் வெங்கட்ரமணி – தலைவர்\nநாராயணன் சங்கரபாண்டியன் – பொருளாளர்\nபிரியா சங்கர் – செயலாளர்\nராம்குமார் கணேசன் உபதலைவர் – நிர்வாகம்\nஅனுஷா பாலசுப்ரமனியன் – உபதலைவர் – மக்கள் தொடர்பு\nஷரண்யா கணேசன் – உபதலைவர் – மக்கள் தொடர்பு\nநிர்வாகத் தலைமைக் குழு (2016 – 2018):\nசுபா ராஜெஷ், உபதலைவர் – நிர்வாகம்\nபிரியா சங்கர், உபதலைவர் ��� கலை நிகழ்ச்சிகள்\nஅசோக் சுப்பிரமணியன், உபதலைவர் – கல்வி\nசரவணன் சந்திரன், உபதலைவர் – மதம் சார்ந்த நிகழ்ச்சிகள்\nஜெய் வெங்கட்ரமணி, உபதலைவர் – மக்கள் தொடர்பு\nவேணு ரங்கநாதன்(முன்னாள் தலைவர்) – கெளரவ உறுப்பினர்\nநிர்வாகத் தலைமைக் குழு (2014 – 2016):\nநித்யவதி சுந்தரேஷ், உபதலைவர் – நிர்வாகம்\\\nகௌரி சேஷாத்ரி, உபதலைவர் – நிகழ்ச்சி சேவைகள்\nஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசா, கெளரவ உறுப்பினர்\nஉதவிக் குழு – தலைவர்கள் (2014 – 2016):\nஉஷா அரவிந்தன், கலை நிகழ்ச்சிகள்\nவெங்கடேஷ் பாபு, மக்கள் தொடர்பு\nமுரளி ஜம்பு, நிதி ஆதரவு திரட்டுதல்\nவாசுதேவன் நஞ்சங்கூட், தொழில் நுட்ப உதவி\nராம் புருஷோத்தமன், உணவு மற்றும் தடவாளங்கள்\nபாலாஜி ராஜகோபாலன், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள்\nவி எஸ் கோவிந்தராஜன், கல்வி\n© 2016 பாரதி தமிழ்ச்சங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilliveinfo.com/archives/category/tv-serials", "date_download": "2020-01-20T17:48:27Z", "digest": "sha1:LMMK2JRIROK554JKQCRHEOXMV4IJCIWO", "length": 13849, "nlines": 252, "source_domain": "www.tamilliveinfo.com", "title": "TV Serials Archives - TamilLiveInfo (TLI) தமிழ் நேரலை", "raw_content": "\nநேபாள எல்லையில் சடலமாக கிடந்த நித்தியின் கைலாசவாசி சொகுசு கப்பலுக்கு...\nநித்தி செல்போனில் பல பெண்களின் வீடியோ ரூ4 கோடி செலவு...\nமோடியின் அடுத்த அதிரடி திருச்சி பெல் நிறுவனம் தனியாருக்குப் போகிறது\nபெட்ரோல் பங்க் பெண்கள் உடை மாற்றும் வீடியோ செல்போன் வைத்த...\n4000 ரூபாயை நெருங்கிய ஒரு கிராம் தங்கம் விலை அதிர்ச்சியில்...\nகாட்டு தீயில் கருகிய வீரரின் இறுதி கிரியையில் தவழ்ந்து விளையாடிய...\nமீரட்டில் இருந்து தூக்கில் ஏற்றுபவர் பீகாரில் இருந்து தூக்கு கயிறு...\nதஞ்சை பெரிய கோவிலுக்குள் காதலர்களின் சல்லாபம் வீடியோ வெளியானதால் எழுந்த...\nதலித்துகளும் நாடகக் காதலும் வன்னியர்களும் ஜாதிப் பெருமையும் வில்லனாக திருமா...\nகருணாநிதி வேடத்தில் நடிக்கிறார் உதயநிதி உடன்பிறப்புகளே நெஞ்சை திடப்படுத்திக் கொள்ளுங்கள்\nசித்தி 2 சீரியலில் இணைந்த பிரபல நடிகர்\nசின்னத்திரை சீரியல் உலகில் பெரும் புரட்சி செய்தவர் நடிகை ராதிகா. பல சீரியல்களை தயாரித்து நடித்து வெற்றிகண்டவர். சினிமாவுக்கு நிகராக சீரியலை வளர்த்ததில் இவருக்கு பங்குண்டு. அவரின் ஹிட்…\nமுக்கிய சாதனை செய்த பிரபல சீரியல்\nமுக்கிய தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் இரட்டை ரோஜா. ஷிவானி, சபிதா ஆனந்த், பூவிலங்கு மோகன், அக்‌ஷய் என பலர் நடிக்க மணிகண்டன் இயக்கி வருகிறார். இரட்டை…\nபிரபல சினிமா பாடகிக்கு நடு இரவில் நேர்ந்த கொடுமை\nரசிகர்கள் வீட்டிற்கு சென்ற விஜய்யின் பெற்றோர்கள், என்ன நடந்தது தெரியுமா\nமேற்கிந்திய தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கிடையிலான ரி-20 தொடர் சமநிலையில் நிறைவு\nலிபியாவில் நிலவி வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச தலைவர்கள் இணக்கம்\nபிரபுக்கள் சபை லண்டனுக்கு வெளியே அமைக்கப்படலாம் : ஜேம்ஸ் கிளெவவர்லி\nஅதை மட்டும் நிறுத்திவிடாதே பாப்பா மகளுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு...\nமீண்டும் மகாலட்சுமியுடன் நெருங்கிய கணவன் விடுத்த சவால் ஜெயஸ்ரீ தற்கொலை...\n40 வயசுல எத்தனை பேருடன் வைரலாகும் நடிகை சோனாவின் படுக்கை...\nஇலங்கை பெண் லொஸ்லியாவா இது இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போன...\nசுவாமியே சரணம் ஐயப்பா.. இருமுடியுடன் சபரிமலையில் ஓபிஎஸ் பக்தி பரவசம்\nகணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும் விரத பூஜை\nஇந்திய அளவில் வைரலான டர்ட்டி கஸ்தூரி ஆன்ட்டி காரணம் ஒரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=raskhensley13", "date_download": "2020-01-20T18:57:00Z", "digest": "sha1:WZNHC22RC4LMGLQUK4GWGLASD67TS2RD", "length": 2863, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User raskhensley13 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/1995/08/01/3367/", "date_download": "2020-01-20T17:12:42Z", "digest": "sha1:4I4TLUG4ZBDUGR7HUNVLYOWIQZB5SCYW", "length": 4721, "nlines": 33, "source_domain": "thannambikkai.org", "title": " காய்கறி உணவிற்கு மாறுவோம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Cover Story » காய்கறி உணவிற்கு மாறுவோம்\n* மனிதர்களை காய்கறி உண்பவர்களாகவே இயற்கை படைத்திருக்கிறது. இல்லையென்றால் ஊன், உண்ணும் விலங்குகளுக்கு இருப்பதுபோல் மனிதர்களுக்கும் அவர்களது வெட்டுப் பற்கள் நீண்டிருக்கும் என்று குறிப்பிடுகிறார் ஜே.பி.எஸ். ஹால்டேன் என்னும் புகழ் பெற்ற உயிரியல் அறிஞர்.\n* தாவர உண்ணிகளின் நாக்கின் அமைப்பு ஊனுண்ணிகளின் நாக்கின் அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. உடலைமைப்பின்படி மனிதர்கள் தாவர உண்ணிகளையே ஒத்திருக்கின்றனர். பல ஆயிரம் ஆண்டுகளாகவே தாவரம் உண்ணும் விலங்குகள் தாவர உண்ணிகளாகவே இருந்து வந்திருக்கின்றபோது மனிதன் மட்டும் ஊன் உண்ணியாக மாற முயன்றது ஏன்\n* இறைச்சியுணவு உண்கின்றவர்கள் வலியத்தாக்கும் தன்மை கொண்டோராய் உள்ளனர். காய்கறி உண்பவர்கள் அமைதியும் அடக்கமும் கொண்டவர்களாக உள்ளனர்.\n* இறைச்சியுணவில் புரதச்சத்து மிகுந்துள்ளது என்பதும் மெய்யில்லை தானியங்களும், பருப்புகளும், பழவகைகளும், காய்கறிகளும் இறைச்சியைக் காட்டிலும் அதிகளவு புரதத்தையும், விட்டமின்களையும், கனிமத்தையும் தருகின்றன.\n* உடலுழைப்பு சுருங்கிவரும் இந்நாட்களில் கொழுப்பு மிகுந்த உணவினால் ஏற்படும் தீங்குகள் அதிகம் . இதனால் பலகுறைபாடுகள் ஏற்படுகின்றன. எனவே காய்கறி உணவெனும் சைவ உணவே நமக்கு ஏற்ற உணவு.\n*இப்போது எல்லோரும் சுற்றுப்புறச் சூழல் பற்றி வாய்கிழியப்பேசுகிறோமே. அந்தச் சுகாதாரத்தை முதலில் வீட்டிலிருந்துதானே ஆரம்பிக்கவேண்டும்\nஅலுவலகங்களில் வேலைத்திறன் குறைந்துபோய் விட்டதாகச் சொல்லுகிறோம். காரணம் என்ன சிறுவயதிலிருந்தே ஒரு குறிப்பிட்ட வேலையைக் குறிப்பிட்ட நேரத்தில் சரியாகச் செய்யக் கற்றுக்கொள்ளாமல் போனதுதான். அதைக் குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்றுத்தருவது அவசியம். அதைத்தான் நான் கற்றுத்த்தருகின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2002/04/01/2113/", "date_download": "2020-01-20T17:11:26Z", "digest": "sha1:CBI5XCIRXKPUY37TUD5RO7U7A2TDLSKP", "length": 14225, "nlines": 93, "source_domain": "thannambikkai.org", "title": " வெற்றியின் ��னமே | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » வெற்றியின் மனமே\nஇது ஒரு ராஜஸ்தானிய கதை.\nதாகூர் என்பவன், பானியா என்பவனிடம் நிறைய கடன் பெற்றுவிட்டான். பலமுறை கேட்டபோதும் தாகூர் திருப்பிக் கொடுக்கவில்லை.\nஒருமுறை தாகூர் வீட்டிற்குச்சென்று பணத்தைக் கொடுக்குமாறு பானியா கேட்டான். அப்போது வீட்டில் உறவினர்கள் பலரும் இருந்தனர். இது தாகூருக்கு அவமானமாகப் பட்டது. பானியாவை பழிவாங்கத் திட்டமிட்டான்.\nபணம் கொடுப்பதாகச் சொல்லி, யாருமே இல்லாத ஒரு பாலைவனத்திற்கு பானியாவை அழைத்துச் சென்றான்.\n“பணம் கேட்டு என்னை என் உறவினரகள் முன் அவமானப்படுத்தினாயே, இப்போது என்ன செய்ய போகிறாய்” என்று சொல்லி கத்தியை எடுத்தான் தாகூர்.\nமுன் ஜாக்கிரதையாய் இருந்த பானியா சொன்னான், “நீ இப்படி ஏடாகூடாம எதையாவது செய்வேனு தெரிஞ்சுதான், வரும்போதே ஒரு கடிதம் எழுதி வெச்சிட்டு வந்தேன்.அதுல, நான் வீடு திரும்பலைனா, தாகூர் பணத்தை என்னிடம் கொடுக்காமல், என்னை ஏமாற்றி கொலை செய்திருக்கலாம், இதை உடனே அரசருக்குத் தெரிவிக்கவும் என்று எழுதியுள்ளேன்” என்றான்.\nஓங்கிய கத்தியை கீழே இறக்கினான் தாகூர். குற்றம் செய்தவர்களுக்கு கடுந்தண்டனை கொடுப்பவன் அவர்களுடைய அரசன் என்பதை தாகூர் அறிவான்.\n“சரி உன்னை உயிரோடு விடுகிறேன். ஆனால், மூக்கை மட்டும் வெட்டிவிடுவேன்” என்றான்.\n“நீ வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்துவிட்டாய் என்று எழுதிக் கொடுத்துவிட்டால் என்னை விட்டுவிடுவாயா\n“சரி விட்டுவிடுகிறேன். ஆனால், சாட்சிக்கு யாருமில்லையே” – தாகூர்.\n“சரி நீ பணம் கொடுத்த ரசீதை கொடு”\n“சாட்சி இல்லாத எந்த ரசீதுக்கும் மதிப்பில்லையே, சரி எதுக்கும் இந்த பாலைவன மரத்தையே சாட்சியாக வைப்போமா\n“அதுவும் சரிதான். ஏனெனில் மனிதர்களைவிட மரமே நல்லது” என்ன நடந்ததென சொல்ல முடியாது என தாகூர் நினைத்தான்.\nசரி என்று ஏற்றுக்கொண்டு அந்த மரத்தடியிலேயே ரசீதை எழுதி வாங்கிக்கொண்டு அவனை விட்டு விட்டான்.\nஆனால், அடுத்த நாளே அரசனிடமிருந்து ஒரு சம்மன் வந்தது தாகூருக்கு.\nஉடனே, அரசரிடம் விரைந்தான் அவன். அங்கே, பானியாவும் இருந்தான்.\n“ஏன் வாங்கின பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை” அரசன் கேட்டான்.\n“நான் கொடுப்பதற்கான ரசீது இருக்குது” என அந்த ரசீதை எடுத்து நீட்டினான்.\n“உனக்கு அந்த பாலைவன மர��்தான் சாட்சியா\n“ஆமாம், அங்கேதான் மனிதர்கள் இல்லையே\n“அப்போ… மனிதர்களில்லாத பாலைவனத்திற்கு பானியாவை அழைத்துச் சென்றதை நியே ஒப்புக்கொண்டாய்” அரசன்.\n“இல்லை. இல்லை. அங்கு எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது”.\n“எப்படியிருந்தாலும் இந்த ரசீது செல்லாதே. ஏன்னா, அதுல பானியாவுடைய கையெழுத்தே இல்லை. பாலைவன மரம் சாட்சி என்று மட்டுந்தானே எழுதியுள்ளது”\nஅதைக்கேட்டதும் அதிர்ந்துவிட்டான் தாகூர். பானியா சாமர்த்தியமாக தன்னையும் காப்பாற்றி, அரசனிடமும் அவனுடைய எதிரியை அடையாளம் காட்டிவிட்டான்.\nநம் திறமையை சோதனை செய்வது.\nஇத்தனை சொன்னாலும் வெற்றியின் திருப்புமுனைக்கு நம்மை அழைத்துச் செல்வது சிக்கல்தான்.\nஇனி, ஒரு உரையாடலைப் பார்ப்போம்.\n“என்னுடைய தலையெழுத்தே தோல்வி என்பதுதான்”\n“நான் இதுவரை செய்த்தெல்லாமே தோல்வியில்தான் முடிந்து”>\n“அதைச் செய்யாதே. இதைச் செய்யாதே, என என்னைச் சுற்றியுள்ளவங்க எல்லாரும் சொல்வாங்க. ஆனாலும், எதைச் செய்தாலும் தோல்விதான். உடனே, அப்பவே சொன்னேனே கேட்டியா என்பார்கள்\n“சரி, இப்போ என்னதான் நலை\n“நான் ஒரு திவாலா, உலகே என்னைப்பார்த்துசிரிக்குது. நான் தோல்வியாளன் என்பதற்கு இது ஒன்று போதாதா\n“வெற்றிபற முடியும் என எப்போதாது நினைதீர்களா\n“நினைப்பதுதண்டு, ஆனாலும் தோல்வி எண்ணமே என்னை ஆட்டுவிக்கும்”\n“நான் எதைச் செய்தாலும் எங்கேயாவது தவறு நடக்குதே\n“தவறு நடந்தால் அது தோல்வியா\n“அப்படியில்லை, அடுத்ததா எதைச் செய்யவும் பயமாத்தானே இருக்குது.”\n“பயம் உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படையாக உள்ள இயல்புதான்”\n“ஆனா என்னுடைய பயம் மற்றவங்க போலல்லவே, என்னுடைய பிரச்சினை தனியானது என்பதைவிட உங்களுக்கென்று தனித்தன்மை உண்டு என்பதை உணர்ந்து, நீங்க நீங்களாகவே இருங்க. உங்களுக்கு மற்றவர்களைவிட ஒரு சில விஷயங்களில் திறமை குறைவாக இருக்கலாம். ஆனால் பல விஷயங்களில் மற்றவர்களைவிட திறமை அதிகமாகவே இருக்கும். இதுதான் நியதி. அந்தத் திறமை இதுவரை வெளிப்படாமல் இருந்திருக்கும். பயன்படுத்தி சிக்கலைச் சந்தியுங்கள்.”\n“அதிலிருந்து வெளிவருவதை கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் வெற்றி காண முடியும். எதையும் சமாளிக்க முடியும்.”\n“கேட்கும்போது நல்லாத்தான் இருக்குது. ஆனா, நேரா சந்திக��கும்போதுதான் உலகமே சூன்யமா தெரியுது\n“என்ன அசம்பாவிதம் ஆகுமோன்னு பயப்படறீங்களா சரி என்ன நடக்கும்னு எதிர்பார்க்கிறீர்களோ அதை முன்பே எழுதுங்கள். ஒருவேளை அப்படி வந்தால் அதைத் தீர்க்க என்ன வழி என்பதையும் யோசியுங்கள். குழப்பமில்லாமல் தெளிவாக முடிவெடுங்கள்.\nஅதைத் தடுப்பதற்கான வழியிருந்தால் அதை நடைமுறைப்படுத்துகள். தவிர்க்க முடியவில்லையேல் நிதானமாகவும் துணிச்சலுடனும் எதிர்கொண்டு சமாளியுங்கள். வெற்றி நிச்சயம்.”\nஎப்படி விழுந்தோம் என்பதைப் பற்றி கவலையில்லை. அதிலிருந்து எப்படி எழுந்தோம் என்பதே வெற்றியை நிர்ணயிக்கும்.\nஇன்று ஒன்றுதான் வாய்ப்பு – அதை பயன்படுத்திக்கொள்”.\nஅப்படி ஒவ்வொரு இன்றையும் செயல்படுத்தினால், ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பாகிவிடும்.\nஉயிர்வாழ உணவும், காற்றும் எப்படி அவசியமானதோ அதைப்போலவே சாதனைகளுக்கு சிக்கல்களைச் சமாளிக்கும் திறமையும் அவசியமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/381831.html", "date_download": "2020-01-20T17:49:02Z", "digest": "sha1:3YV4HRQM5RCBUAHJMFXWO5AE3QHXJ7RE", "length": 8865, "nlines": 163, "source_domain": "eluthu.com", "title": "உல்கா நாயக் - நகைச்சுவை", "raw_content": "\nஉதவி இயக்குநர்: நமக்கு ஒரு தயாரிப்பாளர் கெடச்சுட்டாருங்க.\nதலைநகர்ல இருந்து வந்திருக்கிறாருங்க. அவருக்கு வயசு 25. அவரோட அப்பா உலக அளவில் எல்லா துறைமுகங்களுக்கும் போற மூணு கப்பல் வச்சிருக்காராம். அவுரு நடிக்கற முதல் படம். ஐநூறு கோடி செலவிடத் தயாராம்.\nநமக்கு நல்ல வேட்டை. சரி எப்படி நம்மளத் தேடி வந்தாரு\nநீங்க இயக்கிய படங்கள் எல்லாம் வெள்ளி விழாக் கொண்டாடிற விசயத்தை ஒரு இந்திப்பட கதாநாயகன் அவுருக்குச் சொன்னராம். நாம தமிழ் தெரியாதவங்களுக்கு அதிகமாக வாய்பளிப்பதையும் அவுங்க சொந்தக் குரலில் பேச அனுமதிப்பதையும் கேள்விப்பட்டுத்தான் வந்திருக்கார்.\nஅருமையான பேருய்யா. நம்ம தமிழ் ரசிகப் பெருமக்களுக்கு 'தில்', 'தில்லு'ங்கற வார்த்தைகள் ரொம்பப் பிடிக்கும்யா. இந்த தீல்வீர் அவரோட முதல் படமே அவர சூப்பர் ஸ்டார் ஆக்கிடும்யா. சரி அவர வரச்சொல்லு.\nசரிங்க அய்யா. எனக்குத் தெரிஞ்ச ஆங்கிலத்தில அவர் நீங்க சொலலற சொற்களை எல்லாம் உச்சரிக்கச் சொல்லி அனுப்பி வைக்கிறேன் அய்யா.\nவாய்யா தில்வீர். வணக்கம். வணக்கம். நான் சொல்லற பேருங்கள நீ சொல்லு பாப்போம்.\nஇது போதும்யா. என்னோட படத்தில நடிக்கிற தகுதி உனக்கு நூறு சதவீதம் இருக்கு. கன்கிராட்ஸ். வாழ்த்துக்கள்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : மலர்1991 -\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF.html", "date_download": "2020-01-20T18:17:51Z", "digest": "sha1:TU636V2XMJMLXUEIR6WQNPNUCG4X4Z4O", "length": 36071, "nlines": 462, "source_domain": "eluthu.com", "title": "கவியாழினி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஇடம் : தமிழ்நாடு -புலவர்கோட்டை\nபிறந்த தேதி : 29-Dec-1992\nசேர்ந்த நாள் : 08-Sep-2012\nபிறந்தேன் வாழ்ந்தேன் இறந்தேன் என்று வாழாமல்\nபிறந்தேன் சாதித்தேன் விதையாய் விழுந்தேன் விருட்சமாய் எழுவேன் \"\n\"பிறரை வாழவைத்து வாழ்ந்துபார் ஒரு பிறவியில் பல வாழ்வு வாழலாம் \"\nஎன்ற எண்ணத்தில் வாழ்பவள் ...\nஎனதருமை பாரதத்தில் பாரதியின் பண்புள்ள புதுமை பெண் .\nஎன்னுடைய உணர்வுகளின் சாரல் மழையில் சிறிது உள்ளம் நிறைய http://kaviyazhinisaran.blogspot.in/\nகவியாழினி அளித்த படைப்பை (public) க வசந்தமணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nமேலோட்டமாய் பார்ப்பவருக்கு இரவு இருட்டு \nஆழ்ந்து பார்ப்பவருக்கு இரவு வெளிச்சம்\nஉறங்க நினைப்பவருக்கு அசதி அடித்து போக்கும்\nஉணர்வாய் பார்பவருக்கு எண்ணம் அள்ளி தரும்\nசோர்வானவர்களுக்கு இரவு புறக்கண் மூட வைக்கும்\nசேர்ந்து பயணிப்பவருக்கு இரவு அகக்கண் திறக்கவைக்கும்\nஓய்வு தேடுவோருக்கு ஓரிடத்தில் சிந்தனை குவிய வைக்கும்\nஓயாமல் தேடுவோருக்கு ஓராயிரம் சிந்தனையில் விரிய வைக்கு\n@@@@ இரவு மனிதனுக்கு இனிய உலகு @@@@\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி :-)\t10-Jan-2016 10:34 am\nமிக்க மகிழ்ச்சி தோழமையே :-)\t10-Jan-2016 10:33 am\nதங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி :-) தங்கள் கருத்த�� உண்மை :-)\t10-Jan-2016 10:33 am\nஅருமையான படம். அதை அருமையாக விளக்கும் சிந்தனை. வாழ்த்துகள். 06-Jan-2016 10:45 pm\nகவிஜி அளித்த படைப்பில் (public) SARAVANA KUMAR M மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nகொக்கு போல காத்திருக்கு வாழ்க்கை...\nஅத பூசு இதத் தின்னு\nஅத ஓட்டு இத மாட்டு\nபோற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உமது இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 28-Nov-2016 3:32 pm\nசுடுகின்ற நிதர்சங்கள் 26-May-2016 4:24 pm\nகயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) ilaya raja மற்றும் 15 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nமழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்\nமுழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்\n--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .\nகாலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது\nகாலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே\n--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .\nபிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்\nபிள்ளை வயிறு பசி பொறுக்காது\n--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .\n--உன் விழிகள் வலிக்காதா அம்மா .\nவாழ்வை வரைந்தாய் பெண்ணே வர்ணிக்க வார்த்தையில்லை மௌனம் மட்டும்தான் மொழியானது இங்கே\t06-Jan-2020 8:44 pm\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும்,.....மிக அருமை சகோதரி,...வாழ்த்துக்கள் 28-Oct-2019 7:02 pm\nஅ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nகவிதை தொக்கு - 6 - அ.வேளாங்கண்ணி\nதமிழ் அன்னையின் கவிதை மலர்க் கிரீடம் போற்றுதற்குரிய உழவர் மேலாண்மைக் கருத்துக்கள் இதயம் கனிந்த பாராட்டுக்கள் தொடரட்டும் உமது தமிழ் இலக்கிய பயணம் 25-Nov-2016 4:10 pm\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வந்தனம் தோழரே...\t25-Apr-2016 8:04 am\nமிகவும் அருமையான கவிதை வாழ்த்துக்கள் 24-Apr-2016 4:00 pm\nகாதலாரா அளித்த படைப்பில் (public) ஆண்டன் பெனி மற்றும் 18 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nகாட்சிப் பிழைகள் - 16 - காதலாரா\nஎனை யாரென ...பார் ...\nஅது காதல் யுக வேர் ...\nஎன்னிரு கன்னம் வீங்க ...\nபடிக்காமல் புதைப்பதை விட ..\nஅழகிய சொல்லாடல் நிறைந்து கவிதை தாலாட்டுகிறது \nயப்பா என்னவொரு வீரியமான சொல்லாடல்.. அசத்தி இருக்க ராஜ்.. இதுதான் தம்பி...யின் எழுத்து.. இத்தொடரில்.. நீயுமொரு கஸல் நாயகன்.. .. வா தம்பி.. கட்டியணைத்து பாராட்டுகிறேன். நாடி நரம்பு சதை புத்தி எல்லாம் காதல் உணர்வேறிய ஒரு கவிஞன் எழு���ிய இப்படைப்பு.. சபாஷ் சபாஷ் சபாஷ்.. 12-Jan-2016 9:46 pm\nமகிழ்ச்சி தங்கச்சி 07-Jan-2016 5:39 am\nகவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்\nமேலோட்டமாய் பார்ப்பவருக்கு இரவு இருட்டு \nஆழ்ந்து பார்ப்பவருக்கு இரவு வெளிச்சம்\nஉறங்க நினைப்பவருக்கு அசதி அடித்து போக்கும்\nஉணர்வாய் பார்பவருக்கு எண்ணம் அள்ளி தரும்\nசோர்வானவர்களுக்கு இரவு புறக்கண் மூட வைக்கும்\nசேர்ந்து பயணிப்பவருக்கு இரவு அகக்கண் திறக்கவைக்கும்\nஓய்வு தேடுவோருக்கு ஓரிடத்தில் சிந்தனை குவிய வைக்கும்\nஓயாமல் தேடுவோருக்கு ஓராயிரம் சிந்தனையில் விரிய வைக்கு\n@@@@ இரவு மனிதனுக்கு இனிய உலகு @@@@\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி :-)\t10-Jan-2016 10:34 am\nமிக்க மகிழ்ச்சி தோழமையே :-)\t10-Jan-2016 10:33 am\nதங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி :-) தங்கள் கருத்து உண்மை :-)\t10-Jan-2016 10:33 am\nஅருமையான படம். அதை அருமையாக விளக்கும் சிந்தனை. வாழ்த்துகள். 06-Jan-2016 10:45 pm\nகவியாழினி - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஅழித்த வெள்ளமும் காத்த உள்ளமும்....\nஏளனம் செய்தோரின் இல்லம் தேடி\nஅதிகாரம் செலுத்தி இருந்தது மழை...\nஎந்த அதிகாரிகளால் என்ன செய்ய இயலும்..\nவிதி மீறல்களில் எங்களின் சதி\nஓட விரட்டியது, படியேற வ\n//பசியும் பட்டினியும் சமமானபோது சொந்தமும் பந்தமும் ஒன்றாகிப் போனது// //சாதி மத பேதங்களை, ஏற்றத் தாழ்வுகளை முறியடித்த மாமழையே வெள்ளமாக வந்து மனிதநேய பாடங்கள் கற்பித்த வாத்தியார் நீ... தேர்ச்சி பெற்றோம் நீ வைத்த தேர்வினில்//.....உண்மையை உணர்த்தியகவி வரிகள் மிகவும் அருமை அம்மா...... மழைக்கவிதை பல சிறப்பாய் எழுதியிருந்தீர் அருமை அம்மா...உடமைகளோடு மனிதனின் ஆணவத்தையும் அடித்து சென்றுவிட்டது மழை......\nமிக்க நலம் அக்கா நீண்ட நாட்களுக்கு பின்னே வந்துள்ளேன்.....:-)\t10-Jan-2016 10:30 am\n நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் உன்னை காண்கிறேன். கருத்திற்கு மிக்க நன்றி யாழினி..\nஅக்கா உண்மைதான் மதம் மொழி சாதி அரசியல் என பிரிந்திரிந்த மக்களின் மனிதம் வெளிக்காட்டியது படைப்பு சிறப்பு :-)\t03-Jan-2016 11:33 am\nகவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅவை வளர நீங்கள் அளித்த\nவிண்ணை பற்றிய உம் அறிவியலும்\nமண்ணின் மீதான நும் பாசமும்\nமாணவர் மீதான உங்கள் நேசமும்\nஇனி நாங்கள் எங்கு காண்போம்\nதூங்கும் மனதை தட்டி எழுப்பி\nஉங்கள் கனவு பூக்கள் மலரும்\nவெற்றி பூக்களுக்கான நாள்நோக்கி உங்கள் பாத சுவட்டை பின்பற்றி வழி நடக்கிறோம், வழி நடத்துங்கள் எங்கள் இதயம் வாழும் உன்னத மாணிக்கமே ------- வாழ்வோம் அவரின் வாக்கிர்கிணங்கி ------- வாழ்வோம் அவரின் வாக்கிர்கிணங்கி வெல்வோம் அவரின் அன்பை என்றும் வெல்வோம் அவரின் அன்பை என்றும்\nஇந்தியாவை நேசித்த ஒரு இந்தியன்.. இன்று நம்மோடு இல்லை.... இனி என்றும் ஒருவர் இல்லை... இந்தியாவை நேசிக்கும் ஒரு இந்தியன்.... இன்று நம்மோடு இல்லை.... இனி என்றும் ஒருவர் இல்லை... இந்தியாவை நேசிக்கும் ஒரு இந்தியன்....\nஒரு உன்னத மா மனிதருக்கு இது அஞ்சலியாகட்டும்... தமிழருக்கு பெருமை சேர்த்த மனிதர்.... நல்ல கவிதை.. வாழ்துக்கள் தொடருங்கள்..\t03-Aug-2015 12:25 am\nவிண்ணை பற்றிய உம் அறிவியலும் மண்ணின் மீதான நும் பாசமும் மாணவர் மீதான உங்கள் நேசமும் எழுச்சிமிக்க நும் எண்ணங்களும் இனி நாங்கள் எங்கு காண்போம் ------------------------------------------------------- தாங்கள் புரிந்த சாதனைகளில் தாங்கள் பெரிதாக நினைப்பது எதுவென கேட்டபோது .. போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 10 இல் ஒரு பங்காக எடை குறைந்த செயற்கை கால் கண்டுபிடித்ததே என்ற பதிலின் போது அவர் முகத்தில் தோன்றும் உணர்ச்சியை கண்டபோது ரொம்பவும் நெகிழச் செய்தது.. இனி என்று காண்போம் இவரை என்றே எங்க செய்தது.. ------------------------------------------------------- தாங்கள் புரிந்த சாதனைகளில் தாங்கள் பெரிதாக நினைப்பது எதுவென கேட்டபோது .. போலியோ பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 10 இல் ஒரு பங்காக எடை குறைந்த செயற்கை கால் கண்டுபிடித்ததே என்ற பதிலின் போது அவர் முகத்தில் தோன்றும் உணர்ச்சியை கண்டபோது ரொம்பவும் நெகிழச் செய்தது.. இனி என்று காண்போம் இவரை என்றே எங்க செய்தது.. நல்ல அஞ்சலி தோழி..\nகவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்\nரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக\nநேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும்\nவழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை\nரசிக்க மறப்பதில்லை இந்த மனம்\nநீரோட்டம் அமைக்க தவறுவதில்லை இந்த மனம்\nபச்சை வாசம் மறக்கவில்லை இந்த மனம்\nஅழுகை என்னுள் அருவியாய் கொட்டினாலும்\nசிரிக்கும் நேரம் வருகையில் சிரிப்பை\nவீணாக்க நினைப்பதில்லை இந்த மனம்\nரோஜா முட்கள் குற்றினாலும் வலிக்காக நேரம் ஒதுக்க முடியாமல் ஓடினாலும் வழியில் தென்படும் மலர்ந்த ரோஜாவை ரசிக்க மறப்பதில்லை இந்த மனம் .... மனம் கவர்ந்த வரிகள் .. கவிதை அசையாத நீரோடை ..\t06-Feb-2016 12:56 pm\nவலியோடு வாழ்க்கை வரமறுத்து வலுகட்டாயமாய் நகர்ந்தாலும் அந்த நகர்வின் சிற் சிறு மகிழ்ச்சிகளை தேடி மகிழாமல் விடுவதில்லை இந்த மனம் அருமை சரண்யா 04-Nov-2014 4:14 pm\nகவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்\nநீ என்னோடு இல்லையென்ற நிஜத்தை\nநீ என்னோடு இருப்பதான நினைவுகள்\nதோற்கடிக்கின்றன ; நீ என்னோடு\nஇல்லையென கேலி செய்கையில் பிம்பமற்ற\nநிழலாய் வந்து வேலியென நிற்கிறாய் நீ\nகடற்கரை மணலில் என் கால்தடங்களின்\nஅருகில் உன் கைபிடித்து வரும் இடைவெளிதாண்டி\nஇல்லாத உன் பாதச்சுவடுகள் இருப்பதாகவே\nஎண்ணி மகிழ்கிறேன் எப்பொழுதும் நான்\nஎன்னை சுற்றி ஒலிக்கும் எத்துணையோ\nசப்தங்களுக்கு மத்தியில் உன் குரல்நான்கள்\nஎழுப்பிய ஒலிகள் மட்டும் என்னுள் சங்கீதமாய்\nவருடங்கள் ஓடினாலும் வயதே கூடினாலும்\nசித்திரை வெயிலிலும் நித்திரை கொள்கிறேன்\nஉன் மார்பின் கதகதப்பில் என் தல\nமிகவும் அருமை வலி நிறைந்த நினைவுகள் பொக்கிசமாக 13-Dec-2014 10:35 am\nஉள்ளத்தின் வெளிப்பாட்டின் வலிகள் மிக நன்று .....\t13-Dec-2014 10:05 am\nமனோ ரெட் அளித்த கேள்வியை (public) நா கூர் கவி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nமுகம் தெரிந்த மற்றும் தெரியாத என் நண்பர்களிடம் உதவி கேட்பதில் மிக்க மகிழ்ச்சி..\nஎதாவது வேலை வாய்ப்பு இருந்தால் என்னிடம் பகிருங்கள்..\nஎந்த துறை வேலையானாலும் செய்வதற்கு நான் தயார்..\nநல்ல தொழில் கிடைக்க வாழ்த்துக்கள் நண்பரே \nஅதற்கான வழியை தேடுகிறேன் என்றால் எப்படி.. AUTO CAD , INTERIOR DESIGN, GRAPHIC DESIGN, இந்த துறையில் வேலைகள் செய்ய தெரியுமா.. இதில் வேலை செய்த அனுபவம் இருக்கிறதா.. அப்புறம் எந்த துறை வேலையானாலும் நான் செய்வதற்கு தயார் என்று சொல்வது எனக்கு சரியாக தெரியவில்லை.. அப்புறம் எந்த துறை வேலையானாலும் நான் செய்வதற்கு தயார் என்று சொல்வது எனக்கு சரியாக தெரியவில்லை.. உங்கள் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடுங்கள்.. உங்கள் படிப்புக்கு ஏற்ற வேலையை தேடுங்கள்.. அந்த துறையில் அனுபவம் பெற்று எதிர் காலத்தில் சிறப்பாக பிரகாசிக்க முடியும்.. அந்த துறையில் அனுபவம் பெற்று எதிர் காலத்தில் சிறப்பாக பிரகாசிக்க முடியும்..\nஅதற்கான வழியை தேடுகிறேன்.....குமரிப்பையன்\t22-Jun-2014 4:39 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nகவிப் பிரியை - Shah\nதர்கா நகர் - இலங்கை\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் த���த்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nதமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2014/09/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-20T19:10:10Z", "digest": "sha1:YI4ESTO2B7APMNUQLD4IX6DAX6K5KALZ", "length": 26245, "nlines": 181, "source_domain": "lakshmanaperumal.com", "title": "பெருமாள் கோயில் கொடையும் அம்மன் கோயில் கொடையும்: | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nபெருமாள் கோயில் கொடையும் அம்மன் கோயில் கொடையும்:\nPosted by Lakshmana Perumal in\tஅனுபவம், கதை and tagged with கோயில் கொடை, சாமியாடி, தேவர், நாடார், பக்தர்கள், பண்டாரம்\t செப்ரெம்பர் 9, 2014\n“நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க\n“இந்தா பார்க்கியல்லா…” பொன் பாண்டி எப்பவுமே இப்படித்தான் பதில் சொல்வான். ரொம்ப நாள் ஊர்ல பார்க்கவில்லையென்றாலும் கூட அதே உரிமையில் பதில் சொல்வது கிராமத்துக் கதைகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எளிதாகவே நகர்த்திச் செல்ல உதவுகிறது.\nஅவன் மட்டுமல்ல. கிராமத்திலுள்ள பெரிசுகள் முதல் நண்டு நசுக்குங்க வரைக்கும் ஆரம்பக் கேள்வியிலேயே அந்த உரிமையை எடுத்துக் கொள்வார்கள். கேள்வியும் பதிலும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு ரகம் தான். வயசுப்பசங்ககிட்டே கூடவே நக்கல் தொனியும் தென்படும்.\nஏ… பொன்பாண்டி பெருமாள் கோயில் கொடை முடிஞ்சிருச்சா இல்ல இனிம தானா (பெருமாள் கோயில்னு சின்னப் பிள்ளைகளிலிருந்தே சொல்லிப் பழகியாச்சு. ஆனால் அதுல ஒரு அம்மனும் உண்டு.)\n“ஏண்ணே…. அது இப்ப வைகாசியிலல்லா கொடுக்காக…”\n“ஆடியில தானல எப்பவும் கொடுப்பாக…”\n“பெருமாளுக்கு ஆடியில கொடை கொடுத்தாப் பிடிக்கும். ஆனா பக்தர்களுக்கு வைகாசிதானே வே பிடிச்சிருக்கு…”\nசாமி கொண்டாடி பாண்டி நாடார் சில வருடங்களுக்கு முன்னாடியே, சாமியாடும் போது “ யாரைக் கேட்டுப்பா…. வைகாசியில மாத்துனேன்னு கேட்டுச்சு… “\nதாமோதர நாடார் தான் எப்பவுமே சாமிக்கிட்டே கேள்வியும் கேப்பார்… பதிலும் சொல்வார். “ ஏன் வைகாசி உனக்கு ஆகலையா” ன்னார்.\n“ம்ம்ம்…. எனக்குக் கொடை கொடுக்கியா…. இல்ல… ஒ��் சவூர்யத்தப் பார்க்கியா” – இது சாமி.\n“சரி… பிடிக்கலன்னா சொல்லு… அடுத்த வருஷத்திலேருந்து ஆடியிலேயே கொடுத்துப்புடலாம்..”\n“சாமி, ஒரு முப்பது செகண்டு கழிச்சு அடி மேளத்தை” ன்னார்.\nஅதுக்கப்புறம் ஆடியில தான் கொடை கொடுத்துக்கிட்டு இருந்தாங்க… இப்ப திருப்பியும் வைகாசியில கொடையை மாத்திட்டு இருக்காங்க…\nபொன் பாண்டி ஏன் திருப்பியும் வைகாசிக்கு மாத்திட்டாக…\nஅதாண்ண… ஆடியில கொடுத்தா ஸ்கூல் ஆரம்பிச்சிருதுல்லா… வைகாசின்னா பிள்ளையளுக்கு ஸ்கூல் லீவு. வைகாசின்னா பிள்ளையள கூட்டிக்கிட்டு ஒரு நாலு நாளைக்கி முன்னையே எல்லா வீட்டுல உள்ள பொண்டாட்டிமார்களும் பிள்ளையளும் வந்துரும். அந்தால இங்கனக்குள்ளே திருச்செந்தூர்…. கன்னியாகுமரின்னு எங்கியாவது டூர் போவாவ… அவ்வோ நாடாக்கமார் பூரா பேரும் திருப்பூர், கோயம்புத்தூர், மெட்ராஸ்ல இருக்கிற அவ்வவோ கடையை சனிக்கிழமை அடைச்சிட்டு, ஞாயித்துக் கெளம காலையில வந்துருவாவோ…\n“அது சரில… சாமி கோபப் படலயா”\n“அப்ப பாண்டி நாடார் ஆடுன்னார்… இப்ப அவருக்கு வயசாகிட்டுன்னு அவர் மவன் சரவணன் தான் ஆடுதான். இப்ப அவன் பிள்ளையளும் திருப்பூர்ல படிக்கில்லா.. அதான் சாமி கோபப் படல போல…” மீண்டும் நக்கலோடு பதில் சொன்னான் பொன்பாண்டி. ஊர்ல உள்ள பெரிசுக தான் “ஆடியிலதான் கொடுக்கணும்… ஆடியிலதான் கொடுக்கணும்னு ஆடி… ஆடி… பார்த்தாவ… “ எவம்ண்ணே கேக்கான்.\n ஆடியில கொடுத்தா நீரு வேணா முதல்ல போரும்…. நானும் பிள்ளைகளும் ஞாயித்துக் கெளம காலையில வந்துட்டு திங்கட் கெளம கெளம்பிருவோம்… பத்தாக்குறைக்கு பரீட்சை வந்துட்டா…. இந்த வருஷம் நாங்க வரலன்னுட்டு ஒரே சண்டை வீட்டுக்கு வீடு.\nபின்ன என்னவே… போன வருஷம் அவ்வோல்லாம் பிள்ளையள கூட்டிக்கிட்டி வரவா செஞ்சாவ… நீரு சொல்லித் தான் போன வருஷம் வந்தோம்… ஆடிக் கொடைன்னா நீங்க மட்டும் போயிட்டு வாங்கன்னு… இங்க பிள்ளைகளுக்குப் படிப்பு இருக்கு. பொண்டாட்டிமாருக மொகத்த திருப்பிக்கிட்டாளுக. அம்புட்டுத்தான்… கொடையை வைகாசிக்கு மாத்தியாச்சு.\n“அப்படியால… அது சரி… இந்த வருஷம் கொடைக்குக் கூட்டம் எப்படி இருந்துச்சு..”\nஏண்ணே…. எல்லா வீட்டுலயும் வந்துருந்தாவ… ஆனா என்ன கோயிலுக்குத் தான் மணியடிக்க ஆரம்பிச்சாதான் எல்லாம் வந்தாக. முன்னல்லாம் கொடைன்னா வில்���ுப் பாட்டு ஆரம்பிச்சாலே நல்லா மேக்கப் போட்டுக்கிட்டு கோயில்ல வந்து அங்கனக்குள்ளே உக்காந்து கதை பேசுவாங்க.. இப்ப அவ்வோ வர்றதுக்கு அவென்அவென் போன்ல கூப்டுதான். சாமிக்கு அலங்காரம் ஆயிருச்சு. கெளம்பி வாங்கன்னு….\nநான் சின்னப் பயலா இருந்தப்போ… கோயில் கொடைன்னா… ஊர் முழுக்க பந்தல்… ஸ்பீக்கர் செட்… கலர் கடைகள், முறுக்கு கடைகள் என ஊரே எப்பப் பாத்தாலும் கோயிலை சுத்திச் சுத்தி வரும். ஏல… செத்த நேரம் தூங்கம்ல ன்னு சொன்னா, அதான் வருஷம் புல்லா தூங்கத் தான செய்றோம். இது நம்ம கொடை…. நாம நிக்கலைன்னா எவன் வருவான்னு கொடை கொடுக்கிறவன் அத்தனை பேரும் புது டிரெஸ்ஸ போட்டுக்கிட்டு கோயிலை சுத்திச் சுத்தி வருவானுங்க… இப்ப என்னடான்னா ஸ்பீக்கரும் பந்தலும் இருக்கு. வயசான பெருசுங்க மட்டும் கோயில்ல உட்கார்ந்துருக்காங்களாம். பெண்களெல்லாம் கொடை ஆரம்பிக்கும் போதுதான் வர்றாங்களாம்.\n“பொம்பளையாட்கள் வரலன்னா அதெண்ணன கோயில் கொடை” என்றான் பொன்பாண்டி.\nஆமாம் என்று தலையாட்டி வைத்தவன், . அம்மன் கோயில் கொடை எப்படில நடந்துச்சு.\nஅது பட்டையைக் கெளப்பிருச்சுல்லா. வில்லுப்பாட்டு, கரகம், நாதஸ்வரம் அம்புட்டு பேரையும் நல்லா சுலுக்கு எடுத்துட்டுதான அம்மன்கோயில் கொடையில விடுவாங்க. கொடைக்காரனுக முக்காவாசி பேருக்கு மேல இங்க தான இருக்கானுக.\nஅம்மன் கோயில் கொடையைப் பொறுத்தவரையில் தேவர், ஆசாரி, பண்டாரம் மூணு பட்டறை காரங்களும் சேர்ந்துதான் கொடுக்கிறாங்க. பெரும்பாலும் உள்ளூர்ல உள்ள கொத்தனார் வேலை, மர வேலை, பூ கட்டுறது, வயலைப் பார்த்துக்கிறது, கந்து வட்டி போன்ற தொழில்களோடு வெட்டியாவே ஒரு குருப்பும் ஊர்ல வலம் வரும். இந்த வெட்டிக் குருப்புங்க ஒரு நாள் வேலைக்குப் போகும், நாலு நாளைக்கு வெட்டியா கதையடிச்சுக்கிட்டும் சீட்டு வெளையாடிகிட்டும் நேரத்தைப் போக்கிக்கிட்டு இருக்கும்.\nஅம்மன் கோயில் கொடை எப்பவுமே கூடுதல் வசீகரம்தான். இத்தனைக்கும் வரித்தொகை கம்மி. ஆனால் கொஞ்சம் கூடுதல் குடும்பங்கள் வரி கொடுக்கின்றன. மூணு பட்றையிலிருந்தும் ஓரொரு தர்மகத்தா செலக்ட் பண்ணி இருப்பாங்க.\nபெருமாள் கோயில் கொடையில் பூஜை நடக்கும் போது வந்தா பெரிய மனுஷ அடையாளம். ஆனா அம்மன் கோயில் கொடையில கோயில்ல முன்ன நின்னுக்கிட்டு மூணு நாள்ல தொண்டை கட்டுற அளவுக்கு ஸ்பீக்கர் சத்தத்திலும் பேசிக்கிட்டு, குளிக்க மட்டும் வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கிறவுக தான் பெரிய மனுஷன். அவுகதான் கொடை கொடுக்கிறதில முக்கியமான ஆட்கள்.\nரெண்டு கோயில் கொடையிலும் ஒரே காமனான விஷயம், அப்பப்ப மைக்கில, எங்கிருந்தாலும் ஜெயபால் நாடார் அவர்கள் கோயிலுக்கு வரும் படி விழாக்கமிட்டியார் அழைக்கிறார்கள். முத்தையா தாத்தா எங்கிருந்தாலும் உடனடியாக அம்மன் கோயிலுக்கு வரும்படி விழாக் கமிட்டியார் அழைக்கிறார்கள். இந்த மாதிரி டையலாக் மட்டும் வந்துக்கிட்டே இருக்கும்.\nபொன்பாண்டி இதையெல்லாம் சொல்லச் சொல்ல நான் புரிஞ்சுக்கிட்டது இதுதான். பிழைப்பைத் தேடி பெரும்பாலும் வெளியில் சென்ற குடும்பங்கள் கொடுக்கிற பெருமாள் கோயில் கொடையில், அவர்கள் ஊருக்கு வர்றதையே விருந்துக்கு வந்து செல்வதுபோல ஆகி இருக்கிறார்கள். அவர்களில் வசதி படைத்த, படைக்காத ரெண்டு குடும்பங்களுக்கும் இது பொருந்தும். அம்மன் கோயில் கொடையைப் பொறுத்தமட்டில், பெரும்பாலோர் இன்னமும் மண்ணின் மைந்தர்களாக அவர்களும் அவரது வாரிசுகளும் ஊரையே உலா வருவதால் இன்னமும் கோயில் கொடை அன்னைக்கு அதே உற்சாகத்தோடு கொண்டாடுகிறார்கள்.\nகடைசியா பொன்பாண்டி சொன்ன செய்தி, எல்லாரும் கூடி மகிழத்தான கொடை கொடுக்கிறோம். அப்ப நமக்கு எப்ப சவ்ர்யமோ அப்ப கொடுக்கிறதில என்னண்ணே தப்பு இருக்கு.. இன்னொன்னையும் சொன்னான், நாங்க பொழப்ப தேடி வெளிய போனதால, எங்கே நம்ம பிள்ளைகள் சொந்த ஊரை மறந்துருமோங்கிற பயத்தில தான் வைகாசிக்கு கொடை கொடுக்க சம்மதித்ததாக நாடார் சமூக ஆண்கள் சொன்னதாக பொன் பாண்டி கடைசியில் சொன்னான். கோயில் கொடைகள் கூடி மகிழ, அப்ப தான நம்ம ஆட்கள் அத்தனைப் பேரையும் பார்க்க முடியும்னு சொன்ன போதுதான் பெருமாள் நிச்சயம் இந்த பக்தர்களின் வேண்டுதலை ஏத்துக்குவார் என்று நம்ப ஆரம்பித்தேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் த���ிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஜூலை அக் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← மத்திய அரசு சமசுகிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தேயாக வேண்டும் \nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/tronx-launched-fts-02-electric-scooter-in-india-019058.html", "date_download": "2020-01-20T17:39:24Z", "digest": "sha1:D6HQV7TU6KRH2P6UVC2PIF65P7WD6QBR", "length": 22738, "nlines": 284, "source_domain": "tamil.drivespark.com", "title": "ட்ரான்எக்ஸ் இ-ஸ்கூட்டர் அறிமுகம்: இது வெளிநாட்டு தயாரிப்பு இல்லைங்க... நம்ம நாட்டுடையது... - Tamil DriveSpark", "raw_content": "\nவிவசாய நிலத்தை உழுத பயணிகள் கார்... ஃபோர்டு என்டீயோவரில் இத்தனை திறனா...\n3 hrs ago மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\n4 hrs ago கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...\n5 hrs ago மலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்.. கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..\n6 hrs ago புதிய 3 நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் அறிமுகம்... விலையும் சிறிதுதான் உயர்வு...\nNews சட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\nSports இவங்�� 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nட்ரான்எக்ஸ் இ-ஸ்கூட்டர் அறிமுகம்: இது வெளிநாட்டு தயாரிப்பு இல்லைங்க... நம்ம நாட்டுடையது...\nட்ரான்எக்ஸ் எனப்படும் இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் சிறப்பு வசதிகள்குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.\nசமீப காலமாக இந்தியா மின் வாகன பயன்பாட்டை முழு வீச்சில் ஊக்குவித்து வருகின்றது. இதுதான் தற்போதைய சுற்றுப்புற சூழலின் பாதிப்பை தடுப்பதற்கு மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது. இதன்காரணமாக, தற்போதைய மத்திய அரசு மின்வாகனங்களுக்கு பல்வேறு சலுகையை அறிவித்து வருகின்றது.\nஇது, நம்முடைய நாட்டின் தேவை மட்டுமில்லைங்க, ஒட்டுமொத்த உலகின் தேவையாகவே எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கின்றன.\nஇதுபோன்ற காரணங்களால் உள் மற்றும் வெளி நாடுகளில் இயங்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் அதன் புதிய மின் வாகனங்களை அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன.\nஇந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் டிரான்எக்ஸ் நிறுவனம், அதன் புத்தம் புதிய ஸ்கேட்டர் ரகத்திலான இ-ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த ஸ்கூட்டர் பிரத்யேகமாக வாடகை முறையில் இருக்கும் ஷேர்ட் மொபிலிட்டி துறைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.\nஎஃப்டிஎஸ்.02 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இ-ஸ்கூட்டர் ஒரு முழுமையான சார்ஜில் 40 கிமீ தூரம் வரை செல்லும். இத்துடன், இந்த இ-ஸ்கூட்டரில் பல்வேறு சிறப்பு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.\nஅந்தவகையில், பேட்டரியை கழட்டி சார்ஜ் செய்துகொள்ளும் வசதி இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஐபி67 ரேட்டிங் பெற்றதாகும்.\nஅதேபோன்று, ஸ்கூட்டரின் சிறப்பான ஓடும் திறனுக்காக 250W திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 25 கிமீ வேகத்தில் செல்லும். மேலும், இதனை மூன்று விதமான மோட்கள் மூலம் கட்டுபடுத்திக் கொள்ளவும் முடியும்.\nஎஃப்டிஎஸ்.02 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது இட ஒதுக்கீடு அடிப்படையில், பைலட் பரிசோதனை ஓட்டத்திற்காக குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, இந்த மாதத்தின் இறுதி வாரத்திலிருந்து அதனை விற்பனைச் செய்யவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nMOST READ: இப்படியும் போலீஸார்கள் செய்வார்களா.. மிகவும் வித்தியாசமான அபராத முறையை கையாளும் காவலர்கள்\nஇந்த இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ள ட்ரான்எக்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், முன்னதாக வோல்டா மோட்டார்ஸ் என்ற பெயரில் காணப்பட்டது. இது கடந்த 2015ம் ஆண்டே ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. மேலும், இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை வடிவமைத்தல் மற்றும் அவற்றை கட்டுமானம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றது.\nMOST READ: அதிர்ச்சியில் மக்கள்... மத்திய அரசின் அதிரடி முடிவு குறித்த தகவல் வெளியானது... என்னவென்று தெரியுமா\nஇந்த நிறுவனம், முன்னதாக இந்தியாவின் முதல் க்ராஸோவர் இ-பைக்கை அறிமுகம் செய்திருந்தது. ட்ரான்எக்ஸ் ஒன்று என்று அழைக்கப்படும் அந்த பைக் 2018ம் அறிமுகமானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஇதைத்தொடர்ந்து, கூடுதலாக சில மாடல்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.\nMOST READ: மற்றொருவரின் பெயரில் எலெக்ட்ரிக் காரை வாங்கி பயன்படுத்தும் அம்பானி... உண்மை வெளிவந்ததால் அதிர்ச்சி\nதற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஃப்டிஎஸ்.02 இ-ஸ்கூட்டரில் அந்நிறுவனம் பல்வேறு சிறப்பு வசதிகளை சேர்த்துள்ளது. அந்தவகையில், ஸ்மார்ட் ஐஓடி லாக், ஜியோ மானிட்டரிங், ரிமோட் மோட்டார் லாக்கிங், நேரடி பேட்டரி ஸ்டேட்டஸ் மற்றும் எல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நிறுவப்பட்டிருந்தன.\nஇத்துடன், பயனர்கள் சௌகரியமான பயண அனுபவத்தை அனுபவிக்கும் வகையில், நீளமான பாதம் வைக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியர்கள் மிகவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nஅட்டகாசமான லாம்ப்ரெட்டா ஜி325 ஸ்பெஷல் மின்சார ஸ்கூட்டர்... இதன் இந்திய தரிசனம் எப்போது தெரியுமா...\nகார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...\nமூன்று சக்கரங்கள், 200 கிமீ ரேஞ்ச்... அசர வைக்கும் மின்சார கார்... இந்திய அறிமுகம் எப்போது..\nமலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்.. கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..\nஅவான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனத்தின் பெயர் மாற்றம்... தயாரிப்புகளும் நிறுத்தமா\nபுதிய 3 நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் அறிமுகம்... விலையும் சிறிதுதான் உயர்வு...\nசர்ப்ரைஸ்... எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது சோனி நிறுவனம்\nஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...\n ஒரு முழுமையான சார்ஜில் 480 கிமீ சுற்றி வரலாம்.. டெஸ்லாவுக்கு போட்டி இதுதான்\nசூப்பர்... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா\nஒரே சார்ஜில் 150 கிமீ பயணம்.. விரைவில் உதயமாகிறதா மலிவு விலை ஒகி100 மின்சார பைக்..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #பசுமை வாகனங்கள் #green vehicles\nடொயோட்டா செய்த நல்ல காரியம்... மூக்கின் மேல் விரல் வைத்த மக்கள்... என்னனு தெரிஞ்சா பெருமைப்படுவீங்க\nஆடி க்யூ8 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... முழு விபரம்\nஅதிர வைக்கும் புதிய விதி வண்டியை நிறுத்தி விட்டு செல்போன் பேசினாலும் இனி அபராதம் வண்டியை நிறுத்தி விட்டு செல்போன் பேசினாலும் இனி அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1751", "date_download": "2020-01-20T17:08:39Z", "digest": "sha1:P4FPUR2JAOZK7UDW66PCY4JECJYBZTQF", "length": 13259, "nlines": 389, "source_domain": "ta.wikipedia.org", "title": "1751 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2504\nஇசுலாமிய நாட்காட்டி 1164 – 1165\nசப்பானிய நாட்காட்டி Kan'en 4Hōreki 1\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1751 (MDCCLI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். 11-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் இவ��வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது. பிரித்தானியா மற்றும் அதன் குடியேற்ற நாடுகளில் நாட்காட்டிச் சட்டம், 1750 இன் படி இவ்வாண்டு 282 நாட்களை மட்டுமே கொண்டிருந்தது.\nமார்ச் 25 - கடைசித் தடவையாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் புத்தாண்டு மார்ச் 25 இல் கொண்டாடப்பட்டது..\nசூலை 31 - ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான குடிமனைகள் எரிந்தன.\nநவம்பர் 14 - ஆற்காடு சண்டை (கர்நாடகப் போர்கள்): பிரித்தானிய-பிரான்சியப் படைகளிடையே சண்டை மூண்டது. பிரெஞ்சு படைகள் சரணடைந்ததை அடுத்து ஆற்காடு பிரித்தானியர் வசமானது.\nடிசம்பர் 3 - ஆரணி சண்டை (கர்நாடகப் போர்கள்): ராபர்ட் கிளைவ் தலைமையில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிப் படைகள் சென்னையின் ஆரணியில் ராசா சாகிப் தலைமையிலான பிரான்சிய-இந்தியப் படைகளைத் தோற்கடித்தனர்.\nயாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க மத வழிபாட்டுத் தடை டச்சுக்காரரினால் கொண்டுவரப்பட்டது.\nபிரெஞ்சு கலைக்களஞ்சியம் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.\nசுவீடிய இயற்கையாளர் கரோலஸ் லின்னேயஸ் தனது பிலசோபியா பொட்டானிக்கா பாடநூலை வெளியிட்டார்.\nமார்ச் 16 - ஜேம்ஸ் மாடிசன், அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவர் (இ. 1836)\nமார்ச் 31 - ஃபிரடெரிக், வேல்சு இளவரசர் (பி. 1707)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 12:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruvarmalar.com/thirukural-0036.html", "date_download": "2020-01-20T17:10:42Z", "digest": "sha1:ODDKLWI72MB2Z7NO4DXQ5KRHROSFPJPH", "length": 3419, "nlines": 66, "source_domain": "www.siruvarmalar.com", "title": "0036. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0036. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க\n0036. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க\n0036. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க\nஅரண் வலியுறுத்தல் (Aran Valiyuruththal)\nஅன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது\nபின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி விடாமல் அவ்வப்போதே ஒருவன் அறத்தைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்த அறம், அவன் இறக்கும் போது அழிவில்லாத துணையாக நிற்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/science/inventions/how-many-patents-are-attained-per-year-in-india", "date_download": "2020-01-20T18:04:26Z", "digest": "sha1:IHRWVSX7NHNXBP5AMY5CU2JQTRE7V3SS", "length": 20475, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியர்களின் காப்புரிமை பற்றி `ஹீரோ' படம் சொல்லும் கணக்கு சரிதானா? விரிவான அலசல்! | How many Patents are attained per year In India?", "raw_content": "\nஇந்தியர்களின் காப்புரிமை பற்றி `ஹீரோ' படம் சொல்லும் கணக்கு சரிதானா\nஜப்பான் 2 லட்சம்; இந்தியா 12 ஆயிரம் - ஹீரோ படத்தில் அர்ஜுன் சொல்லும் காப்புரிமைக் கணக்கு சரியா\n\"ஜப்பான்ல 2 லட்சம் பேடன்ட் (patent) வாங்குறாங்க, ஆனா இந்தியாவுல வெறும் 12,000 பேடன்ட்தான் வாங்கியிருக்கிறோம்.\"\nமேற்கண்ட வசனத்தை கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'ஹீரோ' படத்தில் அர்ஜுன் பேசியிருப்பார். இந்தியாவில் கண்டுபிடிப்புகள் என்பது மிகக் குறைந்த அளவுதான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால், 136 கோடி மக்கள் வாழும் நம் இந்தியாவில் வெறும் 12,000 கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே காப்புரிமை வாங்கப்படுகிறது என்று சொல்லப்படும் கணக்கு சரியா என்ற சந்தேகம் எழுந்தது. அந்தச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள World Intellectual Property Organisation அமைப்பின் 2018-ம் ஆண்டின் அறிக்கையைப் புரட்டினோம். அந்த அறிக்கையில் 2017-ம் ஆண்டு நாடு வாரியாக எவ்வளவு காப்புரிமைகள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன, எவ்வளவு காப்புரிமைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன என்பதைப் பற்றிய டேட்டாக்கள் கொடுக்கப்பட்டிருந்தன.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇந்தியாவில் எவ்வளவு காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன என்பதைப் பின்னர் பார்க்கலாம். முதலில், காப்புரிமை என்றால் என்ன அதை எப்படிப் பெறுவது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம். காப்புரிமை என்பது அறிவுசார் சொத்துரிமை என்ற பிரிவின் கீழ் வருகிறது. தொழில்நுட்ப பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும் எந்த ஒரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை பெற முடியும். ஒரு கண்டுபிடிப்பு முயற்சியில் இறங்கும் முன்பே அது ஏற்கெனவே வேறு எவராலும் கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தியக் காப்புரிமை இணையதளமான www.ipindia.nic.in தளத்தில் ஏற்கெனவே காப்புரிமை பெறப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். உலகம் முழுவதும் உள்ள காப்புரிமை இணையதளங்களிலும் இதைத் தெரிந்துகொள்ளலாம். இந்தியாவில், சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகிய நான்கு இடங்களில் காப்புரிமை அலுவலகங்கள் அமைந்துள்ளன.\n``எனக்குள்ள இருக்கிற வருத்தம்தான் `ஹீரோ'வின் கதை; ஏன்னா...\" - இயக்குநர் மித்ரன்\nசென்னை, கிண்டியில் அமைந்துள்ள காப்புரிமை அலுவலகம்தான் தென்னிந்தியா முழுமைக்குமான தலைமை அலுவலகம்.\nஒரு கண்டுபிடிப்புக்கான காப்புரிமையைப் பெறுவதற்கு முதலில் அந்தக் கண்டுபிடிப்பு பற்றி முழுமையாக எழுதி காப்புரிமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்தக் கண்டுபிடிப்பு, விண்ணப்பித்த நபருடையதுதானா என்பதைத் தெரிந்துகொள்ள, காப்புரிமை அலுவலகத்தின் அதிகாரிகள் கண்டுபிடிப்பு மேற்கொண்ட நபரிடம் டெக்னிக்கல் கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் ஆகியவற்றை விசாரித்துத் தெரிந்துகொள்வார்கள். பின்னர் எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைச் சரிபார்த்து அதற்குக் காப்புரிமை வழங்கலாமா, வேண்டாமா என்ற முடிவுக்கு வருவார்கள். இந்தச் செயல்முறைகளெல்லாம் முடிந்த பின்பு, சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து காப்புரிமை இணையதளத்தில் அந்தக் கண்டுபிடிப்புகள் பற்றிய முழு விவரங்களும் பதிவேற்றப்படும். அதற்கு எந்த ஒரு எதிர்ப்பும் எழாத பட்சத்தில் காப்புரிமை வழங்கப்படும். காப்புரிமை வழங்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குள் எவரேனும் உரிய ஆதாரங்களோடு எதிர்ப்பு தெரிவித்தால் காப்புரிமை ரத்து செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n20 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தக் காப்புரிமை செல்லுபடியாகும். அதன் பின்னர் காப்புரிமையைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். காப்புரிமை பெற்ற பின்பு தங்கள் கண்டுபிடிப்பையும் காப்புரிமையையும் வேறு யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் அல்லது அடமானமாகக்கூட வைக்கலாம்.\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக இந்தியா வெறும் 0.7 சதவிகிதத் தொகை மட்டுமே செலவிடுகிறது.\nஹீரோ படத்தில் சொல்வதைப்போல இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு சுமார் 12,000 கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமே காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன. 2017-ல் மட்டும் 46,582 காப்புரிமை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதே ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட 12,387 காப்புரிமைகளுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பெறப்படும் 5 காப்புரிமைகளில் 4 வெளிநாட்டவர்களுடைய காப்புரிமைகள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். இந்தியாவில் விண்ணப்பிக்கப்படும் 80% காப்புரிமை விண்ணப்பங்கள் வெளிநாட்டினருடையதாகவே இருக்கின்றன. 2017-ம் ஆண்டில் அதிகபட்சமாக சீனாவில் 4,20,144 காப்புரிமைகளும் அதற்கடுத்தபடியாக அமெரிக்காவில் 3,18,829 காப்புரிமைகளும் ஒப்புதல் பெற்றுள்ளன என்று 'World Intellectual Property Organisation' அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் மட்டுமே ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் பொறியியல் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள். கடைசி செமஸ்டரில் கொடுக்கப்படும் புராஜெக்ட்களில் 10 சதவிகிதம் பேர் நல்ல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டாலே 30,000 கண்டுபிடிப்புகள் தமிழ்நாட்டில் உருவாகும். ஆனால், ஆண்டு தோறும் இந்திய அளவிலான காப்புரிமைகளுக்கே சுமார் 46,000 கண்டுபிடிப்புகள் மட்டுமே விண்ணப்பிக்கப்படுவது என்பது வருத்தமளிக்கிற விஷயம்தான். அதிலும் பெரும்பாலான விண்ணப்பங்கள் வெளிநாட்டு மொபைல் நிறுவனங்களால்தான் சமர்ப்பிக்கப்படுகின்றன.\nதென் மத்திய ரயில்வே, மத்திய ஆயுர்வேத அறிவியல் நிறுவன வேலை வாய்ப்பு - பட்டதாரிகள், 10th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஇந்தியாவில், 2018-19-ம் ஆண்டில் செல்போன் உபகரணங்கள் தயாரிக்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான 'குவால்காம்' நிறுவனம்தான் அதிக காப்புரிமைகளுக்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது என்கிறது 'இந்தியக் காப்புரிமை அலுவலக'த்தின் அறிக்கை. மொத்தம் 1,559 காப்புரிமை விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளது குவால்கம். அதைத் தொடர்ந்து தென்கொரியா நாட்டின் செல்போன் நிறுவனமான 'சாம்சங்' நிறுவனம் 1,320 காப்புரிமை விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து ஐஐடி கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 557 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக சண்டிகர் பல்கலைக்கழகம் 336 விண்ணப்பங்களை சமர்ப��பித்துள்ளது.\nஒவ்வொரு நாடும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எவ்வளவு சதவிகிதம் செலவிடுகிறது என்பதைப் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது 'Organisation For Economic co-Operation And Development' அமைப்பு. அந்த அறிக்கையில், 2017-ம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ஆராய்ச்சி மட்டும் மேம்பாட்டுக்காக ஜப்பான் நாடு 3.2 சதவிகிதம் செலவிட்டுள்ளது என்றும், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முறையே 2.8 மற்றும் 2.1 சதவிகிதம் செலவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா வெறும் 0.7 சதவிகிதம் மட்டுமே செலவிட்டுள்ளது என்று குறிப்பிடுகிறது இந்த அறிக்கை.\n`நிலவில் ஆர்கான் 40 வாயு' - சந்திரயான்-2 புதிய கண்டுபிடிப்பு\nகண்டுபிடிப்புகள் பற்றிய ஆய்வுகள் நடத்தவும், கண்டுபிடிப்புகளுக்குச் சரியான வழிகாட்டியாக இயங்குவதற்கும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 'நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன்' என்ற அரசாங்க நிறுவனம் 2000-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பு பற்றிய சரியான விழிப்புணர்வைக் கண்டுபிடிப்பாளர்கள் மத்தியில் ஏற்படுத்துவதன் மூலமும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவுத் தொகையை அதிகப்படுத்துவதன் மூலமும் காப்புரிமைகள் பெறும் இந்தியக் கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.govtexamtips.in/2013/01/tnpsc-annual-recruitment-planner-2013_30.html", "date_download": "2020-01-20T17:18:52Z", "digest": "sha1:AYTQBVMHACFWFLHJOUUKB7M2LS5BC7RS", "length": 5538, "nlines": 86, "source_domain": "tnpsc.govtexamtips.in", "title": "TNPSC - ANNUAL RECRUITMENT PLANNER – 2013 – 2014 | TNPSC guidance ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+pcm+' comments'; var trtd = '", "raw_content": "\nவணக்கம் தோழர்களே.. நாம் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2013-14 ஆம் ஆண்டிற்கான தேர்வுக்கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சற்றுமுன் வெளியிட்டது.பகிர்ந்து கொள்ளுங்கள் தோழர்களே..தகவல் பலரைச் சென்றடையட்டும்..\nவிரிவாகக் காண இங்கே செல்லவும்..\nTNPSC - பொருளாதாரம்- முக்கிய வினா விடைகள்-1\n1.ஆபரேஷன் பிளட் என்பது எதனை குறிக்கும்\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே க���டுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்...\nTNPSC - புவியியல் - முக்கிய வினா விடைகள் - 1\nபுவியியல் - முக்கிய வினா விடைகள் வ ணக்கம் தோழர்களே.. இந்தப்பக்கத்தில் புவியியல் பகுதியின் முக்கிய வினாக்கள் இடம்பெறுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29638", "date_download": "2020-01-20T17:27:10Z", "digest": "sha1:FF7RNUQSG7AXEW42RJJ2UPJFCGZ5CR7V", "length": 7069, "nlines": 159, "source_domain": "www.arusuvai.com", "title": "treatment | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநான் குழந்தைக்கு இரண்டு நாட்களாக பால் கொடுப்பதை நிறுத்திவிட்டேன். அதனால் ஒரு பக்கம் மட்டும் பால் கட்டிக்கிச்சு. வேதனை தாங்க முடியல. இதை எப்படி சரி செய்வது. மார்பககத்தை பாதுகாப்பது எப்படி\nஉடன் பதில் (வழி) சொல்லுங்கள்\nஇந்த கேள்வி கேட்பதால் தவறாக நினைக்க வேண்டாம் .\nசகோதரிகள் நிறைய இழைகளில் இதற்குத் தீர்வு சொல்லி இருந்தாங்க. தேடுக பெட்டியில் தட்டிப் பார்க்கலாம்.\nமல்லிகைப் பூ வைத்துக் கட்டுவது பற்றி எங்கேயோ சொல்லி இருந்தாங்க. தேடினேன். கிடைக்கவில்லை. ;(\nஒரு மார்பின் அளவில் மாற்றம் ...\nliposuction பற்றி யாருக்குமே தெரியாதா\nவாய் புண் மாற நல்ல மருந்து ஏதாவது இருக்கிறதா\nஉதவி செய்யவும்.. iUi Help\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2016/07/blog-post.html", "date_download": "2020-01-20T17:35:58Z", "digest": "sha1:CAMQJ6AUYIWX7R5FOLUDASOHSDUSBC6C", "length": 12432, "nlines": 192, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: தூக்கத்தை கெடுக்கும் மூக்கடைப்பு பிரச்சனை", "raw_content": "\nதூக்கத்தை கெடுக்கும் மூக்கடைப்பு பிரச்சனை\nநீங்கள் இரவில் மூச்சு விட முடியாமல் மூக்கு அடைப்பால் கஷ்டப்படுபவராயின், உங்களுக்காக இங்கு மூக்கடைப்பை ச���ிசெய்யும் எளிய இயற்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\n• சிறிது பட்டையை எடுத்து பொடி செய்து, நீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து, உச்சந்தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவது குறையும்.\n• ஆகாயத்தாமரை மற்றும் ஆதொண்டை வேரை நல்லெண்ணெயில்\nபோட்டு காய்ச்சி, அந்த எண்ணெயை தலைக்கு தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளித்து வந்தால், மூக்கடைப்பு மற்றும் தொண்டைக் கட்டு போன்றவை நீங்கும்.\n• நொச்சி இலைகளை அரைத்து சாறு எடுத்து, நல்லெண்ணெயில் சேர்த்து சூடேற்றி, பின் அதனை தலைக்கு தடவி குளித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.\n• மாவிலைகளை காய வைத்து பொடி செய்து, நெருப்பில் போட்டு அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே நீங்கும்.\n• சுக்கை ஒரு கப் நீரில் போட்டு, தண்ணீர் பாதியாக வரும் வரை நன்கு கொதிக்க விட்டு, பின் அதில் பால் ஊற்றி கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை என குடித்து வந்தால், மூக்கடைப்பு வருவது தடுக்கப்படும்.\n• விரலி மஞ்சளை நெருப்பில் சுட்டு, அதிலிருந்து வெளிவரும் புகையை சுவாசித்தால், மூக்கடைப்பு உடனே நீங்கும்.\n• வெதுவெதுப்பான நீரில் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், மூக்கடைப்பு போய்விடும்.\n• ஒரு துணியில் யூகலிப்டஸ் ஆயிலை சில துளிகள் விட்டு, அந்த துணியை முகர்ந்து வந்தால், மூக்கடைப்பு உடனே விலகும்.\n• வெங்காயத்தை தோலுரித்து வெட்டி, அதனை 4-5 நிமிடம் முகர்ந்து வந்தால், மூக்கடைப்பில் இருந்து உடனே விடுபடலாம்.\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம்\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nமாதம் 3 கிலோ உடல் எடையைக் குறைக்க வேண்டுமா\nதினமும் கண்ணாடியில் உங்கள் உடல் வடிவத்தை பார்க்கும் போது வருத்தப்படுகிறீர்களா உங்களுக்கு பிடித்த சட்டையின் பட்டனை போட முடியாத அளவில் பா...\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி இணையத்தில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் இணையத்தில் எப்படி பணம் சம்��ாதிக்கலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம் இணையதளத்தை பயன்படுத்தி எப்படி வருமானம் ஈட்டலாம்\nவாக்காளர் அடையாள அட்டையின் விபரங்கள் தெரிந்து கொள்ள\nவாக்காளர் அடையாள அட்டையின் எண், வாக்காளர் பெயர், வாக்கு சாவடி பெயர் அல்லது தெரு பெயரை வைத்து வாக்காளரின் அடையாள அட்டை மற்றும் விபரங்களையும்...\nநம் நாட்டில், பஸ் போக்குவரத்தில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கியது வால்வோ பஸ்கள்தான். காலம் காலமாக தடதடத்துக்கொண்டிருந்த பஸ் பயண அனுபவத்த...\nஇன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇப்போது உங்களுக்கு ஒரு புதிய தளத்தினை அறிமுக படுத்துகிறோம் http://filegag.com இந்த தளத்தின் மூலம் நீங்கள் 30 டாலர் வரையும் 1000 டவு...\nஃபேஷியல் – செய்யும் போது கவனிக்க வேண்டியவை\nஒருசில சருமத்தினருக்கு மட்டுமே அந்த ஃபேஷியல் சரிபடும். மேலும் ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும் ஒரு சிலவற்றை செய்தால், சருமம் நன்கு ப...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nஅழகான_சருமம்‬ பெற அற்புதமான 18 அழகு குறிப்புகள்\nதூக்கத்தை கெடுக்கும் மூக்கடைப்பு பிரச்சனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildebateshow.org/?cat=5", "date_download": "2020-01-20T18:16:52Z", "digest": "sha1:JUIPUTG4EQHZOXQLXF5NMZDNS2TORQ4P", "length": 3911, "nlines": 95, "source_domain": "www.tamildebateshow.org", "title": "சிறப்பு நிகழ்ச்சி | தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show)", "raw_content": "\nHome » சிறப்பு நிகழ்ச்சி\nCategory Archives: சிறப்பு நிகழ்ச்சி\nதமிழ் மொழி விழா 2016 – சிறப்பு பட்டிமன்றம் 0\nThis entry was posted in சிறப்பு நிகழ்ச்சி பட்டிமன்றம் on by admin.\nபெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டுமா நிதி ஒதுக்க வேண்டுமா – பட்டிமன்றம் தோல்விகளே வெற்றிக்கான படிகள் – பேச்சுப்போட்டி (தொ.கல்லூரி &உயர்நிலை 3,4,5 ) வளர்தமிழ் இயக்கம், சிண்டா என்கிற சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழகம், கல்வி அமைச்சின் தமிழ் கற்றல் வளர்ச்சிக் குழு, லம்சூன் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற் குழு ஆகிய அமைப்புக்களின் ஆதரவில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த பட்டிமன்றம் ஏப்ரல் 23ஆம் தேதி […]\nதமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் உயர்நிலை���் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி (2020)\n104 மலேசிய திரங்கானு பல்கலைக் கழகத்தில் நடைபெறும் சொற்போர் போட்டி\n103 – மொழிபெயர்ப்புப் போட்டி – உயர்நிலை (2020) (ஆங்கிலம் – தமிழ்)\n· © 2020 தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show) ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Mahi5d53ae9a4435d.html", "date_download": "2020-01-20T17:51:46Z", "digest": "sha1:GBTEDVVGMMMS673VJMERNXYGYETGW7YD", "length": 4512, "nlines": 116, "source_domain": "eluthu.com", "title": "Mahi - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 14-Aug-2019\nMahi - Mahi அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nதமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/2012/tamil-new-year-celebration-aid0174.html", "date_download": "2020-01-20T18:53:05Z", "digest": "sha1:OP727DQDOAAKNPRMU6LGRH7BMOUDPTRG", "length": 18039, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "வசந்தத்தை அள்ளித்தரும் தமிழ் வருடப் பிறப்பு | Tamil New year Celebration - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n6 hrs ago விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n7 hrs ago மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிபடுகிறீர்களா..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\n10 hrs ago காமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா\n10 hrs ago பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nNews சட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவசந்தத்தை அள்ளித்தரும் தமிழ் வருடப் பிறப்பு\nசித்திரை முதல் நாள் தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் ஆரம்பம் சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி மேஷத்தில் தொடங்குவதாலும் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது.\nதமிழ் வருடப் பிறப்பை ஒட்டி முதல் நாளே வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும்.\nவாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, மெழுகி, கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.\nமஞ்சள், குங்குமம் ஆகிய இரண்டு நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும்.\nசித்திரை அன்று புத்தாண்டு பஞ்சாங்கம் ஒன்று வாங்கி வந்து அதற்கு சந்தனம், குங்குமம், பொருட்டு ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்ய வேண்டும். பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். இது தொன்றுதொட்டு தமிழகத்தில் நிகழ்ந்து வரும் வழக்கமாகும்.\nசித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பார். ஆகையால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும்.\nதமிழ் புத்தாண்டு நாளன்று மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம் பெறும்.\nஇனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர். அன்று சமையலில் வேப்பம்பூ பச்சடியும், மாங்காய் பச்சடியும் செய்யப்பட்டிருக்கும். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை.தமிழ் புது வருட உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.\nசித்திரை மாதம் பிறந்ததுமே தமிழகத்தில் இளவேனில்காலம்' என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுவதைப் போல, தமிழகத்தில் வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும்.\nஇந்த புத்தாண்டுல உங்க உடல் எடையை குறைக்கனும்னு ஆசைப்படுறீங்களா… அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…\nபுத்தாண்டில் எடுக்க வேண்டிய வீடு குறித்த சில முக்கிய தீர்மானங்கள்\nஇந்த புத்தாண்டுல புதுமாதிரியா வாழ்த்து சொல்லனுமா\nசந்தோஷமான வாழ்க்கைக்கு 2020 புத்தாண்டில் கட்டாயம் எடுக்க வேண்டிய சில தீர்மானங்கள்\n2020 ஆம் ஆண்டு எந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழியப் போகுது தெரியுமா\nஇந்த மாதிரி கொண்டாடுனா இந்த புத்தாண்டு உங்களுக்கு மறக்க முடியாத நாளா இருக்கும்…\nஇந்த அதிர்ஷ்ட உணவுகள புத்தாண்டு அன்று சாப்பிட்டால் வருடம் முழுவதும் அதிர்ஷ்டம் இருக்குமாம்...\nஇந்த புத்தாண்டுக்கு உங்க லவ்வருக்கு இந்த அழகான பரிசுகள கொடுத்து அசத்துங்க…\n2020-ல் இந்த 5 ராசிக்காரங்க கண்டிப்பா காதலில் ஜெயிக்க போறாங்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா\nதலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...\nவாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...\n2020-ல் உங்க ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு ஆபத்தான மாதமாக இருக்கப்போகிறது தெரியுமா\nசளியை க��ணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nதை பொங்கல் ஸ்பெஷல்… தை பிறந்தால் வழி பிறக்கும் ஏன் எப்படி எதற்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/whales-near-new-zealand-sea-shore-in-dead-state-117021000040_1.html", "date_download": "2020-01-20T17:24:12Z", "digest": "sha1:YQNPUPYVBONIGAPKW3FDMPFFHAWOGTED", "length": 11074, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "தற்கொலை செய்துக்கொண்ட திமிங்கலங்கள்: உலக அழிவிற்கான எச்சரிக்கை!! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 20 ஜனவரி 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதற்கொலை செய்துக்கொண்ட திமிங்கலங்கள்: உலக அழிவிற்கான எச்சரிக்கை\nநியூசிலாந்து நாட்டில் கூட்டம் கூட்டமாக திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரை விட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநியூசிலாந்து நாட்டில் சவுத் தீவுப் பகுதியின் வடக்கே உள்ள கோல்டன் பே பிராந்திய கடற்கரையில் 100க்கும் அதிகமான திமிங்கலங்கள் அலையில் அடித்துவரப்பட்டு கரை ஒதுங்கியது.\nஅவற்றில் பல திமிங்கலங்கள் உயிரிழந்திருந்தன. இன்னும் சில கரை ஒதுங்கிய உடனே, உயிரை விட்டன. இதுவரையில் 416 திமிங்கலங்கள் சடலமாகக் கரை ஒதுங்கியுள்ளன.\nஇதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என நியூசிலாந்து கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். கரை ஒதுங்கிய திமிங்கலங்கள் அனைத்தும் பைலட் வகை திமிங்கலங்களாகும்.\nஇதற்கான உண்மைக் காரணம் ஏதேனும் பெரிய அதிர்ச்சியான செய்தியாக இருக்கும் என்றும், இது உலக அழிவிற்கும் மனித குலத்திற்கும் விடப்பட்டுள்ள எச்சரிக்கை என்றும் கருதுகிறனர்.\nஜெ. இறந்த நிலையில் தான் கொண்டு வரப்பட்டார்: போட்டுடைத்த அப்பல்லோ மருத்துவர் (வீடியோ)\nநியூசிலாந்து வீரர் வீசிய பந்து: தலையில் ப��்டு நிலைகுலைந்த வங்கதேச கேப்டன்\nஇறந்த நிலையில் கரை ஒதுங்கும் உயிரினங்கள்: பேரிடரின் அறிகுறியா\n190 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: தொடரை கைப்பற்றி சாதனை\nகடைசி ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/rajamkrishnan/kodugalumkolangalum/kk10.html", "date_download": "2020-01-20T17:29:17Z", "digest": "sha1:SP2EVCI5QPOBVKCEO5LZNH7JSZQX2WPI", "length": 52858, "nlines": 192, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 10 - கோடுகளும் கோலங்களும் - Kodugalum Kolangalum - ராஜம் கிருஷ்ணன் நூல்கள் - Rajam Krishnan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந���தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசைக்கோ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்\n“மாடு கட்டிப் போரடிச்சா மாளாதுன்னா” சொல்லி, “டிராக்டர்கட்டிப் போரடிக்கும் அழகான கரும்பாக்கம்...”\nகன்னியப்பனுக்கு ஒரே சந்தோசம். ஏதேதோ சினிமாப் பாட்டுக்கள். அவன் குரலில் மீறி வருகின்றன.\nஎப்போதும் வரும் முத்தய்யா, வேல்ச்சாமி, கன்னியப்பனின் ஆயா என்று பெண்கள்...\nசாவடியை அடுத்த முற்றம் போல் பரந்த மேட்டில் கதிர்களைப் பரப்பிப் போடுகிறார்கள். பண்ணை வீட்டு டிராக்டர் பத்து ரவுண்டு வந்தால் போதும். நெல்மணிகள் கலகலக்கும். அப்பா வந்திருக்கிறார். சரோ படிப்புக்குப் போய்விட்டாள். சரவணன் டிராக்டரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். ரங்கன் எப்போதுமே களத்து மேட்டுக்கு வந்ததில்லை. அம்மாவும் கூட அதிசயமாகச் சாவடிப் பக்கம் நெல் துாற்ற முறத்துடன் வந்திருக்கிறாள். அம்முவும் நெல் தூற்றுகிறாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nவீடு, நிலம், சொத்து : சட்டங்கள்\nசேப்பியன்ஸ் : மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nகவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி\n101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nவங்கிக் கடனை அடைத்து, தோடு ஜிமிக்கியை மீட்க வேண்டும். சாந்தி ஒடி வருகிறாள்.\n” கையில் கதிர்க் கற்றையுடன் பற்றிக் குலுக்குலுக்கென்று குலுக்குகிறாள்.\nஒரே சந்தோசம். வெயிலில் உழைப்பு மணிகள் முகத்தில் மின்னுகின்றன.\n“விடு. விடு சாந்தி அருவா...”\nஅப்போதுதான் பார்க்கிறாள். ந��லச்சட்டையும் ஒட்டு மீசையும் காமிராவுமாக அவள் புருசன் படம் பிடிப்பதை.\n“வெற்றிச்சந்தோசம். அதுக்கு இது ரிகார்டு.”\nஅம்மா, அப்பவே படம் எடுத்திருக்காங்க. நா டிராக்டர்ல உக்காந்து எடுத்திருக்காங்க\n நீயாவது வந்து நிக்கிறியே, சந்தோசம்டா...”\n“ஏங்க எங்க இரண்டு பேரையும், எங்களுக்குத் தெரியாமயே எடுக்கணுமின்னே எடுத்தீங்களா தெரிஞ்சு போஸ் குடுத்தா அது நல்லா இருக்காதே...”\n“அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ கையப் புடிச்சிக் குலுக்கினப்ப கதிர்க்கட்டு, இடுப்பு அரிவா எல்லாம் கச்சிதமா வுழுந்திருக்கு” செவந்தி குரலை இறக்கிக் கோபித்துக் கொள்கிறாள்.\n எங்கூட்டுக்காருக்கு... இதெல்லாம் ரசிக்காது. இப்பவே ரொம்பப் பேசறதில்ல. உன்னிடம் சொல்றதுக்கென்ன, அன்னிக்கு ரேடியோவப் போட்டு உடச்சிட்டாரு...”\n“அதெல்லாம் சரியாப் போயிடும் அக்கா நான் சொல்றன் பாருங்க நம்ம செட்ல, நீங்கதா உடனே போட்டு, பலன் எடுத்திருக்கிறீங்க. படம் நல்லா வந்தா இவுங்க போட்டிக்கு அந்தப்படத்த அனுப்பப் போறதாச் சொல்லிருக்காரு...”\nசெவந்தி ஏதோ ஒரு புதிய உலகில் நிற்பது போல் உணருகிறாள்.\nவியாபாரி, ரத்தின முதலியார் வந்திருக்கிறார்.\nஎல்லாக்கதிர்களும் பகல் ஒரு மணிக்குள் அறுவடையாகி வந்து விட்டன. டிராக்டர் தன் பணியைச் செய்துவிட்டுப் போகிறது.\nசெவந்தி குவிந்த நெல்மணிகளைப் பார்த்து ஊமையான உணர்வுகளுடன் நிற்கிறாள். ஒரு பதர் இல்லை. ஒரு சாவி இல்லை.\nநெற்குவியலுக்கு முன் கர்ப்பூரம் காட்டிக் கும்பிடுகிறாள். பொரி கடலைப் பழம் படைக்கிறாள்.\nஅப்பா ஒரு பக்கம் சுந்தரியும் கன்னியப்பனும் துாற்றி விட்ட நெல்லைச் சாக்கில் அள்ளுகிறார்.\n“அப்பா நெல்லு நெடி. நீங்க போங்க... இருமல் வந்திடப் போவுது வேணி... வந்து சாக்கப் புடிச்சிக்கம்மா...”\n“இருக்கட்டும்மா, புது நெல்லு, ஒண்ணும் ஆவாது. இந்த நெடிதா நமக்கு உள் மூச்சு. எம் பொண்ணு நின்னுக்கிட்டா, நா உசந்துடுவே...”\n“எல்லாம் அந்த ஆபீசர் அம்மாக்குச் சொல்லுங்க”\n“ஆமாம்மா. மகாலட்சுமிங்க போல அவங்க வந்தாங்க, நாங்கூட இவங்க என்ன புதுசாச் செய்யப் போறாங்க. எத்தினி யூரியா போட்டும் ஒண்ணும் வெளங்கல. பூச்சி புகையான் வந்து போவுது. ஏதோ போடணுமேன்னு போட்டுச் சாப்புடறோம். செலவுக்கும் வரவுக்கும் சரிக்கட்டிப் போவுது. உழுதவங் கணக்குப் பாத்தா உழக்கு மிச���சம்பாங்க. அதும் கூட செரமமாயிருக்குன்னுதாம்மா நெனச்சே...”\nமூட்டைகளைக் குலுக்கி எடுக்கிறார். செலவு போக, ஏறக்குறைய ஒன்பது மூட்டைகள் கண்டிருக்கின்றன.\nஎப்போதும் வரும் ஆண் பெண் சுற்றார்களே கூலி பெறுபவர்கள். சுந்தரி காபி கொண்டு வந்து கொடுக்கிறாள்.\nமூட்டைகளைத் தட்டு வண்டியில் போட்டுக் கொண்டு முதலியார் போகிறார். மூன்று மூட்டைகளைச் செலவுக்கு வைத்திருக்கிறாள்.\nஆறு மூட்டைகள்... ஆயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய், சுளையாகக் கைகளில்...\nஅப்பா செவந்தியின் கைகளில் கொடுக்கிறார்.\nவாங்கிக் கொண்டு களத்து மேட்டிலேயே அப்பன் கால்களைத் தொட்டுக் கும்பிடுகிறாள்.\n“இருக்கட்டுங்கப்பா. நீங்க வச்சிக்குங்க. வங்கிப் பணத்தைக் கட்டிருவம். பொங்கலுக்கு மின்ன புது நெல்லு வந்திட்டது. அதுதான் சந்தோசம். நா நினைச்சே, பொங்கக் கழிச்சித்தா அறுப்போமின்னு...”\n“கதிர் முத்திப் பழுத்துப் போச்சி. உதுர ஆரம்பிச்சிடுமில்ல... நீ முன்னாடியே நாத்து நடவு பண்ணிட்டல்ல...\n“அப்பா தொடர்ந்து, கொல்ல மேடுல சாகுபடி பண்ணனும். இது முழு ஏகராவும் பயிர்பண்ணனும்.”\nஆங்காங்கு வைக்கோல் இழைகள். நிலம், பிள்ளை பெற்று மஞ்சட் குளித்து நிற்கும் தாய்போல் தோன்றுகிறது.\nவைக்கோல் அங்கேயே காயட்டும் என்று போட்டிருக்கிறார்கள்.\nவீட்டில் சுந்தரிதான் அடுப்பைப் பார்த்துக் கொண்டு, ஆட்களுக்குக் காபியும், பொங்கலும் வைத்துக் கொண்டு வந்தாள். அதிகாலையிலேயே ஆட்கள் வந்துவிட்டார்கள்.\nஅவளுக்கு... அந்தப் பெரியம்மா பிள்ளை சாவு. பெரிய அதிர்ச்சி. ஒரு இளம் பெண் புருசனை இழந்து சமூகக் கட்டுப்பாடுகளுக்கு ஆட்படுவதைப் போன்ற கொடுமை ஒன்றும் கிடையாது. அந்தச் சாவுக்குப் போய் வந்ததாலோ என்னமோ, அவள் கணவனும் சரியாகவே இல்லை. அம்மாதான் அந்தக் கடைசி ஊர்வலப் பெருமையை, ஏதோ கல்யாண வைபவம் கண்டவள் போல் சொன்னாள். பெரிய பெரிய அமைச்சர்கள் வந்தார்களாம். பூமாலைகளே வந்து குவிந்ததாம். நடிகர் ஜயக்குமார் வந்து கண்ணிர்விட்டு அழுதானாம். லட்ச ரூபாய் செலவழித்தானாம், அந்தக் கடைசி ஊர்வலத்துக்கு..\nஅம்மா இந்தப் பெருமையைச் சொன்னது ரங்கனுக்கே பிடிக்கவில்லையோ “ஆமாம், குடிச்சிப்புட்டு ஆடினானுவ. வாணவேடிக்கை, இதெல்லாமா “ஆமாம், குடிச்சிப்புட்டு ஆடினானுவ. வாணவேடிக்கை, இதெல்லாமா செத்தவனுக்கு, ஒரு சாமி பேரு, கோவிந்தான்னு சொல்லல்ல. மட்றாசு விவஸ்தை இல்லாம ஆயிட்டது. பூமாலை மேலுக்கு மேல் போட அமைச்சர் வாரார். வட்டத் தலைவர், செயலாளர், டி.வின்னு பெருமைதாம் பெரிசு. அந்தப் புள்ள பொஞ்சாதி தா உள்ள அழுதிட்டிருந்திச்சி. அதுக்காகத் தான் கருமாதியன்னிக்குப் போன. அவ அண்ணன் கூட்டிட்டுப் போயிடுவா. பாவம், அஞ்சு வருசம் வாழ்ந்து ரெண்டு புள்ளையத் தந்தா. குடி... குடிக்கறதோட, சாமி இல்லேன்னு திரிஞ்சானுவ. அதுதா அடிச்சிடுத்து...” என்று வருந்தினாள்.\n“இந்தப் புள்ளிங்க இல்லன்னா, வேற கலியாணம் கூடக் கட்டலாம். ஆம்புளங்க கட்டுவாங்க, புள்ளிங்களை வளர்க்கன்னு. பொம்புள, இந்தப் பிஞ்சுகளுக்கு ஒராண் காவல் வேணும், அப்பன் ஸ்தானத்திலன்னு கல்யாணம் கட்டலாமா கூடாது. அத்தோட விட்டதா சொந்தக்காரங்க, கூடப் பெறந்தவங்க கூட நடத்த சரியில்லன்னு கரியத்தித்தும். இவங்க புருசன் பொஞ்சாதி இணைபிரியாம, சீவிச்சிங்காரிச்சி மினுக்குவாங்க. அட, வூட்டில படுவெட்டா, புருசனில்லாம ஒரு பொம்புள இருக்காளேன்னு நினைப்பாங்களா” என்று யாருக்கோ கல்லிலே மருந்திழைப்பது போல் உரசி விட்டாள்.\nபொங்கலுக்கு இரண்டு நாட்கள் இருக்கும் போதுதான் அறுவடை செய்திருக்கிறார்கள். பச்சை நெல்லை முற்றத்தில் காய வைத்திருக்கிறாள். ஒரு மூட்டையைப் புழுக்கி வைக்க வேண்டும்.\nஓய்ந்தாற் போல் குறட்டில் உட்காருகிறாள்.\nவெந்நீர் வைத்து உடம்புக்கு ஊற்றிக் கொள்ளவேண்டும். வயிறு பசிக்கிறது.\n“இருக்கக்கா... குழம்பூத்தித் தாரேன். சாப்பிடுங்க. நீங்க சரியாகச் சாப்பிட்டிருக்க மாட்டீங்க...”\n“உனக்குத்தா ரொம்ப வேல சுந்தரி..”\n பொங்கலுக்கு முருகண்ணா அண்ணி எல்லாம் வராங்களாம். மதியம் அத்தான் சாப்புட வந்தப்ப லெட்டர் வந்திருக்குன்னு சொன்னாங்க.”\n“நா முதல்ல அறுப்பு வச்சது நல்லாப் போச்சு. புதுநெல்லு போட்டுப் பொங்கி, வாராத அண்ணனும் அண்ணன் பொஞ்சாதியும் வாராங்கன்னா விசேசந்தா.” பொங்கலுக்கு எப்படியும் துணி வாங்குவது வழக்கம். காஞ்சிபுரம் போய்க் குழந்தைகளுக்கும், அப்பாவுக்கும், வாங்க வேண்டும் என்றிருந்தாள். கோ - ஆப்டெக்ஸ் கடையில், ஒரு வாயில் சேலை எடுத்தால், சரோவை உடுத்தச் சொல்லலாம். அவர்கள் அப்பா அவளுக்கும், சரவணனுக்கும் வேண்டியதை எடுப்பார். அவள் தலையிட மாட்டாள். அவளுக்கும் ஏதோ ஒரு சேலை வரும். பொங்கல் தீபா��ளி என்றால், முருகன் இருநூறு இருநூற்றைம்பது என்று பணம் அனுப்பி வைப்பான். இல்லையேல், அவன் மட்டும் பேப்பர் திருத்த, அது இதென்று பட்டணம் வரும்போது சுங்கடிப் புடவையோ, வேட்டியோ வாங்கி வந்து கொடுப்பான். அதற்கே அம்மா அகமகிழ்ந்து போவாள்.\n கோ - ஆப்டெக்ஸ் துணிக்கடையில் கூட்டம் அலை மோதுகிறது. செவந்தி கன்னியப்பனையும் கூட்டி வந்திருக்கிறாள். ஒரு சோடி வேட்டி நாற்பது நாற்பது ரூபாயில் இரண்டு சட்டைகள், ஒரு வாயில் சேலை, நான்கு ரவிக்கைத் துணிகள் என்று துணி எடுக்கிறாள். புதுப்பானை, நான்கு கருப்பந்தடிகள், வாழைப்பழம், ஒரு சிறு பறங்கிக் கொட்டை, பூசணிக்காய், கத்தரிக்காய், மொச்சைக் கொட்டை என்று வாங்கிக் கொள்கிறாள். சேவு அரைக் கிலோ, இனிப்பு கேக், ஒரு பெட்டி என்று பணத்தைச் செலவு செய்கிறாள்.\nகன்னியப்பன் உடன் வர விடுவிடென்று நடந்து வீட்டுக்குள் நுழைகையில் வீடு கலகலவென்றிருக்கிறது. ரங்கன் மட்டும் வந்திருக்கவில்லை. அண்ணன் முருகன், அண்ணி, இரண்டு குழந்தைகள் வந்திருக்கிறார்கள். கயிற்றுக் கட்டிலில் பிள்ளைகளுடன் அண்ணன் இருக்கிறார். அண்ணி கருப்புத்தான். ஆனால் படித்த களை, பணக்களை.\n“ஆமா. நேத்துத்தா காகிதம் வந்திச்சின்னு சொன்னாங்க. நா காலம வரீங்களோ, ராத்திரியோன்னு நினைச்சே. பஸ்ஸுல வந்தீங்களா\n“நாங்க மெட்ராசிலிருந்து வரோம். மாப்பிள்ளைகிட்டச் சொன்னனே கண்ணன் காரியத்துக்கு வந்திருந்தாரே. இவ தங்கச்சி வீடு ஏரிக்கரைப் பக்கமிருக்கே ஜீவா பூங்கா நகர். அங்கதானே இருக்கு கண்ணன் காரியத்துக்கு வந்திருந்தாரே. இவ தங்கச்சி வீடு ஏரிக்கரைப் பக்கமிருக்கே ஜீவா பூங்கா நகர். அங்கதானே இருக்கு புதுசா கட்டிருக்காங்க. கிரகப்பிரவேசத்துக்கே வரணும் வரணும்ன்னாங்க. அட பொங்கல், அப்படியே ஊருக்கும் வருவோம்னு வந்தோம். நீ என்னமோ கிளாஸ் எடுத்தியாமே புதுசா கட்டிருக்காங்க. கிரகப்பிரவேசத்துக்கே வரணும் வரணும்ன்னாங்க. அட பொங்கல், அப்படியே ஊருக்கும் வருவோம்னு வந்தோம். நீ என்னமோ கிளாஸ் எடுத்தியாமே நல்ல வெள்ளாமைன்னு அப்பா சொன்னாங்க...”\n“ஆமாம் காக்காணிக்கு ஒம்பது மூட்டை, ஒரு கருக்காய் பதர் இல்ல..” என்று ஆற வைத்துக் குந்தாணியில் குத்துப்பட்ட நெல்லை - அரிசியைக் கொண்டு வந்து காட்டுகிறாள்.\n“இருக்கட்டும் நமக்கு இதெல்லாம் சரிவராது. மாப்புள்ள போல...”\n“அண்ணி, நின்னிட்டே இருக்காங்க, நீங்க பாட்டுல உக்காருங்க...”\n“அதான் பாய விரிச்சி வச்சேன்...” என்று கூறும் சுந்தரி காபி கொண்டு வருகிறாள். சாமி மேடைக்கு முன் ஒரு தாம்பாளத்தில், ஸ்வீட் பாக்கெட், கதம்பம், வெற்றிலை, பாக்கு, பழம் ஆகிய வரிசைகள் இருக்கின்றன. நீலத்தில் கருப்புக் கரையிட்டு இரு சரிகைக் கோடுகள் ஒடிய சுங்கடிச் சேலை, ஒரு உயர் ரக வேட்டி, மேல் வேட்டி, எல்லாம் இருக்கின்றன. அண்ணியின் கழுத்தில், புதிய தங்கச் செயின் டாலருடன் பளபளக்கிறது. இரண்டு அன்னங்களாய்க் கல்லிழைத்த டாலர். உள்ளங் கழுத்தில் அட்டிகைப்போல் ஒரு நகை. தங்கமாக ஒரு மீன் இரண்டு முனைகளையும் இணைக்கிறது. மீனின் சிவப்புக்கல் கண் மிக அழகாக இருக்கிறது. செவிகளில் சிவப்புக்கல் கிளாவர் ஜொலிக்கும் காதணியில் முத்துக்கட்டி இருக்கிறது. நதியாகுத்தோ, நகுமா குத்தோ, குத்தி அதில் ஒரு சிவப்பு நட்சத்திரம் சொலிக்கிறது. கைகளில் மும்மூன்று தங்க வளையல்கள், ஒரு சிவப்பும் முத்துமான வளையல். மூக்கில் முத்துக்கட்டிய மூக்குத்தி, விரலில் வங்கி நெளி மோதிரம். முடியைத் தளர்த்தியாகப் பின்னி காதோரம் தூக்கிய ஊசிகளுடன் பேஷனாக அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். இந்த இடத்துக்கே பொருந்தாமல், இரண்டு விரல்கடை சரிகை போட்ட, மினுமினுக்கும் பட்டில் பூப்போட்ட சேலை... இளநீலமும் ரோசுமான கலர். அதே இள நீலத்தில் ரவிக்கை... குழந்தைகளில் பெரியவன் ஆண். எட்டு வயசாகிறது. ஆனால் நருங்கலாக இருக்கிறான். புசுபுசுவென்று ஒரு முழுக்கால் சட்டை கழுத்து மூடிய பூப்போட்ட பனியன் போன்ற மேல் சட்டை. அவன் கழுத்தில் ஒரு போட்டோ பிடிக்கும் காமிரா. பொம்மையாக இருக்கும் என்று தோன்றுகிறது. பெண் சிறியவள். அடுக்கடுக்காக ஜாலர் வைத்த பம்பென்ற லேசு வைத்த கவுன் போட்டிருக்கிறது. காதுகளில் சிறு தங்க வளையல்கள். கழுத்தில் இருக்கிறதோ இல்லையோ என்ற மெல்லிய இழைச்சங்கிலி. நட்சத்திர டாலர்...\nகன்னியப்பன் அந்தச் சட்டையை சிறு குழந்தைக்குரிய ஆவலுடன் தொட்டுப் பார்க்கிறான். அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கையில் கிள்ளி உதட்டில் வைத்துக் கொள்கிறான். உடனே அந்தக் குழந்தை முகத்தைச் சுருங்கிக் கொண்டு அம்மாவைப் போய் ஒட்டிக் கொள்கிறாள்.\n“அவ... அழுக்குக் கையோடு தொடுறா...”\n“ந்தா. அப்படில்லாம் சொல்லக் கூடாது திவ்யா” என்ற��� முருகன் சிறு குரலில் அதட்டுகிறான். உடனே, அவள் தொட்டாற் சுருங்கியாக அழத் தொடங்குகிறாள்.\nசெவந்திக்கு அப்போதே கவலை பற்றிக் கொள்கிறது. இரவு இவர்கள் எங்கே தங்கி, எப்படிப் படுத்துக் கொள்வார்கள் முன்பு அவர்கள் வந்த போது கழிப்பறை கூடக் கிடையாது என்று குறைப்பட்டு, போய் விட்டாள். இப்போது, படலை ஒரமாக ஒரு கழிப்பறை கட்டி இருக்கிறார்கள். அது சரோ மட்டுமே உபயோகிக்கிறாள். சுத்தம் செய்ய என்று ஆள் பிடிப்பது சிரமம். அதனாலேயே அதை உபயோகிப்பவள் அவள் மட்டுமே.\nஇதெல்லாம் நினைவுக்கு வந்து அழுத்துகிறது.\nதிராபையான கந்தலை இழுத்துப் பிடிக்கும் சாகசத்தைச் செய்ய வேண்டியிருக்கிறது.\nஅப்பா இருமினாலும் கொண்டாலும் இருக்கட்டும் என்று சுந்தரி வீட்டுக்குப் படுக்க அனுப்புகிறாள். சரோவுடன் கூடத்து அறையில் அண்ணி, குழந்தைகள், கட்டிலில் அண்ணன். கீழே அம்மா.. விடிந்தால் போகி..\nகவலைகளின் கணமும் அலுப்பும் உடலை அயர்த்தி விடுகிறது. வாசலில் சட்பட்டென்று சாணம் தெளிக்கப்படும் ஒசையில் அலறிச்சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nராஜம் கிருஷ்ணன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம�� (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்ன���்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3366-nee-tholaindhaayo-tamil-songs-lyrics", "date_download": "2020-01-20T18:20:34Z", "digest": "sha1:WQRSETDVIIDRKUTU2BGFT64YQRZMKG5B", "length": 4499, "nlines": 92, "source_domain": "www.tamilpaa.com", "title": "Nee Tholaindhaayo songs lyrics from Kavalai Vendam tamil movie", "raw_content": "\nஎன் நிழலை நீ பிரிந்தால்\nநான் உயிர் வாழும் இனி ஒரு நாளும்\nநீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு\nநீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு\nநீ தொலைந்தாயோ நான் தேடித்தேடி வருவதற்கு\nநீ தொலைந்தாயோ நான் உனைத்தேடி வருவதற்கு\nநான் இருந்தால் உன்னோடு என் ஆயுள் நீளுமடி....\nபார்க்கும் திசையெல்லாம் நீ வரைந்த காதல் தோன்றுதே\nசேர்க்கும் விதியென்றே நான் நினைக்க காலம் ஓடுதே\nஎன் கண்ணீரிலும் உன் சிரிப்பைதான் தேடிப்பார்க்கிறேன்\nநான் கண்மூடியே உன் விழிகளில் மூழ்கிப்போகிறேன் (நீ தொலை)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nUn Kaadhal Irundhal Podhum (உன் காதல் இருந்தால் போதும்)\nEn Pulse Yethitu Poriye (என் என் பல்சை ஏத்திட்டுப் போறியே)\nஉன் காதல் இருந்தால் போதும்\nஎன் என் பல்சை ஏத்திட்டுப் போறியே\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tr-simbu-rajendar-joke-youtube-video/", "date_download": "2020-01-20T17:15:59Z", "digest": "sha1:NTRJ7P5XYCRZFBR3R3WMPOSSP2L6EIEA", "length": 7906, "nlines": 110, "source_domain": "moonramkonam.com", "title": "டி.ஆர் சிம்பு மோதல் லேட்டஸ்ட் ஸ்கூப் ந்யூஸ் » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஉலக ஒளி உலா ஜில்லென்று ஐஸோ ஐஸ் நியூஸ்..ஸ்..ஸ் பத்துலட்சம் ஹிட்ஸ் – பரவசம்\nடி.ஆர் சிம்பு மோதல் லேட்டஸ்ட் ஸ்கூப் ந்யூஸ்\nடி.ஆர் சிம்பு மோதல் மொக்கை டிவி லேட்டஸ்ட்\nமொக்கை டிவியின் லேட்டஸ்ட் ஸ்கூப்…தமிழ் சினிமாவின் அதிரடி அப்பா மகன் அதிரடி மோதல்…\nஆமாங்க சிம்பு டி.ஆர் ரெண்டு பேரும் மத்தவங்களத்தான் வறுத்தெடுப்பாங்களே தவிர ஒருத்தர ஒருத்தர் கடிச்சுக்கிட்டது இல்ல.. நயன் மேட்டர்ல கூட டி,ஆர் அண்டர்ஸ்டேண்டிங்கா டி.ஆர் சிம்புவை சப்போர்ட் பண்ணார். ஆனா அவங்களுக்கு என்ன பிரச்சினையோ இப்படி சண்டை ப��ட்டுருக்காங்க… இப்ப பாருங்க.. எப்படி அப்பா மகனும் சண்டை போடறாங்கன்னு…\nவீடியோவை பொறுமையாக பார்த்தவ்ர்களுக்கு இலவச போனஸ் போஸ்\nTagged with: Simbu TR joke, TR vieo joke, TR youtube video joke, கை, சினிமா, சிம்பு, டி.ஆர்+யூட்யூப் வீடியோ ஜோக், ட்.ஆர்.சிம்பு ஜோக், நயன், வீடியோ\nவார ராசி பலன் 19.6.2020 முதல் 25.1.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-23-07-19-27/", "date_download": "2020-01-20T17:32:44Z", "digest": "sha1:E7IHIPP2SQELB4JE6QDSQ4FZEHLJOT53", "length": 7866, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "வயிற்றுப்புண் குணமாக |", "raw_content": "\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னேற்ற புதியதிட்டம்\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றாலும் இயலாதது அல்ல\nபாகிஸ்தான் அகதிகள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து சுத்தமான பாத்திரத்தில் இட்டு கைகளை நன்கு சுத்தப்படுத்தியபின், நன்கு பிசைந்து சற்றியிலிட்டு எடுத்து பனைவெல்லம் அல்லது கற்கண்டு பொடி கலந்து காலை, மாலை ஒரு குவளை வீதம் பருகி வந்தால் கண்டிப்பாகக் குணமாகும்.\nஅத்தி இலை, ஆவாரைக் கொழுந்து, குப்பைமேனி போன்ற இலைகளின் மூலமும் முறையாகவும் தொடர்ச்சியாகவும், கஷாயமிட்டு சாப்பிடுவதால் பூரண குணமடையலாம்.\nவெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத் தூளையும் போட்டு வறுத்துபொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு குடித்து வர வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாது.\nகுடலில் புண்ணுண்டாகி விட்டது என்பதையுணர்ந்து விட்டவுடன், அதிகமான காரம், புளி, எண்ணெயில் வருத்தப் பொருட்கள் போன்றவற்றை அறவே நிறுத்தி விட்டு பால் உணவு, மோர், தயிர், போன்றவற்றில் உணவை உண்பது போன்ற பழக்கத்தை உண்டாக்கிக் கொண்டு, சாதாரணமாகக் கிடைக்கும் மருந்துகளை உண்டு வந்தால் கூட வயிற்றுப் புண் விரைவில் ஆறிவிடும்.\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nகடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு…\nதேச விரோதிகளின் முகத்தில் ஓங்கி அடித்த டெல்லி…\nஅத்வானி போன்ற தலைவர்களால் பா.ஜ.,வுக்கு வெற்றி\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்த���விடுகின்ற ...\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னே� ...\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றா ...\nபாகிஸ்தான் அகதிகள் பிரதமர் மோடிக்கு ந� ...\nகுடியுரிமையை பறிக்க சட்டம் கொண்டு வரவ� ...\nமோடிக்கு இணையாக ராகுல் ஒருபோதும் இயலா� ...\nஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசின் வளா்ச்� ...\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nகரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் ...\nஅரச இலையின் மருத்துவக் குணம்\nஅரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் ...\nசிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-01-20T18:37:43Z", "digest": "sha1:FJAC33T5HXAQ5JQDE7HXRLSAEZLRW2SQ", "length": 9739, "nlines": 93, "source_domain": "villangaseithi.com", "title": "சகோதர பாசத்தின் வெளிப்பாடு ‘ரக்க்ஷாபந்தன்’.! - வில்லங்க செய்தி", "raw_content": "\nசகோதர பாசத்தின் வெளிப்பாடு ‘ரக்க்ஷாபந்தன்’.\nசகோதர பாசத்தின் வெளிப்பாடு ‘ரக்க்ஷாபந்தன்’.\nசகோதர, சகோதரி பாசத்தை வெளிப்படுத்தும் ‘ரக்க்ஷாபந்தன்’ விழா இன்று (ஆகஸ்ட்-1) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சகோதரர்களாக பாவிக்கும் ஆண்களின் கையில் ராக்கி கயிற்றை கட்டி ஆசி பெறுவது இவ்விழாவின் சிற்பம்சம். பாசமுள்ள தங்கைக்கு பரிசுகளை அளிப்பதும், அன்பு செலுத்தும் அண்ணனுக்கு ராக்கி கயிறு கட்டி, இனிப்பு வழங்கி ஆசி பெறுவதால் பாசத்தின் எல்லை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. புராண கதைகளிலும் அண்ணன் – தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக மகாபாரத கதை விளங்குகிறது.\nஒரு சமயம் கிருஷ்ணனின் விரலில் காயம் காரணமாக ரத்தம் சொட்டியது. இதைப் பார்த்து திரவுபதி அதிர்ச்சியடைந்தார். உடனே பதறியடித்தப்படி, தான் அணிந்திருந்த புடவையை கிழித்து கிருஷ்ணனின் காயத்துக்கு கட்டுப்போட்டார். திரவுபதியின் பாசத்தில் நெகிழ்ந்த கிருஷ்ணன், ‘எதிர்காலத்தில் என்னுடைய உதவி உனக்கு எப்போது தேவைப்பாட்டாலும் ஓடோடி வருவேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார். அதன்படியே, துச்சாதனன் திரவுபதியின் துகிலுரித்தபோது கிருஷ்ணன் காப்பாற்றினார். த���ரவுபதி, கிருஷ்ணனின் காயத்துக்கு புடவையால் கட்டுபோட்ட நிகழ்வே இன்று ராக்கி கயிறாக கையில் கட்டப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.\nஒரு சமயம் மகாபலி சக்கரவர்த்தி ‘தன்னுடைய பிரதேசங்களை மகா பிரபுவாகிய தாங்கள் பாதுகாக்க வேண்டும்’ என்று விஷ்ணுவிடம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்ற விஷ்ணுவும், வைகுண்டத்தில் இருந்து கிளம்பி மகாபலி சக்கரவர்த்தியின் தேசங்களை காக்க சென்றார். விஷ்ணு இருக்கும் இடத்தில் தானும் இருக்க வேண்டும் என்று விரும்பிய மகாலட்சுமியும் வைகுண்டத்தை விட்டு வெளியேறி அந்தணர் பெண்ணாக மகாபலி சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் புகுந்தார்.\nசிரவண பவுர்ணமி தினத்தில் மகாபலி சக்கரவர்த்தியின் கையில் லட்சுமிதேவி ராக்கி கயிறு கட்டினார். அண்ணன், தங்கை பாசத்துக்கு உதாரணமாக அன்று முதல் ‘ரக்க்ஷாபந்தன்’ கொண்டாடப்படுவதாகவும் வரலாற்று சுவடுகளில் கூறப்படுகிறது.\nPosted in ஆலோசனைகள்Tagged சகோதர, பாசத்தின், வெளிப்பாடு, ‘ரக்க்ஷாபந்தன்\nபசு மாடு பற்றித் தெரியுமா\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/06/", "date_download": "2020-01-20T17:47:51Z", "digest": "sha1:PUAY3WOR5TJ4XB5L7LZDWVTIN4OZSZBK", "length": 12678, "nlines": 373, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: June 2016", "raw_content": "\ntnschools 2016-2017 School Calendar Download | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது.அதில் 2016-17ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.\ntnschools 2016-2017 School Calendar Download | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது.அதில் 2016-17ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிறு விறு செய்திகளுடன்...புதிய செய்தி\nTRB DIET LECTURER RECRUITMENT 2016 | Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித்தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள் : 15.07.2016 - போட்டித்தேர்வு நடைபெறும் நாள் : 17.9.2016\nTRB DIET LECTURER RECRUITMENT 2016 | Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித்தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள் : 15.07.2016 - போட்டித்தேர்வு நடைபெறும் நாள் : 17.9.2016\nவிறு விறு செய்திகளுடன்...புதிய செய்தி\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/ebook/tamil/appa", "date_download": "2020-01-20T19:10:53Z", "digest": "sha1:J2A5FRMKLMANODYKNE2IZASKPOV2FIWU", "length": 33616, "nlines": 1231, "source_domain": "www.pustaka.co.in", "title": "Appa | Tamil eBook | Sivasankari | Pustaka", "raw_content": "\n1985ம் வருடம் டிசம்பர் மாதம் திரு. கோபால், திரு. ஜி. டி. நாயுடுவின் புதல்வர், என்னை\n“என் தந்தையின் வாழ்க்கைச் சரித்திரத்தை நீங்கள் எழுதி புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என் விருப்பம். ஒப்புக் கொள்வீர்களா\nஎந்தப் பீடிகையும் இல்லாமல், சுற்றி வளைக்காமல் நேரடியாக திரு. கோபால் விஷயத்துக்கு வந்துவிட, புருவங்கள் முடிச்சுப்போட சில நிமிடங்களுக்கு யோசித்தேன், பிறகு கேட்டேன்.\n“நாயுடு பற்றி எக்கச்சக்க புத்தகங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன. அவரை ஒருதரம்கூடச் சந்தித்திராத என்னால் கூறுவது சாத்தியம் என்று நம்புகிறீர்களா\nதுளி தயக்கமின்றி திரு. கோபாலிடமிருந்து பதில் வெளிப்பட்டது. “என் தந்தைக்கு 'அதிசய மனிதர்', 'படிக்காத விஞ்ஞானி', 'விவசாய விஞ்ஞானி', 'தொழில் விஞ்ஞானி', 'படிக்காத மேதை' என்று எத்தனையோ பட்டப் பெயர்கள் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் பல பிளஸ் பாயிண்ட், சில மைனஸ் பாயிண்ட்களைக் கொண்ட ஒரு அற்புத மனிதராகத்தான் என்றைக்குமே அவரை நான் உணர்ந்திருக்கிறேன்.\nஅப்பா சம்பந்தப்பட்ட கோப்புகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அந்தக் கோப்புகளைப் படித்து அவருடைய நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து விவரங்களைச் சேர்க்க முடிந்தால், அப்பாவை இன்னமும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்; அவருடைய நடவடிக்கை, சிந்தனைகளை இன்னும் பூர்ணமாகப் புரிந்து கொள்ள முடியும் என்று தோன்றியது.\nஇதை யார் மூலம் நிறைவேற்றினால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தபோது, மனதில் வந்து நின்றவர்களில் முக்கியமானவர் நீங்கள். எளிமையாக, அதே சமயத்தில் மனசில் பதியும்படியாக எழுதுவது உங்களுக்குக் கைவந்த வித்தை. அப்பாவை வைத்து இதுநாள்வரை மற்றவர் எழுதிய புத்தகங்களிலிருந்து கட்டாயம் மாறுபட்டு உங்களால் எழுத முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை...\nதவிர அப்பாவைப் புரிந்து கொள்வதும் அவருடைய கருத்துக்களை ஏற்று நடக்க முயற்சிப்பதும், சரியான வழிகாட்டி இன்றித் தவிக்கும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஓரளவுக்கு உதவியாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.\nதிரு. க���பால் கூறிய கடைசிக் காரணம் என் மனதில் சின்னதாக ஒரு நீரூற்றைக் கிளப்ப, அடுத்து வந்த நாட்களில் இது சம்பந்தமாய் யோசனை செய்து விட்டு கோயம்புத்தூருக்குச் சென்றேன்.\nதிரு. கோபாலின் மனைவி சந்திரா, பெண் சாந்தினி, மருமகன் வெங்கட், பிள்ளை ராஜ்குமாரைச் சந்தித்தேன், புகழ்மிக்க கோபால் பாகை, சிந்தனை மாறாமல் சுற்றி வந்தேன். எதிரே இருந்த பிரெஸிடெண்ட் ஹாலில் உள்ள பிரம்மாண்டமான கூடத்தில் திரு. நாயுடுவைப்பற்றி குறிப்புகள் கொண்ட, அம்பாரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஃபைல்களை மேலோட்டமாகப் பார்வையிட்டேன். அவர் கையாண்ட, கண்டுபிடித்த நூற்றுக் கணக்கான சாதனங்களை, மியூஸியத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்தவற்றைப் பார்த்தேன்.\nபார்க்கப் பார்க்க, திரு. நாயுடு அவர்கள் தனக்குள் பல முகங்களை அடக்கிக்கொண்ட வெகு சுவாரஸ்யமான மனிதர் என்பதைத் புரிந்துகொள்ள முடிய, புத்தகம் எழுதச் சம்மதித்தேன்.\nமூன்று ஆண்டுகளில் இந்தப் புத்தகம் சம்பந்தமாய், மதிப்புக்கும் அன்புக்கும் உரிய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் அவர்களிலிருந்து, மூப்பு காரணமாய் வேலையிலிருந்து நின்றுவிட்ட சாதாரண சமையற்காரர் வரை பலரைப் பேட்டி கண்டு, பல ஊர்களுக்குச் சென்று, திரு. நாயுடு லைப்ரரியில் இருந்த அவர் மேற்பார்வையில் பைண்ட் செய்யப்பட்ட அவரைப் பற்றின புத்தகங்களைப் படித்து, தேவையான விஷயங்களைச் சேகரித்துக் கொண்டபின், அவற்றைத் தொகுத்து எழுத உட்கார்ந்த பிறகே, முதல் முறையாய் எனக்குள் பயம் முளைவிட்டது.\nபாடுபட்டு விவரங்களைச் சேகரித்து விட்டோம், சரி… ஆனால் இவற்றை வித்தியாசமாக எப்படித் தொகுப்பது நின்று, நிதானமாய் யோசிக்கையில் ஒரே ஒரு வழி மூலம்தான் இந்தப் புத்தகத்தை வித்தியாசமாக எழுத முடியும் என்பது விளங்க, என் கருத்தை அடுத்தமுறை திரு. கோபாலைச் சந்தித்தபோது வெளிப்படுத்த, அவர் தீவிரமாய் ஆட்சேபித்தார்.\nஅவர் விரும்பிய ரீதியில் 'அப்பா' வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை திரு. ஜி. டி. நாயுடு பற்றினதாகவே இருக்கும். அவரை நான் சந்தித்திராத நிலையில் விவரங்களுக்கு அழுத்தம் கொடுக்கவே (Authenticity) திரு. கோபால் மூலம் கூற வைக்கும் முயற்சி என்பதை விடாப்பிடியாகச் சொல்லி எப்படியோ திரு. கோபாலைச் சம்மதிக்க வைத்தேன்.\nதிரு. நாயுடு ஓர் ஆழ்கடல். ஒவ்வொரு தரம் மூழ்க��� வெளிப்பட்டபோதும் முத்துக்களும், பழங்களுமாய் விவரங்கள் என் கையில் சிக்கியது நிஜம். அந்தப் பெரிய பொக்கிஷங்களை எனக்குத் தெரிந்த வகையில் ஓர் அழகான, அதே சமயம் வெகுவாக உபயோகிக்கக்கூடிய மாலையாக நான் தொகுக்க முயற்சித்ததின் விளைவுதான் இந்தப் புத்தகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2010/02/blog-post_8723.html", "date_download": "2020-01-20T18:25:12Z", "digest": "sha1:BXN3O5S3YQGRPZPCEHNUWZZBFG5PBLJW", "length": 33535, "nlines": 520, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nசிறுபான்மைத் தமிழர் மகாசபையினது சுயேட்சை வேட்பாளர்...\nயாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் ...\nமனோ கணேசனுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்\nமுஸ்லிம் காங்கிரசுக்குள் பாரிய குழப்பம்: அதிருப்தி...\nகிழக்கு மாகாண அரசியல்வாதிகளான இராஜதுரை, தங்கத்துரை...\nவேட்பு மனுக்களை ஏற்கும் பணி இன்று நண்பகலுடன் நிறைவ...\nத.ம.வி.பு(TMVP)கட்சி இன்று மட்டக்களப்பில் வேட்பு ம...\nபாராளுமன்ற தேர்தலுக்கான த.ம.வி.பு கட்சியின் முதலாவ...\nவரலாறு திரும்புகிறது வடக்கில் கால் பதிக்கும் ...\nபொன்சேக்காவின் நிவாரண கோரிக்கை உச்ச நீதிமன்றத்தினா...\nவன்னி, யாழ். மாவட்டங்களில் ரீ.எம்.வி.பி. நேற்று வே...\nத. தே. கூ. முன்னாள் எம்.பிக்கள் ஐ. ம. சு. முன்னணிய...\nவடக்குக்கு கடந்த வாரம் 5,50,000 சுற்றுலா பயணிகள்\nவவுனியாவில் வேட்பு மனுத் தாக்கல்\nஐ.ம.சு.மு வேட்பாளர் பட்டியல்கள் இன்று முதல் கையளிக...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வேட்பு மனுக்களை ச...\nஐ.தே.க - ஜே.வி.பி நேரடி மோதல்\nசிறுபான்மைத் தமிழர் மகாசபை வரும் தேர்தலை சுயேட்சைய...\nவறிய பிரதேசத்தை சார்ந்த மக்களின் குறைகளை நேரில் செ...\nகல்குடா நாமகள் வித்தியாலயத்தின் புதிய விளையாட்டு ம...\nசுவாமி விபுலானந்தர் வரலாற்று நூல் வெளியீட்டு விழா....\nபிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார்\nதேர்தல் களத்தில் முத்தையா முரளிதரன்...\nதீர்மானம் எடுக்க முடியாத நிலையில் தமிழ்க் கூட்டமைப...\nவன்னி மற்றும் யாழ். மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் வ...\nஆப்கான் பிரச்சனையால் நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்...\nவேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்\nஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்��ணியிலிருந்து வெளியே...\nஆடை தொழிற்சாலை ஊழியர்களை அரசு கவனிக்கும் ஜி. எஸ். ...\nபாராளுமன்றத் தேர்தலை எமது தலைமைகள் எப்படி எதிர்கொள...\nபராக் ஒபாமாவைச் சந்திக்கிறார் தலாய்லாமா\nவேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்; முடிவுகள் எட்டாத...\nதவறான பாதையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானம்:டக்...\nஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி மியன்மார்...\nவடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த17 மாவட்டங்களி...\nயாழ் நகரில் குண்டு வெடிப்பு- சிறார்கள் இருவர் பலி\nமே. வங்காளம் மிட்னாபூரில் பாதுகாப்பு படையினர் மீது...\nபாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலி...\nமட்டு. மேயர் சிவகீதாவை பதவியிலிருந்து நீக்குமாறு வ...\nஇரான் மீது அழுத்தம் கொடுக்க ஹிலாரி முயற்சி\nதொலைபேசியினூடாக மிரட்டல் விடுத்து கொள்ளைச் சம்பவத்...\nஅனைவரும் பொதுத் தேர்தலுக்கு முன் மீள்குடியேற்றம்\nசிறுபான்மைத் தமிழர் மகாசபைக்குள் நுழைய T.N.A முயற்...\nசதிகாரர்களுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nநாடு கடந்த தமிழீழமும் வட்டுக்கோட்டைத் தீர்மானமும்...\nஐ.தேக. யானைச்சின்னத்தில் போட்டி : கூட்டணிக் கட்சிக...\nதேர்தலில் போட்டியிட்டதற்காக பொன்சேகாவுக்கு விசேட ச...\nஜி.எஸ்.பி சலுகை நீக்கப்படலாமென்ற பயப்பிராந்தி அவசி...\nமண்டேலா விடுதலை பெற்று 20 வருடங்கள் பூர்த்தி\nபொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும் வேட்பாளர் தெரி...\nபாலர் பாடசாலைக் கல்வி நியதிச் சட்டம் ஏகமானதாக நிறை...\nசரத் பொன்சேகா கைது விவகாரம்; சர்வதேச நாடுகள் தலையி...\nமனைவியும் சட்டத்தரணியும் சிரமமின்றி பார்வையிடலாம் ...\nஇராணுவ அதிகாரியொருவர் ஓய்வுபெற்ற ஆறு மாத காலத்துக்...\nநடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் TMVPயின் நிலைப்பா...\nமலையக பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வது எப்ப...\nரஷ்யாவில் ஜனாதிபதிக்கு பெரு வரவேற்பு; இருதரப்பு உட...\nஅவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிப்பு\n2010 பாராளுமன்றத் தேர்தலும் கிழக்கு மாகாண அரசியலும...\nபாரிய சவால்களுக்கு மத்தியில் இன்று மீண்டும் ஒரே இல...\nஇலங்கையின் 62 வது சுதந்திர தின நிகழ்வு வரலாற்று ச...\nகப்பம் பெறப்பட்டு கப்பல் விடுதலை\nதேர்தல் பெறுபேறுகளில் எவ்விதமான முறைகேடுகளும் இடம்...\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : பிரபாகரனின் மர�� சான்றித...\nநளினி உள்பட 11 பேர் விடுதலை\nதலைவர்களுக்கு வெற்றி: மக்களுக்குத் தோல்வி\nதலைவர்களுக்கு வெற்றி: மக்களுக்குத் தோல்வி\nபூநகரியில் 1000 பேர் நேற்று மீள்குடியேற்றம்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதிய பதவிக்காலம் நவம்...\nதீர்மானம் எடுக்க முடியாத நிலையில் தமிழ்க் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ்\nவடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்ப டுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களைத் தெரிவதிலும், முன்னாள் உறுப்பினர்களுக்கு வாய்ப்ப ளிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவதிலேயே நாட்களைக் கடத்தி வருவதாக அந்தக் கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்கள் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தனர்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம், இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்படுவதா லும், வேட்பாளர்களைத் தெரிவதிலுள்ள வெளிப்படைத் தன்மையற்ற போக்கினாலும், அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அதிருப்தியடைந் துள்ளனர்.\nவேட்புமனுக்களைத் தயாரிப்பதில் குறித்த தொகையிலும் பார்க்க கூடுதலானோரின் பெயர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதால், யாரை உள்வாங்குவது யாரை நீக்குவது என்பதைப் பற்றிய இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர்கள் திண்டாட்ட நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.\nதாம் வேட்பாளர் பட்டியலில் உள்ளட க்கப்பட்டுள்ளோமா நீக்கப்பட்டுள்ளோமா என்பது தெரியாமல் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் பலர் குழம்பிப் போயுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.\nவேட்புமனுக்களின் விபரங்களை இறுதி நேரத்திலேயே வெளியிடவுள்ளதா கவும் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் விடுபடுவதாகவும் கூட்டமைப்பு தெரிவித்து வருகிறது. இதனால், நீக்கப்படுவோர் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு ஒவ்வோர் முன்னாள் உறுப்பினரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகி ன்றனர். இறுதி நேரத்தில் தமது பெயர் நீக்கப்பட்டமை தெரியவந்தால், தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மாற்று நடவடிக்கையை மேற்கொள்வதில் ஏற்படும் சிக்கலையும் நெருக்கடியையும் தவிர்ப்பதற்காகவே இந்த முயற்சி என அவர்கள் தெரிவித்தனர். சிலர் தாம் நிச்சயமா�� நீக்கப்படலாம் எனத் தீர்மானித்து வேறு கட்சிகளை நாடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தீர்மானித்தே தாம் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்ததாக பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரான தங்கேஸ்வரி கதிர்காமநாதன் எமக்குத் தெரிவித்தார்.\nஇதேநேரம், தமிழ்த் தேசிய கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கும் அகில இல ங்கை தமிழ் காங்கிரஸ் முரண்பட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் கஜன் பொன்னம்பலம் முன்வைத்த யோசனைகளை கூட்டமைப்பு ஏற்க மறுத்ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான முறுகல், முரண்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் கூட்டமைப்பு இறுதி நேரம் வரை பேச்சுவார்த்தைகளை இழுத்தடிக்கத் தீர்மானித்துள்ளதுடன், மேற்கொள்ளும் முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதைத் தவிர்க்கவும் தந்திரோபாய செயற்பாட்டை முன்னெடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.\nசிறுபான்மைத் தமிழர் மகாசபையினது சுயேட்சை வேட்பாளர்...\nயாழ். மாவட்டத்தில் ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் ...\nமனோ கணேசனுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்\nமுஸ்லிம் காங்கிரசுக்குள் பாரிய குழப்பம்: அதிருப்தி...\nகிழக்கு மாகாண அரசியல்வாதிகளான இராஜதுரை, தங்கத்துரை...\nவேட்பு மனுக்களை ஏற்கும் பணி இன்று நண்பகலுடன் நிறைவ...\nத.ம.வி.பு(TMVP)கட்சி இன்று மட்டக்களப்பில் வேட்பு ம...\nபாராளுமன்ற தேர்தலுக்கான த.ம.வி.பு கட்சியின் முதலாவ...\nவரலாறு திரும்புகிறது வடக்கில் கால் பதிக்கும் ...\nபொன்சேக்காவின் நிவாரண கோரிக்கை உச்ச நீதிமன்றத்தினா...\nவன்னி, யாழ். மாவட்டங்களில் ரீ.எம்.வி.பி. நேற்று வே...\nத. தே. கூ. முன்னாள் எம்.பிக்கள் ஐ. ம. சு. முன்னணிய...\nவடக்குக்கு கடந்த வாரம் 5,50,000 சுற்றுலா பயணிகள்\nவவுனியாவில் வேட்பு மனுத் தாக்கல்\nஐ.ம.சு.மு வேட்பாளர் பட்டியல்கள் இன்று முதல் கையளிக...\nதமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வேட்பு மனுக்களை ச...\nஐ.தே.க - ஜே.வி.பி நேரடி மோதல்\nசிறுபான்மைத் தமிழர் மகாசபை வரும் தேர்தலை சுயேட்சைய...\nவறிய பிரதேசத்தை சார்ந்த மக்களின் குறைகளை நேரில் செ...\nகல்குடா நாமகள் வித்தியாலயத்தின் புதிய விளையாட்டு ம...\nசுவாமி விபுலானந்தர் வரலாற்று நூல் வெளியீட்டு விழா....\nபிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார்\nதேர்தல் களத்தில் முத்தையா முரளிதரன்...\nதீர்மானம் எடுக்க முடியாத நிலையில் தமிழ்க் கூட்டமைப...\nவன்னி மற்றும் யாழ். மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் வ...\nஆப்கான் பிரச்சனையால் நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்...\nவேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்\nஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியிலிருந்து வெளியே...\nஆடை தொழிற்சாலை ஊழியர்களை அரசு கவனிக்கும் ஜி. எஸ். ...\nபாராளுமன்றத் தேர்தலை எமது தலைமைகள் எப்படி எதிர்கொள...\nபராக் ஒபாமாவைச் சந்திக்கிறார் தலாய்லாமா\nவேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்; முடிவுகள் எட்டாத...\nதவறான பாதையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nபொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானம்:டக்...\nஐ.நா.வின் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி மியன்மார்...\nவடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த17 மாவட்டங்களி...\nயாழ் நகரில் குண்டு வெடிப்பு- சிறார்கள் இருவர் பலி\nமே. வங்காளம் மிட்னாபூரில் பாதுகாப்பு படையினர் மீது...\nபாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலி...\nமட்டு. மேயர் சிவகீதாவை பதவியிலிருந்து நீக்குமாறு வ...\nஇரான் மீது அழுத்தம் கொடுக்க ஹிலாரி முயற்சி\nதொலைபேசியினூடாக மிரட்டல் விடுத்து கொள்ளைச் சம்பவத்...\nஅனைவரும் பொதுத் தேர்தலுக்கு முன் மீள்குடியேற்றம்\nசிறுபான்மைத் தமிழர் மகாசபைக்குள் நுழைய T.N.A முயற்...\nசதிகாரர்களுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nநாடு கடந்த தமிழீழமும் வட்டுக்கோட்டைத் தீர்மானமும்...\nஐ.தேக. யானைச்சின்னத்தில் போட்டி : கூட்டணிக் கட்சிக...\nதேர்தலில் போட்டியிட்டதற்காக பொன்சேகாவுக்கு விசேட ச...\nஜி.எஸ்.பி சலுகை நீக்கப்படலாமென்ற பயப்பிராந்தி அவசி...\nமண்டேலா விடுதலை பெற்று 20 வருடங்கள் பூர்த்தி\nபொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியானதும் வேட்பாளர் தெரி...\nபாலர் பாடசாலைக் கல்வி நியதிச் சட்டம் ஏகமானதாக நிறை...\nசரத் பொன்சேகா கைது விவகாரம்; சர்வதேச நாடுகள் தலையி...\nமனைவியும் சட்டத்தரணியும் சிரமமின்றி பார்வையிடலாம் ...\nஇராணுவ அதிகாரியொருவர் ஓய்வுபெற்ற ஆறு மாத காலத்துக்...\nநடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் TMVPயின் நிலைப்பா...\nமலையக பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வது எப்ப...\nரஷ்யாவில் ஜனாதிபதிக்கு பெரு வரவேற்பு; இருதரப்பு உட...\nஅவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலம் நீடிப்பு\n2010 பாராளுமன்றத் தேர்தலும் கிழக்கு மாகாண அரசியல��ம...\nபாரிய சவால்களுக்கு மத்தியில் இன்று மீண்டும் ஒரே இல...\nஇலங்கையின் 62 வது சுதந்திர தின நிகழ்வு வரலாற்று ச...\nகப்பம் பெறப்பட்டு கப்பல் விடுதலை\nதேர்தல் பெறுபேறுகளில் எவ்விதமான முறைகேடுகளும் இடம்...\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : பிரபாகரனின் மரண சான்றித...\nநளினி உள்பட 11 பேர் விடுதலை\nதலைவர்களுக்கு வெற்றி: மக்களுக்குத் தோல்வி\nதலைவர்களுக்கு வெற்றி: மக்களுக்குத் தோல்வி\nபூநகரியில் 1000 பேர் நேற்று மீள்குடியேற்றம்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதிய பதவிக்காலம் நவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/10492/", "date_download": "2020-01-20T17:39:13Z", "digest": "sha1:GX7ERMDUQNKZOF7DVDSRADCY4AAVVXFU", "length": 9472, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கூடிய விரைவில் வரி விதிப்புக்கள் நீக்கப்படும் – நிதி அமைச்சர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகூடிய விரைவில் வரி விதிப்புக்கள் நீக்கப்படும் – நிதி அமைச்சர்\nகூடிய விரைவில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்புக்கள் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் எந்தவொரு அரசாங்க சொத்தையும் விற்பனை செய்ய திட்டமிடவில்லை என குறிப்பிட்டள்ள அவர் தனியார் துறையினருடன் இணைந்து சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nகடன் சுமையை குறைப்பதற்காகவே இவ்வாறு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nTagsநிதி அமைச்சர் நீக்கப்படும் வரி விதிப்புக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…\nமலேசியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட விரும்புவதாக இலங்கை அறிவிப்பு\nதேர்தலில் செலவிடப்படக்கூடிய உச்சபட்ச தொகை வரையறுக்கப்பட உள்ளது\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது…. January 20, 2020\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது… January 20, 2020\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்.. January 20, 2020\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/166947?ref=archive-feed", "date_download": "2020-01-20T18:46:15Z", "digest": "sha1:AR5EKZE3BWM2LXAB2SL4EN7X2UUKWTT4", "length": 6272, "nlines": 122, "source_domain": "lankasrinews.com", "title": "விபத்தில் சிக்கிய இயக்குனர் கவுதம் மேனன்: அப்பளம் போல் நொறுங்கிய கார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிபத்தில் சிக்கிய இயக்குனர் கவுதம் மேனன்: அப்பளம் போல் நொறுங்கிய கார்\nகவுதம் மேனனின் சொகுசு கார் விபத்து���்குள்ளானதில் அவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.\nதமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனரான கவுதம் வாசுதேவ் மேனன் மாமல்லபுரத்தில் இருந்து தனது சொகுசு காரில் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.\nசெம்மஞ்சேரி அருகில் வந்தபோது அவரது கார் லொறி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.\nஇதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் இயக்குநர் கவுதம் மேனன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.\nசம்பவம் குறித்து கிண்டி பகுதி பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திரையுலகினர் மத்தியில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/181558?ref=archive-feed", "date_download": "2020-01-20T18:57:19Z", "digest": "sha1:Y7JKPVRHO3X2NHMFGJUNUUTP3L7OJDHL", "length": 7376, "nlines": 124, "source_domain": "lankasrinews.com", "title": "பறவைகளை பயமுறுத்தியவருக்கு சுவிட்சர்லாந்து அளித்த தண்டனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபறவைகளை பயமுறுத்தியவருக்கு சுவிட்சர்லாந்து அளித்த தண்டனை\nராட்சத ஹாட் ஏர் பலூனில் பயணித்த ஒருவருக்கு பறவைகள் மற்றும் விலங்குகளை பயமுறுத்தியதற்காக 600 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nSt Gallen பகுதியிலுள்ள Kaltbrunner Riet இயற்கை சரணாலயத்தின் அருகிலிருந்து அவர் தனது ராட்சத ஹாட் ஏர் பலூனைக் கிளப்பினார்.\nஅது ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி. அதை அவர் கவனிக்கவில்லை என்று கூறிய நிலையிலும் அவருக்கு 600 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஅந்த ராட்சத ஹாட் ஏர் பலூனைக் கிளப்பும்போது ஒரு மான் பயந்து ஓடியதாகவும், ஏராளமான வாத்துகளும் காட்டு வாத்துகளும் அன்னப்பறவைகளும் மிரண்டு பறந்து சென்றத��கவும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சாட்சியமளித்ததாக St Gallen பகுதி அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nKaltbrunner Riet இயற்கை சரணாலயம் இரண்டாவது முறையாக இத்தகைய வழக்கைச் சந்திக்கிறது.\n2017ஆம் ஆண்டின் இறுதியில் திருமண வீடியோ ஒன்றை எடுக்கும்போது மணப்பெண் குதிரையின்மீது பயணிப்பதுபோல காட்சி ஒன்றை எடுத்ததற்காக அந்த தம்பதிக்கு 400 ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.\nஏனென்றால் அந்த பகுதியில் குதிரையேற்றம் தடை செய்யப்பட்டுள்ளது. அந்த படக்குழுவின் இயக்குநருக்கு 550 ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-20T17:48:35Z", "digest": "sha1:GN4UOKOWF63XAIQTZCUASC5IHIBBYV6J", "length": 10345, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "அண்டார்க்டிக்காவில் உருசியர்கள் பனியாற்றடியைத் துளைத்து வஸ்தோக் ஏரியை அடைந்தனர் - விக்கிசெய்தி", "raw_content": "அண்டார்க்டிக்காவில் உருசியர்கள் பனியாற்றடியைத் துளைத்து வஸ்தோக் ஏரியை அடைந்தனர்\nஅண்டார்க்டிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்\n8 ஜனவரி 2014: அண்டார்க்டிக்கா பனிக்கடலில் சிக்கிய உருசியக் கப்பல் மீண்டது\n3 ஜனவரி 2014: அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பல் பயணிகள் 52 பேரும் மீட்கப்பட்டனர்\n29 டிசம்பர் 2013: அண்டார்க்டிக்காவில் சிக்கிய உருசியக் கப்பலை மீட்க ஆத்திரேலிய பனி உடைப்புக் கப்பல் விரைகிறது\n18 ஏப்ரல் 2013: அண்டார்க்டிக்கா பனிப்பாறைகள் பெருகுகின்றன, உருகும் பனியே காரணம்\n17 செப்டம்பர் 2012: அண்டார்க்டிக்காவில் நடைப்பயணம் மேற்கொண்டு உலக சாதனை நிகழ்த்த சர் ரானுல்ஃப் பைன்சு திட்டம்\nசெவ்வாய், பெப்ரவரி 7, 2012\n14 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக அண்டார்க்டிக்காவின் பனி���ாற்றுக்குக் கீழே உள்ள வஸ்தோக் ஏரியை உருசிய அறிவியலாளர்கள் பனியாற்றைத் துளைத்து அடைந்திருப்பதாக ரியாநோவஸ்தி செய்தியாளர் அறிவித்திருக்கிறார். அங்கு அறிவியலுக்குப் புதிய உயிரினங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.\nகடந்த பல நாட்களாக வஸ்தோக் ஏரியை அடைவதற்காக உருசியர் அறிவியலாளர்கள் பனியாற்றைத் துளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்கள். தற்போது அவர்கள் 3,768 மீட்டர்கள் ஆழத்தை அடைந்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.\nசென் பீட்டர்ஸ்பர்கைச் சேர்ந்த ஆர்க்டிக் மற்றும் அண்டார்க்டிக் ஆய்வு நிறுவனஹைச் சேர்ந்த அறிவியலாளர் குழு ஒன்று இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1.75 மீட்டர்கள் ஆழம் வீதத்தில் அவர்கள் பனியாற்றைத் தோண்டுகிறார்கள். வஸ்தோக் ஏரி உள்ள பகுதியில் வெப்பநிலை -40சி இற்குக் கீழே குறைய ஆரம்பித்திருப்பதால் மிக விரைவில் அவர்கள் தமது பணியை முடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளனர். வஸ்தோக் ஏரியை உருசியர்கள் இப்போது அடைந்தாலும், 2012 இறுதியிலேயே ஏரியில் இருந்து அவர்கள் நீர் மாதிரிகளை மேலே எடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது.\nஒண்டாரியோ ஏரியின் அளவை ஒத்தது இந்த வஸ்தோக் ஏரி. இது கிழக்கு அண்டார்க்டிக்காவின் பனியாற்றில் கிட்டத்தட்ட 4 கிமீ ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி 14 மில்லியன் ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும், பல்வேறு பனியாற்றடிகள் மூலம் நீர் அங்கு சென்றிருக்கலாம் என்பதால், அங்குள்ள நீர் சில ஆயிரம் ஆண்டுகள் வயதுடையதாகவே இருக்கும் என நம்பப்டுகிறது. குளிரைத் தாங்கக்கூடிய சில உயிரினங்கள் அங்கு வாழலாம் எனவும் கூறப்படுகிறது.\nஇவ்வாண்டு இறுதியில், பிரித்தானிய ஆய்வாளர்கள் அண்டார்க்டிக்காவில் எல்ஸ்வர்த் ஏரியை அடைய பனியாற்றைத் தோண்டத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akrbooks.com/2013/03/", "date_download": "2020-01-20T17:03:50Z", "digest": "sha1:RESXRAMEZYD234U3EIPQL7OXUZDUZZKQ", "length": 41734, "nlines": 997, "source_domain": "www.akrbooks.com", "title": "எல்லைகள்", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nநாடாளுமன்ற தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்படும்போது வழக்கமாக பேசப்பட���ம் விஷயம்,அரசியல் கட்சித் தலைவர்கள் நடத்தும் நாடகங்களில் ஒன்று , தேசிய அளவில் மூன்றாவது அணியை அமைக்கும் விஷயம்தான் \nபகிரங்கமாக தன்னை மதவாத கட்சிதான் என்று பி.ஜெ .பி தனது சொல்லாலும்,செயலாலும் பிரகடனப்படுத்தி வருகிறது அதன் காரணமாக, அக்கட்சிக்கு இந்து மதவாத சிந்தனை உள்ள, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, போன்ற பலஅமைப்புகள் தேர்தலில் பி.ஜே.பி கட்சியை ஆதரிக்கவும் வாக்களிக்கவும் தயாராக உள்ளன அதன் காரணமாக, அக்கட்சிக்கு இந்து மதவாத சிந்தனை உள்ள, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, போன்ற பலஅமைப்புகள் தேர்தலில் பி.ஜே.பி கட்சியை ஆதரிக்கவும் வாக்களிக்கவும் தயாராக உள்ளன சிவசேனா போன்ற கட்சிகளும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்தும்,சார்ந்தும் தேர்தலுக்கு முன்பும்,தேர்தல் நடந்து முடிந்த பின்பும் இருந்து வருகின்றன\nமற்றொருபுறம் காங்கிரஸ் கட்சி ஒரு அணியாக நின்று நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து வருவது கடந்த காலத்தில் நடைமுறையாக இருந்து வருகிறது காங்கிரஸ் கட்சிக்கு மதசார்பின்மை முகமூடி கைகொடுப்பதால் அக்கட்சி முஸ்லிம் கட்சிகள், சிறுபான்மையினர் கட்சிகள்,அமைப்புகளை தனது அணியில் இணைத்து தேர்தலை சந்தித்து வருகிறது\nபாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகிய இரு அணிகளை தவிர்த…\nஆங்கிலேயரிடம் மனுகொடுப்பதை மட்டுமே செய்துவந்த காங்கிரசை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக ஆக்கிய பெருமை காந்திக்கு உண்டு சத்தியாகிரகம்,என்பதையும் உண்ணா விரதத்தையும் ஆங்கிலேயருக்கு எதிரான போர் கருவியாக பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டவர் காந்தி\nஅவர் கண்ட கனவுகளில் மற்றொன்று, ராம ராஜ்ஜியம். ராமராமரஜ்ஜியத்தில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகவும் மக்களின் குறைகளைக் களைந்து ,மக்களின் தேவைகளை அறிந்து ஆட்சி செய்ததாகவும் கதை சொல்வார்கள். ராமராமரஜ்ஜியத்தில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகவும் மக்களின் குறைகளைக் களைந்து ,மக்களின் தேவைகளை அறிந்து ஆட்சி செய்ததாகவும் கதை சொல்வார்கள் உண்மையில் அப்படி நடந்ததா என்பது வேறுவிஷயம் உண்மையில் அப்படி நடந்ததா என்பது வேறுவிஷயம் நடந்திருந்தால் ராம ராஜ்ஜியம் என்பது இன்றைய இந்திய ஜனநாயக ஆட்சியை விட உயர்ந்தது என்று உறுதியாக சொல்லலாம்\nஇன்றைய ஜனநாயக ஆட்சிக்கு இந்தியாவின் சுதந்திரமும்,அதனை அடைய போராடிய சுதந்திர போராட்ட வீரர்களும் அவர்களை வழிநடத்திய, காந்தியும் முக்கிய,அடிப்படையான காரணங்கள் என்று சொல்லலாம்\nகாந்தியால் சுதந்திரம் அடைந்த இந்தியாவில் அவரது உண்ணாவிரதபோராட்ட முறையும், அகிம்சையும் இன்று மதிப்பிழந்து விட்டன. அகிம்சை வழியில் போராடும் ஜனநாயகவாதிகளை ஆட்சியாளர்கள் படுத்தும் பாடு சொல்லி…\nஒரு முடிவுக்குப் பின்னால் உள்ளவை\nதி.மு.க. மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை விளக்கிக் கொள்வதாக அறிவித்து உள்ளது. அக்கட்சியைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளது.\nஇவ்விரு கட்சிகள் எடுத்துள்ள இம்முடிவு, இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்த இந்திய அரசின் பார்வையில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம் ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும் நிர்பந்தத்தை இந்தியாவுக்கு இக்கட்சிகளின் விலகல் முடிவு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை\nஇந்த முடிவை தி.மு.க.கட்சியின் தலைவர் கருணாநிதி காலம் கடந்து எடுத்திருக்கிறார் இலங்கையில் உச்ச கட்டப்போர் நடைபெறும் பொது, 40 நாடாளுமன்ற உறுபினர்கள் இருந்த நிலையில் எடுத்திருந்தால், ஈழத் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கானோர் படுகொலையாவது தடுக்கப்பட்டு இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் இலங்கையில் உச்ச கட்டப்போர் நடைபெறும் பொது, 40 நாடாளுமன்ற உறுபினர்கள் இருந்த நிலையில் எடுத்திருந்தால், ஈழத் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கானோர் படுகொலையாவது தடுக்கப்பட்டு இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் இலங்கை விஷயத்தில் இந்தியாவின் அணுகுமுறையில் நிச்சயம் மாற்றம் நிகழ்ந்து இருக்கும் இலங்கை விஷயத்தில் இந்தியாவின் அணுகுமுறையில் நிச்சயம் மாற்றம் நிகழ்ந்து இருக்கும் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் நிலை தி.மு.க-வுக்கு ஏற்பட்டு இருக்காது\nமகாத்மா காந்தி அவர்கள், உடுத்த வேறு ஆடை இன்றி,தான் கட்டியிருந்த சேலையின் ஒருபகுதியை உடலில் சுற்றிக்கொண்டு,மறுபகுதியை துவைத்துக் கொண்டிருந்த பெண்மணியைப் பார்த்து கலங்கி,அன்றிலிருந்து அரை ஆடையுடன் காட்சியளித்தார்\nதனது தாயின் வேண்டுகோளை விதிமுறைகளுக்கு எதிராக இருந்ததால் தண்ணீர் குழாயைப் போட மறுத்து நிராகரித்தார் காமராஜர்\nசாதாரணவகுப்பில் ரயில் பயணத்தை செய்தும் காசை சிக்கனப்படுத்தி, அறிவுகண்ணைத் திறக்க மலிவு விலையில் புத்தகங்களை அச்சடித்து விநியோகித்தார் தந்தை பெரியார்\nகட்சிப்பணம் ஆயிரக்கணக்கில் இருந்தும்,அதனை பயன்படுத்தாமல்,அந்த பணத்தில் தேநீர் வங்கிக் குடிக்கவும் விரும்பாமல் பட்டினி கிடந்தார் தோழர் ஜீவா\nபொது வாழ்கையில்,சமூக நலத்தில் அக்கறைகொண்டவர்கள் அன்று நடந்துகாட்டிய செய்கைகள் இவைகள் இந்தியா சுதந்திரம் அடைந்து எவ்வளவோ ஆண்டுகள் கடந்துவிட்டது இந்தியா சுதந்திரம் அடைந்து எவ்வளவோ ஆண்டுகள் கடந்துவிட்டது இன்றும் நமது நாடு அடிப்படை தேவைகளில் கூட தன்னிறைவு அடைய இயலவில்லை இன்றும் நமது நாடு அடிப்படை தேவைகளில் கூட தன்னிறைவு அடைய இயலவில்லை சுதந்திர இந்தியாவில் இன்றும் நாற்பது சதவிகிதத்தினர் வறுமையில் வாடுகிறார்கள் சுதந்திர இந்தியாவில் இன்றும் நாற்பது சதவிகிதத்தினர் வறுமையில் வாடுகிறார்கள் அடிப்படை உரிமைக்காக போராடிக்கொண்டு இருக்கும் அவலம் தொடர…\nகாங்கிரசைப் பொறுத்த வரையில் அக்கட்சி நம்பி இருந்த ராகுல் காந்தி நான் பிரதமர் ஆக விரும்பவில்லை என்று கூறி இருக்கிறார் எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பில்லை என்று தெரிந்து சொன்னாரோ,என்னவோ எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பில்லை என்று தெரிந்து சொன்னாரோ,என்னவோ ராகுல் காந்தி பிரதமர் ஆவது இருக்கட்டும்,அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் அதிக இடங்களை வெல்லுமா ராகுல் காந்தி பிரதமர் ஆவது இருக்கட்டும்,அவர் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி வரும் தேர்தலில் அதிக இடங்களை வெல்லுமா\nகாரணம், காங்கிரஸ் கட்சி எல்லா மாநிலங்களிலும் அதிருப்தியை பெற்று இருக்கிறது ஏழைகள்,நடுத்தர வர்கத்தினர், தொழிலாளர்கள், வணிகர்கள், போன்ற அனைத்து தரப்பினரிடமும் காங்கிரசுக்கு அதிருப்தி இருக்கிறது ஏழைகள்,நடுத்தர வர்கத்தினர், தொழிலாளர்கள், வணிகர்கள், போன்ற அனைத்து தரப்பினரிடமும் காங்கிரசுக்கு அதிருப்தி இருக்கிறது இது தவிர, அக்கட்சியின் மீது சுமத்தப்படும்,2ஜி முறைகேடு,சுரங்க ஒதுக்கீட்டு பிரசனை, ஹெலிகாப்ட்டர் வாங்குவதில் நடந்ததாகச் சொல்லப்படும் முறைகேடு,விவசாயிகளுக்கு ஒதுக்கிய ���ிதி குறித்த தணிக்கைத் துறையின் சமீப அறிக்கை, மக்களை வாடிவரும் விளைவாசிபிரசனையில் அக்கறை இன்றி இருப்பது, அடிக்கடி உயர்த்தப்படும் பெட்ரோல்,டீசல் உயர்வு, அதனால் ஏற்படும் சரக்குக் கட்டண உயர்வு,ஆகியவைகள் காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியை பொதுமக்களிடம் ஏற்படுத்தி இருப்பதை காணமுடிகிறத…\nஇந்திய அரசுக்கு மிக சிக்கலை இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் ஏற்படுத்தி இருக்கிறது ஈழத்தமிழர்களை ராஜபட்சே அரசு கொன்றுவிட்டதாக, இனபடுகொலை செய்து விட்டதாக கூறப்படும் குற்றசாட்டில் முழு உண்மை இல்லை ஈழத்தமிழர்களை ராஜபட்சே அரசு கொன்றுவிட்டதாக, இனபடுகொலை செய்து விட்டதாக கூறப்படும் குற்றசாட்டில் முழு உண்மை இல்லை இந்தியாவின் விருப்பத்தின் படியே,இந்தியாவின் உதவியுடன் நடத்தப்பட்ட \"தமிழினப் படுகொலை\" அது\nஅப்படி இருக்கும்போது,குற்றவாளியிடமே நியாயம் கேட்பது போல ,இந்தியாவிடம் நியாயத்தை எதிர்பார்ப்பது வீண் வேலையாகும் இலங்கை கூட்டாளியைக் கட்டிகொடுத்தால், கூட்டாளி தன்னையும் கட்டிகொடுத்து விடுவான் என்பது தெரிந்தே இந்தியா மௌன நாடகம் நடத்துகிறது\nஇந்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க-விற்கு இது தெரியும் எனவேதான், \"கண் கேட்டபின்பு சூரிய நமஸ்காரம் \"செய்வதுபோல, ஈழதமிழர்கள் நலத்தில் அக்கறை உள்ளதாக கட்டிக்கொண்டு,டெசோ நாடகத்தை நடத்துகிறது\nபடுகொலை நடந்தபோது பார்த்துகொண்டு இருந்துவிட்ட குற்றத்தை மறைக்கவும், தன்மீது வேறு யாரும் குற்றம் சுமத்தக் கூடாது என்ற எண்ணத்திலும் டெசோவைத் தூக்கிப் பிடித்து இருக்கும் தி.மு.வுக்கு..... தமிழர்களின் நலனுக்கான தீர்மானத்தை ஆதரிக்க இந்…\nஒரு முடிவுக்குப் பின்னால் உள்ளவை\nதூக்கு தண்டனைக்கெதிரான போராட்டம்.death penalty1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/11/20152855/Hyderabad-techie-Madhya-Pradesh-farmer-held-in-Pakistan.vpf", "date_download": "2020-01-20T18:05:09Z", "digest": "sha1:GJOQ2BUMCNN23PDEBGYBD6BJPGDSZBNJ", "length": 15112, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hyderabad techie, Madhya Pradesh farmer held in Pakistan for illegal entry || ஐதராபாத் பொறியாளர் - மத்திய பிரதேச விவசாயி பாகிஸ்தானில் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐதராபாத் பொறியாளர் - மத்திய பிரதேச விவசாயி பாகிஸ்தானில் கைது\nபாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற��காக ஐதராபாத் பொறியாளர், மத்திய பிரதேச விவசாயி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக இரண்டு இந்தியர்களை பாகிஸ்தான் போலீசார் கைது செய்து உள்ளனர். ஒருவர் தெலுங்கானா ஐதராபாத்தை சேர்ந்தவர். மற்றவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.\nகடந்த வாரம் பஞ்சாபின் பஹவல்பூரில் உள்ள சோலிஸ்தான் பாலைவனப் பகுதியில் ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரசாந்த் மைதம் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி துர்மி லால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று பாகிஸ்தான் போலீசார் தெரிவித்து உள்ளனர்.\nகடந்த நவம்பர் 14 ஆம் தேதி பாகிஸ்தானுக்குள் சட்டத்திற்கு புறம்பாக நுழைந்த சட்டத்தின் கீழ் பஹவல்பூர் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். எந்தவொரு அடையாள ஆவணங்களும், விசா மற்றும் பாஸ்போர்ட் போன்ற முறையான ஆவணங்களும் இல்லாமல் அவர்கள் எல்லை தாண்டியதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.\nபிரசாந்த் துருக்கியில் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழியாக அங்கு செல்வதாக கூறியதாகவும், துர்மி லால் எல்லையைப் பார்க்க விரும்பினார் என்றும் தவறுதலாக பாகிஸ்தான் எல்லையை கடந்து சென்றதாக தெரிவித்தாக கூறப்படுகிறது.\nபஹவல்பூர் நீதித்துறை நீதிபதி யஸ்மான் உள்ளூர் போலீசாரை முல்தானுக்குச் சென்று இரு இந்தியர்களையும் மத்திய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டு உள்ளார். இருவரும் இப்போதும் பஹவல்பூர் போலீசாரின் காவலில் உள்ளனர்.\nபிரசாந்த் அதிர்ஷ்டசாலி, அவர் இங்கு கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது, என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.\nஉரிய செயல்முறை பின்பற்றப்பட்ட பின்னர் இருவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்திய தூதரகம் போலீசாரை தொடர்பு கொண்டு திருப்பி அனுப்பும் பணியைத் தொடங்க வேண்டும்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரசாந்த் காணவில்லை என அவரது தந்தை ஐதராபாத்தின் ராவ் மாதபூர் போலீசில் புகார் அளித்தார்,\nஇதுகுறித்து பாபு ராவ் காணாமல் போன தனது மகன் செய்தி சேனல்கள் மூலம் பாகிஸ்த��னில் இருப்பதை அறிந்தேன். ஐதராபாத்தில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் புதிய வேலையைத் தொடங்குவதற்கு முன்பு அவர் ஒன்றரை ஆண்டுகளாக பெங்களூரில் பணிபுரிந்தார் என்று கூறினார்.\n1. கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான் -அமெரிக்கா குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.\n2. பாகிஸ்தானில் விளையாட வங்காள தேச கிரிக்கெட் அணி ஒப்புதல்\nபாகிஸ்தானில் விளையாட வங்காள தேச கிரிக்கெட் அணி ஒப்புதல் தெரிவித்துள்ளது.\n3. பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு - பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு\nபாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.\n4. பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவு, நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு\nபாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.\n5. பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாது - அமித்ஷா திட்டவட்டம்\nபாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாது என்று அமித்ஷா கூறினார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. “ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தை இழிவுபடுத்துகின்றனர்” - மேகனின் தந்தை குற்றச்சாட்டு\n2. பராகுவே நாட்டில் சிறைச்சாலைக்குள் இருந்து சுரங்கம் அமைத்து தப்பிச் சென்ற 76 கைதிகள்\n3. ஏமனில் ஏவுகணை தாக்குதல்: தொழுகையில் ஈடுபட்டிருந்த படை வீரர்கள் 80 பேர் பலி\n4. அரச பட்டங்களை துறக்கும் ஹாரி, மேகன் தம்பதியர்: பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு\n5. ட்ரெண்டாகும் இந்த வருடத்திற்கான முதல் சேலஞ்ச்... தானிய சேலஞ்ச்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_55.html", "date_download": "2020-01-20T19:10:08Z", "digest": "sha1:OVHLI74HNI4RKYAFMIFCNT3OMXTKSOIR", "length": 31377, "nlines": 61, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : சொந்தவீடு வாங்க திட்டமிடும் இளைய தலைமுறையினர்", "raw_content": "\nசொந்தவீடு வாங்க திட்டமிடும் இளைய தலைமுறையினர்\nஇன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் சொந்தமாக வீடு வாங்கி ‘செட்டில்’ ஆன பிறகுதான் மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். சொந்தவீடு என்பது சமூக அளவிலான அங்கீகாரமாக பார்க்கப்படுவதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nமேலும், அவர்களில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் எதிர்கால சேமிப்பு என்ற அடிப்படையில் வீட்டு வசதி திட்டங்களில் முதலீடு செய்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று ரியல் எஸ்டேட் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.\nசமீபத்தில் ஹைதராபாத் நகரத்தில் நடந்த கிரெடாய் (Confederation of Real Estate Developers Association of India - CREDAI) அமைப்பின் இளைஞர் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினர் தங்கள் விருப்பப்படி சொந்த வீடு வாங்கும் முடிவுடனும், 20 சதவிகிதம் பேர் ரியல் எஸ்டேட் சந்தையில் வர்த்தக ரீதியாக முதலீடு செய்யும் முடிவுடன் இருப்பது அறியப்பட்டுள்ளது.\nகிரெடாய் மற்றும் சி.பி.ஆர்.இ (புது டில்லியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ரியல் எஸ்டேட் சந்தை ஆய்வு நிறுவனம்-சிஙிஸிணி) கூட்டாக வெளியிட்டிருக்கும் அந்த அறிக்கையில், 2020 ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பேர் இளைஞர்களாக இருப்பார் கள் என்ற கூடுதல் தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநகரங்களில் நிலவும் வாழ்க்கைக்கான சூழலை ஆண்டு தோறும் மதிப்பீடு செய்ய மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக, நகர அமைப்பு, சமூக நிலை, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் இந்த மதிப்பீடு, இந்திய அளவில் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.\nமேற்கண்ட செயல்பாடுகளு��்கு ஏற்ப மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 2017-2018-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை (ரூ.40,617 கோடி) விடவும், 2018-19-ம் ஆண்டுக்கான அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி (ரூ.41, 765 கோடி) அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.\nமேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடும் இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்துக்கும் மேல் அரசு அதிகப்படுத்தி அறிவித்துள்ளதாகவும் மத்திய வீட்டுவசதித் துறை தெரிவித்துள்ளது.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nஇந்திய திருநாட்டில் செந்தமிழ் பெயர்கள்...\nஇந்திய திருநாட்டில் செந்தமிழ் பெயர்கள்... பேராசிரியர் இரா.மதிவாணன் உ லகின் தொன்மையான மொழி, திர��விட மொழிகளில் தனித்து நிற்கும் மொழி என...\nஎவர் ஒருவர் வரலாற்றை ஆழ்ந்து, உணர்ந்து படிக்கிறாரோ, அவரால்தான் வரலாற்றைப் படைக்கமுடியும். வரலாறு என்றால் பழைய கதை அல்ல, நாம் எந்தத் துறைய...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) இணையதளம் (10) தமிழ் (10) மருத்துவம் (10) வெற்றி (10) காந்தி (9) தேர்தல் (8) பெண் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) தன்னம்பிக்கை (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடி��ை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ் வளர்ச்சி (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேதாஜி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) ஊதியம் (1) ஊனம் (1) ��ழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தமிழ் வளர்ச்சி (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேதாஜி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7078-topic", "date_download": "2020-01-20T18:28:17Z", "digest": "sha1:MOWOGFA63XVNMSCPCXVB76LT36R464I7", "length": 18298, "nlines": 75, "source_domain": "devan.forumta.net", "title": "இது தேவையா உனக்கு?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்த���ன் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: வாலிபர் பகுதி :: கிறிஸ்துவுக்கு மாணவர்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\n*உலகப்புகழ் பெற்ற நடிகை ....இவர்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தனர்\n*கோடி கோடியாக பணத்தை சம்பாதித்தவர் ....இவரைக் சந்திப்பதற்காக உலகப் புகழ் பெற்ற சுவிஷேகர் பில்லி கிரஹாம் அவர்கள் சந்திக்க செல்கிறார்\n*மர்லின் மன்றோ வீட்டுக்கு போய் அவர்களுக்காக காத்திருக்கிறார் இந்த தேவ மனிதன் ...\n*அவருடைய. உதவியாளரிடம் நான் உங்கள் எஜமாட்டியிடம் சில வார்த்தைகள் பேசி விட்டு சில நிமிடங்களில் சென்று விடுவேன் என சொல்ல\n*உதவியாளரும் மர்லின் மன்றோ விடம் சொல்ல அவர்கள் நான் அவரை பார்க்க விரும்பவில்லை ...அவரை போகச் சொல்லுங்கள் என சொல்ல உதவியாளரும் பில்லி கிரஹாமிடம் சொல்ல\n*பில்லி கிரஹாம் எப்படியாவது எனக்கு அனுமதி பெற்று தாருங்கள் ...அவர்களிடம் நான் நிச்சயம் தேவனை பற்றி பேச வேண்டும் என் உள்ளம் என்னை ஏவுகிறது ...தயவு செய்து அனுமதி வாங்கி தாருங்கள் என தாழ்மையோடு கேட்கிறார்\n*உதவிக்காரரும் ...சரி ஐயா, ,நான் பேசி பார்க்கிறேன் என்று மர்லின் மன்றோவிடம் அவர் உங்களோடு சிறிது நேரம் பேசி விட்டு சென்று விடுவாராம் என சொல்ல\n*அந்த அம்மணி சொன்னார்களாம் ....பில்லிகிரஹாமும் எனக்கு ப��டிக்காது ...அவர் ஆராதிக்கிற தேவனும் எனக்கு பிடிக்காது என்றாராம் ...\n*உதவியாளர் பில்லி கிரஹாமிடம் இதை சொல்ல அவர் வருத்தத்துடன் செல்கிறார்\n*இது நடந்து எண்ணி ஒரே வாரத்தில் மர்லின் மன்றோ அளவுக்கு அதிகமான மாத்திரகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார் ..\n*உலகமே அதிர்ச்சிக்குள்ளாகிறது ...அவர் மரிக்கும் போது அவர் வயது 36மட்டுமே\n*தேவனுடைய மனிதன் சொன்ன வார்த்தை யை கேட்டு செவி கொடுத்திருந்தால் ஜீவனோடு வாழ்ந்திருக்கலாம் ...என்ன பரிதாப முடிவு\nநீ பார்க்கிற சினிமா, நடிகைகளும் கூட உனக்கு ஜீவன் கொடுத்த இரட்சகரை புறக்கணிக்கிற கூட்டம் தான் என்பதை மறவாதே\n*நீயும் அவனோடு கை கோர்த்து உலாவினால் உன்னுடைய தேவனுடைய புறக்கணிக்கிற ஒருவனோடு சேர்ந்து உன்னுடைய தேவனை வேதனை படுத்துகிறவன் என அறிந்து கொள்\n*சங் _1ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட துன்மார்க்கனுடைய ஆலோசனை, பாவிகளுடைய வழி.பரியாசக்காரர் உட்காரும் இடம் இது சினிமாவுக்கும் பொருந்தும்\n*இல்ல நான் தொடர்ந்து சினிமா பார்ப்பேன் என்றால் இதையும் நீ சந்திக்க தான் வேண்டும்\n2.இலையுதிர்ந்த மரம் போல வாழ்க்கை\n*கர்த்தருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாயிருந்து உன்னை பாக்கியவானாக மாற்றி\n*உன்னை கனியுள்ளவனாக மாற்றி, இலையுதிராதிருக்கிற மரமாக மாற்றி, நீ செய்வதெல்லாம் வாய்க்கும் படி தேவன் விரும்புகிறாரே\n*தேவன் உன்னை செழிப்பான நிலமாக மாற்ற விரும்ப நீ ஏன் வறண்ட நிலமான வாழ்க்கையை விரும்புகிறாய்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்���ிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/197929", "date_download": "2020-01-20T18:01:18Z", "digest": "sha1:LEYHAUTK3TVNTWYYH74N7Y5NHMSQFLWD", "length": 9214, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா புத்தாக்கத்தின் முன்னோடியாக திகழும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா புத்தாக்கத்தின் முன்னோடியாக திகழும்\nஅடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா புத்தாக்கத்தின் முன்னோடியாக திகழும்\nபுது டில்லி: அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா புத்தாக்கங்களில் முதல் மூன்று நாடுகளில் இடம்பெறும் என்று 2019-ஆம் ஆண்டுக்கான என்ஐடிஐ ஆயோக்கின் இந்திய கண்டுபிடிப்புக் குறியீட்டை எழுதிய அமித் கபூர் கூறுகிறார்.\nமேலும் அதன் தொழில்முனைவோர் மனப்பான்மை, தற்போதைய கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் முறையான பொருளாதாரத்தை நோக்கி நகர்வதால் எதிர்காலத்திற்கான உலகளாவிய தீர்வுகளை வழங்கும் என்றும் அமித் கூறினார்.\nஏற்கனவே இயக்கத்தில் உள்ள சில காரணிகள் இந்தியா ஒரு கண்டுபிடிப்பு மையமாக மாற உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.\nபடம்: டாக்டர் அமித் கபூர்\n“ஒன்று இப்போது அமைப்பில் நிகழும் கட்டமைப்பு மாற்றங்கள். இந்தியா ஒரு பொருளாதாரமாக முறைப்படுத்தப்பட்டு வருவதால், மக்கள் ஓர் உலகளாவிய அமைப்புக்கு எதிராக போட்டியிடுகிறார்கள். அது நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். இரண்டாவது விஷயம் இந்தியக் கல்வி அல்லது தொழில் முனைவோர் மனநிலை. இந்தியாவில் தொழில் முனைவோர் மனப்பான்மை ஆச்சரியமாக இருக்கிறது, “என்று அவர் தெரிவித்தார்.\nஇந்தியாவின் போட்டித்திறன் நிறுவனத்தின் தலைவரான அமித்தின் கூற்றுப்படி, இந்திய அமைப்பில் உள்ள சவால்கள் ஒருவரை மிகவும் புதுமையாக மாற்றுவதற்கும் தனித்துவமான தீர்வுகளைக் கண்டறிவதற்கும் தூண்டுகிறது.\n“அடுத்த 30 ஆண்டுகளில் ஒரு புதுமைக் கண்ணோட்டத்தில் இந்தியா முதல் இரண்டு அல்லது மூன்று நாடுகளில் ஒன்றாக இருக்கப் போகிறது என்பதை நான் மனதார நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.\nஇன்று இந்தியாவில் என்ன நடக்கிறது என்பது மற்ற நாடுகளால், அவர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் புத்தாக்கத்திற்கான சுழற்சி 1980- களில் தொடங்கியது என்று அவர் குறிப்பிட்டார்.\n“எதிர்காலத்தில் இந்தியா மாற்றத்தின் உந்துதலாக இருக்கப்போகிறது. இதில் வேறு எந்த நாடும் இருக்கப்போவதில்லை,” என்றார் அமித்.\nPrevious articleகிமானிஸ் நாடாளுமன்றத்திற்கு விரைவில் இடைத்தேர்தல்\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nகிளர்ச்சியாளர்களுக்கு உதவிய காவல் துறை அதிகாரி ஜம்முவில் கைது\nமலேசிய செம்பனை எண்ணெயை தவிர்க்கக் கோரி இந்திய நிறுவனங்களுடன் அரசு தரப்பு சந்திப்பு\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\n“மலேசிய செம்பனை எண்ணெய்க்கு எதிராக கட்டுபாட்டுகள் விதிக்கப்படவில்லை”- இந்திய மத்திய வணிக அமைச்சர்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 16 காளைகளை அடக்கி இரஞ்சித் காரை தட்டிச் சென்றார்\nகிமானிஸ் : தேசிய முன்னணி அதிர்ச்சி வெற்றி\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nஉலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது\n“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா நான் கூறினேனா\nபாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/sex/", "date_download": "2020-01-20T17:14:39Z", "digest": "sha1:SJCWM77L2QUEELGUDLPYIJD6YGQJ6FQ7", "length": 6790, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "sex Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஆண்டி செக்ஸை அம்பலப்படுத்திய திருநங்கை \nகல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் சிக்கிய பேராசிரியை நிர்மலா தேவியின் முகத்திரையை கிழித்தெறிந்த நக்கீரன் கோபால் வைகோவிடம் கூறிய பரபரப்பு தகவல்கள் \nசெக்ஸ் சாமியார் என்றழைக்கப்படும் நித்தியாநந்தாவின் மிரட்டலான வீடியோ \nஇனி செக்ஸ் தொந்தரவு கொடுத்தால்”அது” இருக்காது \n6,000 இளம்பெண்களை கவர்ந்திழுத்து காமலீலைகளை காட்டிய காதல்மன்னனுக்கு நேர்ந்த துயரம் \nசெக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக பிரபல நடிகை கதறி வெளியிட்ட வீடியோ வைரலாக பரவல் \nநிர்மலாதேவி போன்றே ஹாஸ்டல் பெண் வார்டன் கல்லூரி மாணவியை மிரட்டி பேசிய ஆடியோ …\nஉல்லாசம் அனுபவித்துவிட்டு காதலன் கழற்றிவிட்டதாக காதலி கதறல்…\nஇளம் பெண்ணிடம் காமவேட்டையாடி சிக்கிய காமக்கொடூர தமிழக போலீஸின் வைரல் வீடியோ …\nசிறுமியிடம் காமலீலைகளை காட்டிய காமக்கொடூர கிழடு …\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nicehut-window.com/ta/", "date_download": "2020-01-20T16:55:45Z", "digest": "sha1:7VSYLOTFAQ52Q2ZL237L5HB3EHVGKPYF", "length": 7420, "nlines": 170, "source_domain": "www.nicehut-window.com", "title": "அலுமினியம் ஜன்னல், அலுமினியம் கதவு, அலுமினியம் அல்லாய் ஜன்னல், அலுமினியம் அல்லாய் கதவு - Renshi", "raw_content": "\nசாய்க்கவும் & சாளரத்தில் திரும்ப\nஷாங்காய் Renshi கதவுகள் மற்றும் விண்டோஸ் கோ, லிமிடெட் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் ஆய்வு செய்தது யார் ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஆகும். எங்கள் தயாரிப்பு வரிகளை பரவலாக அலுமினிய ஜன்னல் மற்றும் கதவு, அலுமினியம் கவிகை அடுக்கு, கண்ணாடி குற்றவாளிக்கூண்டில் மற்றும் குளம் வேலி, முதலியன எங்கள் முக்கிய சந்தைகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளன வினியோகிக்கப்படும்.\nஉற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறைந்த அனுபவம் மூலம், நாம் குடியிருப்பு வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்கள் அனைத்து வகையான சாத்தியமே வடிவமைப்பு திட்டங்களை வழங்க முடியும். தவிர, கடுமையான தரத்தை கீழ், எங்கள் தர மற்றும் சேவை உத்தரவாதம். நாங்கள் உலகளவில் ஆதரவான நற்பெயரை மற்றும் வாடிக்கையாளர்கள் வென்றுள்ளன அதனால் தான்.\nநாம் நேர்மையுடன் எதிர்கால வணிக எங்களை தொடர்பு கொள்ள பரஸ்பர நன்மைகளை அடிப்படையில் சாத்தியமான மற்றும் தற்போதைய வாடிக்கையாளர்களையும் வரவேற்கலாம்\nஉங்கள் வீட்டின் சிறந்த அலங்காரம் ஏற்றதாக பாணி தேர்ந்தெடுக்கவும்.\nசாய்க்கவும் & சாளரத்தில் திரும்ப\nகைப்பிடி கொண்டு ஜன்னல் வெய்யில்\nசெயின் வையிண்டர் கொண்டு ஆஸ்திரேலியா பாணி பந்தல் ஜன்னல்\nஹெவி கடமை ஸ்லைடு கதவு\nNo.135 Yanda சாலை, Huinan டவுன், புடாங் புதிய மாவட்டம், ஷாங்காய், சீனா\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் டிரக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/category/school-zone/", "date_download": "2020-01-20T17:25:01Z", "digest": "sha1:DGH7W75LH3XA4JZJO5WBVRAWYTO3MKDO", "length": 17880, "nlines": 436, "source_domain": "educationtn.com", "title": "School Zone Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nஇன்று ஓமன் சுல்தான் அவர்கள் மறைவை ஒட்டி இன்று ஒருநாள் நமது நாடு துக்கம் அனுஷ்டிக்கிறது. கொடிக்கம்பங்களில்...\nஓமன் சுல்தான் அவர்கள் மறைவை ஒட்டி இன்று ஒருநாள் நமது நாடு துக்கம் அனுஷ்டிக்கிறது. கொடிக்கம்பங்களில் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிட வேண்டும்.\nபொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்-அமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று செங்கோட்டையன்...\nபொங்கல் பண்டிகையையொட்டி நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்-அமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்று செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். கடத்தூர், ஈரோடு மாவட்டம் கோபியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம்...\nஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.\nகடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு கடலூர்: ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர்கோயிலில் ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக...\n2020-ம் ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விவரம்.\nஜனவரி நாட்குறிப்பு 2020 : * 06 ( திங்கள் ) - இரண்டாம் பருவத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் * 04 ( சனி ) - BEO அலுவலக குறைதீர் நாள் வரையறுக்கப்பட்ட விடுப்புகள் RH * 6 ( திங்கள் ) - வைகுண்ட ஏகாதசி * 10 ( வெள்ளி ) - ஆருத்ரா தரிசனம் * 14 ( செவ்வாய் ) - போகி பண்டிகை அரசு விடுமுறைகள் * 15 , 16 , 17 பொங்கல் பண்டிகை விடுமுறை * 26 ( ஞாயிறு ) - குடியரசு தினவிழா விடுமுறை # பொங்கல் விடுமுறை மாறுதலுக்கு உட்பட்டது.\nபொங்கல் 2020 – தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை கிடைக்குமா\nதமிழக அரசு ஊழியர்களுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர்ச்சியாக இன்னும் ஒரு மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வரவிருப்பதால் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். தமிழக அரசு ஊழியர்களுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர்ச்சியாக இன்னும் ஒரு மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வரவிருப்பதால் அனைவரும் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் பொங்கல் விடுமுறை ஆரம்பமாகிறது. போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம் என ஜனவரி 14 முதல் 19 வரை 6 நாட்கள் விடுமுறை ஆகும். அதேபோல் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்களும் விடுமுறை என்பதால் இடையில் உள்ள 13ஆம் தேதி மட்டும் லீவ் எடுத்தால் 11 முதல் 18 வரை மொத்தம் ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது\nஅரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.\nதமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதைத் தொடா்ந்து, சனிக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. தமிழக அரசின்கீழ் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் டிசம்பா் 23-ஆம்...\nதேவையற்ற விடுமுறை தனியார் பள்ளிகள் அதிருப்தி.\nதேர்தல் இல்லாத, 10 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு, விடுமுறை நீட்டிக்கப்பட்டது, பெற்றோரை அதிருப்தி அடைய செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளுக்கு, டிசம்பர், 27 மற்றும் 30ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது; ஓட்டு எண்ணிக்கை, இன்று...\nபொங்கல் விடுமுறையைத் தொடர்ந்து பள்ளிகள் ���னிக்கிழமைகளிலும் இயங்கும்.\nபள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை ஜனவரி 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து தொடர் பொங்கல் விடுமுறையும் வருவதால், பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பொதுத்தேர்வுக்கான பாடங்களை நடத்தி...\nஅரசினர் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் – 2020 – GOVT HOLIDAYS AND RH LEAVE LIST...\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆதார் எண் தவறாக உள்ளவர்களை கண்டறிவது எப்படி.. ஆதார் எண் இல்லாத மாணவர்களை...\nசின்ன வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க இந்த 10 நோயும் 10 அடி தள்ளி...\n2020 EMIS ல் மாணவர்கள் பெற்றோர் விவரங்களை தமிழில் டைப் செய்து பதிவு செய்யலாம்...\nஆதார் எண் தவறாக உள்ளவர்களை கண்டறிவது எப்படி.. ஆதார் எண் இல்லாத மாணவர்களை...\nசின்ன வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க இந்த 10 நோயும் 10 அடி தள்ளி...\n2020 EMIS ல் மாணவர்கள் பெற்றோர் விவரங்களை தமிழில் டைப் செய்து பதிவு செய்யலாம்...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/2019/does-kiwi-really-promote-weight-loss-025166.html", "date_download": "2020-01-20T18:33:21Z", "digest": "sha1:GILR5WUM2H2XZ4TJZV3KJ74J2L2DRYLH", "length": 20446, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெறும் கிவி பழத்த வெச்சு எப்படி எடையை வேகமாக குறைக்கலாம்? ட்ரை பண்ணுங்க... | Does Kiwi Really Promote Weight Loss? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n6 hrs ago விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n7 hrs ago மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிபடுகிறீர்களா..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\n9 hrs ago காமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா\n10 hrs ago பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nNews சட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்ப�� இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெறும் கிவி பழத்த வெச்சு எப்படி எடையை வேகமாக குறைக்கலாம்\nகிவி உடல் எடையைக் குறைப்பதற்கான பழங்களில் மிகச் சிறந்த தேர்வு. அதில் நம்முடைய உடலுக்கு ஏற்றபடியான ஊட்டச்சத்துக்களும் அத்க அளவிலான நார்ச்சத்துக்களும் இருக்கின்றன.\nஅதோடு நீர்ச்சத்தும் ஆண்டி ஆக்சிடண்ட்டும் வைட்டமின்களும் நிறைந்து மிகக் குறைந்த கலோரிகளைக் கொண்டிருப்பதால் தினசரி டயட்டில் கிவியை சேர்த்துக் கொள்வதால் நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் வேகமாகவு எடையைக் குறைக்க முடியும். அதைப் பற்றி விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம் வாங்க.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு கப் அதாவது 177 கிராம் அளவுள்ள பச்சையான இருக்கும் கிவி பழத்தில் இருந்து நமக்கு 108 கலோரிகள் வரை கிடைக்கின்றன. அது நம்முடைய உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான கலோரியில் கிட்டதட்ட 5 சதவீதம் ஆகும். அதில் 5.3 கிராம் அளவுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது. தினமும் நமக்குத் தேவைப்படும் நார்ச்சத்தில் 21 சதவீதத்தை இந்த ஒரு பழம் மட்டும நிறைவு செய்து விடுகிறது.\nஅதோடு வைட்டமின் சி 164 மில்லி கிராமும் பொட்டாசியம் 71.3 மி.கி, வைட்டமின் பி9 ஃபோலிக் அமிலம் ஆகியவை 44.2 மி.கிராம் அளவுக்குக் கிடைப்பதால் நம்முடைய ஒரு நாள் ஊட்டச்சத்து தேவையை இந்த ஒரு பழத்திலிருந்து மட்டும் 50 சதவீதத்துக்கும் மேல் பெற முடியும்.\nஅதைத் தவிர பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், காப்பர், மாங்கனீசு ஆகியவையும் இருக்கின்றன.\nMOST READ: மீன் முள் எடுக்கப்போய் தொண்டைக்குள் ஸ்பூன் மாட்டிக் கொண்ட விபரீதம் ...\nஅதிக நார், குறைந்த கலோரி\nமிகக் குறைந்த கலோரியில் அதிக அளவு நார்ச்சத்து இருக்கும் ஒரு பழம் என்றால் அது கிவி தான். நம்முடைய அன்றாட உணவில் 30 கிராம் வரையில் நார்ச்சத்து தேவைப்படும். அதனால் நிச்சயம் உங்களுடைய தினசரி உணவில் பாதி அல்லது ஒரு முழுமையான கிவி பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது.\nஉடல்பருமன் என்பது உலகம் முழுவதும் இருக்கிற மிக முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் ரத்தத்தில் உள்ள கொழுப்புத் திசுக்கள் அதிக அளவில் இருப்பது தான். இந்த அதிக உடல் எடைக்குக் காரணமாக இருக்கிற ரத்தத்தில் உள்ள குறைந்த டிரை கிளிசரைடு அளவை சரியாக வைத்திருக்க கிவி உதவும்.\nஉடலில் கொழுப்பு அதிகமாகப் படிந்திருப்பதும் கூட இன்சுலின் சுரப்பை தடுக்கிறது. அளவுக்கு அதிகமான உடல் எடையால் இதயக் கோளாறுகள் வருவதற்கும் வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருக்கின்றன.\nMOST READ: டேய் எங்கலாம் ரொமான்ஸ் பண்றதுனு வெவஸ்தையே இல்லயா\nவைட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம் ஆகிய மூன்றும் வுகமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் கொண்டது.\nபுரோட்டியுாலைட்டிக் என்னும் என்சைம் கிவி பழத்தில் அதிகமாகவே இருக்கிறது. பொதுவாக புரோட்டீன் உணவுகள் உணவு செரித்தலுக்கு அதிக துணைபுரியும். அதிக புரதம் உள்ள கிவி எடுத்துக் கொள்வதால் செரிமானக் கோளாறுகள் நீங்கி, கொஞ்சமாக சாப்பிட்டதும் திருப்தி ஏற்படுகிறது. இதனாலேயே கொழுப்பு படிவது கட்டுப்படுத்தப்படுகிறது.\nMOST READ: பற்களுக்குள் சீழ்கட்டி இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்ன செஞ்சா பல் தப்பிக்கும்\nகிவியை வேகவைத்து அந்த நீரைக் குடித்தால் தொப்பை குறையும். அல்லது வேகவைத்து சாப்பிடுவது நல்லது என்றும் பரிந்துரைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. அப்படி ஒரு போதும் செய்யக் கூடாது.\nஅப்படியே மற்ற பழங்களைச் சாப்பிடுவது போல பச்சையாக கட் செய்து சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு முன் நன்கு கழுவிக் கொள்ளுங்கள். சிலர் தோலுடனே சேர்த்து சாப்பிடுவார்கள். அதுவும் தவறு. தோலில் பூச்சிக்கொல்லிகள், ரசாயனங்கள் ஏதேனும் இருக்க வாய்ப்பு உண்டு.\nமற்ற பழங்களுடன் சேர்த்து சாலட்டாகவும் கிவியைச் சாப்பிடலாம். தேவைப்பட்டால் சாலட்டில் சில துளிகள் எலுமிச்சை சாறும் மிளகுத் தூளும் சேர்த்துக் கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n5 ஆயிரம் வருஷமா கொழுப்பை கரைக்க இததான் நம்ம முன்னோர்கள் சாப்டாங்களாம்...\nகடகடனு வெயிட் குறைய லாக்டோ-வெஜ் டயட்ல என்ன சாப்பிடலாம்\nகாபியில காபி பொடி அதிகமா இருக்கணுமா\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nஎடையை குறைக்க 382 நாட்கள் சாப்பிடாமலே இருந்த மனிதர்... அப்புறம் என்னாச்சு தெரியுமா\nஇந்த தானியத்தை சுண்டல் மாதிரி சாப்பிட்டா இவ்ளோ வியாதியும் உங்க நெருங்கவே முடியாதாம்\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nமாரடைப்பு ஒருமுறை வந்தபின் என்ன உணவு சாப்பிடலாம்\nநீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா அதுவும் ஆரோக்கியமா\n இனிமே எங்க பார்த்தாலும் விடாதீங்க... ஏன் தெரியுமா\nApr 30, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசிக்காரர்கள் டேட்டிங் செல்வதில் மிக கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்…\nஉங்களுக்கு பிடித்தவர்களுக்கு வித்தியாசமான பொங்கல் வாழ்த்து சொல்லனுமா… அப்ப இத அனுப்புங்க…\nபொங்கல் பண்டிகையை இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் எப்படியெல்லாம் கொண்டாடுராங்கன்னு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214406", "date_download": "2020-01-20T17:17:42Z", "digest": "sha1:FQ44IBZ5WL3ZRKUKEGRD2BPXTMOVL42K", "length": 8555, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மன்னார் மற்றும் மாந்தை புதைகுழி வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமன்னார் மற்றும் மாந்தை புதைகுழி வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு\nமன்னார் - திருக்கேதீஸ்வரம், மாந்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி மற்றும் மன்னார் நகர மத்திய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி ஆகியவற்றின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்��ன.\nமன்னார் நீதிமன்றத்தில் இன்று குறித்த இரு வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஎனினும், இன்றைய தினம் மன்னார் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா நீதிமன்றுக்கு சமூகம் அளிக்காத காரணத்தினால் பதில் நீதவான் இ. கயஸ் பெல்டானோ தலைமையில் குறித்த இரு வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.\nஇதன் போது விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதவான் குறித்த இரு வழக்கு விசாரணைகளையும் எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தார்.\nஇன்றைய தினம் மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பான அறிக்கை சமர்பிப்பு தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்படும் என எதிர்பாக்கப்பட்ட போதிலும் எந்தவித சமர்பிப்புக்களும் இடம் பெறவில்லை.\nஅதே நேரத்தில் திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் ஆய்வு தொடர்பாகவும் எதுவித முன்வைப்புக்களும் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/214291?ref=archive-feed", "date_download": "2020-01-20T18:32:04Z", "digest": "sha1:LZIMLSKON6O4NEZZRWK7TQ2JJ4EQGQPD", "length": 9432, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசாங்கத்தின் சட்டங்களை தனிநபர்கள் தம் கைகளில் எடுக்க முடியாது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசாங்கத்தின் சட்டங்களை தனிநபர்கள் தம் கைகளில் எடுக்க முடியாது\nதேச���்தின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை அமுல்படுத்த பொலிசும் நீதிமன்றங்களும் உள்ள ஜனநாயக இலங்கையில் சில தனிநபர்களும் குழுக்களும் சட்டங்களை பொருற்கோடல் செய்து நீதிபதிகள் போன்று நடக்க முற்படுவது ஜனநாயகத்திற்கு மிகுந்த ஆபத்தான விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் இன்றைய தினம் அவர் விடுத்துள்ள அறிக்கையில்,\nஅண்மையில் நடைபெற்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல்களின் பின்பு இந்த நாட்டில் நடைபெற்று வரும் கசப்பான சம்பவங்களை மனித நேயம் கொண்ட எவரும் அங்கீகரிக்க மாட்டார்கள்.\nஇந்த நாட்டின் மீது அரிய பற்றுக்கொண்ட முஸ்லிம் சமூகம் மேற்கொண்ட துரிதமானதும் விவேகமானதுமான நடவடிக்கைகளினால் இந்த நாட்டுக்கேற்படவிருந்த பாரிய அனர்த்தங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன என்பதை நாட்டுப்பற்றுள்ளோர் விளங்கிக்கொண்டுள்ளனர்.\nஅதேவேளை ஆங்காங்கு ஒரு சிலர் இனத்துவேஷமான செயற்பாடுகளில் ஈடுபட்டு அரசாங்க சட்டங்களை கையிலெடுப்பதை உடனடியாக கைவிடவேண்டும் இன்றேல் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனைகளை எதிர்நோக்க வேண்டும்.\nகுறிப்பாக முகத்திரை அணிதலானது ஆண்,பெண் எனும் பாகுபாடின்றி பொதுவாக தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் பர்தா அணியும் முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்கள் மீது சிலர் காழ்ப்புணர்வுடன் நடக்க முற்படுவது சட்டவிரோதமான அடிப்படை உரிமை மீறலான செயற்பாடாகும் என தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-20T19:03:16Z", "digest": "sha1:2MC3ZJZ3DRUUBXFGI2V7PIGS54TB6S2K", "length": 30020, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "முதலிரவு – விதை2விருட்சம்", "raw_content": "Monday, January 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால்\nமணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் மணமான ஆண்கள், தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் பற்பல கனவுகளோடு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் (more…)\nகுறிப்பிட்ட தேதிக்கு முன் கர்ப்பிணிகளுக்கு இந்த‌ அறிகுறிகள் தென்பட்டால்\nகுறிப்பிட்ட தேதிக்கு முன் கர்ப்பிணிகளுக்கு இந்த‌ அறிகுறிகள் தென்பட்டால் குறிப்பிட்ட தேதிக்கு முன் கர்ப்பிணிகளுக்கு இந்த‌ அறிகுறிகள் தென்பட்டால் ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் போன்றது. ஆகவே இந்த (more…)\n - ஸ்ரீ திவ்யா முதலிரவு என்றதும் பயந்தேன் - ஸ்ரீ திவ்யா அன்புச்செழியன் தயாரிப்பில் எழில் இயக்க‍த்தில் உருவான‌ (more…)\nமுதலிரவுக்கு செல்லும் மணமக்க‍ள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nமுதலிரவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாளாகும். திருமணம் என்ற பெயரி ல் இரு மனங்கள் ஒன்றாக சேர்ந்த பின் னர், அந்த இரு மனங்களும் சந்திக்கும் முதல் இரவு தான் முதலிரவு. இத்தகைய முதலிரவை எப்படி கடந்துவரப்போகி றோமோ என்ற பயம் பலருக்கு இருக்கு ம். குறிப்பாக பெண்களுக்கு தான் இத்தகைய பயம் எழும். ஆனால் ஆண்கள், தன் மனைவியை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும், அவ ர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று முன்பே (more…)\nமுதலிரவில் முடிவில்லா இனபம் பெற‌ . . .\nமுதலிரவு… ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற் படலாம். அதையெல்லாம் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடலுடன் (more…)\nமுதலிரவுக்கு முன் சில முன் யோசனைகள்\nஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண் களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒருநாள். அந்த நாளைப் பட படப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்….. *முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்���ள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் படபடப் பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங் கள் விரும்புகிற இடத்தை அவர்களிடம் தெரிவி யுங்கள். * மனித உடலைப் பற்றிய, செக்ஸ் (உடலுறவு) பற்றிய (more…)\nமுதலிரவை சந்திக்கப்போகும் பெண்களுக்கான சில முன் யோசனைகள்\nஆயிரம் இரவுகள் வருவதுண்டு...ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த இனிய நாளைப் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகளை பா£ப்போமா... முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் மண்டபத்திலா, ஹோட்ட லிலா, வீட்டிலா என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் புதிய இடம் உங்களுக்குப் ஒருவித பட படப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்வீர்களானால், (more…)\nஇல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது தாம்பத்தியமே\nஇல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளை யும் கொண்ட இரு வேறு உடல் களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும். சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாள ர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான (more…)\nமுதலிரவு – பெண்களுக்கு, நிபுணர்கள் வழங்கும் சில ஆலோசனைகள்\nஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒருநாள். அந் நாளைப் படபடப்பும், டென்ஷனு ம் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்..... *முதலிரவு நடக்கப் போகிற இடத் தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத் திலா, ஹோட் டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதிய இடம் உங்களுக்குப் பட படப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்பு கிற இடத்தை (more…)\nProtected: ஒரு பெண்ணை எப்படி திருப்திப்படுத்துவது ஆணுக்கான சில டிப்ஸ் (18 வயதிற்கு மேற்பட்ட‍வராயின் 18+ என்ற பாஸ்வேர்டை டைப்செய்து உள்நுழைக)\nஉங்கள் முதலிரவில் ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற்பட்டால்,. அதையெல்லாம் சமாளிக்க‍ ���ில எளிய வழிகள்\nமுதலிரவு, ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையி ல் மறக்க முடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என் றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்க ள், குழப்பங்கள், பயம் ஏற்படலாம் . அதையெல்லாம் சமாளிக்க முன் கூட்டியே திட்டமிடலுடன் அறைக் குள் போவதுதான் சாலச்சிறந்தது . முதல்நாள் இரவிலேயே அனைவ ரும் செக்ஸ் வைத்துக்கொள்வா ர்கள் என்று கூற முடியாது. முக்கால்வாசிப் பேர் செக்ஸ் வைத்துக் கொண்டாலும் கூட (more…)\nமனித வாழ்க்கையில் பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது அவசியமானது. அது ஒரு கலை இதை கலைநயத்துடன் அணுக வேண்டும். எனவே தான் திரு வள்ளுவர் ‘மலரினும் மெல்லி யது காமம்' என்று கூறியுள்ளார். வரட்டுத் தனமாகவோ, கடமைக் காக அல்லது பாலுணர்வை வெறித் தனத்தோடு தணித்து கொள்வதற்காக ஈடுபடும் போது தான் அங்கே (more…)...\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (644) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (461) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,552) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,047) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,316) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,863) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,264) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடர��ாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\nவாரம் இருமுறை இறால்-ஐ உணவில் சேர்த்துக் கொண்டால்\nமுகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்\nஇதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்\n2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-20T17:06:35Z", "digest": "sha1:XKDIW2UTOVGRQEG6BUU6LE4KDOLL6YBR", "length": 10692, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "மலேசியக் குடிநுழைவுத் துறை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags மலேசியக் குடிநுழைவுத் துறை\nTag: மலேசியக் குடிநுழைவுத் துறை\nகுடிநுழைவுத் துறை சோதனையை மேற்கொள்ளாது நாட்டினுள் நுழைந்த சீன சுற்றுலா பயணிகள் குறித்து விளக்கம்...\nசபா மாநில குடிநுழைவுத் துறையின் சோதனையிலிருந்து சீன சுற்றுலாப் பயணிகள் சோதனையை மேற்கொள்ளாமல் நுழைந்தது தொடர்பில் முகமட் ஷாபி அப்துல், சபா குடிநுழைவுத் துறையை சந்திக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nகுடிநுழைவுத் துறையின் அதிரடி நடவடிக்கையால் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 680 சீன நாட்டினர்...\nகுடிநுழைவுத் துறையின் அதிரடி நடவடிக்கையால் இணைய மோசடி கும்பலைச் சேர்ந்த 680 சீன நாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாக குடி நுழைவுத் துறைத் தெரிவித்துள்ளது.\nதஞ்சோங் பியாய்: சிங்கப்பூரில் வசிக்கும் வாக்காளர்களுக்கு சிறப்பு முகப்பிடங்கள் ஏற்பாடு\nதஞ்சோங் பியாய் இடைத்தேர்தலை முன்னிட்டு சிங்கப்பூரில் வசிக்கும், வாக்காளர்களுக்காக சிறப்பு முகப்பிடங்களை குடிநுழைவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.\n“அடையாள ஆவண சிக்கல் – பதிவு அலுவலகத் தடைகள் களையப்படும்” – வேதமூர்த்தி\nகோலாலம்பூர் : அடையாள ஆவண சிக்கலை எதிர்நோக்கும் இந்தியர்களுக்கு நிரந்தர தீர்வு எட்டப்படுவதன் தொடர்பில் தேசிய பதிவு அலுவலகத்தில் நிலவும் ஒருசில நடைமுறைத் தடைகள் களையப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்....\nநைஜீரிய மாணவர் தடுப்புக்காவலில் இருந்த போது மரணம்\nகோலாலம்பூர்: உள்ளூர் தனியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டு வரும் நைஜீரிய மாணவர் ஒருவர் கடந்த ஜூலை 9-ஆம் தேதியன்று குடிநுழைவுத் துறை தடுப்புக் காவலில் இருந்த போது இறந்துள்ளதாக குடிநுழைவுத் துறை...\nபௌத்தத் துறவிகளுக்கு விசா நெருக்கடி – வேதமூர்த்தி தீர்வு காண்பார்\nபெட்டாலிங் ஜெயா - வெளிநாடுகளைச் சேர்ந்த பௌத்தத் துறவிகள் மலேசிய விசாவைப் பெறுவதில் எதிர்நோக்கும் சிக்கல் குறித்து உரிய கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். பெட்டாலிங் ஜெயா,...\nமலேசிய கடப்பிதழைத் தொலைத்தால் 1,200 ரிங்கிட் அபராதம்\nகோலாலம்பூர்: இனி வரும் காலங்களில், மலேசியர்கள் அனைத்துலக கடப்பிதழைத் தொலைத்து அல்லது சேதப்படுத்தினால், அவர்களுக்கு 300 ரிங்கிட்டிலிருந்து, 1,200 ரிங்கிட் வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என பெரித்தா ஹரியான் நாளிதழ் குறிப்பிட்டது. இந்தப் புதிய...\nசட்டவிரோத பணியாட்களை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு பிரம்படி\nகோத்தா கினபாலு: நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர்களை பணியில் அமர்த்தியிருக்கும் முதலாளிகளுக்குக் கடுமையான தண்டனையை நீதிமன்றம் விதிக்க வேண்டும் என்று குடிநுழைவுத் துறை கேட்டுக் கொண்டது. இது குறித்து, குடிநுழைவுத் துறைத் தலைமை ஆணையர்,...\nஇணையம் வழி கடப்பிதழை புதுப்பிக்கலாம்\nகோலாலம்பூர்: மலேசியர்கள் தங்களின் கடப்பிதழ்களை இணையம் வழியாக புதுப்பிப்பதற்காகக் குடிநுழைவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. அவ்வாறு செய்வதற்கான வழிமுறைகளை மேலே கொடுக்கப்பட்ட பெர்னாமாவின் விளக்கப்படம் மூலம் தெரிந்து கொள்ளலாம்: விண்ணப்பதாரர்கள் 13 அல்லது...\n73,000 வெளிநாட்டவர்கள் நாட்டின் உள்ளே நுழைய மறுப்பு\nசிப்பாங்: 73,000 வெளிநாட்டு தனிநபர்களை நாட்டின் உள்ளே நுழைய மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலேசியக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA), இவ்விவகாரம் குறித்த அறிவிப்புகள் அதிகமான அளவில் வெளியிடப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்...\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nஉ���கில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது\n“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா நான் கூறினேனா\nபாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AF/", "date_download": "2020-01-20T18:44:21Z", "digest": "sha1:V5B33ZPVXSM2HCMR3BN75RQRUSPHOVFF", "length": 9525, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பணத்தை சுருட்டுபவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது |", "raw_content": "\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள்\nபாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னேற்ற புதியதிட்டம்\nபணத்தை சுருட்டுபவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது\nபணத்தை சுருட்டுபவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் மத்திய அரசும், வருமான வரித் துறையும் ஏற்படுத்தி உள்ளதாக தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.\nதமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். முன்னதாக அவர் சென்னைவிமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–\nஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. விலங்குகள் நல ஆர்வலர்கள் கூட மத்திய அரசைத்தான் விமர்சிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள எம்.பி.க்கள் ஜல்லிக் கட்டுக்காக போராட்டம் நடத்துவதை விட, அதை நடத்த தேவையான முயற்சிகளை செய்யவேண்டும். தமிழக பாரதீய ஜனதா கட்சி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.\nதமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி பின் வாசல் வழியாக ஆட்சி அமைக்கவருகிறது என்ற வாதத்தை மறுக்கிறேன். பின்வாசல் வழியாக வரவேண்டும் என்றால், ஏன் முன்வாசல் வழியாக வருமான வரித்துறையை அனுப்ப வேண்டும் இப்போது தான் நம்பணத்தை சுருட்டுபவர்கள் யாரும் தப்பிக்கமுடியாது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. இந்த நம்பிக்கையை மத்திய அரசும், வருமான வரித்துறையும் அவர்களின் நடவடிக்கையால் ஏற்படுத்திஉள்ளது இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழகத்தில் டெங்கு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி உள்ளது\nபாஜ��� வளர்ச்சி பற்றி ஆய்வுசெய்ய அமித் ஷா சுற்றுப்பயணம்\nஇந்தியாவில் பாஜக பங்களிப்பு இல்லாத மாநிலம் இனி இருக்காது\nதமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு பா.ஜ., காரணமல்ல\n85% மக்களின் நம்பிக்கையாக ரத யாத்திரை உள்ளது\nதமிழிசை சவுந்தர ராஜன் தெலங்கானா மாநில � ...\nமக்களின் தீர்ப்பு நிறைவேற்றபட்டு இருக ...\nதேர்தலையே நடத்த முடியாதவர் எப்படி ஆட்� ...\nஅரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான � ...\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nபாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட் ...\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னே� ...\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றா ...\nபாகிஸ்தான் அகதிகள் பிரதமர் மோடிக்கு ந� ...\nகுடியுரிமையை பறிக்க சட்டம் கொண்டு வரவ� ...\nஅகத்திப் பூவின் மருத்துவக் குணம்\nஅகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் ...\nஉடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF&si=2", "date_download": "2020-01-20T19:12:04Z", "digest": "sha1:NVZXWOJEPSN7KJOZHGP5C66AJRQTF4M6", "length": 17637, "nlines": 341, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ஞானி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஞானி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nசெவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் - Sevviyal Nokkil Sanga Ilakkiyam\nவகை : தொழில்நுட்பம் (Tholilnutpam)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nதமிழியமும் தமிழ்த் தேசியமும் - Thamizhiyamum Thamizh Dhesiyamum\nவகை : தொழில்நுட்பம் (Tholilnutpam)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nதமிழிலக்கியம் இன்றும் இனியும் - Thamizhilakkiyam Indrum Iniyum\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nவகை : தொழில்நுட்பம் (Tholilnutpam)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nதமிழ் மெய்யியல் - Thamizh Meiyiyal\nவகை : தொ��ில்நுட்பம் (Tholilnutpam)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nவகை : தொழில்நுட்பம் (Tholilnutpam)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nதமிழ்த் திறனாய்வு - Thamizh Thiranaaivu\nவகை : தொழில்நுட்பம் (Tholilnutpam)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nநானும் கடவுளூம் நாற்பது ஆண்டுகளும் - Naanum Kadavulum Naarpadhu Aandugalum\nவகை : தொழில்நுட்பம் (Tholilnutpam)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : காவ்யா பதிப்பகம் (Kavya Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅருள் ஞானி என். தம்மண்ண செட்டியார் - - (2)\nஇசைஞானி இளையராஜா - - (9)\nகவிஞானி காளிப்பிரியன் - - (1)\nகே. பாலசுப்பிரமணியன், கே. கருப்பஞானி - - (1)\nகோவை ஞானி - - (3)\nஞானி அறிவன் - - (1)\nதத்துவஞானி டாக்டர் வை. தட்சிணாமூர்த்தி - - (1)\nரசிகவ் ஞானியார் - - (1)\nவிஞ்ஞானி ஜான் ஆப்ரஹாம் - - (2)\nவிஞ்ஞானி வி. டில்லிபாபு - - (2)\nவிஞ்ஞானி.க. பொன்முடி - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமலையேறு, காமராஜ் r, நீடிக்க, ஒடிஸி, அம்பின் பாரைதயில்--, ஸுலஷ்ணா ராஜகோபாலன், சித்தர கதைகள், மருத் துவம், பழ கருப்பை, லியோ டால்ஸ்டா, திருநங்கைய, Mobile, சித்த மருத்துவ அகராதி, தமிழை, ஆசனம்\nஅறிவுரை கூறும் அற்புதக் கதைகள் - Arivurai Koorum Arputha Kathaigal\nசொல்லாததும் உண்மை - Solathathum unmai\nரசித்துப் படிக்க ராஜா கதைகள் - Rasithu Padikka Raja Kathaigal\nசிலப்பதிகாரம் ஆய்வுக்கோவை - Silapathikaram Aaivukovai\nகட்டுமானச் செலவைக் குறைப்பது எப்படி\nஇட்லி, ஆர்கிட் மன உறுதி\nமாணவர்களுக்கான பொது அறிவு உலகம் -\nகண் தெரியாத இசைஞன் -\nபணப்பயிர் கரும்பு சாகுபடி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/78902/", "date_download": "2020-01-20T17:41:21Z", "digest": "sha1:7P75ZT77ATFD4GRW2Q4TJNC4MPL2QAXI", "length": 10621, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மியன்மாரில் மீண்டும் மோதல் 19 பேர் பலி பலர் காயம்… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மாரில் மீண்டும் மோதல் 19 பேர் பலி பலர் காயம்…\nமியன்மாரில் ராணுவத்துக்கும், ஆயுதம் ஏந்திய குழுவினருக்குமிடையே இடையே மீண்டும் இடம்பெற்ற மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அதிகாலை இடம்பெற்ற தாக்குதல்களில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nராணுவத்துக்கு எதிராகத் தாக்குதலில் ஈடுபட்ட இனக் குழுக்கள் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் என மியன்மார் ராணுவ தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது\nமியன்மாரின் ரக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள பகுதிகளில், அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் மியன்மார் அரசு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கியது. இதனால் பாதிக்க்படப்ட சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக பங்களாதேசுக்கு இடம்பெயர்ந்துள்ள நிலையில் அங்கு மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nTags19 killed dozens injured in Myanmar's Shan State after rebels clash with security forces ஆயுதம் ஏந்திய குழுவினர் இனக் குழுக்கள் மியன்மார் ராணுவம் ரோஹிங்கியா முஸ்லிம்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்கிறார் சம்பந்தர்…\nதஞ்சை அருகே இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 5பேர் உயிரிழப்பு\nபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தாக்குதல், ஒருவர் பலி நால்���ர் காயம்…\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது…. January 20, 2020\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது… January 20, 2020\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்.. January 20, 2020\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-20T17:39:58Z", "digest": "sha1:7DARXIJF5AKZJ5BZXVKJNAK5NZ6TUME3", "length": 4721, "nlines": 95, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:நைஜர் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\n123 போகோ காரம் தீவிரவாதிகள் சாட் & நைசர் படைகளால் கொல்லப்பட்டனர்\nநைஜர் அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி\nநைஜரில் கடத்தப்பட்ட இரு பிரான்சியர்கள் மீட்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர்\nநைஜரில் இராணுவப் புரட்சியை அடுத்து அதிபர் கைது\nநைஜரில் தற்கொலைத் தாக்குதல், படையினர் உட்படப் பலர் உயிரிழப்பு\nஇப்பக்கம் கடைசியாக 6 ��கத்து 2015, 04:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/fire-fighter-injuries-due-chennai-silks-fire-284484.html", "date_download": "2020-01-20T18:46:09Z", "digest": "sha1:GNFIU27IEH2VF3MNMWQHKK3RPGGHZPSC", "length": 17860, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தி நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது.. தீயணைப்பு வீரர்கள் பலர் காயம் | Fire fighter injuries due to Chennai Silks fire - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா தேர்வு\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதி நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது.. தீயணைப்பு வீரர்கள் பலர் காயம்\nசென்னை: சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள தீ காற்றின் வேகத்தில் கொழுந்து விட்��ு எரிகிறது. இந்நிலையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதி சென்னை சில்க்ஸ் கடையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. தகவறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து 15 மணி நேரமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஷிப்ட் முறையில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 150 வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் மாநகராட்சி தண்ணீர் லாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் அதிகளவு புகை வெளியேறுவதால் தீயை அணைப்பது பெரும் சவாலாக உள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆஸ்துமா நோய் உள்ளவர்கள் இந்தப் பகுதிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டிட ஏற்பட்ட தீ விபத்தால் அதிகளவில் புகை வெளியேறியதால் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் காரணமாக பொதுமக்கள் பாதிப்பட்டுள்ளனர். துரைசாமி சுரங்கப்பாதை, கோடம்பாக்கம், வடக்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கண் எரிச்சல் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.\nமேலும் கட்டிடத்திற்கு அருகாமையில் உள்ளவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் காலை முதல் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் 15 மணி நேரத்திற்கும் மேலாக தீயைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காற்று அதிகமாக வீசுவதால் தீயை அணைப்பது பெரும் சவாலாக உள்ளது. இதனிடையே கட்டிடத்தின் மேல் தளத்தில் தீயை அணைத்துக் கொண்டிருந்த போது முகப்பு சுவர் இடிந்து\nவிழுந்தது. இதில் சில தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாகவும தவகல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தீ விபத்தது நடந்த பகுதியை பார்க்க பொதுமக்கள் யாரும் இப்பகுதிக்கு வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chennai silks செய்திகள்\nகோவில்பட்டியில் பயங்கரம்.. சென்னை சில்க்ஸ் கடையில் தீவிபத்து.. கட்டிடமே பற்றி எரிந்தது\nதீ விபத்தில் சிக்கிய சென்னை சில்க்ஸ்.. கட்டுமான பணிகளை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி\nசென்னை சில்க்ஸ் போல் தீப்பற்றி எரிந்த தேனி ஆனந்தம் சில்க்ஸ்\nசென்னை சில்க்ஸ் கட்டடம்: 400 கிலோ தங்கம், 2000 கிலோ வெள்ளி, வைர நகைகள் பெட்டகங்கள் மீட்பு\nபிரம்மாண்ட சென்னை சில்க்ஸ் கட்டடம் இருந்த இடம் இப்போது வெறிச்... வீடியோ\nசீட்டுக்கட்டு போல விழும் சென்னை சில்க்ஸ் கட்டிடம்- பரபர வீடியோ\nசென்னை சில்க்ஸ் கட்டடம் இடிந்து, சரிந்து மேம்பாலத்தில் விழும் பரபர வீடியோ\nமுற்றிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது தி சென்னை சில்க்ஸ் அடுக்குமாடி கட்டடம்\nபட பட வென சரிந்து விழுந்த சென்னை சில்க்ஸ் முகப்புப் பகுதி - வீடியோ\nஅப்படியே நொறுங்கி விழுந்த சென்னை சில்க்ஸ் .. பரபர வீடியோ\nசென்னை சில்க்ஸ் கட்டடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது\nசென்னை சில்க்ஸ் போல பற்றி எரியும் லண்டன் 24 மாடி கட்டிடம்- பலர் பலியான பரிதாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai silks fire accident fire department t nagar சென்னை சில்க்ஸ் தீ விபத்து தீயணைப்பு வீரர்கள் சுவர் இடிந்தது காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/devi-single-track-will-be-release-on-tomorrow/", "date_download": "2020-01-20T18:20:48Z", "digest": "sha1:PEBGGTV7ZA5QEBZ43HZSTFBJHAV3DPK5", "length": 4565, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "devi single track will be release on tomorrow", "raw_content": "\n2:28 PM தர்பார் – விமர்சனம்\nசெப்-23ல் வெளியாகிறது ‘தேவி’ சிங்கிள் ட்ராக்..\n‘இது என்ன மாயம்’ படத்தை தொடர்ந்து தான் எடுத்து வைக்கும் அடுத்த ஸ்டெப் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்று நினைத்த இயக்குனர் ஏ.எல்.விஜய், இன்று அதை ‘தேவி’ படம் மூலமாக சாத்தியப்படுத்தியும் இருக்கிறார்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழி படமாக இதை உருவாக்கியுள்ளார்..\nபிரபுதேவா, தமன்னா என்கிற க்யூட் காம்பினேஷனில் சாஜித்-வாஜித், ஜி.வி.பிரகாஷ், விஷால் மிஸ்ரா, கோபிசுந்தர் என்கிற பிரபல இசைக்கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியிருக்கிறது ‘தேவி’. இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சல்மார்’ சிங்கிள் ட்ராக்கை நாளை (செப்-23) வெளியிடுகிறார்கள். படம் வரும் அக்-7ஆம் தேதி வெளியாகிறது.\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nத்ரிஷ்யம், பாபநாசம��� என இருக்கை நுனியில் நம்மை அமரவைக்கும் படங்களை இயக்கியவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. மீண்டும் தமிழில் அவரது...\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nதமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி.. சின்னத்திரையிலும் ருத்ர வீணை, அரசி,...\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nசிபிராஜ் தற்போது நடித்துவரும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘வால்டர்’ தந்தை சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/12/blog-post_223.html", "date_download": "2020-01-20T18:10:50Z", "digest": "sha1:N6JSPWXKSPHZSVCBTNJBB35B22C4ZNGX", "length": 7400, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "அமைச்சர் விமலவீர திசநாயக சாய்ந்தமருது பிரதேசத்திற்கு இன்று ( 25 ) விஜயம் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » அமைச்சர் விமலவீர திசநாயக சாய்ந்தமருது பிரதேசத்திற்கு இன்று ( 25 ) விஜயம்\nஅமைச்சர் விமலவீர திசநாயக சாய்ந்தமருது பிரதேசத்திற்கு இன்று ( 25 ) விஜயம்\nசாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வருடாவருடம் காட்டு யானைகளின் தாக்கத்திற்குள்ளாகும் பொதுமக்கள் , விவசாயிகள் மற்றும் விவசாய விளைநிலங்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் மின்சார வேலி அமைப்பது சம்பந்தமாக வனஜீவராசிகள் வளங்கல் ராஜாங்க அமைச்சர் விமலவீர திசநாயக சாய்ந்தமருது பிரதேசத்திற்கு இன்று ( 25 ) விஜயம் செய்திருந்தார்.\nசாய்ந்தமருது _ மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் கல்முனை மாநகரசபை சாய்ந்தமருது சுயேட்சை குழு உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் விஜயம் செய்த ராஜாங்க அமைச்சர் காட்டு யானைகள் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு உள் நுளையும் பொலிவேரியன் கிராமத்திற்கு நேரடியாக சென்று நிலமைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதாக உறுதியளித்தார்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nசாய்ந்தமருது வைத்தியசாலை தரமுயர்கிறது : தடைகளை தகர்த்து பயணிக்க உறுதுணையாக இருப்பேன் - கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்.ஜீ.சுகுணன்.\n( நூருல் ஹுதா உ��ர் ) சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை தரம் \"பீ \" நிலையிலிருந்து தரம் \"ஏ \"நிலைக்கு உயர்த்த வேண்டும் என...\n ஒரு தரப்பினருக்கு செருப்பால் தான் பதில் சொல்வேன்- தேரர் சீற்றம்\n“அரசியல்வாதிகளை நம்பி இந்த நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமை பெற்றுக்கொடுப்பதற்காக மதத் தலைவர் என்ற ரீதியில...\nஇலங்கையின் கனிய வளங்கள் இலங்கையில் இதுவரை அளவீடு செய்யப்பட்டிருக்கும் கனியவளங்கள் சிலவே. அவற்றில் சிலவே சிறிய அளவில் பயன்படுத்தப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/11/blog-post_51.html", "date_download": "2020-01-20T17:46:14Z", "digest": "sha1:GSP6NSEDL7V6TQ2LT7QGOVLPOFZLCUGG", "length": 60176, "nlines": 708, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: இலங்கைச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/01/2020 - 26/01/ 2020 தமிழ் 10 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\n14 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வருகை\nஇங்குருவத்தே சுமங்கல தேரரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சி\nஅமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்களை கோத்தாபய சமர்ப்பிக்கவில்லை : ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு\nபலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான வாராந்த விமான சேவை இன்று முதல் ஆரம்பம்\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \nமன்னாரில் வாக்களித்துவிட்டு புத்தளம் நோக்கி பயணித்தவர்கள் மீது மதவாச்சியில் மீண்டும் தாக்குதல்\nவாக்களிக்க செல்லக் கூடாது தமிழர்கள் மீது அச்சுறுத்தல்: காலி - நாகொடையில் சம்பவம்\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\n14 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வருகை\n12/11/2019 ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிநாட்டுத் தேர்தல் கண்காணிப்பு குழுவொன்று இன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.\n14 பிரதிநிதிகளை அடங்கிய இக் குழுவில் ஆறு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குவதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி மூன்று இந்தியர்க��், மூன்று இந்தோனேஷியர்கள், இரண்டு தென்னாபிரிக்கர்கள், இரண்டு பூட்டானியர்கள், இரண்டு பங்களாதேஷியர்கள் மற்றும் இரண்டு மாலைத்தீவினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் மேலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் ஒரு குழுவினர் நாளை இலங்கைக்கு வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nஇங்குருவத்தே சுமங்கல தேரரின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க முயற்சி\n11/11/2019 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்கா பிரஜாவுரிமை நீக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மூன்று நாட்களுக்குள் நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டு கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தை கோத்தாபயவின் ஆதரவாளர்கள் கலைக்க முற்பட்டதாக குறிப்பிட்டு அவர்களின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.\nசுதந்திர சதுக்கத்தின் முன்பாக இன்று இடம்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 100 பேர் வரை இணைந்துக் கொண்டுள்ளனர்.\nஇதன்போது இவர்கள் கோத்தாபயவின் பிரஜாவுரிமை தொடர்பில் நாட்டுக்கு அறிவிக்குமாறும், இந்விடயம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருப்பதாகவும் என்று எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்திருந்தனர். இதன்போது ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நபர்களுள் ஒருவரான நாமல் விஜயமுனி சொய்ஸா என்பவர் கருத்து தெரிவித்தார்.\nஇன்று(நேற்று) நாங்கள் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிப்தற்காகவும் , கோத்தாபயவிடம் எமக்கிருக்கும் தனிபட்ட முரண்பாட்டின் காரணமாகவும் இங்கு வரவில்லை. ஜனாதிபதி வேட்பாளருக்கான முதல் தமைதான் அவர் இந்நாட்டு பிரஜையாக இருக்க வேண்டும் என்பது. இதனை அவர் உறுதிபடுத்தாமல் தேர்தலில் போட்டியிடுவதானது ஏனைய வேட்பாளர்கள் 34 பேரை மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவரையும் பாதிக்கும் செயலாகும். நன்றி வீரகேசரி\nஅமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்களை கோத்தாபய சமர்ப்பிக்கவில்லை : ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழு\n11/11/2019 கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவின் பிரஜாவுரிமையை நீக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நம்புவதற்குக் கடினமாக உள்ளது.\nஅமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டிருப்பதற்கான முறையான ஆதாரங்கள் எதுவும் தற்போதுவரை கோத்தாபய ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவில்லை.\nஅமெரிக்க குடியுரிமையைக் கைவிட்டோரின் பெயர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலிலும் கோத்தாபயவின் பெயர் உள்ளடங்கியிருக்காத நிலையில், அமெரிக்கப் பிரஜாவுரிமையை தான் கைவிட்டிருப்பதை உறுதிப்படுத்தி அறிவித்தலொன்றை விடுக்குமாறு அமெரிக்கத் தூதரகத்திடம் கோத்தாபய ராஜபக்ஷ கோராதது ஏன் என்று ஜனாதிபதி சட்டத்தரணிகள் குழுவொன்று கேள்வி எழுப்பியுள்ளது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எழுந்திருக்கும் நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் ஜயசூரிய, பர்ஹான் காசீம், திஸத் விஜயகுணரத்ன, எம்.சி.ஜயலால் ஆகியோரால் இன்று கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறப்பட்டது.\nஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருக்கும் கோத்தபய ராஜபக்ஷ்வின் அமெரிக்கக் குடியுரிமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள சட்டரீதியான பிரச்சினைகள் மற்றும் சர்ச்சைகள் தொடர்பில் நேற்று சட்டத்தரணிகள் குழுவொன்றினால் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் சில கருத்துக்கள் வெளியிடப்பட்டன.\nஏனெனில் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு சார்பில் வெளியிடப்பட்ட அக்கருத்துக்களை சட்டத்தரணிகள் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதால் இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டுமென்று கருதுகின்றோம்.\nஇவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.\nஅதற்கு எதிராக பிரதிவாதிகளால் ஏதேனும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றதா என்று ஆராய்ந்த பின்னரே அவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படும். அந்தவகையில் கோத்தாபய ராஜபக்ஷவின் சட்டத்தரணிகளால் குறித்த வழக்கிற்கு எதிராக சில காரணிகள் முன்வைக்கப்பட்டன.\nஇத்தகைய வழக்கொன்றைத் தாக்கல் செய்வதற்கு மனுதாரர்கள் சட்டரீதியான உரித்துடையவர்களா, மனுதாரர்கள் காலந்தாழ்த்தி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் அவசியமான தரப்பினர் தொடர்புபடுத்தப்படவில்லை, இன்னமும் விசாரணைகள் இடம்பெற்றுவரும் விவகாரமொன்று தொடர்பில் நீதிமன்றில் விசாரணைகளை மேற்கொள்ள முடியுமா ஆகிய எதிர்ப்புக்களே கோத்தாபயவின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டிருந்தன.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அமெரிக்க கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சுற்றுலாப்பயண வீசாவில் இலங்கைக்கு வருகைதந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமை, இரட்டைப் பிரஜாவுரிமையை முறையாகப் பெற்றுக்கொள்ளாமை, வெளிநாட்டுப் பிரஜாவுரிமையை முறையாக நீக்கிக்கொள்ளாமல் இந்நாட்டுப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டமை ஆகிய காரணிகளை உள்ளடக்கி நீதவான் நீதிமன்றத்தில் 2019 செப்டெம்பர் மாதம் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஅவ்வழக்கின் விசாரணைகள் முடிவடையாத நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தீர்ப்பு வழங்கமுடியாது என்றே நீதிபதிகள் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டினர்.\nஅதேவேளை அவ்வறிக்கையில் 34 ஆம் பக்கத்தில் முக்கியமான விடயமொன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்பானது, ஏற்கனவே நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் விசாரணை செய்வதற்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எவ்வகையில் இடையூறாக அமையாது என்று அதில் கூறப்பட்டள்ளது.\nஇந்நிலையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட வேளையில், மக்களின் வாக்குரிமையின் ஜனநாயகத்தன்மையை உறுதிசெய்வதற்காக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் விசேட தீர்மானமொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.\nஅதாவது தமது வேட்புமனுவுடன் 'நான் வேறு எந்த வெளிநாட்டினதும் குடியுரிமையைக் கொண்டிருக்கவில்லை' என்ற உறுதிப்பத்திரத்தையும் அனைத்து வேட்பாளர்களும் கையளிக்க வேண்டுமென்பதே அதுவாகும்.\nவேறு ஏதேனும் நாட்டின் குடியுரிமையைக் கொண்டிருந்தவர்கள் இருப்பார்களாயின், அவர்கள் அதனை நீக்கிக்கொண்டமைக்கான ஆதாரங்கள் அனைத்தையும் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் விதமாகவுமே அத்தகையதொரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nஎனின��ம் தேர்தல்கள் ஆணையாளரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட தகவல்களின் பிரகாரம், கோத்தாபய ராஜபக்ஷ அவரது வேட்புமனுவுடன், வேறு நாட்டின் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்ற உறுதிப்பத்திரத்தை சமர்ப்பித்திருக்கிறார்.\nஆனால் நேற்று அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் நீக்கிக் கொண்டிருப்பதாக ஊடகங்களிடம் காண்பித்த ஆவணங்கள் எதனையும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்திருக்கவில்லை. இந்த ஆவணங்களை வேட்புமனுத்தாக்கலின் போதே கையளிப்பதற்கான சந்தர்ப்பம் கோத்தாபயவிற்கு இருந்தது. எனினும் இருவாரங்களுக்கு முன்னர் குறித்த ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் காண்பித்ததாக கோத்தாபய தரப்பு சட்டத்தரணிகள் நேற்று கூறினார்கள்.\nஎனின் அதனைச் செய்வதற்கு வேட்புமனுத்தாக்கலின் பின்னர் இவ்வாறு நாட்கள் காலந்தாழ்த்தியது ஏன் அவற்றின் பிரதிகளை ஏன் சமர்ப்பிக்கவில்லை அவற்றின் பிரதிகளை ஏன் சமர்ப்பிக்கவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன என ஜனாதிபதி சட்டதரணிகள் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிபடத்தக்கது. நன்றி வீரகேசரி\nபலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான வாராந்த விமான சேவை இன்று முதல் ஆரம்பம்\n11/11/2019 பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான வாராந்த விமான சேவை இன்று முதல் ஆரம்பமானது. அதற்கமைய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதலாவதாக பயணிக்கும் எயார் இந்தியா நிறுவனத்தின் AL 9 102 பயணிகள் விமானம் இன்று இந்தியாவின் சென்னை நகரத்திற்கு பயணமானது.\nபலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான வாராந்த விமான சேவை ஆரம்பமானது தொடர்பில் இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சஞ்சீவ விஜயரத்ன விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,\nஎயார் இந்தியாவின் உப நிறுவனமான அலையன்ஸ் எயார் யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவையை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இது இலங்கை விமான சேவைகள் வரலாற்றில் முக்கிய மைல் கல்லாகும். அத்துடன் உள்ளுர் தனியார் விமான சேவையான பிட்ஸ் எயார் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கும் திருச்சிக்கும் விமான சேவையை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கையிலிருந்து பல பிரயாணிகள் யாத்திரைக்காக இந்தியா சென்று வருகின்றனர். அத்துடன் அதிக எண்ணிக்கையிலான இந்திய உல்லாச பயணிகள் இலங்கை வருகின்றனர். இது இலங்கையின் பொருளாதாரத்தை பெருமளவு ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. பலாலிக்கும் தென்னிந்திய விமான நிலையங்களான சென்னை மற்றும் திருச்சிக்கான விமான கட்டணங்கள் 50 சத வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் வழிநடத்தலின் பேரில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் பலாலியில் அமைந்துள்ள யாழப்பாண சர்வதேச விமான நிலையத்தின் மேலதிக அபிவிருத்தி பணிகளுக்காக ஒரு பில்லியன் ரூபா செலவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த முதலாவது விமான சேவையில் வட மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் கலந்து கொண்டார். இதன் போது ' இரு நாடுகளுக்குமிடையில் புதிய உறவுகளையும் புதிய வர்த்தக தொடர்புகளையும் இந்த விமான நிலையத்தினூடாக உருவாக்கமுடியும் என்று எதிர்பார்ப்பதாக ' ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி\nகடும் போட்டி ; யாழ் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் சஜித் முன்னிலை \n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ முன்னிலையாகியுள்ளார்.\nஇதுவரை வெளியாகி வந்த முடிவுகளின் படி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலைவகித்து வந்த நிலையில் தற்போது புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் தற்போது முன்னிலை வகிக்கின்றார்.\nசஜித் பிரேமதாஸ தற்போது தற்போது 49 வீத வாக்குகளையும் கோத்தாபய ராஜபக்ஷ 43 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nஇந்நிலையில், தற்போது வெளியாகி வருகின்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், இரு வேட்பாளருக்குமிடையில் கடுமையான போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nமன்னாரில் வாக்களித்துவிட்டு புத்தளம் நோக்கி பயணித்தவர்கள் மீது மதவாச்சியில் மீண்டும் தாக்குதல்\n17/11/2019 மன்னாரில் வாக்களித்து விட்டு புத்தளம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பஸ் மீது மதவாச்சி பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.\nநேற்று வெள்ளிக்கிழமை இர���ு புத்தளத்திலிருந்து மன்னார் நோக்கி சென்ற அரச பஸ்கள் மீது ஓயா மடு பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மற்றும் கல்வீச்சித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.\nஎனினும் அரசு பஸ்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட போதும் மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.\nஇந்நிலையில் இன்றைய தினம் அந்த மக்கள் வாக்களித்து விட்டு மீண்டும் அரச பஸ்களில் மதவாச்சி ஊடாக புத்தளம் சென்று கொண்டிருந்த போது இன்று மாலை சுமார் 6 மணியளவில் மதவாச்சி பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த கல் வீச்சுத் தாக்குதலின் போது குறித்த பஸ்ஸில் பயணித்த சில பயணிகள் காயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும்,சம்பவம் இடம் பெற்ற இடத்தையும் அமைச்சர் றிஸாட் பதியூதீன் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.\nகுறித்த தாக்குதல் தொடர்பில் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி\nவாக்களிக்க செல்லக் கூடாது தமிழர்கள் மீது அச்சுறுத்தல்: காலி - நாகொடையில் சம்பவம்\n17/11/2019 காலி - நாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுகம - காபில் தோட்ட தமிழர்கள் வாக்களிக்கச் செல்லக் கூடாது என அச்சுறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.\nநாகொட பிரதேச சபை ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் இவ்வாறு குறித்த தமிழ் மக்களை அச்சுறுத்தியுள்ளதாக பாராளுமன்றஉறுப்பினர் பந்துலால் பண்டாரகொட நாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினையும் பதிவு செய்துள்ளார்.\n'உங்கள் நல்லது கெட்டது என அனைத்துக்கும் வருபவன் நானே, நீங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க வேண்டும்' என குறித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் அச்சுறுத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுப்பது குறித்தான சட்டத்தின் கீழ் நாகொட பொலிஸார் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇது தொடர்பில் தற்போது வரை எவரும் குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்ப���டத்தக்கது. நன்றி வீரகேசரி\n13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ\n17/11/2019 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் வெற்றி பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஅதன்படி நாடளாவிய ரீதியில் கோத்தாபய ராஜபக்ஷ 6,924,255 (52.25%) வாக்குகளையும், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 5,564,239 (41.99%) வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 418,553 (3.16%) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.\nநுவரெலியா, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் திகாமடுலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அமோக வெற்றிபெற்றுள்ளதுடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, பதுளை, அனுதராபுரம், பொலன்னறுவை, குருணாகல் மற்றும் புத்தளம் போன்ற மாவட்டங்களில் கோத்தாபய ராஜபக்ஷ அமோக வெற்றிபெற்றுள்ளார்.\nஇந் நிலையில் 52.25 சதவீத வாக்குகளை பெற்று, இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ நாளைய தினம் அனுராதபுரத்தில் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nஇன, மத வேறுபாடின்றி எனது சேவை ஆரம்பமாகும்\n17/11/2019 தனது வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கை ஜனநாயக குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nஅத்துடன் இன மற்றும் மத வேறுபாடுகள் இன்றி நாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.\nநாளைய தினம் பதவியேற்கும் கோத்தா\nகடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்று முடிந்த ஜன...\nஇலங்கை தேர்தல் வன்முறை மிகுந்த கடந்த காலத்திற்கு த...\nஎனது பெயர் என்னும் துயரம் | மனுஷ்ய புத்திரன்\nஜனாதிபதித் தேர்தல் - 2019 ; நடைபெறக்கூடியது என்ன \nமழைக்காற்று - அங்கம் 10 - ( தொடர்கதை ) ...\nவாழ்வை எழுதுதல் அங்கம் – 04 வழிகாட்டி மரங்கள் ��ோ...\nமுருகபூபதியின் “ இலங்கையில் பாரதி ” ஆய்வு நூல் மத...\nபொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்த...\nதமிழ் சினிமா - சங்கத் தமிழன் திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23165", "date_download": "2020-01-20T19:01:05Z", "digest": "sha1:UBV4SH3KUH6G2D3UPDD6NU36VM62WNL2", "length": 14729, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தமிழ் தெரியாதவர்களும் தேர்வு எழுதலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு – ஸ்டாலின் கண்டனம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதமிழ் தெரியாதவர்களும் தேர்வு எழுதலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு – ஸ்டாலின் கண்டனம்\n/எடப்பாடி பழனிச்சாமிதமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்திமுகபாஜகமு.க.ஸ்டாலின்\nதமிழ் தெரியாதவர்களும் தேர்வு எழுதலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு – ஸ்டாலின் கண்டனம்\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர்19 அன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில்…..\nமதுரை ரெயில்வே கோட்டத்தில் நடைபெற்ற ரெயில்வே பணியிடங்களுக்கான தேர்வில் வட மாநிலத்தவர்கள் 90 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. அந்தத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 10 பேர் கூடத் தேர்வாகவில்லை என்பது கடும் கண்டத்திற்குரியது.\nமத்தியில் பா.ஜ.க. அரசும், இங்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் அமைந்த பிறகு, தமிழக இளைஞர்களுக்கு தமிழகத்திலேயே வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது கேள்விக்குறியாகிவிட்டதோடு மட்டுமின்றி, ஏற்படுகின்ற பணியிடங்களிலும் வட மாநிலத்தவர் திணிக்கப்படுகிறார்கள் என்பது இரட்டை வேதனையளிக்கிறது.\nதிருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் வேலைக்குத் தேர்வு செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் இல்லை. பிறகு ஐ.சி.எப். ரெயில்வே தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட 1765 பேரில் 1600 பேர் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்திலும் வடமாநிலத்தவர்களை அதிக அளவில் நியமனம் செய்து தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அடியோடு புறக்கணிக்கும் விபரீத விளையாட்டை மத்திய பா.ஜ.க. அரசு நடத்தி வருகிறது.\nபிற மாநிலங்களில் இருந்து துணை வேந்தர்களை இறக்குமதி செய்ததில் தொடங்கி இப்போது வடமாநில இளைஞர்கள் மூலமே தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலக பணியிடங்களையும் நிரப்பிவிட வேண்டும் என்று கொடிய வஞ்சக எண்ணத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுவது கவலையளிக்கிறது.\nஇங்குள்ள அ.தி.மு.க. அரசோ, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வடமாநில இளைஞர்களை என்ஜினீயர்களாக தேர்வு செய்கிறது.\nஏன், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் நடைபெறும் தேர்வுகளை வட மாநிலத்தவர் எழுதலாம் என்று கூறி இப்போது 176 சிவில் நீதிபதிகள் பதவிக்கு நடைபெறப்போகும் தேர்விலும் வடமாநில இளைஞர்கள் தேர்வு எழுதலாம் என்று சூசகமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\n9-9-2019 அன்று தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ள விளம்பர எண் 555/2019-ல் ‘தமிழ் தெரியாதவர்களும் தேர்வு எழுதலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.\nகீழமை நீதிமன்றங்களுக்கும் அகில இந்திய அளவில் தேர்வு என்று மத்திய அரசு நினைக்கும் போதே, மாநில அரசு சிவில் நீதிபதிகள் தேர்வுகளை வடமாநிலத்தவரும் எழுதும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 90 லட்சம் இளைஞர்களுக்கு மேல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, இலவு காத்த கிளிகளைப் போல் காத்திருக்கும் இந்த நெருக்கடியான சூழலில், மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் போட்டிப் போட்டுக்கொண்டு தமிழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை எல்லாம் வடமாநிலத்தவருக்கு வாரி வழங்கி தமிழக இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதை இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது.\n“மதுரை ரெயில்வே கோட்டத் தேர்வுகளில் ஏன் தமிழக இளைஞர்கள் அதிகம் தேர்வாகவில்லை” என்ற கேள்விக்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ள காரணங்கள் முற்றிலும் பொருத்தமற்றவை. ஆகவே, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களின் காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வுகளில் இனிமேல், தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் வகையில் போட்டித் தேர்வின் விதிமுறைகளை மத்திய அரசு உடனடியாகத் திருத்த வேண்டும் என்றும்; தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளில் தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற வகையில் தேர்வு விதிகளை உருவாக்கிட வேண்டும் என்றும், சிவில் நீதிபதிகள் தேர்வில் முழுக்க முழுக்க தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.\nவேலையில்லாத் திண்டாட்டம் தமிழகத்தில் பெருகிக் கொண்டிருக்கின்ற நிலையில், மத்திய-மாநில அரசுகள் உரியத் திருத்தங்களைக் கொண்டுவந்து தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க முன்வராவிட்டால், இளைஞர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.\nTags:எடப்பாடி பழனிச்சாமிதமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்திமுகபாஜகமு.க.ஸ்டாலின்\nஅவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை – சுந்தரவள்ளிக்கு நாம் தமிழர் எச்சரிக்கை\nஅமைச்சர் பாண்டியராஜன் உதயசந்திரன் ஐஏஎஸ் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு\nதில்லி உபி அசாம் – பாஜகவின் கொடூர வன்முறைகளைப் பட்டியலிடும் பெ.மணியரசன்\n2 முறை தேர்தல் ஆணையரைச் சந்தித்தது ஏன்\nசிங்களத்தில் மட்டும் தேசியகீதம் – மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஜார்கண்ட்டில் ஆட்சியை இழந்தது பாஜக – தேர்தல் முடிவுகள் முழுவிவரம்\nஅவதூறு பரப்பிய ரஜினி – திவிக அதிரடி அறிவிப்பு\nவிவசாயி தற்கொலை நாட்டுக்கே பேரிழப்பு – கார்த்தி வேதனை\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக பேசும் அமைச்சர் – பெ.மணியரசன் காட்டம்\nஆஸ்திரேலியாவை சிதறடித்த விராட் கோலி ரோகித் சர்மா கூட்டணி\nபெருவுடையார் கோயில் குடமுழுக்கு – தமிழில் நடத்த திமுக வலியுறுத்தல்\nபழி தீர்த்த இந்தியா – அபார வெற்றி\nரஜினி மீது அனைத்து காவல்நிலையங்களிலும் புகார் – திவிக அதிரடி ரஜினி அதிர்ச்சி\nபிரித்தானிய அரச குடும்ப விருது பெற்ற ஈழப்பெண்\nதிமுக எம்.பியின் கடும் எதிர்ப்பு – பணிந்தார் வெங்கய்ய நாயுடு\nகால் நூற்றாண்டாக���் கால் பிடிக்கும் காரியக்காரர் ரஜினி – உதயநிதி கடும் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-20T17:19:04Z", "digest": "sha1:YOF3CHCHV4MB3R4DCD4UVBKZHKNIYAAG", "length": 9518, "nlines": 331, "source_domain": "educationtn.com", "title": "படிவங்கள் Archives - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nஉள்ளாட்சிதேர்தல் விண்ணப்ப படிவம் வேண்டுமா \nரூபாய் 10,000/- பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்.\nஆண்டாய்வு மற்றும் பள்ளியில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள்.\nஅனுபவிக்காத பணியேற்பிடைக்காலம்-பதிவுசெய்து ஈட்டிய விடுப்புகணக்கில் சேர்க்க விண்ணப்பம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆதார் எண் தவறாக உள்ளவர்களை கண்டறிவது எப்படி.. ஆதார் எண் இல்லாத மாணவர்களை...\nசின்ன வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க இந்த 10 நோயும் 10 அடி தள்ளி...\n2020 EMIS ல் மாணவர்கள் பெற்றோர் விவரங்களை தமிழில் டைப் செய்து பதிவு செய்யலாம்...\nஆதார் எண் தவறாக உள்ளவர்களை கண்டறிவது எப்படி.. ஆதார் எண் இல்லாத மாணவர்களை...\nசின்ன வெங்காயத்தை அப்படியே சாப்பிடுங்க இந்த 10 நோயும் 10 அடி தள்ளி...\n2020 EMIS ல் மாணவர்கள் பெற்றோர் விவரங்களை தமிழில் டைப் செய்து பதிவு செய்யலாம்...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2020-01-20T17:36:35Z", "digest": "sha1:7ZY4VMHKPHX2AHLP76KKU3U4Y6CKEVK7", "length": 20357, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "மசானபு ஃபுகோகா பாராட்டிய இந்தியர் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமசானபு ஃபுகோகா பாராட்டிய இந்தியர்\nஒரு புறம் தயாரிப்பில் உலகசாதனை முயற்சி நடந்துகொண்டிருக்கையில், மறுபுறம் இந்த விதைப்பந்துகள், தமிழக தட்பவெப்பநிலை மற்றும் நில அமைப்பிற்கு ஏற்றதல்ல என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துகொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில், கடந்த 31 வருடங்களாக விதைப்பந்துகளால் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார் ஒருவர் என்று சொன்னால் நம்புவீர்களா ஆம். மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ராஜு டிடஸ்தான் அவர்.\n“நான் அடிப்படையில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன். இப்போது எனக்கு வயது 71. கடந்த 31 வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் செய்துவருகிறேன். சின்ன வயதில் இருந்தே எனக்கு விவசாயம் ரொம்பப் பிடிக்கும். இந்தியாவில் பசுமைப் புரட்சி ஆரம்பித்த சமயம் அது. எல்லோரும் ரசாயன உரங்கள் மற்றும் அதிக மகசூல் கொடுக்கக்கூடிய விதைகளை வாங்கிப் பயிரிட்டார்கள். நானும்தான்.\nமுதலில் நல்ல லாபம் கிடைத்தாலும், சில வருடங்களில் வரவிற்கு மேல் செலவானது. கடன் அதிகமானதால் ஒரு கட்டத்தில் என்னால் விவசாயம் பார்க்க முடியாத நிலை. ’இனி நமக்கு விவசாயம் சரியாக வராது. நிலத்தை விற்று விட்டலாம்’ என்று தோன்றியது. அந்தக் காலத்தில் காந்தியவாதிகளால் நடத்தப்படும் ’கிராம நண்பர்கள் மையம்’ இருக்கும். கருத்தரங்குகள், நாடகங்கள், விழிப்புஉணர்வு பேரணி என மக்களை நல் வழிப்படுத்தும் அனைத்தையும் அவர்கள் செய்வார்கள். அந்த அமைப்பிற்கு சென்ற என் அம்மா, எனக்காக ஒரு புத்தகத்தை வாங்கி வந்தார்.\nஅது, பிரபல ஜப்பான் இயற்கை விஞ்ஞானி ’மசானபு ஃபுகோகா’ எழுதிய ‘One Straw Relolution’. அந்தப் புத்தகம் என் வாழ்கையையே புரட்டிப்போட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்தப் புத்தகம் இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொடுத்தது. இயற்கை முறை விவசாயத்தை அறிமுகம் செய்தது. உரம், கலப்பு விதைகள், ரசாயன மருந்துகள் என அந்தப் புத்தகம் தவிர்க்கச் சொல்லியது ஏராளம். சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். நடவு செய்யும் விவசாய முறையையே வேண்டாம் என்றது அந்தப் புத்தகம்.\nமுதலில் எனக்கு வியப்பாக இருந்தது. என்னை குறை சொல்வது போல தோன்றியது. அந்தப் புத்தகத்தைத் தூக்கி எறிந்துவிட்டேன் . ஆனால் அது என்னை விடவில்லை. என்னை ஈர்த்து, அந்த விவசாய முறையை முயற்சித்துப்பார்க்கத் தூண்டியது. முயற்சியில் இறங்கினேன். வருடம் 1985. புத்தகத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதன்படி அனைத்தையும் செய்ய ஆரம்பித்தேன். முதலில் நிலத்தை சரி செய்யும் முயற்சியில் இறங்கினேன். அதற்காக சுபாபுல் (Subabul), பவார் (Pawar), ஹோக்ரு (Gokru) போன்ற மரம், செடி, புல் வகைகளின் விதைகளை வாங்கி நிலத்தி���் தூவிவேன். ஒரு மழைக்கே புற்கள் எல்லாம் நன்றாக வளர ஆரம்பித்தன. தொடர்ந்து மரமும் வளர ஆரம்பித்தது. அதைப் பார்த்து என் மனதில் லேசாக நம்பிக்கையும் வளர்ந்தது.\nவிவசாய நிலத்தில் புற்களை வளர்த்துக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து, சுற்றியுள்ள நிலத்துக்காரர்கள் சிரித்தார்கள். எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகச் சொன்னார்கள். நான் எதைப் பற்றியும் கவலைப் படவில்லை. சுபாபுல் மரம் வேகமாகவும் பிரமாண்டமாகவும் வளரும். அதன் கிளைகள் பக்கத்து நிலத்திற்குள் சென்றதால், அந்த நிலத்துக்காரர்கள் என்னுடன் சண்டைக்கு வருவார்கள். அதே நேரம், அவர்கள் வீட்டுக் கால்நடைகள் உட்பட, ஊரில் இருக்கும் அனைத்து கால்நடைகளும் என் நிலத்தில் வளர்ந்துகிடக்கும் புற்களை மேய்வதற்கு வந்துவிடும். அவ்வளவு செழிப்பாக இருக்கும் என் நிலம்.\nபுற்களும், மரங்களும் தயார் என்ற நிலையில் அடுத்ததாக, காய்கறி, பழங்கள், கிழங்குகள், தானியங்கள் போன்ற உணவுப்பொருள்களைக் கொடுக்கக்கூடிய விதைகளை விதைப்பந்துகளில் புதைத்து எனது நிலம் முழுவதும் விசினேன். விதைப்பந்துகளில் கொஞ்சம் களிமண், நிறைய விதைகள் இருக்க வேண்டும். அதன் அளவு டேபிள் டென்னிஸ் பந்தின் அளவே இருக்க வேண்டும். அடி ஒன்றிற்கு ஒரு பந்து வீதம் நிலத்தில் வீசப்பட வேண்டும். இப்படி பல வரைமுறைகள் அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது. அப்படியே செய்தேன். புற்களில் இருக்கும் ஈரப்பதம், விதைப்பந்திற்கு தேவையான நீரைக் கொடுத்தது. நிலம் முழுவதும் வளர்ந்து கிடந்த சுபாபுல் என்ற மரம் யூரியாவிற்கு இணையான இயற்கை உரத்தைக் கொடுக்கக்கூடியது. மேலும், புற்களை மேய வரும் கால்நடைகளின் சாணமும் நல்ல உரமாக இருந்தது. இப்படி எல்லாமும் தானாக நடந்ததால், எனக்கு எந்தச் செலவும் இல்லை. நல்ல விளைச்சல், தேவைக்கு எடுத்துக்கொண்டது போக மற்ற உணவுப் பொருள்களை விற்று நல்ல லாபம் கிடைத்தது. முதல் முயற்சியே வெற்றி என்று சொல்லலாம்.\n1988ல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்த ’மசானபு ஃபுகோகா’, எனது விதைப்பந்து விவசாய முறையைக் கேள்விப்பட்டு என் நிலத்திற்கு வந்தார். ஜப்பானில் வெற்றியடைந்த ஒரு விவசாய முறையை இந்தியாவின் தட்பவெப்பநிலை, மண்ணின் தன்மைக்கு ஏற்ற வகையில் மாற்றி நான் வெற்றி பெற்றிர���ப்பதைக் கண்டார். ஆச்சர்யப்பட்டார். என்னைப் பாராட்டினார். அந்தப் பாராட்டு தான் இன்றும் நான் வேகமாகச் செயல்படக்காரணம்.\n’மசானபு ஃபுகோகா’ ஆச்சர்யப்படக்காரணம் இந்தியாவின் தட்பவெப்பநிலையும், மண்ணின் தன்மையும்தான். ஜப்பானின் நிலை வேறு, ஈரப்பதம் மிகுந்த புற்கள் நிறைந்த பூமி அது. அதனால்தான் விதைப்பந்துகள் அங்கே சாத்தியமானது. விதைப்புமுறை இல்லா விவசாயமும் காடு வளர்ப்பும் வெற்றி பெற்றது. இந்தியாவைப் பொருத்தவரை, விதைப் பந்துகளாக இருக்கட்டும், விதைப்புமுறை இல்லா விவசாயமாக இருக்கட்டும், காடுவளர்ப்பாக இருக்கட்டும், புற்கள் நிறைந்த ஈரப்பதமான நிலம் அவசியம். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து இங்கே வருகை தருகிறார்கள். என்னுடைய விவசாய முறை பற்றி அறிந்துகொள்கிறார்கள்.\nஅவர்களிடம் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். ’புற்கள்தான் நம் நிலத்திற்கு உகந்தது. அவற்றை வளர விடுங்கள். காடுகள் தானாக வளரும்’.\n30 வருடங்களைக் கடந்து நான் பயணிக்க ’மசானபு ஃபுகோகா’ எப்படி ஒரு காரணமாக இருக்கிறாரோ, அதே போல என் மனைவி சாலினியும் ஒரு காரணம். அவர் இல்லாமல் நான் இல்லை. எனக்கு ஒரு முறை வாத நோய் தாக்கியிருந்தது. என் மனைவி இதய நோயாளி. ஆனால் நாங்கள் இருவரும் இன்று வரை இயற்கையை நேசித்துக்கொண்டு, எங்களைப் பார்க்க வருபவர்களுக்கு இந்த இயற்கை முறை விவசாயத்தைப் பற்றி சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். காடுகளின் தேவையை உணர்த்துகிறோம்.“ என்றார் நெகிழ்ச்சியோடு.\nவீட்டின் முன்னால் புற்கள் வளர்ந்தால் அதனை உடனே பிடிங்கி வீசிவிடும் நமக்குத்தான் தற்போது விதைப்பந்துகள் மீது ஆர்வம் வந்திருக்கிறது. வெறும் கரட்டு மேட்டில் விதைப்பந்துகளை வீசி, மண்ணோடு மக்கிப்போகச்செய்வதை விட, சிறிதேனும் புற்கள் இருக்கும் பகுதியில் வீசிவிட்டு வாருங்கள். காடுகளை உருவாக்க விதைப்பந்துகள் நிச்சயம் உதவும் என்றாலும் கூட, அதனைச் சரியான இடத்தில் வீசுவது விதைப்பந்துகளை உயிர்ப்பிக்கவைக்கும். நம் செயலை அர்த்தமுள்ளதாக்கும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nமண்ணில் புதைத்து கிடைக்கும் கால்நடை ‘ஊறுகாய் புல்’ தீவனம் →\n← அமோக விளைச்சலுக்கு புதிய இயற்கை உத்திகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மா���்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2020-01-20T17:14:03Z", "digest": "sha1:73WYFO66OIXXN7ZBAHB2H4MZRC3FNSO2", "length": 6525, "nlines": 120, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:நோர்வே - விக்கிசெய்தி", "raw_content": "\nNorway தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 14 பக்கங்களில் பின்வரும் 14 பக்கங்களும் உள்ளன.\n2013 உலக சதுரங்கப் போட்டித் தொடர் சென்னையில் தொடங்கியது, ஆனந்தும் கார்ல்சனும் மோதுகின்றனர்\nஇலங்கை அமைதி பேச்சுக்களின் தோல்வி குறித்து நோர்வே விரிவான அறிக்கை\nஎட்வர்ட் மண்ச்சின் 'அலறல்' ஓவியம் 120 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் விற்பனை\nசீன மனித உரிமை ஆர்வலருக்கு 2010 நோபல் அமைதிப் பரிசு\nநோர்வே தீவிரவாதத் தாக்குதல்: கொலையாளிக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை\nநோர்வே தேர்தலில் பழமைவாத வலதுசாரிகள் வெற்றி\nநோர்வேயில் இரட்டைத் தாக்குதல், பலர் உயிரிழப்பு\nநோர்வேயின் கார்ல்சன் புதிய உலக சதுரங்க வாகையாளர், விசுவநாதன் ஆனந்த் தோல்வி\nபணம் திசை திருப்பப்பட்டதை வங்காளதேசத்தின் கிராமின் வங்கி மறுக்கிறது\nபராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபேரண்டம் விரைவாக விரிவடைவதைக் கண்டுபிடித்த மூவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nமருத்துவத்துக்கான 2011 நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டது\nலைபீரிய அதிபர் உட்பட மூன்று பெண்களுக்கு 2011 நோபல் அமைதிப் பரிசு\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 03:09 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/kaju-katli-and-rabri-cheese-cake/", "date_download": "2020-01-20T19:03:02Z", "digest": "sha1:E2P7WKJWY3A7VTMKVIMUTYH5N7CCDJ7M", "length": 18227, "nlines": 198, "source_domain": "tamil.boldsky.com", "title": "கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சுவையான காஜு கத்லி கேக் செய்வது எப்படி? | Kaju Katli And Rabri Cheese Cake - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n6 hrs ago விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n8 hrs ago மலச்���ிக்கல் பிரச்சினையால் அவதிபடுகிறீர்களா..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\n10 hrs ago காமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா\n10 hrs ago பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nNews சட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சுவையான காஜு கத்லி கேக் செய்வது எப்படி\nஇந்திய டிசர்ட் வகைகள் எல்லாருக்கும் விருப்பமான விருந்தாக உள்ளது. எல்லாரும் இதை மனதார விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த டிசர்ட் வகையான உணவை தயாரிப்பது மிகவும் எளிது. இதற்கு அடிப்படையான பொருள்கள் என்று பார்த்தால் பால் பொருட்கள் மட்டுமே.\nரெம்ப வருடங்களாக ஆராய்ச்சி செய்து நமது செஃப் ஒரு வித்தியாசமான டேஸ்டியான ஹாஜூ கத்லி மற்றும் ராப்ரி சீஸ் கேக்கை தயாரித்து உள்ளனர். இந்த டிசர்ட்டில் ராப்ரி ரெசிபி அடங்கியது தான் இதன் முக்கியமான சிறப்பாக உள்ளது.\nஇது கண்டிப்பாக எல்லார் மனதையையும் கொள்ளை அடித்து விடும். அது மட்டுமா சாப்பிட சாப்பிட தெகட்டாத ஒரு உணவாகவும் இது இருக்கும். இதன் சுவையில் மெய் மறந்து போவீர்கள். இதை வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு இதன் சுவை உங்களை ஈர்த்து விடும்.\nசரி வாங்க இந்த காஜூ கத்லி மற்றும் ராப்ரி சீஸ் கேக்கை நம்ம செஃப் விஷால் அட்ரியா எப்படி செய்கிறார் என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.\nகாஜூ கத்லி மற்றும் ராப்ரி சீஸ் கேக்\nRecipe By: செஃப் விஷால் அட்ரியா மற்றும் செஃப் ஜேடபிள்யூ மாரிடேட்\nகாஜூ கத்லி - 7-10 துண்டுகள்\nக்ரீம் சீஸ் - 1 கப்\nராப்ரி - 1 கப்\nசர்க்கரை - 1 கப்\nஏலக்காய் பொடி - 2 டேபிள் ஸ்பூன்\nமைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்\nநன்றாக அடித்த க்ரீம்- (அலங்கரிக்க)\nஒரு கேக் செய்யும் ஸ்பிரிங் பாட்டம் அச்சு பாத்திரத்தை எடுத்து அதில் சில்வர் தகடு பேப்பரை விரித்து அதன் மேல் சீஸ் கேக்கை வைக்க வேண்டும்.\nஇப்பொழுது ஒரு ஸ்ட்ரேயை எடுத்து அதில் சீஸ் கேக் வைக்கப்பட்ட அச்சு பாத்திரத்தை வைக்கவும்.\nஒரு தட்டு முழுவதும் காஜூ கத்லியை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஇப்பொழுது காஜூ கத்லியை சீஸ் கேக்கின் மேல் வரிசையாக வைக்க வேண்டும்.\nஒரு பெளலில் சீஸ் க்ரீமை எடுத்து கொள்ளவும்\nஅதனுடன் முட்டை, சர்க்கரை, மற்றும் ஏலக்காய் போன்றவற்றை சேர்க்கவும்\nஇப்பொழுது அதனுடன் மைதா மாவை சேர்க்கவும். நன்றாக அடித்து கலந்து கொள்ளவும்\nஇந்த க்ரீம் உள்ள கலவையை ட்ரேயின் மீது உள்ள காஜூ கத்லி மீது ஊற்றவும்.\nஇப்பொழுது அந்த ஸ்ட்ரேயில் மட்டும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கேக்கை 150 டிகிரி செல்சியஸ் அளவில் ஒரு மணி நேரத்திற்கு ஓவனில் வைத்து பேக் பண்ண வேண்டும்.\nபிறகு ஒரு மணி நேரம் கழித்து ஓவனிலிருந்து எடுக்க வேண்டும்\nஅறை வெப்பநிலை வரும் வரை வெளியில் அப்படியே வைத்து இருக்க வேண்டும்\nபிறகு அந்த கேக் அமைப்பை 2-3 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர்விக்க வேண்டும்\nபிறகு கேக்கை மட்டும் அச்சுப் பாத்திரத்தில் இருந்து தனியாக எடுத்து துண்டுகளாக வெட்டவும்.\nபிறகு கேக் துண்டுகளை ப்ரஷ் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும்.\nஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.\nசுவையான காஜூ கத்லி மற்றும் ராப்ரி சீஸ் கேக் ரெடி\nக்ரீம் சீஸ் பேட்டர் கலவையை அரை மணி நேரம் ரூம் வெப்பநிலையில் வைத்து இருந்தால் மிகவும் மென்மையாக மாறி விடும்.\nபரிமாறும் அளவு - 1 துண்டு\nகலோரிகள் - 692 கலோரிகள்\nகொழுப்பு - 58 கிராம்\nபுரோட்டீன் - 18 கிராம்\nகார்போஹைட்ரேட் - 34 கிராம்\nசர்க்கரை - 9 கிராம்\nநார்ச்சத்து - 6 கிராம்\nஇந்த மாதிரி கொண்டாடுனா இந்த புத்தாண்டு உங்களுக்கு மறக்க முடியாத நாளா இருக்கும்…\nமைக்ரோவேவ் ஓவனில் சமைப்பது உண்மையிலே ஆபத்தா இல்லையா\n சமைக்கும் போது இந்த தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்து விடாதீர்கள்...\nஉங்கள் சமையலறையில் இருக்கும் இந்த சாதாரண பொருட்கள் உங்க��ுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nதெரியாமல் கூட இந்த பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டு விடாதீர்கள்... இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து...\n கவலையே வேணாம் இந்த பொருளை வைச்சு ஈஸியா சரிபண்ணிரலாம்..\nமண் பாத்திரத்துல சமையல் செய்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்\nசமைக்கும்போது நீங்கள் செய்யும் இந்த சிறிய தவறுகள்தான் உணவில் உள்ள சத்துக்களை அழிக்கிறதாம் தெரியுமா\nஉப்பு போட்டா சொரண வரும்... புளி போட்டா என்னவெல்லாம் வரும் தெரியுமா\nநீங்கள் இப்படி சமைத்தால், உடலில் நச்சுக்கள் சேர்ந்திடும் தெரியுமா\nஉங்கள் சமையலில் எது குறைவாக இருந்தால் நன்றாக அமையாது தெரியுமா\nபுதுசா சமையல் செய்ய ஆரம்பிச்சிருக்கீங்களா இதோ நீங்க கவனிக்க வேண்டியவை\nபோகிப் பண்டிகையை ஏன் கொண்டாட வேண்டும்… நம் முன்னோர்கள் அதன் வழியாக என்ன சொல்ல வருகிறார்கள் தெரியுமா\nஉங்களுக்கு பிடித்தவர்களுக்கு வித்தியாசமான பொங்கல் வாழ்த்து சொல்லனுமா… அப்ப இத அனுப்புங்க…\nபொங்கல் பண்டிகையை இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் எப்படியெல்லாம் கொண்டாடுராங்கன்னு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/a-free-medical-camp-for-the-month-etiquette-by-the-bahrain-tamil-impressionists-association-354207.html", "date_download": "2020-01-20T17:18:53Z", "digest": "sha1:3ZFPMIMAUOQ7HR7NTMCWGZCLF2RUSQCB", "length": 19318, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்.. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயலால் நெகிழ்ச்சி | A free medical camp for the month .. Etiquette by the Bahrain Tamil Impressionists Association - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா தேர்வு\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்.. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயலால் நெகிழ்ச்சி\nபஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் நடத்திய மாபெரும் திட்டமான மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம், இம்மாதம் கிம்ஸ் முகரக் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டுள்ளது\nபஹ்ரைன் வாழ் தமிழர்களுக்காக பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது கடல் கடந்து பஹ்ரைனில் வாழும் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.\nஅதன்படி வாரம் ஒரு தொழிலாளர் விடுதி செல்லுதல், மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம், மற்றும் ரத்த தான குழு, தொழிலாளர்களின் நலன், வேலை வாய்ப்புகள், குழந்தைளுக்கு தரமான இலவச கல்வியை வழங்க ஒளவையாார் கல்விக்கூடம் உள்ளிட்ட பல சேவைகளை முன்னெடுத்து செய்து வருகிறது\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nநெகிழ வைக்கும் மருத்துவ சேவை\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம் திட்டம் கடந்த வெள்ளியன்று அதாவது ஜூன் 14ம் தேதியான நேற்று செயல்படுத்தப்பட்டது இந்த இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பஹ்ரைன் வாழ் தமிழர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்\nகிம்ஸ் முகரக் மருத்துவமனையுடன் இணைந்து நேற்று நடத��தப்பட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர். இம்முகாமில் பல் மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர், மகப்பேறு மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.\nஇலவச சேவையால் 5,000 பேர் பலன்\nஇந்த மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம் திட்ட நிகழ்ச்சியின் போது பேசிய சமூகநலத்துறை செயலாளர் நோ.கி. பிரவீன், \"மாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்\" என்ற திட்டம் கடந்த 2017 நவம்பர் மாதம் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் சமூகநலத்துறை சார்பாக தொடங்கப்பட்டது. இம்மாதம் வரை மிகச்சரியாக 17 இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்றதன் மூலம் சுமார் 5000 நபர்கள் பயனடைந்துள்ளனர் என்று கூறினார்.\nபஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவரான முனைவர். பெ. கார்த்திகேயன் பேசும் போது \"உலகிலேயே மாதமாதம் ஒரு இலவச மருத்துவ முகாம் நடத்துவது நமது அமைப்பு மட்டும்தான்\" என்று குறிப்பிட்டார். சங்க பொது செயலாளர் க. செந்தில்குமார், மங்கையர் குழு அமைப்பாளர் அனிதா கார்த்திகேயன் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிம்ஸ் மருத்துவமனையின் விற்பனை அதிகாரி இராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர். பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் பெருமை கொள்ளும் விதமாக இருப்பதாக பஹ்ரைன் வாழ் தமிழர்கள் உற்சாகத்துடன் கூறினர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாஷ்மீருக்காக பேரணி.. பாகிஸ்தானியர்கள் மீது வழக்கு.. பக்ரைன் அரசு வெளியிட்ட பரபரப்பு டுவிட்\nசுற்றுலா பயணிகளுக்காக.. நிஜ போயிங் விமானத்தையே கடலில் மூழ்க வைத்த பஹ்ரைன் அரசு\n3ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி.. அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nஉழைப்பாளர் திருவிழா 2019... கலைநிகழ்ச்சிகளுடன் அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nதாரை, தப்பட்டை முழங்க … பஹ்ரைனில் சித்திரை திருவிழா கோலாகலம்\nபஹ்ரைனில் தமிழ் மங்கையர்கள் குழு 3-ஆவது ஆண்டு தொடக்க விழா.. கோலாகல கொண்டாட்டம்\nசூப்பர்.. வாரம் ஒருவர் விடுதி செல்வோம்.. பஹ்ரைன் தமிழர்களின் அசத்தல் கொண்டாட்ட விழா\nஉலக மகளிர் தின கொண்டாட்டம்… பஹ்ரைனில் மாபெரும் பல்லாங்குழி தொடர்போட்டி\nபஹ்ரைனில் பொங்கல் விழா… வீர விளையாட்டுகளுடன் பாரம்பரியம் காத்த தமிழர்கள்\nரஜினிகாந்த் பிறந்த நாள்.. பஹ்ரைனில் ரத்ததானம் கொடுத்து ரசிகர்கள் கொண்டாட்டம்\nபஹ்ரனைக் கலக்கிய 2.ஓ.. ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஸ்பெஷல் ஷோ\nஐநா. சர்வதேச அமைதி தினம்.. பஹ்ரைனில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbahrain tamils இலவச மருத்துவ முகாம் பஹ்ரைன் தமிழர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%20%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2020-01-20T18:58:50Z", "digest": "sha1:OXF6MYAOGENJCZEUD2ZHNMWV6ZPDFNHT", "length": 9500, "nlines": 331, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for இமாம் அபூ ஹனீஃபா | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nஇஸ்லாமிய சட்டவியலின் தந்தை இமாம் அபூ ஹனீஃபா\nதஃப்ஸீர் அஷ்ஷஃராவீ (சூரத்துல் பாத்திஹா)\nஜாமிஉத் திர்மிதீ - நபிகளாரின் பொன்மொழிகள்- பாகம் ஐந்து\nஜாமிஉத் திர்மிதீ - நபிகளாரின் பொன்மொழிகள்- பாகம் நான்கு\nஇமாம் அஷ்ஷஹீத் ஹஸனுல் பன்னா (ரஹ்): வாழ்வும் சிந்தனையும்\nஇஹ்யாவு உலூமித்தீன்: உள்ளத்தின் விந்தைகள்\nஇஹ்யாவு உலூமித்தீன்: செல்வமும் வாழ்வும்\nஇஹ்யாவு உலூமித்தீன்: விதிக்கப்பட்டதும் விலக்கப்பட்டதும்\nஇஹ்யாவு உலூமித்தீன்: கோபம் வேண்டாம்\nஇஹ்யாவு உலூமித்தீன்: சிந்தனையின் சிறப்பு\nஇஹ்யாவு உலூமித்தீன்: நாயகத்தின் நற்பண்புகள்\nஇஹ்யாவு உலூமித்தீன்: நாவின் விபரீதங்கள்\nஇஹ்யாவு உலூமித்தீன்: பதவி மோகம்\nஇஹ்யாவு உலூமித்தீன்: பாவ மன்னிப்பு\nஇஹ்யாவு உலூமித்தீன்: புறம் பேசாதே\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/07054039/Money-in-exchange-for-free-rice-Can-be-obtained-at.vpf", "date_download": "2020-01-20T18:42:32Z", "digest": "sha1:ZFTIPVUVP5D3EFKTL2WCLFIMLDL733L2", "length": 10751, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Money in exchange for free rice Can be obtained at the bank Minister Kandaswamy Information || இலவச அரிசிக்கு பதிலாக பணம்; 10-ந் தேதி வங்கியில் பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் கந்தசாமி தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலவச அரிசிக்கு பதிலாக பணம்; 10-ந் தேதி வங்கியில் பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் கந்தசாமி தகவல்\nரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பதில் வழங்கப்படும் பணத்தை பயனாளிகள் அவரவர் வங்கி கணக்கில் இருந்து வருகிற 10-ந் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.\nமணவெளி தொகுதிக்கு உட்பட்ட அபிஷேகப்பாக்கம், டி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் சுகாதாரமான குடிநீர் கேட்டு, அரசு கொறடா அனந்தராமனிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு பொதுபணித்துறை சார்பில் தலா ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2 கிராமங்களில் அமைக்கப்பட்டது. அவற்றின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிழ்ச்சிக்கு அனந்தராமன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.\nசிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராமு, செயல் தலைவர் சண்முகம மற்றும், பொதுப்பணித்துறை அதிகாரிகள், தொகுதி முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇவ்விழாவின் போது அமைச்சர் கந்தசாமியிடம் அப்பகுதி மக்கள், \"இலவச அரிசி மற்றும் ஆதிதிராவிடருக்காக வழங்கப்படும் இலவச துணிக்கான பணம் எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பினர். மேலும் இனி வரும் காலங்களில் சிவப்பு அட்டைதாரர்களுக்கு அரிசியே போட வேண்டும் என கோரினர். இதற்கு அமைச்சர் கந்தசாமி, ``வருகிற 9-ந் தேதி (நாளை மறுநாள்) அரசு சார்பில் இலவச அரிசிக்கான பணம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மறுநாள் 10-ந் தேதியன்று வங்கியில் பணம் பெற்றுக்கொள்ளலாம்'' என தெரிவித்தார்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நெல்லை அருகே பயங்கரம்: பெண் உயிரோடு எரித்துக்கொலை - குடிபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது\n தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை\n3. பெண்கள் உடை மாற்றும் வீடியோ வெளியான விவகாரம் : கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் ���ாய்ந்தது\n4. அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே, வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன்\n5. தூத்துக்குடியில் லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியானது எப்படி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1", "date_download": "2020-01-20T17:13:09Z", "digest": "sha1:EO2IVSH7EUABLRBL6KG66XFMFRP2NZ6J", "length": 6435, "nlines": 189, "source_domain": "www.dialforbooks.in", "title": "உங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும் – Dial for Books", "raw_content": "\nTag: உங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும்\nஉங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும்\nஉங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும், சி.எஸ். தேவநாதன், விஜயா பதிப்பகம். அறிவாற்றல், நினைவாற்றல் எனும் இரண்டு ஆளுமை ஆற்றல் அடிப்படைகளை, அறிவியல் பூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் ஆராய்ந்து எழுதி உள்ள நூல் இது. முறையான கல்வியும், புத்தக வாசிப்பும் அறிவாற்றலுக்கு ஆதாரமாக உள்ளது, நினைவாற்றல் பற்றிய உளவியல் பூர்வமான விவரங்கள், நினைவாற்றலுக்கு தேவையான சில செய்முறை குறிப்புகள் ஆகியவற்றை ஆசிரியர் விவரித்துள்ளார். நூல், ராஜா பர்த்ருஹரியின் சதகச் சாரத்தோடு துவங்குகிறது இடையில் விதுர நீதியைக் குறித்துப் பேசுகிறது. புத்தகப் பொக்கிஷமாக விளங்கும் புதுக்கோட்டை ஞானாலயாவை […]\nகவிதை, சுயமுன்னேற்றம்\tஆரிசன், உங்களை உயர்த்தும் அறிவாற்றலும் நினைவாற்றலும், உழைப்பின் நிறம் கருப்பு, சி.எஸ். தேவநாதன், தளிர் பதிப்பகம், தினத்தந்தி, தினமலர், விஜயா பதிப்பகம்\nதென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t6641-topic", "date_download": "2020-01-20T18:15:25Z", "digest": "sha1:C76ECU4VR2JXKACOE52BQHDCW5T6P7OG", "length": 34954, "nlines": 60, "source_domain": "devan.forumta.net", "title": "'கீமோ’ என்றால் என்ன?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: உடல் நலம் :: மருத்துவம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\n'கீமோ’ - இந்தச் சொல் தரும் வலியும் பயமும்போல், அநேகமாக வேறு சொல் மருத்துவ உலகில் இப்போதைக்கு இல்லை. நோயைப் பற்றி அதிகம் புரியாத, அதீத பயமும் மன அழுத்தமுமான சூழலில், இந்தச் சொல் பல நேரங்களில் தவறாகவும் பதற்றத்துடனும்தான் பார்க்கப்படுகிறது. 'ஐயோ... கீமோ தெரபியா’ என்ற பக்கத்து நபரின் விமர்சனமும், 'முடி கொட்டிடுமே... ரத்த அணுக்கள் குறைந்திடுமே... மிகுந்த உடல் சோர்வைத் தந்திடுமே’ என எங்கோ கேள்வியுற்ற தலை, வால் இல்லாத செய்திகளும் சேர்ந்துகொண்டு, கீமோதெரபி பற்றிய அதீத பயத்தைக் கிளப்பிவிடு���ிறது.\n'கீமோ’ என்றால் என்ன, ஏன் இந்தப் பதற்றம், கண்டிப்பாக இது அவசியமா, தவிர்க்க முடியுமா, இந்த மருந்து, நம்முள் என்ன செய்யும், நுனிநாக்கு ஆங்கிலத்தில் அவசரமாகவே பேசும் மருத்துவரிடம் எதைக் கேட்பது... என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் காண, கொஞ்சம் விரிவாக விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nகட்டற்றுப் பெருகும் செல்களை அழிக்கும் மருந்துதான் கீமோ. தொடக்கத்தில் கேன்சர் செல் மட்டும் அல்லாது எல்லா செல்களையும் அழித்துவிடும் ஆபத்தோடு இருந்த இந்த மருந்துகள், இப்போது தொல்லைதரும் வளர்ச்சியைக் குறிவைத்து அழிக்கும் மருந்தாக மாறியுள்ளன. 'குறைந்த நுண்ணிய அளவில் கொடுத்தால் பயன் இல்லை. கொஞ்சம் கூடுதலாகக் கொடுத்தால் பக்கவிளைவுகள் பெருகுகின்றன’ என்ற பிரச்னை ஒரு பக்கம் இருந்தாலும், சில ரத்தப்புற்று வகைகளைக் குணப்படுத்தும் வகையில் இந்தத் துறை வளர்ந்திருக்கிறது என்பதுதான் காய்ப்பு உவப்பு இல்லாத உண்மை. குணப்படுத்த இயலாத பல புற்றுநோய்களுக்கு நோயின் தீவிரம் மிகுகையில் குறைந்தபட்சம் நோயாளியின் துயரத்தையும் வலியையும் பல்வேறு புது அவஸ்தைகளையும் வராது காக்கவும், வாழ்நாளைக் கூட்டவும் இந்த மருந்துகள் பயன்படுகின்றன.\nஉயிர் உதிர்வதைவிட சிலகாலம் மட்டும் மயிர் உதிர்வது பெரிது அல்ல என்ற நிலைப்பாட்டிலும் எச்சரிக்கையாக, 'யாருக்கு, எந்த அளவில், எப்போது, எது வரை’ என்ற கணக்கில் இந்த மருந்தை அறம் சார்ந்து கையாள்வது காலத்தின் கட்டாயம். 'புற்றின் இந்தப் பிரிவுக்குப் பயனே இல்லை. இவருக்கு, இந்த வயதில் இந்த மருந்து அவசியம் இல்லை. இந்த அளவில் போதும்’ என்ற கணக்குகள் அடிப்படையில் கையாளப்படவேண்டிய மருந்துகள் அவை. ஆனால், அப்படித்தான் நடைமுறையில் நடக்கின்றனவா என்பதில் உலகெங்கும் அச்சமும் ஐயமும் நிறையவே உள்ளன. 'ஐந்து கீமோ எடுத்துக்கிட்டா, ஆறாவது கீமோ இலவசம்’ என்பதுபோல், இதில் ஆங்காங்கே நடக்கும் மருத்துவ வணிகங்கள், இந்த அச்சத்தை வளர்க்கின்றன. கூடவே, சில தன்னார்வத் தொண்டு மருத்துவ நிறுவனங்கள் தவிர, ஏனைய அடுக்குமாடி மருத்துவமனைகளின் வாசலுக்குக்கூட ஏழைப் புற்றுநோயர் நுழையவே முடியாது என்ற நிலைப்பாட்டை, கீமோ குறித்த பல அச்சங்களை சாமானியன் மனதுள் வணிகங்கள் விதைத்துள்ளன.\n'கீமோ முழுதாகக் குணப்படுமா எனத் தெரிய��ில்லையே, வேறு என்ன செய்யலாம்’ எனத் தயங்கியபடி அலைந்து திரியும் அப்பாவி நோயருக்கு முன்னால் பல செய்திகள். இணையத்தில் தேடினாலும் சரி, ஆங்காங்கே வாய்வழிச் செய்தியாகவும் சரி, பாரம்பர்ய மருத்துவ அனுபவங்கள் ஏராளமாகப் பேசப்படுகின்றன. நவீன சிகிச்சையின் கட்டற்ற விலையும், தெளிவான நிலையை விளக்க மறுக்கும் அல்லது தயங்கும் நவீன மருத்துவம் தரும் பயம் ஒரு பக்கம். 'நீங்க முதல்லயே வந்திருக்க வேண்டும். கீமோவுக்கும் முன்னர் பார்த்திருக்கலாம். அவசரப்பட்டு ஏன் கதிர்வீச்சு செய்தீர்கள்’ எனத் தயங்கியபடி அலைந்து திரியும் அப்பாவி நோயருக்கு முன்னால் பல செய்திகள். இணையத்தில் தேடினாலும் சரி, ஆங்காங்கே வாய்வழிச் செய்தியாகவும் சரி, பாரம்பர்ய மருத்துவ அனுபவங்கள் ஏராளமாகப் பேசப்படுகின்றன. நவீன சிகிச்சையின் கட்டற்ற விலையும், தெளிவான நிலையை விளக்க மறுக்கும் அல்லது தயங்கும் நவீன மருத்துவம் தரும் பயம் ஒரு பக்கம். 'நீங்க முதல்லயே வந்திருக்க வேண்டும். கீமோவுக்கும் முன்னர் பார்த்திருக்கலாம். அவசரப்பட்டு ஏன் கதிர்வீச்சு செய்தீர்கள்’ எனப் பேசும், அதிகம் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத, பாரபட்சம் இல்லா முடிவுகளை ஆவணப்படுத்தாத பாரம்பர்யம் இன்னொரு பக்கம். 'எதை நம்பி எங்கே போவது’ எனப் பேசும், அதிகம் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத, பாரபட்சம் இல்லா முடிவுகளை ஆவணப்படுத்தாத பாரம்பர்யம் இன்னொரு பக்கம். 'எதை நம்பி எங்கே போவது’ என்ற குழப்பத்தில் ஏழைக் குடியானவன் திக்கற்று நிற்கும் இப்படியான காட்சிகள் இங்கே ஏராளம்\n'சார், அமைதிப் பள்ளத்தாக்கு பக்கம் கேரளாவில் ஒரு மூலிகைக் கஷாயம் கொடுக்கிறார்கள். ஷிமோகாவில் உள்ள ஒரு பட்டை, கேன்சருக்குப் பயன்படுகிறதாமே சித்த மருத்துவச் செந்தூரம் ஒன்று பயன் அளிக்கிறதாமே சித்த மருத்துவச் செந்தூரம் ஒன்று பயன் அளிக்கிறதாமே கொரியாவிலும் ஜப்பானிலும் இந்தக் காளானைப் பயன்படுத்துகிறார்களே கொரியாவிலும் ஜப்பானிலும் இந்தக் காளானைப் பயன்படுத்துகிறார்களே அக்குபஞ்சரில் நிறையவே வலி குறைந்து ஊக்கமான வாழ்வியல் உள்ளதாமே அக்குபஞ்சரில் நிறையவே வலி குறைந்து ஊக்கமான வாழ்வியல் உள்ளதாமே’ இப்படிப் பல கேள்விகள் புற்றுநோயரிடம் உள்ளன. கொஞ்சம் தைரியத்துடன், நவீன மருத்துவரிடம் 'முயற்சிக்கலாமா’ இப்படிப் பல கேள்விகள் புற்றுநோயரிடம் உள்ளன. கொஞ்சம் தைரியத்துடன், நவீன மருத்துவரிடம் 'முயற்சிக்கலாமா’ எனக் கேட்கப்படும்போது, அதைத் துளி அளவும் வினவாமல், அத்தனையும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்படுவது இங்கே வாடிக்கையான, வேதனையான விஷயம். பாரம்பர்ய மருத்துவ அனுபவங்கள்தாம் நவீன மருத்துவத்தின் தொடக்கப்புள்ளிகள் என்பதை ஏனோ நம் ஊர் நவீன மருத்துவர்கள் ஏற்க மறுப்பதும் உற்றுப்பார்க்க மறுப்பதும் வேதனையே\nதற்போது புற்றுநோய் சிகிச்சையில் பெருவாரியாகப் பயன்படுத்தப்படும் Vincristine , நம்ம ஊர் நித்யகல்யாணிச் செடியில் இருந்து எடுக்கப்பட்டது. ரத்தப்புற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும் இந்த மருந்தை இப்போது செடியில் பிரிக்காமல், ரசாயனத்தில் செதுக்க ஆரம்பித்துவிட்டனர். அதேபோல் சினைப்பை, நுரையீரல் மார்பகப்புற்று முதலான பல புற்றுநோய்களுக்கு கீமோ மருந்தாகப் பயன்படும் டாக்ஸால் (Taxol), பசிபிக்யூ மரப்பட்டையில் இருந்துதான் பிரித்து எடுக்கின்றனர். இதே டாக்ஸால் போன்ற சத்து, சளி-இருமலுக்கு சித்த-ஆயுர்வேத மருத்துவர்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும், தாளிசபத்திரியிலும் உண்டு என்கிறது நவீன உத்திகள்.\nஇன்றைய கீமோதெரபியின் வரலாறு விசித்திரமானது. கீமோவின் படைத்தலுக்குப் பின்னே, தன்னலம் அற்ற இருவரின் கூட்டு ஆய்வுகள் இருந்தன என்பது இப்போது எத்தனை பேருக்குத் தெரியும் இங்கே சென்னையில் இருந்த ஒரு சுதேசிச் சிந்தனையாளனின் அறிவும் அதில் இருந்தது என்றால், எவ்வளவு ஆச்சர்யம் இங்கே சென்னையில் இருந்த ஒரு சுதேசிச் சிந்தனையாளனின் அறிவும் அதில் இருந்தது என்றால், எவ்வளவு ஆச்சர்யம் இந்த வரலாறு நாம் அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று.\nமுதலாம் உலகப் போரில் ஜெர்மானியர்கள், இங்கிலாந்து ராணுவ வீரர்களையும் பொதுமக்களையும் கொன்று குவிக்கப் பயன்படுத்திய விஷவாயுக் குண்டுகளில் (Mustard Gas Weapon) இருந்துதான் கீமோ சிகிச்சையின் தத்துவம் பிறந்தது. ஏராளமான பொதுமக்களும் ராணுவ வீரர்களும் இந்த மஸ்டர்டு விஷவாயு தாக்கி உடல் முற்றும் பெரும் கொப்புளங்களைப் பெற்று மரணம் அடைந்தனர். 1910-களில் ஜெர்மன் தொடங்கிய வெறியாட்டத்தை உலக வல்லரசுகள் எல்லாம் பழகி, அவரவர் 'வெறி அறிவியல்’ அனுபவத்தில் பல மஸ்டர்டு வாயு குண்டுகளைத் தயாரித்தனர். இரண்டாம் உலகப் போர் வந்தபோது, தவறுதலாக தன் நேச நாட்டு இத்தாலி போர்க் கப்பலிலேயே மஸ்டர்டு வாயுக்குண்டை வீசப்போக, அதில் இருந்த பல அமெரிக்கப் போர் வீரர்கள் மாண்டனர். இறந்த உடலை போஸ்ட்மார்ட்டம் செய்தபோது, அனைவரின் வெள்ளை அணுக்களும் குறைந்திருப்பதை அமெரிக்க உலகம் கண்டறிந்தது. அப்போது பெருவாரியாக வெள்ளை அணுக்களின் கட்டுப்பாடற்ற உயர்வால் ஏற்படும் ரத்தப் புற்றுநோய்க்குச் சிகிச்சை தேடி அலைந்த விஞ்ஞானிகள், 'இந்த விஷவாயுக் குண்டு தந்த விளைவை ஏன் மருத்துவமாக மாற்றக் கூடாது’ என நினைத்ததில்தான் முதல் கீமோ மருந்தாக Mustine பிறந்தது.\nவிஷவாயுக் குண்டுகளில் இருந்து பிறந்த Mustine அவ்வளவாகப் பயன் இல்லாததால், அதற்கு மாற்று தேடியபோது கீமோவின் தந்தை சிட்னி ஃபேபர், ரத்தப் புற்றுநோய்க்கு ஒரு மாற்றுச் சிந்தனையின் மூலமாக 'இப்படி ஒரு மருந்தைக் கண்டறிந்தால் என்ன... யார் இதைத் தயாரிப்பார்கள்’ என யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது, 'நான் காந்தியவாதி... அந்நிய உடைகளை அணிய மாட்டேன். அந்த மருத்துவ கோட், அறுவைசிகிச்சை யூனிஃபார்ம் எல்லாம் போட மாட்டேன்’ எனச் சொல்லி, கதர் ஆடை அணிந்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் புரட்சியாளனாக வலம்வந்துகொண்டிருந்தார் அந்தக் கால மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்த 'யேல சுப்பாராவ்’ என்ற மாணவன். ('குறைந்தபட்சம் மூன்று நோபல் பரிசாவது பெற்றிருக்கவேண்டியவர்’ என, சக உலக விஞ்ஞானிகளால் புகழப்பட்டவர். தன்னலம் அற்ற, சுதேசிச் சிந்தனையுடன் திகழ்ந்த இந்தியன் என்பதாலேயே அது மறுக்கப்பட்டதாம்’ என யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது, 'நான் காந்தியவாதி... அந்நிய உடைகளை அணிய மாட்டேன். அந்த மருத்துவ கோட், அறுவைசிகிச்சை யூனிஃபார்ம் எல்லாம் போட மாட்டேன்’ எனச் சொல்லி, கதர் ஆடை அணிந்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் புரட்சியாளனாக வலம்வந்துகொண்டிருந்தார் அந்தக் கால மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்த 'யேல சுப்பாராவ்’ என்ற மாணவன். ('குறைந்தபட்சம் மூன்று நோபல் பரிசாவது பெற்றிருக்கவேண்டியவர்’ என, சக உலக விஞ்ஞானிகளால் புகழப்பட்டவர். தன்னலம் அற்ற, சுதேசிச் சிந்தனையுடன் திகழ்ந்த இந்தியன் என்பதாலேயே அது மறுக்கப்பட்டதாம்) அவரது சுதேசிச் சிந்தனையால் பெரும் கடுப்பாகி, அவருக்குப் பாடம் எடுத்த ஆங்கிலேய மருத்துவப் பேராசிரியர், 'அப���படியென்றால், உனக்கு எம்.பி.பி.எஸ் கொடுக்க மாட்டோம். இங்கே சுருக்கமாகப் பயிற்சி செய்ய அனுமதிப் பட்டயம் மட்டும் பெற்றுக்கொள்’ என சுப்பாராவைப் பழிவாங்கினார். அதை ஏற்று, சென்னையில் ஓர் ஆயுர்வேதக் கல்லூரியில் விரிவுரையாளராக தன் வாழ்வைத் தொடங்கினார் சுப்பாராவ். அவரது அதீத அறிவாற்றலைக் கண்ட இன்னோர் ஆங்கிலேயன் தன்னோடு கப்பலில் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல, அவரது ஆய்வு உலகளாவ விரிந்தது. அங்கு இருந்து உலகின் தலைசிறந்த பல மருத்துவ ஆய்வகங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றினார். கீமோதெரபிக்கான மருந்தைத் தேடி வந்த ஃபேபருக்கு இவரது நட்பு கிடைத்து, ரத்தப் புற்றுநோய்க்கு, 'இந்த மருந்தை நீ ஏன் பயன்படுத்தக் கூடாது) அவரது சுதேசிச் சிந்தனையால் பெரும் கடுப்பாகி, அவருக்குப் பாடம் எடுத்த ஆங்கிலேய மருத்துவப் பேராசிரியர், 'அப்படியென்றால், உனக்கு எம்.பி.பி.எஸ் கொடுக்க மாட்டோம். இங்கே சுருக்கமாகப் பயிற்சி செய்ய அனுமதிப் பட்டயம் மட்டும் பெற்றுக்கொள்’ என சுப்பாராவைப் பழிவாங்கினார். அதை ஏற்று, சென்னையில் ஓர் ஆயுர்வேதக் கல்லூரியில் விரிவுரையாளராக தன் வாழ்வைத் தொடங்கினார் சுப்பாராவ். அவரது அதீத அறிவாற்றலைக் கண்ட இன்னோர் ஆங்கிலேயன் தன்னோடு கப்பலில் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல, அவரது ஆய்வு உலகளாவ விரிந்தது. அங்கு இருந்து உலகின் தலைசிறந்த பல மருத்துவ ஆய்வகங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றினார். கீமோதெரபிக்கான மருந்தைத் தேடி வந்த ஃபேபருக்கு இவரது நட்பு கிடைத்து, ரத்தப் புற்றுநோய்க்கு, 'இந்த மருந்தை நீ ஏன் பயன்படுத்தக் கூடாது’ எனச் சொல்லி மீத்தோட்ரெக்சின் என்ற மருந்தை ஃபேபருக்குக் கொடுக்க, ஃபேபர் தன் நோயாளிகளுக்குக் கொடுத்து ரத்தப் புற்றுநோயைக் கட்டுப்படுத்த, கீமோதெரபி வரலாறு முறையாகப் பிறந்தது.\nவிஷத்தில் இருந்து பிறந்த வித்துதான் கீமோ. ஆனால், அதை மருந்தாக்கியது, ஒரு சுதேசிச் சிந்தனை கொண்ட இந்தியனின் தொழில்நுட்ப அறிவும், மனிதகுல நல்வாழ்வுக்குத் தன் வாழ்வை அர்ப்பணித்த மேற்கில் பிறந்த ஆங்கிலேய மருத்துவனின் மருத்துவச் சிந்தனையும்தான். இப்போதும் இப்படியான இந்த ஒருங்கிணைப்பு மிக அவசியமானது; மிக அவசரமானதும்கூட.\nபாரம்பர்யம் ஏதும் இல்லா அமெரிக்கா, அதை வெகுவேகமாக ஆர��ய்ந்துவருகிறது. அதிலும் அவர்கள் காப்புரிமை பெற்று வெகுசீக்கிரம் கோலோச்சுவார்கள். இங்கே ஒவ்வொரு வீட்டுப் பரணிலும் உள்ள வெங்கல உருளியிலும், முற்றத்தில் காயும் மூலிகை இலையிலும், சோற்றில் போடும் அன்னாசிப்பூவிலும், தோட்டத்து தூக்கணாங்கூட்டிலும் பாரம்பர்ய அனுபவங்கள் இன்னும் கொஞ்சம்தான் ஒட்டியிருக்கின்றன. மிச்சம் மீதியும் செத்துப்போகாமல் இருக்க, கூட்டு ஆய்வும் பயன்பாடும் மிகமிக அவசியம். நவீன கீமோவுடன் நாவில் தடவும் செந்தூரமும், நறுக்கெனக் குத்தும் அக்குபஞ்சர் சிகிச்சையும், மூச்சைப் பிடித்து ஆளும் யோக சிகிச்சையும் சேர்ந்து தரைப் படை, யானைப் படை, குதிரைப் படை என எதிரே நிற்கும் புற்றுப் படையைத் துவம்சம் செய்யும் நாள் இங்கே பிறக்கும். முன் எப்போதையும்விட இப்போதுதான் ஃபேபர் - சுப்பாராவ் கூட்டணிக்கான தேவை அதிகம் இருக்கிறது\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேச��� தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/2018/05/26/woman-attempt-halt-malaysia-debt/", "date_download": "2020-01-20T16:59:41Z", "digest": "sha1:WMCPRTHPA7DZOR5MVVLFWK3XXPYKCMVE", "length": 44682, "nlines": 438, "source_domain": "gossip.tamilnews.com", "title": "woman attempt halt Malaysia debt, malaysia tamil news", "raw_content": "\nமலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கே���்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nமலேசியா நாட்டின் கடனை அடைக்க ஒரு பெண்ணின் முயற்சி\nமலேசியா: நாட்டின் கூட்டரசு அரசாங்கம் கொண்டிருக்கும் கடனைக் குறைக்க உதவும் வகையில் மக்களிடையே நிதி திரட்டும் இயக்கம் ஒன்றை இளம் மலேசியர் ஒருவர் தொடங்கி இருக்கின்றார். தம்முடைய இந்த முயற்சிக்கான உந்துதுதலாக இருந்த வரலாற்று நிகழ்வு ஒன்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமெர்டேக்கா பேச்சுவார்த்தைக்காக லண்டன் புறப்பட்ட துங்கு அப்துல் ரஹ்மானுக்கு அன்றைக்கு மக்கள் நிதிதிரட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தனர் என்ற வரலாற்றை 27 வயதுடைய சட்டத்துறை மாணவியான நிக் ஷாஸாரினா நினைவு கூர்ந்துள்ளார்.\nஇப்போது நாம் அதே பாணியில் செய்வோம். ‘நெகாராக்கூ மலேசியா’வைக் காக்க நாங்களும் சேவை செய்தோம் என்பதை வருங்காலத்தில் நமது பிள்ளைகளிடம், நமது பேரப்பிள்ளைகளிடம் பெருமையாகச் சொல்வோம் என்று ஷாஸாரினா கூறியுள்ளார்.\n‘சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம்’ என்ற அமைப்பில் சட்ட அதிகாரியாக இருந்து வரும் ஷாஸாரினாவின் இந்த நிதி இயக்கம், தற்போது 3,633 அமெரிக்க டாலரைத் திரட்டி இருக்கின்றது. இதுவரை 92 தனிநபர்கள் இதற்கு நிதி அளித்துள்ளனர்.\nஜூலை 31ஆம் திகதியோடு முடிவுக்கு வரும் இந்த இயக்கம், அடுத்த 67 நாட்களுக்குள் ஒரு லட்சம் டாலரைத் திரட்ட எண்ணம் கொண்டுள்ளது என்று ஷாஸாரினா கூறியுள்ளார்.\nஇதனிடையே இந்த இயக்கத்தின் நோக்கத்தைப் பாராட்டிய சமூகவியல்வாதியான மரினா மகாதீர், மக்களும் இந்த இயக்கத்திற்கு தங்களால் இயன்றதை அளித்து உதவலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.\n*மலேசியாவில் வாகன லைசென்ஸ் பெறும் வயது மறுபரிசீலனை..\n*ஜமால் யூனோஸ் தலைமறைவு; போலீஸ் வலைவீச்சு..\n*அல்தான்துயா கொலை வழக்கு தொடர்பில் மறு விசாரணை செய்ய ஆதாரம் எதுவுமில்லை..\n*பக்காத்தானில் மைபிபிபி கட்சியுடன் சேராது\n*சிலாங்கூரின் புதிய மந்திரி புசார் நோன்பு பெருநாளுக்கு பின் நியமனம்\n*சபாவில் பெண் துணை முதல்வராக சீனப் பெண்மனி கிறிஸ்டினா நியமனம்\n*முன்னாள் பிரதமர் நஜிப்பிடமிருந்து பறிமுதல் செய்த பணம் எங்களுக்கு வேண்டும்: அம்னோ அறிவிப்பு\n*போர்ட்டிக்சன் தொழில் பயிற்சிக் கல்லூரி மாணவி கொலை\n*நஜிப் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 11 கோடியே 40 லட்சம்\n*மலேசிய அமைச்சர்கள் மற்ற��ம் எம்.பி.கள் சொத்து கணக்குகளை வெளியிட வேண்டும்..\nவெள்ளத்தினால் தொற்று நோய் ஏற்படலாம் பொது மக்களுக்கு எச்சரிக்கை\nஅரச நிதி மோசடிக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்���ிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவி��ாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n10 10Shares (Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look 10 10Shares\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன���னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்கமாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nஅரச நிதி மோசடிக்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2015/12/04/21860/", "date_download": "2020-01-20T18:58:56Z", "digest": "sha1:ZAJHJVMTE5ZKVYCQSLF4GQNHB22WRU5S", "length": 9076, "nlines": 32, "source_domain": "thannambikkai.org", "title": " 2016 புத்தாண்டை வரவேற்போம் | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » 2016 புத்தாண்டை வரவேற்போம்\nஇன்னும் சில தினங்களில் பிறக்கப்போகும் 2016 புத்தாண்டை வரவேற்க காத்திருக்கிறோம். நம் வாழ்க்கைப் பயணத்தின் பார்வையிலிருந்து 2015, இரயில் பயணத்தின் போது வேகமாய் பின்னுக்குச் சென்று மறையும் இரயில் நிலையத்தைப் போன்று, மறையவிருக்கிறது.\nவருடம் முடியும்போது ஏக்கத்தோடு பிரிய மனமில்லாமல் விடைகொடுப்பதும், தொடர்ந்து வரும் புத்தாண்டை உற்சாகத்தோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் வரவேற்பதும் ஆண்டுதோறும் நடந்து வரும் நிகழ்வுதான். இருந்தாலும் நூறு முறைபிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றிருந்தாலும், நூற்றியோராவது முறைபிறந்த வீட்டை விட்டு வரும்போதும் ஒரு ஏக்கம், தவிப்பு மகளின் நெஞ்சில் நிழலாடும். அதுபோன்றதொரு உணர்வுதான் 2015-ஐ பிரியும் போதும்.\nமகிழ்ச்சி, துக்கம், சாதனை, வேதனை, கோபம், போட்டி, பொறாமை, ஏமாற்றம், ஏக்கம் என எண்ணற்றஉணர்வுகளாலும் நிகழ்வுகளாலும் கட்டப்பட்ட 365 நாட்கள் முடிவுக்கு வருகிறது. திரும்பிப் பார்த்தால், நினைத்துப் பார்க்க நிறைய நினைவலைகள்\nமேலோட்டமாகப் பார்த்தால், காலண்டர் வெறும் காகிதமாகத் தெரியும். அகக்கண் கொண்டு பார்த்தால் காலண்டரின் பக்கங்கள் வாழ்க்கையின் பக்கங்களாகத் தோன்றும். பழைய காலண்டரை கழற்றும் போது, ஆண்டு முழுவதும் நம்முடைய இன்ப துன்பங்களில் பங்கு கொண்ட ஒருவர் நம்மை விட்டு பிரிந்து செல்வது போன்றதொரு ஏக்கம். புதிய காலண்டரை மாட்டும்போது ‘ஏதோ ஒரு புதிய பலம், நம்பிக்கை நம்மை ந��டி வருவது போன்றதொரு உணர்வு.\nஆண்டுகள் மாறினாலும், மனித மனங்களின் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் மாறுவதில்லை. எந்த ஒரு ஆண்டும் எதிர்பார்ப்பது போலவே அமைந்து விடுவதில்லை. இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. என்றாலும் வாழ்க்கை இன்பமானதாகவே அமைய வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வாக்கிற்கேற்ப, ‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக அமையட்டும்’ என்று நினைத்துக் கொண்டு ‘இந்த ஆண்டு முதல் இதைச் செய்ய வேண்டும், அதைச்செய்ய வேண்டும்’ என புத்தாண்டு மலரும் போது நமக்கு நாமே புதுப்புது சப்தங்களை, உறுதிமொழிகளை எடுத்துக் கொள்கிறோம்.\n‘இது வெறும் சம்பிரதாயம்தான்’ என்று உள் மனது ஏளனம் செய்தாலும்கூட நம்மை மேம்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. புத்தாண்டு உறுதிமொழிகளை புத்தாண்டின் பரபரப்பு அடங்கிய உடன் மறந்து விடாமல் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதிமொழியையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்,\nபுத்தாண்டு, பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது வாழ்த்து அட்டைகள். தமிழர்களின் விழா என்ற தனித்துவத்தை உலகுக்கு உணர்த்தும் விழா தைப்பொங்கல். முன்பெல்லாம் இத்தகைய விழாக்காலங்களில், யார் யாருக்கெல்லாம் வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும் என்று முன்கூட்டி யோசித்து பெயர் பட்டியலை தயாரிப்பார்கள். வாழ்த்து அட்டைகளை வாங்குவதற்காக தனியாக நேரம் ஒதுக்கி கடைகடையாய் ஏறி இறங்குவார்கள்.\nசுருண்ட முடி நெற்றியில் விழ பெருமிதமாகச் சிரிக்கும் நடிகர் திலகம், கையில் சாட்டையுடன் நிற்கும் மக்கள் திலகம் தொடங்கி ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பட நடிகர்களின் படங்கள் அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகள் கடைகளில் தோரணமாகத் தொங்கும். வாழ்த்து அட்டை விற்பனைக்காகவே புதிதாக வீதியோரத்தில் முளைத்த கடைகளிலும் விதவிதமான வாழ்த்து அட்டைகள் கண்ணைக் கவரும். தேடித்தேடி வாழ்த்து அட்டைகள் வாங்கி தங்கள் கைப்பட நாலு வார்த்தை எழுதி, வீட்டில் இருப்பவர்களின் பெயர்களை பட்டியலிட்டு, ஸ்டாம்ப் ஒட்டி தபால்பெட்டியில் போட்டு விட்டுத் திரும்பும்போது மனம் முழுக்க பரவுகிற மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.\nஇந்த இதழை மேலும் ப���ிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethanthi.com/2019/11/unexpected-post-uthav-cm.html", "date_download": "2020-01-20T17:59:44Z", "digest": "sha1:HGPA2YX7V3V5UK44D3PKBLIRR4W3UWOZ", "length": 7574, "nlines": 79, "source_domain": "www.ethanthi.com", "title": "எதிர்பாராத பதவி - உத்தவ் முதல்வர் ! - EThanthi", "raw_content": "\nஜெயலலிதாவினோதம்தகவல் கின்னஸ் வரலாறு வணிகம் தேர்தல் 2019தேர்தல் 2016 ☰\nHome / india / எதிர்பாராத பதவி - உத்தவ் முதல்வர் \nஎதிர்பாராத பதவி - உத்தவ் முதல்வர் \nமஹாராஷ்டிர முதல்வரானது எதிர் பாராதது என முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி யுள்ளார்.\nமஹாராஷ்டிரா முதல்வராக, நேற்று (நவ.,28) பொறுப்பேற்று கொண்ட உத்தவ் தாக்கரே இன்று தனது பொறுப்புகளை ஏற்று கொண்டார்.\nஅவரை அதிகாரிகள் வரறே்றனர். பின்னர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது பொது மக்களின் பணத்தை வீண்டிக்கக் கூடாது. வளர்ச்சி திட்டங்களை உடனடியாக துவக்க வேண்டும் என அதிகாரி களுக்கு அறிவுரை வழங்கினார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்; எனது முன்பு மிகப்பெரிய சவால் உள்ளது. நாங்கள் எப்போதும், எங்களுக்காக உழைத்தது இல்லை.\nமக்களுக் காக உழைத்துள்ளோம். முன்னர் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் முடிக்கப்பட்டு விட்டதா என்பதை கண்டறிய விரைவாக செயல்பட வேண்டும்.\nஎனக்கு முன் உள்ள பொறுப்பை நான் நிறைவேற்ற விட்டால், நான் பால் தாக்கரே மகன் என மக்கள் முன்னர் காட்டி கொள்ள முடியாது நான் முதல்வரானது எதிர் பாராதது.\nஎன் முன் உள்ள பொறுப்புகளை கண்டு தப்பியோட விரும்ப வில்லை. ஆரே பகுதியில், மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.\nநள்ளிரவில் மரங்களை வெட்டுவது ஏற்க முடியாது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை ஒரு மரக்கிளைகள் கூட வெட்டப்பட்டு கூடாது.\nமும்பை நகரில் பிறந்த நபர், மஹா.,முதல்வராக பதவியேற்ற முதல் நபர் நான் தான். இதனால், இந்த நகருக்கு என்ன செய்ய வேண்டும் என எனது மனதில் தொடர்ந்து ஓடிக்கொண் டுள்ளது.\nஇவ்வாறு அவர் கூறினார்.இ தன் இடையே, மஹாராஷ்டிரா சட்டசபை நாளை கூட உள்ளதாகவும், அப்போது உத்தவ் அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும் எனக்கூறப்படு கிறது.\nதேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திலிப் வால்சே பாட்டீல், இடைக்கால சபாநாயராக நியமிக்கப் பட்டுள்ளார்.\nஎதிர்பாராத பதவி - உத்தவ் முதல்வர் \nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்... மேலும் இதை மற்றவர்களுக்கும் சேர் செய்யவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nராமேஸ்வரம் செல்லும் போது நடு வழியில் தீ - தவித்த பயணிகள் \nகத்தி கட்டி சேவல் சண்டை நடத்தியதாக 10 பேர் கைது \nஇனி அந்த விஷயத்துக்கு அனுமதி வேண்டாம் - நாமும் போயிடலாமா \nகல்யாணமாகி முத்தம் இல்லை.. பக்கத்தில் வரமுடியலை - ஷாக் ஆன ஷேக் \nகணவர் செய்த அசிங்கத்தை சொல்லிடாதே ப்ளீஸ் - டியூஷன் டீச்சர் \nஏன் ஒரு பக்கமா தலை வலிக்குது தெரியுமா\nஅடுத்த வாரம் கல்யாணம்... நடு ராத்திரியில் அதிர வைத்த முடிவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/34411-2018-01-09-04-40-30", "date_download": "2020-01-20T19:20:09Z", "digest": "sha1:CEXVMFOKBDCNHBDNKSJFDOOZEVL6TXVU", "length": 23141, "nlines": 257, "source_domain": "www.keetru.com", "title": "உலக இரகசியங்கள்", "raw_content": "\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nவெளியிடப்பட்டது: 09 ஜனவரி 2018\nமிகவும் வயதான ஒரு பூமன் ஆந்தை தூக்கக் கலக்கத்தில் களைப்புடன் ஒரு வெண்தேக்கின் மீது உட்கார்ந்திருந்த போது, காட்டுமரங்களுக்கிடையில் பாய்ந்தொழுகுகின்ற நதியிலிருந்து ஒரு பவளக்காலி பறந்து உயர்ந்தது. பகல்வேளை பூமன்ஆந்தை அமர்ந்திருக்கின்ற அதேக் கொம்பில் சென்று பவளக்காலியும் உட்கார்ந்துச் சிறகுகளை ஒதுக்கியது.\n“இது கொஞ்சம் கூடுதல்தான்” பவளக்காலி தனக்குத்தானே கூறியது. வயதானதால் கேள்விக்குறைபாடு இருந்தாலும் பவளக்காலியின் குரல் பூமன் ஆந்தைக்குக் கேட்டது.\n” கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து பூமன்ஆந்தையிடம் கூறியது. “ஏதாவது மீனப் புடிக்கலாம்னு நதியில இறங்கினா அங்க என்னமோ பயங்கர சத்தம். அதுதா இங்க வந்திட்டே”\nமரங்களினுடையவும் கொடிகளினுடையவும் இருண்ட பச்சை நிறம் காணமுடிந்தது. அதற்கு அப்புறமுள்ள ஒரு காட்சியும் அதன் பார்வைக்கு எட்டவில்லை. “என்ன நடந்தது தெரியுமா ஒரு கூட்டம் மான்கள் தண்ணி குடிக்க வந்துச்சு. அதுக நிம்மதியா தண்ணிக் குடிச்சிட்டிருக்கும்போது வேறொரு குழு பாய்ந்து வந்தது. யாருன்னு பாத்தா புலிகள்.” பவளக்காலிக் கனிவுடன் கூறியது.\n“புலிகளுக்கும் தண்ணி குடிக்க வேண்டாமா” பூமன்ஆந்தை ஒரு நியாயமான விவாதத்திற்குத் தயாரானது.\n“அது சரி, ஆனா அதுக தண்ணி குடிக்கல வந்த உடனே நேரா மானுக மேல இல்ல குதிச்சதுங்க”\n அதுக அரண்டுடுச்சு. யாரது நதிலருந்து தண்ணிக் குடிப்பது எனக் கேட்டுதான் ஆக்ரமிப்பு”\n“காட்டில நதி மான்களுக்கும் உரிமையுள்ளது தானே\n“அப்படி கேட்டதுக்குதா ஒரு புலி எனக்கு நேரா குதித்தது. நான் பயந்திட்டேன்.”\nஒண்ணும் சொல்லாம இருக்கறதுதா நல்லது. புலிக மான் கூட்டங்கள கடிச்சுக் கொதறியது. நெறய மானுகள் எப்படியெல்லாமோ ஓடித் தப்பியது. நதிக்கரயிலயும், புல்வெளியிலயும் இரத்தம் சிகறிக்கடக்கறதப் பார்த்தா துக்கம் சகிக்கமுடியல. இங்க இருந்தாலே பாக்க முடியுமே….”\n“ஆனா எனக்குக் கண்ணு சரியா தெரியாதே”\nபவளக்காலிக் கவலையுடன் புல்வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தது.\n“புலிகளும் மான்களும் ஒற்றுமையா நதில எறங்கி தண்ணி குடிச்சிருந்த காலம் எனக்கு ஞாபகமிருக்கு”. பூமன்ஆந்தை நினைவுகள் கலந்த குரலில் கூறியது. அது நினைவலைகளைப் பரப்பியது. காடு ஒரு வசந்தத்தில் பூத்துக் குலுங்கி நின்றது. பல்வகைப் பூக்களின் நறுமணம் காற்றை போதைக்குள்ளாக்கியது. பறவைகள் பாடிக் கொண்டிருந்தது. மயக்கும் மணத்தில் விலங்குகள் கலவி நடத்தின. மான்களும் புலிகளும் ஒன்றுக்கொன்று கேளிக்கைகள் பேசிக் கொண்டு சுத்தமான நீரில் முகம் நீட்டின. பூமன்ஆந்தை இளமை உற்சாகத்தோடு சத்தமிட்டது. கூவோ…. கூவோ…. கூக்\n” பவளக்காலி பூமன்ஆந்தையை நினைவலைகளிலிருந்து மீட்டது. அது தலையாட்டியது. பவளக்காலி நதியை நோக்கிப் பறந்தது. பூமன்ஆந்தை ஒரு சிற்பம் போன்று சலனமின்றி அசையாமல் இருந்தது. அதன் மனது அப்போது சூன்யமாக இருந்தது. தான் உறங்கத் தொடங்குகிறேன் என அது நினைத்தது. கண்களில் மயக்கம் படர்வது போலத் தோன்றியது.\nபோஹ்…. போஹ்…. ப்போ…… போ….. என்றொரு சத்தம் கேட்டது. அது ஒரு மரங்கொத்தியாயிருந்தது.\n”. பூமன்ஆந்தை தலையை ஆட்டிக்கொண்டு கேட்டது.\n” மரங்கொத்தி நேர் முன்னால் உள்ள ஒரு சிறு கொம்பிலிருந்து கொண்டு கேட்டது.\nபூமன்ஆந்தைக்கு அதைப் பார்க்கமுடியவில்லை. இருந்தாலும் அதன் இருப்பிடம் அறிந்தது.\n“நா கொஞ்சம் களப்பில அசந்திட்டே” பூமன்ஆந்தை கூறியது.\n“���ன்னோட விஷயம் சொல்லணும்னா நா அங்கே நதிக்கரயில பொந்துக்குள்ள நல்லா தூங்க ஆரம்பிச்சே. அப்பதா ஒரு ஆரவார சத்தம் கேட்டுச்சு. ’நாசம்’ மரங்கொத்தி கோபத்தோடுக் கூறியது.\n“புலிக மானுகள ஆக்ரமிச்ச சத்தமா இருக்கும் இல்லயா” பூமன்ஆந்தை ஒரு முக்கால் ஞானியாகக் கூறியது.\n‘ஹா அதில அசாதாரணமா என்ன இருக்கு மரங்கொத்தி முழுவதும் எதிர்ப்புடன் தன்னுடைய சிறகுகளை குடைந்து ,தவிட்டு நிறத்திலுள்ள வாலை ஆட்டியது.\nபூமன்ஆந்தை ஆச்சர்யமடைந்தது. “தண்ணிக் குடிக்கக் கூடாதுன்னு சொல்லி ஒரு புலி மற்றொரு புலியை ஆக்ரமிச்சுக் கொதறுவதைத்தான் நான் பார்த்தே” மரங்கொத்திக் கூறியது.\nசொன்னா யாரும் நம்பமாட்டாங்க. ஆனா இதுதா உண்மைச் சம்பவம். நா என்னோட ரெண்டு கண்ணால பாத்தே”\n“விசித்திரமா இருக்கு” பூமன்ஆந்தை மனம் நொந்தது. மரங்கொத்திக் கவலையுடன் என்னமோ முணுமுணுத்துக்கொண்டு பறந்து சென்றது. பூமன்ஆந்தையின் கண்களில் காட்டின் இருள் கடந்து சென்றது.\nசிறிது நேரம் சென்றபோது எதையோப் பார்த்து பயந்து படபடப்புடன் ஒரு கரும்பச்சைக்கிளி ஒன்று அது வழிவந்தது.\n“நானொருக் காட்சியப் பாத்தே. என் கடவுளே” பச்சைக்கிளி பூமன்ஆந்தைக்கு அருகிலிருந்து கூறியது.\n“ங்ஹே.” பூமன்ஆந்தை திடுக்கத்துடன் எழுந்து செவிமடுத்தது.\n“நா ஒரு பயங்கரமான காட்சியப் பாத்திட்டு வர்றே” யோசிச்சுப்பாத்தாலே என் ஒடம்பெல்லா நடுங்குது.” பச்சைக்கிளி நினைவுகளை ஞாபகப்படுத்தியது.\n” பூமன்ஆந்தை மெதுவாகக் கேட்டது.\n“ஒரு புலி” நா என்னமோ சத்தம் கேட்குதுன்னு பாத்தா ஒரு புலி தன்னைத்தானே கடிச்சிட்டிருக்கு. தன்னுடைய உடம்பிலிருந்தே அது மாமிசத்தக் கடிச்சு இழுக்குது. நானே பாத்தே. அது பயங்கரமா முரண்டுட்டு இருந்துச்சு.”\nகரும்பச்சைக்கிளிக் கூறி முடித்ததும் பூமன்ஆந்தை சிரிக்கத் தொடங்கியது. கரும்பச்சைக்கிளி ஆச்சர்யத்தோடு அதைப் பார்த்தது. இவ்வளவு பயங்கரமான ஒரு தகவலக் கேட்டுட்டுச் சிரிக்கிறதா\nஎதற்காகத் தான் சிரிக்கிறேன் என்பதை விளக்காமல் பூமன்ஆந்தை ஒரு பயணத்திற்குத் தயாராகச் சிறகுகளை விரித்தது.\n” கரும்பச்சைக்கிளி ஒரு ஆவலுடன் கேட்டது.\nபூமன்ஆந்தை ஒன்றும் கூறாமல் பறந்தது. கரும்பச்சைக்கிளி குழப்பத்துடன் அதன் பின்னால் சென்றது.\nநதிக்கரையில் விழுந்து உருண்டு தன்னையே ஆக்ரமித்துக��� கொண்டிருக்கிற புலிக்கருகில் பூமன்ஆந்தை வந்தடைந்தது. இரத்தமும் மாமிசமும் புற்களில் சிதறிக்கிடந்திருந்தது. புலி ஆக்ரமிப்பைத் தொடர்ந்து கொண்டே இருந்தது.\n“கடைசில நீ ஒன்னோட எதிரிய கண்டுபுடிச்சிட்டே இல்லயா” பூமன்ஆந்தை ஒரு மரக்கொம்பில் அமர்ந்துகொண்டு புலியை அழைத்துக் கேட்டது. புலி அதை கேட்கவில்லை. வலியின் வேதனையால் அலறிக்கொண்டே அது வீர்யத்துடன் தனது உடலை கடித்து இழுத்துக்கொண்டிருந்தது. அதன் அலறல் காடு முழுவதும் ஒலித்தது.\n“இப்படித்தான் விலங்குகள் மனிதர்களுக்குச் சமமானவர்களாகிறார்கள்” பூமன் ஆந்தை பச்சைக்கிளிக்கு நேராகத் திரும்பி தத்துவ உபதேசம் கூறியது.\nதமிழில்: தீபா சரவணன், கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://10hot.wordpress.com/2009/02/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/?replytocom=16", "date_download": "2020-01-20T18:27:20Z", "digest": "sha1:CJI36F2J6ADXTTY2M6INXW5ZOA7FWF57", "length": 9721, "nlines": 178, "source_domain": "10hot.wordpress.com", "title": "சிறந்த பத்து தமிழ் நாவல்கள்: கந்தர்வன் | 10 Hot", "raw_content": "\nசிறந்த பத்து தமிழ் நாவல்கள்: கந்தர்வன்\nகுமுதம் தீபாவளி இலக்கியச் சிறப்பிதழில் ‘டாப் 10 நாவல்கள்’ என சில ஆளுமைகளைக் கேட்டு பிரசுரித்திருந்தது. அது இங்கே.\n1. மோகமுள் – தி. ஜானகிராமன்\n2. தலைமுறைகள் – நீல. பத்மநாபன்\n3. சாயாவனம் – சா. கந்தசாமி\n4. மலரும் சருகும் – டி. செல்வராஜ்\n5. கோபல்ல கிராமம் – கி. ராஜநாராயணன்\n6. கடல்புரத்தில் – வண்ணநிலவன்\n7. கீரல்கள் – ஐசக் அருமைராஜன்\n8. புத்தம் வீடு – ஹெப்சியா ஜேசுதாஸன்\n9. பொய்த்தேவு – க.நா. சுப்பிரமணியம்\n10. கோவேறுக் கழுதைகள் – இமையம்\nமுந்தைய பதிவு: சா. கந்தசாமி\nMy Favorite Top 10 Tamil Fiction: C Mohan « 10 Hot க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« Before 1992: சிறந்த 10 – சுஜாதா (கணையாழி கடைசிப் பக்கம்) பிப்ரவரி 9, 2009\nபத்து பத்தாக கொத்து கொத்தாக தொகுப்பது குறளில் துவங்கி குமுதம் வரை இயல்பு. அதன் தொடர்ச்சியாக இங்கேயும் தலை 10.\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\n10 தமிழ்ப் பதிவுகள் (அக்டோபர் 2018)\nபசி வந்தால் பத்தும் பறக்கும்\nஅ – பத்து பழமொழிகள் இல் ஆ – 10+1 பழமொழிகள் |…\nசிவரமணி கவிதைகள் இல் லக்‌ஷமன்\nசிற்றிலக்கியங்கள்: பிரபந்தங்கள… இல் shiddiq raja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-20T18:17:38Z", "digest": "sha1:UTJ7OP4PZYJWFFX7XFM24OU6SZ4OK4WL", "length": 37517, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்னூர்புதுப்பேட்டை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் V. அன்புச்செல்வன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசின்னூர்புதுப்பேட்டை ஊராட்சி (Chinnur pudupettai Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள போர்ட்டோநோவா வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2117 ஆகும். இவர்களில் பெண்கள் 1079 பேரும் ஆண்கள் 1038 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 66\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 5\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்து��ை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"போர்ட்டோநோவா வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவரிஞ்சிப்பாக்கம் · திருத்துறையூர் · திராசு · தட்டாம்பாளையம் · சுந்தரவாண்டி · சாத்திப்பட்டு · சன்னியாசிப்பேட்டை · புலவனூர் · பூண்டி · பணப்பாக்கம் · பாலூர் · பைத்தாம்பாடி · பகண்டை · பல்லவராயநத்தம் · பெருமாள்நாயக்கன்பாளையம் · ஒறையூர் · நத்தம் · நரிமேடு · மேல்கவரப்பட்டு · மாளிகைமேடு · மேல்குமாரமங்கலம் · கோழிப்பாக்கம் · கோட்லம்பாக்கம் · கீழ்கவரப்பட்டு · கீழ் அருங்குணம் · காவனூர் · கரும்பூர் · கணிசப்பாக்கம் · கள்ளிப்பட்டு · எழுமேடு · எனதிரிமங்கலம் · எய்தனூர் · சித்தரசூர் · சின்னப்பேட்டை · அவியனூர் · அக்கடவல்லி · அகரம் · அழகபெருமாள்குப்பம் · கண்டரக்கோட்டை · கொங்கராயனூர் · கொரத்தி · பண்டரக்கோட்டை\nவிலங்கல்பட்டு · வெள்ளப்பாக்கம் · வெள்ளக்கரை · வரக்கால்பட்டு · வானமாதேவி · உள்ளேரிப்பட்டு · உச்சிமேடு · தோட்டப்பட்டு · தூக்கணாம்பாக்கம் · திருவந்திபுரம் · திருப்பனாம்பாக்கம் · திருமாணிகுழி · தென்னம்பாக்கம் · சிங்கிரிகுடி · செம்மங்குப்பம் · சேடப்பாளையம் · இராமாபுரம் · புதுக்கடை · பில்லாலி · பெரியகங்கணாங்குப்பம் · பாதிரிக்குப்பம் · பள்ளிப்பட்டு · பச்சையாங்குப்பம் · நத்தப்பட்டு · நாணமேடு · நல்லாத்தூர் · நடுவீரப்பட்டு · மேல்அழிஞ்சிப்பட்டு · மருதாடு · மதலப்பட்டு · மலையபெருமாள் அகரம் · குமளங்குளம் · குடிகாடு · கோண்டூர் · கொடுக்கன்பளையம் · கிளிஞ்சிக்குப்பம் · கீழ்குமாரமங்கலம் · கீழ்அழஞ்சிப்பட்டு · காரணப்பட்டு · காராமணிக்குப்பம் · கரையேரவிட்டகுப்பம் · கரைமேடு · காரைக்காடு · குண்டுஉப்பலவாடி · குணமங்கலம் · கடலூர் ஓ. டி. (முனிசிபல் அல்லாதது) · செல்லஞ்சேரி · சி. என். பாளையம் · அழகியநத்தம் · அரிசிபெரியாங்குப்பம் · அன்னவல்லி\nவடக்குவெள்ளூர் · வி. குமாரமங்கலம் · ஊத்தாங்கால் · ஊ. மங்களம் · ஊ. கொளப்பாக்கம் · ஊ. அகரம் · ஊ. ஆதனூர் · டி. பவழங்குடி · சு. கீனனூர் · சிறுவரப்பூர் · சேப்ளாநத்தம் (தெற்கு) · சேப்ளாநத்தம் (வடக்கு) · சாத்த���்பாடி · சாத்தமங்கலம் · பெருவரப்பூர் · பெருந்துறை · பெரியாக்குறிச்சி · பெரியகாப்பான்குளம் · பழையப்பட்டினம் · நெய்வேலி · நடியப்பட்டு · முதனை · முடப்புளி · மேல்பாதி · மேலப்பாலையூர் · மருங்கூர் · கோட்டுமுளை · கோட்டகம் · கூனங்குறிச்சி · கோ. ஆதனூர் · கீழ்பாதி · கீழப்பாலையூர் · காவனூர் · கார்மாங்குடி · கார்குடல் · கம்மாபுரம் · கே. தொழுர் · இருப்புக்குறிச்சி · இருப்பு · இருளக்குறிச்சி · தர்மநல்லூர் · தேவன்குடி · சி. கீரனூர் · அம்மேரி · ஏ. வல்லியம் · கோபாலபுரம் · கோ. மாவிடந்தல் · கொல்லிருப்பு · கோட்டேரி · மணக்கொல்லை · மும்முடிச்சோழகன் · பாலக்கொல்லை · உய்யக்கொண்டராவி\nவீரானந்தபுரம் · வீராணநல்லூர் · வானமாதேவி · திருச்சின்னபுரம் · தேத்தாம்பட்டு · ஸ்ரீபுத்தூர் · ஸ்ரீநெடுஞ்சேரி · ஸ்ரீஆதிவராகநல்லூர் · சித்தமல்லி · சிறுகாட்டூர் · ஷண்டன் · ரெட்டியூர் · இராயநல்லூர் · பழஞ்சநல்லுர் · நாட்டார்மங்லம் · நத்தமலை · நகரப்பாடி · முட்டம் · மோவூர் · மேல்ராதாம்பூர் · மேல்புளியங்குடி · மேலக்கடம்பூர் · மாணியம்ஆடூர் · மாமங்கலம் · மதகளிர்மாணிக்கம் · மா. ஆதனூர் · குருங்குடி · குஞ்சமேடு · கொழை · கீழக்கடம்பூர் · கீழ்புளியம்பட்டு · கருணாகரநல்லூர் · கண்டியாங்குப்பம் · கண்டமங்கலம் · கல்நாட்டாம்புலியூர் · கள்ளிப்பாடி · கே. பூவிழந்தநல்லூர் · குணவாசல் · குணமங்கலம் · எசனூர் · ஈச்சம்பூண்டி · செட்டித்தாங்கல் · ஆயன்குடி · அறந்தாங்கி · அழிஞ்சிமங்கலம் · ஆழங்காத்தான் · அகரபுத்தூர் · ஆச்சாள்புரம் · கஞ்சன்கொல்லை · கொக்கரசன்பேட்டை · கொள்ளுமேடு · கொண்டசமுத்திரம் · மா. உத்தமசோழகன் · டி. அருள்மொழிதேவன் · தொரப்பு\nவிளாகம் · வெள்ளியக்குடி · வெய்யலூர் · வயலூர் · வட்டத்தூர் · வலசக்காடு · வடப்பாக்கம் · வடக்குப்பாளையம் · வடஹரிராஜபுரம் · வாக்கூர் · துணிசிரமேடு · தெற்குவிருதாங்கன் · தென்ஹரிராஜபுரம் · தரசூர் · டி. நெடுஞ்சேரி · டி. மணலூர் · சிறுகாலூர் · சேதியூர் · செங்கல்மேடு · சாத்தமங்கலம் · சாக்காங்குடி · இராமாபுரம் · புடையூர் · பூர்த்தங்குடி · பேரூர் · பெருங்காலூர் · பரதூர் · பண்ணப்பட்டு · பாளையன்சேர்ந்தங்குடி · ஒரத்தூர் · ஓடாக்கநல்லூர் · நங்குடி · நந்தீஸ்வரமங்கலம் · முகையூர் · முடிகண்டநல்லூர் · மழவராயநல்லூர் · மதுராந்தகநல்லூர் · குமாரக்குடி · கூளப்பாடி · கிளியனூர் · கீரப்பா��ையம் · கீழ்நத்தம் · காவாலக்குடி · கண்ணங்குடி · கந்தகுமாரன் · கலியமலை · கானூர் · கே. ஆடூர் · கூடலையாத்தூர் · எண்ணாநகரம் · இடையன்பால்சேரி · தேவங்குடி · சி. மேலவன்னியூர் · பூதங்குடி · அய்யனூர்-அக்காரமங்கலம் · ஆயிப்பேட்டை · கோதண்டவிளாகம் · பாளையங்கோட்டை (கீழ்) · பாளையங்கோட்டை (மேல்) · பூந்தோட்டம் · சோழத்தரம் · வாழக்கொல்லை · சி. வீரசோழகன்\nவெண்ணையூர் · வெள்ளூர் · வரகூர் · வல்லம்படுகை · வையூர் · வடமூர் · வடக்குமாங்குடி · உசுப்பூர் · திருநாரையூர் · தெற்குமாங்குடி · தெம்மூர் · தவர்த்தாம்பட்டு · டி. புத்தூர் · சிவாயம் · சிவபுரி · சிறகிழந்தநல்லூர் · சர்வராஜன்பேட்டை · பூலாமேடு · பெராம்பட்டு · பரிவிளாகம் · நெய்வாசல் · நெடும்பூர் · நாஞ்சலூர் · நந்திமங்கலம் · நளம்புத்தூர் · முள்ளங்குடி · மேலபருத்திக்குடி · மெய்யாத்தூர் · மாதர்சூடாமணி · மா. உடையூர் · மா. புளியங்குடி · மா. அரசூர் · குமராட்சி · கூடுவெளிச்சவாடி · கீழ்அதங்குடி · கீழபருத்திக்குடி · கீழகுண்டலபாடி · காட்டுக்கூடலூர் · கருப்பூர் · கடவாச்சேரி · எள்ளேரி · இளநாங்கூர் · எடையார் · சிதம்பரம்-நகராட்சி அல்லாதது · செட்டிக்கட்டளை · சி. வக்காரமாரி · சி. தண்டேஸ்வரநல்லூர் · சி. அரசூர் · அத்திப்பட்டு · அகரநல்லூர் · ஆட்கொண்டநத்தம் · ஜெயங்கொண்டப்பட்டிணம் · மா. கொளக்குடி · கூத்தன்கோயில் · ருத்திரசோலை · சாலியந்தோப்பு · சோழக்கூர்\nவிருப்பாட்சி · வெங்கடாம்பேட்டை · வழுதலம்பட்டு · வரதராஜன்பேட்டை · வாண்டியாம்பள்ளம் · வானதிராயபுரம் · வடக்குத்து · வடக்குமேலூர் · தியாகவல்லி · தீர்த்தனகிரி · தம்பிபேட்டைப்பாளையம் · தம்பிப்பேட்டை · தையல்குணாம்பட்டினம் · சிறுபாலையூர் · சமட்டிக்குப்பம் · ரெங்கநாதபுரம் · புலியூர் · பூவானிக்குப்பம் · பெத்தநாயக்கன்குப்பம் · பெருமாத்தூர் · நைனார்குப்பம் · மேலப்புதுப்பேட்டை · மருவாய் · குருவப்பன்பேட்டை · குண்டியமல்லூர் · கிருஷ்ணன்குப்பம் · கீழூர் · காயல்பட்டு · கருங்குழி · கண்ணாடி · கள்ளையன்குப்பம் · கல்குணம் · இந்திரா நகர் · பூதம்பாடி · ஆயிக்குப்பம் · ஆதிநாராயணபுரம் · அரங்கமங்கலம் · அனுக்கம்பட்டு · அன்னதானம்பேட்டை · ஆண்டார்முள்ளிப்பள்ளம் · அம்பலவாணன்பேட்டை · ஆலப்பாக்கம் · அகரம் · ஆடூர் அகரம் · கோரணப்பட்டு · கோதண்டராமபுரம் · கொளக்குடி · கொத்தவாச்சேரி · மதனகோபாலபுரம் · தொண்டமாநத்தம் · திருச்சோபுரம்\nவேப்பூர் · வெண்கரும்பூர் · வரம்பனூர் · வண்ணாத்தூர் · வலசை · வடகரை · துறையூர் · தொளார் · திருவட்டதுறை · திருப்பெயர் · தாழநல்லூர் · தே. புடையூர் · சிறுநெசலூர் · சிறுமங்கலம் · சேவூர் · சேதுவராயன்குப்பம் · சேப்பாக்கம் · சாத்தியம் · பூலாம்பாடி · பிஞ்சனூர் · பெரியநெசலூர் · பெலாந்துறை · பெ. பூவனூர் · பெ. பொன்னேரி · பாசிகுளம் · பா. கொத்தனூர் · நிராமணி · நரசிங்கமங்கலம் · நல்லூர் · நகர் · என். நாரையூர் · முருகன்குடி · மேலூர் · மே. மாத்தூர் · மருதத்தூர் · மன்னம்பாடி · மாளிகைமேடு · மாளிகைகோட்டம் · மதுரவல்லி · குருக்கத்தஞ்சேரி · கோவிலூர் · கொத்தட்டை · கொசப்பள்ளம் · கோனூர் · கொடிக்களம் · கிளிமங்கலம் · கீழ்குறிச்சி · காட்டுமைலூர் · காரையூர் · ஐவதக்குடி · கூடலூர் · கணபதிகுறிச்சி · எரப்பாவூர் · எறையூர் · இலங்கியனூர் · தீவளூர் · அருகேரி · ஆதியூர் · ஆதமங்கலம் · ஏ. மரூர் · எ. சித்தூர் · ஏ. அகரம் · கோ. கொத்தனூர் · செளந்திரசோழபுரம்\nவிசூர் · வேகாக்கொல்லை · வீரசிங்கன்குப்பம் · வீரப்பெருமாநல்லூர் · வல்லம் · திருவாமூர் · தாழம்பட்டு · சொரத்தூர் · சிறுவத்தூர் · சிறுகிராமம் · சிலம்பிநாதன்பேட்டை · செம்மேடு · சேமக்கோட்டை · இராயர்பாளையம் · புறங்கணி · பூங்குணம் · பேர்பெரியான்குப்பம் · பெரியகாட்டுப்பாளையம் · பணிக்கன்குப்பம் · நத்தம் · நடுக்குப்பம் · மேல்மாம்பட்டு · மேல்காங்கேயன்குப்பம் · மேலிருப்பு · மருங்கூர் · மணப்பாக்கம் · மணம்தவிழ்ந்தபுதூர் · மாளிகம்பட்டு · லஷ்மிநாராயணபுரம் · குடுமியான்குப்பம் · கொளப்பாக்கம் · கீழ்மாம்பட்டு · கீழ்காங்கேயன்குப்பம் · கீழிருப்பு · கீழகுப்பம் · காட்டுக்கூடலூர் · கருக்கை · காடாம்புலியூர் · எலந்தப்பட்டு · அரசடிக்குப்பம் · அங்குசெட்டிப்பாளையம் · அழகப்பசமுத்திரம்\nவில்லியநல்லூர் · வேளங்கிப்பட்டு · வயலாமூர் · வசப்புத்தூர் · உத்தமசோழமங்கலம் · தில்லைவிடங்கன் · தச்சக்காடு · தாண்டவராயன்சோழகன்பேட்டை · சிலம்பிமங்கலம் · சேந்திரக்கிள்ளை · பூவாலை · பின்னத்தூர் · பிச்சாவரம் · பெரியப்பட்டு · பெரியகொமட்டி · பள்ளிப்படை · நஞ்சைமகத்துவாழ்க்கை · நக்கரவந்தன்குடி · மேலத்திருக்கழிபாலை · மீதிக்குடி · மஞ்சக்குழி · மணிக்கொல்லை · குரியாமங்கலம் · குமாரமங்கலம் · கோவிலாம்பூண்டி · கொத்தட்டை · கீழத்திருக்கழிப்பாலை · கீழப்பெரம்பை · கீழமணக்குடி · கீழ் அணுவம்பட்டு · கவரப்பட்டு · கனகரப்பட்டு · சின்னக்கொமட்டி · சி. கொத்தங்குடி · பு. முட்லூர் · பு. மடுவங்கரை · ஆயிபுரம் · அருண்மொழிதேவன் · அரியகோஷ்டி · ஆதிவராகநல்லூர் · சின்னூர்புதுப்பேட்டை\nவிநாயகநந்தல் · வெங்கனூர் · வள்ளிமதுரம் · வையங்குடி · வாகையூர் · வடபாதி · வடகராம்பூண்டி · தச்சூர் · டி. ஏந்தல் · சிறுபாக்கம் · சிறுமுளை · சிறுகரம்பலூர் · செவ்வேரி · எஸ். புதூர் · எஸ். நாரையூர் · ரெட்டாக்குறிச்சி · இராமநத்தம் · புல்லூர் · புலிவலம் · புலிகரம்பலூர் · போத்திராமங்கலம் · பெருமுளை · பட்டூர் · பட்டாக்குறிச்சி · பாசார் · பனையந்தூர் · ஒரங்கூர் · நிதிநத்தம் · நெடுங்குளம் · நாவலூர் · மேலாதனூர் · மேலக்கல்பூண்டி · மாங்குளம் · மங்களூர் · மலையனூர் · ம. புதூர் · ம. பொடையூர் · மா. கொத்தனூர் · லக்கூர் · கோடங்குடி · கீழ்ஒரத்தூர் · கீழக்கல்பூண்டி · கீழச்செருவாய் · கழுதூர் · கண்டமத்தான் · காஞ்சிராங்குளம் · கல்லூர் · ஜா. ஏந்தல் · ஐவனூர் · எழுத்தூர் · எடச்செருவாய் · ஈ. கீரனூர் · சித்தேரி · ஆவினங்குடி · ஆவட்டி · அரசங்குடி · அரங்கூர் · ஆலத்தூர் · ஆலம்பாடி · ஆக்கனூர் · அடரி · கொரக்கை · கொரக்கவாடி · பொயனப்பாடி · தொழுதூர் · தொண்டங்குறிச்சி\nவீரமுடையாநத்தம் · வத்தராயன்தெத்து · வடதலைக்குளம் · வடகிருஷ்ணாபுரம் · வடக்குத்திட்டை · உளுத்தூர் · துரிஞ்சிக்கொல்லை · தில்லைநாயகபுரம் · தெற்குத்திட்டை · தீத்தாம்பாளையம் · சாத்தப்பாடி · பிரசன்னராமாபுரம் · பின்னலூர் · பெரியநெற்குணம் · பி. கொளக்குடி · நெல்லிக்கொல்லை · நத்தமேடு · மிராளூர் · மேல்வளையமாதேவி · மேல்அனுவம்பட்டு · மேலமுங்கிலடி · மேலமணக்குடி · மருதூர் · மஞ்சக்கொல்லை · லால்புரம் · குமுடிமூலை · கீழமுங்கிலடி · கிளாவடிநத்தம் · கீழ்வளையமாதேவி · கத்தாழை · கஸ்பா ஆலம்பாடி · கரைமேடு · ஜெயங்கொண்டான் · எரும்பூர் · எல்லைக்குடி · சொக்கன்கொல்லை · சின்னநெற்குணம் · சி. முட்லூர் · பூதவராயன்பேட்டை · பி. உடையூர் · பு. ஆதனூர் · பு. சித்தேரி · அழிசிகுடி · ஆனைவாரி · அம்மன்குப்பம் · அம்பாள்புரம் · அகர ஆலம்பாடி\nவிசலூர் · விளாங்காட்டூர் · விஜயமாநகரம் · வேட்டக்குடி · வண்ணாங்குடிகாடு · தொட்டிக்குப்பம் · தொரவளூர் · டி. வி. புத்தூர் · டி. மாவிடந்தல் · சித்தேரிக்குப்பம் · சிறுவம்பார் · செம்பளாக்குறிச்சி · சாத���துக்கூடல் மேல்பாதி · சாத்துக்கூடல் கீழ்பாதி · சத்தியவாடி · ரூபநாராயணநல்லூர் · இராஜேந்திரப்பட்டினம் · புதுக்கூரைப்பேட்டை · புலியூர் · பெரியவடவாடி · பெரம்பலூர் · பேரளையூர் · பரவளூர் · நறுமணம் · முகுந்தநல்லூர் · மு. அகரம் · மாத்தூர் · மணவாளநல்லூர் · மு. புதூர் · மு. பட்டி · மு. பரூர் · குப்பநத்தம் · கோவிலானூர் · கோ. மங்கலம் · கொடுக்கூர் · கோ. பூவனூர் · கோ. பவழங்குடி · காட்டுப்பரூர் · கட்டியநல்லூர் · கச்சிராயநத்தம் · கருவேப்பிலங்குறிச்சி · கர்ணத்தம் · க. இளமங்கலம் · கோபுராபுரம் · எடையூர் · எடசித்தூர் · எருமனூர் · சின்னப்பரூர் · சின்னகண்டியங்குப்பம் · ஆலிச்சிக்குடி · ஆலடி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2015, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-20T17:20:00Z", "digest": "sha1:F7V2X7XOSMSGHIVCQCSZQZFVNH2PK2QU", "length": 16096, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்கேஸ்வரி கதிராமன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி\nசின்னத்தம்பி கதிராமன், வே. திருவஞ்சனம்\nதங்கேஸ்வரி கதிராமன் (பெப்ரவரி 26, 1952, ஒக்டோபர் 26, 2019) இலங்கையின் தொல்பொருளியல் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட கலாசார அலுவலரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாவார். கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, சிவச்செல்வி ஆகிய புனைப்பெயர்களிலும் இவர் எழுதி வந்தவர்.\n7 பெற்ற விருதுகளும், கௌரவங்களும்\nகிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு பிரதேச செயலகப் பிரிவில் வசித்துவரும் சின்னத்தம்பி கதிராமன், வே. திருவஞ்சனம் தம்பதியினரின் புதல்வியாக பிறந்த தங்கேஸ்வரி கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியைப் பெற்றார். இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆர். கே. எம் மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், உயர்நிலைக் கல்வியை மட் /வின்ஸ்டன் மகளிர் கல்லூரியிலும் பெற்றார். இவர், களனிப் பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் சிறப்புப் பட்டம் பெற்றவர்.\nதங்கேஸ்வரி ஆரம்பத்தில் கலாசார அமைச்சின் கீழுள்ள இந்துக் கலாசார திணைக்களத்தில் பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தராகவும், 1992 – 1995 வரை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பகுதியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.\nஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கேஸ்வரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில்[1] மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.\n2010 ஆம் ஆண்டுத் தேர்தலில் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படாததால்,[2] ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 2010 தேர்தலில் போட்டியிட்டு எட்டாவதாக வந்து தோல்வியடைந்தார். விருப்பு வாக்குகளில் ஐமசுக வேட்பாளர்களில் இவர் கடைசியாக வந்தார்.\nஇவரின் சமூகப் பணிகளை பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம்.\nசெயலாளர், மாவட்ட கலாசார சபை, மட்டக்களப்பு\nபுலவர்மணி ஞாபகார்த்த சபையின் செயலாளர்\n1994ம் ஆண்டிலிருந்து வட, கிழக்கு மாகாண ஆளுனர் செயலக கலாசார சபை அங்கத்தவர்\nமட்டக்களப்பு ஏறாவூர் அல்-மத்ரசதுல் முனவ்வரா கலாசார சம்மேளனத்தின் ஆலோசகர்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுவாமி விபுலானந்த இசைக்கல்லூரியின் கல்விப்பகுதி உறுப்பினர்.\nஇவரின் முதலாவது ஆக்கம் 1972ஆம் ஆண்டில் ‘தீபாவளி’ எனும் தலைப்பில் ‘வீரகேசரி’ பத்திரிகையில் பிரசுரமானது. இவர் தொடர்ந்தும் ஆய்வுக் கட்டுரைகள், கலாசாரக் கட்டுரைகள், பாமர மக்களின் பரம்பரைக் கதைகள் போன்றவற்றை ஒப்சவர், தினகரன் வீரகேசரி மற்றும் தினக்குரல் போன்ற தேசியப் பத்திரிகைகளிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகள், நினைவிதழ்களிலும் எழுதி வந்தார்..\nபுராதன தொல்பொருள்களை வரலாற்று அடிப்படையில் ஆராய்ந்துவரும் இவர் இதுவரை பின்வரும் நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.\nவிபுலானந்தர் தொல்லியல் (ஆய்வுநூல்) 1982\nகுளக்கோட்டன் தரிசனம் (குளக்கோட்டன் மன்னன் பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1985\nமாகோன் வரலாறு (காலிங்க மாகோன் பற்றிய வரலாற்று ஆய்வுநூல்) 1995\nமட்டக்களப்பு கலைவளம் (ஆய்வுநூல்) 2007\nகிழக்கிலங்கை வரலாறுப் பாரம்பரியங்கள் 2007\nகிழக்கிலங்கை பூர்வீக வரலாறு (கட்டுரைத் தொகுப்பு) 2007\nகுளக்கோட்டன் தரிசனம் (சரித்திர ஆய்வு நூல்) பாராட்டுச் சான்றிதழ் - 1994ல் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது.\nசிறந்த சரித்திர நூலாய்வுக்கான (மாகோன் வரலாறு) பாராட்டுச் சான்றிதழ் - 1995ல் யாழ் இலக்கிய மன்றத்தால் வழங்கப்பட்டது.\n“வன்னியின் ஆய்வுக்கான” முதலாம் பரிசு கனடா தமிழ் சமூக கலாசார சம்மேளனத்தால் வழங்கப்பட்டது.\n“தொல்லியல் சுடர்” பட்டம் 1996ல் கனடா தமிழ் சம்மேளனத்தினால் வழங்கப்பட்டது.\n“முத்தமிழ் விழா” ஆய்வு வேலைக்காக 2000ம் ஆண்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.\nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்கள்\nஇலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசியல்வாதிகள்\nஇலங்கைத் தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள்\nஇருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 அக்டோபர் 2019, 02:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/dig-roopa-transferred-other-department-289813.html", "date_download": "2020-01-20T18:26:43Z", "digest": "sha1:APR3ECRZ62G47SL5KQYZ5RF7BTPMJGDH", "length": 19148, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலாவை அம்பலப்படுத்திய ரூபா.. டிரான்ஸ்பர் செய்து சங்கடப்படுத்திய கர்நாடக அரசு!! | DIG Roopa transferred to other department - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா தேர்வு\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடி��்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிகலாவை அம்பலப்படுத்திய ரூபா.. டிரான்ஸ்பர் செய்து சங்கடப்படுத்திய கர்நாடக அரசு\nபெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்படும் சிறப்பு வசதிகளை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா, பெங்களூர் நகர காவல் துறை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nபெங்களூர் சிறைத் துறை டிஐஜி ரூபா கடந்த வாரம் பரப்பன அக்ரஹார சிறைக்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது அங்கு நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்தார்.\nமேலும் சசிகலா அறையில் ஆய்வு மேற்கொண்ட போது அங்கு தனி சமையலறையும், சசிகலாவை பார்வையாளர்கள் சந்திக்க சிறையில் தனி அறையும் இருப்பதையும் ரூபா கண்டறிந்தார்.\nசசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகளை ஏற்பாடு செய்ய சிறை டிஐிபி சத்தியநாராயணராவ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.\nதான் பார்த்தவை குறித்து மாநில டிஜிபி தத்தாவுக்கு அறிக்கையாக அனுப்பினார். இதனால் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பியது. இதைத் தொடர்ந்து சிறை முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை குழுவை முதல்வர் சித்தராமையா நியமித்தார்.\nஅதற்கு���் சசிகலாவின அறையில் இருந்த சமையலறை இடிக்கப்பட்டதாகவும், சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் டிஐஜி ரூபா தனது 2-ஆவது கடிதத்தில் புகார் தெரிவித்தார். அதேவேளையில் டிஜிபி சத்தியநாராயண ராவும் நேற்று பரப்பன அக்ரஹார சிறையில் ஆய்வு மேற்கொண்டதால் ரூபாவுக்கு சந்தேகம் மேலும் வலுத்தது.\nசிறையில் சசிகலா நடத்தும் தர்பார் குறித்து போட்டுடைத்த டிஐஜி ரூபாவை நகர போக்குவரத்து ஆணையராக இடம் மாற்றம் செய்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. நேர்மையாக இருக்கும் ரூபா போன்ற அதிகாரிகளுக்கு இது நடக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.\nஊழலை அம்பலப்படுத்தியதாலும், விதிகளை மீறி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்ததாகவும் ரூபாவை இடமாற்றியதற்கு காங்கிரஸ் கட்சி உப்பு சப்பில்லாத ஒரு காரணத்தை கூறுகிறது. ரூபா இடமாற்றம் செய்யப்பட்டால்தான் விசாரணை நியாயமாக நடைபெறும் என்று காங்கிரஸ் விளக்குகிறது. அதற்குள் பதில் இந்த புகாரில் சிக்கிய அதிகாரிகளுக்கு விடுப்பு கொடுத்து அனுப்பியிருக்கலாமே.\nஊழல் புகாருக்குள்ளான சத்தியநாராயண ராவையும் இடமாற்றி ஆளும் காங்கிரஸ் அரசு கண்துடைப்பு நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. நேர்மையான அதிகாரிகளுக்கு ரிவார்டுகளை விட டிரான்ஸ்பர்களே அதிகம் கிடைப்பது எந்த மாநிலத்துக்கு புதிதல்ல என்று நெறியாளர்கள் கருதுகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் dig roopa செய்திகள்\nசசிகலாவிடமிருந்து சத்ய நாராயணா ரூ. 2கோடி லஞ்சம் வாங்கியது உண்மை.. ரூபா\nசசிகலாவின் சிறை சொகுசு வாழ்க்கையை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபாவுக்கு விருது\nசிறையை விட்டு வெளியேறி சசிகலா ஷாப்பிங்- பார்வையாளர்களையும் விசாரிக்க டிஐஜி ரூபா அதிரடி கோரிக்கை\nஐபிஎஸ் அதிகாரி ரூபா மீது நிச்சயம் வழக்கு தொடரப்படும்... டிடிவி தினகரன் திட்டவட்டம்\nசசிகலா சிறை விதிமீறல்... ஆவணங்களை கோர்ட்டில் கொடுப்பேன்... அதிரடியாக சொன்ன டிஐஜி ரூபா\nசிறையில் 'சிஸ்டம்' சரியில்லை.. அம்பலப்படுத்திய 'தில்' ரூபா வாழ்க்கை சினிமாவாகிறது\nஎல்இடி டிவி, நவீன சமையலறை, ஹோட்டல் உணவுடன் சசிகலா ராஜபோக வாழ்க்கை... ரூபா மீண்டும் உறுதி\nயாரைப் போய் வம்பிக்கிழுக்கிறார் பாருங்க இந்த கர்நாடகத்து புகழேந்தி\nசசிகலா இருக்கும் பெங்களூரு சிறையில் 32 கைதிகள் மீது தாக்குதலா.. மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nடிசைன் டிசைனாக பேஸ்புக்கில் படம் காட்டினார் ரூபா... புகழேந்தி அதிரடி தாக்கு\nஆஹாஹா.. இதுவல்லவோ சசிகலா யோகம்... ஸ்பெஷல் கிச்சன்.. ருசியாக சமைத்து சாப்பிட குக்கர்\nடிஐஜி ரூபா மாற்றம் குறித்து உள்துறை அமைச்சரிடம் எடியூரப்பா முறையீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndig roopa sasikala டிஐஜி ரூபா சசிகலா பெங்களூர் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/108", "date_download": "2020-01-20T18:39:07Z", "digest": "sha1:IHEJUO75UHI7A7QGVAQE3MHDV6CSWGMC", "length": 9858, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சயீத் அஜ்மல் இங்கிலாந்து", "raw_content": "செவ்வாய், ஜனவரி 21 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - சயீத் அஜ்மல் இங்கிலாந்து\nஇங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்பி காலிறுதிக்கு முன்னேறியது வங்கதேசம்\nகெவின் பீட்டர்சன் பெரிய பேட்ஸ்மென் அல்ல: ஸ்டீவ் வாஹ்\nகவுண்ட்டி கிரிக்கெட்டில் பந்தைக் கையால் தடுத்து ஆட்டமிழந்தார் புஜாரா\nஇங்கிலாந்திடம் இந்திய மகளிர் அணி தோல்வி\nஆஷஸ்: வாட்சன், ஹேடின் இல்லை; ஆஸ்திரேலியா பேட்டிங்\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்கு கடினமாக இருக்கும்: ஜாண்டி ரோட்ஸ் கருத்து\n- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்மித் விளக்கம்\nஇங்கிலாந்தில் நீரவ் மோடி: இந்தியாவுக்கு அழைத்து வர வெளியுறவுத்துறை நடவடிக்கை\nஅணி நிர்வாகத்துக்கு கருண் நாயரைப் பிடிக்கவில்லை: எரிச்சலுடன் சுனில் கவாஸ்கர் கிண்டல்\nஇந்தியா தோற்றதற்கு கோலிதான் பொறுப்பேற்க வேண்டும்: நாசர் ஹுசைன் அதிரடி\nகே.எல்.ராகுலுக்கு காயம்- பேட்டிங் செய்வாரா\nஐசிசி வருவாய் பகிர்வின் படி பிசிசிஐக்கு 500மில். டாலர்கள், எங்களுக்கு 98மில். டாலர்களா\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில்...\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஅரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகம் கற்பிக்கப்படும்: கர்நாடக...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\n'ஜல்லிக்கட்டு ���ந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஜெ., கருணாநிதி செய்த தவறுகள்; எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டார்: அமீர் ஆவேசப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shirdisaibabasayings.com/2013/05/blog-post_18.html", "date_download": "2020-01-20T17:22:41Z", "digest": "sha1:AFRSSFFCXOCAY2QJGX6YJMTM3HED2IPQ", "length": 5902, "nlines": 136, "source_domain": "www.shirdisaibabasayings.com", "title": "SHIRDI SAIBABA SAYINGS: பயமற்று இருங்கள்", "raw_content": "அனைத்து சாய் அன்பர்களுக்கும் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும், ஷிர்டி சாய்பாபா-வின் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பிரமானது; வெகு ஆழமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது, அவரது திரு வாயின் முலம் உதிர்ந்த உபதேசங்களை, தினமும் பாபாவின் ஒரு செய்தி-யை இந்த வலைத்தளத்தில் தமிழில் வெளியிடப்படும். சாயி அன்பர்கள் கிழே தங்களது இ-மெயில் முகவரியை பதிவு செய்யலாம். ஓம் சாய் ராம்.\nஉங்கள் உச்சிமுதல் உள்ளங்கால் வரை கவசமாய் நான் இருக்கிறேன்.உங்கள் தொழில் எதுவானாலும் உங்கள் வேலையை என்னுடையதாக மாற்றி விடுகிறேன்.பார்வையும் பார்க்கப்படும் பொருளாகவும் நானே இருக்கிறேன்.இவ்வளவாக நான் உழைத்துக் கொண்டிருக்கும்போது பயம் ஏன்பயமற்று இருங்கள்என் மீதே மிக்க ஆவல் கொள்ளுங்கள்.கவலை ஏன்எனக்காகவே கவலைபடுங்கள்.பரஸ்பர அனுராகத்திலேயே நான் இருக்கிறேன்.ஆத்மார்த்த அன்பு எங்குண்டோ அங்கு நான் இருக்கிறேன்.விசாலமான சிருஷ்டியில் நம்பிக்கையை உதவியாகக் கொண்டு என்னுள் பிரவேசியுங்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.[ஸ்ரீ சாயி திருவாய்மொழி]\nவாழ்க்கையின் துன்பங்கள் மறைந்து போகின்றன\nகுருவின் கிருபை உதித்தவுடன் உலக வாழ்வுபற்றிய பயமாகிய புதிர் விடுபடுகிறது ; மோட்சத்தின் கதவுகள் திறந்து கொள்கின்றன; துன்பமெல்லாம...\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படியுங்கள்\nஸ்ரீ ராம விஜயம் படியுங்கள்\nஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி படியுங்கள்\nஸ்ரீ ஸ்வாமி சமர்த்தரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்\nஸ்ரீ கஜானன் மஹராஜ் சத்சரிதம்\nஸ்ரீ ஸ்ரீபாத வல்லபரின் சத்சரிதம் படியுங்கள்\nஸ்ரீ குரு சரித்திரம் படியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/alaku-ratsasi.htm", "date_download": "2020-01-20T17:08:53Z", "digest": "sha1:7G4CYG6WLZHR6NOAKQ6F4WVJCSHCXOIA", "length": 5838, "nlines": 190, "source_domain": "www.udumalai.com", "title": "அழகு ராட்சசி - முனைவென்றி நா.சுரேஷ்குமார், Buy tamil book Alaku Ratsasi online, முனைவென்றி நா.சுரேஷ்குமார் Books, கவிதைகள்", "raw_content": "\n“அழகு ராட்சசி“ அழகின் மிகையை காதலின் மிகையை வெளிப்படுத்துகிறது. நூலினை வாசித்து முடித்தவுடன் இலேசாகும் மனசு மயில் பீலிகளை சேகரிக்கத் தொடங்கியதுபோல் கவிதைகளை அசைபோடும். நூலினை வாங்கிப் படியுங்கள். வசப்படும் காதலோடு - இவரது கவிதைகளும்.\nஎன் பேனாவின் அ னாக்கள்\nநாமக்கல் கவிஞர் பாடல்கள் (தொகுப்பும் குறிப்பும்)\nலத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்\nவேடிக்கையான அரபு தேசத்து நீதிக் கதைகள்\nதென்றல் என்னை தீண்டும் போது(மல்லிகா மணிவண்ணன்)\nநெஞ்சே நெஞ்சே நீ எங்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=65955", "date_download": "2020-01-20T17:50:43Z", "digest": "sha1:2IHMTISN53KW66B6T355WEZDGXFLC35D", "length": 22782, "nlines": 314, "source_domain": "www.vallamai.com", "title": "எமைப்பார்த்து நகைத்துவிடும்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீரிட்டு 5 இலட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது... January 20, 2020\nஉதிர்ந்துவிட்ட விடிவெள்ளி January 20, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 102... January 20, 2020\nகுறளின் கதிர்களாய்…(284) January 20, 2020\n35ஆவது ஆண்டில் மதுரா டிராவல்ஸ் January 18, 2020\nபேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு... January 18, 2020\nபிரமிள் 23ஆவது ஆண்டு நினைவுநாள் கருத்தரங்கு... January 18, 2020\nஜல்லிக்கட்டு வீரர்களுக்குக் கறவை மாடுகள் – எழுமின் அமைப்பு வழங்குகிறது... January 17, 2020\n-எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா\nஇலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவு படித்தாலும்\nதலைக்கனங்கள் போகாமல் தடுமாறி நிற்கும்பலர்\nஇருக்கின்றார் எம்மிடத்தில் எனநினைக்கும் வேளையிலே\nஇலக்கியமும் இலக்கணமும் எமைப்பார்த்து நகைத்துவிடும்\nபட்டங்கள் பலபெற்றும் பண்புதனைப் பறக்கவிட்டு\nதுட்டகுணம் மிக்கோராய்த் தூய்மையற்று நிற்குமவர்\nபட்டங்கள் அத்தனையும் வட்டமிட்டு வானில்செல்லும்\nகாகிதப் பட்டங்களாகவன்றோ கண்ணுக்குத் தெரிகிறது\nபாடுபட்டுப் படிக்கின்றார் பலபதவி வகிக்கின்றார்\nகூடு���ிட்டுப் பாய்வதுபோல் குணம்மாறி நிற்கின்றார்\nகேடுகெட்ட செயலாற்றிக் கிராதகராய் மாறுமவர்\nபாடுபட்டுப் படித்ததெல்லாம் பயனற்றே போகிறதே\nபடிப்பறியார் பலபேர்கள் பண்புணர்ந்து வாழ்கின்றார்\nபட்டம்பெற்ற படித்தவர்க்கோ பண்புபற்றிக் கவலையில்லை\nமனம்போன போக்கிலவர் வாழவெண்ணி நிற்பதனால்\nநயமான கல்வியினை நாசம்பண்ணி நிற்கின்றார்\nகீதையொடு குறள்படித்தும் பாதை தடுமாறுகின்றார்\nபோதையிலே நாளுமவர் புரண்டுமே உழலுகின்றார்\nகாதிலெவர் சொன்னாலும் கவனமதில் கொள்ளாமல்\nமோதியே மிதிப்பதையே முழுமையாய் நம்புகின்றார்\nகற்றதனால் பயனென்ன எனக்கேட்ட வள்ளுவனார்\nகண்திறந்து பார்த்தவர்க்குக் கருத்துரைக்க வந்தாலும்\nகற்றகல்வி பட்டங்கள் காற்றிலவர் பறக்கவிட்டுக்\nகாசையே அணைத்தபடிக் கண்ணியத்தைப் பாரார்கள்\nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புரா��ப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.\nதற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.\nபூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.\nRelated tags : எம். ஜெயராம சர்மா\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 53\n2009ல் புத்தகங்களோடே கடந்த ஒரு நாள்\nஎஸ் வி வேணுகோபாலன் மே 24ம் தேதி எங்கோ ரயில் நின்ற ஓசை கேட்டு அலறியடித்துக் கொண்டு எழுந்து பார்த்தபோது வண்டி மதுரை நிலையத்தில் நின்றிருந்தது. மீண்டும் கண் அசந்தாயிற்று. பின்னர் எழுந்து பார்க்கையில\nபாகம்பிரியாள் அழகு மகளோடு ஆடிப்பாடிய நேரம், நீர் விளையாட்டில் நனைந்தது அவள் உடை. சட்டென்று கிடைத்த என் சட்டையைச் சுற்றியதோடு, என் செருப்பையும் போட்டு, சின்ன மீசையையும் வலிக்காமல் வரைந்தேன்\nக. பாலசுப்பிரமணியன் திருவான்புருஷோத்தமம்- அருள்மிகு புருஷோத்தமப் பெருமாள் திருக்கோவில் அசையும் காற்றும் அசையாப் பொருளும் இசையும் விசையும் இயங்கும் செயலும் திசைகளும் வழி\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 241\nK. Mahendran on படக்கவிதைப் போட்டி – 241\nMouli on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nNancy on இந்தியர்களுக்குக் குடியுரிமை மறுப்பு\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (97)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/vaanam-kottattum-movie-team-at-loyola-college.html", "date_download": "2020-01-20T18:03:28Z", "digest": "sha1:TPZJVFEKERUQMMZEIRO5RKGJTDQHN76E", "length": 2574, "nlines": 51, "source_domain": "flickstatus.com", "title": "Vaanam Kottattum Movie Team at Loyola College - Flickstatus", "raw_content": "\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nவிஷால் இன் தேவி அறக்கட்டளை சார்பில் எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி\nநானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி\nஇளம்பெண்கள் முதல் இல்லத்தரசிகள் வரை உச்சரிக்கும் நவீன ஃபேஷன் சொல் ‘எகைக்கா’(EKAIKA)\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது – நடிகை மிர்னா\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’\nவிஷால் இன் தேவி அறக்கட்டளை சார்பில் எழை, எளிய மாணவ, மாணவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு உதவி\nநானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி\nஇளம்பெண்கள் முதல் இல்லத்தரசிகள் வரை உச்சரிக்கும் நவீன ஃபேஷன் சொல் ‘எகைக்கா’(EKAIKA)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/162002", "date_download": "2020-01-20T19:01:37Z", "digest": "sha1:HOTMBBYSKIDIEMIMWD6OPZI5ZN5AQ6UR", "length": 9899, "nlines": 101, "source_domain": "selliyal.com", "title": "“ஸ்ரீ இல்லாத வாழ்க்கையை எப்படி நகர்த்தப்போகிறோம்?” – போனி கபூர் உருக்கம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் “ஸ்ரீ இல்லாத வாழ்க்கையை எப்படி நகர்த்தப்போகிறோம்” – போனி கபூர் உருக்கம்\n“ஸ்ரீ இல்லாத வாழ்க்கையை எப்படி நகர்த்தப்போகிறோம்” – போனி கபூர் உருக்கம்\nமும்பை – துபாய் தங்கும்விடுதியில், குளியலறைத் தொட்டியில் மூழ்கி மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் நல்லுடல் நேற்று புதன்கிழமை மும்பையில் அரச மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் உருக்கமான கடிதம் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.\n“ஒரு நல்ல தோழியை, மனைவியை, இரண்டு குழந்தைகளுக்கு தாயை இழப்பது என்பதன் வலியை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.\nஎங்களது உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், ஶ்ரீதேவியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் என எல்லாருக்கும் எனது நன்றி. இந்த நேரத்தில் எனக்கும் என் மகள்களுக்கும், அர்ஜுன் மற்றும் அஷூலா ம��கவும் ஆதரவாக இருக்கிறார்கள். அதற்காக நான் நிச்சயம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். இந்த ஈடுசெய்ய முடியாத திடீர் இழப்பை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து கடந்து வர எங்களது மொத்த குடும்பமும் முயற்சி செய்கிறது.\nஉலகிற்கு ஒரு நிலவு போல் இருந்தார் ஸ்ரீ, அவர்களுக்கு ஒரு சிறந்த நடிகையாக, ஆனால் எனக்கு காதலியாக, தோழியாக, எனது பிள்ளைகளுக்கு தாயாக இருந்தார். எங்களது மகள்களுக்கு எல்லாமுமாய் இருந்தார். அவர்கள் வாழ்க்கையில். எங்களது குடும்பம் சுழல்வதற்கு ஒரு அச்சாணியாக இருந்தார்.\nசினிமா நட்சத்திரங்களின் நினைவலைகள் எப்போதும் மறையாது. அவர்கள் எப்போதுமே வெள்ளித்திரையில் பிரகாசித்துக்கொண்டே இருப்பார்கள். ஒரு நடிகையாக அவர் இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. ஸ்ரீதேவியிடம் பேச வேண்டுமென்றால், அவருடனான உங்களது சிறந்த நினைவுகளே வழி நடத்திச் செல்லும். இனி எங்களுக்கு கொஞ்சம் தனிமை தேவை. அதற்கு மரியாதை அளிக்க வேண்டுமென தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.\nஇனி எனது மகள்களைப் பாதுகாக்க வேண்டும். ஸ்ரீ இல்லாத வாழ்க்கையை எப்படி நகர்த்த வேண்டும் என்பதில் தான் எனது கவலை இருக்கின்றது. அவர் தான் எங்களது வாழ்க்கை, பலம் மற்றும் நாங்கள் சிரிப்பதற்குக் காரணமானவர். அளவுகடந்து நாங்கள் அவரை நேசித்தோம்.\nஅமைதி கொள் என் அன்பே.இனி நமது வாழ்க்கை இப்படி இருக்காது” – இவ்வாறு போனி கபூர் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.\nPrevious articleஜோ லோ படகு முடக்கம்: பெல்டா சினி கூட்டத்தில் சுட்டிக் காட்டிய மகாதீர்\nNext article“சமூகப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய ஆன்மீகத் தலைவர்” – டாக்டர் சுப்ரா அனுதாபம்\nபிரபல இந்தி நடிகை ஷபனா ஆஸ்மி கார் விபத்தில் காயம்\nஅமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது – அதிபர் வழங்கினார்\nஇன்ஸ்டாகிராம் பதிவுகள் : 45 வயதிலும் பொலிவு குறையாத முன்னாள் உலக அழகி – சுஷ்மிதா சென்\nபழம்பெரும் கலைஞர் சிவாஜி ராஜா காலமானார்\nவாடிக்கையாளர்களுக்கு உற்சாகமூட்டும் உள்ளடக்கங்களுடன் அஸ்ட்ரோ பொங்கல் கொண்டாட்டம்\n‘தலைவி’: எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, நேர்த்தியான தேர்வு\n‘வாடி வாசல்’: வெற்றிமாறனின் இயக்கத்தில் சூர்யா\n’83’: மட்டை பந்து வீரர் ஶ்ரீகாந்தாக உருமாறும் ஜீவா\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nஉலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது\n“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா நான் கூறினேனா\nபாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/101254", "date_download": "2020-01-20T17:32:02Z", "digest": "sha1:DBT27YDSLACRCND366E4M2NUB4EGLLLT", "length": 19247, "nlines": 124, "source_domain": "tamilnews.cc", "title": "காதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு", "raw_content": "\nகாதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு\nகாதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு\nஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது. பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. எதிர்பாலினத்தவரை அணுகும் முறையைப் புரிந்து கொண்டாலே தேவையற்ற ஏமாற்றங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும்.\nஇதயங்கள் இணைவது காதல்; உறவால் உடல்கள் இணைவது காமம். அழகை ரசிப்பது காதல்; அந்த அழகை அனுபவிப்பது காமம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்; பிரதிபலனோடு பழகுவது காமம். எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்; உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது காமம்.\nகாதலின் உயிரியல் என்ற புத்தகத்தில் ஆர்தர் ஜானோவ் “காதல் என்பது மூளையில் ஏற்படும் ரசாயன எதிர்வினை நிகழ்ச்சி’’ என்கிறார். இந்த ரசாயனங்கள் முதல் பார்வையிலேயே காதல் விளைவை ஏற்படுத்தும். டோபமைன் மற்றும் நார் எபிநெப்ரின், கட்டிப்புடி ஹார்மோன் எனும் ஆக்ஸிடோசின் போன்றவை உடல் ரீதியான மகிழ்ச்சிக்கான உள்ளார்ந்த கிளர்ச்சியை ஏற்படுத்தி பாலியல் இன்பத்தை ஈர்க்கும். டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவை அதற்கு தூண்டுதலாக அமையும்.\nஆண்களைவிட பெண்கள் அதிக ஆக்ஸிடோசின் எனும் ஹார்மோனைக் கொண்டிருப்பதுதான் பெண்கள் எளிதாக காதல்வயப்பட்டு புதிய உறவில் திளைக்க முக்கியக் காரணம். இந்த ஹார்மோன் பெண்களின் உடலில் அதிக அளவு சுரக்கும்போது அவர்கள் தங்கள் காதலனோடு மேலும் இணக்கமாகி வலுவான உறவை வளர்க்கிறார்கள்.\nதங்கள் காதலனின் பெயரைக் கேட்கும் போதும், காதலனின் உடல் நறுமணத்தோடு தொடர்புடையவற்றை நுகரும் போதும், காதலனை எண்ணிக் கனவு காணும்போதும், அவர்களுடன் தொடர்புடைய பாடலைக் கேட்கும் போதும் அவளது உடலில் ஆக்ஸிடோசின் அளவு உயர்கிறது. தான் நேசிக்கப்படுகிறவளாகவும், பாராட்டப்படு கிறவளாகவும் உணர்ந்தால் இந்த ஹார்மோன் அவளுடைய கன்னங்களுக்குள் ரத்தத்தை விரைந்து பாய்ந்தோடச் செய்து முகப்பொலிவையும் மினுமினுப்பையும் கொடுக்கிறது. ஆனால் அவள் தான் விரும்பத்தகாதவராகவும், புறக்கணிக்கப்பட்டவராகவும் உணர்ந்தால், அவளது உணர்வுகளை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.\nபொதுவாக ஆண்கள் அதிக பாலியல் உணர்ச்சி கொண்டவர்களாக இருப்பதற்கு அவர்களின் உடலில் அதிகம் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன்தான் காரணம். ஒரு சாதாரண ஆணின் உடல், ஒரு பெண்ணின் உடலை விட 20 மடங்கு அதிகமாக இந்த ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.\nபாலியல் சார்ந்த விஷயங்களில் ஆண் மற்றும் பெண்களின் உணர்வுகள் வேறுபடுகின்றன. ஆண்களை போன்று பெண்கள் எப்போதும் உடலுறவை விரும்புவதில்லை. தன்னோடு பேசிப்பழகி, அன்றாட விஷயங்களை மகிழ்வுடன் பகிர்ந்து, இன்ப துன்பங்களில் தனக்கு ஆறுதலாகவும், தன்மேல் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கும் நம்பிக்கையான ஆண் மகனை தன்னுடைய காதலனாக தேர்வு செய்கிறாள்.\nதிருமண பந்தத்தில் இணைந்து தனது மனதை கொள்ளை கொண்ட அந்த காதலனோடு மட்டுமே உறவு கொள்ள விரும்புகிறாள். பெண்களை பொறுத்தவரை பாலியல் இன்பம் என்பது மனம் சார்ந்தது, உள்ளார்ந்த உணர்ச்சிப் பூர்வமானது. தனது ஆசைகள், கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புக்கள் ஆகியவையோடு பின்னிப் பிணைந்தது. பாலியல் இன்பம் என்பதை அவர்களுடைய உணர்வுப் பூர்வமான அர்ப் பணிப்பின் உச்சநிலையாக கருதுகின்றனர்.\nஆண்களுக்கு பாலியல் இன்பம் என்பது அடிப்படை உடல்சார் தேவையாகவும், உடலில் பாலியல் உணர்ச்சியைத் தொடர்ந்து தூண்டும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைப்பதாகவும் அமைகிறது. இந்த உடல்தேவை பூர்த்தியாகும் வரை அவர்கள் எவ்வித அன்பையும், காதலையும் புரிந்து கொள்வதில்லை. பாலியல் இன்பத்திற்கான உள்ளுணர்வ���க்கம் காதலால் உண்டானது அல்ல. மாறாக அது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனால் உண்டானது.\nஆண்கள் பாலியல் இன்பத்தை தனக்கு சக்தி தரும் ஆற்றல் மூலமாகவும், தனது காதலை தெரிவிக்கும் ஒரு கருவியாகவும் கருதுகின்றனர். பெண் தன்னோடு உடலுறவு வைத்துக்கொள்ளும் போது மட்டுமே, தான் நேசிக்கப் படுவதாக ஆண் உணர்கிறான்; பெண், தான் உண்மையாக நேசிக்கப்படுவதாக உணரும்போது மட்டுமே, உடலுறவு வைத்துக் கொள்கிறாள். காமமின்றி காதல் இல்லை என்பது ஆண்களின் எண்ணம். காதலுக்காகவே காமம் என்பது பெண்களின் நிலைப்பாடு.\nஓர் ஆண், தான் பாலியல் இன்பம் அனுபவிக்கும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய விதையை பரப்பி ஒரு குழந்தைக்குத் தந்தையாக இயலும் என்பது இயற்கையின் நியதி. ஆனால், ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர் மட்டுமே ஒரு குழந்தைக்குத் தாயாக முடியும். ஆகவே, ஒரு பெண் தன் வாழ்க்கை துணைவனான ஆண்மகனை ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். சரியான தேர்வு மூலமே அவளால் சிறந்த சந்ததியை உருவாக்க முடியும்.\nகுறைபாடுடைய மரபணுக்களைக் கொண்ட ஆண்களை தேர்ந்தெடுத்த பெண்கள் பலவீனமான சந்ததியை தோற்றுவிக்க நேரிடும். நல்ல வலுவுள்ள மர பணுக்களைக் கொண்ட ஆண்களை தேர்ந்தெடுத்தவர்கள்தான் வலுவான குழந்தைகளை பெற்றெடுப்பர். அக்குழந்தைகள் தங்களது எதிர்கால சந்ததிக்கு தாயின் மரபணுக்களை கடத்துகின்றனர். அதேவேளையில் ஆண்களின் தவறான தேர்வு அந்தளவுக்கு எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை.\nஇந்த காரணங்களால் தான், தனது மனதைக் கவர்ந்திழுக்காத எந்த ஆண்மகனையும் தன்னோடு உறவாட பெண்கள் அனுமதிப்பதில்லை. காதலின் ஆரம்பநிலையில் அவர்கள் தனது மனதினுள் நுழையாத காதலனோடு பாலியல் உறவில் ஈடுபட மறுக்கிறார்கள். அது ஆண்களுக்கு தெரிவதில்லை. காதலர்களுக்கு பாலியல் உள்ளுணர்ச்சி உச்சகட்டத்தில் இருக்கும் போது அது வெளிப்படுத்தும் உணர்ச்சி மனதைக்களிப்பூட்டி கிளர்ச்சியடையச் செய்கிறது.\nஅந்த கிளர்ச்சி தான் பெண்களுக்கு காதலாகவும், ஆண்களுக்கு காமமாகவும் உருப்பெற அடித்தளமிடுகிறது. அவ்வாறு, உருப்பெற்ற காதலால் அவனோடு பாலியல் உறவு கொள்ள இணங்குகிறாள், அவனும் தனது காமத்தை தணித்துக் கொள்கிறான். நாளடைவில் சில ஆண்கள் தனதுமேல் கொண்ட அளவில்லா காதலாலும், நம்பிக்கையாலும் தான் தன்னோட�� உறவுகொள்ள இணங்கினாள் என்பதை மறந்துவிடுகிறார்கள். வேறு நபர்களை நாட தொடங்கி விடுகிறார்கள். இந்த விஷயத்தில் பெண்கள் அப்படியில்லை.\nதான் நேசித்தவனுடன் உடலளவிலும் மனதளவிலும் இணைந்து அவனை தனது வாழ்க்கையாக எண்ணி வேறு ஓர் ஆண்மகனை மனதில் நினைக்கக்கூட மறுக்கிறாள். பாலியல் உணர்ச்சி என்பது ஆண்களின் தவறல்ல; அது அவர்களின் மரபணுக்களின் வெளிப்பாடு. ஆண்களின் பாலுறவு ஆர்வமும், பெண்களின் பாலுறவு ஆர்வமும் வித்தியாசமானது. இவர்களில் நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று எவருமில்லர். ஆனால், இருவரும் வேறுபட்டவர்கள், மாறுபட்டவர்கள். இதில் சிலர் விதிவிலக்காகவும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உணர்வுகளை புரிந்து கொண்டால்தான், இருவருக்குள்ளும் இணக்கம் அதிகரிக்க வழிவகுக்கும்.\n​பெண்கள் கள்ள உறவில் ஈடுபட இதுதான் காரணம்ஸ\nசூரிய கிரணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கை’.. காரணம் இதுதானா..\nபூமியில் நடந்து செல்லக்கூடிய மிக நீண்ட தூரம் இதுதான்\nஏ.டி.எம். பற்றி தெரியாது - சிம் கார்டுகள் தங்கத்துகள் போல - இது எரித்ரியாவில்\nகாலத்தால் அழியாத ராவண மருத்துவம்\nகஜேந்திர தாப்பா மகர்: உலகின் மிகச் சிறிய மனிதர் மரணம்\n20.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/9/?catid=24", "date_download": "2020-01-20T19:16:37Z", "digest": "sha1:AWG7BYSSTB65THMQI56VPJBVLGJDWGVG", "length": 17221, "nlines": 327, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Payanak Katturai books online » page - 9", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 3 4 5 6 7 8 9 10 11 12 13 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு\nவகை : பயணக் கட்டுரை(Payanak Katturai)\nஎழுத்தாளர் : லேனா தமிழ்வாணன் (Lena Tamilvanan)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nஒரு பத்திரிகையாளனின் மேலை நாட்டுப் பயண அனுபவங்கள் - Oru Pathirikaiyaalarin Keelainaatu Payana Anubavangal\nவகை : பயணக் கட்டுரை(Payanak Katturai)\nஎழுத்தாளர் : லேனா தமிழ்வாணன் (Lena Tamilvanan)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nவகை : பயணக் கட்டுரை(Payanak Katturai)\nஎழுத்தாளர் : லேனா தமிழ்வாணன் (Lena Tamilvanan)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nவகை : பயணக் கட்டுரை(Payanak Katturai)\nஎழுத்தாளர் : லேனா தமிழ்வாணன் (Lena Tamilvanan)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nகண்டேன் இலங்கையை (ஓவியர் மாலியின் சித்திரங்களுடன்)\nவகை : பயணக் கட்டுரை(Payanak Katturai)\nஎழுத்தாளர் : அமரர் கல்கி\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவகை : பயணக் கட்டுரை(Payanak Katturai)\nஎழுத்தாளர் : குரும்பூர் குப்புசாமி\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nசில நாடுகளில் சில நாட்கள் (old book rare)\nவகை : பயணக் கட்டுரை(Payanak Katturai)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nபாரிசில் ஒரு பட்டிக் காட்டான்\nவகை : பயணக் கட்டுரை(Payanak Katturai)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nபுண்ணிய பூமி புனித யாத்திரை\nவகை : பயணக் கட்டுரை(Payanak Katturai)\nஎழுத்தாளர் : வி.என். சிதம்பரம்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவகை : பயணக் கட்டுரை(Payanak Katturai)\nஎழுத்தாளர் : ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம்\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 3 4 5 6 7 8 9 10 11 12 13 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nடி எஸ் சொக்கலிங்கம், எதி r, தேவி ர, bai, காலக், அலெக்சாந்தர், தீஷா, கோவிந்தன், பொது தமிழ், இந்தி போராட்டம், வட சொற்கள், கனகதாரா ஸ்தோத்திரம், பெ.வனிதா%, பரஞ், வாசக சாலை\nவிளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum\nமறுபடியும் படிக்கலாம் - Marupadiyum padikkalam\nபல்லாயிரம் நோய்களைக் குணப்படுத்தும் 12 பயோ கெமிக் மருந்துகள் -\nபோட்டுத் தள்ளு தொழிலில் விற்பனையில் போட்டியை வெல்லும் கலை - Pottu Thallu\nஉலகை உருவாக்கிய விஞ்ஞான மேதைகள் 50 பேர் -\nகம்ப்யூட்டர் அமைப்பு முறை - Computer Amaipu Murai\nகைலாஷில் ஒரு கொலையாளி (சத்யஜித் ரே) - Kailaashil Oru Kolaiyaali\nநலமான வாழ்விற்கு யோகாசனங்கள் -\nவெற்றி தரும் வீர ஆஞ்சநேயர் -\nகல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-20T17:17:25Z", "digest": "sha1:C7UM6ZLDGUDZOOHCGDZYCZ7WDEMCH4QW", "length": 5526, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆட்டு ஈரல் |", "raw_content": "\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னேற்ற புதியதிட்டம்\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றாலும் இயலாதது அல்ல\nபாகிஸ்தான் அகதிகள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஒரு காலத்தில் முதுமையின் அடையாளமாக இருந்த கைகால், மூட்டு வலி பிரச்சனை இன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் வைட்டமின் டி (Vitamin D) குறைப்பாடு. இது இயற்கையாகவே ......[Read More…]\nOctober,8,16, —\t—\tOsteomalacia, Rickets, UV rays, Vitamin D, ஆட்டு ஈரல், ஆரஞ்சு, ஆஸ்டியோமலேசியா, இதய நோய், இறால், கானாங்கெளுத்தி, காளான், கைகால், சோயா பால், பாலாடைக்கட்டி, பால், புறஊதா கதிர், மீன் எண்ணெய், முட்டை, மூட்டு வலி, ரிக்கெட்ஸ், வெண்ணெய், வைட்டமின் டி\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன். இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nகொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/date/2015/03/", "date_download": "2020-01-20T17:07:17Z", "digest": "sha1:KXQ5QY64XA76OQGJN3A6GU4X5XYFFLMO", "length": 27523, "nlines": 188, "source_domain": "may17iyakkam.com", "title": "March 2015 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஇயற்கை விவசாயி திரு நெல்.ஜெயராமன் அவர்களுக்கு பாராட்டு விழா\nபாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கு பணியில் தனது இறுதி காலம் வரையில் உழைத்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் பணியை தொடர்ந்து செய்து வரும் திருத்துறைபூண்டி ”நெல் ஜெயராமன்” அவர்களுக்கு மத்திய அரசு ...\nதிருவாரூரில் கட்டிடம் இடிந்து விழுந்தது ஐந்து பேர் பலி\nதிருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று 29.03.2015 காலை இடித்து விழுந்தது, இதில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் முன்று பேர் ...\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் சமூகவியல் துறையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் அருள்முருகன் மாணவர்கள்-மாணவிகளிடத்தில் 23-3-2015 [திங்கள்] அன்று ‘Media and rape’ என்ற தலைப்பில் India’s ...\nபுலவர். மு. தமிழ்க்கூத்தனார் – அய்யா புலவர். மு. தமிழ்க்கூத்தனார் நினைவேந்தல்\nமதுரையில் எண்ணற்ற இளைஞர்களுக்கு அரசியல் ஆசானாக இருந்த முற்போக்கு இலக்கிய முன்னோடி அய்யா புலவர். மு. தமிழ்க்கூத்தனார் அவர்களுக்கும். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழர். இ. மாயாண்டி பாரதி அய்யா ...\nநியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம்\nநியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதிமுக தலைவர் வைகோ அவர்களின் ஒருங்கிணைப்பில் பல்வேறு தலைவர்களும் கலந்து கொள்ளும் நாசகார நியூட்ரினோ திட்டத்தை நிறுத்த வலியுறுத்தி நடைபெற்றுவரும் ஒரு நாள் உண்ணாவிரதத்தில் மே ...\nபுலவர். மு. தமிழ்க்கூத்தனார், தோழர். இ. மாயாண்டி பாரதி நினைவேந்தல் பொதுக்கூட்டம்\nமதுரையில் எண்ணற்ற இளைஞர்களுக்கு அரசியல் ஆசானாக இருந்த முற்போக்கு இலக்கிய முன்னோடி அய்யா புலவர். மு. தமிழ்க்கூத்தனார் அவர்களுக்கும். பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழர். இ. மாயாண்டி பாரதி அய்யா அவர்களுக்கும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் திருப்பரங்குன்றத்தில் 16 கால் மண்டபத்தில் வரும் சனிக்கிழமை(21-மார்ச்-2015) மாலை 6 மணிக்கு \"தமிழ்க் கூத்தனார் நினைவுப் பாசறை மற்றும் மே பதினேழு இயக்கம் \" இணைத்து நடத்துகிறது. பல்வேறு தோழமை இயக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் பொதுக் கூட்டத்தில் பேச இருகிறார்கள். அனைவரும் வருக. ...\nஅமெரிக்க தூதரக முற்றுகை. பத்திரிக்கை செய்தி\nஅமெரிக்க தூதரக முற்றுகை. பத்திரிக்கை செய்தி ...\nசெபா ஒப்பந்தமும், கருணாநிதியின் ஈழப் போராட்டமும்\nமின்னஞ்சல்: [email protected] அலைபேசி : +91 9444146806 தோழர். திருமுருகன் காந்தி தோழர். அருள் ...\nமே பதினேழு இயக்கம் தமிழீழ இனப்படுகொலை நாளான 2009, மே மாதம் 17ஆம் தேதியை குறியிடாக வைத்து தமிழர் உரிமை சார்ந்து இயங்கும் அரசியல்-சமூக அமைப்பு. தமிழீழத் தமிழர்களின் விடுதலை ...\nஅமெரிக்கத��� தீர்மானத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nஇலங்கை ராணுவத்திற்கு அமெரிக்கா எப்படியெல்லாம் உதவியுள்ளது 1996ல், விடுதலைப் புலிகள் கைப்பற்றிய முல்லைத்தீவு ராணுவ தளத்தில் தங்கள் புதிய ராணுவ திறன்களை நிரூபித்த பிறகு, அமெரிக்க சிறப்பு படை தொடர்ச்சியான ...\nஈழ விடுதலையைத் தடுக்கும் அமெரிக்க தூதரக முற்றுகை போராட்டம்\nகிட்டதட்ட 17வருடங்களுக்கு பின்னர் அமெரிக்காவின் ஈழ எதிர்ப்பு நடவெடிக்கையை கண்டித்து இன்று அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது. (இதே போன்றதொரு ஒரு முற்றுகை போராட்டத்தினை பு.இ.மு புலிகளை தடை செய்ததற்காக நிகழ்த்திக்காட்டியது ...\nஅமெரிக்க தூதரக முற்றுகை. பத்திரிகை செய்தி\nமீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழர் விடியல் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\nமார்ச் 9, 2015 அன்று தஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழர் விடியல் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கோவை ...\nமின்கட்டண உயர்வு மின்னுற்பத்தி தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\n{:ta} மின்கட்டண உயர்வை தடுக்க கோரியும், அரசே மின்சாரம் தயாரிக்க முடிந்தும் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைக் கண்டித்தும், மக்களின் கருத்துக்களை மதியாமல் தனியாருக்கு சாதமாக செயல்படும் மின்சார ...\nகிட்டதட்ட 17வருடங்களுக்கு பின்னர் அமெரிக்காவின் ஈழ எதிர்ப்பு நடவெடிக்கையை கண்டித்து இன்று அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது. (இதே போன்றதொரு ஒரு முற்றுகை போராட்டத்தினை பு.இ.மு புலிகளை தடை செய்ததற்காக நிகழ்த்திக்காட்டியது ...\nஅமெரிக்க தூதரகம் முற்றுகை ஏன் – திருமுருகன் காந்தி மே 17 இயக்கம்\nமார்ச் 12 – 2015 இல் முகநூல் இணையதளம் மூலம் உணர்வாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கொடுக்கப்பட்ட பதில். அதுவே அமெரிக்க தூதரகத்தை ஏன் முற்றுகையிடவேண்டுமென்பதை விளக்குகிறது என்பதால் அதனையே இங்கே தருகிறோம். ...\nதஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nமார்ச் 9, 2015 அன்று தஞ்சையில் மீத்தேன் திட்டத்தை எதிர்த்து தமிழர் விடியல் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கோவை ...\nகாவிரியின் குறுக்கே அணை கட்டுவதைக் கண்டித்து மத்திய அரசு அலுவலக முற்றுகை\nகாவிரியின் குறுக்��ே அணை கட்டுவதைக் கண்டித்து இன்று (11-3-2015) அன்று சென்னையில் மத்திய அரசு அலுவலக முற்றுகை காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதில் பல்வேறு இயக்கங்கள், கட்சிகளைச் ...\nமேகதாது அணை முற்றுகைப் போராட்டம்\nகாவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் மார்ச் 7 அன்று நடைபெற்ற மேகதாது அணை முற்றுகைப் போராட்டம். தோழர் பெ.மணியரசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த பல்வேறு இயக்கங்கள், கட்சிகள், விவசாயிகள் ...\nமோடியின் இலங்கை பயணம் குறித்த தொலைகாட்சி விவாதம்\nமோடியின் இலங்கை பயணம் குறித்தான விவாதத்தில் News 7 தொலைக்காட்சியில் மே17 இயக்கத் தோழர் திருமுருகன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் கு.ராமகிருஷ்ணன், பாஜகவின் கே.டி ராகவன் ஆகியோர் ...\nமரபணு மாற்றத்தை புகுத்த முயும் எம்.எஸ்.சாமிநாதன்\n”அனைவருக்கும் உணவு” “பட்டினியில்லா இந்தியா” என்ற நிலையை இந்தியர்களுக்கு கிடைக்க மரபணு மாற்று உணவே எதிர்காலத்தில் சிறந்த வழியென்று பசுமை புரட்சி என்ற பெயரில் இயற்கை விவாசயத்தை அழித்த, பராம்பரிய ...\nமோடி இலங்கைக்கு செய்வதை கண்டித்து பதாகை\nமோடியே தமிழீழத்தில் நுழையாதே.இந்தியாவே 13வது சட்டத்திருத்தத்தை தமிழர் மீது திணிக்காதே.இந்திய மார்வாடிகளின் வணிகத்தை தமிழர் நாங்கள் புறக்கணிப்போம். ...\nநியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரப் பயணம்\nமதுரையிலிருந்து தேனி வரை நடைபெற்ற நியூட்ரினோ எதிர்ப்பு பிரச்சாரப் பயணம். இதில் வைகோ, மேதாபட்கர், கிவே.பொன்னையன்,பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் பங்கெடுத்தனர். இதில் மே ...\nஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை அமைச்சர் மங்கள சமரவீராவின் பேச்சு எழுப்பும் சந்தேகங்கள்\nநேற்று நடந்த ஐநா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை அமைச்சர் மங்கள சமரவீராவின் பேச்சு பல சந்தேகங்களையும் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கான நீதியை சர்வதேசத்தின் துணையுடன் நீர்த்துப்போகச்செய்யுமோ என்ற அச்சத்தையும் ...\nஈழம் – சர்வதேச சதி வலை – ஐநா அறிக்கை தாமதமும் அதன் பின்னணியும்\nசமீபத்தில் இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கையை ஆறுமாத காலம் தள்ளிவைப்பதாக ஐநாவின் மனித உரிமை ஆணையம் அறிவித்திருந்தது. ஏன் ஐநா அவை இப்படி ஒரு முடிவை எடுத்தது.இந்த காலதாமத்திற்கு ...\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா\nஇந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி\nமதுக்கூரில் நடைபெற்ற NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு\nபொய் வழக்குகளை உடைத்து விடுதலையான தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு தோழர்கள் வரவேற்பு\nஅனைவருக்கும் மே 17 இயக்கத்தின் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nவேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா\nஇந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி\nமதுக்கூரில் நடைபெற்ற NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு\nபொய் வழக்குகளை உடைத்து விடுதலையான தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு தோழர்கள் வரவேற்பு\nதமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள் பொய் வழக்குகளில் இருந்தும் விடுதலை\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கோவை சந்திப்பு சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/sri-lankan-tamil-student-protesting-tamil-leaders-332079.html", "date_download": "2020-01-20T18:38:12Z", "digest": "sha1:3WLLMVSB55JINCXE6SH3CUBHUGGWX5JS", "length": 18250, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு | Sri Lankan Tamil student protesting for Tamil leaders - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\ntamilselvi serial: பிளாஸ்டிக் சர்ஜரின்னு சொல்லி அழகான பொண்ணை மாத்திட்டாங்க\nஇப்படியே போனா.. மொத்த இந்துக்களும் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவோம்.. அரசுக்கு கடும் எச்சரிக்கை\nதந்தை பெரியாரை தொடர்ந்து சீண்டுகிறாரா ரஜினிகாந்த். விடாது வரிந்து கட்டும் பெரியார் இயக்கங்கள்\nமங்களூர் விமான நிலையத்தில் கிடந்த மர்ம பை.. உள்ளே வெடிகுண்டு.. அதிர்ந்த அதிகாரிகள்.. என்ன நடந்தது\nஆந்திராவுக்கு 3 தலைநகர்.. அப்போ தமிழகத்திற்கு இந்த பிளான் எப்படி இருக்கு பாருங்க\nவிவேகானந்தர் மீது காட்டும் அக்கறையை திருவள்ளுவர் மீதும் காட்ட வேண்டும்- கனிமொழி\nMovies ஹீரோயின் இல்லாமல் தொடங்கியது விஜய் தேவரகொண்டா படம்... சார்மி கிளாப் அடிக்க மும்பையில் பூஜை\nEducation UGC உதவித்தொகை: மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு\nAutomobiles ஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...\nFinance கோட்டக் மஹிந்திரா டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள்..\nTechnology இந்தியாவில் முழு கவனம்- 2025 இலக்கு: 10,000 மின்சார வாகனம் மூலம் டெலிவரி\nLifestyle கா��சூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா\nSports அடிச்சு துவம்சம் பண்ணிட்டு வாங்க.. நம்பி அனுப்பிய கேப்டன்.. டக் அவுட் ஆன ஆஸி. வீரர்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்.. தமிழர் போர்க்குணத்தால் பூரிப்பு: சீமான் ஆதரவு\nபிரபாகரன் புரட்சி மொழிக்கேற்ப இலங்கையில் போராட்டம்- வீடியோ\nசென்னை: யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nசிங்களப் பேரினவாத இலங்கை அரசால் பல ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கிற அறப்போராட்டம் பெரும் மகிழ்வினைத் தருகிறது.\nஈழப்போர் நிறைவுற்று பத்தாண்டுகளைக் கடக்கப் போகிற நிலையில் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டிருக்கிற தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் சிறையிலே வைத்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல்.\nபயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எனும் பெயரில் கொடுஞ்சட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தங்களது விடுதலைக்காகத் தொடர் பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். அதற்கு வலுசேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் நடைப்பயண போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.\nஎமது போராட்ட வடிவங்கள் மாறலாம்; ஆனால், போராட்ட இலட்சியம் ஒருபோதும் மாறப்போவதில்லை எனும் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புரட்சிகர மொழிகளுக்கேற்ப அன்னைத் தமிழ் சொந்தங்களின் விடுதலைக்காக அறப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிற தமிழ் இளையோர் கூட்டத்தின் போர்க்குணத்தினையும், போராட்ட உணர்வினையும் கண்டு உள்ளம் பூரிப்படைகிறேன்.\nசர்வதேச விதிகளுக்கு மாறாக சிறைக்கொட்டடிக்குள் வதைக்கப்பட்டுக் கொண்டிர��க்கிற 107 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை கோரிக்கை என்பது மிக மிகத் தார்மீகமானது. அதனை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிற யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இணைந்திருக்கிற கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எனது புரட்சிகரமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதந்தை பெரியாரை தொடர்ந்து சீண்டுகிறாரா ரஜினிகாந்த். விடாது வரிந்து கட்டும் பெரியார் இயக்கங்கள்\nஆந்திராவுக்கு 3 தலைநகர்.. அப்போ தமிழகத்திற்கு இந்த பிளான் எப்படி இருக்கு பாருங்க\nஎன்னப்பா ஹேர்கட் இது.. இப்படியா வெட்டுறது.. கண்டித்த அம்மா.. தூக்கில் தொங்கிய 17 வயது மகன்\nபரட்டை பற்ற வைத்ததால் எரிந்து கொண்டிருக்கிறது.. ரஜினி குறித்து அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுக அரசின் அவதூறு வழக்கு.. விஜயகாந்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nநான் ஊர் சுற்றும் அமைச்சரா.. சொன்னா சொல்லிட்டு போங்க.. எனக்கு பொழுது போகுது.. நிர்மலா சீதாராமன்\nஎஸ்.ஐ. வில்சன் படுகொலை- காஞ்சிபுரத்தில் சிக்கிய தீவிரவாதிகளின் கூட்டாளிகள்\nஇன்று தமிழக அமைச்சரவை கூட்டம்... மாநகராட்சி தேர்தல் தேதி குறித்து ஆலோசனை\nஉலகையே உருட்டி மிரட்டும் கொரோனா.. சாதா சளி, இருமல்தான்.. நடுங்கும் நாடுகள்.. உச்சகட்ட அலர்ட்\nஎன்னப்பா இது யூ டர்ன்லாம் போடுது.. அட போலீசை மட்டும் தேடி, தேடி முட்டுது.. தெறிக்கவிட்ட காளை\nஎல்லா வாகனங்களும் சென்னை நோக்கி.. நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்\nஹைட்ரோகார்பன்: சுற்றுச் சூழல் அனுமதி தேவை இல்லை - உத்தரவை வாபஸ் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்\nகுமரியில் வள்ளுவர் சிலையை பராமரித்து மின் விளக்குகளை உடனே சீரமைக்க ரவிக்குமார் எம்பி கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசென்னை chennai sri lankan மாணவர்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2015/06/", "date_download": "2020-01-20T19:04:21Z", "digest": "sha1:LY363LQLA4556HBG5PE4PU5TQIFC4S7D", "length": 46969, "nlines": 242, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "ஜூன் | 2015 | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உரு��ாக்கி கொள்ளமுடியும்\nசீரழிந்து போன எக்செல் பணித்தாளை பழையநிலையில் மீட்டு பயன்படுத்தி கொள்ளமுடியும்\n30 ஜூன் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), எம்எஸ் ஆஃபி்ஸ் 2010, பாதுகாப்பு(Security)\nநாம் பயன்படுத்திடும் எம்எஸ் ஆஃபிஸின் எக்செல் பணித்தாளானது ஏதோவொரு காரணத்தினால் நம்மால் பயன்படுத்துமுடியாமல் சீரழிந்து போனநிலையில் பிற்காப்பு வழிமுறையில் ஏற்கனவே சேமித்துவைத்திருந்த கோப்பினை திறந்து பயன்படுத்த முனைந்தால் சமீபத்திய நிகழ்வுகள் எதுவும் சேமிக்கபடாமல் நிகழ்நிலை படுத்தபடாத கோப்பாக இருக்கும் இவ்வாறான நிலையில் பின்வரும் வழிமுறைகளில் நம்முடைய எக்செல் பணித்தாளை பழையநிலையில் மீட்டு பயன்படுத்தி கொள்ளமுடியும்\n1 நாமே முயன்று அவ்வாறான எக்செல் பணித்தாளை மீட்டாக்கம் செய்திடலாம் அதற்காக எக்செல் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் File =>Open => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்விரியும் Open எனும் உரையாடல் பெட்டியில் தேவையான கோப்பின் பெயரை தெரிவுசெய்துகொண்டு Open என்பதன் கீழிறங்கு பட்டியலிலுள்ள Open And Repair என்றவாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் microsoft Excellஎனும் சிறுஉரையாடல் பெட்டியில் Repair என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக உடன் தேவையான எக்செல் கோப்பு மீட்டாக்கம் செய்யபட்டுவிடும்\n2 எக்செல் பணித்தாளினை நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும்போது இவ்வாற கோப்பு சீரழிந்துபோனால் உடன் எக்செல் திரையின் மேலேயுள்ள கட்டளை பட்டையில் File=> Open =>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக பின்னர் விரியும் Open எனும் உரையாடல் பெட்டியில் தேவையான கோப்பின் பெயரை தெரிவு செய்து கொண்டு Open என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையான எக்செல் கோப்பு மீட்டாக்கம் செய்யபட்டுவிடும்\n3 எக்செல் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் File=>Options=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்விரியும் excel optionsஎனும் உரையாடல் பெட்டியில் இடதுபுறமுள்ள Formula என்பதை தெரிவு செய்தவுடன் விரியும் வலதுபுறபகுதியில் calculation options என்பதன் கீழுள்ள வாய்ப்பகளில் manual என்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு OK. எனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக இதன் பின்னர் தேவையான எக்செல் கோப்பினை திறந்திடுக\n4 திரையின் கீழே உள்ள நிலைபட்ட��யின் இடதுபுறமூலையிலுள்ள Start =>All Programs => Microsoft Office =>Microsoft Office Tools => Microsoft Office Application Recovery => என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்விரியும் Microsoft Office Application Recovery எனும் உரையாடல் பெட்டியில் Microsoft Office Excel எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் தேவையான எக்செல் கோப்பு மீட்டாக்கம் செய்யபட்டுவிடும்\n5 இவ்வாறு சீரழிந்த எக்செல் கோப்பினை வேறு கோப்பகத்திற்கு நகர்த்தி சென்று அங்கு திறந்தால் ஒருசில நேரங்களில் சரியாக திறந்துகொள்ளும்\n6 லிபர் ஆஃபிஸ் அல்லது ஓப்பன் ஆஃபிஸ் ஆகிய கட்டற்ற பயன்பாடுகளின் வாயிலாக இந்த சீரழிந்த எக்செல் கோப்பினை திறந்து பணிபுரிய ஆரம்பித்தால் சரியாகிவிடும்\n7 எம்எஸ் ஆஃபிஸின் மற்ற பயன்பாடுகளான வேர்டுபேடு அல்லது வேர்டில் ஆகிய பயன்பாட்டின் வாயிலாக இந்த சீரழிந்த எக்செல் கோப்பினை திறந்து பணிபுரிய ஆரம்பித்தால் சரியாகிவிடும்\n8 புதிய எக்செல் கோப்பினை திறந்து சீரழிந்த எக்செல் கோப்பின் பணித்தாளினை ஒவ்வொரு பணித்தாளின் முகவரியை இட்டு அதன்மூவலம் குறிப்பிட்ட கோப்பினை திறந்து பணிபுரிய ஆரம்பித்தால் சரியாகிவிடும்\n9 சீரழிந்த எக்செல் கோப்பின் ஒவ்வொரு பணித்தாளையும் திறந்து கொண்டு எக்செல் திரையின் மேலேயுள்ள கட்டளைபட்டையில் File=>Save As=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துக உடன்விரியும் Save As எனும் உரையாடல் பெட்டியின்Save As Type என்பதன் கீழிறங்கு பட்டியிலிலிருந்து SYLK எனும் கோப்புஅமைவை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க உடன் விரியும் சிறுஉரையாடல் பெட்டியில்Yes எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின் .slkஎனும்வடிவமைப்பில் சேமிக்கபட்டுள்ள கோப்பு ஒவ்வொன்றையும் திறந்து .xls எனும் வடிவமைப்பாக சேமித்துகொள்க\n10 மேலேகூறிய வழிமுறைகளில் எக்செல் பணித்தாளின் தரவுகளை மட்டுமே மீட்டாக்கம் செய்யமுடியும் எக்செல் பணித்தாளில் தானியங்கியாக செயல்படும் மேக்ரோ கட்டளைகளை மீட்டாக்கம் செய்திடமுடியாது ஆனால் மேக்ரோக்களையும் மீட்டாக்கம் செய்திட\nமுதலில் ஏதேனுமொரு எக்செல் பணித்தாளை திறந்துகொள்க பின்னர் வழிமுறை 3 இல் கூறியவாறு calculation options என்பதன் கீழுள்ள வாய்ப்பகளில் manual என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து அதனை செயலில் கொண்டுவருக அதன்பின்னர் File=>options=> என்றவாறு கட்டளைகளை செரிவுசெய்துசொடுக்குக உடன்விரியும் Excel options எனும் உரையாடல் பெட்டியின் இடது��ுற பலகத்தில் Trust center என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் வலதுபுற பலகத்தில்Trust center settings என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன் பின்னர் விரியும் உரையாடல் பெட்டியின் இடதுபுற பலகத்தில் Macro settings என்ற தாவியின் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் வலதுபுற பலகத்தில் Disable All Macros without Notificationஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு Trust center என்ற உரையாடல் பெட்டியில் Ok எனும் பொத்தானையும் Excel optionsஎனும் உரையாடல் பெட்டியில் Ok எனும் பொத்தானையும் தெரிவுசெய்து சொடுக்குக பிறகு சீரழிந்த எக்செல் கோப்பின் பணித்தாளினை திறந்து விசைப்பலகையில் [Alt]+[F11] ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி திரையில் isual Basic Editor (VBE).ஐ தோன்றிடசெய்திடுக பின்னர் விசைப்பலகையில் [Ctrl]+R) ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி திரையில் Project Explorerஎன்பதை திறந்துகொண்டு அதில் தேவையான module இல் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்திடுக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Exportஎன்ற வாய்ப்பை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இதற்கு ஒரு பெயரிட்டு சேமித்திடுக இந்த படிமுறையை பின்பற்றி தேவையான மேக்ரோக்களின் module களை மேலேற்றம் செய்தபின்இறுதியாக திரையையும் எக்செல் திரையையும் மூடிவெளியேறுக பிறகு தரவுகள் மீட்டாக்கம் செய்யபட்ட எக்செல்பணித்தாளில் இந்த module களை கீழிறக்கம் செய்து சேமித்துகொள்க\nOSஎனும் இயக்கமுறைமைகள் பற்றிய பொதுவான விவரங்களை அறிந்துகொள்வோம்\n30 ஜூன் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nபொதுவாக கணினியை செயல்படுத்தி பயன்படுத்த விழையும் புதியவர்கள் அனைவரும் முதலில் OSஎன்றால் என்னவென தெரிந்துகொண்டு கணினியை பயன்படுத்திகொள்வது நல்லது என பரி்ந்துரைக்கபடுகின்றது\nOSஎன்றால் இயக்கமுறைமை (Operating System) எனும் சொற்களின் முதலெழுத்தினை கொண்ட குறும்பெயராகும் இ்ந்த இயக்கமுறைமையே கணினியின் அடிப்படையான செயலியாகும் இது கணினியின் அனைத்து வன்பொருட்களின் இயக்கத்தையும் கட்டுபடுத்தி நாம்விரும்புவதற்கேற்ப அல்லது கட்டளையிடுவதற்கேற்ப அந்தந்த வன்பொருட்களை செயல்படுத்துகின்றது இந்த இயக்கமுறைமையின் மீதுதான் நாம் பயன்படுத்திடும் அனைத்து பயன்பாடுகளும் செயல்படுகின்றன என்ற அட��ப்படை உண்மையை மனதில்கொள்க மேலும் நம்மில் பெரும்பாலானவர்கள் விண்டோ எக்ஸ்பி , விண்டோ 7 போன்ற தனியுடைமை இயக்கமுறைமையை பயன்படுத்திவருகின்றோம் அடுத்ததாக ஆப்பிள்இயக்கமுறையை பயன்படுத்துகின்றனர் மூன்றாவதாக மேக் இயக்கமுறைமையை பயன்படுத்துகின்றனர் இவையனைத்தும் தனியுடைமை இயக்கமுறைமைகளாகும் நான்காவாதாக மிகபிரபலமான கட்டற்ற லினக்ஸ் எனும் இயக்கமுறைமையாகும் இதில் நூற்றுக்கும் அதிகமான வகையில் லினக்ஸ் இயக்கமுறைமைகள் பயன்படுத்துவதற்காக ஏதுவாக கிடைக்கின்றன அதற்கடுத்து ஐந்தாவதாக கையடக்க சாதனங்களான ஸ்மார்ட் ஃபோன் டேப்ளெட் போன்றவைகளிலும் இயக்கமுறைமைகள் செயல்படுத்தபடுகின்றன அவற்றுள் ஆண்ட்ராய்டு என்பது மிகபிரபலமான இயக்கமுறைமையாகும் ஆறாவாதாக ஐஃபோன் ,ஐபேடு, ஐபாட்ஸ் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கெனஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஓஸ் என்பது இந்த சாதனங்களை செயல்படுத்துவதற்கான மிகச்சிறந்த இயக்கமுறைமையாக விளங்குகின்றது ஆறாவதாக மடிக்கணினிக்காகவே குரோம்புக் எனும் இயக்கமுறைமை உள்ளது என்ற செய்தியை மனதில் கொள்க இதுபோன்று ஏராளமானவகையில் இயக்கமுறைமைகள் இருந்தாலும் நாம் பயன்படுத்தவிழையும் பயன்பாட்டு மென்பொருளானது எந்தெந்த இயக்கமுறைமைகளில் மிகச்சரியாக செயல்படும்என தெரிந்து பொருத்தமானவற்றை தெரவுசெய்து பயன்படுத்தினால் மட்டுமே நாம் பயன்படுத்த விழையும் பயன்பாடானது மிகச்சரியாக செயல்பட்டு நமக்கு பயனளிக்கு\nகவணத்தை திசைதிருப்பி கணினியிலுள்ள மிகமுக்கியமான தரவுகளை அபகரித்திடும் விளம்பரங்களை தவிர்த்திடுக\n28 ஜூன் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), பாதுகாப்பு(Security)\nஉ ங்களுடைய கணினியில் உள்ள ஜாவா பயன்பாட்டினை நிகழ்நிலை படுத்திடவேண்டுமா என்றும், அடோபை நிகழ்நிலை படுத்தவேண்டுமா என்றும் ,உங்களுடைய கணினியில் ஏராளமான பிழைஏற்பட்டுள்ளதால் கணினியானது மெதுவாக இயங்கிடும் நிலை காணப்படுகின்றது அதனால் அவ்வாறான பிழைகளை எங்களுடைய தொழில்நுட்ப ஆதரவுடன்களை சரிசெய்திட எங்களுடைய பயன்பாட்டினை பதிவிறக்கம்செய்திடவேண்டுமா என்றும், உங்களுடைய கணினியில் தேவையற்றபயன்பாடுகள் ஏராளமான அளவில் குப்பைபோன்று குவிந்துள்ளன அதனால்தான் உங்களுடைய கணினியின் இயக்கம் மெதுவாகின்றது அதனால் முதலில் உங்களுடைய கணினியின் நினைவகத்தை உடன் சுத்தமாக்கிகொள்க என்றும், சிலநேரங்களில் விண்டோவின் பெயர்களிலேயே நம்மை தவறாக யூகித்திடுமாறு வழிகாட்டும் செயலையும் செய்கின்ற எண்ணற்று விளம்பரங்களை நம்முடைய வழக்கமான பணியை செய்யவிடாமல் தடுத்து நம்முடைய கவணத்தை திசைதிருப்பி தவறான இணைய பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்று நம்முடைய கணினியிலுள்ள மிகமுக்கியமான தரவுகளை அபகரித்திட செய்கின்றன\nஇந்த நிலையை தவிர்த்து பாதுகாப்பாக விண்டோ இயக்கமுறைமையில் நம்முடைய பணியை ஆற்றிட விண்டோவின் இணையஉலாவியான இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் திரையை தோன்ற செய்திடுக அதில் மேலே வலதுபுறமூலையிலுள்ள பற்சக்கரம் போன்ற உருவபொத்தானை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்திடுக உடன்விரியும் திரையில் Safetyஎன்பதை தெரிவுசெய்துசொடுக்குதல் செய்திடுக பின்னர் Smartscreen Filter என்பதை தெரிவுசெய்து செயலில் இருக்குமாறு செய்துகொள்க இதன்பின்னர் எந்தவொரு பதிவிறக்கம் செயலை செய்தாலும் இந்த கருவியானது தீயநச்சுநிரல் தானாக பதிவிறக்கம் ஆவதை இது வடிகட்டி தடுத்துவிடுகின்றது\nநம்முடைய கணினியின் திரையில் காணும் எழுத்துகளை தெளிவாகவும் எளிதாகவும் படித்திடுமாறு அமைத்திட\n27 ஜூன் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nகணினியின் திரையில் காணும் எழுத்துகளை தெளிவாகவும் எளிதாகவும் படித்திடுமாறு செய்துகொள்ளமுடியும் இதற்காக நம்முடைய கணினியின் தொடக்கபட்டயின் தேடிடும் பெட்டியில் Adjust Clear Type textஎன தட்டச்சு செய்தவுடன் பட்டியலில் வரும் Adjust Clear Type text எனும் உருவ பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nபின்னர் விரியும் உரையாடல் பெட்டியில் Turn on Clear Type எனும் வாய்ப்பு பொத்தானை தெரிவுசெய்துகொண்டு nextஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக பின்னர் வரும் திரையில் கணினி திரையின் தெளிவுதிறனை அமோதித்து nextஎனும் பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குக அதற்கடுத்ததாக தோன்ரிடும் திரைகளில் தேவையான உரைநடைகளின் சரியான நாம் விரும்பும் நடையை தெரிவுசெய்து கொண்டு ஒவ்வொன்றிலும் nextஎனும் பொத்தானை தெரிவு செய்து சொடுக்குதல் செய்துகொண்டே வந்து இறுதியாக திருப்தியுற்றால் Finishஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து இந்த உரையாடல் ��ெட்டியை மூடிவிடுக இதன்பின்னர் நம்முடைய கணினியின் திரையில் காணும் எழுத்துகளை தெளிவாகவும் எளிதாகவும் படித்தறியுமாறு அமையும்\nஇணையவலைபின்னலின் திறவுகோள்( Network Key) என்றால் என்ன\n27 ஜூன் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet)\nபொதுவாக Freedompop போன்ற இணையவலைபின்னலை பயன்படுத்த தொடங்கியவுடன் இதற்காக இணையவலைபின்னல் திறவுகோளை(network key ) பயன்படுத்திடுமாறு திரையில் நம்மிடம் கோருகின்றது இங்கு இணையவலைபின்னல் திறவுகோள்என்பது இணையவலை பின்னலிற்குள் உள்நுழைவு செய்வதற்கான கடவுச்சொற்களாகும் என்பதைமனதில் கொள்க இது நம்முடைய வழிசெலுத்தியுடன் உள்ள வழிகாட்டி ஆவணத்துடன் இருக்கும் அல்லது வழிசெலுத்தியில் ஒரு சிறுசெய்திபெட்டியாக ஒட்டபட்டிருக்கும் இணைய சேவை வழங்குபவர் இந்த வழிசெலுத்தியை அமைவுசெய்திடும்போது நமக்கு இதற்கான கடவுச் சொற்களை வழங்கிடுவார்கள் அல்லது நாமே கடவுச்சொற்களை தெரிவு செய்து கொள்ளுமாறு கோருவார்கள் ஆயினும் இந்த கடவுச்சொற்களை எப்போதும் கண்டிப்பாக தவறவிட்டுவிடகூடாது இந்த Freedompop ஐ அனுகுவதற்கான வழிமுறையை இப்போது காண்போம்\nவொய்ஃபி சாதனங்களின் வாயிலாக இயல்புநிலை கடவுச்சொல்லான Freedompop ஐ அல்லது யூஎஸ்பி வாயில்வழியாக இணையஉலாவியை திறந்து கொள்க அதில் Photon அல்லது Sleeve பயன்படுத்துவதாக இருந்தால் “192.168.1.1” என்றும் Freedom Stick பயன்படுத்துவதாக இருந்தால் “192.168.14.1” என்றும் Freedom Hub Burst பயன்படுத்துவதாக இருந்தால் “192.168.15.1” என்றும் Overdrive பயன்படுத்துவதாக இருந்தால் “192.168.0.1” என்றும் உள்ளீடு செய்துகொள்க பிறகு நம்முடைய கம்பியில்லா சாதனங்களுக்கு ஏற்ப இயல்புநிலை கடவுச் சொற்களானது “admin” அல்லது “password“என்றிருக்கும் அதனை SSID, password என மாறுதல் செய்துகொண்டு பாதுகாப்பு கட்டமைவையும் மாற்றியமைத்துகொள்க பின்நர் இயல்புநிலை கடவுச்சொற்களை மாற்றியமைத்துகொள்க இந்த வழிமுறையை பற்றிய மேல்விவரங்களுக்கு https://www.youtube.com/watchv=MxGdU765-tI எனும் இணைய பக்கத்தில் கானொளிகாட்சியாக கண்டு தெளிவுபெறுக\nபுதிய ரோபோலினக்ஸ் எனும் இயக்கமுறைமையை விண்டோஇயக்கமுறைமைக்கு மாற்றாக பயன்படுத்திகொள்க\n25 ஜூன் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in லினக்ஸ்(Linux)\nதற்போது ஏராளமான அளவில் கட்டணமற்ற ,கட்டற்ற லினக்ஸ் இய��்க முறைமைகள் அதிலும் புதிய புதிய மேம்படுத்தபட்ட வெளியீடுகள் வெளியிடபட்டு கொண்டே உள்ளன இவைகளுள் ரோபோலினக்ஸ் என்பது சமீபத்திய வெளியீடாகும் இதில் என்னதான் புதியவசதி அல்லது புதுமை உள்ளன என பார்த்திடுவோம்\nஇது விண்டோ இயக்கமுறைமையை பயன்படுத்துபவர்கள் எளிதாக லினக்ஸ் இயக்கமுறைமைக்கு மாறுவதற்கான மிகச்சிறந்ததாக உள்ளது அதுவும் பயனாளர்களின் உற்றநன்பனாக பல்வேறு வழிகளில் உதவுகின்றது இதனை நச்சுநிரல் எதுவும் தாக்காது மிக பாதுகாப்புகொண்டது. மேலும் இது வாடிக்கையாளர் விரும்பியவாறு மாற்றியமைத்துகொள்ளும் வசதிகொண்டது . கணினியில் இணைந்துள்ள அல்லது இணைக்கபடும் அனைத்து வன்பொருட்களை உடனடியாக தானாகவே செயல்படுத்துவதற்கேதுவாக கட்டமைவு செய்துகொள்கின்றது ஒளஒலிபடத்தைஇயக்கும சாதனம் ,வொய்ஃபி ,அச்சிடும் சாதனம் ஆகியவற்றை ஓரிரு நிமிடங்களில் கட்டமைவுசெய்து நிகழ்நிலைபடுத்தி கொள்கின்றது ஒரேயொரு சொடுக்குதலின் வாயிலாக 30,000 இற்கும் அதிகமான பயன்பாட்டு மென்பொருட்களை நம்முடைய கணினியில் நிறுவகை செய்துகொள்கின்றது மிகமுக்கியமாக விண்டோ எக்ஸிபி முதல் விண்டோ 7 வரையான இயக்கமுறைமைகளில் இந்த ரோபோலினக்ஸ் இயக்கமுறைமைக்குள் நிறுவுகை செய்து மிக எளிதாக செயல்படுத்திட உதவுகின்றது அல்லது விண்டோஇயக்கமுறைமையில் செயல்படும் பயன்பாடுகளை ஸ்டீல்த்விஎம் (http://www.robolinux.org/lm/c-drive-to-vm/ )எனும் பயன்பாட்டு மென்பொருள்வழியாக மிகஎளிதாக செயல்படுத்திட உதவுகின்றது மேலும் இந்த ஸ்டீல்த்விஎம் எனும் மென்பொருள்வழியாக உபுண்டு லினக்ஸ்,மின்ட்,ஓப்பன்சுசி ஃபெடோரா, டெபியன் போன்ற அனைத்து லினக்ஸ் இயக்கமுறைமைகளையும் கூடுதலாக இதில் செயல்படுத்தி நம்முடைய கணினியை இரட்டை இயக்கமுறைமையாக பயன்படுத்திடமுடியும் அதுமட்டுமல்லாது விண்டோ இயக்கமுறைமையில் செயல்படும் அனைத்து பயன்பாடுகளையும் இந்த ரோபோலினக்ஸில் செயல்படுத்தி பயன்பெறலாம் மேலும் விவரங்களுக்கு http://www.robolinux.org/ எனும் இணைய முகவரிக்கு காணொளியாக காண https://www.youtube.com/watchv=kkS6kuLcBQc எனும் இணைய பக்கத்திற்கு செல்க\nவாருங்கள் WhatPulse எனும் பயன்பாட்டினை பயன்படுத்தி பயன்பெறுக\n24 ஜூன் 2015 பின்னூட்டமொன்றை இடுக\nWhatPulse எனும் பயன்பாட்டினை உபயோகித்து நாம் நம்முடைய கணினியை பயன்படுத்திடும் செயலை மேற்பார்வையிட்டு கட்டு படுத்திகொள்ளமுடியும் இதற்காக இந்த பயன்பாட்டினை https://whatpulse.org/ எனும் இதனுடைய இணையபக்கத்திற்கு பயனாளர் பெயர் கடவுச்சொற்களின் வழியாக அல்லது முகநூல் வழியாக உள்நுழைவுசெய்க பின்னர் இந்த பயன்பாட்டினை நம்முடைய கணினியில் பதிவிறக்கம் செய்து நிறுவுகை செய்து நாம் நம்முடைய கணினியை பயன்படுத்துவதை மேற்பார்வையிட்டு கட்டுபடுத்திடலாம் அல்லது நேரடியாக இணையத்தின் வாயிலாக நம்முடைய கணினியை பயன்படுத்திடும் செயலை மேற்பார்வையிட்டு கட்டுபடுத்திடலாம் இந்த பயன்பாட்டின் Overviewஎனும் தாவிபொத்தானின் திரையானது நம்முடைய கணினியில் என்னென்ன வன்பொருட்கள் இணைக்கபட்டுள்ளன என்ற விவரத்தை அளிக்கின்றன மேலும் இதிலுள்ள Inputஎனும் தாவிபொத்தானின் திரையானது நாம் நம்முடைய கணினியில் உள்ளீடு செய்திடும் அனைத்து தகவல்களையும் தொகுத்து அளிக்கின்றது அதுமட்டுமல்லாது இதிலுள்ள Networkஎனும் தாவிபொத்தானின் திரையானது நம்மால் நம்முடைய கணினியிலிருந்து பதிவேற்றம் செய்யபட்ட நம்முடைய கணினிக்கு பதிவிறக்கம் செய்யபட்ட அனைத்து விவரங்களையும் தொகுத்துஅளிக்கின்றது கூடுதலாக இதிலுள்ள Uptimeஎனும் தாவிபொத்தானின் திரையானது எவ்வளவுநேரம் நாம் நம்முடைய கணினியை பயன்படுத்தியுள்ளோம் என்றதகவலையும் தருகின்றது இதனோடு இதிலுள்ள Settings and Account எனும் தாவிபொத்தானின் திரையானது நாம்விரும்பியவண்ணம் நம்முடைய கணினியில் அமைவுசெய்துகொள்ள அனுமதிக்கின்றது இவ்வாறு பல்வேறு வசதிகளை வழங்கும் இந்த பயன்பாட்டினை உபயோகித்து நாம் நம்முடைய கணினியை பயன்படுத்துவதை மேற்பார்வையிட்டு கட்டுபடுத்திகொள்வோம் வாருங்கள்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (27)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (46)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (25)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசங்கிலி தொகுப்பு (Blockchain) (8)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (25)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (38)\nலிபர் ஆஃபிஸ் ரைட���டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/173285?_reff=fb", "date_download": "2020-01-20T17:12:12Z", "digest": "sha1:DJ4XOQO7MMMAZMGOFVPCHK27AHRRBHA7", "length": 6347, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "மறைந்த ஸ்ரீதேவி பிறந்தநாள், அவரது மகள் ஜான்வி எங்கு சென்றுள்ளார் தெரியுமா?- புகைப்படத்துடன் இதோ - Cineulagam", "raw_content": "\nஹிந்தி பிக்பாஸில் தமிழ் பட நடிகை செய்த அதிர்ச்சி செயல்..\nவீட்டில் மகன் செய்த குறும்புத்தனம்... பெருமையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட சவுந்தர்யா ரஜினிகாந்த்\nலொஸ்லியாவின் சிறுவயது புகைப்படம்... ரியாக்ஷனைப் பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்\nபல சத்துக்கள் அடங்கிய முந்திரி... இதற்கு பின்னால் நடக்கும் வேலையைப் பாருங்க\nமேக்கப்பிற்கு முன் மேக்கப்பிற்கு பின் என புகைப்படத்தை வெளியிட்ட டிடி.. அதிர்ந்துபோன ரசிகர்கள்.. வைரல் புகைப்படம்..\nசுக்கிரனால் அடிக்கும் அதிர்ஷ்டம்... இந்த வாரத்தில் ராஜயோகம் எந்த ராசிக்கு தெரியுமா\nதர்பார் பிகில் வசூலை முந்திவிட்டதா முக்கிய விநியோகஸ்தர் அளித்த பேட்டி\nவரலாற்று படத்தில் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் அவரது கெட்டப்\nஉண்மையில் தர்பார் வசூல் நிலைமை என்னபிரபல தியேட்டர் வெளியிட்ட உண்மை - அப்போ பட்டாஸ்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல்.. தனுசு ராசிக்காரர்கள் என்னென்ன செய்யவேண்டும் தெரியுமா\nபிங்க் நிற உடையில் நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஉடலை வர்ணிக்கும் இளம் நடிகை ஜீவிதாவின் புகைப்படங்கள்\nஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூரின் கிளாமரான புகைப்படங்கள்\nபிக்பாஸ் நடிகை ஷெரின் - கியூட்டான லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஹாட் உடையில் நடிகை தமன்னாவின் புகைப்படங்கள்\nமறைந்த ஸ்ரீதேவி பிறந்தநாள், அவரது மகள் ஜான்வி எங்கு சென்றுள்ளார் தெரியுமா\nபிப்ரவரி 2018ம் ஆண்டு சினிமா ரசிகர்களை உலுக்கும் அளவிற்கு வந்த தகவல் நடிகை ஸ்ரீதேவி மரணம். அவருக்கு இன்று பிறந்தநாள் இதனால் காலை முதல் எல்லா மொழி நடிகர்களும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.\nரசிகர்களும் டுவிட்டரில் வாழ்த்து கூற, ஸ்ரீதேவி டுவிட்டர் பக்கத்தில் இருந்து அவரது குடும்பத்தார் நன்றி தெரிவித்துள்ளனர்.\nதனது அம்மாவின் பிறந்தநாளான இன்று நடிகை ஜான்வி திருப்பதி சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/07031152/Erode-Unprecedented-price-rise-Big-onion-For-Rs200.vpf", "date_download": "2020-01-20T18:27:08Z", "digest": "sha1:EU3KXPJAAEWFYPCUTDERPS75N6IVSAKW", "length": 16464, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Erode Unprecedented price rise Big onion For Rs.200 per kg Sales || ஈரோட்டில் வரலாறு காணாத விலை உயர்வு: பெரிய வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஈரோட்டில் வரலாறு காணாத விலை உயர்வு: பெரிய வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை + \"||\" + Erode Unprecedented price rise Big onion For Rs.200 per kg Sales\nஈரோட்டில் வரலாறு காணாத விலை உயர்வு: பெரிய வெங்காயம் கிலோ ரூ.200-க்கு விற்பனை\nஈரோட்டில் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து பெரிய வெங்காயம் கிலோ ஒன்று ரூ.200-க்கு விற்பனையானது.\nசமையலில் தவிர்க்க முடியாத பொருளாக வெங்காயம் உள்ளது. இதேபோல் ஓட்டல்களிலும் வெங்காயம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும், வெங்காயத்தின் வரத்து குறைந்ததன் காரணமாகவும் பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.\nவெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும், அதன் விலை உயர்ந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nகடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ வெங்காயத்தை பொதுமக்கள் ரூ.120 கொடுத்து வாங்கிச்சென்றனர். ஆனால் விலை படிப்படியாக உயர்ந்து வரலாறு காணாத வகையில் நேற்று பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.\nஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு நேற்று காய்கறி வாங்க வந்த பெண்கள் வெங்காயத்தின் விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். வெங்காயத்தை உரிக்கும்போது தான் கண்களில் கண்ணீர் வரும். ஆனால் நேற்று விலையை கேட்ட உடனே பெண்களின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.\nஇதுகுறித்து குடும்ப பெண்கள் கூறும்போது, ‘நாங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய பொருளே வெங்காயம் தான். சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் இப்படி உயர்ந்து கொண்டே சென்றால் நாங்கள் எப்படித்தான் சமையல் செய்வது என்றே தெரியவில்லை.\nதங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கித்தான் நாங்கள் பீரோவில் பத்திரமாக வைப்போம். ஆனால் தற்போது வெங்காயத்தை வாங்கி பீரோவில் வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய -மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.\nஇதுகுறித்து வெங்காய வியாபாரி ஹக்கீம் என்பவர் கூறும்போது, ‘புனே மற்றும் கர்நாடகா பகுதிகளில் இருந்து அதிக அளவில் பெரிய வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு ஈரோட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது அங்கும் வெங்காயம் தட்டுப்பாட்டில் உள்ளதால் ஈரோட்டிற்கு வரத்து மிகவும் குறைந்துள்ளது. வரும் வெங்காயத்தை நாங்கள் உலர வைத்து பக்குவப்படுத்தி விற்பனை செய்து வருகிேறாம்.\nபொதுவாக ஈரோடு மாவட்டத்தில் வெங்காயத்தின் தேவை குறைந்த அளவில் தான் இருக்கும். அதனால் தற்போது அதைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.\nஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரையும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரையும் விற்பனையானது. இது வரலாறு காணாத விலை உயர்வு ஆகும். வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் இன்னும் விலை உயர வாய்ப்பு உள்ளது’ என்றார்.\n1. எகிப்து, நைஜீரியாவில் இருந்து, திண்டுக்கல்லுக்கு வந்த 200 டன் வெங்காயம் - கிலோ ரூ.110-க்கு விற்பனை\nஎகிப்து, நைஜீரியாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு 200 டன் பெரிய வெங்காயம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, திண்டுக்கல் வெங்காய தரகுமண்டியில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.\n2. மராட்டியத்தில் இருந்து வரத்து தொடங்கியது: பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.130 ஆக குறைந்தது\nமராட்டிய மாநிலத்தில் இருந்து வரத்து தொடங்கி உள்ளதால் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.130 ஆக குறைந்தது. இதனால் தள்ளுவண்டி வியாபாரிகள் மீண்டும் தங்களது வெங்காய வியாபாரத்தை தொடங்கி உள்ளனர்.\n3. சென்னையில் வெங்காயத்தின் விலை சற்று குறைந்தது; கிலோ ரூ.150\nசென்னையில் வெங்காயத்தின் விலை சற்று குறைந்தது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.150-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.160-க்கும் விற்பனையாகிறது.\n4. விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி - மத்திய அரசு தகவல்\nவிலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.\n5. விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து பிரதமர், நிதி மந்திரிக்கு வெங்காயம் அனுப்பும் போராட்டம்\nவெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து பிரதமர், நிதி மந்திரிக்கு வெங்காயம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. நெல்லை அருகே பயங்கரம்: பெண் உயிரோடு எரித்துக்கொலை - குடிபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைது\n தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை\n3. பெண்கள் உடை மாற்றும் வீடியோ வெளியான விவகாரம் : கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\n4. அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே, வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிறுவன்\n5. தூத்துக்குடியில் லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் பலியானது எப்படி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/16202152/1281543/Putin-appoints-Mishustin-as-new-PM.vpf", "date_download": "2020-01-20T17:35:46Z", "digest": "sha1:CELDPAQMT34ZSP5U2J32OZDAHJ5CPDZD", "length": 13375, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஷியாவின் புதிய பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டின் - புதின் அறிவிப்பு || Putin appoints Mishustin as new PM", "raw_content": "\nசென்னை 20-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nரஷியாவின் புதிய பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டின் - புதின் அறிவிப்பு\nரஷியாவின் புதிய பிரதமராக மிக்கைல் மிஷூஸ்டின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.\nரஷியாவின் புதிய பிரதமராக மிக்கைல் மிஷூஸ்டின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.\nரஷியா நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் டிமிட்ரி மெத்வதேவ். கடந்த 2012-ம் ஆண்டு முதல் பிரதமராக பதவிவகித்து வந்தார்.\nஇத���்கிடையே, ரஷிய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் விளாடிமிர் புதினிடம் சமர்ப்பித்தார்.\nஇந்நிலையில், ரஷியாவின் புதிய பிரதமராக மிக்கைல் மிஷூஸ்டின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இவர் தற்போது பெடரல் வரி சேவையின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்த டிமிட்ரி மெத்வதேவ் ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார் என தகவல் வெளியானது.\nRussia PM | Dmitry Medvedev | Vladimir Putin | Mikhail Mishustin | ரஷியா பிரதமர் | டிமிட்ரி மெத்வதேவ் | விளாடிமிர் புதின் | மிக்கைல் மிஷூஸ்டின்\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nநிர்பயா வழக்கு - குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி\nபட்ஜெட் அச்சடிப்பு பணி - நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கி தொடங்கி வைத்தார்\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஇந்தியாவுக்கு பதிலடி தரும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு இல்லை - மலேசிய பிரதமர்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடு��்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/yappu-10000041", "date_download": "2020-01-20T17:02:41Z", "digest": "sha1:AY7PATNSIYAUZY6ABBOWFS6MOVZHB6YT", "length": 10092, "nlines": 134, "source_domain": "www.panuval.com", "title": "யாப்பு-(டொனமூர் முதல் சிறிசேனா வரை) - Yappu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nயாப்பு-(டொனமூர் முதல் சிறிசேனா வரை)\nயாப்பு-(டொனமூர் முதல் சிறிசேனா வரை)\nயாப்பு-(டொனமூர் முதல் சிறிசேனா வரை)\nCategories: அரசியல் , வரலாறு , வரலாற்றாய்வு நூல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nயாப்பு-(டொனமூர் முதல் சிறிசேனா வரை) - திருநாவுக்கரசு :\nஇந்திய ஆதிக்கம் பற்றிய நீண்ட வரலாற்று அச்சம் காரணமாக இந்திய எதிர்ப்பு உணர்வை சிங்கள மக்கள் இயல்பாகவே கொண்டுள்ளனர்.அவர்கள் ஈழத் தமிழரை மொழி,மத அடிப்படையில் இந்தியாவுடன் இணைத்துப் பார்ப்பதனால் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை ஈழத் தமிழர் மீது புரிந்து வருகின்றனர்.\nஇந்தியாவிற்கு அருகே இந்துமாக்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தை இலங்கைத் தீவு கொண்டுள்ள நிலையில் இந்தியாவின் பகைமை நாடுகள் இலங்கை அரசின் நட்பைப் பெறுவதற்காகவும்,கேந்திர நலனை அடைவதற்காகவும் தமிழருக்கு எதிரான இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குகின்றன.\nசிங்கள மக்களின் இந்திய எதிர்ப்புவாதமும்,அந்நிய நாடுகளின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடுகளும்,அவற்றின் கேந்திர நலன்களும் ஒன்றாக இணைந்து ஈழத் தமிழர்களை படுகுழியில் தள்ளி வருகின்றன.\nஇறுதி அர்த்தத்தில் ஈழத் தமிழரின் வீழ்ச்சியின் மூலமே இலங்கையில் இந்தியாவின் வீழ்ச்சியை நிர்ணயிக்கலாம் என்ற சிங்கள இராஜதந்திரிகளின் நீண்டகால அரசியல் நோக்கிற்கு ஈழத்தமிழர்களே அனைத்து வழிகளிலும் பலியாகின்றன.இதன்படி ஈழத் தமிழரின் வீழ்ச்சி இந்தியாவின் வீழ்ச்சியாகவும் அமைகிறது\nஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும்\nஅரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட உலக அரசியல் போக்கை இவ்வாய்வு இரத்தமும் தசையுமாகப் பார்க்க முயற்சிக்கின்றது. அத்தகைய அரசியல் போக்கைச் செங்குத்தாகவும் குறுக்கு வெட்டாகவும் நின்று பார்க்க முனையும் இவ்வாய்வு, உலகப் போக்கை அதன் நிர்வாணக் கோலத்தில் அப்படியே சித்தரிக்க விரும்புவது மட்டுமின்றி, எக்ஸ்றே (ங..\nஈழத்தமிழர்களால் முன்வைக்கப்படும் அரசியல் கோரிக்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பனவற்றில் தேசியம் என்னும் கருத்தாக்கம் பற்றியே இச்சிறு நூலில் எழுதியிருக்கிறார் ஆசிரியர்...\nதேசியமும் ஜனநாயகமும்தான் மரணத்தினின்றும் மீள முடியாது போகலாம் என்னும் நெருக்கடிக்குள் இருந்த அந்த நாட்களிலேயே, இந்த ஆய்வுக் கருத்துக்கள் எழுதப்பட்டு எம் கைகளுக்கு வந்தடைந்தன என்பதும் வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்...\nஆசிரியர்: சுதந்திரத்திற்குப் பிந்திய 60 ஆண்டு காலத்தில் முஸ்லிம் சிறுபான்​மையினர் மீது மட்டு​மே கவனம் குவித்து அவர்களின் சமூக, ​பொருளாதார மற்றும் கல்..\nஇந்திய கிராமங்கள் சிறிய குடியரசுகளாக இருக்கிறது என்று சொல்வதில் இந்துக்களுக்கு பெருமையாக இருக்கலாம். இந்த குடியரசுகளில் தீண்டப்படாதவர்களின் நிலை என்ன ..\nகுர்து தேசிய இனப் போராட்டம்\nகுர்துகளின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 மில்லியன். இவர்கள் பல்வேறு நாடுகளில் வியாபித்து இருக்கிறார்கள்.இன்றைய உலகின் மிகப்பெரும் புலம்பெயர்ந்த மக்கள் கு..\nசங்கர மடத்தின் நாடித்துடிப்புகாலம் மாறியது. சுதேசமித்திரன் விருப்பப்படியும், பெரியாரின் கணிப்புப் படியும் முழுமையான இந்து பார்ப்பன ஆட்சி ஏற்பட ஆயத்தமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/maharashtra-company-claimed-killing-3-lakh-rats-does-not-exist/", "date_download": "2020-01-20T18:46:48Z", "digest": "sha1:ZQYEJZ5OJZOJ5TC4AMFWOGK4JLTQ72FU", "length": 15313, "nlines": 187, "source_domain": "www.patrikai.com", "title": "மகாராஷ்டிரா : எலி ஒழிப்பிலும் ஊழல் : இல்லாத நிறுவனத்துக்கு கட்டணம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»மகாராஷ்டிரா : எலி ஒழிப்பிலும் ஊழல் : இல்லாத நிறுவனத்துக்கு கட்டணம்\nமகாராஷ்டிரா : எலி ஒழிப்பிலும் ஊழல் : இல்லாத நிறுவனத்துக்கு கட்டணம்\nமும்பை சட்டமன்ற வளாகத்தில் எலிகளை ஒழிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு கட்டணம் வசூலித்த நிறுவனம் செயல்படாத நிறுவனம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\nமும்பை சட்டமன்ற வளாகத்தில் எலிகளை ஒழிக்க விநாயக் மஜூர் சககாரி சந்தா என்னும் நிறுவனத்துக்கு நகரில் உள்ள எலிகளை ஒழிக்க ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு ஒரு எலியை அழிக்க ரூ.1.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அந்தக் கட்டணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான ஏக்நாத் காட்சே தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்களைப் பெற்றுள்ளார். அவர், “இந்த தனியார் நிறுவனம் சட்டப்பேரவை வளாகத்தில் 7 நாட்களில் 3,19,400 எலிகளை அழித்துள்ளது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு ஒர் எலிக்கு ரூ.1.50 வீதம் கட்டணம் வழங்கப்பட்டதாக தெரிய வந்துளது” என சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் காட்சே இது குறித்து, “இந்த ஒப்பந்தம் ஆறு மாதங்களுக்கு வழங்கப்பட்டு பிறகு அது இரண்டு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிறுவனம் 45,628.57 எலிகளை கொன்றுள்ளது. அதில் 0.57 என்பதை புதிதாக பிறந்த எலிகள் என வைத்துக் கொள்வோம். அதாவது அந்த நிறுவனம் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 31.68 எலிகளை கொன்றுள்ளது.\nஅவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் அவைகளின் எடையை கணக்கிடும் போது ஒவ்வொரு நாளும் ஒரு லாரி நிறைய இறந்த எலிகள் எடுத்துச் செல்லப்பட்டிருக வேண்டும். அப்படி எடுத்துச் செல்லப்பட்டிருந்தால் அந்த எலிகளை விட்டு எறிய மும்பையில் இடமே இருந்திருக்காது” என சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த தகவலால் சட்டப்பேரவையே சிரிப்பொலியால் அதிர்ந்தது.\nஅத்துடன் அவர், “மும்பை மாநகராட்சி மும்பை முழுவதும் உள்ள 6 லட்சம் எலிகளை அழிக்க இரண்டு வருடம் எடுத்துக் கொண்ட நிலையில் இந்த நிறுவனம் தரும் தகவல் பொய்யானது” எனவும் கூறினார்.\nஇது குறித்து மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. விநாயக் மஜூர் சககாரி சந்தா நிறுவனம் அந்த ��ுறிப்பிட்ட விலாசத்தில் இல்லை. அந்த நிறுவனத்தின் இயக்குனர் அமோல் செட்கே 2008ஆம் வருடம் மறைந்து விட்டார். அதன் பிறகு இந்த நிறுவனத்தை யார் நடத்துகிறார்கள் என்னும் விவரம் தெரியவில்லை. இது குறித்து அமோல் செட்கேவின் சகோதரர் யாராவது தமது சகோதரரின் போலிக் கையெழுத்தின் மூலம் இந்த ஒப்பந்தத்தை பெற்றிருக்கலாம் என கூறி உள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமகாராஷ்டிரா: 7 நாளில் 3.19 லட்சம் எலிகளை அழித்தது எப்படி\nபாஜகவுக்கு நிதி கொடுத்த நிறுவனங்களுக்கு டெண்டர்: மும்பை புல்லட் ரயில் திட்டத்தில் வெளிவந்த உண்மை\n38 மாடிக்கு அனுமதி பெற்று 39ஆவது மாடியை விற்பனை செய்த நிறுவனம்\nஹரோபெலே கபாலா மலை இயேசு மலையானது எப்படி- ஒரு விரிவான பார்வை\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஇன்று எல்லைக் காந்தி கான் அப்துல் கஃபார்கான் நினைவு தினம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nடிக்டாக் நிறுவனத்தின் புதிய செயலி : ரெஸ்சோ (Resso)\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment/its-wrong-to-feed-wild-animals-says-wildlife-experts", "date_download": "2020-01-20T17:27:31Z", "digest": "sha1:EOFX5M4RVDS42Y3L2RL5FTVEOWZ7RCMG", "length": 29973, "nlines": 144, "source_domain": "www.vikatan.com", "title": "வன விலங்குகள், பறவைகளுக்கு உணவு தருவது சரியா..? ஓர் அலசல்! - \"It's wrong to feed wild animals\" says wildlife experts", "raw_content": "\nவன விலங்குகள், பறவைகளுக்கு உணவு தருவது சரியா..\n`காடுகளையே நம்பி வாழும் விலங்குகளுக்கு, அங்கே பாதுகாப்பாக வாழச் சில உள்ளுணர்வுகளும் திறன்களும் முக்கியம். அவற்றை நம்முடைய உணவூட்டல் பழக்கம் மழுங்கடித்துவிடும்.’\nசம்பவம் 1: மலைப்பாதையில் நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர், கையில் ஒரு கூடையை வைத்துக்கொண்டு நீண்டநேரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தார். என்ன செய்கிறார் என்று புரியாமல் நானும் பார்த்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கடந்த பிறகு, நான்கைந்து குரங்குகள், இரண்டு குட்டிகளோடு அவரை நோக்கி வந்தன. அந்த மனிதர் அவற்றுக்கு உணவு கொடுக்கத் தொடங்கினார். அவர் கொடு���்பதை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்த குரங்குகள், பொறுமையிழந்து அவருடைய கூடையிலேயே கைவிட்டுச் சாப்பிடத் தொடங்கின. அவரும் வேறு வழியின்றிக் கூடையை அங்கேயே விட்டுவிட்டு, நகர்ந்து நின்று அவை சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருக்கத் தொடங்கினார்.\nஅவர் காத்திருந்த இடத்தில், அவருக்கு அருகிலேயே ஒரு விளம்பரப் பலகை இருந்தது. அதில், \"விலங்குகளுக்கு உணவு கொடுக்காதீர்கள். அவற்றைப் பிச்சைக்காரர்களாக மாற்றாதீர்கள்\" என்று எழுதியிருந்தது.\nமனிதர்கள் கொடுத்த உணவுடன் இருக்கும் குரங்கு\nசம்பவம் 2: நகருக்கு நடுவே இருந்த சிறிய காட்டில் வாழ்ந்துகொண்டிருந்த மான்களை நோக்கி அந்த மனிதர் செல்கிறார். சின்ன ஓசை கேட்டாலும்கூட எச்சரிக்கையடைந்து ஓடிவிடும் மான்கள் சிறிதும் அஞ்சாமல் அவரை நோக்கி வருகின்றன. தான் கொண்டு வந்திருந்த மூட்டையைப் பிரித்து அதிலிருந்த காய்கறிகளை அவற்றுக்குச் சாப்பிடக் கொடுக்கிறார். அவையும் வயிறு முட்டச் சாப்பிடுகின்றன. இது தினமும் தொடர்கின்றது. இப்போது தினமும், குறிப்பிட்ட நேரம் வந்துவிட்டால் அந்த மான்கள் அவரை எதிர்பார்த்து உணவுக்காகக் காத்திருக்கின்றன.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇரக்கம், மனிதர்களின் இயற்கையான குணாதிசயங்களில் ஒன்று. அந்த இரக்கமே, மனிதரல்லாத மற்ற உயிரினங்களுக்கு உணவு கொடுத்து உதவும் பழக்கத்தையும் தூண்டுகிறது. ஆனால், அது சரியா இரக்கம் காட்டுவதன் மூலம், அவற்றின் வாழ்வியலை வளமையாக்குகிறோமா மேலும் ஆபத்தைத்தான் ஏற்படுத்துகிறோமா\nமலைப் பிரதேசங்களில் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக, `விலங்குகளுக்கு உணவு கொடுக்காதீர்கள்' என்ற வாசகத்தை வனத்துறை திரும்பும் இடமெல்லாம் வைத்திருக்கிறது. `ஏன் கொடுக்கக் கூடாது அக்கறை இருப்பதால்தானே கொடுக்கிறேன்' என்ற எண்ணம்தான் பலர் மனதிலும் எழும். இன்னும் பலர் அந்தப் பலகையையே கண்டுகொள்ளாமல் சென்றுவிடுகின்றனர்.\nமனிதர்கள் ஏன் விலங்குகளுக்கு உணவு கொடுக்கிறார்கள்\nஅதற்குப் பல காரணங்கள் உண்டு. பூங்காக்களில், பொது இடங்களில், வீட்டுப் பின்புறங்களில் என்று பல்வேறு இடங்களில் விலங்குகளுக்கு மக்கள் உணவு கொடுக்கிறார்கள். நாம் உணவு கொடுக்கவில்லையென்றால் அவை மிகவும் கஷ்டப்படும் என்ற எண்ணம் பலர் மனதிலும் உண்டு. சிலர், காட்டுயிர்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம் தங்களை இயற்கையோடு நெருக்கமானவர்களாக உணருகிறார்கள். சிலர், காட்டுயிர்களுக்கு உதவ வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு அதைச் செய்கிறார்கள். இன்னும் சிலர், காட்டுயிர்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம், அவற்றிடம் நெருக்கமாவதன் மூலம் மற்றவர்களின் கவனத்தைத் தம்மீது ஈர்ப்பதை விரும்புகிறார்கள்.\nமுதலில், காட்டுயிர்கள் மற்றும் வளர்ப்பு உயிரினங்களுக்கு இடையேயுள்ள வேறுபாடுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வளர்ப்பு உயிரினங்கள் முழுக்க மனிதர்களையே சார்ந்து வாழ்பவை. காட்டுயிர்கள் அப்படியல்ல. மனிதர்களிடமிருந்து பிரிந்து சுயமாக வாழ்பவை. அப்படிப்பட்ட வாழ்வியல் அமைப்பைக் கொண்டவற்றை நம் பக்கம் இழுப்பதால் அவை பல சிக்கல்களைச் சந்திக்கின்றன.\nஅந்தச் சிக்கல்களில் மிக முக்கியமானது, சார்பு நிலை. காட்டுயிர்களுக்கு, தொடர்ந்து மனித உணவைக் கொடுத்துக் கொண்டேயிருப்பதால் அவை உணவுக்காக நம்மையே சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். இயற்கையான உணவைச் சுயமாகத் தேடி உண்ணும் பழக்கமுடைய காட்டுயிர்கள், தம் இயல்பான வாழ்வியலிலிருந்து திரிந்து மனிதச் சார்பு வாழ்க்கைமுறைக்கு மாறுகின்றன. அது அவற்றுக்கு மட்டுமன்றி, மனிதர்களுக்கும் சிக்கலை உண்டாக்கும்.\nமேலே குறிப்பிட்ட முதல் சம்பவத்தில், குரங்குகளுக்கு உணவு கொடுக்கச் சென்ற மனிதர் வேறு வழியின்றித் தன் கூடையையே குரங்குகளிடம் கொடுத்துவிட்டதைச் சொன்னேனல்லவா அதைப் பார்ப்பவர்களுக்கு, குரங்குகள் அட்டூழியம் செய்வதாகவே தோன்றும். உண்மையில் அப்படியல்ல. அவரிடம் மேற்கொண்டு பேச்சு கொடுத்தபோது, அவர் அங்கு அடிக்கடி வந்து இப்படி உணவு கொடுப்பது தெரியவந்தது. அவர் மட்டுமன்றி, அந்தப் பகுதிக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளும் இப்படி உணவு கொடுக்கிறார்கள்.\nஅமைதியாக மரங்களில் காய், கனிகளைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த குரங்குகள், சுவையூட்டப்பட்ட மனித உணவுப் பண்டங்களின் ருசியால் ஈர்க்கப்படுகின்றன. அந்த உணவைக் கைப்பற்றுவதற்காக அவற்றுக்குள்ளேயே சண்டை வருகிறது. கூட்டத்திலிருந்த அமைதியும் ஒற்றுமையும் சீர்குலைகிறது. அதோடு, அந்த உணவு இன்னும் வேண்டுமென்ற வேட்கை அவற்றுக்குள் உருவாவதால், அதைத் தேடி மனிதர்களை அணுகுகின்றன. அவர்கள் கொடுக்காத பட்சத்தில், பறிக்க முயல்கின்றன அல்லது அங்கு சுற்றியிருக்கும் வீடுகளில் புகுந்து அந்த உணவை எடுக்க முயல்கின்றன.\n\"பாலூட்டிகளுக்கு உணவு கொடுப்பது கண்டிப்பாகக் கூடாது. பறவைகளைப் பொறுத்தவரை, அது பறவை வகைகளைப் பொறுத்து மாறுபடும்.\nநிலைமை கைமீறிப் போகும்போது, குரங்குகளின் அட்டூழியம் தாங்கவில்லை என்றுகூறி அவற்றை இடம் மாற்றுகிறோம், எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கக் கருத்தடை ஊசி போடுகிறோம். ஆரம்பத்தில் நாமே அவற்றை நம் உணவுக்குப் பழக்கப்படுத்திவிட்டு, பின்னர் அதனால் ஏற்படும் எதிர்வினைகளுக்கும் அவற்றையே குற்றவாளிகளாக்கி தண்டனையும் கொடுத்துவிடுகிறோம்.\nஇவை மட்டுமன்றி, மனித உணவு காட்டுயிர்களுக்கு அவ்வளவு உகந்ததல்ல. அவற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை நாம் கொடுக்கும் துரித உணவுகள் வழங்காது. அதனால், பலவீனமான, நோய்த்தொற்றுகளுக்கு எளிமையாகப் பாதிக்கக்கூடியவையாக அவை மாறுகின்றன. இவைபோக, மனித உணவுகளுக்காகச் சாலைக்கு வரும் காட்டுயிர்கள் விபத்துக்குள்ளாகும் ஆபத்துகளும் அதிகம்.\nஇரண்டாவது சம்பவத்தில், ஒருவர் மான்களுக்கு உணவூட்டுவதைப் பார்த்தோம். மான்கள், மிகவும் உணர்வுபூர்வமானவை. எந்நேரமும் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டிருக்கும். சிறிய ஓசை கேட்டாலும் சுதாரித்துக்கொள்ளும் திறன் கொண்டவை. அப்படியிருந்தாலன்றி, அவற்றால் வேட்டையிலிருந்து தப்பித்து உயிர் வாழ முடியாது. மனிதர்கள்மீது இயல்பாகவே இருக்கின்ற அச்ச உணர்வு விலகும்போது, அவை மனிதர்களை நெருங்கும்போது அந்தத் திறன்களை இழக்கின்றன. அதனால், வேட்டை போன்ற அபாயங்களிலிருந்து தப்புவது சிக்கலாகும். அதோடு மனிதர்களுடைய உணவு மான்களுக்கு உகந்தது கிடையாது. அவற்றைச் சாப்பிடுவதால், அவை பல நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகலாம்.\nமான்களுக்கு உணவு கொடுப்பது தவறு\nஇவற்றையும் தாண்டி, மான்கள், குரங்குகள் போன்ற காட்டுயிர்களின் வாழ்வியலே சிதையலாம் என்கிறார் ஊர்வன ஆய்வாளர் ரமேஷ்வரன். அவரிடம் பேசியபோது, \"மற்ற உயிரினங்களையும் தம்மைப்போலவே மனிதர்கள் கருதுவதுதான் இதற்குக் காரணம். நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் இதைச் செய்கிறார்கள். நம்மைச் சுற்றியே பறவைகள், குரங்குகள் என்று பல காட்டுயிர்கள் வாழ்கின்றன. அ��ற்றுக்கெல்லாம், நாம் உணவு கொடுத்துதான் காப்பாற்ற வேண்டுமென்ற அவசியம் இங்கில்லை.\nஒட்டகச் சிவிங்கிகளுக்குக் கழுத்து முதலில் சிறியதாகத்தானிருந்தது. அவற்றுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படவே, அதைப் பூர்த்தி செய்துகொள்ளக் காலப்போக்கில் உயரமான மரங்களிலிருந்தும் சாப்பிடக்கூடிய வகையில் கழுத்து நீளமாகித் தகவமைத்துக்கொண்டன. பற்றாக்குறை ஏற்படும் காலங்களில், காட்டுயிர்கள் உயிர்த்திருக்கத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்கின்றன. நாம் உணவு கொடுத்துப் பழக்கினால், அவற்றின் சுயச் சார்பு, திறன் அனைத்துமே மழுங்கும். அது மிகவும் ஆபத்தானது. பறவைகளை, காட்டுயிர்களை, பாலூட்டிகளைப் பாருங்கள், ரசியுங்கள். அதிகபட்சம் அருந்த நீர் வையுங்கள். ஆனால், உணவு கொடுத்துப் பழக்காதீர்கள். அது நன்மையைவிடத் தீமையைத்தான் அவற்றுக்கு அதிகமாகச் செய்யும்\" என்று கூறினார்.\nகாட்டுயிர்கள் மட்டுமன்றி பறவைகளுக்கும் இது பெரும்பாலும் பொருந்தும். எங்கேனும் பார்க்கும்போதோ, அவ்வப்போதோ பறவைகளுக்கு உணவூட்டுவது தவறில்லை. ஆனால், தினமும் உணவு கொடுத்து அவற்றை அந்த உணவுக்குப் பழக்கப்படுத்துவது பெரிய விளைவுகளைக் கொண்டுவரலாம். இது பறவைகளைப் பொறுத்து மாறுபடும். உதாரணத்திற்குக் காகங்கள். காகம், பெரும்பாலும் மனிதர்களின் உணவைச் சார்ந்துதான் வாழ்கின்றன. இருந்தாலும், அவை மற்ற உணவுகளையும் தேடிச் செல்கின்றன. அதனால், அவற்றுக்குப் பெரிய பிரச்னைகள் ஏற்படவில்லை.\nஆனால், கிளி, புறா போன்றவை அப்படியல்ல. இவற்றுக்குத் தொடர்ச்சியாக உணவு கொடுத்துப் பழக்கி ஒரேயிடத்தில் இருக்க வைப்பதன் மூலம் அவற்றை ஓரிடத்தையே உணவுக்காக முழுதும் சார்ந்திருக்க வைக்கிறோம். பறவைகளின் எண்ணிக்கையிலும் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. உணவு அதிகமாகக் கிடைக்கும் இடங்களில் பறவைகளின் பெருக்கமும் அதிகமாக இருக்கும். உதாரணத்துக்கு புறாக்கள். புறாக்களுக்கு உணவு கொடுப்பதை, நம்மில் பலரும் ரசித்துச் செய்வோம். நகரங்களில் புறாக்களின் எண்ணிக்கை மற்ற பறவைகளைவிட அளவுக்கு அதிகமாக இருப்பதற்கு, மனிதர்கள் மூலம் அவற்றுக்கு எளிதில் உணவு கிடைப்பதும் ஒரு முக்கியக் காரணம்.\n\"எந்த விலங்காக இருந்தாலும், அவற்றின் இயல்பான வாழ்வியலைச் சீர்குலைக்காதவாறு, நமக்கும் பாதிப���பு ஏற்படாதவாறு உணவு கொடுத்தால் பிரச்னையில்லை. தொடர்ந்து கொடுக்கையில், அவை அந்த உணவையே தேடத் தொடங்கும். பின்னர், வீட்டுக்குள்ளும் தோட்டத்துக்குள்ளும் புகுந்து சாப்பிடத் தொடங்கும். அதற்குக் காரணம், நாம் பழக்கிவிட்ட உணவு முறைதான் என்பதை உணராமலே நாமும் அவற்றுக்குத் தண்டனை வழங்குவோம். மனிதர்களால் வளர்க்கப்படாத சுதந்திரமாகச் சுற்றித்திரியும் உயிரினங்களுக்கு உணவளித்தல் முறையன்று. சேவை மனப்பான்மையுடன், நல்லது செய்கிறோம் என நினைத்து உணவு வழங்குவது அவற்றிற்கு பெரும்பாலும் பாதகமாகவே முடியும்.\nநாளடைவில் அந்த உயிரினங்களையே நாம் 'தொந்தரவு செய்யும் உயிரினங்களாக' கருதவும் வாய்ப்பு உண்டு. பாலூட்டிகளுக்கு உணவு கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பறவைகளுக்கும் இது பொருந்தும் என்றாலும், அது பறவை வகை, எந்த மாதிரியான உணவை அவற்றுக்குக் கொடுக்கிறோம், எதற்காகக் கொடுக்கிறோம் என்பதையெல்லாம் பொறுத்தது. காகத்துக்கு உணவு வைப்பதுபோல் எப்போதாவது உணவு கொடுப்பதால் பெரிதாகப் பாதிப்பு இருக்காது என்றாலும், தொடர்ந்து உணவு கொடுத்தால் அது அவற்றின் வாழ்வியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதற்கு நேரடியான ஒரே பதில் இல்லை என்றாலும், உணவு வழங்குவதால் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பதைப் பற்றிய புரிதல் நம்மிடையே இல்லை. ஆகவே, உணவிடாமலேயே இருந்துவிடுவது நல்லது\" என்கிறார் பறவைகள் ஆய்வாளர் ப.ஜெகநாதன்.\nகாட்டுயிர்கள், இயற்கையோடு இயைந்து அமைதியான ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கின்றன. நம் கனவுகளைப் பறவைகளோடு ஒப்பிடக் காரணமே, அவை எங்கும் சுதந்திரமாகப் பறந்து செல்வதால்தான், அதிகம் பயணிப்பதால்தான். அவை சுதந்திரமாகப் பறக்கட்டும். சுயமாக வாழட்டும். காடுகளையே நம்பி வாழும் விலங்குகளுக்கு, அங்கே பாதுகாப்பாக வாழச் சில உள்ளுணர்வுகளும் திறன்களும் முக்கியம். அவற்றை நம்முடைய உணவூட்டல் பழக்கம் மழுங்கடித்துவிடும்.\nவிலங்குகளின் திறன்களை மழுங்கடிக்கும், பறவைகளின் பயணங்களுக்குத் தடை விதிக்கும் உணவூட்டல் பழக்கம் வேண்டாமே.\nதிருப்பதி திருமலையில் இரவில் உலவும் வனவிலங்குகள்... அபூர்வ புகைப்படங்கள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234491-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-01-20T18:37:01Z", "digest": "sha1:AOF2XMPPKE5BEXVMZANX5AKQRONI72XU", "length": 17880, "nlines": 244, "source_domain": "yarl.com", "title": "அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nஅதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\nஅதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\nஅதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\nNov 19, 2019 | 1:53 by புதினப்பணிமனை in கட்டுரைகள்\nசிறிலங்காவில் புதிய வாய்ப்பு ஒன்று உருவாகியிருக்கிற நிலையில், தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், தி ஹிந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம்.\nசிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், பிபிசி தமிழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\n”வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சிறுபான்மையினர் சஜித்திற்கு வாக்களித்திருந்த போதிலும் ஒட்டுமொத்தமாக சிறிலங்கா வாக்காளர்கள் கோத்தாபயவிற்கு வாக்களித்துள்ளனர்.\nஇந்த வெற்றியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஒரு புதிய யுகத்தை இவர் துவங்கி வைப்பாரா என்பதைப் பார்க்க வேண்டும்.\nதமிழ்த் தலைவர்கள் ஏற்கனவே ராஜபக்ச தரப்புடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், புதிய அதிபர் அதிகாரப் பகிர்வை ஒப்புக்கொள்வாரா என்பதுதான் முக்கியமான கேள்வி.\nஅதிகாரப்பகிர்வு போதுமானதாக இல்லை என்பது தமிழர்களுடைய குற்றச்சாட்டு.\nவரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அதிகாரப் பகிர்வு கிடைப்பது கடினம் என்றுதான் தோன்றுகிறது.\nஆனால், புதிய வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஆகவே தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும்.\nபுலிகள் இருந்த காலம் போல் இப்போது இல்லை. அவர்கள் இருந்தபோது பெரும் வன்முறை இருந்தது.\nஇப்போது தமிழர்கள் வன்முறையற்ற வழியில் போராடி தங்கள் வாய்ப்புகளைப் பெற முயல வேண்டும்.\nதேர்தலில் வெற்றி – தோல்வி என்பத�� சாதாரணமான விடயம்தான். தேர்தலில் தாங்கள் ஆதரித்த தரப்பு வெற்றிபெறவில்லை என்ற ஏமாற்றம் தமிழ் மக்களுக்கு இருக்கலாம்.\nஆனால், அதை ஏற்றுக்கொண்டு அவர்கள், அதிபருடன் பேசி கோரிக்கைகளை வைக்க வேண்டும்.\nசிறிலங்கா முழுவதுமாக சீனா பக்கம் நிற்கிறது என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட தோற்றம். அது உண்மையல்ல. தவிர, கோத்தாபய இந்தியாவோடு நெருக்கமாகவே தான் இருந்திருக்கிறார்.\nஆகவே, அவர் அதிபராக வருவதால் சிறிலங்கா – இந்திய உறவில் ஏதும் மாறாது. ஒரு வழக்கமான உறவே நீடிக்கும். உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும்.\nராஜீவ் காந்தி மரணத்திற்குப் பிறகு, இந்தியா தொடர்ந்து சிறிலங்கா அரசுடன் நெருக்கமாகத்தான் இருந்து வருகிறது. நரசிம்மராவ் துவங்கி, யார் பிரதமராக இருந்தாலும் இந்தக் கொள்கையில் மாற்றம் ஏற்படவில்லை.\nஆகவே கோத்தாபய அதிபராகியிருப்பதால் எதுவும் மாறிவிடாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.\nஆடு நனையுதென்று ஓநாய் அழுத்ததாம்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nInterests:வாசித்தல், இசை, விளையாட்டு, ...\nஇந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், தி ஹிந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம்.\nஇவர்களை மாதிரி மிகமிக மோசமான கயவர்களை, காடையர்களை உலகில் எங்குமே காண முடியாது\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nபோருக்கு முந்தை காலத்தில்.. ஈழத்தில்.. தமிழருக்கு தனிநாடு தான் தீர்வென்று எழுதித் திரிந்த இந்த வெங்காயம்.. ஹிந்தியப் படை வரவின் பின்.. போர்காலத்தில்.. புலிகளை அழித்தால் தீர்வென்று எழுதித் திரிந்த இந்த வெங்காயம்.. இப்போ.. அதிகாரப் பகிர்விற்கும்.. தமிழர்களைப் போராடச் சொல்கிறது. ஏனெனில்.. ஹிந்தியாவுக்கு இப்ப இலங்கைக்குள் பதுங்கி சீனாவை எதிர்கொள்ள மீண்டும்... தமிழர்களும்.. தமிழர்களின் பிரச்சனைகளும்.. அவர்களின் தன்னெழுச்சியும்.. கேடயமாகத் தேவைப்படுகிறது.\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nநான் அடிச்சால் தாங்க மாட்டாய்\nஅரச குடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினை மாதங்கி அருள்பிரகாசம் பெற்றுக்கொண்டார்\nதை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nகடந்த காலங்களில் எவ்வாறு இருந்தார்கள் எமன்பது முக்கி���மல்ல நிகழ்காலமும் எதிர்காலமுமே முக்கியம் ,என்னைப்பொறுத்தவரை சாதாரண பொதுமக்களே போராளிகளைவிட மேலானவர்கள் இந்த போராட்டத்தில் பொருளாதார தடை காலகட்டத்திலும் உணவு , மருந்து மற்றும் சாதாரண அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் துன்பப்பட்டவர்கள் , போரில் உயிர் , அவயங்களையும் இழந்தார்கள் யாராவது கூறுங்கள் போராளிகள் இந்த சாதாரண மக்களைவிட எந்த வகையில் சிறந்தவர்கள் என்று எதற்காக முன்னாள் போராளிகள் என்றால் காவடி தூக்குகிறார்கள் எதற்காக முன்னாள் போராளிகள் என்றால் காவடி தூக்குகிறார்கள் ஏற்கனவே ஒரு அம்மையார் பதவி கிடைத்தவுடன் அவர் யார் என்று தெரியாது என்று சொன்ன ஒரு பெரியவடன் கடுமையாக நடந்து கொண்டார், மக்களுக்காகப்போராடுகிறோம் என்பதெல்லாம் சரி அனால் அதனை உண்மையில் நடைமுறைப்படுத்தவேண்டும்.\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nஉங்களது குற்றச்சாட்டுக்கு மீரா பதில் தருவார் என நினைக்கின்றேன் எனக்கென்று ஒரு பார்வையும் தெளிவும் இருக்கிறது அதன்படி அடுத்த தலைவர்களுக்கு முன்னாள்கள் என்ற அடைமொழி தேவையற்றது அவர்கள் தம்மை மக்களிடையே இனித்தான் நிரூபிக்கணும் முன்னையைவிட அதிகமாக...\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 1 hour ago\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nமீரா நல்லவர் கெட்டவர் என்பதுவோ அல்லது மீரா அவ்வாறு கூறினார் என்பதோ அல்ல விடயம். கைக்கூலி என்கின்ற சொல்லுக்குப் பதிலாக வேறு சொற்பிரயோகம் செய்திருக்கலாம் என்பதுதான் நான் கூற விரும்பியது. மற்றும், நாங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவோம் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும் என்பதும் நியாயமானது அல்ல. கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள் நான் கூறுவதிலுள்ள உண்மை புரியும்.\nஅதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-review/pattaz-review/60994/", "date_download": "2020-01-20T18:24:38Z", "digest": "sha1:U4HIQLTCQJSUHC2DGDWCQV3UJJG7LUF5", "length": 9973, "nlines": 88, "source_domain": "cinesnacks.net", "title": "பட்டாஸ் - விமர்சனம் | Cinesnacks.net", "raw_content": "\nபடத்தின் நாயகன் தனுஷ் ஒரு குப்பத்து பகுதியில் வாழ்ந்து வருகிறார். சின்ன சின்ன திருட்டுகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் தனுஷ். நாயகன் தனுஷ் வசிக்கும் அதே பகுதியில் வசித்து வருகிறார் மெஹரின் பிர்சாடா. நாயகி அதிகமாக சம்பாதிப்பதால் அந்த ஏரியாவிலேயே அதிகமாக அராஜகம் பண்ணி வருகிறார். இவருடைய ஆட்டத்தை அடக்க திட்டம் போடுகிறார் தனுஷ். அவர் எங்கு வேலை செய்கிறார் என்பதை அறிந்து கொள்ள முனைகிறார் நடிகர் தனுஷ். கிக் பாக்ஸிங் கிளப் ஒன்றில் நாயகி மெஹரின் பிர்சாடா பணிபுரிவதை தெரிந்து கொள்கிறார். இந்த கிக்பாக்ஸிங் கிளப்பை நவீன் சந்திரா நடத்திவருகிறார்.\nகிக் பாக்ஸிங் கிளப்பிற்கு செல்கிறார் நடிகர் தனுஷ். அங்கே இருக்கும் பொருள்களை திருடி அந்த பழியில் நாயகி மெஹரின் பிர்சாடாவை சிக்க வைக்கிறார் தனுஷ். இதனால் மெஹ்ரினின் வேலைக்கு ஆபத்து வருகிறது. ஒரு கட்டத்தில் தனுஷிடம் கிக் பாக்ஸிங்கில் இருக்கும் சர்ட்டிபிகேட் ஒன்றை எடுத்து வரும்படி மெஹ்ரின் உதவி கேட்க, அவரும் அங்கு செல்கிறார்.\nஇந்நிலையில் ஜெயிலில் இருந்து வரும் சினேகா கிக் பாக்ஸ் கிளப்பின் உதவியாளர் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார். அப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இந்த தீ விபத்தில் இருந்து சினேகாவை காப்பாற்றுகிறார் தனுஷ். தனுசை பார்த்த சினேகா அதிர்ச்சி அடைகிறார்.\nதனுஷை பார்த்த சினேகா ஏன் அதிர்ச்சி அடைந்தார் நவீன் சந்திராவை ஏன் கொலை செய்ய முயற்சி செய்தார் நவீன் சந்திராவை ஏன் கொலை செய்ய முயற்சி செய்தார்\nபடத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார் நடிகர் தனுஷ். தந்தை மகன் என்று நடிப்பில் வித்தியாசத்தை காட்டி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளார் தனுஷ். முதற்பாதியில் கலகலவென்று நகைச்சுவையில் அசத்தி இருக்கும் நடிகர் தனுஷ் படத்தின் இரண்டாம் பாதியில் அடிமுறை என்னும் தற்காப்புக் கலையை சொல்லித்தரும் ஆசானாக ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளார்.\nசினேகா தனது நடிப்பில் மட்டுமல்லாமல் சண்டைக் காட்சியிலும் அசத்தியுள்ளார்.\nமற்றொரு நாயகி மஹரின் பிர்சாடா கொடுத்த வேலையை கனகச்சிதமாக செய்துள்ளார். அழகு பதுமையாக வந்து செல்கிறார். முனீஸ்காந்த்தின் காமெடி படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. நவீன் சந்திராவின் வில்லத்தனம் ரசிகர்களை மிரள வைக்கிறது.\nஅடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில் குமார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். நம��மிடம் இருந்து தோன்றிய கலைகள் பிரிந்து வேறொரு பெயரில் உருவாகி பிரபலமாகி இருக்கிறது. நம்மிடம் இருக்கும் கலையை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை சொல்லிய இயக்குநரை பாராட்டியே ஆக வேண்டும்.\nவிவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது.\nஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் ஓம் பிரகாஷின் கேமரா சிறப்பாக விளையாடி இருக்கிறது.\nமொத்தத்தில் பட்டாஸ் சிறப்பான வெடி.\nNext article மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு →\nஅரண்மனை பாகம் – 3 மார்ச்சில் படப்பிடிப்பு ஆரம்பம் நாயகனாக நடிக்க ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை\nலீக் ஆன விஜய்யின் புதிய தோற்றம் – சமூக வலைதளங்களில் வைரல்\nஇரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்குள் வந்ததால் தமிழக அரசு விருது கொடுக்க யோசிக்கிறது - அமீர்\nதற்காப்பு கலை எனக்கு நிஜ வாழ்க்கையில் தைரியத்தை கொடுத்தது - அமலாபால்\nவிஜய்யுடன் நடிக்க விரும்பும் தெலுங்கு முன்னணி நடிகர்\nவிஜய்சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியீடு\nபட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் - படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅரவிந்த்சாமியின் எம்ஜிஆர் லுக் - தலைவி படக்குழுவினர் வெளியிட்டனர்\nவெப் தொடரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nமாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://missthenmozhi21.blogspot.com/2015/04/5_24.html", "date_download": "2020-01-20T18:01:47Z", "digest": "sha1:OBE6Y3W6EZVZE3STNLMQKX5QMLN5Z4Y5", "length": 74638, "nlines": 663, "source_domain": "missthenmozhi21.blogspot.com", "title": "ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி : இளம்பெண் சித்திரவதை 5", "raw_content": "\nகொஞ்ச நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் இருந்தோம். நிசப்தம் சூழ்நிலையை மேலும் அச்சமூட்டுவதாக மாற்றியது. காவல்காரியின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை புரிந்துகொள்ள இயலவில்லை.\nஎன் வாழ்க்கை இப்போது ஒரு மலை முகட்டில் வந்து நின்றுவிட்டது. ஒன்று .. என்னைத் துரத்தி வரும் காம மிருகத்துக்கு இரையாக வேண்டும். அல்லது மலை உச்சியில் இருந்து குதித்து உயிர் இழக்க வேண்டும்.\nசித்ரவதைகளை தீரத்துடன் எதிர்கொள்ள வேண்டும். அல்லது அவனுக்கு பணிந்து சுங்கின் படுக்கையை நான் அலங்கரிக்கவேண்டும். இதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. ஒரு இளம்பெண்ணுக்கு இதைவிட கொடூரமான முடிவு இருக்க முடியாது.\nஎன்னை சுங் தீண்டிய இடங்களில் யாரோ மலத்தை அள்ளி பூசியதுபோல அறுவெறுப்பாக இருந்தது. அவனது மனைவியைப் போல சர்வ சுதந்திரமாக என் மேனியை அவன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தானே.. காவல்காரி மட்டும் வராவிட்டால் இன்னேரம் என்னென்ன நிகழ்ந்திருக்குமோ..\nஅமைதிச் சுவரை, உரையாடல் என்னும் சுத்தியல் கொண்டு காவல்காரி உடைத்தாள். எனக்கும் அது தேவையாக இருந்தது. இல்லாவிட்டால் மனம் எங்கெங்கோ தேவையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும்.\nசிரமப்பட்டு தலையைத் திருப்பி காவல்காரியின் முகத்தைப் பார்க்கும்போது எனக்கு அவமானமாக இருந்தது.என் அருகில் சுங் படுத்துக்கொண்டு செய்த அட்டூழியங்களைப் பார்த்திருப்பாளோ.. பழிகாரி.. இவள் மட்டும் என்னைக் கட்டிப்போடாமல் இருந்திருந்தால், நான் போராடியிருப்பேன். அதன் விளைவாக உயிரை இழக்க நேர்ந்தாலும் நிம்மதியாக என் அன்னையிடம் போயிருப்பேன்.\n நாங்கள் வெறும் அம்புகள்.. ஏவும் இடத்தில் பாய்வதைத்தவிர வேறு எதுவும் செய்ய இயலாது. இவ்வளவு அழகும், சந்தனச் சிலை போன்ற உடலமைப்பும் கொண்ட உங்களை நான் முதன்முதல் பார்த்தபோதே தெரிந்துகொண்டேன். உங்கள் வாழ்வு மிகவும் கொடூரமான பகுதிக்கு வந்துவிட்டதென்று. இந்த அவலம் உங்களுக்கு நேர்ந்திருக்கக் கூடாது. இப்போதும் நான் உங்களுக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால்.. சுங்கின் விருப்பத்துக்கு இணங்கி விடுங்கள். பண்பாடு, கலாச்சாரம் என்றெல்லாம் வீணாக யோசித்து குழம்பாதீர்கள். அவை எதுவும் உங்களைக் காப்பாற்றப் போவதில்லை. யோசியுங்கள்.\n\"ஓ.. உன் கடமையில் நீ கண்ணாக இருக்கிறாயா.. என்னை சம்மதிக்க வைக்கும் பொறுப்பை நிறைவேற்றி உன் தலைவனிடம் நல்ல பெயர் வாங்க நினைக்கிறாய். அதற்கு விலையாக என் தன்மானத்தை அவன் காலடியில் வைக்க வேண்டும். அப்படிப்பட்ட இழிநிலைக்கு ஆளாவதைவிட உயிரை விட்டுவிடுவேன்.\" ஆத்திரமும், கையாலாகாத்தனமும் என்னை ஆக்கிரமித்து, என் குரல் தழுதழுத்தது.\n\" உமாஜி.. நடப்பு நிலை அறியாமல் பேசாதீர்கள். இங்கு வந்து உங்களை யாரும் மீட்க இயலாது. வரும்போது ஒரு ஆற்றைப் பார்த்திருப்பீர்கள்.. அதற்கு அக்கரை இந்திய எல்லை. நாம் இருப்பது, பர்மா எல்லை. இந்திய ராணு���மோ, போலீசோ ஆற்றைக் கடப்பதற்குள் நாங்கள் தப்பிவிடுவோம். ஆகவே யாரும் ஹீரோ போல வந்து உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று எண்ணாதீர்கள்.\"\n\"போகட்டும். நான் உயிரை விட்டாலும் விடுவேனே தவிர, உங்கள் நோக்கத்துக்கு சம்மதிக்க மாட்டேன். \"\n\"அய்யோ உமாஜி.. சின்னக் குழந்தை போல பேசுகிறீர்களே.. இது என்ன சினிமாவா.. வில்லன் உங்கள் புடவையை இழுத்தவுடன் நீங்கள் மயங்கி விழுந்து சாவதற்கு.. நிதர்சனம் மிகக் கொடூரமானது.அவர்கள் சரியான தொழில்முறை கேடிகள். நடப்பவை எதுவும் நம் கட்டுப்பாட்டில் இருக்காது.\"\n என் சம்மதம் இல்லாமல் உங்கள் ஆள் என்னைத் தொடமுடியாதென்று.. பின்னர் எப்படி என் விருப்பம் இல்லாமல் அவன் என்னை .. என்னை.. \" அதற்குமேல் சொல்ல முடியாமல் என் பெண்மை தடுத்தது.\n\" ஆமாம் உமாஜி.. அப்படி ஒரு சிக்கல் சுங்குக்கு இருக்கிறது. ஆனால் ஆட்களை பணிய வைப்பதில் சுங் கைதேர்ந்தவன். உங்கள் உடலையோ, மனதையோ, அல்லது இரண்டையுமோ சித்ரவதை செய்து, உங்கள் வாயாலேயே சம்மதம் என்று சொல்ல வைப்பான். உங்களை மனச்சிதைவு அடையவைத்து அரைப் பைத்தியமாக்குவான். இதுவரை நீங்கள் படித்தே இருக்காத சித்ரவதை வழிமுறைகள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றாக உங்கள் மீது பிரயோகிப்பான். கூடவே உங்களின் சிந்திக்கும் திறனைச் செயலிழக்க வைத்து, தனக்கு இரையாக்கிக் கொள்வான். இதற்குள் நீங்கள் நடைப்பிணமாகி விடுவீர்கள். உங்கள் வாழ்வில் வலிகளையும், அவமானங்களையும் அறிந்திராதவர்போல் தோன்றுகிறீர்கள். வேண்டாம் உங்களுக்கு இந்த வேதனை. உங்களை என் சகோதரியாக நினைத்து சொல்கிறேன். சம்மதித்து விடுங்கள். \"\n\" உன் ஆலோசனையை நான் கேட்பதாக இல்லை.. இருந்தாலும் எனக்கொரு சந்தேகம். என்னை சுவைத்துவிட்டு, மறுநாளே என்னை உன் தலைவன் அனுப்பிவிடுவானா.. அது நிகழக்கூடியதா..\n\" அனுப்ப மாட்டான்.. தெரியும்.. ஆனால் உங்கள் மீதான அடக்குமுறைகள் குறையும். நீங்களும் கொஞ்சம் இணக்கமாக நடந்துகொண்டால், சில சலுகைகளும் தருவான். சரியான சந்தர்ப்பம் வாய்க்கும்போது, நானே உங்களை தப்புவிக்கிறேன். என்னை நம்புங்கள். அதுவரை விவேகமாக நடந்துகொள்ளுங்கள்..\"\n\"அவன் என்றைக்கு ஏமாறுகிறானோ, அதுநாள்வரை அவனுடன் படுக்கச் சொல்கிறாய். அவ்வளவு கேவலப்பட்டு என் உயிரைக் காப்பாற்றி நான் என்ன செய்யப்போகிறேன். ஒருவேளை தப்புகிறேன் என்றே வ��த்துக்கொள்.. பிறகு நான் என்ன செய்யமுடியும்.. ஒருவேளை தப்புகிறேன் என்றே வைத்துக்கொள்.. பிறகு நான் என்ன செய்யமுடியும்.. எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், என் கணவருடன் புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமா.. எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், என் கணவருடன் புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமா.. அது முடியுமா.. என் கணவர் அதையெல்லாம் மறந்து பெருந்தன்மையுடன் என்னை ஏற்றுக்கொண்டாலும், என்னால் மனம் ஒன்றி அவருடன் குடும்பம் நடத்த முடியுமா.. அது இன்னும் சித்ரவதை ஆகிவிடுமே.. அது இன்னும் சித்ரவதை ஆகிவிடுமே.. அவமானப்பட்டு வாழ்வதா.. அவஸ்தைப்பட்டு சாவதா என்றால் நான் நூறு மடங்கு துன்பத்தையே தேர்ந்தெடுப்பேன்.\"\n\"உமாஜி.. நீங்கள் நடக்கப்போவது தெரியாமல் பேசுகிறீர்கள்.. இன்று உள்ள நிலையில் உங்கள் மனம் உடலை ஆட்சி செலுத்துகிறது. நாளையோ, பின்னரோ துடிதுடிக்கப்போகும் உங்கள் உடல், மனதை ஆக்கிரமித்து, பணியவைக்கும். அப்போது பாதிக்குமேல் நீங்கள் சேதமுற்று இருப்பீர்கள். அவ்வாறு துன்புற்று நீங்கள் எடுக்கப்போகும் முடிவை இப்போதே எடுத்துவிடுங்கள் என்றுதான் நான் சொல்கிறேன்.\"\n\" நடக்காது.. என் மனம் சொல்வதைத் தான் என் உடல் எப்போதும் செய்யும்.. அதில் மாற்றமே இல்லை.. இருக்காது..\"\n___ ஆனால் என் உடல் தாங்கமுடியாத அளவு துன்பம் அனுபவித்து, நரம்பின் ஒவ்வொரு மில்லிமீட்டரும் வலியை உணர்ந்து, இனியும் தாங்கமுடியாது என்ற எல்லையில், உடல் மனதுக்கு கட்டளையிடும் நேரமும் வந்தது.\nபடுபாவி சுங் கேள்வியெழுப்பிக்கொண்டே வந்தான். என்னதான் நான் துணிவாகப் பேசினாலும் அவனைப் பார்த்தவுடன் அடிவயிற்றில் சிலீர் என்னும் உணர்வு ஏற்பட்டது. கொடூரமான அரக்கனின் பிடியில் சிக்கித் தவிப்பதுபோன்ற திகில் மனதில் பரவி, என் சப்தநாடியையும் முடக்கியது. நான் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தேன்.\n\"இதுவரை ஒன்றும் முடிவு சொல்லவில்லை காம்ரேட்..\" காவல்காரி பூடகமாகப் பதில் சொன்னாள்.\n\"யோசிக்கட்டும்.. யோசிக்கட்டும்..\" இருக்கையை நான் கட்டப்பட்டு கிடந்த கட்டிலருகே இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தான்.\n\"அய்யோ.. ஏன் இங்கு உட்காருகிறான்..\n\"உமாஜிக்கு உண்ண ஏதும் கொடுத்தாயா காம்ரேட்..\n\"உன் உபசாரத்துக்கு நன்றி.. எதுவும் தேவையில்லை..\"\n நெருப்புக் கண்களால் எரித்துவிடுவீர்கள் போலிருக்கிறதே.. காலையில் எதுவும் சிற்றுண்டி அருந்தியிருப்பீர்கள்.. இப்போது மாலை ஆறு மணி.. இன்னும் நீங்கள் பச்சைத் தண்ணீர்கூட அருந்தவில்லை.. எங்கள் விருந்தினர் அப்படி பட்டினி கிடப்பது சரியல்ல.. அதிதி தேவோ பவந்து.. காலையில் எதுவும் சிற்றுண்டி அருந்தியிருப்பீர்கள்.. இப்போது மாலை ஆறு மணி.. இன்னும் நீங்கள் பச்சைத் தண்ணீர்கூட அருந்தவில்லை.. எங்கள் விருந்தினர் அப்படி பட்டினி கிடப்பது சரியல்ல.. அதிதி தேவோ பவந்து..\nசுங் நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பான் போலிருக்கிறதே.. எதிரி மூர்க்கனாக மட்டும் இருந்தால் அறிவால் வெல்லலாம்.இவன் நன்கு கற்றவனாகவும் அறிவாளியாகவும் தென்படுகிறானே.. என்ன செய்வது..\nஎன் உள்ளம் பலவாறு சிந்தித்தது. எவ்வளவு அறிவாளியாக பலசாலியாக இருந்தாலும், அவனிடமும் முட்டாள்தனமும், பலவீனமும் நிச்சயம் இருக்கும் என்ற தியரி நினைவுக்கு வந்தது. இவன் பலவீனம் அறியவேண்டும். என் மூளை கணக்குப் போட்டு சொன்னது.. \" காத்திரு உமா.. நம்பிக்கை இழக்காதே.. \n\" அட.. சாத்தான் வேதம் ஓதும் என்று கேள்விப்பட்டதுண்டு. அதிதி தேவோ பவந்து\" என்று வேதம் ஓதும் சாத்தானை இப்போதுதான் பார்க்கிறேன்..\n\"ஹா.. ஹா.. சபாஷ் உமாஜி.. நீங்கள் இருக்கும் நிலையிலும் உங்கள் கிண்டலும் கேலியும் குறையவில்லையெனத் தோன்றுகிறது. போகட்டும்.. என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்.. நீங்கள் இருக்கும் நிலையிலும் உங்கள் கிண்டலும் கேலியும் குறையவில்லையெனத் தோன்றுகிறது. போகட்டும்.. என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்..\n\"வெரிகுட்.. நீங்கள் புத்திசாலி.. அதை உங்கள் வாயாலேயே சொல்லுங்கள்.. காது குளிரக் கேட்கிறேன்.. என் வாழ்வு இலட்சியம் இன்று நிறைவேறப் போகிறது.. ம்ம்ம் உங்கள் தேனினும் இனிய குரலில் அந்த முடிவை வெளியிடுங்கள்..\nசுங் சிரிப்புடன் என் பதிலை எதிர்பார்க்க, நான் மனதுக்குள் ஒரு சிறிய முன்னோட்டம் நடத்தி, பின்னர் கூறினேன்...\n\" நான் சொல்லுவதைக் கவனமாகக் கேள்.. என் கணவர் ஆறடி உயரம். என்னை விட 3 அங்குலம் அதிகம். படிப்பிலும் அவர் என்னைவிடச் சிறந்தவர். அமெரிக்க பல்கலைக் கழகமே அவருக்கு முனைவர் பட்டம் கொடுத்திருக்கிறது. அவர் எங்கு சென்றாலும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். பண்பிலும் சிறந்தவர். அவர் மனைவியானாலும் என் உணர்வும், சம்மதமும் அறிந்துதான் தொடுவார். அப்படிப்பட்ட ���ிம்மம் ஆட்சி செய்த இடம் எனது உடல். ராணுவத்துக்கும் போலீசுக்கும் பயந்து, சுண்டெலிபோல அற்ப வாழ்க்கை நடத்துபவன் நீ. ஒரு பயந்தாங்கொள்ளி கூட்டத்தை மிரட்டி கையில் போட்டுக்கொண்டு வீரனாகப் பார்க்கிறாய். ஐந்தடி உயரம் கூட இல்லாத நீ,.. பேருக்கு முகத்தில் நாலைந்து முடியை வளர்த்துக்கொண்டு மீசை என்று முறுக்கித் திரியும் நீ.. சப்பை மூக்கையும், இடுங்கிய கண்ணையும் வைத்துக்கொண்டு ஒரு பேரழகியான என்னை அனுபவிக்க ஆசைப்படுகிறாய்.\nஅனுபவிப்பது என்றால் என்ன.. நானும் உன் மேல் ஆசை கொள்ள வேண்டும்.. முன் விளையாட்டுகளில் எத்தனையோ வகை.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாய் செய்து முடித்து, நீ என்மீது படரும்போது, நானும் உன்னைக் கட்டித் தழுவ வேண்டும். உன் தாளகதிக்கு இயைந்து கொடுக்க வேண்டும்.. உன் காது மடல்களைக் கவ்வ வேண்டும்.. என் கால்களால் உன் உடலைப் பின்னிக் கொள்ள வேண்டும்.. உன் தலை முடியைப் பிடித்து விளையாட வேண்டும்.. உன் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, நான் சொக்கித் துடிக்க வேண்டும்.. இருவருமே ஒரே நேரத்தில் உச்சம் அடையவேண்டும்.. நான் உன் நெற்றியில் ஒரு முத்தத்தைப் பதித்து ,\" இப்படி ஒரு இன்பத்தைத் தந்த உனக்கு கோடானு கோடி நன்றி..\" என்று சொல்லாமல் சொல்லி படுக்கையில் துவண்டு விழவேண்டும். இன்ப மயக்கத்தில் நான் நினைவிழக்க, நீ உன் ஆண்மை குறித்து பெருமை கொள்ள வேண்டும்.. இதுதான் நாங்கள் அனுபவித்த இல்லற உறவு.\nஅப்பேர்ப்பட்ட உறவுக்கு தகுதி இருக்கிறதா உன்னிடம்.. எந்த விஷயத்தில் நீ சிறந்தவன்.. எந்த விஷயத்தில் நீ சிறந்தவன்.. இடுப்பில் துப்பாக்கியும், ஏவலுக்கு ஆள் பலமும் இருந்தால் போதுமா.. இடுப்பில் துப்பாக்கியும், ஏவலுக்கு ஆள் பலமும் இருந்தால் போதுமா.. ஒரு பெண்ணை கையையும் காலையும் கட்டிப்போட்டு அவளிடம் அத்து மீறும் பேடி நீ.. சிங்கத்தின் இணையை சிறுநரி பெண்டாள முடியுமா.. ஒரு பெண்ணை கையையும் காலையும் கட்டிப்போட்டு அவளிடம் அத்து மீறும் பேடி நீ.. சிங்கத்தின் இணையை சிறுநரி பெண்டாள முடியுமா.. என்னை உன்னால் கொள்ள முடியாது.. கொல்ல வேண்டுமானால் செய்யலாம்.. சம்மதம் கேட்கும் ஆளைப் பார்.. ஆசைக்கும் ஒரு அளவு வேண்டும்.. உன் தகுதிக்கும், வீரத்துக்கும் இங்குள்ள அப்பாவிப் பெண்களை மிரட்டி உருட்டி அனுபவிக்கதான் உன்னால் முடியும். நான் மரணத்துக்கு அஞ்சுபவ���் அல்ல. உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள்.. என்னை உன்னால் கொள்ள முடியாது.. கொல்ல வேண்டுமானால் செய்யலாம்.. சம்மதம் கேட்கும் ஆளைப் பார்.. ஆசைக்கும் ஒரு அளவு வேண்டும்.. உன் தகுதிக்கும், வீரத்துக்கும் இங்குள்ள அப்பாவிப் பெண்களை மிரட்டி உருட்டி அனுபவிக்கதான் உன்னால் முடியும். நான் மரணத்துக்கு அஞ்சுபவள் அல்ல. உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள்..\n( இந்த இடத்தில் வாசகர்களுக்கு ஒரு ஐயம் எழும்.. கட்டில் சுகமே அறியாத கன்னி ஒருத்திக்கு இவையெல்லாம் எப்படித் தெரிந்ததென்று.. இதை எனக்கு அறியச் சொன்ன தோழி தொடர்பான சம்பவம் ஒன்றை பிறகு சொல்கிறேன்)\nநீளமாகப் பேசியதில் எனக்கு மூச்சு வாங்கியது. மெல்ல சுங்கை ஓரக்கண்ணால் பார்க்க, அவன் அடிபட்ட நாகமாகத் தெரிந்தான். இதுவரை யாரும் அவனிடம் இப்படி பேசியிருக்கவீலை போலும். அவமானம் தாங்க முடியாமல் துடித்தான். அருகில் நின்றிருந்த காவல்காரியை முறைக்க அவள் வேகமாக நழுவினாள். ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.. தீயைப் பொருத்த முடியாத அளவுக்கு, அவன் கரங்கள் நடுங்கின. மிகவும் டென்ஷன் அடைந்திருப்பதை மறைத்துக்கொண்டு பேசினான்..\n\"இதற்கெல்லாம் நீ வட்டியும் முதலுமாகப் பெற்றுக்கொள்ளப் போகிறாய் உமா.. நீ சொன்ன ஒவ்வொரு எழுத்தும் என் நினைவில் உள்ளது. அவற்றுக்கெல்லாம் உனக்கு தண்டனை உண்டு. உன் வாயாலேயே சம்மதம்.. சம்மதம் என்று கதற வைக்கிறேன் பார்.. உடலுறவுத் தருணத்தில் நீ என்னென்ன செய்வதாகச் சொன்னாயோ, அவ்வளவையும் என்னிடமும் செய்ய வைக்கிறேன்.. அதுவரை உன்னை உறவுக்கு அழைக்க மாட்டேன்.. ஆனால் உன்னை அணு அணுவாகத் துடிக்க வைப்பேன்.\"\n\"பார்க்கலாம்.. அப்படி நடந்து விட்டால் என் அக்குள் குழியில் எண்ணெய் விட்டு தீபம் ஏற்றுகிறேன்.. இது உறுதி..\" நானும் சவால் விட்டேன்.\n\" ஓ.. அப்படியா.. உன் அக்குள்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்.. எங்கே உன் அக்குள் சூடு தாங்குமா என்று பார்க்கிறேன்..\" தன் வாயிலிருந்த சிகரட் நெருப்பை என் மென்மையான அக்குளில் தேய்த்து அணைத்துக்கொண்டே சுங் சொன்னான்..\n\" ரோமங்களற்ற, சுருக்கங்களற்ற, மாசு மருக்களற்ற பளீர் அக்குள்கள்..\nவேதனையை பொறுத்துக்கொண்டு, கண்ணீருடன் சொன்னேன்..\nபோனவன் திரும்பிப் பார்த்து கேட்டான்..\n\"இல்லை.. நீ வர்ணித்தது போல அழகான அக்குள் என்னிடம் இன்னொன்று இருக்கிறது.. நீ அ���ையும் தீய்க்காமல் விட்ட*தற்காக..\nசுங் என்னை நெருங்கி, கன்னங்களில் பலம் கொண்டவரை வேகமாக மாறி மாறி அறைந்து சொன்னான்.. \"திமிர் பிடித்த கழுதை..\nபின்னர், காவல்காரியிடம் இரைந்தான்.. \" இந்த வினாடி முதல், இந்த பரத்தைக்கு தண்ணீர்கூட தரக்கூடாது..\nதாங்க முடியாத அவமானத்திலும், உடல் மற்றும் மனவேதனைகளிலும் நான் துடித்தேன். சுங் வெளியில் எங்கோ போய்விட்டான். காவல்காரி என் கண்ணீரைத் துடைத்து என்னைத் தேற்றினாள்.\n\"என்னை அடிக்கும் உரிமை சுங்குக்கு எப்படி வந்தது.. கையும் காலும் பிணைக்கப்பட்டு கிடக்கும் ஒரு பரிதாபத்துக்குரிய பெண்ணிடம், வெறித்தனத்தைக் காட்டும் இவன் ஒரு ஆண்மகனா.. கையும் காலும் பிணைக்கப்பட்டு கிடக்கும் ஒரு பரிதாபத்துக்குரிய பெண்ணிடம், வெறித்தனத்தைக் காட்டும் இவன் ஒரு ஆண்மகனா.. அழகை இரசிக்கத் தெரியாமல், சிகரெட்டால் சுட்டு தீய்க்கும் வக்கிர மனம் கொண்ட கோழை அவன்..\" விம்மல்களுக்கும், தேம்பல்களுக்கும் இடையே ஒருவாறாக சொல்லி முடித்தேன். காவல்காரி ஏற்கும் விதமாக மௌனம் காத்தாள்.\n\"உமாஜி.. உங்கள் உதடுகளை ஈரத்துணியால் துடைக்கட்டுமா.. தண்ணீர் கொடுத்தால் சுங் என்னை தண்டிப்பான். உங்களுக்கும் சிறுநீர் கழிக்கமுடியாமல் கஷ்டம் வரும். என்ன சொல்கிறீர்கள்..\n\"வேண்டாம்.. நான் தாகத்தைப் பொறுத்துக் கொள்வேன்.. நன்றி..\n\"எனக்குத் தெரிந்து சுங்கிடம் இவ்வளவு துணிவாகப் பேசியவர் நீங்கள் ஒருவரே.. அதிலும் சுண்டெலி என்றீர்களே.. அப்போது அவன் முகத்தைப் பார்த்தேன்.. அசல் சுண்டெலி போன்றே எனக்குத் தோன்றினான்.\"\n\"ஆமாம் உமாஜி.. நீங்கள் இன்னும் கன்னித்தன்மை குலையாமல் இருப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா.. பின்னர் எப்படி ஆண் பெண் உறவுக் காட்சியை இவ்வளவு இரசனையுடன் வருணித்தீர்கள்.. பின்னர் எப்படி ஆண் பெண் உறவுக் காட்சியை இவ்வளவு இரசனையுடன் வருணித்தீர்கள்..\nநான் இன்னும் பதில் சொல்லும் மனநிலைக்கு வரவில்லை. நான் பதிலளிக்கும்வரை காத்திருக்க முடிவு செய்தவள் போல், காவல்காரி நான் கட்டுண்டு கிடந்த கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்தாள்.\nஎன் உள்ளம் அப்போது நான் சொன்னது பற்றியும், அதற்கு காரணமான ராட்சசி கீதா பற்றியும் சிந்தித்தது.\nசுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன், நான் பி.எஸ்சி., முடித்துவிட்டு, அடுத்து என்ன தேர்வு செய்யலாம் என்று சிந்தித்ததில் நாட்கள் ஓடிவிட்டன. விஷ்.காம் மேற்படிப்பாக பண்ணலாம் என்று ஒருவாறாக முடிவெடுத்து, சென்னையில் விண்ணப்பிக்க முனைந்தபோது, அங்கு இடம் எல்லாம் பூர்த்தியாகிவிட்டிருந்தன.\nஅம்மாவின் சித்தப்பா ஆலோசனைப்படி, வெளியூரில் முயற்சிக்க, கோவையில் இடம் கிடைத்து, விடுதியில் தங்கிப் படிக்க ஏற்பாடானது. கோவை கல்லூரி ( பெயர் வேண்டாமே..) விடுதியில் எனக்கு அறைத்தோழியாகக் கிடைத்தவள்தான் கீதா. எனக்கு சீனியர். அவள் அறையில் குடியேறப்போகிறேன் என்று அறிந்த வகுப்புத் தோழிகள், \"அந்த ராட்சசி உன் ரூம் மேட்டா.. நீ தொலைஞ்சே.. உன்னை என்ன பாடு படுத்தப்போறாளோ..\" என்று பீதியைக் கிளப்பினார்கள். கலக்கும் வயிறோடு ஒரு சுபநாளில் அவள் அறையில் அடியெடுத்து வைத்தேன்.\nமுதல்நாள், அவள் என்னை ஒரு உயிரினமாகவே மதிக்கவில்லை. சோடா புட்டி கண்ணாடியின் ஊடாக, ஒரு புழுவைப் பார்ப்பதுபோல, என்னைப் பார்த்துவிட்டு கணினிக்குள் ஆழ்ந்துவிட்டாள்.ஒரு வாரம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஓடிற்று.\nஅன்று ஞாயிற்றுக்கிழமை. அறையை சுத்தம் செய்யும் பொறுப்பு என்னுடையது. எல்லா வேலையையும் முடிக்க மதியம் ஆகிவிட்டது. பின்னர் குளியலறைக்குள் நுழைந்தேன். உள் தாழ்ப்பாள் இல்லை. என் நைட்டியைக் கழற்றி, கதவின்மேல் போட்டு, ஒரு டவலைக் கட்டிக்கொண்டு ஷவரைத் திறக்க, பூ மழையாய் நீர் என் மேனியை தழுவியது. ஆஹா... சோப்பை எடுத்து உடலில் தேய்க்கும்போது, சந்தன சோப், கையிலிருந்து வழுக்கி கீழே விழுந்து, மறைந்தது. குளியலறை அரையிருட்டில் சோப்பை தேடுவது கடினமாகத் தோன்றவே, ஈரக்கையோடு முட்டாள்தனமாக விளக்கை போட முயல..\nவிரல்வழியே மின்சாரம் பாய்ந்தது. கையை எடுக்க முயற்சித்தும் முடியாமல், ஏதேதோ வினோத ஒலி எழுப்பினேன். பின்னர் தூக்கி எறியப்பட்டதுபோல, என் உடல் சுவற்றில் விசையுடன் மோதியது. என் நெடிய கால்கள் பக்கத்துக்கொன்றாக விரிந்து, நான் நிலைகுலைந்து வீழ்ந்தது மட்டும் நினைவிருந்தது.\nநான் அறைக்கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தேன். வலது கை கடுகடுவென்று வலித்தது. விழும்போது, கால்கள் முன்னும் பின்னுமாக வழுக்கிச் சென்றதால், இரு தொடைகளும் இணையும் இடத்தில் சொல்லொணா வேதனை. என் உடல் துவைத்து எடுக்கப்பட்டதுபோல, பலவீனமாக இருந்தது. அறைத்தோழி, கீதா அருகில் ஒரு ஸ்டூலில் அமர்ந்தவாறு என்னையே ���ார்த்துக் கொண்டிருந்தாள்.\n\" இப்போ எப்படி இருக்கு.. உன்னைத் தூக்கிட்டு வரதுக்குள்ள படாத பாடு பட்டுட்டேன். இப்படி கனக்கிறே.. உன்னைத் தூக்கிட்டு வரதுக்குள்ள படாத பாடு பட்டுட்டேன். இப்படி கனக்கிறே.. பனைமரத்துல பாதி இருக்கிறே.. கனக்காம என்ன செய்வே.. இரு.. கரண்ட் பீஸ் போயிடுச்சு. ஜன்னலைத் திறக்கிறேன். கொஞ்சம் காத்து வரும்..\"\nஜன்னலைத் திறந்தாள். காற்று வந்து முகத்தில் ,மோத சற்று தெம்பு வந்தது. ஜன்னல் வழியே பக்கத்து அறைத் தோழிகள் என்னைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்க, நான் பார்வையை அவர்களிடமிருந்து விலக்கியபோது, எதேச்சையாகக் கண்ணில் பட்டது நான் குளிக்கும்போது கட்டியிருந்த டவல். குளியலறை வாயிலிலேயே சுருட்டப்பட்டு கிடந்தது அது.\nஅப்படியானால், என் உடலைப் போர்த்து இருப்பது என்ன உடை . தலையை அசைக்க சிரமமாக இருந்தது. என் வலதுகை தலைக்கு மேல் கிடத்தப்பட்டிருந்தது. அசைக்க முடியாமல். இடது கையால் நான் அணிந்திருக்கும் உடையை இனம்காண முயன்றேன். கைக்கு எவ்விதத் துணியும் தட்டுப்படாமல் என் நிர்வாணம் நெருப்பாக உறைத்தது.\nஅப்படியானால் நான் துணியில்லாமல் கிடக்கிறேனா.. என் உடலை கீதா பார்த்துவிட்டாளா.. என் உடலை கீதா பார்த்துவிட்டாளா.. \" அடியேய் அசட்டு உமா.. உன் அழகு மேனியை ஜன்னலுக்கு வெளியே ஒரு கூட்டமே டிக்கெட் இல்லாமல் தரிசித்துக்கொண்டு இருக்கிறதடீ\" மூளை எச்சரிக்க, இடதுகையால் பெண்மைச் சின்னத்தை பொத்தியபடி கத்தினேன்..\nஎன் அவமானக் கதறல் சற்றும் கீதாவை பாதிக்கவேயில்லை..\n\"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. எதுக்கு இப்போ கத்தறே.. ஏற்கனவே நாலு பேட்ச் கட்டில் அருகிலேயே வந்து பார்த்துட்டு போயிட்டாங்க.. உன் உடலில் ஓவ்வொன்றையும் இடம் சுட்டி பொருள் விளக்கம் செய்து விட்டேன். நம்ம ப்ளாக்ல, இவளுகளுக்கு மட்டும் இன்னும் நான் க்ளாஸ் எடுக்கலை. அந்தக் குறை மட்டும் ஏன் வைப்பானேன்.. ஏற்கனவே நாலு பேட்ச் கட்டில் அருகிலேயே வந்து பார்த்துட்டு போயிட்டாங்க.. உன் உடலில் ஓவ்வொன்றையும் இடம் சுட்டி பொருள் விளக்கம் செய்து விட்டேன். நம்ம ப்ளாக்ல, இவளுகளுக்கு மட்டும் இன்னும் நான் க்ளாஸ் எடுக்கலை. அந்தக் குறை மட்டும் ஏன் வைப்பானேன்..\nஜன்னல் அருகே போன கீதா, \"இன்னும் ஏண்டி வெளிலேயே நிக்கறீங்க.. உள்ள வாங்கடி.. த க்ளாஸ் ஸ்டார்ட்ஸ் நவ்.. உள்ள வாங்கடி.. த க்ளாஸ் ��்டார்ட்ஸ் நவ்..\" என்று சொன்னபடியே ஜன்னலைச் சாத்தினாள். நான்கைந்து வெட்கம் கெட்டவள்கள் உள்ளே வந்து என் கட்டிலைச் சுற்றி நின்றுகொண்டனர்.\nநான் எழுவதற்காக கடுமையாக முயன்றேன். என் உடலில் இருந்த சக்தி முழுதும், யாரோ உறிஞ்சி எடுத்ததுபோல இருந்தது. என் கட்டுப்பாட்டில் இருந்தது, அவமானத்தில் துடிக்கும் என் உள்ளமும், கொஞ்ச நஞ்சமிருந்த மானத்தைக் காப்பாற்றிக்கொண்டிருந்த என் இடதுகையும் மட்டுமே.\nபக்கத்தில் எதுவும் கையகலத் துணியாவது அகப்படுமா என்று விழிகளைச் சுழற்றினேன். கட்டில் ஓரம் நின்றிருந்த ஒருத்தியின் துப்பட்டாவை பறித்து என்னை மறைத்துக்கொள்ளலாமா என்று யோசித்து, உடனேயே அந்த திட்டத்தைக் கைவிட்டேன். துப்பட்டாவை இழுக்க என் இடதுகரத்தை பயன்படுத்தவேண்டும். அப்போது என் அந்தரங்கம் காட்சிப்பொருளாகும். அவள் துப்பட்டாவை விட மறுத்தால் அதற்கு வேறு போராட வேண்டியிருக்கும். அப்படியே துணியால் மூடிக்கொண்டாலும், திரும்ப அந்த ராட்சசி துப்பட்டாவை விலக்கமாட்டாள் என்று என்ன நிச்சயம்.. வேண்டாம்.. தன் கையே தனக்கு உதவி.. வேண்டாம்.. தன் கையே தனக்கு உதவி.. தற்போது என்னால் செய்ய முடிந்தது, என் விழிகளை இறுக மூடி, சுற்றி நிற்போரின் விஷமப் பார்வையைத் தவிர்ப்பது ஒன்றுதான். அதைத்தான் செய்தேன்.\n\"ஏய்.. கண்ணத் திறடி.. கண்ணை மூடிட்டு கிடக்காதே.. அழகான பிணத்தைப் பார்ப்பது போல இருக்கு.. கண்ணையும் திறந்துக்கோ.. அப்போதான் உன் முகம் உணர்ச்சிகளை அழகா காட்டுது..\" கீதா அதட்டினாள்.\n நான் என்ன கேட்பது என்று நான் கண்களைத் திறக்கவேயில்லை. கீதா 'வகுப்பு' எடுக்க ஆரம்பித்தாள்.\n\"டியர் ஸ்டூடண்ட்ஸ்.. லிசன் மி.. திஸ் ஈஸ் அ லவ்லி ஃபீமேல் ஸ்ட்ரக்ச்சர்.. ஃபெமினிட்டி அட் இட்ஸ் பெஸ்ட்.. ஃபெமினிட்டி அட் இட்ஸ் பெஸ்ட்.. ஒவ்வொரு பெண்ணும் தனக்கு இப்படி ஒரு உடம்பு வாய்க்காதா என்று எண்ணி ஏங்கும் உடலமைப்பு.. \"\n\" \"மாணவிகள்\" 'ஆசிரியை'யின் கூற்றை கைதட்டி ஆமோதித்தார்கள்.\n இப்போ நீங்கள் இந்த உடம்பில் எந்தப் பகுதியையும் தொட்டுக்காட்டி என்னிடம் விளக்கம் கேட்கலாம்.. திஸ் கார்ஜியஸ் உமா அட் யுவர் சாய்ஸ்.. திஸ் கார்ஜியஸ் உமா அட் யுவர் சாய்ஸ்..\n முதலில் ஃபார்மலா ஒரு முன்னுரை தாங்களேன்.. \" ஒரு கட்டைக் குரலி ஆலோசனை நல்கினாள்..\n இந்த உடல், சுமாராக 173 செ.மீ. உயரமும், 65 கிலோ எ���ையும் கொண்டது என நம்பப்படுகிறது. பாடி ப்ரப்போஷன் ஈஸ் சோ அக்யூரேட்.. எக்ஸெப்ட் ஹெர் டைனி, டைட், டீன் புஸ்ஸி.. ஐ திங்க்... இவளோட 10வது வயசுக்கப்புறம் வளர்ச்சியடையாத ஒரே இடம் அதுதான் போலிருக்கிறது.. ஐ திங்க்... இவளோட 10வது வயசுக்கப்புறம் வளர்ச்சியடையாத ஒரே இடம் அதுதான் போலிருக்கிறது..\n\"வெல் செய்ட் மேம்.. தேர் யூ ஆர்..\n\"ஈஸ்வரா.. பெண்களில் இப்படிப்பட்ட பிடாரிகளும் உண்டா.. இவ்வளவு ஈனத்தனமாக ராகிங் செய்வார்களா.. இவ்வளவு ஈனத்தனமாக ராகிங் செய்வார்களா.. எனக்கும் மனதென்று ஒன்று இருக்கிறதென்று உணரவே மாட்டார்களா.. எனக்கும் மனதென்று ஒன்று இருக்கிறதென்று உணரவே மாட்டார்களா..\n\"மேம்\" தொடர்ந்தாள்.. \"இவளோட கால்கள் மிக நீளமானவை. வடிவமைப்பானவை. வாளிப்பானவை. இவளது பாதத்தில் இருந்து, க்ரோயின் ( இரு தொடைகளும் இணையும் இடம்) வரை உள்ள 'இன்சீம்' அளவு, சாதாரணமாக இந்தியப் பெண்கள் யாருக்கும் வாய்க்காதது. அ ரேர் ஸ்பெசி இன் அவர் ரேஸ்.. க்யூபன், ப்ரெசீலியன், அமெரிக்கன் ப்ளாக் வகையினருக்கே இவ்வளவு நீண்ட கால்கள் உண்டு. ஷீ ஹேஸ் அனதர் ரேர் திங் டூ... உடலில் தலையையும், இமைகளையும் தவிர, வேறு எங்குமே ரோம வளர்ச்சி தென்படவில்லை. நேச்சுரலி ஹேர்லெஸ் ஹ்யூமன் ஸ்கின்.\"\n\"மேம்.. ஒருவேளை சோகை நோய் கொண்டவளாக இருப்பாளோ.. ரோம வளர்ச்சி இருந்தால்தான் ஆரோக்கியமான உடல் என்று சொல்கிறார்களே..\n இவள் உதடுகளையும், நகங்களையும் பாருங்கள்.. ரோஸ் நிறத்தில் உள்ளன. இது முழுமையான ஆரோக்கியம் கொண்டவள் என்பதற்கு சரியான சான்று. மேலும் இவளது தோலில் உயிர்ப்பு நிறைந்துள்ளது. இவள் எவ்விதக் குறைபாடுகளும் அற்றவள்..\n\" பின் ஏன் இவளுக்கு ப்யூபிக் ஹேர் இல்லை..\n\"லுக் கேர்ள்ஸ்.. நம் உடலுக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் சிந்தனைகளும், பருவ எண்ண ஓட்டங்களும், உடலில் தாக்கத்தை உண்டாக்கக் கூடியவை. பருக்கள், உடல் அந்தரங்க பாகங்களில் ரோம வளர்ச்சி இவற்றுக்கும் நம் மனதில் ஏற்படும் கிளர்ச்சிகள், விருப்பங்களுக்கும் சம்பந்தம் உண்டு என ஆராய்ச்சிகள் நிறுவியுள்ளன. இவள் இன்னும் சிறுமிபோல தோற்றமளிக்க சில காரணங்கள் இருக்கலாம்.. ஒன்று இவள் மனதளவில் இன்னும் சிறுமியாக இருக்கக்கூடும். இந்த வயதில் ஏற்படக்கூடிய பருவக்கோளாறுகளுக்கு இவள் உள்ளத்தில் இடம் தராமல் இருக்கிறாள் என்று நினை���்கிறேன். அல்லது, இவள் வம்சாவழியில் எல்லோரும் இப்படி இருந்திருக்கக்கூடும்.\nமேலும், ஒவ்வொரு ஆணிலும் பெண்மை அம்சங்கள் உண்டு. அதேபோன்று பெண்ணிலும் ஆணுக்குரிய அம்சங்கள் உண்டு. இந்த உமாவைப் பொறுத்தவரை, இவள் உடலில் பெண்மையே மிக உயர்ந்தபட்சமாக ஆட்சி செலுத்துகிறது என்று கொள்ளலாம். இவளை மனைவியாக அடைய இருப்பவன் மிகவும் கொடுத்து வைத்தவன். ஆண் பெண் உறவில் கிடைக்கக்கூடிய மிக அதிகபட்ச இன்பத்தை அவனுக்கு இவள் தர வல்லவள். அதே நேரத்தில் இவளுக்கு அந்த உறவு, மிக வலியையும், வேதனையையும் தரும். வெர்ஜின் பெயின் என்று சொல்லப்படக்கூடிய முதன்முதல் கன்னிமையை இழக்கும் நேரத்தில் இவள் மரணத்தின் வாசல்வரை சென்று மீளும் வாய்ப்பு இருப்பதையும் மறுப்பதற்கில்லை.\"\n\"அடிப்பாவி.. ஏதேதோ சொல்கிறாளே.. எனக்கு ஒன்றும் புரியவில்லையே.. இவ்வளவு விபரங்கள் அறிந்த கீதா இப்படி ஒரு வக்கிரம் கொண்டவளாக இருக்கிறாளே. இந்த வகுப்பு எப்போது முடியும்.. எனக்கு தெம்பு வருமா.. அதற்கு ஏற்பாடு எதுவும் செய்யாமல், இப்படி என்னைப் போட்டு வைத்திருக்கிறாளே..\" உள்ளம் ஓலமிட பொறுமையிழந்து கத்தினேன்..\n\"போதும் கீதா.. சக பெண்ணை ராகிங் என்ற பெயரில் அவமானப் படுத்த ஒரு அளவு உண்டு. நீங்கள் எல்லை மீறுகிறீர்கள். ஈஸ்வரா.. கரண்ட் ஷாக்கில் நான் ஒரேயடியாகப் போயிருக்கக் கூடாதா.. இந்த அவமானங்களை சுமந்து நான் உயிரோடிருக்க வேண்டுமா.. இந்த அவமானங்களை சுமந்து நான் உயிரோடிருக்க வேண்டுமா.. \" குரலெடுத்து அழுததில் அதிர்ந்த பக்கத்து அறைப் பெண்கள் பின்வாங்கி மறைந்தார்கள். கீதா அறைக் கதவைத் தாளிட்டு கணினியைத் தஞ்சமடைந்தாள்.\nஓரிரு நாட்கள் ஓடின. நான் சராசரி உடல்நிலைக்கு வந்துவிட்டேன். கீதாவிடம் ஒரு அட்சரம் கூட நான் பேச்சு கொடுக்கவில்லை. மெஸ்ஸிலும், கல்லூரியிலும் ஏளனப் பார்வைகளும், குசுகுசுப்புகளும் என் முதுகைத் துளைத்தன. எவரிடமும் முகம் கொடுக்க எனக்கும் சங்கோஜமாக இருந்தது. நடைப்பிண்மாக நாட்களை நகர்த்தினேன்.\nபுதன்கிழமை மாலை வகுப்பு முடிந்து விடுதி அறைக்குள் வந்து முடங்கினேன்.. கீதா என் எதிரில் வந்து நின்றாள்.\n:அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி உமா..\n\"ஏய்.. நான் பண்ணினது தப்புதான்.. என்னை உன் விருப்பம்போல தண்டிச்சுடு.. பேசாமல் மட்டும் இருக்காதே.. உன்னைப் பார்க்கும்போதெல்லாம் என் மனசாட்சி என்னை சவுக்கால் அடிக்குது.\"\n கரண்ட் ஷாக் அடிச்சு அரை உயிரா கிடக்கற ஒருத்தியை, சுத்தி நின்னு கிண்டலடிக்கும்போது உன் மனசாட்சி லீவ் எடுத்துடிச்சா.. ஏண்டி.. தெரியாமதான் கேட்கிறேன்.. உங்களுக்கு இருப்பதுதானே எனக்கும் இருக்கு.. இதில் பெருசு, சின்னதுன்னு எதுக்கு கேலி.. ஏண்டி.. தெரியாமதான் கேட்கிறேன்.. உங்களுக்கு இருப்பதுதானே எனக்கும் இருக்கு.. இதில் பெருசு, சின்னதுன்னு எதுக்கு கேலி.. அது சின்னதா இருக்கலாம்டி.. தப்பில்லே.. மனசும், புத்தியும்தான் சின்னதா இருக்கக்கூடாது.. உன்னோட பேச எனக்கு பிடிக்கல்ல. உன் முகத்தைப் பார்த்தா, நீ என்னை டிசெக்ஷன் தவளை போல பின் பண்ணி, க்ளாஸ் எடுத்ததுதான் நினைவுக்கு வருது. லீவ் மி.. அது சின்னதா இருக்கலாம்டி.. தப்பில்லே.. மனசும், புத்தியும்தான் சின்னதா இருக்கக்கூடாது.. உன்னோட பேச எனக்கு பிடிக்கல்ல. உன் முகத்தைப் பார்த்தா, நீ என்னை டிசெக்ஷன் தவளை போல பின் பண்ணி, க்ளாஸ் எடுத்ததுதான் நினைவுக்கு வருது. லீவ் மி..\n\"சாரிடி.. இனிமே இப்படி நடக்காது.. என்னோட பேசுடி.. ப்ளீஸ்..\nநான் அதற்குப்பிறகு அவளிடம் எதுவும் பேசவேயில்லை. நீண்ட நேரம் கெஞ்சிப் பார்த்த கீதா முடிவாக ஒன்று சொன்னாள்..\n\" ஏய் உமா.. இன்னும் 24 மணி நேரம் டைம் தரேன்.. அதுக்குள்ள நீ என்னிடம் பேசியாகணும். இல்லே.. நாளைக்கு என்ன நடக்குதுன்னு பாரு..\nநான் அவளை அலட்சியப் படுத்திவிட்டேன். ஆனால் மறுநாள் நான் வகுப்பு முடிந்து அறைக்கு வந்தபோது நான் கண்ட காட்சி... அப்பப்பா..\nஎன் பெயர் வருண்(24) இன்ஜினியரிங் படித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்க்கிறேன். எங்கள் வீட்டில் மொத்தம் நான்கு வாரிசுகள்.முதலாவது என் அண...\nசுதா அண்ணியும் நானும் 2\n ..சரி ..சொல்லுங்க \" நாங்கள் வெளியே வரும் போது ,அனேகமான கடைகள் மூடி இருந்தது,நடந்துக்கொண்டே விஷாலை பார்த்து&...\nஎன் பத்தினி மனைவி 1\nஎன் மனைவி நேம் ராதா , நல அம்சமான கட்டை . சூத்தழகி என சொல்லாம், முளை அழகி என சொல்லலாம், முக அழகி என சொல்லாம் , இடுப்ப அழகி என சொல்லலாம...\n'சரி நீயே சொல்லு. உன் உடம்புல எங்க.' 'ப்ச்ச்ச்..' (லேசான சலிப்பும் கோபமும் கலந்து சற்றே குரலை உயர்த்தி அதட்டினாள்.) \u0003...\nஅம்மாவுடன் மதுரை டூர் 19\nவந்தனா : ஆ.. ஆ… வேண்டங்கா. வந்தனா காத்த ஆரம்பித்தால்.. ஆனால்.. விஷ்ணுவின் தலை வந்தனா அம்மா பாவாடைக்குள் புகுந்து ஏதேதோ வி���ையாட்டு காட்ட...\nஎன் ஆசை ஆர்த்தி...... 10\nமனி 10 ஆச்சி, இன்னம் ஆர்த்தி வெலிய வரல, நிர்மல் அவன் ஷெர்ட் அவுத்து போட்டுட்டு வேர டீ ஷெர்ட் ஷாட்ச் போட்டுகிட்டு டீவி பாத்த படி இருந்தான்...\nஇவள் வேற மாதிரி 13\nமனி 8.45 ,, கமல் அக்காவின் கொழு கொழு சூத்த பாத்துகிட்டெ கேட்டான். “ அக்கா நீ எத்தன கிலோக்கா இருப்பா “ “ ஏன்டா கேக்க்ர “ “ சொல்லென் “ “70 கி...\nஅம்மா பால் அமலா பால் 1\nஇது ஒரு இன்செஸ்ட் ( அம்மா மகன் அக்கா) கதை . புடிகாதவர்கள் படிக்க வேனாம் . இந்த கத நாயகி சோபனா . சுருக்கமா சோபானு கூப்டலாம் , வயசு 45 , ப...\nஆடியில் மாறிய ஜோடி 8\n'பார்க்கும் போதே இனிக்கிறதே, பவளப் புண்டை.ஓத்தால் எப்படி இருக்கும்' என்று ஏதேதோ நினைத்துக்கொண்டிருந்த என்னை \"டேய்...இன்னும் ...\nஅம்மா பால் அமலா பால் 8\nஅம்மா : உன்ன உதைக்கனும்டா, அம்மாவ உசுபேத்தி உசுபேத்தி நீ நெனச்சத சாதிச்சுடுர ( அவ மேல படுத்துக்கும் மகன் தலைய தடவிகிட்டு பேச்ச தொடங்கினால...\nசுதா அண்ணியும் நானும் (42)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2020-01-20T18:38:10Z", "digest": "sha1:HK5YJNQE5CPYHBDFZYXIRRDITS4ZE6LQ", "length": 5420, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "யோகா ஆசனங்கள் செய்து அசத்திய 61வயது பெண்மணி - வில்லங்க செய்தி", "raw_content": "\nயோகா ஆசனங்கள் செய்து அசத்திய 61வயது பெண்மணி\nயோகா ஆசனங்கள் செய்து அசத்திய 61வயது பெண்மணி\nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி April 28, 2018 10:42 PM IST\nதலையை வெட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்ற கொடூர கொலையாளி…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் த��வையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/", "date_download": "2020-01-20T18:38:56Z", "digest": "sha1:5JPEIIFM3EE4OOMKZ4KYZHBPASB7C4X7", "length": 187297, "nlines": 529, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: January 2018", "raw_content": "\nLabels: CLASS 11 SM, முக்கிய செய்திகள்\nஊதியக் குழு முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி ஜாக்டோ ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் தகவல்\nஊதியக் குழு முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி ஜாக்டோ ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் தகவல் | அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி உறுதி அளித்ததாக ஜாக்டோ-ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் சண்முகராஜன் தெரிவித்தார். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கிரப் சார்பில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அப்போது, முதல்வர் தங்களை அழைத்து பேச வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் முதல்வர் கே.பழனிசாமியை ஜாக்டோ-ஜியோ கிரப் நிர்வாகிகள் ஒருங்கிமைப்பாளர் சண்முகராஜன் தலைமையில் நேற்று சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் சண்முகராஜன் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு ஊதிய முரண்பாடுகளை களைய குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தோம். அப்போது, ஆளுநர் அறிவுரைப்படி பிப்ரவரி இறுதிக்குள் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். அதிகாரிகளுடன் ஆலோசித்து ஓரிரு நாட்களில் அரசாணை வெளியிடுவதாகவும் முதல்வர் உறுதி அளித்தார். இவ்வாறு சண்முகராஜன் கூறினார்.\nLabels: EDUCATION, முக்கிய செய்திகள்\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று (31.01.2018) வெளியீடு\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு | பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் இன்று (புதன்கிழமை) மாலை வெளியிடப்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு பிப்ரவரி 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் இராம.சீனுவாசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த நவம்பரில் நடந்த இளங்கலை, முதுகலை படிப்புகள், தொழில்கல்வி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளின் முடிவுகள் 31-ம் தேதி (இன்று) மாலை வெளியிடப்படுகின்றன. பின்வரும் இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். http://results.unom.ac.in/, www.ideunom.ac.in, www.egovernance.unom.ac.in மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு பிப்ரவரி 2 முதல் 8-ம் தேதி வரை ஆன்லைனில் (www.unom.ac.in) விண்ணப்பிக்கலாம். பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை உரிய கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்டுடன் பிப்ரவரி 9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். | DOWNLOAD\nLabels: RESULT, முக்கிய செய்திகள்\n5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை ஒழிக்க மத்திய அரசு முடிவு\n5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை ஒழிக்க மத்திய அரசு முடிவு | 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள அனைத்து பணியிடங்களையும் ஒழிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான நடவடிக்கை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்கு சில அமைச்சகங்கள் பதில் அளித்தபோதிலும், வேறு சில அமைச்சகங்கள் உரிய பதில் அளிக்கவில்லை. அதனால், 5 ஆண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை அடையாளம் கண்டறிந்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நிதி ஆலோசகர்களையும், அனைத்து அமைச்சகங்களின் இணை செயலாளர்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்கள், ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nLabels: EMPLOYMENT, முக்கிய செய்திகள்\nபொதுத்தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் நடவடிக்கை ஆய்வாளர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு\nபொதுத்தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் நடவடிக்கை ஆய்வாளர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு | பொதுத்தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள சரியாக கல்வி கற்காத மாணவர்களை மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆய்வாளர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டார். பொதுத்தேர்வு தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ்-1 வகுப்புக்கு இந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தில் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் தலைமையில் மாவட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூட ஆய்வாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:- மார்ச் மாதம் தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளை வழக்கம்போல நேர்மையான முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கண்காணிக்க வேண்டும். மாற்றுச்சான்றிதழ் சில மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள சரியாக படிக்காத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் (டி.சி.) கொடுத்து அனுப்புவது வழக்கமாக உள்ளது. அந்த மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்து விடுவார்கள் அல்லது தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவார்கள். அவ்வாறு மாற்றுச்சான்றிதழ் கொடுக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் கண்காணிக்க வேண்டும். எந்த பள்ளியிலாவது அப்படி மாற்று சான்றிதழ் கொடுத்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்க முதலில் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.\nLabels: EDUCATION, முக்கிய செய்திகள்\nLabels: CLASS 12 SM, முக்கிய செய்திகள்\nLabels: CLASS 12 SM, முக்கிய செய்திகள்\nLabels: CLASS 12 SM, முக்கிய செய்திகள்\nLabels: CLASS 11 SM, முக்கிய செய்திகள்\nமருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியீடு\nமருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியீடு | தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு | மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. நாடுமுழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதி பெறுவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும் 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த 7-ம் தேதி நடந்தது. நாடுமுழுவதும் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த தேர்வை எழுதினர். தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 20 ஆயிரம் டாக்டர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த 23-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேசிய தேர்வுகள் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், \"மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியிடப்படும்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் வெளியான பின்னர், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.\nLabels: NEET, முக்கிய செய்திகள்\n​​TNPSC GROUP 4 HALL TICKET DOWNLOAD | 9 ஆயிரம் பணி இடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n​​9 ஆயிரம் பணி இடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு | தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 9 ஆயிரத்து 351 பணிகளுக்கான குரூப்-4 தேர்வு அடுத்த மாதம்(பிப்ரவரி) 11-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 301 தாலுகா மையங்களில் நடைபெறும் இந்த தேர்வுக���கு 20 லட்சத்து 80 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு எழுத ஹால்டிக்கெட் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளங்களில் ( www.tnpsc.ex-ams.net, www.tnpsexams.in) வெளியிடப்பட்டுள்ளது. ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும்போது விண்ணப்பம் நிராகரிக்கபட்ட காரணம் தெரிய வரும். சரியான முறையில் விண்ணப்பித்து, பணம் செலுத்தியும், ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியதற்கான செல்லான் நகலுடன் விண்ணப்பதாரர் பெயர், விண்ணப்ப பதிவு எண், தேர்வு கட்டண ரூபாய், செலுத்திய அஞ்சலக முகவரி அல்லது வங்கி, வங்கிக்கிளை அல்லது அஞ்சலக முகவரி, பணபரிமாற்ற ஐ.டி. மற்றும் தேதி ஆகியவற்றை தேர்வாணைய மின் அஞ்சல் முகவரிக்கு (contacttnpsc@gmail.com) பிப்ரவரி 6-ந்தேதிக்குள் அனுப்பவும். இந்த தகவலை அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் தெரிவித்துள்ளார்.\nLabels: TNPSC, முக்கிய செய்திகள்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு | பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மாதிரி தேர்வு நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேரவும், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிக்கவும், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். சிறப்பு பயிற்சிதனியார் பள்ளிகளில், நுழைவு தேர்வுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கிடைப்பது இல்லை. இதையடுத்து, தமிழக அரசின் சார்பில், 412 மையங் களில், இலவச நீட் பயிற்சி அறிவிக்கப்பட்டது; 100 மையங்களில் மட்டுமே, பயிற்சி அளிக்கப்படுகிறது. வினாத்தாள்எனவே, மற்ற பள்ளிகளின் மாணவர்கள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங்கில் சேர வசதியாக, அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளனர். தனியார் பயிற்சி நிறுவனங் களிடம், மாதிரி வினாத்தாள்களை பெற்று, தங்கள் பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி தேர்வுகள் நடத்த, நடவடிக்கை எடுத்துள்ளனர். பள்ளி ம���ணவர்களுக்கு ஆதார் எண் பெற, சான்றிதழ் விபரங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், போலி மாணவர்கள் பட்டியலை தடுப்பது, நலத்திட்டங்களை உரிய மாணவர்களுக்கு வழங்குவது, மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை சரியாக நிர்ணயிப்பது போன்றவற்றுக்கு, ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும் என,ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், ஆதார் எண் இல்லாத மாணவர்கள், ஆதார் பதிவு செய்ய, இன்று முதல்சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள், வீட்டு முகவரியுடன் கூடிய பள்ளி அடையாள அட்டை, பள்ளிகள் வழங்கிய அங்கீகாரசான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை ஆவணமாக பயன்படுத்தலாம் என, வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது. பள்ளிகளில், மாற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களின் விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் இருந்து நீக்கும்படி,தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சரியான விபரங்களை சேகரிக்க, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகங்கள் உத்தரவிட்டுள்ளன. இதன்படி, மாணவர்களின் பெயர், ஆதார் எண், பெற்றோர் பெயர், மாணவர்களின் மொபைல் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட விபரங்களை, கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பான,'எமிஸ்' இணையதள தொகுப்பில் சேகரிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து மாணவர்களின் விபரங்களை, எமிஸ் இணையதளத்தில் சேகரித்து வருகின்றனர். இந்த தகவல் தொகுப்பில், பல பள்ளிகளில், மாற்று சான்றிதழ் வாங்கி சென்ற மாணவர்களின் விபரங்கள், போலியாக இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.எனவே, அனைத்து பள்ளிகளும், எமிஸ் விபரங்களை சரிபார்த்து, பள்ளிகளில் இருந்து வேறு இடங்களுக்கு சென்ற, மாணவர் விபரங்களை உடனே நீக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nLabels: NEET, முக்கிய செய்திகள்\nLabels: CLASS 11 SM, முக்கிய செய்திகள்\nLabels: CLASS 11 SM, முக்கிய செய்திகள்\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர�� பணி - ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வழங்கப்படாதவர்களுக்கான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு பணி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.தமிழகம் முழுவதும் கற்றல் குறைபாடுள்ள 1 லட்சம் மாணவர்களுக்கு, பிப்ரவரி 20ம் தேதி வரை சிறப்பு பயிற்சிவழங்கப்படும். தமிழக மாணவர்களுக்கு 'நீட்' தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. இருப்பினும், மத்திய அரசின் நிலைப்பாட்டின்படி, மாணவர்கள் 'நீட்' தேர்வை எதிர்கொள்ள ஏற்கனவே 100 மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 312 மையங்கள் பிப்ரவரி 4ம் தேதிக்குள் திறக்கப்படும். பிளஸ் 2 தேர்வுக்கு பின், 2,000 மாணவர்களை தேர்வு செய்து, சென்னையில் உள்ள 4 கல்லூரிகளில் கூடுதல் கவனம் செலுத்தி'நீட்' தேர்வு பயிற்சி வழங்கப்படும். அம்மாணவர்கள் தங்கவும், உணவுக்கும் அரசு ஏற்பாடு செய்யும். வரும் காலங்களில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மாணவர்கள் போட்டி தேர்வுகளை சந்திக்கும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்படும் என்றார். புதிய கல்விக்கொள்கை: போலியோ சொட்டு மருந்து முகாமை கோபியில் நேற்று அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், லண்டனில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.\nLabels: TNTET, முக்கிய செய்திகள்\nகணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை\nகணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்., படித்தோம். ஆனால், இன்று நாங்கள் படித்த பி.எட்., படிப்பு எந்தவொரு பயனும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 2011-ல் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்பு களில் கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்ட���வரப்பட்டது. இதனை நம்பி பெரும்பாலானோர் பி.எட்., படித்தோம். ஆனால், ஆட்சி மாற்றத்தினால் இந்த மகத்தான திட்டம் கொண்டுவரப்பட்ட வேகத்திலேயே கைவிடப்பட்டது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இவைகள் மாணவர்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. மேலும், பெரும்பாலான கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்றுவரையில் குடோனிலேயே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதிப்பணமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வியும், 50,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் தான் எந்தவொரு பணி வாய்ப்பும் இல்லையென்றால், தனியார் பள்ளிகளிலும் கூட எங்களுக்கென பணி வாய்ப்புகள் இல்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரிய கணினி ஆசிரியர்களுக்கென உரிய பணிவிதி மற்றும் பணி வரன்முறையை உருவாக்கித் தருமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால், இதுபற்றி அரசு செவி சாய்க்கவில்லை. அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் விரைவில் வந்துவிடும், அரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன் காத்திருந்து, காத்திருந்து மிஞ்சியது ஏமாற்றமே. கணினி ஆசிரியர் வேலையை நம்பி பல இளைஞர்கள் திருமண வயதைக் கடந்துவிட்டனர். அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என நம்பியே பல யுவதிகள் முதிர்கன்னிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவலம் கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைத்த சாபம். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆ ந்திரா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் இன்று ஒரு முக்கியப் பாடமாக உள்ளது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரளாவில் \"கணினி அறிவியல்\" பாடம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியலுக்கும் மற்ற பாடங்களைப் போல் கட்டாயத் தேர்ச்சி முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படி��்து முடித்துவிட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். படித்தது முதல் இன்றுவரையில் இவர்கள் சொல்லவண்ணா துயரங்களை அடைந்துள்ளார்கள். கசாப்புக் கடை முதல் கரும்பு வெட்டும் தொழிலாளி வரை கணினி ஆசிரியர்களின் துயரச் சித்திரம் நீண்டுகொண்டேதான் செல்கிறது. எங்களுக்கான விடியல் என்றுதான் கிடைக்கும்.. அரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்., படித்தோம். ஆனால், இன்று நாங்கள் படித்த பி.எட்., படிப்பு எந்தவொரு பயனும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 2011-ல் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்பு களில் கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இதனை நம்பி பெரும்பாலானோர் பி.எட்., படித்தோம். ஆனால், ஆட்சி மாற்றத்தினால் இந்த மகத்தான திட்டம் கொண்டுவரப்பட்ட வேகத்திலேயே கைவிடப்பட்டது. இதற்காக ரூ.300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. இவைகள் மாணவர்களிடம் முழுமையாகச் சென்றடையவில்லை. மேலும், பெரும்பாலான கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் இன்றுவரையில் குடோனிலேயே அடுக்கிவைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ.900 கோடி நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிதிப்பணமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் 90,00,000 அரசு பள்ளி மாணவ-மாணவியரின் கணினிக்கல்வியும், 50,000-க்கும் மேற்பட்ட கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளில் தான் எந்தவொரு பணி வாய்ப்பும் இல்லையென்றால், தனியார் பள்ளிகளிலும் கூட எங்களுக்கென பணி வாய்ப்புகள் இல்லை. தனியார் பள்ளிகளில் பணிபுரிய கணினி ஆசிரியர்களுக்கென உரிய பணிவிதி மற்றும் பணி வரன்முறையை உருவாக்கித் தருமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளித்தோம். ஆனால், இதுபற்றி அரசு செவி சாய்க்கவில்லை. அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் விரைவில் வந்துவிடும், அரசு பள்ளிகளில் விரைவில் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன் காத்திருந்து, காத்திருந்து மிஞ்சியது ஏமாற்றமே. கணினி ஆசிரியர் வேலையை நம���பி பல இளைஞர்கள் திருமண வயதைக் கடந்துவிட்டனர். அரசு வேலை விரைவில் கிடைத்துவிடும் என நம்பியே பல யுவதிகள் முதிர்கன்னிகளாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் அவலம் கணினி ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைத்த சாபம். அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆ ந்திரா மற்றும் புதுச்சேரி போன்றவற்றின் அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் இன்று ஒரு முக்கியப் பாடமாக உள்ளது. தமிழகத்திற்குப் பிறகுதான் கேரளாவில் \"கணினி அறிவியல்\" பாடம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியலுக்கும் மற்ற பாடங்களைப் போல் கட்டாயத் தேர்ச்சி முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்து முடித்துவிட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். படித்தது முதல் இன்றுவரையில் இவர்கள் சொல்லவண்ணா துயரங்களை அடைந்துள்ளார்கள். கசாப்புக் கடை முதல் கரும்பு வெட்டும் தொழிலாளி வரை கணினி ஆசிரியர்களின் துயரச் சித்திரம் நீண்டுகொண்டேதான் செல்கிறது. எங்களுக்கான விடியல் என்றுதான் கிடைக்கும்.. தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2011-லிருந்து மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2011-லிருந்து 2017-வரை 6 00 கணினி ஆசிரியர்கள் மட்டுமே அரசு தரப்பிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; ஆனால், இலட் சக்கணக்கான மடிக்கணினிகள் கொடுத்து என்ன பயன் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு 2011-லிருந்து மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் 2011-லிருந்து 2017-வரை 6 00 கணினி ஆசிரியர்கள் மட்டுமே அரசு தரப்பிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; ஆனால், இலட் சக்கணக்கான மடிக்கணினிகள் கொடுத்து என்ன பயன் தற்போது பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் உள்ளீடு செய்யப்பட்ட விரலியை (Pendirve) தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியும், விரலியும் கணினி ஆசிரியர்களின்றி எவ்வாறு முழு பயனை அளிக்கும்.. தற்போது பள்ளி மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் உள்ளீடு செய்யப்பட்ட விரலியை (Pendirve) தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினியும், விரலியும் கணினி ஆசிரியர்களின்றி எவ்வாறு முழு பயனை அளிக்கும்.. கணினி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்.. கணினி ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுவது ஏன்.. எட்டு வருடங்களுக்கும் மேலாக, கணினி அறிவியலின் முன்னேற்றத்திற்காக கணினி ஆசிரியர்கள் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கென எந்தவொரு திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. கணினி அறிவியலின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களும் செய்யப்பட்டன... வரும் கல்வியாண்டிலாவது விடியல் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் கணினி ஆசிரியர்கள் காத்துள்ளனர்... 2018 பிப்ரவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கணினி ஆசிரியர்களுக்கு ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nLabels: EDUCATION, முக்கிய செய்திகள்\nPLUS TWO TAMIL CENTUM TIPS | பாடக்குறிப்புகளை வழங்கியவர் வெ.ராமகிருஷ்ணன், முதுகலைத் தமிழாசிரியர்.\nதேர்வு நோக்கில் மற்ற பாடங்களைப் படிப்பதற்கும் தமிழ் பாடத்தைப் படிப்பதற்கும் அடிப்படையில் சில வேறுபாடுகள் உண்டு. தமிழ்ப் பாடத்தில் பிழைகளால் மதிப்பெண்களை இழக்க நேரிடும். முதன்மையான ஒற்றுப் பிழைகள் அதிகம் இருந்தால் மதிப்பெண் நிச்சயம் குறையும். 'தினை/திணை' போன்ற பொருள் மாறும் மயங்கொலிப் பிழைகள் விடைத்தாள் திருத்துபவருக்குப் பளிச்செனத் தெரியும். 'ஒருமை/ பன்மை' குறித்த கருத்துப் பிழைகளும் இவற்றில் அடங்கும். இந்தப் பிழைகள் குறித்து இரண்டாம் தாளில் தனிப் பாடப் பகுதியே உள்ளது. இப்பகுதியை நன்கு புரிந்துகொண்டு படிப்பதுடன் அவற்றை விடைத்தாளில் கவனமாகப் பின்பற்றினால், சிறு பிழைகளால் நேரும் ஓரிரு மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கலாம்.பாடக்குறிப்புகளை வழங்கியவர் வெ.ராமகிருஷ்ணன், முதுகலைத் தமிழாசிரியர், அரியலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி. | DOWNLOAD\nLabels: EDUCATION, முக்கிய செய்திகள்\nவேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் அரசுப் பள்ளி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்கம��\nமாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு கல்வி அளிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார் | மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கல்வி அளிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார். அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள விருப்பம் உள்ள 9, 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு உணவு பதப்படுத்துதல், சிறுவணிகம், வாகனம்சார் திறன், உடல் நலம் பேணுதல், வனப்பு மற்றும் உடல் நலம் போன்ற தொழில் திறன்களை ஆசிரியர்கள் கற்பிக்க உள்ளனர். இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒரு பள்ளியை தேர்ந்து எடுத்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்த பயிற்சியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்து பேசியதாவது:- வேலைவாய்ப்பு கல்விக்கான பயிற்சிக்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வை சந்திக்க ஆன்லைன் மூலம் 72 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். முதல் கட்டமாக 100 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அந்த மையங்களில் மாணவர்கள் படித்து வருகிறார்கள். மீதம் உள்ள 312 மையங்களும் சில நாட்களில் ஏற்படுத்தப்படும். இந்த மையங்களில் சிறப்பாக படிக்கும் மாணவர்களில் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். தலா 500 மாணவர்கள் வீதம் 4 கல்லூரிகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி பிளஸ்-2 தேர்வுக்கு பிறகு நடக்கும். அவர்கள் தங்கி படிக்க ஏற்பாடும் செய்யப்படும். இந்த ஆண்டுக்கான மடிக்கணினி மார்ச் மாதத்துக்குள் மாணவர்களுக்கு வழங்கப்படும். கடந்த ஆண்டு 'நீட்' தேர்வில் தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த 2 பேர் தான் எம்.பி.பி.எஸ். சேர்ந்தனர். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் இருந்து 1,000 மாணவ-மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வார்கள். அந்த அளவுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் வருங்காலத்தில் என்ன படித்தால் வேலைவாய்ப்பு உறுதி என விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளில் பட்டியலிடப்பட்டு உள்ளன. முன்னதாக அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வரவேற்றார். பயிற்சி தொடக்க நிகழ்ச்சியில் பள்ளிக்க���்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன், துணை இயக்குனர் நாகராஜமுருகன், பயிற்சி நிபுணர் ராஜ் கில்டா உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு முயற்சி பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இந்த ஆண்டு 'நீட்' தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தலைமை ஆசிரியர் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். ஆனால் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள ஈராசிரியர் பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த, தேவைப்பட்டால் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.\nLabels: EDUCATION, முக்கிய செய்திகள்\nLabels: CLASS 11 SM, முக்கிய செய்திகள்\nLabels: ONLINE TEST, முக்கிய செய்திகள்\nLabels: CLASS 11 SM, முக்கிய செய்திகள்\nLabels: ADMISSION, முக்கிய செய்திகள்\nபள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது.\nதமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை | பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து, ஆசிரியர்கள் நியமனத்தை தக்க ��ைப்பது, ஆசிரியர்களின்காலதாமதமான வருகை போன்ற பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமீபகாலமாக, முகத்தை படம் பிடித்து, வருகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் ஆகியுள்ளது.பேஸ் பயோமெட்ரிக் என்ற, இந்த நவீன முறையில், விரல் ரேகைக்கு பதில், முகத்தை படம் பிடித்து, வருகைப் பதிவு செய்யப்படும். பல நவீன மொபைல் போன்களிலும், வெளிநாட்டு, 'சாப்ட்வேர்' நிறுவனங்களிலும், இந்த தொழில்நுட்பம், தற்போது அறிமுகமாகிஉள்ளது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், பேஸ் பயோமெட்ரிக் தொழில்நுட்பம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் சோதனை முறையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது; 600 மாணவியருக்கு, பேஸ் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும். திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, மற்ற பள்ளிகளுக்கும், பேஸ் பயோமெட்ரிக் வருகைப் பதிவை விரிவுபடுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் அறிமுகமாகாத, நவீன தொழில்நுட்ப திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் அமலாவது, மாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. புதிய வருகைப்பதிவு திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவியின் புகைப்படமும், கணினியில் ஏற்றப்படும். பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவியர் வரும் வழியில், மின்னணு நுழைவாயில் வைக்கப்படும். அதை படம் பிடிக்கும் வகையில், உயர்தர கேமரா வைக்கப்படும்.இந்த கேமரா, நுழைவாயிலில் வரும், அனைத்து மாணவியரின் முகங்களையும் படம் பிடிக்கும். அந்த முகங்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவியரின் முகத்துடன், ஒரே வினாடியில் கணினியில் தானாக சரிபார்க்கப்பட்டு, வருகைப்பதிவாக மாறும்.எனவே, எந்த மாணவி எப்போது வந்தார்; அவருடன் வந்த மற்ற மாணவியர் யார் என்பது போன்ற விபரங்கள், கணினியில் பதிவாகும். இந்த விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியை, தன் கணினியில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nLabels: EDUCATION, முக்கிய செய்திகள்\nமாணவர்களின் கையெழுத்து மேம்பட ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை.\nமாணவர்களின் கையெழுத்து மேம்பட ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை | வேதா டி. ஸ்ரீதரன் | 'மாணவர்களை அழகாக எழுதவைப்பது பள்ளிகளுக்குப் பெரிய சவாலாக இருப்பது ஏன்' இது எனது பயிற்சி வகுப்புகளின் தொடக்கத்தில் நான் முன்வைக்கும் கேள்வி. இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலைச் சொல்வார்கள். எனினும், பள்ளிகளில் மாணவர்களின் கையெழுத்து மேம்படாததற்கு ஆசிரியர்களின் அறியாமையே முக்கியக் காரணம் என்று நான் கருதுகிறேன். கையெழுத்து என்பது ஒருசில எழுத்து வடிவங்களைக் காகிதத்தில் எழுதுவது மட்டுமே. பள்ளிகளில் கணிதம், இலக்கணம், உயிரியல், வேதியியல் முதலான எத்தனையோ கடினமான பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவை அனைத்துமே சவாலான விஷயங்கள்தாம். இருந்தாலும், இவற்றில் பெரும்பாலான மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால், ஒரு சில சாதாரணக் கோட்டு வடிவங்களை எழுதுவதற்கு மாணவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது. அப்படியானால், கையெழுத்து விஷயத்தை எப்படிக் கையாளுவது என்பது ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை என்றுதானே பொருள்' இது எனது பயிற்சி வகுப்புகளின் தொடக்கத்தில் நான் முன்வைக்கும் கேள்வி. இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலைச் சொல்வார்கள். எனினும், பள்ளிகளில் மாணவர்களின் கையெழுத்து மேம்படாததற்கு ஆசிரியர்களின் அறியாமையே முக்கியக் காரணம் என்று நான் கருதுகிறேன். கையெழுத்து என்பது ஒருசில எழுத்து வடிவங்களைக் காகிதத்தில் எழுதுவது மட்டுமே. பள்ளிகளில் கணிதம், இலக்கணம், உயிரியல், வேதியியல் முதலான எத்தனையோ கடினமான பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவை அனைத்துமே சவாலான விஷயங்கள்தாம். இருந்தாலும், இவற்றில் பெரும்பாலான மாணவர்கள் நல்ல தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால், ஒரு சில சாதாரணக் கோட்டு வடிவங்களை எழுதுவதற்கு மாணவர்கள் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது. அப்படியானால், கையெழுத்து விஷயத்தை எப்படிக் கையாளுவது என்பது ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை என்றுதானே பொருள் இதைத்தான் அறியாமை என்று நான் குறிப்பிட்டேன். மாணவர்கள் தங்களுக்கு எவ்வாறு எழுதத் தெரியுமோ, அவ்வாறே மீண்டும் மீண்டும் எழுதிவருகிறார்கள். இது தவறானது. மாறாக, எப்படி எழுத வேண்டுமோ, அப்படி எழுத வேண்டும். அதாவது, சரியான விதத்தில் எழுத வேண்டும். இவ்வாறு எழுத ஆரம்பிக்கும்போது காலப்போக்கில் அவர்களது கையெழுத்து மேம்பாடு அடையும். சரியான விதத்தில் எழுதுவது என்றால் என்ன இதைத்தான் அறியாமை என்று நான் குறிப்பிட்டேன். மாணவர்கள் தங்களுக்கு எவ்வாறு எழுதத் தெரியுமோ, அவ்வாறே மீண்டும் மீண்டும் எழுதிவருகிறார்கள். இது தவறானது. மாறாக, எப்படி எழுத வேண்டுமோ, அப்படி எழுத வேண்டும். அதாவது, சரியான விதத்தில் எழுத வேண்டும். இவ்வாறு எழுத ஆரம்பிக்கும்போது காலப்போக்கில் அவர்களது கையெழுத்து மேம்பாடு அடையும். சரியான விதத்தில் எழுதுவது என்றால் என்ன ஓர் எழுத்து வடிவத்தை முறையான விதத்தில் எவ்வாறு உருவாக்க வேண்டுமோ, அந்த விதத்தில் உருவாக்குவதுதான் சரியான அணுகுமுறை. இதில் மூன்று முக்கிய விஷயங்கள் உண்டு. 1. பென்சிலை லாகவமாகப் பிடிப்பது. 2. பென்சிலைக் காகிதத்தின் மீது மென்மையாக அழுத்துவது. 3. பென்சிலைக் காகிதத்தின்மீது சரியான திசையில் நகர்த்துவது. இந்த மூன்று விஷயங்களையும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த மூன்று விஷயங்களையும் கற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் முறையாக எழுதக் கற்றுக்கொள்வது அல்லது பயிற்சிசெய்வது. ஆக, மாணவர்கள் முதலில் எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து அன்றாட எழுத்து வேலையின் மூலம் அவர்கள் கையெழுத்து படிப்படியாக முன்னேற்றம் அடையும். கையெழுத்துப் பயிற்சி என்பது முறையாக எழுதிப் பழகுவது. முறையாக எழுதிப் பழகும்போது மாணவர்கள் சரியாக எழுதுவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆக, பயிற்சியின் பயன் கற்றுக்கொள்வது. எனவே, வெறுமனே ஒரே வாக்கியத்தை மீண்டும் மீண்டும் எழுதுவதைப் பயிற்சி என்று சொல்ல முடியாது. கையெழுத்துப் பயிற்சி என்பது இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது. 1. பயிற்சி தரப்படும் விதம் 2. கையெழுத்துப் பயிற்சி ஏடு முதலில் விரலால் மட்டும் எழுதுவது. உதாரணத்துக்கு, ஆள்காட்டி விரலால் மணல்மீது எழுதுவது சுலபமானது. அடுத்ததாக, எழுத்தின்மீது பென்சிலால் எழுதிப் பழகுவது நல்லது. இவற்றைத் தொடர்ந்து காலி இடத்தில் எழுத வேண்டும். இந்த மூன்றும் கையெழுத்துப் பயிற்சியின் முக்கியமான படிநிலைகள். எத்தகைய கையெழுத்துப் பயிற்சி ஏடுகளில் இந்த மூன்றுவிதமான பயிற்சிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கிறதோ, அவைதான் கையெழுத்துப் பயிற்சிக்குப் பொருத்தமானவை. இந்த விஷயங்க���் மிகச் சுலபமானவையே. ஆனாலும், மாணவர்களின் கையெழுத்து மேம்படாததற்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். கையெழுத்துப் பயிற்சி என்றால் என்ன, மாணவர்களுக்கு எவ்வாறு கையெழுத்துப் பயிற்சி தர வேண்டும் முதலிய விஷயங்களை ஆசிரியர்கள் கற்றுக்கொள்வதுதான் இதற்கான ஒரே தீர்வு. கட்டுரையாளர், கையெழுத்துப் பயிற்சி நிபுணர்\nLabels: ARTICLES, முக்கிய செய்திகள்\nTNPSC - HALL TICKET FOR COMBINED CIVIL SERVICE - IV (GROUP IV SERVICES ) HOSTED ONLINE FOR DOWNLOAD - DATE OF EXAM : 11.02.2018 FN | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் - செய்தி வெளியீடு | தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - IV (தொகுதி-IV) ல் அடங்கிய பணிகளுக்கான, 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும்பொருட்டு அறிவிக்கை எண் 23/2017ஐ 14.11.2017 அன்று வெளியிட்டு, அதற்கான எழுத்துத் தேர்வினை வருகிற 11.02.2018 அன்று முற்பகல் தமிழ்நாட்டின் 301 தாலுக்கா மையங்களிலும் நடத்தவுள்ளது. இத்தேர்வுக்காக 20.8 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in ல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண்/பயனாளர் குறியீடு (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளலாம். சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் தேர்வுக்கட்டணமான ரூ.100/- செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் கீழ்கண்ட விவரங்களை contacttnpsc@gmail.com என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு 06.02.2018 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். § விண்ணப்பதாரரின் பெயர் § விண்ணப்ப பதிவு எண் (Registration ID) § விண்ணப்ப / தேர்வுக் கட்டணம் (ரூபாய்) § செலுத்திய இடம் அஞ்சலகம் / வங்கி § வங்கிக்கிளை / அஞ்சலகம் முகவரி § Transaction ID and Date 06.02.2018க்குப் பிறகுப் பெறப்படும் கோரிக்கைகளின் மீது எவ்வித நடவட��க்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என இரா.சுதன், இ.ஆ.ப தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர் தெரிவித்துள்ளார். | DOWNLOAD\nLabels: TNPSC, முக்கிய செய்திகள்\nLabels: SSLC SM, முக்கிய செய்திகள்\nLabels: SSLC SM, முக்கிய செய்திகள்\nLabels: SSLC SM, முக்கிய செய்திகள்\nLabels: SSLC SM, முக்கிய செய்திகள்\nLabels: SSLC SM, முக்கிய செய்திகள்\n1. திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது \n2. குறுந்தொகையில்கூறப்பட்டுள்ள ஆதிமந்தி யாருடைய மகள் \n3. கிறித்துவின் அருள் வேட்டல் - என்ற நூலின் ஆசிரியர் யார் \n4. 'திருமகள்\" இதழின் ஆசிரியர் யார் \n5. கோயில் நகரம் என்று அழைக்கப்படுவது எது \n6. தமிழ் நாவலுக்கு வித்திட்டவர் யார் \n7. சிறுபாணாற்றுப்படை நூலின் ஆசிரியர் யார் \n8. ஞால் - என்னும் சொல்லின் பொருள் - தொங்குதல்\n9. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: (இளை - இழை) - மெலிதல் - நூல்\n10. சங்கம் என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ் இலக்கியம் எது \n11. 1942 ல் ராஜாஜியால் தமிழக அரசவைக் கவிஞராக சிறப்பிக்கப்பட்டவர் யார் \n12. ஆய்வு நெறிமுறைகளை தமிழ் மொழி ஆராய்ச்சியில் அறிமுகம் செய்தவர்\nLabels: G.K, முக்கிய செய்திகள்\nTNPSC LABORATORY ASSISTANT IN FORENSIC SCIENCE DEPARTMENT RECRUITMENT 2018 | தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nTNPSC LABORATORY ASSISTANT IN FORENSIC SCIENCE DEPARTMENT RECRUITMENT 2018 | தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பு: தடயஅறிவியல் துறையில் 56 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, டிஎன்சி) ஆதரவற்ற விதவைகளுக்கும் (பொதுப்ப���ரிவு உட்பட) வயது வரம்பு இல்லை. எழுத்துத் தேர்வு மே 6 நடத்தப்படும். எழுத்துத்தேர்வு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு இல்லை. தகுதியானோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை (www.tnpsc.gov.in) பயன்படுத்தி பிப்ரவரி 21-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பாடத்திட்டம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். | DOWNLOAD\n* மிக லேசான தனிமம் ஹைட்ரஜன்.\n* ஹைட்ரஜனின் அணு எண் 1.\n* புரோட்டியம், டியூட்ரியம், டிரிடியம் என்பவை ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள்.\n* புரோட்டியம், ஒரு புரோட்டான் மட்டும் கொண்டது.\n* டியூட்ரியம், ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் கொண்டது.\n* டிரிடியம் ஒரு புரோட்டான், 2 நியூட்ரான்கள் கொண்டது.\n* இயற்கையில் அதிகம் காணப்படுவது புரோட்டியம் 99.98 சதவீதம்.\n* டியூட்ரியம் இயற்கையில் 0.015 சதவீதம் உள்ளது.\n* டிரிடியம் மிக மிக அரிதானது, நிலைத்த தன்மையற்றது. ஹைட்ரஜனுக்குப் பெயரிட்டவர் லவாய்ஸியர்.\n* ஹைட்ரஜனைக் கண்டுபிடித்தவர் ஹேவண்டிஸ்.\n* ஹைட்ரஜனுக்கு ஹேவண்டிஸ் வைத்த பெயர் எரியும் வாயு.\n* ஹைட்ரஜன் என்பதன் பொருள் தண்ணீரை உருவாக்குவது.\n* டியூட்ரியம் ஆக்சைடு என்பது கனநீராகும்.\n* கனநீர் அணு உலைகளில் நியூட்ரான் வேகத்தை கட்டுப்படுத்தும் தணிப்பானாக பயன்படுகிறது.\n* ஹைட்ரஜனின் எரிசக்தி 32 கலோரிகள்.\n* எதிர்கால எரிபொருள் தேவையைச் சமாளிக்க ஹைட்ரஜனே அதிகம் உதவும்.\nLabels: G.K, முக்கிய செய்திகள்\nவிவசாயப் பயிர்கள் விளைவிப்பதில் முன்னிலை பெறும் மாநிலங்கள்\nவிவசாயத்தில் முன்னிலை | சில விவசாயப் பயிர்கள் விளைவிப்பதில் முன்னிலை பெறும் மாநிலங்களை அறிந்து கொள்ளலாம்...\nநெல் - மேற்கு வங்காளம்\nகம்பு, சோளம் - மகாராஷ்டிரா\nபுகையிலை - ஆந்திரப் பிரதேசம்\nபருத்தி, நிலக்கடலை - குஜராத்\nபருப்பு வகைகள் - மத்திய பிரதேசம்\nசணல் - மேற்கு வங்காளம்\nநறுமணப் பொருள்கள் - கேரளா\nLabels: G.K, முக்கிய செய்திகள்\nஇந்திய தேசிய இயக்கம் - மிதவாதிகள் காலம்\n* இந்திய தேசிய இயக்கம் 3 கட்டங்களைக் கொண்டது. அவை மிதவாதிகள் காலம், வீரத்தை நம்பியவர்கள் காலம், காந்திசகாப்தம் என அழைக்கப்படுகின்றன.\n* மிதவாதிகள் காலம் 1885 முதல் 1905 வரை என்று வரையறை செய்யப்படுகிறது.\n* 1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை மும்மபயில் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம். இவர் ஓய்வு பெற்ற ஐ.சி.��ஸ். அதிகாரி.\n* இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் உமேஷ் சந்திர பானர்ஜி.\n* இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் மும்பையில் 1885-ல் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 72 பேர், 'பிரேவ் 72' என அழைக்கப்பட்டனர்.\n* காங்கிரஸ் இயக்கத்தின் இரண்டாம் மாநாடு 1886-ல் கொல்கத்தாவில் நடைபெற்றது.\n* மிதவாதிகளின் தலைவர் கோபாலகிருஷ்ணகோகலே.\n* மகாத்மா காந்தியின் அரசியல் குரு கோகலே.\n* கோகலே இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவினார்.\n* 1887-ல் சென்னையில் நடைபெற்ற மூன்றாம் காங்கிரஸ் கூட்டத்தின் தலைவர் பத்ருதீன் தியாப்ஜி.\n* காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் பதவி வகித்த முதல் ஆங்கிலேயர் ஜார்ஜ் யூல் (1904).\nLabels: G.K, முக்கிய செய்திகள்\nபொது அறிவு | வினா வங்கி\nபொது அறிவு | வினா வங்கி\n1. தமிழ்நாட்டில் உள்ள உப்பு ஏரி எது\n2. முதல் தமிழ் அகராதியை இயற்றியவர் யார்\n3. வெடிமருந்துடன் கூடிய ராக்கெட்டை ஏவிய முதல் நாடு எது\n4. ஐ.நா. தினம் அனுசரிக்கப்படும் நாள் எது\n5. பென்சிலின் மருந்து எந்த தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது\n6. உலகில் முதன் முதலில் உயில் எழுதும் முறையை ஆரம்பித்தவர்கள் யார்\n7. விளையாட்டு வீரர்களுக்கு உடனடி சக்தி தருவது எது\n8. காற்றின் ஈரப்பதத்தை அளக்கப் பயன்படும் கருவி எது\n9. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்கு அமைந்துள்ளது\n10. பழங்காலத்தில் இந்தியாவின் நுழைவு வாயிலாக இருந்தது\n11. முதன் முதலில் ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியவர் யார்\n12. நெருப்பை அணைக்கப் பயன்படும் வாயு யாது\n13. கியூலெக்ஸ் கொசுக்கள் பரப்பும் வியாதி எது\n14. உலகின் முதல் பெண் இயக்குனர் யார்\n15. பறவைகளின் இறகுகளை நீரில் நனையாமல் காக்கும் சுரப்பி பொருள் எது\n16. தேசிய இயற்பியல் ஆராய்ச்சி செயலகம் எங்கு அமைந்துள்ளது\n17. பழனியின் பண்டைய காலப் பெயர் என்ன\n18. பயோனியர் விண்கலம் எந்த கிரகத்திற்கு அனுப்பப்பட்டது\n19. சணல் தொழிற்சாலைகள் மிகுந்த மாநிலம் எது\n20. டிப்தீரியா வியாதி எந்த உடலுறுப்பை தாக்கும்\n1. புலிகட் ஏரி, 2. வீரமாமுனிவர், 3. ஜெர்மனி, 4. அக்டோபர் 24, 5. ஒருவகை காளான்கள், 6. ரோமானியர்கள், 7. குளுக்கோஸ், 8. ஹைக்கோ மீட்டர், 9. திருவனந்தபுரம், 10. கைபர் கணவாய், 11. சாரன்ஜிலாரி (பிரான்ஸ்), 12. கார்பன்-டை- ஆக்சைடு, 13. யானைக்கால், 14. ஆலிஸ்கைபிரான்ஸ், 15. பிரீன் சுரப்பி, 16. புதுடெல்லி, 17. வையாபுரி, 18. வியாழன், 19. மேற்கு வங்காளம், 20. தொண்���ை\nLabels: G.K, முக்கிய செய்திகள்\nINDIAN OIL CORPORATION LTD RECRUITMENT 2018 | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை டிப்ளமோ படிப்பு\nINDIAN OIL CORPORATION LTD RECRUITMENT 2018 | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை டிப்ளமோ படிப்பு தகுதி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியன் ஆயில் எனப்படும் இந்திய எண்ணெய் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். என அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின், தெற்கு மண்டல கிளையில் தற்போது நான்-எக்சிகியூட்டிவ் அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 98 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஜூனியர் ஆபரேட்டர் பணிக்கு 51 இடங்களும், ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்) பணிக்கு 46 இடங்களும், ஜூனியர் ஜார்ஜ்மேன் பணிக்கு ஒரு இடமும் உள்ளது. இந்த பணியிடங்கள் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கானதாகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற பிரிவில் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள் ஜூனியர் ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படிப்புடன், கனரக வாகன லைசென்ஸ் (ஹெவி) பெற்றவர்கள் ஜூனியர் ஆபரேட்டர் ஏவியேசன் பணிக்கு விண்ணப்பிக்கலாம், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஜூனியர் ஜார்ஜ்மேன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் பணித்திறன் தேர்வு சோதிக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-2-2018-ந் த��தியாகும். நகல் விண்ணப்பம் 16-2-2018-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். 101 அப்ரண்டிஸ் பணிகள் மற்றொரு அறிவிப்பின்படி இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பல்வேறு சுத்திகரிப்பு நிலையங்களில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 101 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 9 சுத்திகரிப்பு நிலையங்களில் இந்த பணியிடங்கள் உள்ளன. 31-1-2018-ந் தேதியில் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் பட்டப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மற்றும் தனிநபர் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக 3-2-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நகல் விண்ணப்பத்தை 17-2-2018-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். இவை பற்றிய விரிவான விவரங்களை www.iocl.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nLabels: EMPLOYMENT, முக்கிய செய்திகள்\njoin indian army | ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்கள் சேர்ப்பு\nஎன்.சி.சி. வீரர்கள் ராணுவத்தில் சேர்ப்பு | ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவம் நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது என்.சி.சி. 44-வது சிறப்பு நுழைவின் அடிப்படையில் பட்டப்படிப்பு படித்த என்.சி.சி. வீரர்களை ராணுவத்தில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 55 பேர் இந்த பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். இதில் ஆண்கள் 50 பேர், பெண்கள் 5 பேர். இந்திய குடியுரிமை பெற்ற, திரு மணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இதில் சேர்வதற்கு விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 19 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-7-1993 மற்றும் 1-7-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்திருக்க வேண்டும். அத்துடன் என்.சி.சி. பயிற்சியில் 'சி' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் முதல் 2 வருட படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யும் முறை: என்.சி.சி. பயிற்சியில் பெற்றிருக்கும் தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 எனும் இரு நிலைகளில் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் குழுத்தேர்வு, உளவியல் தேர்வு, நேர்காணல் ஆகியவை அடங்கும். இறுதியாக மருத்துவ பரிசோதனை நடை பெறும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அவர்கள் 49 வார கால பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள் லெப்டினன்ட் தரத்திலான அதிகாரி பணியில் நியமனம் பெறலாம். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை Directorate General Recruiting/ RtgA, NCC Entry, West Block, R.K.Puram, New Delhi110066 என்ற முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். நகல் சென்றடைய கடைசி நாள் 15-2-2018. மேலும் விரிவான விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம். சட்டம் படித்தவர்கள் சேரலாம் இதேபோல ஜேக் என்ட்ரி ஸ்கீம் (21) என்ற பயிற்சி சேர்க்கையின்படி சட்டப்படிப்பு படித்த பட்டதாரிகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இதில் 7 ஆண்களும், 7 பெண்களும் சேர முடியும். இதில் சேர விரும்புபவர்கள் 1-7-2018 தேதியில் 21 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எல்.எல்.பி. சட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வழியாக 13-2-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.\nLabels: EMPLOYMENT, ம���க்கிய செய்திகள்\nPOWER GRID INDIA RECRUITMENT 2018 | மின் தொகுப்பு நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு பணி.\nPOWER GRID INDIA RECRUITMENT 2018 | மின் தொகுப்பு நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு பணி மின்தொகுப்பு நிறுவனத்தில் என்ஜினீயர் களுக்கு கேட் தேர்வு அடிப்படையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய மின் தொகுப்பு கழக நிறுவனம் சுருக்கமாக பி.ஜி.சி.ஐ.எல். என அழைக்கப்படுகிறது. மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான இது மத்திய மின்சாரத்துறையின் கீழ் செயல்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய மின்பரிமாற்ற நிறுவனமாக திகழும் இந்த நிறுவனத்தில் தற்போது அசிஸ்டன்ட் என்ஜினீயர் டிரெயினி பணியிடங்களை கேட் 2017 தேர்வின் அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலக்ட்ரிக்கல் பிரிவில் 100 பேரும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 20 பேரும், சிவில் பிரிவில் 20 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 10 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 150 இடங்கள் நிரப்பப்படுகின்றன. பி.இ., பி.டெக் மற்றும் பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்து 2017-க்கான கேட்தேர்வு எழுதியவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 31-12-2016-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பணிக்கேற்ற உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கான மருத்துவ பரிசோதனை நடைபெறும். விருப்பமும் தகுதியும்உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 17-2-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் தவிர்த்த மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.powergridindia.com என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.\nLabels: EMPLOYMENT, முக்கிய செய்திகள்\nSBI RECRUITMENT 2018 | ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை . கடைசி நாள் 12-2-2018.\nSBI RECRUITMENT 2018 | ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 171 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- ஸ்டேட் வங்கி முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். நாடு முழுவதும் ஏராளமான கிளைகளுடன் விரிவான வங்கிச் சேவை வழங்கும் இந்த நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெறுவதை இளைஞர்கள் பலரும் விரும்புகிறார்கள். 2018-ம் ஆண்டில் பல ஆயிரம் பணியிடங்களை ஸ்டேட் வங்கி நிரப்ப இருக்கிறது. முதல்கட்டமாக சிறப்பு அதிகாரி தரத்திலான 121 பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற உயர் பதவி பணியிடங்கள் இதில் உள்ளன. கிரெடிட் அனலிஸ்ட், அசெட் மேனேஜ்மென்ட், பிசினஸ் டெவலப்மென்ட் மார்க்கெட்டிங், ஹை வேல்யு அக்ரி பிசினஸ் டெவலப்மென்ட், ரிலேசன்ஷிப் மேனேஜ்மென்ட், புராடெக்ட் டெவலப்மென்ட், டேட்டா இன்டர்பிரிடேசன், டெக்னாலஜி, வெல்த் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்... வயது வரம்பு: மேலாளர் தரத்திலான பணிக்கு 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுநிலை மேலாளர் பணிக்கு 25 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 30-6-2017-ந் தேதியை அடிப் படையாகக் கொண்டு கணக்கிடப்படும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: சி.ஏ., எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., ஐ.சி.டபுள்யு.ஏ., ஏ.சி.எஸ்., ரூரல் மார்க்கெட்டிங், ரூரல் மேனேஜ்மென்ட், பி.ஜி. அக்ரிகல்சர் போன்ற முதுநிலை படிப்புகள், முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் காணலாம். தேர்வு செய்யும் முறை: நேரடி நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர், பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும்படி அனுப்ப வேண்டும். 4-2-2018-ந் தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். நகல் விண்ணப்பம் மும்பை முகவரிக்கு சென்றடைய கடைசி நாள் 12-2-2018-ந் தேதியாகும்.\nடெல்லி ம��ட்ரோ ரெயில் நிறுவனத்தில் 1896 பணிகள் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான காலியிடங்கள்\nடெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 1896 பணிகள் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான காலியிடங்கள் டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 1896 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன் நிறுவனம் சுருக்கமாக டி.எம்.ஆர்.சி.எல். எனப் படுகிறது. நாட்டின் தலைமையிடமும், யூனியன் பிரதேச பெருநகரமுமான டெல்லியில் மெட்ரோ ரெயில் திட்டம் பிரமாண்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் தரத்திலான அதிகாரி பணிகள் மற்றும் நான்எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 1,896 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான சிறப்பு ஆட்தேர்வின் அடிப்படையில் 88 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அதிகபட்சமாக ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு 440 இடங்களும், மெயின்டனர் பணிக்கு 1058 இடங்களும் உள்ளன. இவை தவிர அசிஸ்டன்ட் மேனேஜர், ஆபீஸ் அசிஸ்டன்ட், லீகல் அசிஸ்டன்ட் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கும் கணிசமான காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: அசிஸ்டன்ட் மேனேஜர், ஜூனியர் என்ஜினீயர், மெயின்டனர் பணிகளுக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படுகிறது. அந்தந்த பணிக்கான சரியான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். கல்வித்தகுதி: பி.இ., பி.டெக். பட்டப்படிப்புடன், கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் தரத்திலான எக்சிகியூட்டிவ் பணியிடங்கள் காத்திருக்கின்றன. சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மெயின்டனர் பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம் போன்ற பட்டப்படிப்பு, என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்பு ��ள்ளது. தேர்வு செய்யும் முறை: கணினி அடிப்படையிலான தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல், மருத்துவ பரிசோதனை ஆகியவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில் புகைப்படம், கையொப்பம் மற்றும் அவசியமான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 26-2-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.delhimetrorail.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம். சென்னை மெட்ரோ சென்னை மெட்ரோ நிறுவனத்தில் சைட் என்ஜினீயர் பணிக்கு 8 இடங்கள் நிரப்பப்படுகிறது. சிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் தேவையான சான்றுகளுடன் இதற்கான நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணல் 3-2-2018-ந் தேதி கோயம்பேடு மெட்ரோரெயில் நிறுவன வளாகத்தில் நடக்கிறது. காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை பெயரை பதிவு செய்து கொண்டு நேர்காணலில் பங்கேற்கலாம். இதுபற்றிய விவரங்களை http://chennaimetrorail.org என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.\nLabels: EMPLOYMENT, முக்கிய செய்திகள்\nவறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்தியா 97-வது இடத்தில் இருப்பது தெரியவந்து உள்ளது. மனிதனுக்கு 4-6 வயதில் உள்ளவர்களுக்கு 1,950 கலோரியும், 10-12 வயதினருக்கு 1,970 கலோரியும், 13-15 வயதினருக்கு 2,060 முதல் 2,450 கலோரியும், 16-18 வயதினருக்கு 2,060 முதல் 2,640 கலோரியும் உணவு தேவைப்படுகிறது. உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடு இந்தியா. எனினும், இந்தியர்களில் 5-ல் ஒருவர் ஏழை. உலகில் 76 கோடி மக்கள் ஏழைகள். 80 கோடி பேர் போதுமான உணவு இல்லாமல் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட வறுமை, சுதந்திர வாழ்வை பின்பற்றுவதில் இருக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. வறுமையை அளவிடுவதில் இருக்கும் குழப்பத்தைக் களையவும், அவை தொடர்பான தகுந்த பார்வையை பெறவும் சமீபத்திய இரண்டு அறிக்கைகள் முயற்சிக்கின்றன. முதலாவது சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட உலகளாவிய பட்டினி அட்டவணை (ஜி.எச்.ஐ.) எனும் அறிக்கை. அடுத்தது, உலக வங்கி வெளியிட்ட வறுமைக் குறைவு மற்றும் இந்தியாவின் வளத்தை பகிர்வதற்கான வழிமுறைகள் எனும் அறிக்கை. உலக நாடுகளில் நிலவும் வறுமையின் அளவை கணக்கிட உலகளாவிய பட்டினி அட்டவணை முயற்சி செய்கிறது. இந்த அட்டவணை மக்கள் தொகையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் சதவீதம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே நிலவும் ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குறைபாடு, இறப்பு விகிதம் ஆகியவற்றின் சதவீதம் எனும் 4 கூறுகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டுகிறது. இந்த அட்டவணை 0 முதல் 100 வரையிலான அளவீடுகளை கொண்டிருக்கிறது. இதில் 100 என்பது முற்றிலும் பட்டினி எனும் நிலையையும், 0 என்பது முற்றிலும் பட்டினியின்மை எனும் நிலையையும் குறிக்கிறது. உலக நாடுகளும், பிரதேசங்களும் கூட பட்டினியின் அளவின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. 9.9-க்கோ அல்லது அதற்கு குறைவாகவோ அளவீட்டின் கீழ் வரும் நாடுகள் குறைந்த அளவு பட்டினி கொண்டிருப்பவை என்று கருதப்படுகிறது. 10 முதல் 19.9 வரையிலான அளவீட்டை கொண்ட நாடுகள் நடுத்தரமானவை என்றும், 20 முதல் 34.9 அளவீட்டுக்குள் வருபவை தீவிர நிலையில் இருக்கும் நாடுகள் என்றும், 35 முதல் 49.9 வரையிலான அளவீட்டில் வரும் நாடுகள் அபாயகரமான நிலையில் இருப்பவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. அதற்கும் கீழ் அளவீடு கொண்ட நாடுகள் மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கும் நாடுகள் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு வெளியான உலகளாவிய பட்டினி அட்டவணையில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. வறுமை அளவைக் குறைப்பதில் வளரும் நாடுகளுக்கு பிரதான பங்கு இருக்கிறது என்பது புலப்படுகிறது. 2000-ல் இருந்து இந்த நாடுகளில் வறுமை அளவு 29 சதவீதம் குறைந்து இருக்கிறது. 2017 அட்டவணையில் சஹாராவின் தெற்குப் பகுதி ஆப்பிரிக்க நாடுகளும், தெற்காசியாவும் அதிகபட்ச ஜி.எச்.ஐ. புள்ளிகள் கொண்டிருக்கின்றன (முறையே 30.1 மற்றும் 29 புள்ளிகள்). இந்த அட்டவணையில் பரிசீலிக்கப்பட்டிருக்கும் 118 நாடுகளின் பட்டியலில் இந்தியா படுமோசமா��� 97-வது இடத்தை பிடித்து இருக்கிறது. அதாவது, இன்னமும் 'தீவிர' நிலையில் இருக்கும் நாடுகளின் பட்டியலில் தான் நாம் இருக்கிறோம். பட்டினியுடன் தொடர்புடைய வறுமையானது, சர்வதேசப் பொருளாதார வளர்ச்சியில் உள்ள மிகச் சிக்கலான பிரச்சினைகளில் ஒன்று. இந்தியாவின் வளர்ச்சி அனுபவத்தில் உலக வங்கி அறிக்கை கவனம் செலுத்துகிறது. நான்கு முக்கிய விஷயங்கள் இதில் வெளிப்படுகின்றன. முதலாவதாக 1994-ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை இந்தியாவில் வறுமை கணிசமான அளவு குறைந்திருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதே கால கட்டத்தில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் சதவீதம் 45-ல் இருந்த 22 சதவீதமாக குறைந்து உள்ளது. அதாவது, 13.3 கோடி பேர் வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார்கள். எனினும் இந்தியாவின் வளர்ச்சி அப்படி ஒன்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றும் இந்த அறிக்கை சொல்கிறது. இரண்டாவதாக, இந்தியாவில் குறிப்பிட்ட சில தரப்பு மக்களின் நிலை, பிற மக்களின் நிலையுடன் ஒப்பிடுகையில் படுமோசமாக இருக்கிறது. 2012-ம் ஆண்டு நிலவரப்படி வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களில் 43 சதவீதம் பேர் பழங்குடியினர், 29 சதவீதம் பேர் பட்டியல் இனத்தவர்கள். மூன்றாவதாக, குறிப்பிட்ட சில பகுதிகளில் வறுமை நிரந்தரமாக இருப்பதாக தோன்றுகிறது. முற்றிலும், வறுமை எனும் அடிப்படையில் இந்தியாவில் முதல் இடங்களில் இருக்கும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் (6 கோடி பேர் ஏழைகள்), பீகார் (3.6 கோடி பேர்), மத்தியப்பிரதேசம் (2.4 கோடி பேர்) போன்ற மாநிலங்கள் முதன்மையான இடத்தில் இருந்தன. முதல் 7 இடங்களில் இருக்கும் மாநிலங்களில் ஒட்டுமொத்த இந்தியாவில் இருக்கும் ஏழைகளில் 62 சதவீதம் பேர் வசிக்கிறார்கள். வறுமை எனும் விஷயத்தில் கிராமப்புற-நகர்ப்புற வேறுபாடும் முக்கியமானது. இந்தியாவில் ஐந்து பேரில் ஒருவர் ஏழை. ஒவ்வொரு ஐந்து பேரிலும் 4 பேர் கிராமப்புறத்தில் வசிக்கிறார்கள். அத்துடன் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பெரிய நகரங்களில் வறுமை விகிதம் 7 சதவீதம் தான். வறுமையின் அளவு குறைவதற்கு மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும் என்பது முக்கியமான இன்னொரு புரிதல். வளர்ச்சி விகிதத்தில் பின்தங்கி இருக்கும் மாநிலங்களின் தனிநபர் ஒட���டுமொத்த மாநில உற்பத்தி குறைவாக இருப்பதுடன் வறுமையும் அதிகமாக உள்ளது. நான்காவதாக, வளர்ச்சியும், மறுபங்கீடும் வறுமை ஒழிப்புக்கு மிகமுக்கியமானவை. ஆகையால் அடுத்த 15 ஆண்டுகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் முதலாவது, இரண்டாவது இலக்குகளில் மேம்பாடு காண்பதே இந்தியாவின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். இனிவரும் எதிர்காலத்தில் வறுமையை இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் முயற்சி செய்திடல் வேண்டும்.\nLabels: ARTICLES, முக்கிய செய்திகள்\nமாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு KALVISOLAI YOUTUBE CHANNEL\nமாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு YOU TUBE CHANNEL YOU TUBE தளத்தில் KALVISOLAI YOUTUBE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. 1092 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 150 க்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாடம் சார்ந்த பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link https://www.youtube.com/user/kalvisolaivideos/videos\nLabels: VIDEO, முக்கிய செய்திகள்\nSAAMY SCIENCE CHANNEL 200 யூ டியூப் வீடியோ பதிவுகள்..\n YOU TUBE தளத்தில் SAAMY SCIENCE CHANNEL உருவாக்கப்பட்டுள்ள்து. ஒரு வாரத்தில் 1300 க்கும் மேற்பட்ட SUBSCRIBE ஐ பெற்றுள்ளது. இந்த சேனலில் ஏற்கனவே 200 க்கும் மேற்பட்ட தமிழ் காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிவியல் பாடம் சார்ந்த காணொளிகள், EMIS பற்றிய காணொளிகள், Software Tutorial மற்றும் பல வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பற்றிய தகவல்களை அறிய இந்த சேனலை SUBSCRIBE செய்து அருகில் உள்ள BELL SYMBOL ஐ Click செய்வதன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ பதிவு செய்த அறிவிப்பானையை (Notification) பெற்றுக்கொள்ளலாம். இதை அறிவியல் ஆசிரியர்களுக்கானது மட்டும் அல்ல. பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். Channel link http://www.youtube.com/user/smspms2020\nLabels: VIDEO, முக்கிய செய்திகள்\nகலாபாரதி அகடெமி 440 யூ டியூப் வீடியோ பதிவுகள்..\n30 வீடியோ பதிவுகள் தொ���ை நுண் கணிதத்திலும் (Integral calculus), 10 வீடியோ பதிவுகள் தாவரவியலிலும் (Transport mechanism in plants), நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது என்பதனை மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மொத்த பதிவுகள் 440 ஆகி விட்டது... நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனல் ஓர் கல்வி சேனல்என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மிக உயர் தரத்தில் தமிழ் மாணவர்களுக்கு கல்வியைத் தர வேண்டும் என்பது கலாபாரதியின் நோக்கம். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.... நமது கலாபாரதி அகடெமி யூடியூப் சேனல் ஓர் கல்வி சேனல்என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மிக உயர் தரத்தில் தமிழ் மாணவர்களுக்கு கல்வியைத் தர வேண்டும் என்பது கலாபாரதியின் நோக்கம். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.... நமது சேனலையும் பாருங்கள். உலகப் புகழ்பெற்ற கான் அகடெமி (Khan academy- channel by renowned retired professor Salmankhan of Massachusetts Institute of Technology) சேனலையும் பாருங்கள். நாம் அறிவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை நீங்களே உணர்வீர்கள்... நமது சேனலையும் பாருங்கள். உலகப் புகழ்பெற்ற கான் அகடெமி (Khan academy- channel by renowned retired professor Salmankhan of Massachusetts Institute of Technology) சேனலையும் பாருங்கள். நாம் அறிவில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை நீங்களே உணர்வீர்கள்... ஆனால் அவர்கள் ஏராளமான வீடியோ பதிவுகள் வைத்திருக்கின்றனர். நாம் குறைவாக வைத்திருக்கின்றோம். எனினும் நாமும் துரிதமாக அதிகரித்து வருகின்றோம். இதனை ஒவ்வொரு தமிழ் குடும்பத்திற்கும் தெரியப் படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கல்விக்கான செலவீனம் தமிழ் குடும்பத்தினருக்கு இனியும் தாங்க முடியாத பாரமாக இருக்கக் கூடாது. ஆட்டத்தின் போக்கினை மாற்றும் வலிய சக்தி, கலாபாரதி..... இதோ இங்கே இருக்கின்றது. தமிழத்தின் அறிவுமகள் அனிதாவின் நிகழ்வு போன்று இன்னொன்று நடக்க நாம் அனுமதிக்க கூடாது. மாணவர்களுக்கு தேர்வும் நெருங்கி வருகின்றது... ஆனால் அவர்கள் ஏராளமான வீடியோ பதிவுகள் வைத்திருக்கின்றனர். நாம் குறைவாக வைத்திருக்கின்றோம். எனினும் நாமும் துரிதமாக அதிகரித்து வருகின்றோம். இதனை ஒவ்வொரு தமிழ் குடும்பத்திற்கும் தெரியப் படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கல்விக்கான செலவீனம் தமிழ் குடும்பத்தினருக்கு இனியும் தாங்க முடியாத பாரமாக இருக்கக் கூடாது. ஆட்டத்தின் போக��கினை மாற்றும் வலிய சக்தி, கலாபாரதி..... இதோ இங்கே இருக்கின்றது. தமிழத்தின் அறிவுமகள் அனிதாவின் நிகழ்வு போன்று இன்னொன்று நடக்க நாம் அனுமதிக்க கூடாது. மாணவர்களுக்கு தேர்வும் நெருங்கி வருகின்றது... மாணவர்களுக்கு வெற்றி கிட்டட்டும்... மக்களின் கலாபாரதியை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். வாழ்த்துகள் கோடி...\nLabels: VIDEO, முக்கிய செய்திகள்\nபிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்\nபிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம் | பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும், 2ம் தேதி முதல், பிப்., 16க்குள் செய்முறைதேர்வை நடத்தி முடிக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுதேர்வு,மார்ச், 1ல் துவங்குகிறது. இதில், ஒன்பது லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில்,பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, அடுத்த வாரம் துவங்குகிறது.வரும், 2ம் தேதி முதல், அனைத்து பள்ளிகளிலும், செய்முறைதேர்வைதுவங்கி, பிப்., 16க்குள் முடித்து, மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்ய,தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வை முறைகேடின்றி நடத்துமாறு, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nLabels: EDUCATION, முக்கிய செய்திகள்\n900 HIGH SCHOOL HM POST VACCANT | 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி\n900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி 'ஈகோ' பிரச்னையால் கிடப்பில் பட்டியல் | ஆசிரியர்கள், அதிகாரிகளின் 'ஈகோ' பிரச்னையால் 900 பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பமுடியவில்லை.அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுநிலை பட்டதாரியாகவும், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. நேரடி முதுநிலை ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பட்டதாரி ஆசிரியராகஇருந்து, முதுநிலைபதவி உயர்வு பெற்றவர்கள், உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக வர முடியாது என்ற விதி, பல ஆண்டுகளாகபின்பற்றப்பட்டது.ஆனால், 2008ல், இந்த விதிக்கு மாறாக, முதுநிலை ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.இதை எதிர்த்து,பதவி உயர்வு பெற்றபட்டதாரி ஆசிரியர்மற்றும் தமிழாசிரியர்கழகம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அ���ில், 'பதவி உயர்வு பெற்று, ஐந்து ஆண்டுகளை தாண்டிய முதுநிலை ஆசிரியர்களுக்கு, உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி வழங்கக் கூடாது' என, உயர் நீதிமன்றம் தடை விதித்தது.மேலும், இந்த பிரச்னையில் இறுதி முடிவு எடுக்க, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுவிசாரணை நடத்தவும், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், காலியாக உள்ள, 900 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இடங்களை நிரப்ப, 3,000 பேர் இடம் பெற்ற, தோராய பட்டியலை, கடந்த மாதம், பள்ளிக்கல்வி இயக்குனரகம்தயாரித்தது. அதில், முதுநிலை ஆசிரியர்கள், 2,000க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றனர். அதற்கு, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.எனவே, மீண்டும் பதவி உயர்வு பிரச்னை, உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. தொடர்ந்து, பள்ளிக்கல்வி இயக்குனரகம் தயாரித்த பட்டியலுக்கு, நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால், பதவி உயர்வு நடவடிக்கை மீண்டும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தன்னிச்சையான முடிவுஇது குறித்து, பதவி உயர்வு பெற்ற, பட்டதாரிஆசிரியர் மற்றும்தமிழாசிரியர் கழகம் சிறப்புதலைவர், அண்ணாமலை கூறியதாவது:அரசின் பணியாளர் விதிகளின்படி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக, நேரடி பதவி உயர்வு வழங்க வேண்டும்.ஆனால், ஒரு முறை பதவி உயர்வு பெற்ற, முதுநிலை ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க, பள்ளிக்கல்வி இயக்குனரகம் முயற்சிக்கிறது.முதுநிலை பதவி உயர்வு பெற்று, ஐந்து ஆண்டுகளைதாண்டியவர்களுக்கும், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தர, அவர்களின் பெயர்கள் பட்டியலில்சேர்க்கப்படுகின்றன.இது, விதிகளுக்குமுரணானது. விதிப்படி பதவி உயர்வு வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும், பள்ளிக்கல்வித் துறை மவுனமாக உள்ளது.அதிகாரிகளின் தன்னிச்சையான முடிவுகளால், 900 உயர்நிலைப் பள்ளிகளில், தலைமைஆசிரியர்களை நியமிக்கமுடியவில்லை. அதனால்,நிர்வாகப் பணிகள்கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.\nLabels: EDUCATION, முக்கிய செய்திகள்\nபுதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபுதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும் - புதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும் என அமைச்சர் செங��கோட்டையன் தெரிவித்தார்.தமிழகத்தில்,10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், அனைத்து வகுப்புகளுக்கும்,புதிய பாடத்திட்டதயாரிப்புபணி நடந்துவருகிறது. வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது.இதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில், முக்கிய பாடங்கள் தவிர, ஓவியம்,கலை, உடற்கல்வி, தையல், இசை மற்றும் சிறப்பு பாடங்களாக, நீச்சல், யோகா, கராத்தே போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கிடையில், குடியரசு தினத்தையொட்டி, சென்னையில், சாரணர் இயக்க தலைமை அலுவலகவளாகத்தில் உள்ள, அரசு பள்ளியில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தேசிய கொடி ஏற்றினார். பின், அவர் கூறுகையில், ''மத்திய அரசு, எந்த விதமான நுழைவு தேர்வை நடத்தினாலும், அவற்றை எதிர்கொள்ள தேவையான பாடத்திட்டமும், பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.''ஏற்கனவே உள்ள, 100 மையங்களை தவிர, 312 மையங்களில், விரைவில் நுழைவு தேர்வு பயிற்சி துவங்கப்படும். ஜூனில் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்,'' என்றார்.\nLabels: EDUCATION, முக்கிய செய்திகள்\nபள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nபள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் 30-வது தென்மண்டல சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- பள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து கேட்கிறீர்கள். இதுகுறித்து பரிசீலிக்கப்படும். தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க முதல்கட்டமாக 100 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு பயிற்சி பெறுவதற்காக 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வுசெய்யப்பட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nLabels: EDUCATION, முக்கிய செய்திகள்\nCURRENT AFFAIRS 2018-01-13-19 | கடந்து வந்த பாதை | ஜனவரி 13- 19 | முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு\nகடந்து வந்த பாதை | ஜனவரி 13- 19 |\nசென்னையில் உள்ள முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் வீடு, டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். (ஜனவரி 13)\nதமிழகத்தில் டெல்டா பயிர்களை காப்பாற்ற காவிரியில் உடனடியாக 7 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுமாறு கோரி, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். (ஜனவரி 13)\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மோதலில் சமரச முயற்சியில் பார் கவுன்சில் இறங்கியது. இதுதொடர்பாக 7 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. (ஜனவரி 13)\nஅமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டினர் மீது அவதூறு கருத்து கூறினார் என்ற குற்றச்சாட்டால் டிரம்புக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகள் போர்க்கொடி தூக்கின. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவை வலியுறுத்தின. (ஜனவரி 13)\nஎழுத்தாளர் ஞாநி சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்யப்பட்டது. ஞாநி மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். (ஜனவரி 15)\nஇந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன் நேட்டன்யாஹூ, பிரதமர் மோடி முன்னிலையில் இரு நாடுகள் இடையே வேளாண்மை, விமானப் போக்குவரத்து உள்பட 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. (ஜனவரி 15)\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீது இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். (ஜனவரி 15)\nநியூசிலாந்தின் மான்கானுய்யில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. (ஜனவரி 15)\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை தற்கொலைப்படை தாக்குதலில் 38 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 90 பேர் படுகாயம் அடைந்தனர். (ஜனவரி 15)\nடிசம்பர் மாதத்தில் கம்பி, தகடு உள்ளிட்ட உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி 9.64 லட்சம் டன்னாக உயர்ந்தது. (ஜனவரி 15)\nபுனிதப் பயணம் மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கு வழங்க���்பட்ட மானியம் இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. (ஜனவரி 16)\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 571 காளைகள் சீறிப் பாய்ந்தன. அவை முட்டியதில் 40 வீரர்கள் காயமடைந்தனர். (ஜனவரி 16)\nநெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். (ஜனவரி 16)\nடிசம்பர் மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி 12 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை 1488 கோடி டாலராக அதி கரித்தது. (ஜனவரி 16)\nஉறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். (ஜனவரி 16)\nஜூனியர் உலகக் கோப்பை காலிறுதிக்கு இந்தியா முன்னேற்றம் : ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாப்புவா நியூ கினியாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது. (ஜனவரி 16)\n4 நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி சந்திப்பு : தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய 4 சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சந்தித்து உரையாடினார். ஆனால், பிரச்சினை இன்னும் தீரவில்லை என்று அட்டார்னி ஜெனரல் கூறினார். (ஜனவரி 16)\nகடந்த 2017-ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் மத்திய அரசுக்கு ரூ. 1.75 லட்சம் கோடி அன்னியச் செலாவணி வருவாய் கிடைத்தது. (ஜனவரி 17)\nராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சுகோய் போர் விமானத்தில் பறந்தார். தனது 45 நிமிட போர் விமான பயணம் அற்புதமானது என்றும் அவர் குறிப்பிட்டார். (ஜனவரி 17)\nதிரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 18-ம் தேதியும், நாகாலாந்து, மேகாலயாவில் 27-ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே. ஜோதி அறிவித்தார். (ஜனவரி 18)\n'பத்மாவத்' திரைப்படத்துக்கு ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் விதித்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. (ஜனவரி 18)\nஅணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டுக் கண்டம் சென்று தாக்கும் திறன் வாய்ந்த 'அக்னி-5' ஏவுகணை ஒடிசா கடற்பகுதியில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. (ஜனவரி 18)\nகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தம��ழக வீரர் சுரேஷ் குண்டு பாய்ந்து பலியானார். (ஜனவரி 18)\nஎதிர்வரும் 2018- 2019 மத்திய பட்ஜெட்டில் அரசுப் பங்குகள் விற்பனை இலக்கு கணிசமாக அதிகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. (ஜனவரி 18)\nடெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், மேலும் 29 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. (ஜனவரி 18)\nகடந்த ஆண்டின் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தேர்வு செய்தது. ஐ.சி.சி. கனவு டெஸ்ட், ஒருநாள் போட்டி அணிகளின் கேப்டனாகவும் விராட் கோலி அறிவிக்கப்பட்டார். (ஜனவரி 18)\nமருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 'நீட்' தேர்வில் மாநிலப் பாடத்திட்டத்தையும் சேர்த்து கேள்வித்தாள்களைத் தயாரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார். (ஜனவரி 18)\nதமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டது. குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 3-ல் இருந்து ரூ. 5 ஆக அதிகரிக்கப்பட்டது. (ஜனவரி 19)\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nஆயிரம் கேள்வி பதில்கள் சேர்ந்ததால் இதன் PDF DOWNLOAD LINK இங்கே தரப்பட்டுள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் பங்களிப்பை kalvisolai...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildebateshow.org/?p=674", "date_download": "2020-01-20T18:31:20Z", "digest": "sha1:CYEQTAXTIECPUQLRZRQ3XJSH6BK2CSTY", "length": 3358, "nlines": 104, "source_domain": "www.tamildebateshow.org", "title": "97 இன்றைய சூழ்நிலையில் பிறருக்கு உதவி செய்வது ஆபத்தா? ஆனந்தமா? 8 ஏப்ரல் 2018 | தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show)", "raw_content": "\nHome » 97 இன்றைய சூழ்நிலையில் பிறருக்கு உதவி செய்வது ஆபத்தா ஆனந்தமா\n97 இன்��ைய சூழ்நிலையில் பிறருக்கு உதவி செய்வது ஆபத்தா ஆனந்தமா\n← 96 – சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவது ஆண்களே பெண்களே\nஅன்னையர் தினம் 2018 மாணவர் போட்டிகள் அன்னையர் திலகம் விருது 2018 →\nதமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி (2020)\n104 மலேசிய திரங்கானு பல்கலைக் கழகத்தில் நடைபெறும் சொற்போர் போட்டி\n103 – மொழிபெயர்ப்புப் போட்டி – உயர்நிலை (2020) (ஆங்கிலம் – தமிழ்)\n· © 2020 தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (Tamil Debate Show) ·\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://rknastrovastu.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-court-case-win/", "date_download": "2020-01-20T17:34:36Z", "digest": "sha1:NLDFY7EYIXYDN65CTTJ25Y45YUJFIKFP", "length": 7770, "nlines": 88, "source_domain": "rknastrovastu.com", "title": "கோர்ட் வழக்கு வெற்றி - RKN Tamil Horoscope, Astrology, Vastu, Numerology (ஜோதிடம், வாஸ்து, பிரசன்னம், எண் கணிதம்)", "raw_content": "\nதாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nதிருமணம் தடை, தாமதம் பரிகாரம்\nகணவன் மனைவி பிரச்சனை மற்றும் விவாகரத்து\nபுத்திர பாக்கியம் தடை ,தாமதம்\nகடன், எதிரி,நோய் பிரச்சனைக்கு தீர்வு\nHome >> கோர்ட் வழக்கு வெற்றி\nஎந்த ஓரு பிரச்சனையையும் பேசித் தீர்க்கலாம். பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை.\nஆனால் இன்று சிறிய பிரச்சனை என்றாலும் கௌரவத்திற்காக காவல்துறை, நீதிமன்றம், அடிதடி என்று சென்று விடுகிறார்கள். சொத்து பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை, இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகள் மூலம் நிறைய பேர் வழக்குகளில் மாட்டிக் கொண்டு மன அமைதியையும், பொருளாதாரத்தையும் இழக்கின்றார்கள்.\nஅவரவர் ஜெனன ஜாதகத்தின் மூலமும், பிரசன்னத்தின் மூலமும், வழக்கு வெற்றி பெறுமா என்பதனையும், வெற்றி பெற உண்டான எளிய பரிகார வழிகளையும் கூறுகின்றோம்.\nகீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.\nஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.\nஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.\nபிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nதாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்\nபுதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்\nகுரு, சனி, ராகு, கேது பெயர்ச்சிகள்\nகௌரி பஞ்சாங்கம் நல்ல நேரம்\nஸ்ரீராம் ஹால் வளாகம், 2 மேலக்கால் மெயின் ரோடு, நட்ராஜ் நகர், கோச்சடை, மதுரை – 625016,\nஅறிவார்ந்த மற்றும் தெளிவான கணிப்புகள். அவரது தொழில்முறை, அமைதியாக ஆளுமை மற்றும் விவரங்களை வெளிப்படையாக இருந்தது.\nஅறிவார்ந்த மற்றும் தெளிவான கணிப்புகள். அவரது தொழில்முறை, அமைதியாக ஆளுமை மற்றும் விவரங்களை வெளிப்படையாக இருந்தது.\nஎன் மகனின் வாழ்க்கை மற்றும் கல்வி தொடர்பான ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்களுக்கு இந்த தளம் மற்றும் வகையான சேவைகளை மிகவும் நன்றி.\nஎன் மகனின் வாழ்க்கை மற்றும் கல்வி தொடர்பான ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எங்களுக்கு இந்த தளம் மற்றும் வகையான சேவைகளை மிகவும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/186414", "date_download": "2020-01-20T17:11:50Z", "digest": "sha1:PXRN2OJ6JSHYK42EE4MA7DCQLBFWI7TC", "length": 9766, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "புதிய ஐஓஎஸ் 13 – ஐபோன் 6-க்குக் கிடையாது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் புதிய ஐஓஎஸ் 13 – ஐபோன் 6-க்குக் கிடையாது\nபுதிய ஐஓஎஸ் 13 – ஐபோன் 6-க்குக் கிடையாது\nசான் ஓசே (கலிபோர்னியா) – கடந்த திங்கட்கிழமை ஜூன் 3-ஆம் தேதி தொடங்கிய ஆப்பிள் அனைத்துலக தொழில்நுட்ப மேம்பாட்டாளர்களுக்கான மாநாட்டில் அந்நிறுவனத்தின் அடுத்த கட்ட புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகம் கண்டன.\nஆப்பிள் ஐபோன்கள் மற்றும் கையடக்கக் கருவிகளுக்கான அடுத்த கட்ட ஐஓஎஸ் 13 மென்பொருள் தொழில்நுட்பம் இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் நுணுக்கங்கள் விளக்கப்பட்டன. வழக்கமாக இவ்வாறு அறிமுகம் காணும் ஆப்பிள் மென்பொருள் எல்லா வகை ஐபோன்களுக்கும் வழங்கப்படும்.\nஆனால், இந்த முறை அறிமுகம் கண்ட ஐஓஎஸ் 13, ஐபோன் 6 இரக கைத்தொலைபேசிகளுக்கு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் காரணமாக, ஐபோன் 6 வைத்திருப்பவர்களுக்கு இது சங்கடமான செய்தியாகும். இவர்களுக்கு புதிய ஐஓஎஸ் 13-இன் தொழில்நுட்ப வசதிகள் கிடைக்காது. அப்படிக் கிடைக்க வேண்டுமானால், அவர்கள் புதிய ஐபோனுக்கு மாற வேண்டும்.\nஐபோன் 7 முதலான கைத்தொலைபேசிகளுக்கு மட்டுமே ஐஓஎஸ் 13-இன் பதிவிறக்கம் கிடைக்கும். அடுத்த மாதம் முதல��� பயனர்கள் ஐஓஎஸ் 13 மென்பொருளைத் தங்களின் ஆப்பிள் கையடக்கக் கருவிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.\nஅறிமுகப்படுத்தப்பட்ட மற்ற அம்சங்களில் டார்க் மோட் எனப்படும் கருமையிலான திரை எழுத்துகள், புகைப்படம் எடுக்கும் குறுஞ்செயலியில் மேம்பாடுகள், வரைபடங்களின் கூடுதலான தகவல்கள், சாலைகளின் விரிவான விவரங்கள் ஆகியவையும் அடங்கும்.\nஐஓஎஸ் அறிமுகத்தைத் தொடர்ந்து ஐபோன் 6 பயனர்கள் சமூக ஊடகங்களின் வழியாகத் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.\nஐஓஎஸ் 13 அறிமுகம் கண்டவுடனேயே டுவிட்டர் தளத்தில் ‘ஐபோன் 6’ தொடர்பிலான பதிவுகள் அதிக அளவில் பகிரப்பட்டன – விவாதிக்கப்பட்டன (டிரெண்டிங்).\n2014-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 6 அதிகாரபூர்வமாக தற்போது ஆப்பிள் விற்பனை மையங்களில் விற்கப்படுவதில்லை. ஆப்பிள் மலேசியாவின் அகப்பக்கத்திலும் அதன் விற்பனைக்கான விவரங்கள் ஏதும் இல்லை.\nஇருப்பினும் தனியார் விற்பனை மையங்களில் 32ஜிபி கொள்ளிடம் கொண்ட ஐபோன் 6 கைத்தொலைபேசிகள் சுமார் 1,099 ரிங்கிட் விலையில் இன்னும் வாங்குவதற்குக் கிடைக்கின்றன.\nஆப்பிள் டிவி+ அறிமுகம் கண்டது – தமிழில் துணையுரையுடன்\nஆப்பிளை விட அதிக மதிப்புடைய நிறுவனமாக உருவெடுக்கிறது சவுதி அராம்கோ\nஆப்பிள் கருவிகளில் இனி அனைத்து இந்திய மொழிகளையும் படிக்கலாம் – எழுதலாம்\n1 டிரில்லியன் மதிப்புடைய நிறுவனங்களின் பட்டியலில் இணைகிறது கூகுளின் அல்பாபெட்\nஇந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சத்யா நடெல்லா கருத்து\n“2020-இல் வணிகத்தில் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வருவோம்” – கோபாலகிருஷ்ணனின் பொங்கல் செய்தி\nமின்-பணம்: 48 மணிநேரத்தில் 18.8 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது\n5ஜி தொழில்நுட்பம் விரைவில் – லங்காவி செயல்முறை விளக்கத் திட்டத்தை மகாதீர், கோபிந்த் சிங் பார்வையிட்டனர்\n“நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மஇகா முயற்சியில் புந்தோங் இந்தியர்களுக்கு நிலப்பட்டா”\nஉலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது\n“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா நான் கூறினேனா\nபாஜகவின் புதிய தேசியத் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/542339/amp?utm=stickyrelated", "date_download": "2020-01-20T17:05:02Z", "digest": "sha1:GBU2YJJ3YMZLHRTW67TMSQRDETVKGW2I", "length": 8073, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Court employee died in road accident | நீதிமன்ற ஊழியர் சாலை விபத்தில் பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீதிமன்ற ஊழியர் சாலை விபத்தில் பலி\nதிருவொற்றியூர்: ஆவடி ராம் நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு (47). அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று காலை மணலியில் உள்ள நண்பரை பார்க்க தனது பைக்கில் புறப்பட்டார். மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் சென்றபோது, இவரது பைக் மீது கனரக வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பாபு உயிரிழந்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nஆழ்துளை கிணறுகளில் சட்டவிரோதமாக நீர் எடுப்பவர்கள் மீதான வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு\nவிவசாயிகள் கடும் எதிர்ப்ப��: ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த புதிய முடிவை திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nதூத்துக்குடியில் ரூ.40,000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு: பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு\nசென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்தவமனையில் கடந்த 12-ம் தேதி காணமல் போன குழந்தை மீட்பு\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்: வைகோ அறிக்கை\nகுரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது: பிப்.19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nசென்னை நொம்பூரில் கழிவு நீர் தொட்டியில் விழுந்து இருவர் உயிரிழப்பு\n× RELATED 11 பேர் மீது வழக்குப்பதிவு வாகனம் மோதி கலெக்டர் அலுவலக ஊழியர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Day%20Celebration", "date_download": "2020-01-20T17:26:25Z", "digest": "sha1:S34PB4DJ3ZZIFTJY5ZZT46POPJFS6AHB", "length": 3641, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Day Celebration | Dinakaran\"", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி உலக சைக்கிள் தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா: சென்னையில் 20, 22, 23ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு அதிகாரிகளுடன் டிஆர்ஓ ஆய்வு\nவேளாண் அதிகாரி விளக்கம் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா\nகுடியரசு தின விழாவில் பங்கேற்க மே.வங்க அரசு அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு: திரிணாமுல் காங். ஆவேசம்\nகட்டிமேடு அரசு பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு\nகுடியரசு தின விழாவை சீர்குலைக்க சதி: 300 தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்\nநத்தம் கோர்ட்டில் பொங்கல் கொண்டாட்டம்\nஎம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\n57 வது நினைவு தினம் ஜீவா சிலைக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவிப்பு\nஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி முதல்வர் தலைமையில் 20ம் தேதி ஆலோசனை\nகுமரி கடலோர கிராமங்களில் இன்று உலக மீனவர் தின கொண்டாட்டம்: கடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்\nதாராபுரம் அருகே பூ பொங்கல் வைத்து கொண்டாட்டம்\nதாராபுரம் அருகே பூ பொங்கல் வைத்து கொண்டாட்டம்\nமார்கழி பெருந்திருவிழா சுசீந்திரம் கோயிலில் இன்று தேரோட்டம்\nஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-20T17:44:05Z", "digest": "sha1:B43IUIAPMTJ4KAENCWNZXJDMY5XDJRL5", "length": 7824, "nlines": 253, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எத்தியோப்பியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► எத்தியோப்பியர்கள்‎ (2 பகு, 6 பக்.)\n► எத்தியோப்பியாவில் உள்ள அணைகள்‎ (1 பக்.)\n► எதியோப்பிய கிறித்தவக் கோவில்கள்‎ (2 பக்.)\n► எத்தியோப்பியாவில் நிகழ்வுகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2016, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-20T19:04:31Z", "digest": "sha1:F7FBHY42KYPBUK4M3BZ7KX7N7AHYNGAR", "length": 9076, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "பால்காஷ் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலி, கராத்தல், ஆக்சு, லெப்சி, பியான், காப்பல், கோக்சு ஆறுகள்\n1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.\nபால்காஷ் ஏரி தென்கிழக்குக் கசாக்ஸ்தானில் உள்ள ஒரு ஏரியாகும். ஆரல் கடல் எனும் ஏரிக்கு அடுத்தபடியாக, மத்திய ஆசியாவின் இரண்டாவது பெரிய ஏரி இதுவாகும். மூடிய மடுவாக (basin) அமைந்துள்ள இது, கஸ்பியன் மற்றும் ஆரல் கடல்களையும் உள்ளடக்கிய ஒரு உள்நோக்கிய வடிநிலத்தின் ஒரு பகுதியாகும்.[1]\nஇவ்வேரி தற்போது 16,996 கிமீ² (6,562 ச.மை) பரப்பளவு கொண்டது. ஆனால், இதற்கு நீர் வழங்கும் ஆறுகள் திசை திருப்பப்படுவதால், ஆரல் கடலைப் போல இதன் பரப்பளவும் சுருங்கி வருகிறது. சராசரியாக 5.8 மீட்டர் ஆழம் கொண்ட இதன் அதிகூடிய ஆழம் 25.6 மீட்டராகும். இவ்வேரியின் மேற்குப் பக்க அரைப்பகுதி நன்னீர் ஆகவும், கிழக்குப் பகுதி உவர் நீராகவும் காணப்படுகின்றது. கிழக்குப் பகுதியின் சராசரி ஆழம், மேற்குப் பகுதியின் சராசரி ஆழத்தின் 1.7 மடங்காக உள்ளது. இதிலிருந்து வடமேற்குத் திசையில், அண்ணளவாக 1,600 கிமீ தொலைவில், நீர்க் கொள்ளளவு அடிப்படையில் உலகிலேயே பெரிய ஏரியான பைக்கால் ஏரி அமைந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2019, 17:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2019/most-jealous-female-in-the-zodiac-signs-025220.html", "date_download": "2020-01-20T18:46:44Z", "digest": "sha1:AN6MQP4XPQN7CQSVOQ52SH77QB52PUOM", "length": 21482, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் பொறாமையால் தங்கள் அழிவை தாங்களே தேடிக்கொள்வார்களாம் தெரியுமா? | most jealous female in the zodiac signs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n6 hrs ago விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n7 hrs ago மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிபடுகிறீர்களா..அப்ப இந்த பழங்களை சாப்பிடுங்க...\n10 hrs ago காமசூத்ரா ஆணுறுப்பின் நீளம் பற்றியும், பெண்களின் உச்சக்கட்டம் பற்றியும் கூறும் உண்மை என்ன தெரியுமா\n10 hrs ago பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எவ்வளவு நாள் கழித்து உடலுறவில் ஈடுபடலா‌ம் என்பது தெரியுமா\nNews சட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்தத�� வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த ராசிகளில் பிறந்த பெண்கள் பொறாமையால் தங்கள் அழிவை தாங்களே தேடிக்கொள்வார்களாம் தெரியுமா\nபொறாமை குணம் என்பது பெண்களுக்கு கூடவே பிறந்தது. பெண்களிடம் ஆயிரம் நல்ல குணங்கள் இருந்தாலும் அவர்களின் சில தீயகுணங்கள்தான் அவர்க்ளின் அழிவிற்கு காரணமாக அமைகிறது. அதில் முக்கியமான ஒரு தீயகுணம்தான் பொறாமை ஆகும்.\nபொறாமை குணம் அனைவருக்கும் பொதுவான குணமாக இருந்தாலும் ஒவ்வொருவரின் பிறந்த ராசிப்படி அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலர் தனக்குள்ளே பொறாமை பட்டுக்கொள்வார்கள், சிலரோ பொறாமையால் மற்றவர்களின் நிம்மதியையும் கெடுக்க நினைப்பார்கள். இந்த பதிவில் அதிக பொறாமை குணம் கொண்ட பெண்களின் ராசிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த ராசிகளில் பிறந்த பெண்கள் தங்களின் உணர்ச்சிகளுக்காக எவ்வளவு வேண்டுமென்றாலும் போராடுவார்கள். இவர்களின் சுயநலமும், தற்பெருமையும் மற்றவர்களின் வெற்றியை சகித்து கொள்ள அனுமதிக்காது. குறிப்பாக மற்றவர்களின் அழகு மீது இவர்களுக்கு எப்போதும் பொறாமை இருக்கும். அதிக கோபப்படும் இவர்கள் மற்றவர்களின் பொறுமையை அதிகம் சோதித்து அதனை இழக்க வைப்பார்கள். இதற்குத்தான் பொறாமைப்பட வேண்டும் என்ற நிபந்தனை எல்லாம் இவர்களுக்கு இல்லை. எப்போதும் அதற்கு ஒரு காரணத்தையும் தயாராக வைத்திருப்பார்கள்.\nஆண்களின் மனதை ஆளத்தெரிந்தவர்கள் சிம்ம ராசி பெண்கள். அழகு மட்டுமல்ல இவர்களின் திறமை, ஆற்றல், புத்திசாலித்தனம் என அனைத்துமே மற்றவர்களை கவர்வதாக இருக்கும். ஆடம்பரமான பரிசுகளை இவர்கள் அதிகம் விரும்புவார்கள் ஆனால் அதற்கு பதிலாக இவர்கள் தருவது இவர்களின் இருப்பை மட்டுமே. இவர்கள் மறைமுகமாக பொறாமை படமாட்டார்கள், நேரடியாகவே தங்கள் மனதில் இருப்பதை கூறிவிடுவார்கள். இவர்களின் பொறாமையை இவர்கள் வெளிப்படுத்தும் வித���் இவர்களின் கோபம் ஆகும். மற்றவர்களை விட இவர்களிடம் பழிவாங்கும் குணம் அதிகமாகவே இருக்கும்.\nMOST READ: நீங்கள் எத்தனை ஆண்டுகள் வாழபோகிறீர்கள் என்பதை உங்கள் நெற்றியில் இருக்கும் கோடுகளே சொல்லும் தெரியுமா\nமேஷ ராசி பெண்கள் தங்கள் மனது என்ன சொல்கிறதோ அதனை பின்பற்றி நடப்பவர்கள். இவர்களை பொறுத்தவரை அன்பு அவசியமான ஒன்றாகும் ஆனால் பொறாமை குணம் இவர்களின் உணர்ச்சிகளை தடுக்கிறது. இவர்களின் நடத்தை ஒரு சர்வாதிகாரியை போல இருக்கும் உலகம் முழுவதும் தன் முன் மண்டியிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இவர்கள். அவர்கள் விரும்புபவர்களுக்கும் இதே நிலைதான். மற்றவர்களின் அழகு, குணம் என அனைத்தின் மீதும் இவர்களுக்கு பொறாமை இருக்கும். நிரூபிக்க முடியவில்லை என்றாலும் இவர்களுக்கு இவர்கள் செய்வது எப்பொழுதுமே சரிதான்.\nமிதுன ராசி பெண்களின் மனநிலை வானிலை போல மாறிக்கொண்டே இருக்கும். பல முகங்களுடன் வாழ்வது என்பது மிகவும் தனித்துவமான ஒரு குணமாகும், அது இவர்களுக்கு மிகவும் எளிதாகவே வரும். இவர்கள் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஒரு உறவை இழக்கும் நிலை வரும்வரை அதன் முக்கியத்துவம் இவர்களுக்கு புரியாது. இவர்களின் பொறாமை எப்பொழுதும் மற்றவர்களை காயப்படுத்துவதாகவே இருக்கும். இவர்கள் என்ன செய்வார்கள் என்ற பயம் எப்பொழுதும் அனைவருக்கும் இருக்கும்.\nமுரண்பாடுகளின் மொத்த உருவம் கடக ராசி பெண்கள். இவர்களுக்குள் எப்பொழுதும் ஏகப்பட்ட ரகசியங்கள் நிறைந்திருக்கும். இவர்களுக்கு உறவுகள்தான் எல்லாமே, எனவே அவர்களின் கவனம் எப்பொழுதும் தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது குறையும்பட்சத்தில் இவர்களுக்குள் பொறாமை அதிகரிக்கும். துரோகத்தையும், ஏமாற்றத்தையும் இவர்களால் தாங்கிக்கொள்ள இயலாது. பொறாமையால் இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்த கூடியதாக இருக்கும்.\nMOST READ: உங்க உடம்புக்குள்ள இருக்கும் விஷத்தன்மையை வெளியேற்ற இதை குடிச்சா போதும் தெரியுமா\nமகர ராசி பெண்கள் புரியாத புதிராவார்கள். இவர்களின் சிறப்பே இவர்களிடம் நிறைந்திருக்கும் தன்னம்பிக்கைதான். இவர்கள் எப்பொழுதும் அமைதியாகவும், மற்றவர்களிடம் பழகாதவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்குள் பொற���மை தீ எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் அது அவர்களையே துன்புறுத்தும். இவர்களின் பொறாமையால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதை காட்டிலும் இவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்களின் தன்னம்பிக்கை அதிகம் இருந்தாலும் இவர்களின் பொறாமை அதை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் ராசிப்படி உங்களுக்குள் இருக்கும் சக்திவாய்ந்த சிறப்பு குணம் என்ன தெரியுமா\nஇந்த ராசிக்கராங்க மாதிரி பொண்ணுங்ககிட்ட கடலை போட யாராலும் முடியாதாம் தெரியுமா\nஉங்க ராசிப்படி உங்க வாழ்க்கையில நீங்கள் எந்த விஷயத்துல அதிர்ஷ்டசாலின்னு தெரிஞ்சிக்கணுமா\nஇந்த 5 ராசிக்காரங்களுக்கு காதலை விட சாப்பிடுறதுதான் முக்கியமாம் தெரியுமா\n2020-ல் இந்த ராசிக்காரங்கதான் சிறந்த ஜோடியாக இருக்கப் போறாங்களாம் தெரியுமா\n2020- ல் இந்த 5 ராசிக்காரங்கள காதல் தேடி வரப்போகுதாம்... சரியா யூஸ் பண்ணிக்கோங்க...\nஇந்த ராசிகாரர்களுக்கு இன்று அதிக ரொமன்ஸ் சம்பவம் நடக்குமாம்…\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்களுக்கு சனிபகவான் பக்கத்துலயே இருக்கப் போறாராம்... பத்திரமா இருங்க...\nஇந்த ராசிகாரங்களுக்கு இன்னைக்கு பண வரவு அதிகமாக இருக்குமாம்…\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க பொருள் திருட்டு போக வாய்ப்பிருக்காம் உஷாரா இருங்க...\nஇன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாய வைச்சுக்கிட்டு சும்மா இருக்கறதுதான் அவங்க உடம்புக்கு நல்லது...\nஉங்க ராசிப்படி இன்னைக்கு உங்களுக்கு என்ன அதிர்ச்சி காத்திருக்கிறது தெரியுமா\nMay 8, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசளியை குணப்படுத்த செய்யப்படும் சில மோசமான வீட்டு வைத்தியங்கள் என்ன தெரியுமா\nPongal 2020: பொங்கலை ஆரோக்கியமானதாக மாற்ற சில டிப்ஸ்....\nஉங்களுக்கு பிடித்தவர்களுக்கு வித்தியாசமான பொங்கல் வாழ்த்து சொல்லனுமா… அப்ப இத அனுப்புங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/08012431/Couple-set-fire-to-police-station--Accident-for-not.vpf", "date_download": "2020-01-20T17:06:15Z", "digest": "sha1:VNEGSEECBCR2X5PQYVEVPTV4LB4S7EX2", "length": 12172, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Couple set fire to police station - Accident for not taking action by police || போலீஸ் நிலையத்தில் தம்பதி தீக்குளிப்பு - போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விபரீதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோலீஸ் நிலையத்தில் தம்பதி தீக்குளிப்பு - போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விபரீதம் + \"||\" + Couple set fire to police station - Accident for not taking action by police\nபோலீஸ் நிலையத்தில் தம்பதி தீக்குளிப்பு - போலீசார் நடவடிக்கை எடுக்காததால் விபரீதம்\nசொத்து பிரச்சினையில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் போலீஸ் நிலையத்தில் தம்பதி தீக்குளித்தனர்.\nபதிவு: செப்டம்பர் 08, 2019 01:24 AM\nஉத்தரபிரதேச மாநிலம் மதுரா பகுதியை சேர்ந்தவர் ஜோகிந்தர். அவரது மனைவி சந்திரவதி. இவர்களுக்கு சொந்தமான நிலத்தை அந்த பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர் தங்களுக்கு விட்டுக்கொடுக்குமாறு வலியுறுத்தி, அதில் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டனர். இதுகுறித்து அந்த தம்பதியினர் சூரிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதனால் மனவேதனை அடைந்த தம்பதியினர் சூரிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இருவரும் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே உடல் கருகி ஜோகிந்தர் பலியானார். அவரது மனைவி தீக்காயம் அடைந்து டெல்லி ஐப்தர்சங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.\nபோலீஸ் நிலையத்தில் நடந்த இந்த தீக்குளிப்பு சம்பவத்தை தொடர்ந்து 3 போலீஸ் அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்ய மாவட்ட போலீஸ் அதிகாரி உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சந்திரவதிக்கு 3 போலீசார் ரத்தம் கொடுத்தனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.\n1. திரிபுரா போலீஸ் நிலையத்தில் கைதி தூக்கில் தொங்கினார்\nதிரிபுரா போலீஸ் நிலையத்தில் கைதி ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.\n2. ஆஸ்திரியாவில் ஹிட்லர் வீடு, போலீஸ் நிலையமாக மாறுகிறது\nஆஸ்திரியாவில் உள்ள ஹிட்லரின் வீடு, போலீஸ் நிலையமாக மாற உள்ளது.\n3. சொத்து பிரச்சினையில் பெண் கொடூர கொலை: தம்பதிக்கு ஆயுள் தண்டனை - தேனி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு\nசொத்து பிரச்சினையில் பெண்ணை கொடூரமாக கொலை செய்த தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.\n4. சொத்து பிரச்சினையில் பரிதாபம்: மாடியில் இருந்த��� குதித்து மத்திய அரசு ஊழியர் தற்கொலை-சகோதரர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு\nபெங்களூருவில் சொத்து பிரச்சினையில் மாடியில் இருந்து குதித்து மத்திய அரசு ஊழியர் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது சகோதரர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு டுவீட்\n2. 1,350 எம்.பி.க்கள் அமர வசதி: முக்கோண வடிவத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்; மாதிரி வரைபடம் தயார்\n3. பூலான்தேவி கும்பலால் 20 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பு வெளியிடும் நாளில் வழக்கு ஆவணங்கள் மாயம்\n4. காரில் 2 நாட்களாக மனைவியை பூட்டி வைத்துவிட்டு கணவர் மாயம்\n5. குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களால் எதிர்க்க முடியாது - காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3162", "date_download": "2020-01-20T19:20:17Z", "digest": "sha1:RQEAX7YVGH3GYEKNBMM3BMHQB5I5UY34", "length": 10440, "nlines": 87, "source_domain": "globalrecordings.net", "title": "Catalan: Central மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Catalan: Central\nGRN மொழியின் எண்: 3162\nROD கிளைமொழி குறியீடு: 03162\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Catalan: Central\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது .\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. .\nபதிவிறக்கம் செய்க Catalan: Central\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nCatalan: Central க்கான மாற்றுப் பெயர்கள்\nCatalan: Central எங்கே பேசப்படுகின்றது\nCatalan: Central க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Catalan: Central\nCatalan: Central பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்��ள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/44487/", "date_download": "2020-01-20T17:59:38Z", "digest": "sha1:YXURFPIQKZFOHX6OLAEFEORCPHPEUQG4", "length": 10186, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் ஹமில்டன் முதலிடம் – GTN", "raw_content": "\nஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் ஹமில்டன் முதலிடம்\nஇந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் உலகம் பூராகவும் 20 சுற்றுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் 16-வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரி அங்குள்ள சுஜுகா ஓடுதளத்தில் நேற்று இடம்பெற்றது. பந்தய தூரமான 307.471 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் போட்டியிட்டனர்\nஇதில் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன 1 மணி 27 நிமிடம் 31.194 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடிதது 25 புள்ளிகளை பெற்றுள்ளார். இந்த சீசனில் அவரது 8-வது வெற்றி இதுவாகும். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் அரண்டாவதாக வந்து 18 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.\nஇதுவரை நடந்துள்ள 16 சுற்றுகள் முடிவில் சம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹமில்டன் 306 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். அடுத்த போட்டி எதிர்வரும் 22ம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் சபையின் திட்டத்தை இங்கிலாந்து வரவேற்றுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபீற்றர் சிடில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் உட்பட சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஸ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரோஜர் பெடரரை கௌரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nதேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்….\nஇலங்கையுடனான போட்டியில் மொஹமட் அமீர் பங்கேற்க மாட்டார்\nஐம்பது வயது வரை விளையாட விரும்புகின்றேன் – பிரட் ஹொக்\nகோத்தாபய ராஜபக்ஸவின் அறிவிப்புக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது…. January 20, 2020\nகிஹானிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதியப்பட்டது… January 20, 2020\nபிரதம நீதியரசர் ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்.. January 20, 2020\nவலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்… January 19, 2020\nமாணிக்க கங்கையில் நிர்வாணக் குளியல் 34 பேர் கைது… January 19, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2020-01-20T16:58:19Z", "digest": "sha1:ANZZUNK64PV74B7WTXAJY34V67GTJZAL", "length": 9221, "nlines": 194, "source_domain": "ippodhu.com", "title": "உலகம் Archives - Ippodhu", "raw_content": "\nபெண்கள் செக்ஸில் உச்சத்தை அடைவது எப்படி: 11 பெண் பிரபலங்களே சொல்கிறார்கள்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\nகடவுளோட சின்ன மிஸ்டேக், பயபுள்ள மீனா பொறந்திடுச்சு\nகாஷ்மீர் பிரச்சனையால் இந்தியா மீதான பாகிஸ்தானின் வர்த்தகத் தடை – யாருக்கு அதிக பாதிப்பு\nஅய்ன்ஸ்டைன் இல்லாமல் ஸ்மார்ட்ஃபோன்ல ஜிபிஎஸ் இல்ல\nத.வி.வெங்கடேஸ்வரன் - November 9, 2018\n இரட்டைக் கோபுர தாக்குதலை துல்லியமாக கணித்த கண் தெரியாத பாபா...\nசிரியா: பட்டினியால் உண்டான போர் இது\nகண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையை காத்த பூனை : வைரல் வீடியோ\nஇந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள்\nகாஷ்மீர் விவகாரம் : சவுதியில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டம்\nஆப்பிள் பழத்தின் எடையளவே பிறந்த குழந்தை\n35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save...\nநவராத்திரி ஸ்பெஷல்: கொண்டைக் கடலை சுண்டல்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\n256 எம்.பி. கேமராவுடன் வெளிவரும் புதிய ஸ்மார்ட்போன்\nஆஹா, ரூ. 179 விலையில் இப்படி ஒரு சலுகையா : ஏர்டெல் புதிய அறிவிப்பு\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60812256", "date_download": "2020-01-20T18:17:06Z", "digest": "sha1:K4JWMPN3D7WTNFYF563TTX5I7NL6CDXN", "length": 55094, "nlines": 770, "source_domain": "old.thinnai.com", "title": "எழுத்து எழுதுகிறது | திண்ணை", "raw_content": "\nநான் இந்த வாக்கியத்தை எழுத துவíகுவதற்கு முன் நிச்சயமாக எப்படி முடியும் என்று எனக்கு தெரியாது.ஆனால் துவக்கம் உண்டானால் மு���ிவு உண்டு என்று தெரியும்.துவக்கத்துக்கும் முடிவுக்கும் இடையே எத்தனை போராட்டíகள்,எத்தனை சவால்கள் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.வார்த்தை எழுது முன் அது மனதில் உருக்கொள்ளுகிறதா என்றால் அப்படியிருக்க சாத்தியமில்லை.ஏனென்றால் இன்னும் வார்த்தை எழுதி முடிக்க படாமலே உள்ளது.வார்த்தை ஒரு விளையாட்டு பொருளாய் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.ஆனால் அது அப்படி இல்லை.அப்படி இல்லாமலும் இல்லை.ஒருவேளை இந்த வார்த்தை எதிர்காலத்தில் என் கண்ணுக்கு அகப்படாமலே போகலாம்.நான் அப்படி நம்புகிறேன்.சிலசமயம் அவ்வாறு நிகழாமல் கூட இருக்கலாம்.நான் ஒவ்வொரு சமயமும் எழுத உட்காரும் போது அல்லது மனதளவில் எழுத எத்தனிக்கும் போது முடிவு எவ்வாறு இருக்கும் என்று தோன்றிவிடுகிறது.எது எப்படியானாலும் நிகழ்வது நிகழட்டும் என்ற மனகோலத்திலிருந்து எழுத துவíகினாலும் ஆரம்பத்துக்கும் முடிவுக்குமான ஒரு இடைவெளி சில தருணíகளில் தோன்றிவிடுகிறது.இíகே முக்கியமாக வார்த்தைகளை நிர்வகிக்கும் இலக்கணம் அல்லது விதிகள் வார்த்தைகளின் துவக்கத்துக்கும் முடிவுக்குமான சரடுகளை மெல்ல இறக்குகிறது.ஆனால் இந்த விதிகள் நிச்சயமாக துவக்கத்துக்கோ முடிவுக்கோ தீர்மானíகளை உருவாக்கவில்லை என்பது தெளிவு.வாக்கியத்துக்கு என்ன ஒரு சிறப்பென்றால் அது எழுதப்படும் என்றோ அல்லது வாசிக்கப்படும் என்று எதிர்பார்த்து உருவாகவில்லை என்றாலும் அவ்வாறு நிகழ்ந்து விடுகிறது.எழுத்தை எழுதுபவரின் அல்லது வாசகரின் பார்வையில் பார்த்தாலும் அப்படி சர்வநிச்சயமானதாக எண்ணிக்கொள்ள இடம் தராமலே வார்த்தை நழுவிவிடுகிறது.ஆனால் வார்த்தை எழுதி முடிக்கப்படும் வேளையில் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது.இன்னும் எழுதி முடிக்கப்படாமல் இருக்கும் வார்த்தைகள் எழுதிமுடிக்க படும் என்ற ஆச்சரியத்தை தருகிறது.எப்படி முடிவே இல்லாமல் இந்த வார்த்தை ஒரு முடிவினை தருகிறது என்ற ஆச்சரியம் தோன்றுகிறது.எழுத்துக்கு உள்ள சந்தர்ப்பம் என்னவென்றால் அது எப்படி முடியும் என்று எழுதும் போது அல்லது வாசிக்கும் போது ஒரு அனுமானத்தை உருவாக்கவிடுகிறது.எழுத்து அல்லது வாசிப்பு சில சாத்தியíகளை துவக்கத்திலேயே உருவாக்கி ஒரு எதிர்பார்ப்பையும் ஏற்ப்படுத்துகிறது.சில விளைவுக���் இருக்கின்றன என்பதை அவை பறை சாற்றுகின்றன.இலக்கியத்தை பொறுத்தவரை சில நிபந்த்தனைகளுக்கு உட்பட்டு எழுத்து இயíக துவíகுகிறது.எதை எழுதினாலும் அதாவது ஒரு கவிதையையோ அல்லது கதையையோ அல்லது விவரணத்தையோ எழுதும் போது அது தன்னளவில் உணர்ச்சி கூறுகளை எழுத்தினூடே சமைக்க வல்லதாக இருக்கிறது.உண்மையான சம்பவத்தையோ அல்லது சமூக அரசியல் நிலவரத்தையோ அந்த வார்த்தை எழுத்தில் பிரதிபலித்தாலும் உணர்ச்சிகூறுகளை அது தவறவிடுவதில்லை.இன்னும் எழுத்துக்கும் உண்மைக்குமான இடைவெளி ஒன்றுள்ளதா என்று பார்க்கும் போது அப்படி இல்லாமலிருக்க சாத்தியம் இல்லை என்றே கூறலாம்.இலக்கியத்தை பொறுத்தவரை உண்மைக்கும் எழுத்துக்குமான இடைவெளிகளை தான் இலக்கியம் கொண்டிருக்கிறது.உருவகíகளும் அணிகளும் இலக்கியத்தை உண்மையில் இருந்து உண்மையை திரிபுபடுத்தினாலும் அவை உண்மையை சொல்லாமலில்லை என்பது தான் முக்கியம்.மனதோற்றாதரíகளை இன்னும் அதிகமாக உருவாக்கி கொள்ள இலக்கியம் முயன்றாலும் சிந்தனைகளை ஏற்படுத்துவதற்க்கும் சாத்தியíகளை உருவாக்கி கொள்ளுவதற்க்கும் அவை எப்போதும் தவறியதே இல்லை.ஆனால் படிமíகள் சிந்தனையை தவறான பிரதிபலிப்புக்கும் அல்லது தவறான புரிதலுக்கும் வழிகோலுவதாக அமைகிறது என்று சொன்னால் மிகையொன்றும் இல்லை.உண்மையான தன்மை என்பதற்க்கும் உண்மை என்பதற்க்கும் இடையில் வார்த்தைகள் இலக்கியமாக மாறும் போது சில குளறுபடிகள் நேரிடலாம் என்பது சாத்தியமானதே.ஆனால் இலக்கணமற்றதன்மை எழுத்தில் விளையாடப்படும் விளையாட்டே அன்றி வேறொன்றையும் நிச்சயப்பது இல்லை.சில சூழல்களில் இந்த விளையாட்டுகள் அபாரமான தோற்றத்தை அளிக்கிறது.இலக்கியத்தில் எழுத்தின் வரைபடம் குறிபானை பயன்படுத்தும் நிலைகளில் இருக்கிறது.இலக்கிய எழுத்தில் குறிப்பானின் தனிகவனம் முக்கிய இடத்தை பெறுவதால் மற்றவை சிறப்பானதாக இல்லாமல் போய்விடுகிறது.வடிவíகளும்,வகைமாதிரிகளும் எழுத்தை இன்னும் பல தளíகளுக்கு இழுத்து சென்று விடுகிறது.நிச்சயமாக தத்துவ எழுத்தில் குறிப்பான் முக்கிய இடத்தை பெறவில்லை.அதே சமயம் தத்துவ எழுத்தின் விதிகளில் குறிப்பான் தெளிவாக ஓடையாகத்தான் இருக்கவேண்டும்.அது குறிப்பீட்டை விசேசமாக சொல்லுவதாய் அமையவேண்டும்.ஆனால் இந்த இடத்தில் நீட்சே விதிவிலக்கானவர்.தெரிதா சொல்லும் போது\nஇலக்கியத்துக்கும் மற்ற எழுத்துகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால் கனவின் தொடர்ச்சியை சொல்லுவதாக எல்லாவகை சாத்தியíகளை கொண்டு இலக்கியமல்லாத எழுத்து இயíகி ஸீரோ டிகிரி அல்லது பூஜ்ய பாகையாக இருக்கிறது.ஆனால் இலக்கியம் கனவை போன்றது.தத்துவத்தை பொறுத்தவரை பலவிதமான எழுதல்கள் எழுத்துக்கும் உண்மைக்குமான இடைவெளியை மூடுவதாக அமையவேண்டும்.ஆனால் இலக்கியத்தில் குறிப்பான் இயíகுவதால் அவ்வாறு நிகழ வாய்ப்பேதுமில்லை.எழுத்தை இலக்கியம் சுரண்டுவதாக தத்துவம் கருதுகிறது.எழுத்தை தத்துவம் கட்டுபடுத்துகிறது.இலக்கியத்துக்கும் உண்மைக்கும் ஆன இடைவெளியை பலசமயíகளிலும் தத்துவம் கட்டுபடுத்தினாலும் குறிப்பானின் தாக்கம் எழுத்தின் நிலைகளை அதிகப்படுத்தி எழுத்தை தனிகவனம் கொள்ளவைக்கிறது.எழுத்தில் எப்போதும் இல்லாத ஒன்றிருக்கிறது.அந்த இல்லாத ஒன்றை இல்லாமலாக்கும் வேலையை குறிப்பான் செய்துகொண்டிருக்கிறது.எழுத்தில் குறிப்பான் ஏதாவது ஒன்றை எழுதுதலை காட்டினாலும் குறிப்பாக தத்துவம் எழுதுதலில் குறிப்பான் எழுத்தை மாற்றி தத்துவமல்லாத எழுத்தாக மாற்றிவிடுகிறது.இதனாலேயே குறிப்பானை தத்துவம் கட்டுபாட்டுக்குள் வைத்து இயக்குகிறது.தத்துவத்தில் அது தன்னளவில் பிரிந்து தத்துவத்தையும் ததுவமல்லாததையும் எழுத்தில் எழுத குறிப்பானையே பயன்படுத்துகிறது.இதனால் தான் தத்துவத்துக்கு அடையாளம் இல்லை என்பதை அகம்/புறம் வாயிலாக எழுத்து இயக்குகிறது.வித்தியாசíகளும்,விலகல்களும் தத்துவத்தை அடையாளப்படுத்தி பார்க்கிறது என்றாலும் தத்துவம் அடையாளமற்ற அடையாளத்தையே எழுத்தில் எழுதுகிறது.அடையாளம் என்பது வித்தியாசத்தை கொண்டது.பொதுவான வித்தியாசம் என்பதற்க்கும் தனித வித்தியாசம் என்பதற்க்கும் இடைவெளி இருக்கிறது என்பதை தெரிதா சுட்டிகாட்டும் அதே வேளையில் எழுதுதலில் வித்தியாசம் என்பது வேறுபட்டது என்கிறார்.எந்த இடத்தில் இலக்கியமும் தத்துவமும் வேறுபடுகிறதுஅமைப்பில் தான்.அதாவது எதிரிடையான அமைப்புகள் இருவேறு அடையாளíகளை கொண்டிருக்கிறது.இந்த வித்தியாசம் தான் இலக்கியமாகவும்,தத்துவமாகவும் இன்னபிற எழுத்துக்களாக பரிணமிக்கிறது.தனித்த அல்லது அடையாளம் வித்தியாசíகளை கொண்டிருக்கிற���ு என்பதோடு தத்துவம் அல்லது இலக்கியம் என்பதை தனித்த ஒன்றாக அல்லது அடையாளமாக காட்டுகிறது.இருப்பின் இன்றியமையாமை இருவேறு தளíகளில் தத்துவத்திலும்,இலக்கியத்திலும் அமைந்திருக்கிறது.வெளியேயிருந்து உள்ளேயும் உள்ளேயிருந்து வெளியேயும் இருவேறுதிசைகளில் அவை பரிமாற்றம் நடத்துகின்றன.இந்த ஒரு திறப்பு,மிதக்கும் தன்மை,தளமற்றதன்மை,நெருக்கம் போன்றவைதான் எழுத்தை ஒரு அமைப்பாக மாற்றிக்காட்டி அதை பிரதிநிதிபடுத்துகிறது.தெரிதாவின் அதிகப்படியான விவாதíகளுள் ஒன்றான பேச்சு/எழுத்து முரணெதிர்வு எழுத்தை பேச்சினை போலசெய்யும் தொழிற்நுட்பம் என்பதிலிருந்து துவíகுகிறது.எழுத்தில் எழுதுபவரும் இல்லை.குறிக்கபடுபவரும் இல்லை.இவை இல்லாமலே எழுத்து குறி அல்லது எழுத்து அடையாளம் என்பனவற்றூடே இயíகவல்லது.ஆனால் தெரிதாவின் வாதப்படி யாரொருவரின் தோற்றம் எழுத்தில் இல்லாமலே எல்லா குறிகளின் வாயிலாக அதன் தொழிற்நுட்ப வடிவíகளோடு எழுத்து இயíக கூடியது.தொழிற்நுட்பமின்றி அல்லது இலக்கண குறி இன்றி எழுத்தின் அமைப்பு எழுத்தின் குறியாக மாறுகிறது.எழுத்துக்குறியானது பொதுவான மவுனíகளையும் எழுத்துகளுக்கு இடையான இடைவெளியிலும் வார்த்தைகளின் இடைவெளிகளிலும் வார்த்தைகள் உருவாக்கும் வாக்கியíகளின் இடைவெளிகளிலும் இயíககூடியது.ஆக இந்த இடைவெளிகள் ஆக்கபூர்வமானதாக அதன் வேலையை செய்கிறது.இந்த இடைவெளி தற்காலிகமாக வார்த்தை அடையாளமாக மட்டுமின்றி காலத்தை சுட்டவல்லதாகவும் இருக்கிறது.ஒரு வார்த்தை வார்த்தை இடையெளியினூடே தொடக்கத்துக்கும் முடிவுக்குமான வித்தியாசத்தைகாட்டுகிறது.அது முடிய போகும் தருணத்தில் வேறொரு அர்த்ததை தரவல்ல வார்த்தையாக மாறுவதை எதிர்பார்க்கிறது.இந்த ஓத்திபோடுதலும்,வித்தியாசமும் வாக்கியத்தை முக்கியத்துவம் உள்ளதாக ஆக்குகிறது.வார்த்தை குறியாக மாறும் போது அது சொல்லும் விஷயíகள் அநேகமாக ஆகிவிடுகிறது.ஆக எழுத்துகுறியானது மற்ற குறிகளைவிட அசாதாரணமானது. ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்கும் உள்ள வித்தியாசம் என்பதற்க்கும் அதே வார்த்தை மற்றொரு அர்த்தமாக ஆககூடிய ஒத்திபோடலும் வித்தியாசம் என்று சொல்லலாம்.தெரிதா கேட்ட கேள்விக்கே வருவோம்.எழுத்துக்குறியின் முக்கியத்துவம் தான் என்னஅமைப்பில் தான��.அதாவது எதிரிடையான அமைப்புகள் இருவேறு அடையாளíகளை கொண்டிருக்கிறது.இந்த வித்தியாசம் தான் இலக்கியமாகவும்,தத்துவமாகவும் இன்னபிற எழுத்துக்களாக பரிணமிக்கிறது.தனித்த அல்லது அடையாளம் வித்தியாசíகளை கொண்டிருக்கிறது என்பதோடு தத்துவம் அல்லது இலக்கியம் என்பதை தனித்த ஒன்றாக அல்லது அடையாளமாக காட்டுகிறது.இருப்பின் இன்றியமையாமை இருவேறு தளíகளில் தத்துவத்திலும்,இலக்கியத்திலும் அமைந்திருக்கிறது.வெளியேயிருந்து உள்ளேயும் உள்ளேயிருந்து வெளியேயும் இருவேறுதிசைகளில் அவை பரிமாற்றம் நடத்துகின்றன.இந்த ஒரு திறப்பு,மிதக்கும் தன்மை,தளமற்றதன்மை,நெருக்கம் போன்றவைதான் எழுத்தை ஒரு அமைப்பாக மாற்றிக்காட்டி அதை பிரதிநிதிபடுத்துகிறது.தெரிதாவின் அதிகப்படியான விவாதíகளுள் ஒன்றான பேச்சு/எழுத்து முரணெதிர்வு எழுத்தை பேச்சினை போலசெய்யும் தொழிற்நுட்பம் என்பதிலிருந்து துவíகுகிறது.எழுத்தில் எழுதுபவரும் இல்லை.குறிக்கபடுபவரும் இல்லை.இவை இல்லாமலே எழுத்து குறி அல்லது எழுத்து அடையாளம் என்பனவற்றூடே இயíகவல்லது.ஆனால் தெரிதாவின் வாதப்படி யாரொருவரின் தோற்றம் எழுத்தில் இல்லாமலே எல்லா குறிகளின் வாயிலாக அதன் தொழிற்நுட்ப வடிவíகளோடு எழுத்து இயíக கூடியது.தொழிற்நுட்பமின்றி அல்லது இலக்கண குறி இன்றி எழுத்தின் அமைப்பு எழுத்தின் குறியாக மாறுகிறது.எழுத்துக்குறியானது பொதுவான மவுனíகளையும் எழுத்துகளுக்கு இடையான இடைவெளியிலும் வார்த்தைகளின் இடைவெளிகளிலும் வார்த்தைகள் உருவாக்கும் வாக்கியíகளின் இடைவெளிகளிலும் இயíககூடியது.ஆக இந்த இடைவெளிகள் ஆக்கபூர்வமானதாக அதன் வேலையை செய்கிறது.இந்த இடைவெளி தற்காலிகமாக வார்த்தை அடையாளமாக மட்டுமின்றி காலத்தை சுட்டவல்லதாகவும் இருக்கிறது.ஒரு வார்த்தை வார்த்தை இடையெளியினூடே தொடக்கத்துக்கும் முடிவுக்குமான வித்தியாசத்தைகாட்டுகிறது.அது முடிய போகும் தருணத்தில் வேறொரு அர்த்ததை தரவல்ல வார்த்தையாக மாறுவதை எதிர்பார்க்கிறது.இந்த ஓத்திபோடுதலும்,வித்தியாசமும் வாக்கியத்தை முக்கியத்துவம் உள்ளதாக ஆக்குகிறது.வார்த்தை குறியாக மாறும் போது அது சொல்லும் விஷயíகள் அநேகமாக ஆகிவிடுகிறது.ஆக எழுத்துகுறியானது மற்ற குறிகளைவிட அசாதாரணமானது. ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்���ும் உள்ள வித்தியாசம் என்பதற்க்கும் அதே வார்த்தை மற்றொரு அர்த்தமாக ஆககூடிய ஒத்திபோடலும் வித்தியாசம் என்று சொல்லலாம்.தெரிதா கேட்ட கேள்விக்கே வருவோம்.எழுத்துக்குறியின் முக்கியத்துவம் தான் என்னவித்தியாசப்படுவது,ஒத்திபோடுவது,இடைவெளியில் இயíகுவது,இருப்பு இல்லாதது போன்ற குணாம்சíகளுடன் பொதுவான அமைப்பாக இக்குறி இயíகும்.எழுத்துக்குறிக்கு எந்த கட்டுப்படுகளும் இல்லை.எழுத்து,பேச்சு,காட்சி என்ற விரிவான தளத்தில் இவை இயíகும்.பொதுவான அர்த்தத்தில் அவை செய்யும் உற்பத்தி எதுவும் நிரந்தரமல்ல என்ற விதத்தில் அமையும்.ஒவ்வொரு கருதுகொளுக்கும் அவை தனித்த அலகாக அல்லது உறுப்பாக அமைந்து குறிப்பான் முதல் குறிப்பீடு வரையிலான உறவை ஏற்படுத்தும்.ஏனெனினில் குறிப்பீடு குறியின் வெளியே இல்லாது இன்னொரு குறிப்பானாக மாறுகிறது.குறிப்பான்,குறிப்பீடு உறவானது இணைப்பு வார்த்தையோ அல்லது அமைப்போ அல்ல.அது எப்போதும் இணைப்பற்றும்,இடையீடாகவுமே இருந்து எந்த ஒரு குறிப்பானையும் குறிப்பீடாக மாற்றமடைய வைக்கிறது.ஒவ்வொரு குறியும் இல்லாத குறிப்பாளரை கண்டடைவதையும் அசரீரியாக இருந்து முடிவை தற்காலிகபடுத்தி விளையாட்டை நடத்துகிறது.இந்த விளையாட்டு பல சுவடுகளை எழுத்தில் காண்பிப்பதாக அமைந்து எழுத்தை பிரதிநிதிபடுத்துவதும் பேச்சினை இருப்பாகவும் கொண்டிருப்பதை உறுதிபடுத்துகிறது.ஆக எழுத்தில் பேசுவோனும் கேட்போனும் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.பேசுபவனுக்கும் கேட்பனுக்கும் இடையிலான பேச்சே எழுத்தன்றி வேறேதுமில்லை.எனினும் கேட்போன் இல்லாமலே பேசுபவன் பேசுவதை எழுத்தில் காணமுடியும்.ஆனால் கேட்போன் இருக்கிறான் என்ற பிரக்ஞையின்றி பேசுவோன் பேசமுடியாது.அதே சமயம் இருவரும் இல்லை என்பதும் உண்மை.எழுத்து பேச்சின் தொடர்ச்சியே அன்றி வேரில்லை.பேசும் போது பேச்சினூடாக வரும் மவுனம் கூட பேச்சாகவே இருக்கிறது.ஆக எழுத்து எழுதவில்லை.பேசுகிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.எழுத்தானனலும்,பேச்சானாலும் மொழிகிடíகின் நடவடிக்கை என்பது முக்கியமாகும்.மொழிக்கிடíகின் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.ஆனாலும் பொதுவான தனமையும் இருக்கிறது.பேசுவது புரியவிலை என்பது மொழிக்கிடíகின் திறனை பொறுத்தது.சொல்லப்பட்ட விஷயத்துக்கு பி��்னால் சொல்லப்படாத செய்தி ஒன்றிருக்கிறது.இது எழுத்துக்கும்,காட்சிக்கும் பொருந்தும்.எழுதப்பட்ட வார்த்தைகள் சொல்லும் செய்திக்கும் எழுதப்படாமல் குறிகள் அல்லது எழுத்துகுறி சொல்லும் செய்திக்கும் வித்தியாசம் இருக்கிறது.இதனால் எழுத்து ஒவ்வொரு முறை வாசிக்கும் போது அர்த்தíகளை ஒத்திபோட்டுக்கொண்டேவரும்.எழுதுதல் என்றால் என்னவித்தியாசப்படுவது,ஒத்திபோடுவது,இடைவெளியில் இயíகுவது,இருப்பு இல்லாதது போன்ற குணாம்சíகளுடன் பொதுவான அமைப்பாக இக்குறி இயíகும்.எழுத்துக்குறிக்கு எந்த கட்டுப்படுகளும் இல்லை.எழுத்து,பேச்சு,காட்சி என்ற விரிவான தளத்தில் இவை இயíகும்.பொதுவான அர்த்தத்தில் அவை செய்யும் உற்பத்தி எதுவும் நிரந்தரமல்ல என்ற விதத்தில் அமையும்.ஒவ்வொரு கருதுகொளுக்கும் அவை தனித்த அலகாக அல்லது உறுப்பாக அமைந்து குறிப்பான் முதல் குறிப்பீடு வரையிலான உறவை ஏற்படுத்தும்.ஏனெனினில் குறிப்பீடு குறியின் வெளியே இல்லாது இன்னொரு குறிப்பானாக மாறுகிறது.குறிப்பான்,குறிப்பீடு உறவானது இணைப்பு வார்த்தையோ அல்லது அமைப்போ அல்ல.அது எப்போதும் இணைப்பற்றும்,இடையீடாகவுமே இருந்து எந்த ஒரு குறிப்பானையும் குறிப்பீடாக மாற்றமடைய வைக்கிறது.ஒவ்வொரு குறியும் இல்லாத குறிப்பாளரை கண்டடைவதையும் அசரீரியாக இருந்து முடிவை தற்காலிகபடுத்தி விளையாட்டை நடத்துகிறது.இந்த விளையாட்டு பல சுவடுகளை எழுத்தில் காண்பிப்பதாக அமைந்து எழுத்தை பிரதிநிதிபடுத்துவதும் பேச்சினை இருப்பாகவும் கொண்டிருப்பதை உறுதிபடுத்துகிறது.ஆக எழுத்தில் பேசுவோனும் கேட்போனும் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.பேசுபவனுக்கும் கேட்பனுக்கும் இடையிலான பேச்சே எழுத்தன்றி வேறேதுமில்லை.எனினும் கேட்போன் இல்லாமலே பேசுபவன் பேசுவதை எழுத்தில் காணமுடியும்.ஆனால் கேட்போன் இருக்கிறான் என்ற பிரக்ஞையின்றி பேசுவோன் பேசமுடியாது.அதே சமயம் இருவரும் இல்லை என்பதும் உண்மை.எழுத்து பேச்சின் தொடர்ச்சியே அன்றி வேரில்லை.பேசும் போது பேச்சினூடாக வரும் மவுனம் கூட பேச்சாகவே இருக்கிறது.ஆக எழுத்து எழுதவில்லை.பேசுகிறது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.எழுத்தானனலும்,பேச்சானாலும் மொழிகிடíகின் நடவடிக்கை என்பது முக்கியமாகும்.மொழிக்கிடíகின் தன்மை ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.ஆனாலும் பொதுவான தனமையும் இருக்கிறது.பேசுவது புரியவிலை என்பது மொழிக்கிடíகின் திறனை பொறுத்தது.சொல்லப்பட்ட விஷயத்துக்கு பின்னால் சொல்லப்படாத செய்தி ஒன்றிருக்கிறது.இது எழுத்துக்கும்,காட்சிக்கும் பொருந்தும்.எழுதப்பட்ட வார்த்தைகள் சொல்லும் செய்திக்கும் எழுதப்படாமல் குறிகள் அல்லது எழுத்துகுறி சொல்லும் செய்திக்கும் வித்தியாசம் இருக்கிறது.இதனால் எழுத்து ஒவ்வொரு முறை வாசிக்கும் போது அர்த்தíகளை ஒத்திபோட்டுக்கொண்டேவரும்.எழுதுதல் என்றால் என்ன என்று அபவுதிகம் சொல்லும் போது தூய்மையையும்,இருப்பையையும் நோக்கிய நகர்வே எழுத்து ஆகும்.ஆனால் தெரிதா இíகு மாறுபடுகிறார்.தூய்மை,தோற்றம் எல்லாம் அதிகாரத்தோடு தொடர்புடையது.தூய்மை எப்போதும் விதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கும்.இலக்கணம் தூய்மையோடு தொடர்புடையது.இதனாலே எழுத்து முன்நின்றலின் இயíகாவியலாக மாறும் தன்மை கொண்டது என்றார்.எழுத்து அதிகாரமாக மாறமுடியும் என்பதற்க்கு சான்றுகள் பல இருக்கின்றன.பேச்சையும்,பிரநிதிபடுத்துதலையும் எழுத்து செய்வதாலே அதிகாரம் உருவாக்கபடுகிறது.மேலும் எழுத்தின் அடையாள அரசியல்,மேலாண்மை,இரண்டாம் அர்த்தவரிசை,துணைநிலைதர்க்கம் என எழுத்து பற்றியும் எழுதுதல் பற்றியும் பல எழுத்துகள் வந்துவிட்டன.அவை விவாதிக்கவும் படுகின்றன.எழுத்து எழுதுகிறது பல விஷயíகளை வெளிப்படையாக சொல்லியும் வெளிப்படுத்தமுடியாமலும்.வெளிபடுத்தப்பட்டதையும் தாண்டி வெளிபடுத்தாமல் இருப்பவை அரசியலையும் கொண்டிருக்கின்றன.எழுத்தில் தத்துவம் என்பதற்க்கும்,எழுத்தில் இலக்கியம் என்பதற்க்கும் இடையே வித்தியாசíகள் பல இருந்தாலும் இலக்கணப்படுத்தப்பட்ட அல்லது விதிமுறைகளடíகிய எழுதுதல் நகரும் திசைவழிகள் சற்று பிரயாசையான இயக்கíகளே.\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபது\n‘க்ரியா’ வின் அகராதி முயற்சியில் ஈழத்தவரின் பங்களிப்புப் பற்றிய இரண்டு குறிப்புகள்\nவேத வனம் விருட்சம் 16\nடேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் – 2\nமீண்டெழுந்த வாழ்க்கை (முத்துமீனாளின் “முள்”-சுயசரிதை)\nகடவுளின் காலடிச் சத்தம் (கடைசிப் பகுதி) கவிதை சந்நிதி\nகனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -16 << பருவத்தின் பளிங்கு மேனி >>\nதத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்\nதாகூரின் கீதங்கள் – 61 படகில் இடமில்லை \nகுண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது\nஅந்த கொடிய பகலின் வேதனை\nமுக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -4)\nஇலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: லெ க்ளேஸியோ- 2008 ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றவர்.\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -4\nதந்தை- மகள் – தமிழ் உறவு\nமதம், மனிதன் மற்றும் வாழ்க்கை ( ஓம் நமோ – மொழிபெயர்ப்பு நாவலைமுன்வைத்து )\nஅரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்…..\nஏ ஜே நூல் வெளியீடு\nஇடஒதுக்கீடு விமர்சனம் பற்றி திரு அப்துல் ரஹ்மானின் கடிதம் பற்றி…\nகாஞ்சி இலக்கிய வட்டம் வெ. நாராயணன் மறைவு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் (கட்டுரை 47)\nNext: இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: லெ க்ளேஸியோ- 2008 ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றவர்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் இருபது\n‘க்ரியா’ வின் அகராதி முயற்சியில் ஈழத்தவரின் பங்களிப்புப் பற்றிய இரண்டு குறிப்புகள்\nவேத வனம் விருட்சம் 16\nடேட்டிராயிட்ன் தொடரும் துயரங்கள் – 2\nமீண்டெழுந்த வாழ்க்கை (முத்துமீனாளின் “முள்”-சுயசரிதை)\nகடவுளின் காலடிச் சத்தம் (கடைசிப் பகுதி) கவிதை சந்நிதி\nகனடா தமிழ் கலை இலக்கிய மலர் வெளியீடு\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -16 << பருவத்தின் பளிங்கு மேனி >>\nதத்துவத்தின் முடிவும் சிந்தனையின் கடமையும்\nதாகூரின் கீதங்கள் – 61 படகில் இடமில்லை \nகுண்டு மழையோடு மாமழையும் பொழிகிறது\nஅந்த கொடிய பகலின் வேதனை\nமுக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் (பெருங்கதைத் தொடர்ச்சி பாகம் -4)\nஇலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: லெ க்ளேஸியோ- 2008 ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசை வென்றவர்.\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -4\nதந்தை- மகள் ��� தமிழ் உறவு\nமதம், மனிதன் மற்றும் வாழ்க்கை ( ஓம் நமோ – மொழிபெயர்ப்பு நாவலைமுன்வைத்து )\nஅரவ¨ணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்…..\nஏ ஜே நூல் வெளியீடு\nஇடஒதுக்கீடு விமர்சனம் பற்றி திரு அப்துல் ரஹ்மானின் கடிதம் பற்றி…\nகாஞ்சி இலக்கிய வட்டம் வெ. நாராயணன் மறைவு\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சனிக்கோளின் துணைக்கோளில் வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் (கட்டுரை 47)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-20T18:29:18Z", "digest": "sha1:NQAQCX66BKW4ZZBJJZ2K4VQ2EVGQNJ6C", "length": 8545, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "பெயர்ந்து | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on December 27, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 19.வடதேசம் அடைந்தான் பின்னர்- மன்னிய வீங்குநீர் ஞாலம் ஆள்வோ னோங்கிய நாடாள் செல்வர் நலவல னேத்தப் பாடி யிருக்கை நீங்கிப் பெயர்ந்து, 175 கங்கைப்பே ரியாற்றுக் கன்னரிற் பெற்ற வங்கப் பரப்பின் வடமருங் கெய்தி ஆங்கவ ரெதிர்கொள அந்நாடு கழித்தாங்கு ஒங்குநீர் வேலி உத்தர மரீஇப் பகைப்புலம் புக்குப் பாசறை யிருந்த தகைப்பருந் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அருந்தானை, உத்தரன், உத்தரம், உருத்திரன், எதிர்கொள, எய்தி, ஏத்த, ஓங்குநீர், கனகவிசயர், கழிந்தாங்கு, காண்குதும், கால்கோட் காதை, கேண்மை, சிங்கன், சித்திரன், சிலப்பதிகாரம், சிவேதன், ஞாலம், தகைப்பு, தனுத்திரன், திரைத்தல், தென்றமிழ், நல், நாடாள், பாசறை, பாடியிருக்கை, புக்கு, புலம், பெயர்ந்து, பேரியாற்று, பைரவன், மதுரைக் காண்டம், மன்னிய, மரீஇ, மருங்கு, மறவோன், வடமருங்கு, வலன், விசித்திரன், வீங்குநீர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(���ளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on October 20, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகாட்சிக் காதை 6.சாத்தனார் கூறியது மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த 65 தண்டமி ழாசான் சாத்தனி· துரைக்கும் ஒண்டொடி மாதர்க் குற்றதை யெல்லாம், திண்டிறல் வேந்தே செப்பக் கேளாய். தீவினைச் சிலம்பு காரண மாக ஆய்தொடி அரிவை கணவற் குற்றதும், 70 வலம்படு தானை மன்னன் முன்னர்ச் சிலம்பொடு சென்ற … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகவயின், அஞ்சிலோதி, அமளி, அமளிமிசை, அம், அரிமான், அரிவை, அறிகென, ஆங்கண், ஆய்தொடி, இணர், இறைக்கு, இற்று, ஈண்டு, உரைப்பனள், ஊழி, ஒண், ஒழிவின்று, ஓதி, காட்சிக் காதை, கேளாள், கொடுங்கோல், கொற்ற, கோதை, கோமான், சாத்தனார், சிலப்பதிகாரம், சில், செஞ்சிலம்பு, செல்லாள், சேயிழை, தண், தண்டமிழ், தயங்கு, தயங்கும், தலைத்தாள், தானை, திண், திரு, திருவீழ், திறல், தென்னர், தொடி, நின்னாட் டகவயின், நின்னாட்டு, நெடுமொழி, படு, பெயர்ந்து, பொறாஅன், மிசை, முதிரா, வஞ்சிக் காண்டம், வஞ்சினம், வலம், வலம்படு, வீழ்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111688.html", "date_download": "2020-01-20T17:17:09Z", "digest": "sha1:FXPC5RU5TGQQNDDJYEVYLIVT4RFWW3DF", "length": 14005, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "ரூ.44 கோடி செலவில் ஜெயலலிதா நினைவிடம்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்..!! – Athirady News ;", "raw_content": "\nரூ.44 கோடி செலவில் ஜெயலலிதா நினைவிடம்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்..\nரூ.44 கோடி செலவில் ஜெயலலிதா நினைவிடம்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்..\nஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.\nஅவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nதற்போது அந்த இடத்தில் ஜெயலலிதாவின் படம் வைத்து அ.தி.மு.க. தொண்டர்களும், பொது மக்களும் மலர் அஞ்சலி செய்து வருகிறார்கள். அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.\nஅந்த நினைவிடம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வரைபடம் தயாரிக்க ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில் 4 நிறுவனங்கள் பங்கேற்றன. அந்த 4 நிறுவனங்களின் படங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.\nஅந்த 4 வரை படங்களையும் ஆய்வு செய்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதில் இருந்து ஒரு வரைபடத்தை தேர்வு செய்துள்ளார். அந்த வரைபடத்தின்படி ஜெயலலிதா நினைவிடம் கட்டப்பட உள்ளது.\nஇதற்கான ஒப்பந்தத்தை தனியார் கட்டுமான நிறுவனத்துடன் செய்ய தமிழக பொதுப்பணி துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி கடந்த 12-ந்தேதி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி வரை ஒப்பந்தம் பற்றி விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா நினைவிடத்தை ரூ.43.63 கோடி செலவில் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சர்வதேச தரத்தில் இந்த நினைவிடம் அமையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅடுத்த மாதம் 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்று ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார்.\nஅதோடு ஜெயலலிதா நினைவிடத்தின் வரைபடத்தையும் அவர் வெளியிடுவார் என்று தெரியவந்துள்ளது. ஓராண்டுக்குள் ஜெயலலிதா நினைவிடத்தை கட்டி முடித்து திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.\nஜெயலலிதா நினைவிடம் கட்ட தமிழக அரசு முதல் கட்டமாக ஏற்கனவே ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.\nசாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம், ஒரு வருட நிறைவை முன்னிட்டு; வவுனியாவில் கவனயீர்ப்பு\nநடுரோட்டில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்: விபத்தில் பலியான சோகம்..\nநிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி..\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\nநிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி\nகடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nஎவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு\nஎம்.சி.சி உடன்படிக்கை த��டர்பில் ஐக்கிய தேசிய கட்சி இரட்டை வேடம்\nபொதுத் தேர்வை நினைத்து மனம் கலங்கா தீர்கள் -மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை..\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்…\nதெலுங்குதேசம் கட்சியினர் வீட்டில் சிறை வைப்பு- சந்திரபாபு நாயுடு கண்டனம்..\nமிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை; இழப்பீடு கோரி முறைப்பாடு\nநிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு…\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\nநிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி\nகடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nஎவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு\nஎம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இரட்டை வேடம்\nபொதுத் தேர்வை நினைத்து மனம் கலங்கா தீர்கள் -மாணவர்களுக்கு பிரதமர்…\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள்…\nதெலுங்குதேசம் கட்சியினர் வீட்டில் சிறை வைப்பு- சந்திரபாபு நாயுடு…\nமிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை; இழப்பீடு கோரி முறைப்பாடு\nமுன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு ஆட்சேபனை தெரிவிக்க…\nஏமனில் ஏவுகணை தாக்குதல்: பலி எண்ணிக்கை 80-ஆக உயர்வு..\nசிவனொளிபாதமலைக்கு அண்மித்த வனப்பகுதியில் கரும்புலிகளின் நடமாட்டம்\nமுன்னாள் அமைச்சர் பௌசியின் மனு மார்ச் 23 ஆம் திகதி விசாரணைக்கு\nகோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன்\nநிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு…\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\nநிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி\nகடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T18:38:22Z", "digest": "sha1:262CSHSTXROCYZUEB2MZVGDUTMLWOZMZ", "length": 6004, "nlines": 37, "source_domain": "www.sangatham.com", "title": "புராணம் | சங்கதம்", "raw_content": "\nஸ்ரீ ரஸாலமஹாபல வைபவம் (மாம்பழக்கதை)\nமுருகப்பெருமானைப் பற்றிய புராண, வரலாற்று நிகழ்வுகள் சம்ஸ்கிருதம் மற்றும் தமிழில் மிகப்பிரபலமானவை.\nஎனினும், இக்கதைகளுள் முக்கியமானதாக போற்றப்படும் ‘மாம்பழக்கதை’ என்று இரசிக்கப்படும் கதை முருகவரலாறு பேசும் முக்கிய சம்ஸ்கிருதமொழி நூல்களான குமாரசம்பவம், ஸ்காந்தபுராணம் ஆகியவற்றில் காணப்படவில்லை. (இதனால் தமிழில் கச்சியப்பசிவாச்சார்யார் செய்த கந்தபுராணத்திலும் இல்லை). எனினும், பழநித்தலபுராணமாக விளங்குவது இக்கதையே.. தமிழ்நாட்டின் மிகப்புகழ்பெற்ற திருத்தலமான முருகனின் ஆறுபடைவீடுகளில் மூன்றாவது படைவீடான இந்தப்பழநித்தலத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியமைக்கான முக்கியகதையாக இக்கதையே சொல்லப்பட்டு வருகின்றது. அத்துடன் தமிழ்த்திரைப்படங்களிலும் இக்கதை சிறப்பான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கந்தன்கருணை திரைப்படத்தில் இக்கதையும், அதோடு இணைந்ததான ஓளவையார் புகழ் கே.பி.சுந்தராம்பாள் பாடிய ‘பழம் நீ அப்பா..’ என்ற பாடலும் முருகபக்தர்களின் உள்ளதை வெகுவாக கவர்ந்தவையாகும்.\nமகாபாரதத்தில் ஒரு பூனை போலி சந்நியாசியாக வேடமிட்டு ஒரு காலைத் தூக்கி தவம் செய்வதாக (ஊர்த்வ பாஹு) நடித்துக் கொண்டே மற்ற எலி, பறவைகளை பிடித்து தின்னக் காத்திருந்ததாக ஒரு கதை உண்டு. ஹிதோபதேச கதைகளில் கண் தெரியாத பறவை ஒன்றுக்கு வாய் ஓயாமல் உபதேசம் செய்யும் குணம்; அதனிடம் தர்மத்தை கற்றுக் கொள்ள ஆசைப் படுவதாக சொல்லிக் கொண்டு பூனை ஒன்று நெருங்கும்…[..] அடுத்த தலைமுறைக்கு சொல்லித் தரவேண்டிய நற்சிந்தனையையும் எடுத்துச் சொல்லும் பாரத கலாசாரம் சார்ந்த கதைகள் இன்றைய தேவை.\nவடமொழியில் உரையாடுங்கள் – 1\n” अभिज्झानम् ” – சம்ஸ்க்ருதத்தில் குறும்படம்\nஜி ஷியான்லின் – சீனாவின் இந்தியவியலாளர்\nசமஸ்கிருத ஓலை சுவடிகளின் ‘என்சைக்-ளோபீடியா’\nசமஸ்க்ருதம் ஒரு அசாதாரண மொழி\nலகு சித்தாந்த கௌமுதி (தமிழில்)\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malarvanam.wordpress.com/author/lakshmibalakrishnan/", "date_download": "2020-01-20T16:58:01Z", "digest": "sha1:DRHKFRRDQGDOHT55KLLRHRGZA3UJRC5B", "length": 12477, "nlines": 208, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "லக்ஷ்மி பாலகிருஷ்ணன் | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\nAuthor Archives: லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nசொல்லிக்கொள்ளுமளவு பெரிதாக ஏதுமில்லை. :)\nகனி அப்டேட்ஸ் – 42\nகனி புதுவிதமான ஒரு பாட்டுக்குப் பாட்டு விளையாட்டை விளையாட விரும்புவான். அதாவது அவன் ஒரு பாட்டின் எந்த இடத்திலிருந்தும் ஏதேனும் ஒரு வரியைச் சொ���்வான். உடனே அடுத்த அடியை நாம் சொல்ல வேண்டும். நமக்கு மூன்று வாய்ப்பு தருவான் – அதாவது மூன்று முறை அதே வரியைத் திரும்பத் திரும்பச் சொல்வான். பதில் வரவில்லை என்றால் … Continue reading →\nPosted in கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு\t| Tagged கனி அப்டேட்ஸ், குழந்தை வளர்ப்பு\t| 1 Comment\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்\nவெயிலின் கவிதைகளைப் பற்றி பேசும்போது ஜெயமோகன் ஓரிடத்தில் இப்படி சொல்கிறார் – “நாம் ஒவ்வொருவரும் தனிமனிதர்களாகிவிட்டோம் .நமக்கு நம்முடைய பிரச்னைகள், நம்மைச்சார்ந்தவர்களுடைய பிரச்னைகள் மட்டுமே மொத்தமாக தெரிகின்றன. அதற்கப்பால் ஒரு பிரச்னை நமக்குத்தெரியவேண்டுமென்றால் அது நம்மையும் நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்னையாக இருக்கவேண்டும். பிறன் துயரம் பிறன் துயரமேதான். நம் துயரம் அல்ல அது.” இதுவே உண்மை … Continue reading →\nPosted in அனுபவம், ஆட்டிசம், எண்ணம், சமூகம், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்\t| Tagged ஆட்டிசம், குழந்தை வளர்ப்பு, சமூகம், சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்\t| 1 Comment\nநோட்டுஸ்வர வரிசையில் கனியின் அடுத்த முயற்சி. இந்தப் பாடலையும் தானாகவேதான் கற்றுக் கொண்டு வாசிக்கிறான். 🙂\nகனிக்கு நோட்டு ஸ்வர வரிசையில் உள்ள பாடல்கள் ரொம்ப பிடித்தம். ராம ஜனார்த்தன எனும் இந்தப் பாடலை கீ போர்டில் வாசித்ததோடு தொடர்ந்து பாடவும் செய்தான்.\nவஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி\nஓய்வு பெற்றபோது கிடைத்த தொகை முழுமையும் போட்டு ஒரு தோட்டத்தை விலைக்கு வாங்கினார் அப்பா. உடைமையாளர்கள் தவிர குத்தகைதாரரிடமும் முறைப்படி பணம் தந்து, பதிவும் செய்து முடித்திருந்தார். நடுவில் எப்போதோ சில வருடங்கள் உள்குத்தகைக்கு எடுத்த ஒருவர் சட்டென்று இடையில் புகுந்து அந்த நிலத்தின் குத்தகைதாரர் நான்தான், என்னிடம் தெரிவிக்காமல் நடந்திருக்கும் விற்பனை செல்லாது என்று … Continue reading →\nPosted in அப்பா, எண்ணம்\t| Tagged அப்பா, செல்லமே கட்டுரை\t| Leave a comment\nகலியில் நாம சங்கீர்த்தனமே மோட்ச சாதனம் என்பர். பக்தி இயக்கத்தின் முக்கிய வடிவமான பஜனைப் பாடல்களில் ஒன்று கனியின் குரலில்\nநம் மாணிக்கவாசகரின் வரலாற்றோடு நிறைய ஒற்றுமைகள் கொண்டது பத்ராசலம் ராமதாசரின் வாழ்வு. கோபண்ணாவாக இருந்து ராமனுக்கு தாசராக மாறி பத்ராசலத்தில் கோவில் கட்டி, அதன் பொருட்டு 12 வருடம் சிறையில் வாடியவர். சி���ையிருந்த போதும், பின்னரும் இவர் இயற்றிய பாடல்கள் ஏராளம். அதிலொன்று கனியின் குரலில்\nஆன் லைனில் நூலை வாங்க\nகனி அப்டேட்ஸ் – 42\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்\nவஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546389/amp", "date_download": "2020-01-20T17:03:04Z", "digest": "sha1:READQCWTFR766XIOSNOZU2FV2DZ2CEMR", "length": 8409, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "In Andhra Pradesh, government concession sells at Rs.25 | ஆந்திராவில் அரசு சலுகை விலையில் விற்கும் ரூ.25 வெங்காயம்: வெங்காயத்தை வாங்க பெண்கள் இடையே கடும்போட்டி | Dinakaran", "raw_content": "\nஆந்திராவில் அரசு சலுகை விலையில் விற்கும் ரூ.25 வெங்காயம்: வெங்காயத்தை வாங்க பெண்கள் இடையே கடும்போட்டி\nஆந்திரா மாநிலம்: ஆந்திராவில் அரசு சலுகை விலையில் விற்கும் வெங்காயத்தை வாங்க பெண்கள் இடையே கடும்போட்டி நிலவுகிறது. ஆந்திர மாநிலத்தில் விஜயநகரத்தில் சுவர் ஏறி குதித்து சென்ற பெண்கள் வெங்காயத்தை வாங்கினார்கள்.\nஎன்னடா இது டெல்லி முதல்வருக்கு வந்த சோதனை: ஊர்வலமாக சென்றதால் தாமதம்...வேட்பு மனுத்தாக்கல் செய்யாமலே திரும்பிய அரவிந்த் கெஜ்ரிவால்\nமசூதியில் இந்து முறைப்படி திருமணம்: மத நல்லிணக்கத்தால் பொதுமக்கள் நெகிழ்ச்சி\nகாங்கிரஸ் ஆளும் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி ராஜஸ்தான் மாநிலங்களில் ஒருங்கிணைப்புக்குழு அமைப்பு\nசாய்பாபா பிறந்த இடம் சர்ச்சைக்கு விரைவில் தீர்வு: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங்குடன் முதல்வர் உத்தவ் தாக்கரே சந்திப்பு\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு ஆண்டில் 4.8% ஆக இருக்கும் என ஐ.எம்.எஃப் மதிப்பீடு\nஇந்தியாவில் விவசாயிகளை விட வேலையில்லாதவர்கள் மற்றும் சுயதொழில் செய்வோரின் தற்கொலை அதிகரிப்பு: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்\nசிறு, குறு தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி 28%லிருந்து 18% சதவீதமாக குறைக்க வேண்டும்: தொழிற்ச்சங்கத்தின் இணைச்செயலாளர் ஞானசேகரன்\nடெல்லியில் பாரதிய ஜனதா-அகாலிதளம் கட்சி இடையேயான கூட்டணி முறிவு\n88 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குதிரைப்படை காவல்: மும்பையில் அறிமுகம் செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு\nமுசாபர்பூர் விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: 19 பேர் க��ற்றவாளிகள் என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nடெல்லியில் புதிய தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் பாஜக உயர்நிலை ஆலோசனைக் கூட்டம்\nநிர்பயா கொலை குற்றவாளி பவன் குப்தாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி: தூக்குத்தண்டனை உறுதி\nஅடுத்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல்: இரும்பு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கான வரியை முற்றிலும் நீக்க ஃபிக்கி கோரிக்கை\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல்\nநிர்பயா கொலை குற்றவாளி பவன்குமார் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nமத்திய அரசு புதிதாக உருவாக்கிய ராணுவ விவகாரங்கள் துறைக்கு இணைச் செயலாளர்களாக 2 பேர் நியமனம்\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு\nமுசாபர்பூர் வழக்கில் 19 பேர் குற்றவாளிகள் என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு\nமங்களூர் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிப்பு\nமங்களூர் விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பையால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/50-000-indians-give-standing-ovation-uae-temple-land-233599.html", "date_download": "2020-01-20T18:11:06Z", "digest": "sha1:YPX3FVZW2FE3QZVQT3LSMLSGOJK6JER4", "length": 17566, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவில் கட்ட நிலம் அளிக்கும் அபுதாபி பட்டத்து இளவரசருக்கு மரியாதை செய்த இந்தியர்கள் | 50,000 Indians give standing ovation to UAE for temple land - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா தேர்வு\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சிசிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவில் கட்ட நிலம் அளிக்கும் அபுதாபி பட்டத்து இளவரசருக்கு மரியாதை செய்த இந்தியர்கள்\nதுபாய்: அபுதாபியில் கோவில் கட்ட நிலம் வழங்கும் அமீரக அரசுக்கு துபாயில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கூடியிருந்த 50 ஆயிரம் இந்தியர்கள் எழுந்து நின்று கைதட்டி நன்றி தெரிவித்தனர்.\nபிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். முதலில் அபுதாபி சென்ற அவருக்கு அரசு சார்பில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் துபாய் சென்றார்.\nதுபாயில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அவர் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொண்டனர். அபுதாபியில் கோவில் கட்ட நிலம் வழங்க முடிவு செய்துள்ள பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யானுக்கு எழுந்து நின்று மரியாதை செய்யுமாறு மோடி தெரிவித்தார்.\nகோவில் கட்ட நிலம் வழங்கும் பட்டத்து இளவரசர், அமீரகம் மற்றும் துபாய் ஆட்சியாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மதத்தின் பெயரால் தீவிரவாதம் அதிகரித்து வரும் நிலையில் அபுதாபியில் கோவில் கட்ட பட்டத்து இளவரசர் நிலம் அளிக்கிறார். அனைத்து இந்தியர்களும் அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவரும் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்���ு கைதட்டுங்கள் என்றார்.\nஇதையடுத்து அரங்கில் இருந்த இந்தியர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று கைதட்டி பட்டத்து இளவரசருக்கு நன்றி செலுத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதுபாயில் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் கோலாகலம்\nதுபாயில் வணக்கம் திராவிடம் கலை இலக்கிய விழா.. ஷார்ஜா அரச குடும்பம், எம்பி தமிழச்சி பங்கேற்பு\nபாதுகாப்பு துறையில் முக்கிய ஒப்பந்தம்.. சவுதி சென்ற பிரதமர் மோடி திட்டம்.. சல்மானை சந்திக்கிறார்\nஇந்த செருப்பு வேடிக்கை பார்க்க மட்டும் தான்.. போட்டு பார்க்க எல்லாம் ஆசைப்படக் கூடாது பாஸ்\nதுபாய் விமானத்தில் வந்த 3 பேர்.. 23 துப்பாக்கிகளுடன் வந்ததால் பரபரப்பு.. யாருக்காக கொண்டு வரப்பட்டன\nஇந்த பொறப்புதான் நல்லா ருசிச்சி சாப்பிட.. துபாயில் 2 மாம்பழங்களை திருடிய இந்தியருக்கு ஷாக் தண்டனை\nமுதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n“நீங்கள் சுலைமான் இஷா தானே..” ரசிகர்கள் டார்ச்சர்.. சேக்ரட் கேம்ஸ் 2வால் தூக்கத்தை தொலைத்த இந்தியர்\nவேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவருக்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி\nகரன்சிகளை சிதற விட்டு போஸ்.. துபாய் இளைஞரின் அல்பத்தனம்.. கைது செய்த போலீஸ்\nதீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nவயதான தாய் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து கொலை.. துபாயில் இந்தியர் மனைவியுடன் கைது\nதுபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndubai துபாய் இந்தியர்கள் மரியாதை\nஇப்படியே போனா.. மொத்த இந்துக்களும் பாகிஸ்தானை விட்டு வெளியேறுவோம்.. அரசுக்கு கடும் எச்சரிக்கை\nமங்களூர் விமான நிலையத்தில் கிடந்த மர்ம பை.. உள்ளே வெடிகுண்டு.. அதிர்ந்த அதிகாரிகள்.. என்ன நடந்தது\nகல்யாணத்தை கடைசி நேரத்துல நிறுத்துங்கம்பாய்ங்களே அது மாதிரி... முருகதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T17:13:42Z", "digest": "sha1:6KRUN4NCVI2E7CGBFHZLOAQGLDMJHFTQ", "length": 15981, "nlines": 214, "source_domain": "www.dialforbooks.in", "title": "பாரதி பதிப்பகம் – Dial for Books", "raw_content": "\nநான் அவள் கேபுச்சினோ, ஹரிஷ் குணசேகரன், பாரதி பதிப்பகம், பக். 144, விலை 120ரூ. தகவல் தொழில்நுட்ப அரங்கில் பணிபுரியும், இளைய தலைமுறையினரின் விதிக்கப்பட்ட தினசரி வாழ்க்கை. வயதின், சூழலின் நெருக்கத்தில் வரும் காதல்கள், பிரிவின் துயரங்கள், இந்தக் கதையில் விரவிக்கிடக்கின்றன. நவீன கால வாழ்க்கையைப் பேசும் இலக்கியம், அமுத கண்ணும், சிந்திய மூககுமாய் இருக்க வேண்டும் என்பதை, இந்நாவல் மறுத்து ஒதுக்குகிறது. நன்றி: தினமலர், 22/1/2018.\nநாவல்\tதினமலர், நான் அவள் கேபுச்சினோ, பாரதி பதிப்பகம், ஹரிஷ் குணசேகரன்\nபோருக்குத் தயார், தியாகி ஐ. மாயாண்டி, பாரதி பதிப்பகம், பக். 40, விலை 50ரூ. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் நூல்கள் படிக்க படிக்க அலுப்பு ஏற்படுத்தாதவை. போராட்ட நூல்களை படிப்பவர்களுக்குதான் இது தெரியும். அந்த வரிசையில் வந்துள்ள நூல் இது. 1939ல் வெளியானதன் இரண்டாம் பதிப்பு இப்போது வந்துள்ளது. சுயநலம் வேண்டாம். தர்க்கம் வேண்டாம். நம் நாட்டு யுத்த மந்திரி காந்திஜியின் கட்டளை பிறந்துவிட்டது. தயார் தயார் என்று மார் தட்டுங்கள். உங்கள் பளிங்கு போன்ற இருதயத்திலே வீர உணர்ச்சி பீறிட்டு […]\nசிறுகதைகள், சிறுவர் நூல்கள், வரலாறு\tஆப்பிள் பப்ளிஷிங், தினத்தந்தி, தினமலர், தியாகி ஐ. மாயாண்டி, பாரதி பதிப்பகம், போருக்குத் தயார், மானும் செடியும்\nநரபட்சிணி, தமிழில்-முத்து மீனாட்சி, பஞ்சாபி மூலம்-நானாசிங், சாகித்ய அகடமி, ரவீந்திர பவன், 35, பெரோஷா சாலை, டில்லி 110001, பக். 449, விலை 235ரூ. இந்திய தேச விடுதலைக்கு முன்பும் பின்புமாக, சுதந்திர இந்தியா உருவான காலத்தையொட்டிய சூழலை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட புதினம் இது. பெருமுதலாளியாக விரும்பும் நர மாமிச பட்சிணியின சிறு முதலாளி டாவர் சிங், மங்கையர் திலகமாக அவருக்கு வாய்த்த மனைவி, முற்போக்கு எண்ணம் கொண்ட, அவர்களது மகன், அவ்வப்போது நல்லவனாக மாறி, வாழ்க்கையில் தடுமாறும் தொழிலாளி சிங்காரசிங், அவனது […]\nநாவல், மொழிபெயர்ப்பு, வரலாறு\t(மோபி டிக்)மூலம்-ஹெர்மன் மெல்வில், ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலைக்கழகம் தாண்டி, சாகித்ய அகடமி, தமிழில்-முத்து மீனாட்சி, தினமலர், திமிங்க வேட்டை, நரபட்சிணி, பஞ்சாபி மூலம்-நானாசிங், பாரதி பதிப்பகம், பாவை பப்ளிகேஷன்ஸ், மோக�� ரூபன், ராணி மைந்தன், வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு\nநமது சினிமா (1912-2012), கவிதா பப்ளிகேஷன்ஸ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார்,தி.நகர், சென்னை 17, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-8.html இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் சினிமா படம் ராஜா ஹரிச்சநதிரா இந்திய சினிமாவின் பிதாமகன் என்று போற்றப்படும் பால்கே, 1913ம் ஆண்டில் இதைத் தயாரித்தார். எனவே இந்தியாவில் சினிமாப்படம் தயாரிக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி நாடு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. நமது சினிமா (1912-2012) என்ற இந்தப் புத்தகத்தை சிவன் சிறந்த முறையில் எழுதியுள்ளார். […]\nஆய்வு, இலக்கியம், சரிதை, சினிமா\tஅகநானூறுப் பதிப்பு பின்புலம், கவிதா பப்ளிகேஷன்ஸ், காவ்யா, தினத்தந்தி, நமது சினிமா (1912-2012), பாரதி பதிப்பகம், மா. பரமசிவன், வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு\nதன்னம்பிக்கை தரும் குட்டிக்கதைகள், சுந்தர்பாலா, குறிஞ்சி பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 55ரூ. 54 குட்டிக் கதைகள் அடங்கிய சிறு நூல். இருப்பினும் அனைத்துமே அருமையான கதைகள். சிறுவர் விரும்பும் வகையில் உள்ளன. —- கட்டுப்படுத்துவோம் காசநோயை, மருத்துவர் நா. மோகன்தாஸ், பண்பு நூல் வெளியீட்டகம், 2266, மானோசியப்பா வீதி, தஞ்சாவூர், விலை 100ரூ. காசநோய் உடலின் எந்தெந்த உறுப்புகளை எவ்வாறு தாக்குகிறது என்றும், அவற்றை எவ்வாறு […]\nகவிதை, சிறுகதைகள், மருத்துவம்\tகட்டுப்படுத்துவோம் காசநோயை, கலப்பை முதல் கணினி வரை, குறிஞ்சி பதிப்பகம், குலோத்துங்கனின் மானுட யாத்திரை ஒருபார்வை, சுந்தர்பாலா, தன்னம்பிக்கை தரும் குட்டிக்கதைகள், தினத்தந்தி, தினமலர், பண்பு நூல் வெளியீட்டகம், பாரதி பதிப்பகம், மருத்துவர் நா. மோகன்தாஸ், முனைவர் வ.வே.சு.\n2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன்\n2012 சிறந்த 10 புத்தகங்கள் – ஜெயமோகன் சரிவிகித உணவு பற்றி நாம் ஐந்தாம் வகுப்பிலேயே வாசிக்க ஆரம்பித்திருப்போம். எல்லா சத்துகளும் அடங்கிய உணவுதான் உடல்நலத்துக்கு நல்லது. ஏதேனும் ஒரு சத்து மிகையாக இருந்தாலும், குறைந்தாலும்… நோயையே உருவாக்கும். வாசிப்பிலும் அப்படி ஒரு சரிவிகித நிலை வேண்டும். எல்லா அறிவுத்தளங்களிலும் முக்கியமான நூல்களை வாசிப்பதுதான் அவசியமானது. அதுவே சமநிலை கொண்ட முழுமை���ான நோக்கை உருவாக்கும். நாக்கின் சுவை கருதி உண்பது எப்படி நோயை அளிக்குமோ, அப்படித்தான் வாசிப்பின் சுவை மட்டுமே கருதி வாசிப்பதும். தமிழில் […]\nஇலக்கியம், புத்தக அறிமுகங்கள்\t6174, அசடன், அனன்யா, அயல் மகரந்தச் சேர்க்கை, ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை (செவ்வியல் அரசியல் பொருளாதாரம்), உயிர்மை, காலச்சுவடு, சப்தரேகை, தமிழினி, பட்சியின் சரிதம், பயணக்கதை, பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே, பாரதி பதிப்பகம், வம்சி, வாசக பர்வம், வேளாண் இறையாண்மை\nதென் இந்திய வரலாறு பிரச்சினைகளும் விளக்கங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/nairamalaa-caiitaaraamana", "date_download": "2020-01-20T17:07:18Z", "digest": "sha1:LXIK4PHITYBUDQNQE7QYGNLYPZ4JMDUE", "length": 21224, "nlines": 223, "source_domain": "www.toptamilnews.com", "title": "நிர்மலா சீதாராமன் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஹிட் கொடுத்த படத்தின் இயக்குநருடன் மீண்டும் கைக்கோர்த்த சந்தானம்\nமிஸ்டர் அஜித் இதையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்... மீண்டும் சீண்டும் கஸ்தூரி\n பிரபல இயக்குநரிடம் கெஞ்சும் இளவரசர் ஹாரி\nசிஏஏவுக்கு எதிராக போராடிய 16 முஸ்லீம்களை கொன்று குவித்த உ.பி. அரசு\n பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\n பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nவிஜய் ஒரு சைலண்ட் கில்லர் - த்ரிஷா ஓபன் டாக்\nஇவரும் நானும் தான் வெற்றிக்கு காரணமாக இருந்தோம் - ஆட்டநாயகன் ரோகித் பேட்டி\nவிவசாயிகளை விட வேலையில்லாதவர்களின் தற்கொலையே அதிகம்\nசினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி குழந்தையை கடத்தி சென்ற பெண் கைது\nகுடியுரிமை திருத்த சட்டம் குடியுரிமை கொடுக்கும் சட்டம்; குடியுரிமையை பறிக்கும் சட்டமல்ல- நிர்மலா சீதாராமன்\nகுடியுரிமைச் திருத்தச் சட்டம் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண கான சபாவில் நடைபெற்றது\nஒரு பெண்ணின் வேலையை செய்ய எத்தனை ஆண்கள் தேவைப்படுவார்கள் பொருளாதார நிபுணர்களுடான மோடி சந்திப்பை கலாய்த்த காங்கிரஸ்\nஒரு பெண்ணின் வேலையை செய்ய எத்தனை ஆண்கள் தேவைப்படுவார்கள் என பொருளாதார நிபுணர்களுடான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்பை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.\n11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளா���ார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் - மத்திய அரசு தகவல்\nகடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நிதியாண்டில் (2019-20) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5 சதவீதம் என்ற அளவில்தான் இருக்கும் என மத்திய புள்ளியில் மற்றும் ...\nவங்கிகள் பழைய மாதிரி நல்ல நிலைக்கு வந்துட்டு... லாபமும் சம்பாதிக்கு... நிர்மலா சீதாராமன் தகவல்....\nமத்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் உதவியால் பொதுத்துறை வங்கிகள் பழைய நிலைக்கு திரும்பி விட்டன. அவற்றின் மொத்த வாராக்கடனும் குறைந்து விட்டது என மத்திய நிதியமைச்சர் நிர...\n சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்ந்தது..\nகடந்த சில வர்த்தக தினங்களாக சரிவு கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்ந்தது.\nபொய்யை மட்டுமே சுவாசித்து உயிர் வாழும் மனிதர்களுடன் நிர்மலா சீதாராமன் வாழ்கிறார் - குஷ்பு\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னை ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார் என நடிகை குஷ்பு வருத்தத்துடன் ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்டுள்ளார்.\nஅரசியல் லாபத்துக்காக முதலை கண்ணீர் வடிக்கிறார்..... சோனியா காந்தியை தாக்கிய நிர்மலா சீதாராமன்....\nஅரசியல் லாபத்துக்காக முதலை கண்ணீர் வடிக்கிறார் என காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக தாக்கி பேசினார்.\n- நிர்மலா சீதாராமன் விளக்கம்\nகல்விக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான எந்தவொரு திட்டமும் பரிசீலிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nராக்கெட் வேகத்தில் உயரும் வெங்காயம் விலை நாங்க ஒன்னும் சும்மா இருக்கல நாங்க ஒன்னும் சும்மா இருக்கல\nவெங்காய விலை உயர்வை தடுக்க ஏற்றுமதிக்கு தடை, கையிருப்பு வைக்க உச்ச வரம்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசு எடுத்து வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்த...\n2 மாதத்தில் ரூ.4.9 லட்சம் கோடியை கடனாக அள்ளிக் கொடுத்த பொதுத்துறை வங்கிகள்\nவாடிக்கையாளரை தேடி வங்கி சேவை திட்டத்தின்கீழ், பொதுத்துறை வங்கிகள் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வாடிக்கையாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் மொத்தம் ரூ.4.9 லட்சம் கோடி கடன்...\nமொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சி உள��ளிட்ட விஷயங்களை எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு பெரும் தலைவலி ஏற்ப...\nவளர்ச்சி குறைந்திருக்கலாம்.. ஆனால் பொருளாதாரம் சரிவை சந்திக்காது.... நிர்மலா சீதாராமன் நம்பிக்கை\nநாட்டின் வளர்ச்சி குறைந்திருக்கலாம் ஆனால் ஒரு போதும் பொருளாதாரம் சரிவுக்குள் விழாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nவரும் மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியாவையும், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷனையும் வித்து காசு பார்த்து விடுவோம்- நிர்மலா சீதாராமன்\nஇந்த நிதியாண்டுக்குள் (2020 மார்ச்) பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியாவையும், பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷனையும் விற்பனை செய்து விடுவோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெர...\nகணவனும், மனைவியும் ஒரே கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை- நிர்மலா சீதாராமன் விவகாரம் குறித்து அமித் ஷா\nமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பொருளாதார குறித்த விமர்சனம் தொடர்பான கேள்விக்கு, கணவனும், மனைவியும் ஒரே கண்ணோட்டத்தில்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என அமித்...\nஜி.எஸ்.டி. வருவாய் குறைந்தற்கு மழைதான் காரணமாம்.... சொல்வது நம்ம நிர்மலா சீதாராமன் தாங்க\nகடந்த செப்டம்பரில் ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்தற்கு கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராவில் பெய்த கனமழைதான் காரணம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\n6 மணி நேரத்தில் ரூ.6.80 லட்சம் கோடி கொட்டி கொடுத்த பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,921 புள்ளிகள் உயர்ந்தது\nஇந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் யாரும் எதிர்பாராத வகையில் விறுவிறுப்பாக இருந்தது. ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.6.80 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. சென்செக்ஸ் 1,...\n400 மாவட்டங்களில் கடன் மேளா கடன் கொடுக்க தயாராகும் வங்கிகள் கடன் கொடுக்க தயாராகும் வங்கிகள்\n400 மாவட்டங்களில் கடன் மேளா நடத்தும்படி பொதுத்துறை வங்கிகளிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து வரும் அக்டோபர் 3ம் தேதி வங்கிகள் கடன் மேளா நடத...\n11 கோடி இந்தியர்களுக்கு கருப்பு தினம் தடையால் கொந்தளித்த இ சிகரெட் பயன்பாட்டாளர்கள்\nஇ சிகரெட்டுக்கான தடை, 11 கோடி இந்தியர்களுக்கு கருப்பு தினம் என இ சிகரெட் பயன்பாட்டாளர்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்\nமத்திய அரசு மீதான எதிர்பார்ப்பால் சென்செக்ஸ் 337 புள்ளிகள் உயர்ந்தது\nஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் சில முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடும் என்ற எதிர்பார்ப்பில் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 337 புள்...\nபி.எஸ்.4 ரக வாகன தயாரிப்பு நிறுத்தம்... மத்திய அரசின் முடிவல்ல.... அது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு....\nமார்ச் 31ம் தேதிக்கு பிறகு பி.எஸ். 4 ரக வாகனங்களை தயாரிப்பு மற்றும் விற்பனை கூடாது என்பது மத்திய அரசின் முடிவல்ல. அது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத...\nகுடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்கள் மன நலம் பாதித்தவர்கள்... பா.ஜ.க. தலைவர் கருத்து\nடம்மியாகும் அமராவதி... நிர்வாக தலைநகராக மாறும் விசாகபட்டினம்\nபல வருட போராட்டங்களுக்குப் பிறகே விலக முடிவு - மனம் திறந்த இளவரசர் ஹாரி\nதாய்பால் குடித்த சில நிமிடங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட கதி...போலீசார் செய்த சாதுரிய செயல்\nபல வருட போராட்டங்களுக்குப் பிறகே விலக முடிவு - மனம் திறந்த இளவரசர் ஹாரி\n 250 கிலோ எடையுள்ள தீவிரவாதி கைது\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\nமுறையற்ற தூக்கத்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம்..\n ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் இதைச் செய்யுங்க.\nஊறவச்சசோறு உப்புக் கருவாட்டுடன் வாழையிலை புரோட்டா அடையாறு குரு மெஸ்ஸுக்கு வாங்க\nமுடி வளர்ச்சிக்கு உதவும் கீரை..\nஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பிக்க இந்த ஜூஸைக் குடிங்க..\n ஆஸி., அடக்கி தொடரை கைப்பற்றியது இந்தியா\nஆஸி.,யை வீழ்த்திய உத்வேகத்தோடு நியூசிலாந்து புறப்படும் டீம் இந்தியா\nசாக்க்ஷியால் வெளிச்சத்திற்கு வந்த தோனியின் அட்டகாசமான பைக் கலெக்ஷன்: வீடியோ உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178666.html", "date_download": "2020-01-20T18:00:18Z", "digest": "sha1:GRDJ5WIWNYEBKY2TZUJMEJ7Y7SOECUNU", "length": 15559, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "ஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் பத்தாவது முறையாக விசாரணை..!! – Athirady News ;", "raw_content": "\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் பத்தாவது முறையாக விசா��ணை..\nஊழல் வழக்கில் இஸ்ரேல் பிரதமரிடம் பத்தாவது முறையாக விசாரணை..\nயூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார்.\nதனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா என கடந்த 14 மாதங்களாக போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில், தன் மீதான புகாரை அவர் மறுத்து வந்தார்.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திடீரென டெல் அவிவ் நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டனர். நேதன்யாகுவிற்கு எதிராக குரல்களை எழுப்பிய அவர்கள், அவரை குற்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.\nஇந்நிலையில், விசாரணையின் அறிக்கையை நேற்று வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறினர்.\n’வழக்கு எண் 4000’ என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுனவமான ‘பெஸெக்’ நிறுவனத்துக்கு அரசின் சார்பில் சலுகைகளை வழங்கி, தனிப்பட்ட முறையில் பண ஆதாயம் பெற்றதாக பெஞ்சமின் நேதன்யாகு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் நேதன்யாகுவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் ஊடக ஆலோசகருமான நிர் ஹெஃபெட்ஸ் மற்றும் இஸ்ரேல் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் இயக்குனர் ஷோல்மோ பில்பர் ஆகியோர் தற்போது நேதன்யாகுவுக்கு எதிரான அரசுதரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.\nஇந்நிலையில், இன்று பிரதமர் பெஞ்சமின் நேதயாகுவின் வீட்டுக்கு வந்த போலீசார், அவரிடம் வழக்கு எண் 4000 தொடர்பாக சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தினர். ஊழல் தொடர்பாக அந்நாட்டு போலீசார் அவரிடம் இதுவரை பத்துமுறை விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவழக்கு எண் 1000 எனப்படும் வழக்கில் நேதன்யாகுவின் மனைவியின் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பா��ர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇஸ்ரேலிய சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் பிரதமர் பதவி விலக வேண்டியது இல்லை. தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிபோகும். இருந்தாலும், பெஞ்சமின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், அவர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கற்பழித்தால் தூக்கு தண்டனை- பாராளுமன்றத்தில் மசோதா வருகிறது..\nஉயிரைப் பணயம் வைத்து பாலத்தை கடக்கும் மாணவர்கள்- வீடியோ..\nநஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி\nநிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு தள்ளுபடி..\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\nநிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி\nகடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nஎவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு\nஎம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இரட்டை வேடம்\nபொதுத் தேர்வை நினைத்து மனம் கலங்கா தீர்கள் -மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை..\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்…\nநஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி\nநிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு…\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\nநிறைவேறிய தேர்தல் கால வாக்குறுதி\nகடன் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள அறிவிக்குமாறு வலியுறுத்தல்\nஎவன்கார்ட் வழக்கு 24 ஆம் திகதி விசாரணைக்கு\nஎம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இரட்டை வேடம்\nபொதுத் தேர்வை நினைத்து மனம் கலங்கா தீர்கள் -மாணவர்களுக்கு பிரதமர்…\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள்…\nதெலுங்குதேசம் கட்சியினர் வீட்டில் சிறை வைப்பு- சந்திரபாபு நாயுடு…\nமிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை; இழப்பீடு கோரி முறைப்பாடு\nமுன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு ஆட்சேபனை தெரிவிக்க…\nஏமனில் ஏவுகணை தாக்க��தல்: பலி எண்ணிக்கை 80-ஆக உயர்வு..\nசிவனொளிபாதமலைக்கு அண்மித்த வனப்பகுதியில் கரும்புலிகளின் நடமாட்டம்\nநஞ்சு அருந்தி மகளும் மருமகனும் வைத்தியசாலையில் அனுமதி\nநிர்பயா வழக்கு – குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனு…\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/chennaiyil-thiruvaiyaaru-music-concert-2016/", "date_download": "2020-01-20T17:29:27Z", "digest": "sha1:FL5JQSRUSM5IKYKXY5B2BHD67VM6APGS", "length": 6566, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – Chennaiyil Thiruvaiyaaru Music Concert 2016", "raw_content": "\nTag: Chennaiyil Thiruvaiyaaru Music Concert 2016, kamarajar arangam, lakshman shruthi, Singer Nithyasri Mahadevan, காமராஜர் அரங்கம், சென்னையில் திருவையாறு 2016, பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், லஷ்மண் ஸ்ருதி, லஷ்மண் ஸ்ருதி இன்னிசை குழு\nசென்னையில் திருவையாறு-2016-4-ம் நாள் நிகழ்ச்சிகள்\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\n2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு முறை பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியல்..\n2019-ம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்..\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ திரைப்படம்\n“ரஜினியுடன் போட்டி போட முடியாததால் படம் தள்ளிப் போய்விட்டது” – நடிகர் அப்புக்குட்டியின் வருத்தம்..\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n‘லாபம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆ��். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\nசிம்புவுடன், பாரதிராஜா, எஸ்.ஏ.சி., நடிப்பில் துவங்குகிறது ‘மாநாடு’…\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\n‘மங்கி டாங்கி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7993.html?s=2d3fca48f5154e21b2e1365ad3eb6db8", "date_download": "2020-01-20T17:45:23Z", "digest": "sha1:AQYBUBBHBY6THMHJ6LB43GIZKRIKRZSV", "length": 10299, "nlines": 61, "source_domain": "www.tamilmantram.com", "title": "நிழல் முகங்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > சிறுகதைகள் > நிழல் முகங்கள்\nஇனியவள் அவள் பெயர். ஆனால் அவளது வாழ்க்கை அவ்வளவாக இனிக்கவில்லை. அவளது ஊர் கிராமமுமில்லாத நகரமுமில்லாடத இரண்டும் கலந்த கலவை. அங்கு வாழும் மனிதர்களில் சிலர் விவாசாயத்தை நம்பி வாழும் உழவர்கள். இன்னும் சிலர் அத்தகைய விவசாயிகளின் விளைச்சல்களைக்கொண்டு தொழிற்சாலை நடத்தும் தொழில் அதிபர்கள். அத்தகைய கிராமத்தில் இனியவள் தனது இரு பெண்பிள்ளைகளுடன் கால ஓட்டத்துடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றாள். பகலில் அந்த ஊரில் பெயர் சொல்லக்கூடிய நல்லவர்களில் ஒருவரான அறிவுடைநம்பியின் பருத்திக்காட்டில் வேலை செய்யும் இனியவள் இரவில் அவரது பருத்தியாலையில் இயத்திரங்களுடன் இயந்திரமாக சுழன்றுகொண்டிருப்பாள். அவளது கணவனை காலன் கவர்ந்தபின் அவளது இந்த கடின உழைப்பின் காரணமாக ஓலைக்குடிசை ஓட்டு வீடானது. அவளது பெண்பிள்ளைகளின் உடலில் பொழிவும் அவர்களது அறிவில் ஒளியும் கூடியது. அவளது இந்த வளர்ச்சி சிலருக்கு ஆச்சரியமாகவும் இன்னும் சிலருக்கு ஆனந்தமாகவும் பலருக்குப் பொறாமையாகவும் இருந்தது. பொறாமைத்தீ இவளது கற்பையே சுட முனைந்தது. அன்று வழமைபோல பருத்திக்காட்டில் வேலை முடித்து வீடு நோக்கிப் பொய்கொண்டி���ுக்கும்போது சில கள்ளுண்ட கருப்பு ஆடுகளது வசவுகளுக்கு ஆளானாள். நம்பியின் வயல்காட்டில் பகலும் மனைக்கட்டிலில் இரவும் இவள் வேலை பார்ப்பதாகவும் அதனால்தான் நம்பி கிள்ளிக்கொடுக்கவேண்டிய இவளுக்கு அள்ளிக்கொடுப்பதாவும் சொல்லால் சுட்டார்கள். அச்சுடுசொல்லின் வடுக்களுடன் வீடு வந்த கல்யாணி இரவு வேளைக்குப் போகாது இரவுநேரச்சிந்தனையில் ஆழ்ந்தாள். இப்படி ஊரின் கேவலப் பேச்சுக்கு மத்தியில் வாழ்வதைக்காட்டிலும் சாவதே மேல் என்று நினைத்து இருமகள்களுடன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தாள். ஆனாலும் அவளது மனத்திரையில் அவளது வளர்ச்சியில் சந்தோசமடையும் சிலரது முகங்கள் பளிச்சிட்டன. இறுதியில் கெட்டவர்கள் பலருக்காக வாழ்வதைக்காட்டிலும் நல்லவர்கள் சிலரின் ஆசியுடன் அவர்களுடன் வாழ்வது சிறந்தது என்ற முடிவுக்கு வந்தாள். அதிகாலையில் எழுந்து வழமைபோல பருத்திக்காட்டுக்குப் போனாள்.\nஇறுதியில் கெட்டவர்கள் பலருக்காக வாழ்வதைக்காட்டிலும் நல்லவர்கள் சிலரின் ஆசியுடன் அவர்களுடன் வாழ்வது சிறந்தது என்ற முடிவுக்கு வந்தாள்.\nஇந்த சமுதாயத்தில் பேர்போடும் பெண்களின் நிலை பெரும்பாடுதான் போல\nம்... நல்ல ஒரு பக்கக் கதை\nவீணர்கள் பேச்சை எட்டி மிதித்து, காறி உமிழ்ந்த நாயகியைப் போற்றுகிறேன்..\nகதையின் முடிவு பலருக்கு வழிகாட்டும்.\nநல்லவர்களுக்காகவே வாழ்வோம் நல்லதே செய்வோம்.\nநல்ல முடிவு நல்லதேரு மாற்றம்\nஆனால் எங்கே படித்த ஞாபகம்\nகெட்டவர்களின் பேச்சைத் துச்சமாக மதித்து எதிர்நீச்சல் போட முடிவு செய்த இனியவளின் முடிவு இனிமையாக இருந்தது.\nமூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதா மூடப்பூச்சிகளுக்காக இனிய வாழ்வை முடிப்பதா மூடப்பூச்சிகளுக்காக இனிய வாழ்வை முடிப்பதா நம்பிக்கையூட்டும் கதையைத் தந்த அமரன் அவர்களுக்குப் பாராட்டுகளும், இத்திரியை மேலெழுப்பி படிக்கத் தந்த கலையரசி அவர்களுக்கு நன்றியும்.\nஆஹா....பாஸ் நான் மன்றம் வர்றதுக்கு முன்னால எழுதின கதையா....\nவழக்கமான உங்களோட சொல்லாடல் சிறப்பு. இனியவளின் தன்னம்பிக்கை முடிவு தருவது இனிப்பு...\nஇனியும் மௌனம் காக்காமல்,,,இதைப்போன்ற நல்ல கதைகளைத் தரவேண்டியது உங்கள் பொறுப்பு.\nவழக்கமான உங்களோட சொல்லாடல் சிறப்பு.\nஇனியவளின் தன்னம்பிக்கை முடிவு தருவது இனிப்பு...\nஇனியும் மௌனம் காக்காமல்,,,இதைப்போன்ற நல்ல கதைகளைத் தரவேண்டியது உங்கள் பொறுப்பு.\nஆமா டி.ஆர் இப்ப நைஜீரியாவிலா இருக்கிறாரு...\nஅண்ணே.. நானும் இப்போ தான் படித்தேன்... நல்ல கருத்துள்ள கதை... அடுத்த கதை எப்போ அமரன்..\nஆமா டி.ஆர் இப்ப நைஜீரியாவிலா இருக்கிறாரு...\nஇருக்கலாம்.. ருக்கலாம்...க்கலாம்..கலாம்.. லாம்.. ம்ம்ம்ம்ம்ம் :D:D:D:D\nபேசுபவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள், நாம்தான் அதை செவி கொடுத்து கேட்கக்கூடாது.\nநல்ல கருத்துள்ள கதை அமரன். நீங்கள் ஏன் இப்பொழுதெல்லாம் கதைகள் எழுதுவதில்லை.\nமன்னிக்க வேண்டும், சப்பென்று இருந்தது இந்த கதை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2011/01/04/asogamitran-story-kadan/?replytocom=939", "date_download": "2020-01-20T18:25:52Z", "digest": "sha1:4MFF7JMBZZN4OAKHROW64KBNWN4GDQAZ", "length": 73079, "nlines": 689, "source_domain": "abedheen.com", "title": "கொடுத்த கடன் – அசோகமித்திரன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nகொடுத்த கடன் – அசோகமித்திரன்\n04/01/2011 இல் 16:00\t(அசோகமித்திரன், தாஜ்)\nஎன் அப்பா இறந்த போதுதான் அவர் ஆரோக்கியசாமிக்குப் பணம் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்தது. இதுகூட நேரிடையாகத் தெரியவில்லை. என் அப்பாவும் குறிப்பு ஏதும் எழுதி வைக்கவில்லை. ஆனால் குமாரசுவாமி என்பவர் அப்பாவிடம் எண்ணூறு ரூபாய் வாங்கியிருந்தார் என்று அம்மாவுக்குத் தெரியும். நான் குமாரசுவாமியைத் தேடிப்போனேன். அவர் ஐதராபாத்தின் அன்றைய விமான நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். “நீ எப்படி வந்தாய்” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.\n“அப்பா செத்துப் போய்விட்டார் என்று தெரிந்து மிகவும் வருத்தமாயிருந்தது. நான் இந்த வாரம் வரலாமென்று இருந்தேன்.”\n“நீங்கள் அப்பாவிடம் பணம் வாங்கியிருக்கிறீர்களாம்.”\n“ஆமாம். ஆனால் திருப்பிக் கொடுத்து விட்டேனே\n“ஆமாம். நான் கணக்கு வைத்திருக்கிறேன்.”\nகுமாரசுவாமி உள்ளே போய் ஒரு டைரி கொண்டு வந்தார். அதில் கடைசியில் ஒரு பக்கத்தில் என் அப்பா பெயர் எழுதி வரிசையாகத் தேதி போட்டுப் பணம் குறித்திருந்தார்.\n“நான் பாக்கி இல்லை. ஆரோக்கியசாமிதான் இன்னும் தர வேண்டும் என்று அப்பா சொல்லியிருக்கிறார்.”\n“எனக்குத் தெரியாது. உங்கள் வீடு இருக்கும் தெருவிலேயே இருக்கிறார் என்று நினைக்கிறேன்.”\nஎன் அம்மா நம்பவில்லை. நான் கணக்கைப் பார்த்ததாகச் சொன்னேன்.\n“இல்லை. அது குமாரசுவாமி டைரி.”\nகுமாரசுவாமி வீட்டுக்கு வந்து அம்மாவிடம் துக்கம் விசாரித்தார். வேறு வீடு பார்த்துத் தருவதாகச் சொன்னார். அதையும் அவர் திறம்பட அவருடைய நண்பர் மூலம் பூர்த்தி செய்தார். புத்தம் புது வீடு. முதல் மழைக்கு ஒழுகினாலும் உடனே சரி செய்யப்பட்டது. கிணற்றில் நன்கு இனிக்கும் தண்ணீர்.\n அம்மாவுக்கும் தெரியவில்லை. எங்கள் வீட்டுக்கு ஒரு ஜோதிடர் வருவார். அவரை அம்மாவுக்குப் பிடிக்காது. அவர் வந்தால் ஒரு வேளையாயாவது சாப்பிடாமல் போகமாட்டார். அம்மா ‘சனீசுவரன் வந்துடுத்து, சனீசுவரன் வந்துடுத்து’ என்று முணுமுணுத்துக் கொள்வாள். அப்பா செத்தது தெரியாமல் அவர் ஒருநாள் வந்தபோது அவருக்கு நம்ப முடியவில்லை. “அவருக்கு இப்போ சாவில்லையே” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.\n“உங்களுக்கு பணம் ஏதாவது கொடுத்திருந்தாரா\n“இல்லையேம்மா, அவர்தான் எங்கிட்டே அப்பப்போ பத்து, இருபது வாங்கிப்பார். கொடுத்துடுவார். இன்னியத் தேதிக்கு நானும் அவருக்குத் தர வேண்டாம். அவரும் எனக்குத் தர வேண்டாம்.”\n“ஆமாம்மா…. அவர் மோதிரத்தைக் கொடுத்து ஆரோக்கியசாமிக்குப் பணம் கொடுத்தார். அவன் வீட்டு முன்னாலே போலீஸ் கத்திண்டிருந்தது.”\n“உங்களுக்குத் தெரியாது. அவர் ஒருத்தர்தான் இந்த ஊரிலே நம்ப பாஷை பேசி, நகை பண்ணுவார்.”\n“இப்படிப் பணம் கொடுத்ததை ஏன் எங்கிட்டே சொல்லலே\nஜோசியர் பதில் கூறவில்லை. ஆனால் சிறிது பொறுத்து அவர் பேசினார். “உங்க வீட்டுக்காரர் உபகாரி. எல்லாம் சின்னச் சின்ன தொகைதான். மோதிரம் ஒண்ணரைப் பவுன் போல. அதை உடனே அடகு வைச்சு அரோக்கியசாமிக்குப் பணம் கொடுத்தார். மோதிரத்தை அவரா மீட்டுட்டார். ஆனா ஆரோக்கியசாமி பணம் அப்படியே நிக்கறது.”\nஜோசியர் அழுத்தம் திருத்தமாகப் பேசினார். “நான் ஆரோக்கியசாமியை உங்களை வந்துப் பார்க்கச் சொல்றேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.\n“நாம எப்போ காலி பண்ணணும்\n“சனிக்கிழமை வண்டிக்குச் சொல்லியிருக்கு” நான் சொன்னேன்.\n“அதுக்குள்ளே ஆரோக்கியசாமி வந்தாத் தேவலை.”\n“அம்மா பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவர் வந்தார். “அம்மா, நான்தான் ஆரோக்கியசாமி” என்றார்.\n“நீங்க அவருக்குப் பணம் தரணுமாமே\n“இல்லேம்மா. இரண்டு ஜோடி வளையல் செய்து முடிக்கணும். அதைச் செஞ்சா கூலி கிடைக்கும். உடனே கொடுத்துடுவேன்.”\n“நாங்க வீட்டைக் காலி பண்ணிடுவோமே\nஆரோக்கியசாமி மிகவும் உறுதியாகப் பேசினார். அவர் பணம் தர வேண்டுமென்று ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம்.\nநாங்கள் வேறு வீடு போய் ஒரு மாதமாயிற்று. ஆரோக்கியசாமி வரவில்லை. ஜோசியர் மட்டும் இடம் விசாரித்துக் கொண்டு வந்தார். சிறிது அத்வானமான இடம்தான். இருந்த சாதத்தை அவருக்கு இலையில் போட்டு இருந்த மோரை அவருக்கு அம்மா ஊற்றினார்.\nநாங்கள் வீடு மாறின போதே குமாரசுவாமி சொன்னார்: “நான் வாரம் பத்து நாளைக்கு ஒரு முறை வந்து விசாரிக்கிறேன். இங்கே வீட்டுக்கு யாராவது வந்து போகிற மாதிரிதான் நல்லது. மனிதர்கள் யாருமில்லை என்பது போலத் தோன்றிவிட்டால் அவ்வளவு பத்திரம் இல்லை.”\nகுமாரசுவாமிக்கு சைக்கிள் உண்டு. அவர் எங்கள் புது ஜாகைக்கு வர ஒரு கால்மணி நேரம் சைக்கிளை மிதிக்க வேண்டும். அவ்வளவுதான். ஆனால் ஜோசியருக்கு சைக்கிள் விடத் தெரியாது. பஸ்ஸில் வந்து போக ஆறணாவாவது ஆகும். மேலும் ஜோதிட நுணுக்கங்களை அப்பாவிடம் விவாதிக்கலாம். அப்பா இல்லாத போது அவர் ஏன் வர வேண்டும் அவரும் அப்போதைக்கு அப்போது கிடைக்கும் பணத்தை வைத்துதான் குடும்பத்தை நடத்த வேண்டும்.\nஆரோக்கியசாமியிடம் சொல்வதாக வாக்களித்து விட்டு ஜோசியர் போய் விட்டார். ஆரோக்கியசாமி வரவில்லை.\nநாங்கள் இன்னும் ஒரு மாதம் காத்திருந்தோம். ஆரோக்கியசாமி வரவில்லை. நான் ஒரு விடுமுறை நாளன்று சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆரோக்கியசாமி வீட்டுக்குப் போனேன். நாங்கள் முன்பு இருந்த தெருவிலேயே ஒரு வீட்டின் பின்பகுதியில் அவர் இடம் என்று விசாரித்துக் கொண்டு போனேன். வீடு பூட்டியிருந்தது. அது ஞாயிற்றுக்கிழமை அவர் கோயிலுக்குப் போயிருக்கலாமல்லவா\n“விசாரிச்சுண்டுதாம்மா…. அவர் வீட்டுக்குப் போனேன்…”\nஅதற்கடுத்த ஞாயிற்றுக்கிழமை மழை கொட்டித் தீர்த்துவிட்டது. இரு நாட்கள் கழித்து அதிகாலையிலேயே கிளம்பி ஆரோக்கியசாமி வீட்டுக்குப் போனேன். இந்த முறை முன் வீட்டுக்காரரிடம் ஆரோக்கியசாமி வீடு பூட்டியே இருப்பது பற்றிக் கேட்டேன்.\n“நீ சின்னப் பையன் இதெல்லாம் வேண்டாம்.”\n“அவர் எங்க அப்பாகிட்டேந்து பணம் வாங்கியிருக்கார். எங்க அப்பா செத்துப்போயிட்டார்.”\n“அந்த மனுஷன் இருந்த தங்கத்தை எல்லாம் சுருட்டிண்டு எங்கேயோ போயிட்டான்.”\n“அவர் வீட்டிலே வேறே யாரும் இல்லையா\n“���ல்லாம் உண்டு. அவன் இன்னொரு அம்மாளை இழுத்துண்டு எங்கேயோ ஓடிப் போயிட்டானாம். அவன் வீட்டிலே ஒண்ணுமே இல்லை. இருந்த ஒண்ணு இரண்டு பாத்திரத்தையும் அவனுடைய சம்சாரம் தூக்கிண்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா. இங்கே வாடகை நாலு மாசமா நிக்கறது.”\nஅவர் இன்னும் ஏதேதோ சொல்லிக் கொண்டு போனார். அவர்தான் வீட்டுக்காரராக இருக்க வேண்டும்.\nஎன் அம்மா கடுமையான சாபங்களை எங்கேயிருக்கிறார் என்று தெரியாத ஆரோக்கியசாமி மீது வீசினார். ஆரோக்கியசாமி அப்பாவுடைய அன்புக்குப் பாத்திரமாக இருந்திருக்க வேண்டும். இல்லாது போனால் கையில் பணமில்லாத போது கை மோதிரத்தை அடகுவைத்து அப்பா பணம் கொடுத்திருப்பாரா\nநாட்கள் போகப் போக எல்லாமே மறந்து போய் விட்டது. நாங்கள் இருந்த வீட்டுக்குச் சரியான எண்ணோ, அங்கே தெரு ஒன்றும் முறையான பெயர் கொண்டும் இல்லாததால் ‘துர்க்காபாய் வீட்டருகில்’ என்று தபால்காரரே சொல்லி அதைத்தான் எங்கள் முகவரியாக வைத்துக் கொண்டிருந்தோம். துர்காபாய் என்பது ஒரு பெரிய ஜமீந்தாரிணி.\nஎங்கள் வீட்டுக்கு ஐந்தாறு மைல் தூரத்தில் ஒரு ஜமீந்தாரின் வயலில் ஆளுயரப் புல்வகை ஒன்று வளர்த்து வந்தார்கள். மிகவும் திட்டமாக அறுத்து இருபது கட்டுகள் கட்டி வைத்திருப்பார்கள். சரியான நேரத்துக்குப் போனால் ஒரு கட்டு வாங்கிவரலாம். கட்டு அரைரூபாய்.\nநான் அன்று காத்திருந்து அந்தப் புல்கட்டை வாங்கி சைக்கிள் பின்னால் கட்டி வந்தேன். வீட்டுக்கு வந்தவுடனேயே அம்மா, “உன்னைத் தபாலாபீசுல கூப்பிட்டாளாம். உடனே போ.” என்றார்.\nஅது ஒரு மைல் தள்ளியுள்ள இடம். நான் அங்கு போவதற்குள் இரண்டு மணியாகிவிட்டது. எங்கள் தபால்காரனைக் காணோம்.\nநான் காத்திருந்தேன். மூன்று மணிக்கு அவர் வந்தார். “உங்கப்பா பேருக்கு மணியாடர் வந்திருக்கு. நீ அப்பா செத்துட்டார்னியே” என்றார்.\nஅந்த மனிதன் மணியார்டரைக் காட்டினார். அதில் என் அப்பா பெயர் எழுதி, முன்னால் மிஸஸ் என்றிருந்தது. நான் காண்பித்தேன்.\nதபால்காரர் மிகவும் வருந்தினார். என்னைத் தமிழில் கையெழுத்திடச் சொன்னார். அறுபது ரூபாய் கொடுத்து ஒரு சிறு சீட்டை அந்தப் படிவத்திலிருந்து கிழித்துக் கொடுத்தார். நான் பணத்தையும் அந்தச் சீட்டையும் வீட்டுக்கு எடுத்து வந்தேன். அந்தச் சீட்டை வைத்துக் கொண்டு, அது என்னதென்று புரி��்து கொள்ள முயற்சி செய்தேன்.\nஒரு மூலையில் ‘ஆ’ என்று எழுத்து தெரிந்தது. திரும்பத் திரும்பப் பார்த்ததில் புரிய ஆரம்பித்தது. அது நாக்பூரிலிருந்து வந்திருந்தது. பணத்தை அனுப்பியவர் ஆரோக்கியசாமி.\nஅவருக்கு எப்படி எங்கள் முகவரி கிடைத்தது என்று எனக்கு இன்னும் தெரியாது. பணத்தை அவர் வீட்டுக்கு அனுப்பியிருக்கலாமே என்றும் தோன்றியது.\nநன்றி: அசோகமித்திரன், விஜயபாரதம் (தீபாவளி மலர், 2010)\nஅசோகமித்திரன்: மேலும் சில குறிப்புகள் – தாஜ்\nதிரு. அசோகமித்திரன் என்றால் எனக்கும் ஆபிதீனுக்கும் ரொம்ப இஷ்டம். அவரது சிறுகதைகளும், நாவல்களும் எங்களை அப்படியோர் ஈர்ப்பிற்கு இலக்காக்கியிருக்கிறது. அவர் எழுத்தின் மீது எனக்காவது கடுகத்தனை விமர்சனம் உண்டு. ஆபிதீனுக்கு அதுவும் கிடையாது. அவருக்கு, அவர் great\nஇணையத்தில் மட்டுமே இலக்கியம் தேடும் வாசகர்கள், அனேகமாக இந்தக் கதையினை வாசித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியும் சொல்லிவிட முடியாது. சமீபத்தில் வந்த இந்தக் கதையை எவர் ஒருவரும் பதிவேற்றாவிட்டாலும், இணையத்தில் தெரியத் தொடங்கிவிடுகிற காலமாக இருக்கிறது இப்படியே, இன்னும் கொஞ்சம் காலம் போனால், படைப்பாளி எழுத உத்தேசித்திருக்கும் படைப்பும் கூட – எழுத்தில் அமர்வதற்கு முன்னமேயே – இணையத்தில் வாசிக்க கிடைக்கலாம்; வியப்பதற்கில்லை இப்படியே, இன்னும் கொஞ்சம் காலம் போனால், படைப்பாளி எழுத உத்தேசித்திருக்கும் படைப்பும் கூட – எழுத்தில் அமர்வதற்கு முன்னமேயே – இணையத்தில் வாசிக்க கிடைக்கலாம்; வியப்பதற்கில்லை கம்யூட்டரை முன்வைத்து காலம் நம்மைப்பார்த்து பரிகசிக்கத் துவங்கிவிட்டது.\nஅசோகமித்திரனின் சிறுகதை யுக்தி, இலக்கிய மூர்த்திகள் பலரை மலைக்கவைப்பது. ஆனால், புதிதாகத் அவரது கதைகளைத் தேடும் வாசகர்களுக்கு அது எடுபடாது. ஏழாவது படிக்கும் மாணவன், ஆர்வக்கோளாறால் எழுத முயன்றதாகவே தெரியும் அவரது நடை உப்புசப்பற்று படும். இளம் வாசகர்கள், அவரது கதை சார்ந்த நுட்பத்தைப் புரிந்து விளங்கிக் கொள்ள ஜீவிதமான வாசிப்புகளோடு பல படிகளையும் தாண்டி வரவேண்டும்.\nஊசியில் நூல் கோர்ப்பது போல் அசோகமித்திரன் எழுதும் வார்த்தைப் பிரயோகங்கள் ஏழாவது படிக்கும் மாணவனின் ஏனோதானோ அல்ல. வித்தகம் அது. அலங்காரமற்ற, தாண்டிக்குதிக்காத அவரது நடை ஆழ்ந��த யோசனைகளுக்குரியது. இந்தக் கதையிலும் அவர் ஊசியில் நூல் கோர்த்திருக்கிறார். அந்த இலக்கிய வித்தைகளை, நீங்கள் கதையை படிக்கும் போது அறியமுடியும். என்றாலும், சூட்சுமம் கொண்டு அவர் புதைத்திருக்கும் தகவல்களை அத்தனை சீக்கிரம் கதையில் கண்டறிந்துவிட இயலாது. கொஞ்சத்திற்கு இடறும்; ஆனாலும் முடியும். முயன்றால் எந்த கதவும் திறக்கும். எட்டாத கனி உண்டா உலகில்\n1. அசோகமித்திரனின் எத்தனையோ சிறுகதைகளில் காணும் அவரது இளமைக்கால ஹைதராபாத்தும் அதன் புறச்சூழல்களும் இதிலும் காட்சியாகிறது. தட்டாது அவரது இளமைக் காலமும் பேசப்படுகிறது.\n2. அரைரூபாய்க்கும் ஆறணாவுக்கும் மதிப்பிருந்த காலம் குறித்து மீண்டும் இதில் வியக்க சொல்லப்படுகிறது\n3. குடும்பத் தலைவன் இறந்து போன தருணங்கள் என்பது அவரது மனைவியும், பிள்ளைகளும் சஞ்சலம் கொள்ளவேண்டிய நேரம். ஆனால், அவரது குடும்பம் பணத்தை முன் நிறுத்தி, பரிதவிப்பு கொள்கிறது. குடும்பத் தலைவனின் இறப்பு இரண்டாம் பட்சம் மூன்றாம் பட்சமாக போகிறது இங்கே அந்த அளவிற்கு குடும்ப வறுமை பேசப்படுகிறது.\n4. சக மனிதர்களின் ஏமாற்றும் புரட்டும் மட்டுமல்ல, வியக்கவைக்கும் மனித நேர்மையும் இந்தக் கதையில் பிரதானமாக பேசப்பட்டிருக்கிறது.\n5. ஜோசியம் மறைமுக கேலிக்கு உள்ளாகிறது.\n– இந்தக் கதையின் ஓட்டத்தில் காணும் இத்தனையையும் தடங்கள் இல்லாமல் சராசரி வாசகர்கள் பின்தொடர்ந்து விட முடியும். சூட்சுமக் கட்டுக்குள் இருக்கிற செய்திகளுத்தான் கொஞ்சம் முயலவேண்டும். அதனையும் கண்டறிந்தால்தான், இந்தக் கதையினை முழுமையாக நீங்கள் உள்வாங்கிக் கொண்டதாக ஆகும்\nபையனின் அப்பா, இறப்பதற்கு முன்னால் குமாரசுவாமிக்கும் ஆரோக்கியசாமிக்கும் கடன் கொடுத்திருக்கிறார். குமாரசுவாமி இந்து; ஆரோக்கியசாமி கிருஸ்துவர். குமாரசுவாமி கடன் பெற்றதாக அறியப்படுத்தப்படுவது பெரிய தொகை ஆரோக்கியசாமி பெற்ற கடனோ சிறிய தொகை. கதைவழியே குமாரசுவாமி, ஏர்போர்ட்டில் வேலை. பெரிய வேலையில் அவர் இருந்தாலும், பெற்ற கடனை ஏமாற்றிவிடுவதாகவே உணர்த்தப்படுகிறது ஆரோக்கியசாமி, நடத்தையில் பிசகானவனாக இருந்தாலும் வாங்கியப் பணத்தை காலம் கடந்தேனும் திருப்பித் தந்துவிடுகிறார்\nகதையோட்டத்தில் குமாரசுவாமியை குறிப்பிடும் போதெல்லாம் ‘சுவாமி’ ‘சுவாமி’ என்று உயர்வு பொங்க குறிப்பிடுவதையும், ஆரோக்கியசாமியை கதை முழுமைக்கும் ‘சாமி’ ‘சாமி’ என்று உயர்ச்சி அற்று விளிப்பதையும் நாம் கவனமேற்பது சரியாக இருக்கும்.\nஇந்தக் கதையில் இன்னொரு சூட்சும சங்கதியாய் ஜோசியரும் குமாரசுவாமியும் முன் நிறுத்தப்படுகிறார்கள் அவர்களைக் கொண்டு பையனின் அம்மா கேள்விகுறியாக்கப்படுவதாகவே தோன்றுகிறது. கவன வாசிப்பு கொள்ளும் வாசகர்கள் அதனைக் கண்டறிந்து சொன்னால் தேவலாம். பெண்பித்தனாகப் பேசப்படும் ஆரோக்கியசாமி, ‘பையனின் அம்மா கேள்விக்குறி ஆக்கப்படும்’ வட்டத்திற்குள் வராததையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசிறந்த படைப்பாளியின் எந்தவொரு படைப்பும், இதனால்தான் மதிப்பு கொள்கிறது. நிஜங்கள் எத்தனைக்கு சுட்டாலும் அதை அவர்கள் மறைப்பது இல்லை. சில நேரங்களில் அவர்களின் பேனா, அவர்களையும் மீறி நிஜங்களை கவனமாய் பதிவுக்குள் பொதித்துவிடும் பின்னர் படைப்பாளியே அதை ‘எடிட்’ செய்ய நினைத்தாலும் அவனில் வாழும் படைப்பு சார்ந்த நெறி, அதற்கு இடம் தராது பின்னர் படைப்பாளியே அதை ‘எடிட்’ செய்ய நினைத்தாலும் அவனில் வாழும் படைப்பு சார்ந்த நெறி, அதற்கு இடம் தராது (ஆபிதீன் பற்றி தாஜ் எழுதிய வரிகள் இங்கே நீக்கப்படுகின்றன (ஆபிதீன் பற்றி தாஜ் எழுதிய வரிகள் இங்கே நீக்கப்படுகின்றன\n1999-ம் ஆண்டுவாக்கில் ‘இந்தியா டுடே’ இதழில் அசோகமித்திரன் எழுதிய கதையொன்று என்னை மிகவும் கவந்தது. அந்தக் கதை, அவரது ஏராளமான கதைகளைப் போன்று ஹைதராபாத்தை களமாக கொண்டு, அவரது இளமைப் பருவத்தை பேசுகிற கதைதான் என்றாலும் அது ஏதோ ஒரு கோணத்தில் என்னில் உட்கார்ந்து விட்டது என்றாலும் அது ஏதோ ஒரு கோணத்தில் என்னில் உட்கார்ந்து விட்டது மொகலாயச் சக்கரவர்த்தியான அக்பரது சபையில், இசை வித்தகராக விளங்கிய ‘தான்சேன்’ பற்றிய இந்தி சினிமா காண, சின்ன வயசு அசோகமித்திரனும் அவரது தமக்கையும் தியேட்டருக்கு சென்று காணுவதும், அந்த சினிமாவையொட்டிய பிற நிகழ்வுகளுமான கதை அது.\nஅதைப் படித்த சில மாதங்களில் சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு விழாவில் வைத்து அசோகமித்திரனை சந்தித்தேன். ஓடிச் சென்று அவரது கரத்தை இறுக்கமாகப் பற்றி கொண்டேன். நான் இத்தனை அழுத்தமாக கரத்தைப் பற்றுவதற்கான காரணம் அவருக்கு விளங்கவில்லை. உணர்ச்ச��� வயப்பட்ட நிலையில் இருந்த எனக்கும் உடனே காரணத்தைச் சொல்ல முடியவில்லை. அவரது கரத்தை அப்படி அழுத்தி இறுகப் பிடித்ததிருந்ததில் நிச்சயம் அவருக்கு வலியெடுத்திருக்கும். இன்னும் சற்று அழுத்தமாக பிடித்திருந்தால், அவரது கரமேகூட முறிவு கண்டிருக்கும் அத்தனைக்கு ஒல்லியில்தான் இருந்தது அவரது கரமும்\n‘இந்தியா டுடே’ இதழில் நான் வாசித்துத் திளைத்த, அவரது கதையின் பெயரை ஒருவழியாக கூறி, சகஜத்திற்கு வந்து, பேசி முறையான சந்தோஷத்தை திரும்பவும் வெளிப்படுத்தினேன். அவர் திகைத்து நின்றார் அது எனக்குப் போதுமானதாக இருந்தது. அடுத்த மாதத்தில் அந்த ‘இந்தியா டு டே’ யில் அவரது இன்னொரு கதை வெளிவந்திருந்தது. அதுவும், நான் வியந்த முந்தைய கதையொட்டிய அதே வீச்சு அது எனக்குப் போதுமானதாக இருந்தது. அடுத்த மாதத்தில் அந்த ‘இந்தியா டு டே’ யில் அவரது இன்னொரு கதை வெளிவந்திருந்தது. அதுவும், நான் வியந்த முந்தைய கதையொட்டிய அதே வீச்சு அதை வாசித்து முடித்த நாழியில் சிலிர்த்தேன்\n‘சக்கரவர்த்தி’ என்கிற அழகியசிங்கர் என் நண்பர். ‘நவீன விருட்சம்’ என்கிற சிற்றிதழின் ஆசிரியரும் கூட. அவர், தனது சிறுகதைகளை அசோகமித்திரனின் பாணியில் எழுதுவதாக நினைத்து எழுதிக் கொண்டிருப்பவர் நவீன விருட்சம்’ இதழ் தோறும் அவரது கதை கட்டாயம் நவீன விருட்சம்’ இதழ் தோறும் அவரது கதை கட்டாயம் அந்த இதழின் ஆரம்பகால சந்தாதாரர் நான். அவரது அத்தனைக் கதைகளையும் நட்புக்கு பணிந்து வாசிப்பவன். இன்றைய தேதிவரை அவரது கதை ஒன்றுகூட மனதில் நிற்கவில்லை என்பது வேறு செய்தி அந்த இதழின் ஆரம்பகால சந்தாதாரர் நான். அவரது அத்தனைக் கதைகளையும் நட்புக்கு பணிந்து வாசிப்பவன். இன்றைய தேதிவரை அவரது கதை ஒன்றுகூட மனதில் நிற்கவில்லை என்பது வேறு செய்தி. அசோகமித்திரன் பாணியை இன்னும் அவர் விடுவதாக இல்லை. அப்படித்தான் எழுதிக் கொண்டு வருகிறார். சரியாகச் சொன்னால், அவர் அந்தப் பாணியினை விடவேண்டிய அவசியமும் இல்லை. அசோகமித்திரன் மாதிரி எழுதுவதாக, அவர்நினைத்துக் கொண்டு எழுதினால் ஆயிற்றா\nஎனக்கும் அசோகமித்திரன் பாணியில் ஒன்றை எழுதிப்பார்க்கணும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. ஆனால் அவரது படைப்பின் மந்திரம் பிடிபடுவதே இல்லை. இத்தனைக் காலம் அவரைப் படித்து என்ன செய்ய நொந்தபடி, மூன���று ஆண்டுகளுக்கு முன் ‘தமிழ்ப் பேசும் ஆங்கில படம்’ என்ற ஒரு சிறுகதை எழுதினேன். அது அசோகமித்திரனை மனதில் நிறுத்திக் கொண்டு எழுதியதுதான். அந்தக் கதை நன்றாக இருப்பதாக அழகிய சிங்கரும் சொன்னார். அவரது இணையத் தளத்திலும், பின்னர் தனது இதழான நவீன விருட்சத்திலும் பதிவேற்றினார் நொந்தபடி, மூன்று ஆண்டுகளுக்கு முன் ‘தமிழ்ப் பேசும் ஆங்கில படம்’ என்ற ஒரு சிறுகதை எழுதினேன். அது அசோகமித்திரனை மனதில் நிறுத்திக் கொண்டு எழுதியதுதான். அந்தக் கதை நன்றாக இருப்பதாக அழகிய சிங்கரும் சொன்னார். அவரது இணையத் தளத்திலும், பின்னர் தனது இதழான நவீன விருட்சத்திலும் பதிவேற்றினார் நேரில் சந்தித்த போதும் என்னைப் பாராட்டினார் நேரில் சந்தித்த போதும் என்னைப் பாராட்டினார் அந்தக் கதையை நன்றாக எழுதியிருப்பதாக நான் நினைத்தது போக, அழகிய சிங்கரின் பாரட்டுதலுக்குப் பிறகு குழம்ப ஆரம்பித்துவிட்டேன்.\nதிரு. அசோகமித்திரனைப் பற்றி சொல்வதானால் சொல்லிக் கொண்டே போகலாம். ‘கணையாழி’ ஆசிரியராக இருந்து அவர் சாதித்த சாதனைகளை, பல இளம் எழுத்தாளர்களை அதன் வழியே ஆசீர்வதித்ததை, நவ கவிதைகளை பெண் வாசகர்களிடம் கொண்டு சேர்த்து பரவலாக்கியதை சொல்லிக் கொண்டே போகலாம். தவிர, கீர்த்திக் கொண்ட ஆங்கில எழுத்தாளர்களை / அவர்களது ஆக்கங்களை தமிழ் வாசகர்களுக்கு எத்திவைத்ததையும் சொல்லி வியக்கலாம். எளிமையான மனிதர். கோலமும் அப்படிதான்\n‘விஜயபாரதம்’ என்கிற இதழில் இந்தக் கதை வெளிவந்தது. அந்த இதழின் சென்ற தீபாவளி மலரில் விசேசமாக பிரசுரித்திருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ். சார்ந்த… பாரதிய ஜனதா சார்ந்த… இந்து முன்னணி, பஜ்ரங்தள், சிவசேனா சார்ந்த… இந்துத்துவா புகழ்பாடும் இதழ் அது இருந்தும்… என்ன செய்ய அதன் ஆசிரியர் கவனம், போதாததாக இருக்கிறது ஓர் வேதக்காரனின் நேர்மையை மெச்சும்படிக்கு அசோகமித்திரன் எழுதிருப்பதை அந்த இதழ் ஆசிரியர் கவனிக்க தவறியிருக்கிறார் ஓர் வேதக்காரனின் நேர்மையை மெச்சும்படிக்கு அசோகமித்திரன் எழுதிருப்பதை அந்த இதழ் ஆசிரியர் கவனிக்க தவறியிருக்கிறார் அவரது, மேலிடப் பார்வையில், இந்திய சிறுபான்மையினர்களில் நேர்மை கொண்டவர்களும் உண்டா என்ன\nசீனாவரை போய் கல்வி கற்கச் சொன்ன ஓர் மதத்தின் வழி வந்த மக்களாகிய நாம், ‘விஜயபாரதம்’ வரை போய் ப��ர்க்கலாம். தப்பில்லை அந்த இதழ் , சிறுபான்மைச் சமூகத்தார்களின் இரத்தம் சூடாகிற அளவில் பல செய்திகளை வெளியிடுவதும் உண்மை. ஆக, நம்மவர்கள் எழுச்சி பெற விஜயபாரதம் வாசிப்பது ஓர் எளிய வழி அந்த இதழ் , சிறுபான்மைச் சமூகத்தார்களின் இரத்தம் சூடாகிற அளவில் பல செய்திகளை வெளியிடுவதும் உண்மை. ஆக, நம்மவர்கள் எழுச்சி பெற விஜயபாரதம் வாசிப்பது ஓர் எளிய வழி தவிர, நம்ம மணவாடு விஞ்ஞான மேதை, அணுகுண்டு வித்தகர், ஜனாப் அப்துல் கலாம் பாய், சூஃபி மனம் பெற்றவராக பாரத ரிஷிகளையும், மஹான்களையும் வியந்து வியாக்கியானம் செய்பவராக, அதனைக் குறித்து எழுதுபவராக விஜயபாரத திண்ணையில்தான் ஜாகை\nவிஜபாரதத்திற்கு சந்தா செலுத்த எண்ணம் கொள்பவர்கள் என்னை அணுகலாம். ஆண்டு சந்தா (மலர் உட்பட) 250 ரூபாய். இரண்டாண்டு சந்தா (மலர் உட்பட) 475 ரூபாய். ஐந்தாண்டு சந்தா (மலர் உட்பட) 1000 ரூபாய். கமிஷன் தனி\nதாஜ், ஒரு பிரபல எழுத்தாளர்/பிரசுரத்தார் எழுதிய புத்தகத்தைப் பார்த்தால் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்றிருக்கும். அவர் என்ன சொல்கிறார் என்பது அவருக்கும் தெரியாது படிக்கும் வாசகருக்கும் தெரியாது. அது அவருடைய பாணி.\nஅதே பாணியை நீங்க கொஞ்சம் மாத்தி செய்றீங்க, மத்தவங்களை பூஜை செய்றீங்களே ஒழிய உங்க பூஜையெக் காணோம். இன்னும் தொண்டனா இருக்காதீங்க தலைவனாவுங்க. ஒங்க POTENTIALITY ஐ வெளியே கொண்டுவாங்க.\nஅசோகமித்ரனின் இலக்கிய கொளகை எனக்கு மிகவும் உவப்பானது.\n என்பதை பற்றிய அசோகமித்ரனின் கருத்து இது : மனதில் குழப்பம், கிளர்ச்சி உண்டு பண்ணக் கூடாது. மனிதனை மனிதனிடமிருந்து பிரிப்பதாக இருக்கக் கூடாது.மனிதனைப் பற்றி மேலும் அறியத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.வாழ்க்கையில் நம்பிக்கையும், தெளிவும் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். (பக்கம் 164 என் பயணம் என்ற நூலில் அசோகமித்ரன்)\nஅசோகமிதரன் என்ற அற்புத எழுத்தாளர் சொன்ன படியே எழுதியிருக்கிறார்.\nநன்றி தாஜ், அபிதீன் நானா\nநடையோ எளிமை; பொதிந்திருப்பதோ ஏராளம்.\nஇது மாதிரிக் கதைகள், கவிதைகள் எனக்கு உயிர்.\n100 கிலோ பொதி தலைமேல் இருந்தாலும், அதை அனாயாசமாய் ஏதோ ஒரு குல்லா வைத்திருப்பது மாதிரி உணர்ந்தால் எப்படி இருக்கும்\nஅசோகமித்திரன் கதைகள் நானும் வாசித்திருக்கிறேன். தமிழில் பாவனை செய்யாத நல்ல கதாசிரியர்.தாஜ் நானா சொன்னதுபோல் ��தையின் உள்ளே பல கதைகள் ஒளிந்து கிடக்கின்றன. அசோகமித்திரனே அவற்றை சாடை மாடையாக சொல்லியிருக்கும்போது நாம் விலாவாரியாக ஆராய வேண்டியதில்லை. இதுபோன்ற கதைகளில் தொலைந்து போன வாழ்கையை காண முடிகிறது. நன்றி\nமஜீத் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/973311/amp", "date_download": "2020-01-20T18:30:27Z", "digest": "sha1:OAP7IQUPEZHZT6WTKHHKVS5TUOG3L23B", "length": 9891, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "மருத்துவக் கல்லூரி அமைய வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் | Dinakaran", "raw_content": "\nமருத்துவக் கல்லூரி அமைய வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்\nநாகை, டிச.10: நாகையில் மருத்துவக்கல்லூரி அமைய வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என்று இந்திய வர்த்தக தொழில் குழுமம் தெரிவித்துள்ளது. இந்திய வர்த்தக தொழில் குழுமத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நாகையில் நடந்தது. செயலாளர் சுந்தரவேலு வரவேற்றார். தலைவர் ரவி தலைமை வகித்தார். பொருளாளர் நிஜாம், துணை தலைவர் பாட்சா, இணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு பின் தலைவர் ரவி கூறியதாவது: நாகையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 500 படுக்கைக்கு மேலாக தங்கி சிகிச்சை செய்யப்படும் மருத்துவமனையாகவே உள்ளது. தினந்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனையாகவும் இருந்து வருகிறது. ஆனால் இங்கு உரிய நேரத்தில் சரியான சிகிச்சைக்கான உபகரணங்கள், பலதரப்பட்ட நோய்க்கான சிகிச்சை செய்ய சிறப்பு மருத்துவர்கள் இல்லை.\nகடந்த 2004ம் ஆண்டு சுனாமி தாக்குதலின் போது உரிய சிகிச்சை உடனே வழங்க முடியாத காரணத்தால் பலர் உயிர்விட நேர்ந்தது. இயற்கை பேரிடர் நிறைந்த பகுதியாக நாகை உள்ளது.\nஇலங்கை கடற்படையினரால் அடிக்கடி மீனவர்கள் தாக்கப்படுகின்றனர். இவ்வாறு தாக்கப்படும் மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ வசதி நாகையில் இல்லை. பிற மாவட்டங்களில் எல்லாம் மருத்துவக்கல்லூரி மாவட்ட தலைநகரங்களில் தான் அமைந்துள்ளது.அதேபோல் நாகையில் தான் மருத்துவக்கல்லூரி அமைய வேண்டும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நாகையில் மருத்துவக்கல்லூரி அமைய ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் எங்கும் நடைபெறாத ஒரு முறையற்ற செயல் நாகை மாவட்டத்தில் நடக்கிறது. நாகையில் மருத்துவக்கல்லூரி அமைய கூடாது அதை மயிலாடுதுறை நீடுரில் அமைத்து தர வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கை சந்திக்க இந்திய வர்த்தக தொழில் குழுமம் தயாராக உள்ளது. நாகையில் மருத்துவக்கல்லூரி அமையவிடாமல் தடுக்கும் வகையில் மயிலாடுதுறையில் கடையடைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. நாகையில் மருத்துவக்கல்லூரி அமைய வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடத்த தயாராக உள்ளோம் என்றார்.\n40 ரவுடிகளின் வீடுகளில் வெடிகுண்டு சோதனை\nஜீவானந்தம் சிலைக்கு தலைவர்கள் மரியாதை\nதிருநள்ளாறு சனிபகவான் கோயிலில் 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்\nகுழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து\nமனைவி இறந்த துக்கத்தில் மாயமான முதியவர் விபத்தில் சாவு\nவிண்வெளி உடை அணிந்து நூதன போராட்டம்\nதள்ளுவண்டி கடைக்காரர், மனைவி மீது தாக்குதல்\nரவுடியை கொல்ல சதி மேலும் ஒருவர் கைது\nபாண்லே பால் விற்பனை முகவர்கள் முற்றுகை\nபொதுப்பணி வவுச்சர் ஊழியர்கள் சம்பள உயர்வை ஏற்க மறுப்பு\nமுதல்வர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி பயணம்\nநிலக்கடலையில் மேம்படுத்தப்பட்ட உற்பத்திக்கான பண்ணை பள்ளி\nராட்சத அலையில் சிக்கிய சிறுவன் மாயம்\nதிருநள்ளாறு கோயிலில் தருமபுரம் ஆதீனம் தரிசனம்\nகுடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வெடித்து 2 பேர் படுகாயம்\nபாலிடெக்னிக் கல்லூரியில் முதலுதவி பயிற்சி முகாம் நிறைவு\nவீராம்பட்டினத்தில் நாளை சமத்துவ பொங்கல் விழா\nஊசுட்டேரியில் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு\nமேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பொங்கல் மண்டபம் கட்ட அரசு பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநோயாளிக்கு கல்லீரல் புற்றுநோய் கட்டி ஆபரேசனில் அகற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/974136/amp", "date_download": "2020-01-20T17:52:59Z", "digest": "sha1:DQOFGSIP6IX5NXRG76SONTEK6VYOGSY3", "length": 8096, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "நெல் சாகுபடி வயல்களில் ஆய்வு | Dinakaran", "raw_content": "\nநெல் சாகுபடி வயல்களில் ஆய்வு\nசேதுபாவாசத்திரம், டிச. 12: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் ஆணைகொம்பன் ஈ பாதிக்கப்பட்ட திருவத்தேவன், சோலைக்காடு கிராமங்களில் உள்ள நெல் வயல்களை வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் ஆய்வு செய்தார்.\nஅப்போது ஆனைகொம்பன் ஈ தாக்குதல் 20- 45 நாள் வயதுடைய பயிரிலும், பிபிடி 5204 ரக பயிரிலும் அதிகமாக காணப்படுகிறது ஆனைகொம்பன் நோயை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு தையோமீத்தாக்சாம் 40 கிராம் அல்லது பிப்ரோனில் 500 கிராம் மருந்துகள் மட்டும் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மேற்கண்ட மருந்துகளை கொண்டு ஆனைக்கொம்பன் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். தனியார் உர நிறுவனங்கள் பரிந்துரை செய்யும் அளவுக்கு அதிகமான பூச்சி மருந்துகளை வாங்கி அதிக பணத்தை செலவழிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி, தர கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனர் சாருமதி, வேளாண்மை அலுவலர் சங்கவி உடனிருந்தார்.\nசேதுபாவாசத்திரம் அருகே மதுபான கூடாரமாகிய பயணியர் நிழற்குடை\nகுடிமகன்கள் அட்டகாசம் தஞ்சை மாவட்டத்தில் 2.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்கல்\nதஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள்\nகலெக்டர் ஆய்வு குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி செல்போன் டார்ச் லைட் அடித்து போராட்டம்\nசர்வதேச திறன் போட்டியில் பங்கேற்க தஞ்சை மாவட்ட அளவில் 3 நாட்கள் தேர்வு போட்டி\nவிண்ணமங்கலத்தில் சைக்கிள்தின விழிப்புணர்வு பேரணி\nகோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் 31ம்தேதி ஆர்ப்பாட்டம்\nஅரசு பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழ் வழியில் நடத்த வேண்டும் உரிமை மீட்புக் குழு வலியுறுத்தல்\nவிவசாயிகள், மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டம் ஹைட்ரோகார்பன் 5வது ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்\nதஞ்சை மாவட்டத்தில் அறநிலையத்துறை கோயில்களில் காவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nவிவேகானந்தர் பிறந்த நாள் விழா\nதஞ்சை மாவட்டத்தில் ரூ.11.79 கோடியில் 13 தொழில் நிறுவனங்கள் அமைப்பு\nகலெக்டர் தகவல் குடந்தையில் குடிபோதையில் 2 பேர் தகராறு மர்ம உறுப்பை கடித்த வாலிபர்\nகுடந்தை உழவர் சந்தை அருகில் குவிந்து கிடக்கும் குப்பைகள்\nதுர்நாற்றத்தால் மக்கள் அவதி குடியுரிமை சட்டத்தை வாபஸ் பெறக்கோரி குடந்தையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகுடந்தை அம்மாசத்திரம் சப்தரிஷீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nஓவியம் வரையும் வெளிநாட்டினர் தஞ்சை- சென்னைக்கு பகல்நேர அதிவேக ரயில் இயக்க வேண்டும்\nகாங்கிரஸ் வலியுறுத்தல் குடந்தை அருகே டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது\nகுடந்தையில் பரிதாபம் கணவர் அடித்ததால் மனைவி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malarvanam.wordpress.com/tag/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-01-20T18:33:35Z", "digest": "sha1:N6PH5JEZNGT73JD6UPMRPY7NFQFPSWSA", "length": 6868, "nlines": 176, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "லட்டு | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\nதிருப்பதி – ஓர் அனுபவம்\nPosted on July 24, 2012\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nகடந்த நான்கு வருட திருமண வாழ்வில் (அதற்கு முந்தைய காதல்/நட்பு வாழ்வையும் தனியாகச் சேர்த்தாலும் கூட) அதிக பட்சமாய் நான் பாலாவிடம் திட்டு வாங்கியது முந்தாநாள்தான். இதோ இருக்கும் திருப்பதிக்கு ஏழு மணி நேரம் கார் ஓட்டிச்சென்ற டிரைவர் முதல் ஆரம்பித்தது பிரச்சனை. (பூந்தமல்லி- திருவள்ளூர்- திருத்தணி வழியில் சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு … Continue reading →\nPosted in அனுபவம், உதிரிப்பூக்கள், எண்ணம்\t| Tagged திருப்பதி, பாலா, பாலாஜி, மொட்டை, லட்டு, tirupati\t| 6 Comments\nஆன் லைனில் நூலை வாங்க\nகனி அப்டேட்ஸ் – 42\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்\nவஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-01-20T17:20:05Z", "digest": "sha1:WIOEDM7P3PBSCDVRFOKRZEDUGSIASIHL", "length": 10410, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "முதல் தடவையாக பழங்குடி இனத்தவர் ஒருவர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குத் தெரிவு - விக்கிசெய்தி", "raw_content": "முதல் தடவையாக பழங்குடி இனத்தவர் ஒருவர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்குத் தெரிவு\nதிங்கள், ஆகத்து 30, 2010\nஆஸ்திரேலியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n6 அக்டோபர் 2016: இந்தியாவின் சிசாட்-18 ஏரியான் விண்கலம் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்டது\n19 டிசம்பர் 2015: பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்\n29 ஏப்ரல் 2015: இத்தோனேசியாவில் எட்டு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது\n9 ஏப்ரல் 2015: தென்கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்\n9 ஏப்ரல் 2015: கிழக்கு திமோரில் செய்தியாளர்கள் கொலை தொடர்பில் ஆஸ்திரேலியா போர்க்குற்ற விசாரணை\nஆஸ்திரேலியாவின் வரலாற்றிலேயே முதற் தடவையாக அதன் நாடாளுமன்றத்திற்கு பழங்குடி இனத்தவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமேற்கு ஆஸ்திரேலியாவின் ஹாஸ்லுக் என்னும் தேர்தல் தொகுதியில் 57 வயதான கென் வயாட் என்பவர் இம்மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தாராளவாதக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.\nஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தொழிற் கட்சி வேட்பாளரை அவர் தோற்கடித்தார்.\nஇவ்வெற்றிக்குப் பின்னர் அவருக்கு இனவெறியைத் தூண்டும் கடிதங்கள் கிடைக்கப்பெற்றன. அவற்றை அவர் நிராகரித்தார். தாம் ஒரு பழங்குடியினர் என்று தெரியாததால் தான் வாக்களித்ததாக பலர் தமக்குக் கடிதம் எழுதியுள்ளதாக வயாட் தெரிவித்தார். \"எனது வாழ்க்கை முழுவதும் நான் பழங்குடியினனாகவே வாழ்ந்து வந்துள்ளேன். 60களில், 70களில், 80களில்,” என அவர் கூறினார்.\n\"நாம் முன்னோக்கிச் செல்வோம் - ஆஸ்திரேலியாவை நாம் முன்னோக்கி நகர்த்துவோம். ஹாஸ்லுக் ஏன் ஒரு பழங்குடியினரைத் தேர்ந்தெடுத்தது என்பதை இன்னும் ஐம்பதாண்டுகளில் வரலாற்றாளர்களும் மக்களும் ஆராய்வார்கள். நான் ஒரு பழங்குடி என்பதால் மட்டும் என்னை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை அவர்கள் அப்போது கண்டு பிடிப்பார்கள்,\" என கென் வயாட் செய்தியாளர்களிடம் நேற்றுத் தெரிவித்தார்.\nஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாததால் அங்கு இன்னும் இழுபறி நிலையே நீடிக்கிறது. மொத்தம் 150 இடங்களில் எதிர்க்கட்சியான தாராளவாதக் கட்சி (லிபரல்) 73 இடங்களையும், ஆளும் தொழிற் கட்சி 72 இடங்களையும் பெற்றிருக்கின்றன. சுயேட்சை வேட்பாளர்கள் நால்வரும், பசுமைக் கட்சியின் ஒருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அரசு அமைப்பதற்கு 76 இடங்கள் தேவைப்படுகின்றன.\nஇரண்டு முக்கிய கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களைத் தம் பக்கம் கவர அவர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஆஸ்திரேலியப் பொதுத்தேர்தல் 2010: எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை, ஆகஸ்ட் 22, 2010\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 21:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-20T18:47:29Z", "digest": "sha1:5RRLJFBXSR4CJ27N6U7ZYWDNWTJVZNRD", "length": 6004, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பௌத்தவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபௌத்த சமயம், புத்தர், பௌத்த சமய நம்பிக்கைகள், பண்பாடு ஆகியவை தொடர்பான கல்வி பௌத்தவியல் எனப்படும். இதனை புத்தவியல் என்றும் பௌத்த சமயவியல் என்றும் குறிப்பிடுவர். சமயத்தின் வெவ்வேறு பிரிவுகளில் உள்ள பண்பாடுகளும் வேறுபட்ட நம்பிக்கைகளும் இதனுள் அடங்கும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2016, 00:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/sexual-harassment-in-tamil-nadu-on-the-rise", "date_download": "2020-01-20T17:51:35Z", "digest": "sha1:7YHBUJF4ZFN4HJI3B6N5BVCBA6LXI2DW", "length": 20324, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "2019-ல் தமிழகத்தை அதிர வைத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - ஒரு பார்வை!| Sexual harassment in Tamil Nadu on the rise in 2019", "raw_content": "\n2019-ல் தமிழகத்தை அதிர வைத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - ஒரு பார்வை\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், பெரும்பாலான குற்றவாளிகள் தப்பித்துவிடுவது கவலையளிப்பதாக உள்ளது.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் வன்முறைகளும் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவருகின்றன. 2019-ம் ஆண்டில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை உட்பட பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் ஏராளமாக நடைபெற்றுள்ளன. கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் நிறைய நடந்திருப்பது அதிர்ச்சியை மேலும் அதிகரிக்கிறது.\n2019-ம் ஆண்டின் துவக்கத்திலேயே தமிழகத்தைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம். ஒருவன், தான் காதலித்த கல்லூரி மாணவியை நண்பர்களுடன் சேர்ந்து நிர்வாணப்படுத்தி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அனைவரையும் பதறவைத்தது. இதே கும்பல் வேறு பல இளம்பெண்களையும் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. அந்தக் குற்றவாளிகளுக்கு ஆளும் கட்சியினரின் ஆதரவு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பொள்ளாச்சிக் கொடுமையைக் கண்டு தமிழகமே கொந்தளித்து.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது இளம்பெண் ஒருவர் வீட்டு வேலைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அந்தப் பாலியல் கும்பலிடமிருந்து தப்பிவந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகளைத் தன் பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள், காஞ்சிபுரம் எஸ்.பி அலுவலகத்தில் புகார் செய்தனர்.\nதேனி மா��ட்டத்தைச் சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணை, வங்கியில் வேலை வாங்கித் தருவதாக ஒரு கும்பல் அழைத்துச் சென்றுள்ளது. அதிகாரியைச் சந்திக்க வேண்டும் என்று ஒரு விடுதிக்கு அழைத்து அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவைக் காண்பித்து மிரட்டி, 12 பேர் அவரை, தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் 7-ம் வகுப்பு மாணவியை வளர்ப்புத் தந்தையே பலாத்காரம் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி சமத்துவபுரத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். சிவகங்கையில் 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி ஐந்து மாதங்களாக ஆறு பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nகோவை பன்னிமடை பகுதியில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்தித்த கோவை தொகுதி எம்.பி-யான பி.ஆர்.நடராஜன், ``போதைப் பொருள்கள் அதிகரித்துவருவதுதான் இந்தக் குற்றங்களுக்கு முக்கியக் காரணம்” என்று குற்றம்சாட்டினார்.\nமாற்றுத்திறனாளிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை லிப்ட் ஆபரேட்டர், காவலாளி உட்பட 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடந்த ஆண்டு தமிழகத்தை அதிரவைத்தது.\nஅதேபோல, திருச்சி மாவட்டம் புளிவக்குளம் பகுதியில் பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு தாத்தாவின் கண்காணிப்பில் இருந்த மாற்றுத்திறனாளி சிறுமியை ஒரு கும்பல் பல நாள்களாகப் பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளது. அதில், அந்தச் சிறுமிக்கு கர்ப்பம் ஏற்பட்டது. இதில், குற்றவாளிகள் அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் அவர்களில் ஒருவர் பெரமங்கலம் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்தவர் என்பதும் அதிர்ச்சிக்குரியவை.\nதேனி மாவட்டத்தில் பூதிபுரத்தைச் சேர்ந்த காதுகேளாத வாய்பேச முடியாத ஏழு வயது சிறுமி, அரண்மனைப்புதூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மனநலப் பயிற்சி மையத்தில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். அங்கு, அந்தச் சிறுமி ��ரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை ஏழு மாதங்களாக ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.\nபாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பெரும்பாலானவை வெளியே வருவதில்லை. குடும்ப கௌரவம் போன்ற காரணங்களால் பாதிப்புகளை வெளியே சொல்ல பலர் தயங்குகிறார்கள். காவல்துறையில் புகார் செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் ஏற்படுகிறபோது சில சம்பவங்கள் வெளியே வருகின்றன. புகார் தருவதற்கு முன்வந்தாலும் பல நேரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய காவல்துறை முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. காரணம், பணபலமும் அதிகார பலமும் கொண்ட குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுகிறார்கள். இதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.\nஅருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அந்த விவகாரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் உட்பட பல பெரிய மனிதர்களின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், பேராசிரியர் ஒருவரையும் ஆய்வு மாணவர் ஒருவரையும் தவிர வேறு யாருடைய பெயரும் வெளியே வரவில்லை. அதேபோல, பொள்ளாச்சி விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட நபர்களைத் தாண்டி வேறு பலரும் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. அவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பெண்கள் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தின. ஆனால், கைதுசெய்யப்பட்ட ஆறு பேரைத் தவிர வேறு யாருடைய பெயரும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது.\n``ராணுவத்தைக் கண்டு மக்கள் அஞ்ச வேண்டும்\" - முப்படைகளின் தலைமைத் தளபதி... யார் இந்த பிபின் ராவத்\nபாலியல் குற்றங்களில் மாற்றுத்திறனாளிப் பெண்கள் பாதிக்கப்பட்டால், அதற்கென உள்ள சிறப்புச் சட்டத்தின் கீழ்தான் வழக்கு பதிவுசெய்ய வேண்டும். ஆனால், அந்தச் சட்டத்தின்கீழ் பெரும்பாலும் காவல்துறை வழக்கு பதிவுசெய்வதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் பட்டியலினப் பெண்ணாக இருந்தால், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்���ின் கீழ் வழக்கு பதிவுசெய்ய வேண்டும். ஆனால், காவல்துறையினர் பெரும்பாலும் வேறு பிரிவுகளில்தான் வழக்கு பதிவுசெய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்தப் போக்கு, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு தைரியத்தை அளிப்பதாக இருக்கிறது. இதனால், பாதிக்கப்படும் பெண்கள் காவல்துறையில் புகார் செய்யத் தயங்கும் நிலை உள்ளது.\nபாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் வந்தால் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து, குற்றவாளிகளைக் கைது செய்வதும், விரைவாக விசாரித்து 6 மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்படுவதை உறுதிசெய்வதும்தான் இதுபோன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்தும். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று மாதர் அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன. அதற்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மாறாக, பரபரப்பை ஏற்படுத்தும் சில பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மக்கள் மத்தியில் ஏற்படும் கொந்தளிப்பைச் சமாளிப்பதற்காக என்கவுன்டரில் குற்றவாளிகளைக் கொலை செய்வது ஒருபோதும் தீர்வாக இருக்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.html", "date_download": "2020-01-20T18:52:42Z", "digest": "sha1:C7MVVYVN54MNCWZ3OZLZUP6AAPUGOLBI", "length": 11662, "nlines": 61, "source_domain": "flickstatus.com", "title": "வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிடும் தேசீய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் 'பாரம்' - Flickstatus", "raw_content": "\nசந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன் மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமி 34வது திரைப்பட விருது வழங்கும் விழா\nவெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிடும் தேசீய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் ‘பாரம்’\n‘ஆடுகளம்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வடசென்னை’ என்று தொடர் வெற்றிகளைக் கொடுத்ததுடன், தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்து அசுர வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கும் ‘அசுரன்’ படத்தைக் கொடுத்த இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, இந்த ஆண்டுக்கான தேசிய விருதை வென்ற ஒரே தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் ‘பாரம்’ படத்தை வெளியிடுகிறது.\nஇரண்டு முறை தேசிய விர��தை வென்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இது குறித்து கூறியதாவது….\nகிராப்புறங்களில் உள்ள தலைக்கூத்தல் என்ற உறுதியான நம்பிக்கையை பற்றி பேசும் படம்தான் ‘பாரம்’. உண்மையில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கிய இந்தக் கதை பரவலாகப் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதை படமாக்க ஆரம்பித்தோம்.\nஇந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருது ‘பாரம்’ படத்துக்கு கிடைத்திருப்பதால், மக்களிடம் இதை கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்கள் கனவு எளிதில் நிறைவேறும். இதற்ககாக நான் தேர்வுக் குழுவினருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். அனைத்து வகையான படங்களையும், அவற்றை சொல்லக்கூடிய முறைகளையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் மிக்கவர்களாக இருப்பதால், நான் தமிழ்ப்பட ரசிகர்களை பெரிதும் மதிக்கிறேன். எந்த வகைப் படமாக இருந்தாலும் சரி, அதில் நல்ல கதை இருக்கிறதா என்று மட்டும் பார்க்கக்கூடிய தமிழ் ரசிகர்கள் எந்த இயக்குநருக்கும் உகந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.\nவெற்றி மாறனுடன் நடந்த முதல் சந்திப்பிலேயே அவர் ‘பாரம்’ படத்தை வெளியட முன்வந்தபோது ஒரு கனவு நனவானதைப்போல்தான் இருந்தது. ஏனென்றால் வெற்றி மாறனை நான் பல ஆண்டுகளாக மிக உன்னிப்பாக கவனித்து வருகிறேன். பலமான கதைகள், பளீர் வசனங்கள், நேர்த்தியான திரைக்கதை, அற்புதமான நடிப்பு என்று பயணிக்கும் வெற்றி மாறனின் படங்கள் என் ரசனைக்கேற்ற படைப்புகளாகும். சர்வதேச உணர்வுகளுக்கு ஈடுகொடுப்பது வெற்றி மாறன் படங்கள் என்பது என் கருத்து.\nவெற்றி மாறனின் ஆதரவு, அவர் கொடுத்த ஊக்கம், அவரது அறிவு மற்றும் ஆற்றலை எங்களுடன் தாராளமாக பகிர்ந்துகொண்ட விதம் ஆகியவற்றுக்காக நாங்கள் என்றென்றும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருப்போம். இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமிருப்பினும் அவரது தொலை நோக்குப் பார்வையில் ‘பாரம்’ திரையரங்க வெளியீடு எங்களுக்குப் பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nதலைக்கூத்தல் என்ற பெயரில் சொந்தப் பிள்ளைகளாலேயே கொல்லப்படும் பலவீனமான முதியவர்களைப்பற்றி பேசும் ‘பாரம்’ படத்தில் நடித்திருக்கும் 85க்கும் மேற்பட்டவர்களில் பலரும் இப்போதுதான் முதல்முறையாக கேமரா முன் நிற்பவர்கள். படமும் காட்சியமைப்புகளும் இயல்புக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு நடந்த கிராமத்திலிருந்தே தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் இவர்கள். ஆர்.ராஜூ, சுகுமார் சண்முகம், சு.ப.முத்துகுமார், ஜெயலட்சுமி, மற்றும் ஸ்டெல்லா கோபி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.\nபூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற பிரியா கிருஷ்ணசாமி கதை எழுதி இயக்கி படத்தொகுப்பு செய்திருப்பதுடன் ரெக்லெஸ் ரோஸஸ் என்ற தன் சொந்த நிறுவனத்தின் மூலம் ஆன்ட்ரா சொரூப் என்பவருடன் இணைந்து ‘பாரம்’ படத்தைத் தயாரித்திருக்கிறார். தேசிய விருது வழங்கப்படத் துவக்கியதிலிருந்து, கடந்த 65ஆண்டுகளில் தமிழில் சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுகிறார் பிரியா கிருஷ்ணசாமி.\nஇசை மற்றும் ஒலி வடிவமைப்பை வேத் நாயர் மேற்கொள்ள, ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். தருண் சர்மா ஒலி வடிவம் மற்றும் மிக்ஸிங் பொறுப்புகளை கவனித்திருக்கிறார். அடிஷனல் ஸ்க்ரீன் பிளே மற்றும் வசனங்களை எழுதியிருப்பவர் ராகவ் மிர்டாத்.\n‘பாரம்’ திரைப்படத்தை எஸ்பி சினிமாஸ் விநியோகிக்கிறது.\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் தமிழகம் முழுவதும் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.\nஓவியம் மட்டுமல்ல மிரட்டுவதிலும் நான் கில்லாடி என்று நிரூபித்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்\nசந்தானம் – ஜான்சன்.கே – சந்தோஷ் நாராயணன் மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமி 34வது திரைப்பட விருது வழங்கும் விழா\nஇயற்கையின் மீது கை வைக்காதீர் : எச்சரிக்கும் படம் ‘இறலி’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://harti.gov.lk/index.php/ta/about-us/2014-11-11-08-59-33/support-st-ta", "date_download": "2020-01-20T17:45:01Z", "digest": "sha1:5DXE7DIHX7XH32F6XIWKKSV3L63462VH", "length": 9366, "nlines": 155, "source_domain": "harti.gov.lk", "title": "உதவிப் பதவியணியினர்", "raw_content": "\nபதவிப் பெயருக்கிணங்க ஆராய்ச்சிப் பதவியணியினர்\nகமத்தொழில் கொள்கை மற்றும் கருத்திட்ட மதிப்பீடு [APPE]\nகமத்தொழில் வளங்கள் முகாமைத்துவம் [ARM]\nசுற்றாடல் மற்றும் நீர்வள முகாமைத்துவம் [EWRM]\nசந்தைப்படுத்தல், உணவுக் கொள்கை மற்றும் விவசாயத் தொழில் முயற்சி [MFPA\nமனிதவள மற்றும் தாபன அபிவிருத்தி [HRID]\nஇலங்கை கமநல கல்வி பத்திரிக்கைகள்\nதற்போது மேற்கொள்ளப்படுகின்ற ஆராய்ச்சிக் கருத்திட்டங்கள்\nதாபனத்தின் புத்தம் புதிய தகவல்கள்\nநாலாந்த உணவுப் பொருள் பத்திரம்\nவாராந்த உணவுப் பொருள் பத்திரம்\nமாதாந்த உணவுப் பொருள் பத்திரம்\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஎழுத்துரிமை © 2014 ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம். முழுப் பதிப்புரிமை உடையது. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/08/blog-post_25.html?showComment=1472116029967", "date_download": "2020-01-20T17:59:46Z", "digest": "sha1:MMRJ363GJY65EGK2G736FUIDR3FGXK2P", "length": 23267, "nlines": 107, "source_domain": "www.nisaptham.com", "title": "பால்யத்தின் சித்திரங்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nசத்தியமங்கலத்திலிருந்து கோயமுத்தூர் செல்லும் சாலையில் செண்பகப்புதூர் என்ற ஊர் இருக்கிறது. பெயருக்கு ஏற்றபடி அம்சமான ஊராக இருந்தது. அம்மா கிராமநிர்வாக அலுவலர் பயிற்சியை முடித்தவுடன் அந்த ஊரில்தான் பணியமர்த்தினார்கள். சட்டி பானையைத் தூக்கி டெம்போவில் போட்டுக் கொண்டு குடி மாறினோம். நூறு அல்லது நூற்றைம்பது ரூபாய்தான் வாடகை. ஓட்டு வீடு. சமையலறையிலிருந்த பின்வாசலில் இறங்கினால் வயல்வெளி. அதனூடாக ஓடுகிற சிற்றோடைகளில் மீன் குஞ்சுகள் பிடிப்பதற்கு வசதியாக இருந்ததால் எனக்கு அந்த வீடு மிகப் பிடித்திருந்தது. அப்பொழுது பெரிய வசதியெதுவும் இல்லை. ஆனாலும் எங்களுக்கு குறையொன்றும் வைக்கவில்லை. ஹார்லிக்ஸ் வாங்கி வைத்திருந்தால் ‘அப்டியே சாப்பிடுவேன்’ என்று காலி செய்து அரையும் குறையுமாகக் கழுவி மீன் குஞ்சுகளைப் பிடித்து வைத்திருந்தால் சாயந்திரம் அப்பா வந்து பார்த்துவிட்டு ‘எதுக்கு இவனுக கொறத்தி குஞ்சுகளை புடிச்சு வெச்சிருக்கானுக’ என்று பல்பு கொடுப்பார். தவளையின் தலைப்பிரட்டை வடிவத்திற்கு எங்கள் ஊரில் கொறத்திக் குஞ்சு என்று பெயர்.\nநம் பால்ய காலத்தில் வசித்த ஊர்களுக்கும் அந்த ஊரின் நண்பர்களுக்கும் பிரத்யேகமான தனித்துவம் இருக்கிறது அல்லவா ஒவ்வொருவருக்கும் அத்தகைய நினைவுகள் மனம் நிறைய இருக்கக் கூடும்.\nசெண்பகப்புதூரில் ஒரு அட்டகாசமான கூட்டம் சேர்ந்திருந்தது. கவுண்டமணியின் தொனியில் சொன்னால் கரகாட்ட கோஷ்டி. டீக்கடைக்காரர் பையன், மாட்டுவண்டிக்காரர் பையன், நான் - தம்பியைக் கழற்றிவிட்டுவிடுவேன், அப்புறம் இரண்டு மூன்று பெண்குட்டிகள். டீக்கடைக்காரர் பையன் தான் கோஷ்டியின் தலைவர். காடு மேடெல்லாம் சுற்றுவோம். எந்த மரத்தில் குருவி இருக்கிறதுஎன்பதையெல்லாம் கண்டுபிடித்து வைத்திருப்பான். மாட்டுவண்டிக்காரரின் மகன் சரவணனுக்கு மரம் ஏறத் தெரியும். கோஷ்டியின் விதிப்படி தினசரி வீட்டிலிருந்து ஆளுக்கு ஒரு துண்டு எடுத்து வர வேண்டும். அதை மரத்தைச் சுற்றிலும் கூடு மாதிரி கட்டி வைத்துவிட்டு சரவணன் மேலே ஏறுவான். அவன் குஞ்சுகளை லாவகமாகப் பிடித்து ட்ரவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கீழே இறங்குவான். அதையெல்லாம் கோஷ்டி தலைவர் பிரகாஷ் கீழே இருந்து வழி நடத்துவார். ஒருவேளை அவனது ட்ரவுசரிலிருந்து குஞ்சு- குருவிக் குஞ்சுதான் - எட்டிக் குதித்துவிட்டால் தப்பித்து ஓடி விடக் கூடாது என்பதற்காகத்தான் துண்டுகளை வைத்து மரத்தைச் சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்துவது.\nமுதன் முறையாக பீடி குடித்துப் பார்த்தது கூட அந்த ஊரில்தான் - ச���ல்ல மறந்துவிட்டேன். அப்பொழுது சாரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எல்லோருமே என் வயதையொத்தவர்கள்தான். பிஞ்சிலேயே பழுத்திருந்தோம். தம்பியை வைத்துக் கொண்டு பீடியை உறிஞ்சி அதை அவன் வீட்டில் போட்டுக் கொடுத்தால் வம்பாகிவிடும் என்றுதான் அவனைக் கழற்றிவிடுவது. ‘பெரிய பசங்க மட்டும்தான் போகோணும்..குருவி புடிச்சுட்டு வந்து உனக்குக் கொடுக்கிறேன்’ என்று பசப்பி தப்பித்துவிடுவது வாடிக்கையாகியிருந்தது. இப்படியே சுற்றிக் கொண்டிருந்த எங்களுக்கு போரடித்தது. அப்பொழுது எங்களைவிடவும் ஒன்றிரண்டு வயது கூடுதலான ஒரு பொடியன் வந்து சேர்ந்தான். அவனும் வெளியூர்க்காரன். வாய்க்காலுக்கு போகலாம் என்றான். எங்களுக்கும் ஆசைதான். பெண்களைச் சேர்த்துக் கொள்ளவில்லை. பையன்கள் நான்கு பேர் மட்டும்தான். போகிற வழியிலேயே தெரிந்தவர்கள் ஒன்றிரண்டு பேர்கள் பார்த்துவிட்டு ‘எங்க இந்தப் பக்கம்’ என்றார்கள். எதையாவது சொல்லித் தப்பித்து வாய்க்காலைச் சென்று பார்த்த போது தண்ணீர் சுழற்றிக் கொண்டு ஓடியது. அது மிக ஆபத்தான பகுதியும் கூட. இப்பொழுது தெரிகிறது. அப்பொழுது தெரியவில்லை.\nயாரும் இல்லாத பக்கமாகச் சென்று சட்டை ட்ரவுசரை எல்லாம் மடித்து வைத்துவிட்டு நான்கு அம்மணத்தான்களும் ஒவ்வொருவராக வாய்க்காலுக்குள் இறங்கினோம். முதலில் அந்த வெளியூர்க்காரன் தான் இறங்கினான். நாங்கள் மூன்று பேரும் முழுமையாக இறங்கவில்லை. நீர் சில்லிட்டுக் கிடந்தது. தொடை வரைக்குமான நீரில் நின்று கொண்டிருந்தோம். அவன் துணிந்து உள்ளே சென்று கொண்டிருந்தான். நான்கைந்து அடிகள்தான். அவன் திணறியது முழுமையாகத் தெரிந்தது. ஆனால் என்ன செய்வது என்று புரியவில்லை. ஆளாளுக்குக் கத்தினோம். ஒரு கட்டத்துக்கு மேல் அவனைக் காணவில்லை. மூழ்கிவிட்டான். எங்கள் கதறலில் காது கேட்ட ஆட்கள் அவசர அவசரமாக எட்டிக் குதித்து நீந்தினார்கள். ஆளாளுக்கு முக்குளிப்பதும் எழுவதுமாக இருந்த போது ஒருவர் அவனைப் பிடித்துவிட்டார். பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவனை மற்றவர்களும் சேர்ந்து இழுத்து வந்தார்கள். வாய்க்கால் உடல் முழுவதும் கீறியிருந்தன. பக்கத்திலிருந்து வண்டிப்பட்டறையிலிருந்து ஒரு சக்கரத்தை எடுத்து வந்து அவனைப் போட்டு சுழற்றினா��்கள். கிறுகிறுவென்று சுற்றியதில் வாயிலும் வயிற்றிலுமிருந்த நீர் கொட்டியது. அப்பொழுதும் மயக்கமாகத்தான் கிடந்தான். தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்கள். ஒன்றிரண்டு நாள் கழித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவனுடைய அம்மாவும் அப்பாவும் திட்டுவார்கள் என்று பயந்து செல்லவேயில்லை. திடீரென்று ஒரு நாள் வெளியில் வந்தவன் ஏதோ நாங்கள்தான் அவனை வாய்க்காலுக்குள் தள்ளிவிட்டது போல சட்டை ட்ரவுசரை எல்லாம் கழற்றிக் காட்டி ‘இங்க பாருங்கடா..பூரா வேலி முள்ளு கிழிச்சுடுச்சு..குஞ்சாமணி கூட தப்பிக்கல’ என்றான். அவனுக்கு அதுதான் பெரிய வருத்தம் போலத் தெரிந்தது. சிறு நீர் கழிப்பதற்கு மட்டும் இடம் விட்டு வெள்ளைத் துணியைச் சுற்றிவிட்டிருந்தார்கள். அவன் பிரச்சினை அவனுக்கு. பாவம்.\nஅடுத்த ஆண்டு அந்த ஊரைக் காலி செய்துவிட்டு வந்துவிட்டோம். ஆனால் அந்த ஊரில் சேகரித்து வைத்து நினைவுகள் வெகு சுவாரசியமானவை. செண்பகப்புதூருக்கு மிகச் சமீபத்தில் சென்றிருந்தேன். நம் காலத்தின் பிற ஊர்களைப் போலவே அந்த ஊரும் மாறியிருக்கிறது. நிறைய வீடுகள் முளைத்திருந்தன. டீக்கடை இல்லை. வண்டிக்காரரின் வீடு இருந்த சுவடே இல்லை. வெளியூர்க்காரர் குடும்பத்தைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. என்னையும் யாரிடமும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. அறக்கட்டளையிலிருந்து உதவி கேட்டு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அதை விசாரிப்பதற்காகச் சென்றிருந்தேன்.\nஇதுவரை மனதுக்குள் அந்த ஊருக்கென்று இருந்த மொத்தச் சித்திரமும் கலைந்து போனது. வந்திருக்காமலேயே இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு பேருந்து ஏறினேன்.\nஎட்டாம் வகுப்பில் ஒரு தலையாகக் காதலித்த பெண்ணை சமீபத்தில்தான் ஃபேஸ்புக்கில் கண்டுபிடித்திருக்கிறேன். ‘ஏண்டா கண்டுபிடித்தோம்’ என்று ஆகிவிட்டது. ஆட்டோகிராஃப் சேரனுக்கு மட்டும்தான் பாட்டெல்லாம் பாட முடியும். நம்மால் முடியாது. இத்தினியூண்டு அழகியாக இருந்தவள் உருமாறியிருந்தாள். அதே மாதிரிதான் ஐந்து அல்லது ஆறாம் வகுப்பில் சைட் அடித்த டீச்சரை ஒரு நிகழ்வில் சந்தித்த போது ‘பார்க்காமலேயே இருந்திருக்கலாமோ’ என்று தோன்றியது. பால்யகாலச் சித்திரங்கள் அற்புதமானவை. அவை கலையாமல் அப்படியே இருப்பதுதான் நல்லது. நரை கூடும் பொ��ுது குதப்பினாலும் அந்த ஊர் அப்படியேதான் இருக்க வேண்டும். காதலித்த பெண்கள் அதே வடிவில்தான் இருக்க வேண்டும். சைட் அடித்த டீச்சர்கள் அப்படியே மடிப்புக் கலையாத புடவையைத்தான் உடுத்தியிருக்க வேண்டும்.\nஎல்லாம் விதி. கலைத்துப் போடுகிறது.\nஅடுத்ததாக வெளியூர்க்காரனைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். படித்து முடித்து அமெரிக்காவில் இருக்கக் கூடும். திருநெல்வேலியிலும் கூட இருக்கலாம். அவனைக் கண்டுபிடிப்பது பிரச்சினையில்லை. கண்டுபிடித்த பிறகு இப்பொழுதும் தழும்பைக் காட்டாமல் இருக்க வேண்டும் என்றுதான் கவலைப்படுகிறேன்.\n// கண்டுபிடித்த பிறகு இப்பொழுதும் தழும்பைக் காட்டாமல் இருக்க வேண்டும் என்றுதான் கவலைப்படுகிறேன்.//\nஉங்கள பாத்து அவங்க என்ன நெனைச்சாங்களோ...:P\nமிக அழகாகப் போய்க்கொண்டிருந்தக் கதைத் திடீரென நின்றுவிட்டது ஏக்கத்தைத் தருகிறது..கூடவே ஊர்நினைப்பையும் உண்டுபண்ணிவிட்டீர்கள்.\nஅருமை இப்படித்தான் என் நண்பன் பற்றி கந்தா என்கிற கந்தசாமி \"\" எழுதி இருந்தேன்.குழந்தைப் பருவ பிம்பங்களை வைத்து தற்போது பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.\n சில சமயம் அது நமக்கும் பொருந்துகிறது இன்று முடி திருத்திக்கொள்ள சலூனுக்குச் சென்று கண்ணாடி முன் அமர்ந்தபோது என் உருவம் என்னையே கிண்டல் செய்வது போல தோன்றியது\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2020-01-20T18:13:53Z", "digest": "sha1:Z6INVCWN6NHHPF4CWN5MLUFDF5OTRLOZ", "length": 12318, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி-வலயக்குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nD-வலயக்குழு (ஆங்கிலம்:d-block) ஒரு தனிம அட்டவணை எதிர்மின்னி வலயக்குழு அல்லது தனிம அட்டவணையில் உள்ள தனிமக் குழுக்���ள் 3–12 தனிமங்களை உள்ளடக்கிய குழு.[1][2]\nலியுதேத்தியம் மற்றும் இலாரென்சியம் ஆகியவை D-வலயக்குழுவில் இருந்தாலும், தாண்டல் உலோகங்கள் அன்று.[3] நெடுங்குழு 12 தனிமங்களும் இந்த வலயக்குழுவில் உள்ளன, இவற்றின் எதிர்மின்னி அமைப்பால் சில சமயம் குறை மாழைகளாக கருதப்படுகின்றன.[3]\nமேட்லங்கின் விதியினை மீறி நிறப்பப்பட்ட எதிர்மின்னி வலயங்கள்[4] (சிவப்பு) [note 1]\nகிடைக்குழு 4 after [Ar] கிடைக்குழு 5 after [Kr] கிடைக்குழு 6 after [Xe] கிடைக்குழு 7 after [Rn] கிடைக்குழு 8 after [Uuo]\nஇசுக்காண்டியம் 21 4s2 3d1 இயிற்றியம் 39 5s2 4d1 லியுதேத்தியம் 71 6s2 4f14 5d1 இலாரென்சியம் 103 7s2 4f14 7p1\nதைட்டானியம் 22 4s2 3d2 சிர்க்கோனியம் 40 5s2 4d2 ஆஃபினியம் 72 6s2 4f14 5d2 இரதர்ஃபோர்டியம் 104 7s2 4f14 6d2\nகுரோமியம் 24 4s1 3d5 மாலிப்டினம் 42 5s1 4d5 தங்குதன் 74 6s2 4f14 5d4 சீபோர்கியம் 106 7s2 4f14 6d4\n4s1 3d9 பலேடியம் 46 4d10 பிளாட்டினம் 78 6s1 4f14 5d9 டார்ம்சிட்டாட்டியம் 110 7s2 4f14 6d8\nபெயர் · அணுக் குறியீடு · அணுவெண் · கொதிநிலை · உருகுநிலை · அடர்த்தி · அணு நிறை\nகார மாழைகள் · காரக்கனிம மாழைகள் · லாந்த்தனைடுகள் · ஆக்டினைடுகள் · பிறழ்வரிசை மாழைகள் · குறை மாழைகள் · மாழையனைகள் · மாழையிலி · ஹாலஜன்கள் · நிறைம வளிமங்கள்\nS-வலயக்குழு · P-வலயக்குழு · D-வலயக்குழு · F-வலயக்குழு · G-வலயக்குழு\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/Rajapakse+win%3A+Dr.Ramdoss+fears+the+worst?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-01-20T18:09:51Z", "digest": "sha1:3I7AOWKWGA2AUZNF4YP24ZBN7LGQWR7T", "length": 9374, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Rajapakse win: Dr.Ramdoss fears the worst", "raw_content": "திங்கள் , ஜனவரி 20 2020\nசென்னை சர்வதேச பட விழா\nசாதாரணப் பரிசுக்கு சந்தோஷ ரியாக்‌ஷன்- 23 மில்லியன் பார்வைகளைக் கடந்த வைரல் வீடியோ...\nதந்தை அளித்த மோசமான கிறிஸ்துமஸ் பரிசு: வைரலான வாழைப்பழ வீடியோ\nஸ்மித்தை சென்ட்-ஆஃப் செய்த யாஷிர் ஷா: வாசிம் அக்ரம் எச்சரிக்கை\nஎன்ஆர்சி, குடியுரிமைச் சட்டம் பற்றி இந்திய முஸ்லிம்கள் கவலைப்பட வேண்டாம்: பிரதமர் மோடி...\nஆங்கிலம் அறிவோமே - 153: நான் கலைஞ���்களை வெறுப்பேனா\nஇந்திய அணியின் அச்சமற்ற ஆட்டத்துக்கு சவுரவ் கங்குலி பாராட்டு\nரஜினி இலங்கை வருவதில் தடையில்லை; நிச்சயம் வரலாம்: ராஜபக்சவின் மகன் தகவல்\nஅறிந்ததும் அறியாததும்: ஒட்டவைக்கும் சொல்\nஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்: ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து; மக்கள் தீர்ப்பை...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள்: அமித்...\nமத நல்லிணத்துக்கு உதாரணம்: இந்துமத முறைப்படி மசூதியில்...\nதஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவைத் தமிழில்...\nஅரசுப் பள்ளிகளில் விவேகதீபினி ஸ்லோகம் கற்பிக்கப்படும்: கர்நாடக...\nஆர்எஸ்எஸ்க்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; 130...\n'ஜல்லிக்கட்டு இந்துக்களின் விளையாட்டு': தமிழக பாஜக புதிய...\n‘‘பதிலடி கொடுப்பதற்கு நாங்கள் மிகச் சிறிய நாடு...\nஜெ., கருணாநிதி செய்த தவறுகள்; எடப்பாடி பழனிசாமி பயப்படமாட்டார்: அமீர் ஆவேசப் பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2019/12/18130408/1276782/White-chocolate-control-bad-cholesterol.vpf", "date_download": "2020-01-20T18:11:28Z", "digest": "sha1:VMMCVI74S6RGGKGYMQV4FSIGFIU7AUGC", "length": 17556, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் ஒயிட் சாக்லேட் || White chocolate control bad cholesterol", "raw_content": "\nசென்னை 19-01-2020 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் ஒயிட் சாக்லேட்\nஒயிட் சாக்லேட்டில் பல்வேறு நன்மைகள் உள்ளது. ஒயிட் சாக்லெட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.\nஒயிட் சாக்லேட்டில் பல்வேறு நன்மைகள் உள்ளது. ஒயிட் சாக்லெட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும்.\nசாக்லேட்டுகளில் டார்க் சாக்லேட், ஒயிட் சாக்லேட் என இரண்டு வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான டேஸ்ட் பிடிக்கும். டார்க் சாக்லேட்டுகளின் நன்மைகளைப் பற்றி தான் படித்திருப்போம். ஆனால் வெள்ளை நிற சாக்லேட்டுகளிலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன என்பது தெரியுமா\nவெள்ளை நிற சாக்லேட்டுகள் கொக்கோ வெண்ணெய், சர்க்கரை, பால் போன்றவற்றால் ஆனது. ஆகவே வெள்ளை நிற சாக்லேட்டுகள் சற்று வெளிரிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். டார்க் சாக்லேட்டிற்கும், வெள்ளை சாக்லேட்டிற்கும் உள்ள வித்தியாசம் ஃப்ளேவர் தான். அதற்கா�� வெள்ளை நிற சாக்லேட்டை அதிகம் சாப்பிடலாம் என்று நினைக்க வேண்டாம். எதுவுமே அளவாக சாப்பிட்டால் தான் நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான். இங்கு வெள்ளை நிற சாக்லேட்டுக்களில் ஒளிந்திருக்கும் சில ஆச்சரியமான உண்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.\nஅதிகம் வெள்ளை சாக்லேட் பாலால் தயாரிக்கப்படுகிறது. இதில் சுமார் 169 மிகி கால்சியம் இருக்கும். கால்சியமானது எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு அவசியமானது. அதோடு கால்சியம் இதயம், தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கும் ஆதரவாக இருக்கும்.\nவெள்ளை சாக்லேட்டுகள் கொக்கோ வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த கொக்கோ வெண்ணெய் கொக்கோ தாவரத்தில் இருந்து பெறப்படுகிறது. இந்த தாவரத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான ஃப்ளேவோனாய்டுகள் உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nவெள்ளை சாக்லேட்டுகளில் பல உட்பொருட்கள் உள்ளன. குறிப்பாக இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான லினோலியிக் அமிலம் உள்ளது. லினோலியிக் அமிலம் இதயத்தின் முறையான செயல்பாட்டிற்கு உதவும். அதாவது இரத்தத்தை சீராக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அழுத்துவதோடு, இதயத் துடிப்பை நிலையாக வைத்துக் கொள்ளும்.\nவெள்ளை சாக்லேட் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். மேலும் வெள்ளை சாக்லேட் உணவுகளில் உள்ள வைட்டமின்களை உறிஞ்ச உதவும். வெள்ளை சாக்லேட்டுகள் கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும் செய்யும்.\nசாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகள் மூளைக்கு மிகவும் நல்லது. இந்த ப்ளேவோனாய்டுகள் ஒருவரது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். வெள்ளை சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.\nஒயிட் சாக்லேட் மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. ஒயிட் சாக்லேட்டை அடிக்கடி சாப்பிட்டால் அதில் உள்ள டோபமைன் என்ற பொருள் மயக்க உணர்வை உண்டாக்கி மூளையை அமைதியாக்கி இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.��.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதூங்குவதும் தனி ‘டயட்’ தான்\nகுடல் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கும் எள்\nஉடலுக்கு சக்தியும் வலுவும் தரும் தானியங்கள்\nதீய பழக்கத்தை கைவிடுவது எப்படி\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/ranga-rajyam-spiritual-history-46", "date_download": "2020-01-20T17:35:04Z", "digest": "sha1:WVIR6N5JH2KYSH3LNPLKYZ3TCL2CRV57", "length": 6885, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 14 January 2020 - ரங்க ராஜ்ஜியம் - 46|Ranga-rajyam-spiritual-history-46", "raw_content": "\nவியதீபாத யோகம் - யோகநாளில் பிறக்கும் புத்தாண்டு..\nதிருவட்டாறு ஆதிகேசவ பெருமாளுக்கு அவல் நைவேத்தியம்\nமஞ்சள் இடித்தால் மாங்கல்யம் கிடைக்கும்\nநாரதர் உலா: நடவடிக்கைகள் தொடருமா\nசிவமகுடம் - பாகம் 2 - 41\nரங்க ராஜ்ஜியம் - 46\nகண்டுகொண்டேன் கந்தனை - 20\nகேள்வி - பதில்: மகர சங்கராந்தி கொண்டாடப்படுவது ஏன்\nமகா பெரியவா - 45\nபுண்ணிய புருஷர்கள் - 20\nரங்க ராஜ்ஜியம் - 46\nரங்க ராஜ்ஜியம் - 46\nரங்க ராஜ்ஜியம் - 46\nரங்க ராஜ்ஜியம் - 45\nரங்க ராஜ்ஜியம் - 44\nரங்க ராஜ்ஜியம் - 43\nரங்க ராஜ்ஜியம் - 42\nரங்க ராஜ்ஜியம் - 41\nரங்க ராஜ்ஜியம் - 40\nரங்க ராஜ்ஜியம் - 39\nரங்க ராஜ்ஜியம் - 38\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 36\nரங்க ராஜ்ஜியம் - 35\nரங்க ராஜ்ஜியம் - 34\nரங்க ராஜ்ஜியம் - 33\nரங்க ராஜ்ஜியம் - 32\nரங்க ராஜ்ஜியம் - 31\nரங்க ராஜ்ஜியம் - 30\nரங்க ராஜ்ஜியம் - 29\nரங்க ராஜ்ஜியம் - 28\nரங்க ராஜ்ஜியம் - 27\nரங்க ராஜ்ஜியம் - 26\nரங்க ராஜ்ஜியம் - 25\nரங்க ராஜ்ஜியம் - 24\nரங்க ராஜ்ஜியம் - 23\nரங்க ராஜ்ஜியம் - 22\nரங்க ராஜ்ஜியம் - 21\nரங்க ராஜ்ஜியம் - 20\nரங்க ராஜ்ஜியம் - 19\nரங்க ராஜ்ஜியம் - 18\nரங்க ராஜ்ஜியம் - 17\nரங்க ராஜ்ஜியம் - 16\nரங்க ராஜ்ஜியம் - 15\nரங்க ராஜ்ஜியம் - 14\nரங்க ராஜ்ஜியம் - 13\nரங்க ராஜ்ஜியம் - 12\nரங்க ராஜ்ஜியம் - 11\nரங்க ராஜ்ஜியம் - 10\nரங்க ராஜ்ஜியம் - 9\nரங்க ராஜ்ஜியம் - 8\nரங்க ராஜ்ஜியம் - 7\nரங்க ராஜ்ஜியம் - 6\nரங்க ராஜ்ஜியம் - 5\nரங்க ராஜ்ஜியம் - 4\nரங்க ராஜ்ஜியம் - 3\nரங்க ராஜ்ஜியம் - புதிய தொடர்\n நீ சொல்வதைப் பார்த்தால், அருளவல்லவருக்குத் தான் சிலாரூபம் உகந்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/forum/153-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81/page/6/", "date_download": "2020-01-20T18:20:41Z", "digest": "sha1:JKZ6NJQJBXWZIXIFPQCDO2ZDCOYQU2UY", "length": 8655, "nlines": 285, "source_domain": "yarl.com", "title": "மாவீரர் நினைவு - Page 6 - கருத்துக்களம்", "raw_content": "\nமாவீரர் நினைவு Latest Topics\nமாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்\nமாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.\nதமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.\nமாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.\n“ஈகப்பேரொளி” முருகதாசனின் 6 ஆம் ஆண்டு நினைவு\nநாட்டுப்பற்றாளர் ஊடகர் பு.சத்தியமூர்த்தியின் நீளும் நினைவுகள்\nவிடியலைத்தேடிய வீரவேங்கை அரவிந்தன் ( லெப்டினன்ட் சலீம் )தோற்றம் 18.07.1967 வீரமரணம் 12.07.1987\nகார்த்திகை 2014------- இந்த மாதம் மாவீரர்களை நினைந்து அவர்களை மனதிலிருத்தி பாடல்களைக்கேட்போம் 1 2 3\nகாற்றுள்ள வரை வாழும் காவியம் மேஜர் சிட்டு\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரர் அவர்களின் 28 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்று\nஇன்று (01/10/14) அன்புப் பாலகன் பாலச்சந்திரனின் 16வது பிறந்தநாள்.\nதிலீபனின் பசி இன்னமும் தீரவில்லை குளோபல் தமிழ் செய���திகளுக்காக பார்த்தீபன்\nசரித்திர நாயகன் தியாகதீபம் திலீபன்\nதீலிபன் அண்ணாவிற்கு இசையால் வணங்கி பாமாலை சூட்டுகிறோம் .\nவீரமங்கை செங்கொடியின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று\nவாகரையில் கரைந்த வரலாறு மேஜர் ரெட்ணாதரன்.\nபுலனாய்வின் தந்தை மாதவன் மாஸ்ரர் 56வது பிறந்தநாள் நினைவுகளோடு…..\nசொர்ணம்: களத்தில் நின்ற சண்டியன் – 01 0\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள் - கரும்புலிகள் நாள் 2014\nதாயகக் கனவுகளுடன் ....... மே 2014 1 2\nகிறிஸ்துவிற்கு சாட்சியாக வாழ்ந்துகாட்டிய ஜோசெப் பர இராஜ சிங்கம் ஐயா அவர்களுக்கு வீர வணக்கம்\nபுலனாய்வுத்துறை மாவீரர்கள் (1990 – 1992)\nலெப். கேணல் ஜீவன் உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஏழாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/?p=14640", "date_download": "2020-01-20T17:14:31Z", "digest": "sha1:4RILRREJQZAADWJDSSSEFT76GFARH5AK", "length": 9886, "nlines": 146, "source_domain": "newkollywood.com", "title": "மீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி! | NewKollywood", "raw_content": "\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஒத்த செருப்பு சைஸ் 7\nமர்மங்கள் நிறைந்த திரில்லரில் துப்பறியும் விதார்த்.\nமுதல் பார்வையில் முந்திய “ரங்கா” டீஸர்\nவைபவ் நடிக்கும் ‘சிக்ஸர்” படத்துக்கு “U” சான்றிதழ் \nதுரித வேகத்தில் தயாராகும் ஆதியின் “க்ளாப்”.\nசாஹோ என்பது ஜெய் ஹோ மாதிரி ஒரு வார்த்தை- பிரபாஸ்\n“சாஹோ” ரிலீஸை ஆகஸ்ட் 30க்கு மாற்றிய படக்குழு\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nதிரைப்படம் பார்ப்பது எவ்வளவு சுவாரசியமோ அதேபோல்தான் திரை நட்சத்திரங்களின் பட அனுபவங்கள் மற்றும் அவர்களை பற்றிய ஆச்சர்யமான விஷயங்களை பற்றி கேட்டறிவதும் சுவாரசியம் தான்.. அதிலும் அவற்றை சம்பந்தப்பட்ட திரை நட்சத்திரங்களே பகிர்ந்து கொள்வது கூடுதல் சுவாரசியம்.\nஅப்படி ஒரு சுவாரசிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தான் புதுயுகம் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வரும் ‘நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் இதற்குமுன் சிம்பு, ஆர்யா, ஆரி, நகுல், விஜய்சேதுபதி இயக்குனர்கள் ஹரி, பொன்ராம் என மக்கள் மனம் கவர்ந்த எண்ணற்ற திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெற்று தங��கள் திரை அனுபவங்களை கலகலப்பாக பகிர்ந்துள்ளனர்.\nவாரம் ஒரு நட்சத்திரம் என ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெரும் நட்சத்திரங்கள் திரையுலகில் தனது தொடர் வெற்றியின் ரகசியம் தனது அவதாரம் என பல விஷயங்களை சுவைபட பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள் நமது புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு காலை 11.00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள்.\nஇந்த நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம் என்று சொன்னால், பாடகர் மற்றும் பிரபல தொகுப்பாளனியான பிரியா மகாலட்சுமி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதுதான். நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை கொண்டுள்ள பிரியா மகாலட்சுமி, ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த நிகழ்ச்சியின் மூலம் அசத்தலாக மறு பிரவேசம் செய்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும்..\nPrevious Postகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு - 2 Next Postதமிழ் சினிமாவில் புதிய முயற்சி\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் வாரந்தோறும்...\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு – 2\nமீண்டும் வருகிறார் பிரியா மகாலட்சுமி\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nவிஜய் ஆண்டனி படத்தில் இணைந்த ஶ்ரீதிவ்யா \nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA/", "date_download": "2020-01-20T18:56:04Z", "digest": "sha1:SZQMUENRPVHVGEJZHTI7VPYP4SZY5TOF", "length": 18592, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் தமிழகம் முன்னணி |", "raw_content": "\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்களாதேஷுக்கு திருப்பி அனுப்ப படுவார்கள்\nபாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு\nநீட் தேர்வால் மருத்துவ படிப்பில் தமிழகம் முன்னணி\nகடந்த 3 ஆண்டுகாலமாக நீட் தேர்வை நாடுமுழுவதும் உள்ளதைப்போல் தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் அனைவருமே நீட் தேர்வை எதிர்கொண்டு சிறப்பான இடங்களை பெற்று வருகிறார்கள்.\nநீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்கு பின்பு தமிழகத்திலிருந்து மத்திய தொகுப்பிற்கு அதிக அளவில் தமிழக மாணவர்கள் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது கடந்த காலங்களில் மத்திய தொகுப்பிற்கு தமிழக மாணவர்கள் குறைந்த அளவே தேர்வானார்கள் என்பதே உண்மை.இந்த நிலை தற்போது மாறி இருக்கிறது.\nசமீப காலத்தில் வெளிவந்த முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பில் தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவில் முன்னணியில் இருப்பது தமிழகத்திற்கு பெருமை.\nஇந்தாண்டு இந்திய அளவில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு எழுதிய 143148 பேரில் 79633 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதில் தமிழகத்திலிருந்து தேர்வெழுதிய 17067 பேரில் 11121 பேர் பேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் . மராட்டிய மாநிலத்தில் தேர்வெழுதிய 15451 பேரில் 7441 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் .கர்நாடக மாநிலத்தில் தேர்வெழுதிய 15216 பேரில் 9219 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் .ஆந்திராவில் தேர்வெழுதிய 10885 பேரில் 6323 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் . உத்திர பிரதேசத்தில் தேர்வெழுதிய 9712 பேரில் 4173 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் . இந்திய அளவில் முதுநிலை மிருதுவா படிப்பிற்கான நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 79633 பேரில் 11121 பேர் என்று சொன்னால் இந்திய அளவில் 1:7 என்ற விகிதத்தில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் முதுநிலைப் பட்டபடிப்பிற்கு தேர்வாகி இருக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் கோடிகள் இல்லாமல் தகுதியின் அடிப்படையில்தான் சேரப்போகிறார்கள்.\nநீட் தேர்வால் சாமானியர்களும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ படிப்பு பயில முடியும் என்பதே இன்றைய நிதர்சனம். நீட்தேர்வால் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பு விலை பேசி விற்கப்படாமல் தகுதி ,மதிப்பெண் அடிப்படையில் யாருடைய சிபாரிசும் இல்லாமல் சாமானியர்களும் மருத்துவராக முடிகிறது. உதாரணத்திற்கு நெல்லையில் ஒரு எளிய குடும்பத்தில் துப்புரவு தொழிலாளரின் மகன் ,சென்னையில் பிரபல தனியார் மருத்துவ கல்லூரி வளாகத்திற்குள் சாதாரண டீ கடை நடத்தி வந்த ஏழை குடும்ப பெண்ணிற்கு மருத்துவம் படிக்க கிடைத்த அரியவாய்ப்பு போன்ற பல உதாரணகளை மறைக்க முடியாது. அனிதாவின் மரணம் வருந்தத்தக்கது அனிதாவின் சொந்த மாவட்டத்திலே கடந்த காலங்களை விட அ��ிக எண்ணிக்கையில் நீட் தேர்வின் மூலம் பயன் அடைந்து உள்ளார்கள் என்ற புள்ளி விவரமும் தெரிய வந்துள்ளது. பலரின் மருத்துவராகும் கனவும் நனவாகிறது.\nநீட் தேர்வை பொதுமக்களும், மாணவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டதால் முன்பு இருந்ததை விட ஏறத்தாழ 2 மடங்கு மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளார்கள்.இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த ஆண்டுகளில் நடந்த நிலையில் தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் மத்திய அரசு நீட் தேர்விற்கு தமிழகத்திற்கு 1 வருடம் விலக்கு அளித்தது.அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படித்தான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.\nநீட் தேர்வு கருத்துருவாக்கம் திமுக -காங்கிரஸ் கூட்டணியின் மன்மோகன்சிங் ஆட்சிக் காலத்தில் தான் உருவானது. அதன் இறுதிவடிவம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் மோடி அவர்கள் அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயப்படுத்தப்பட்டது.\n4 ஆண்டுகால ஆட்சியில் 6000 மருத்துவ மேற்படிப்பு இடங்கள், 13000 க்கும் அதிகமான புதிய MBBS இடங்கள் உருவாக்கப் பட்டுள்ளது. ஏறத்தாழ 80 க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகள் நாடெங்கும் புதிதாக தொடங்கப் பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவர்களின் பணிக்காலம் 65 வயதிலிருந்து 70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nநாடெங்கிலும் மலிவு விலை மருந்தகங்கள் தொடங்கப் பட்டுள்ளது. உயிர்காக்கும் மருந்துகள் , அன்றாட அத்தியாவாசிய மருந்துகளான சர்க்கரை நோய் ,இரத்த கொதிப்பு ,கொழுப்பு நோய், இருதயம் சம்பத்தப்பட்ட நோய்கள், சிறுநீரக நோயாளிகள் பயன்படுத்தக் கூடிய மருந்துகள் போன்ற 200 வகை மருந்துகளின் விலை குறைக்கப் பட்டுள்ளது. இது தவிர இருதய ஸ்டெண்ட் விலை 150000 திலிருந்து 25000 மாக விலை நிர்ணயம் செய்து கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான செயற்கை மூட்டுகளின் விலை லட்சங் களிலிருந்து சில ஆயிரங்களாக குறைக்கப் பட்டுள்ளது .கர்ப்பிணி பெண்கள் சிறப்பு பேறுகால கவனிப்பு திட்டங்கள் மற்றும் இந்தியா முழுவதும் பல மக்கள் நலம்சார்ந்து செய்து வரும் மோடி அவர்களின் அரசை வெறும் நீட் தேர்வை காட்டும் வைத்து விமர்சிக்க வேண்டாம்.\nஇதேபோல்தான் கீழடி அகழ்வாய்வு ஆராய்விலும் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது.எனவே நீட் தேர்வை தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் அதன் பயன்களை சாமானியர்களும் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும். அதை தேர்தல் அரசியலுக்காக கருவியாக பயன்படுத்த வேண்டாமென்று தமிழக நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன். கடந்த காலங்களில் திமுக -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள் அதற்கு துணை நின்ற காங்கிரஸ் உடன் தான் தற்போதும் கூட்டணி வைத்துள்ளீர்கள் இலங்கை தமிழர்களுக்காக வாழ்வதாக காட்டிக்கொண்டிருக்கும் வைகோ-திருமாவளவன் போன்றோர் இன்று அதையெல்லாம் மறந்து சுய லாபத்துக்காக அதே காங்கிரஸ் உடன் கைகோர்த்து நிற்பதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.\nமருத்துவ மேற்படிப்பு 'நீட்' கட் ஆப் 15 சதவீதமாக குறைப்பு\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வை நேர்மறையாக எடுத்து…\nநீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்\nநீட்தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம்பேர் தேர்ச்சி\nநீட் கல்வி மாஃபியாக்களுக்கு மரண அடி\nநீட் தேர்வை, ஆன்லைனில்' நடத்தும் முடிவு கைவிடப்பட்டது\nஅரசுப்பள்ளியில் படித்தாலும் நீட் தேர் ...\nநீட்தேர்வில் தமிழகத்தில் 48.57 சதவீதம்பே� ...\nஎனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் ப ...\nஅன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற ...\nசட்ட விரோத ஒரு கோடி இஸ்லாமியர்கள் பங்க� ...\nபாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட் ...\nஇந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னே� ...\n5 டிரில்லியன் பொருளாதாரம் கடினம் என்றா ...\nபாகிஸ்தான் அகதிகள் பிரதமர் மோடிக்கு ந� ...\nஇதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-20T18:00:58Z", "digest": "sha1:ORLJ23BABJAGF7LRE5P3KVBR3DTZGWDJ", "length": 9861, "nlines": 98, "source_domain": "ta.wikinews.org", "title": "அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை முடித்துத் திரும்பியது - விக்கிசெய்தி", "raw_content": "அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை முடித்துத் திரும்பியது\nவியாழன், மே 27, 2010\n8 பெப்ரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது\n23 பெப்ரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\n15 பெப்ரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது\n14 ஜனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது\n26 டிசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது\nஅட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கென்னடி விண்வெளித் தளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இது மொத்தம் 11 நாட்கள், 18 மணி நேரம் விண்வெளியில் தரித்திருந்தது.\nஅட்லாண்டிஸ் கடைசித் தடவையாக தரையிறங்கியது.\nஅட்லாண்டிஸ் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் இணைந்து கொள்ளல்\nஎஸ்டிஎஸ்-132 (STS-132) என்ற விண்வெளிப் பயணத் திடட்த்தை முடித்துக்கொண்டு அட்லாண்டிஸ் விண்ணோடம் நேற்று புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 08:48:18 (12:48 UTC) மணிக்கு தரையிறங்கியது.\nஅட்லாண்டிஸ் விண்ணோடம் இம்முறை தன்னுடன் ரஷ்யத் தயாரிப்பான ரஸ்வியெத் என்ற விண்கலம் ஒன்றை பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு எடுத்துச் சென்றது. அத்துடன் இதில் சென்ற விண்வெளி வீரர்கள் மூன்று முறை விண்வெளியில் நடைப்பயணமும் மேற்கொண்டிருந்தனர்.\nஇது அட்லாண்டிசின் 32வது விண்வெளிப் பயணம் ஆகும். 25 ஆண்டு காலம் சேவையாற்றிய இது முதற் தடவையாக 1985 அக்டோபர் 3 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது.\nஇவ்விண்ணோடத்திற்கான கடைசிப் பயணம் இதுவாகும். டிஸ்கவரி, எண்டெவர் ஆகியன இவ்வாண்டுக்குள் இன்னும் ஒவ்வொரு பயணத்தை முடிக்கவுள்ளன. இப்பயணத்துடன் அட்லாண்டிஸ் நேரடியாக அருங்காட்சியகத்துக்கு அனுப்பப்படமாட்டாது. ஏனைய விண்ணோடங்கள் தமது பயணங்களை முடிக்கும் வரை அது கென்னடி விண்வெளித் தளத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஏனைய விண்ணோடங்கள் விண்ணுக்கு ஏவிய பின்னர் ஏதாவது கோளாறு ஏற்படும் இடத்தில் விண்வெளிவீரர்களை மீட்பதற்காக ���ட்லாண்டிஸ் அனுப்பப்படும்.\nஅட்லாண்டிஸ் விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது, ஞாயிறு, மே 16, 2010\nஇந்தப் பக்கம் பரணிடப்பட்டது, அதனால் இந்தப் பக்கத்தை இனி தொகுக்க முடியாது.\nஇப்பக்கம் கடைசியாக 16 செப்டம்பர் 2010, 17:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-20T18:48:48Z", "digest": "sha1:VA4VZHXW2LDWNMU5SQVNYEWVSW6GMCGJ", "length": 8907, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "தரம்பால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅழகிய விருட்சம், இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்\nதரம்பால் (ஆங்கிலம்: Dharampal, பிறப்பு:பெப்ரவரி 19,1922 - இறப்பு: அக்டோபர் 24, 2006) உத்தரப் பிரதேசத்தில் பிறந்த காந்தியவாதி, வரலாற்று ஆய்வாளர் மற்றும் அரசியல் மெய்யியலாளர் ஆவார். இந்தியாவின் பல்வேறு வகையான மக்களிடையே பல்வேறு வழிகளில் தொடர்பு கொண்டு மீளுருவாக்க பணிகளில் ஈடுபட்டுள்ளார். பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளைப் பற்றிய ஆவணங்களை ஆராய்ந்து புத்தகங்கள் எழுதி உள்ளார்.\nதரம்பால் உத்தரப் பிரதேசம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கன்டாலா எனப்படும் சிறிய நகரத்தில் பிப்ரவரி 19, 1922 அன்று பிறந்தார்.இவர் இளைஞர்களுக்குக் காந்தி விடுத்த அழைப்பை ஏற்றுத் 1942-43ல் தன் பட்டப் படிப்பைப் பாதியில் விட்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.அவர் 1948 ஆம் ஆண்டு இந்திய கூட்டுறவு சங்கத்தின்( Indian Cooperative Union) ஒரு நிறுவன உறுப்பினராக இருந்தார். 2006 ஆம் ஆண்டு மஹாராஷ்டிராவில் உள்ள சேவாகிராம ஆசிரமத்தில் உயிர் நீத்தார்.[1]\nகாந்தியடிகளின் சீடர்களுள் ஒருவரான மீரா பென் னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அப்போது இந்தியப் பஞ்சாயத்து பரிஷத் மற்றும் தன்னார்வக் குழுக்களின் கிராமப் புனர்நிர்மாணப் பணிகளுக்கான அமைப்பு (AVARD)ல் 1958 முதல் 1964 வரை அவர் பொது செயலாளராக பணியாற்றியுள்ளார்.\n18ஆம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் (நூல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2015, 03:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-01-20T17:45:29Z", "digest": "sha1:ZKUNBY3NXEXXX65VNSU3N23JFRMUM24K", "length": 9945, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிளேபோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்டோபர் 1, 1953; 66 ஆண்டுகள் முன்னர் (1953-10-01)[2]\nபிளேபோய் வயது வந்தோருக்கான அமெரிக்க இதழாகும். இந்த இதழ் பெண்களை கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும், ஆபாசமாகவும் காட்சிப்படுத்துகின்றது. 1953 இல் ஹூக் ஹெஃப்னர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட இது பிளே போய் தொழிலகம் என்னும் நிறுவனமாக தொலைக்காட்சி, இணையம் போன்ற எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலிருந்து மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் பதிப்புக்கள் வெளிவருகின்றன. பெண்களின் நிர்வாணப் படங்களையும் விளையாட்டு, நுகர்வுப் பொருட்கள் போன்ற பலவித அம்சங்கள் பற்றிய கட்டுரைகளையும் சில வேளைகளில் புனைவு இலக்கியங்களையும் தாங்கி வெளிவருகிறது. சீனா, மியன்மார், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் இவ்விதழுக்குத் தடைவிதித்துள்ளன.\n2016லிருந்து அட்டையில் கவர்ச்சிப் படங்கள் இடம் பெறாது என பிளேபாய் நிறுவனம் அறிவித்துள்ளது.[3] பிஜி 13 என்ற பதின்மூன்று வயதுக்கு மேலானவர்களுக்கு மட்டுமே என்ற அறிவிப்புடன் இதழ்கள் வெளிவந்தன. இணைய வளர்ச்சியின் காரணமாக பிளேபோயின் விற்பனை குறைந்ததுள்ளது.[4]\n↑ 'பிளேபாய்' ஆசையை நிறைவேற்றிய பமீலா நாள் 10 ஜனவரி 2016 - தினமலர் நாளிதழ்\n↑ பிளே பாய் இதழில் இனி நிர்வாண படங்கள் இருக்காது - அக்டோபர் 13,2015 தினத்தந்தி நாளிதழ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 09:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/films/mercury", "date_download": "2020-01-20T17:37:52Z", "digest": "sha1:CRASXSABMUAAUP5F2BFFQPXUMHPB3SIJ", "length": 4280, "nlines": 124, "source_domain": "topic.cineulagam.com", "title": "Mercury Movie News, Mercury Movie Photos, Mercury Movie Videos, Mercury Movie Review, Mercury Movie Latest Updates | Cineulagam", "raw_content": "\nரஜினி படத்தின் இரண்டாம் பாகம், தனுஷுடன் மீண்டும் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்\nசூப்பர் deluxe படத்திற்காக மாமியாரிடம் இருந்து ��ாராட்டு பெற்ற சமந்தா, என்ன கூறினார் தெரியுமா\nமுதன் முறையாக மாற்று திறனாளியால் ஏற்பட்ட நிகழ்வு, மகிழ்ச்சியில் ராதிகா.. என்ன நடந்தது தெரியுமா\nபிரபு தேவா வின் மிரட்டலான நடிப்பில் மெர்குரி படத்தின் மேக்கிங் வீடியோ\nகார்த்திக் சுப்புராஜின் மெர்குரி சூப்பர் படம் பிரபல நடிகரிடமிருந்து வந்த எதிர்பாராத சர்ப்பிரைஸ்\nவிஜய் 62 படத்தில் முக்கிய தகவல்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்குரி படத்தின் 2 நிமிட வீடியோ - ஒரு மர நிழலில்\nஎன்னது கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி அந்த படத்தின் காப்பியா\nதமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு கோரிக்கை வைத்த கார்த்திக் சுப்ராஜ் \nபடம் வெளியாகும் முன்பே இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு பிரபல இயக்குனர் கொடுத்த பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/category/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-9/", "date_download": "2020-01-20T19:06:54Z", "digest": "sha1:N47EEE546R243HA7NNF6TUPAW545WLMS", "length": 58500, "nlines": 278, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "டேலி ஈ ஆர் ப்பி 9 | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nடேலி ஈஆர்பி9 இல் பொது சரக்குசேவைவரியைபயன்படுத்தி கொள்ளமுடியுமா\n13 ஜன 2018 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in டேலி ஈ ஆர் ப்பி 9\nஆம் டேலி ஈஆர்பி9 இன் வெளியீடு6.1 இல் GSTR-1 ஐ எளிதாக கையாளுமாறு கட்டமைக்கப்-பட்டு வெளியிடப்பட்டுள்ளது இந்திய அரசின் இந்த GSTR-1 இன் எக்செல் மாதிரிபலகத்தை பதிவிறக்கம் செய்து அதனை JSON ஆக மாற்றம்செய்து தேவையான விவரங்களை உள்ளீடுசெய்தபின்னர் GST தளத்தில் பதிவேற்றம் செய்திடமுடியும் அதைவிட பயனாளர்களின் பணியை மிகஎளிதாக ஆக்கும் பொருட்டு GST-ready எனும் டேலியின் மேம்படுத்தப்பட்டபதிப்பு வெளியிடபட்டுள்ளது\n1 GST-இற்கு ஏற்ப சாதாரண விற்பணைபட்டியல் முதல் மிகமுன்னேறிய விற்பணைபட்டியல் வரை நாம் விரும்பும் வகையில் விற்பணைபட்டியலை தயார் செய்திடமுடியும் அதிலும் ஒன்றிற்குமேற்பட்ட விற்பணை பொருட்கள் ஒன்றிற்கு மேற்பட்ட வரிவிகிதங்களில் விற்பணைபட்டியலை தயார் செய்திடமுடியும்\n2 அதைவிடமிகமேம்பட்ட நிறுவனத்திற்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்தலை கையாளுதல் , நிறுவனங்களின் கிளைகளுக்கு இடையே பரிமாற்றம் செய்தல்,வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதிசெய்தல் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதிசெய்தல் ஆகிய செயல்களை கையாளுதல் உள்வருகை வரியை மிகச்சரியாக கணக்கிட்டு சரிசெய்து கொண்டு நிகரமாக நாம் செலுத்தவேண்டிய வரியை கணக்கிடுதல் ஆகிய பணிகள் மிகவும்எளிமை-படுத்தப்-பட்டுள்ளன.\n3 நம்முடைய கணக்குபதிவிற்கும் நாம் சமர்ப்பிக்கின்ற வரிபடிவங்களுக்கும் இடையே இசைவான மிகச்சரியாக ஒத்தியங்கும் தன்மையில் பராமரிக்கப்-படுகின்றது\n4நம்மால் சமர்ப்பிக்கப்படும் சசேவ (GST)இற்கு ஏற்ப விற்பணைபட்டியல் வாரியான தகவல்களை பிரித்து தயார்செய்வது மிகசுலபமானதாக அமைகின்றது\n5 நம்மால் சமர்ப்பிக்கப்படும் சசேவ (GST)இல் ஏதேனும் தவறுகள் பிழைகள் இருந்தால் அதனை உடனுக்குடன் நேரடியாக சரிசெய்து அதன்விளைவை சரிபார்த்து மிகச்சரியான சசேவ (GST)இன் படிவங்களை சமர்ப்பிக்கும வசதியை அளிக்கின்றது\n6அதிலும்இந்த டேலியின் GST Ready எனும் பயன்பாட்டு மென்பொருளானது பிழைகள்தவறுகள் இல்லாத சசேவ (GST)இன் படிவங்களை GSTN இன் தளத்தில் எளிதாக பதிவேற்றம் செய்யஉதவுகின்றது\nஇவ்வாறான பல்வேறு வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்ட GSTN இன் அனைத்து தேவைகளையும் நிறைவுசெய்திடும் டேலியின் GST Ready எனும் பயன்பாட்டு மென்பொருளை பயன்படுத்தி பயன்பெறுக என பரிந்துரைக்கப்படுகின்றது\nடேலியின் புதிய Tally’s GST-Ready எனும் வெளியீட்டினை சரக்கு சேவைவரி யை செயல்படுத்திடுவதற்காக பயன்படுத்தி கொள்க\n11 அக் 2017 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in டேலி ஈ ஆர் ப்பி 9\nதற்போது நடைமுறைபடுத்தப்பட்டுள்ள சரக்கு சேவைவரி(GST) எனும் புதிய முறையை செம்மையாக பின்பற்றிடுவதற்காக Tally’s GST-Ready எனும் டேலிஈஆர்பி9 இன் 6 ஆம் வெளியீடபட்டுள்ளது\nஇதனை செயற்படுத்தியவுடன் தோன்றிடும்திரையில் GSTஎன்பதை இயலுமை படுத்தி கொள்க பின்னர் பதிவு தொடர்பான வரிவிகிதம் வரிக்கான பேரேடு போன்ற விவரங்களை உள்ளீடு செய்து கொண்டு Create and print sales invoicesஎன்பதை தெரிவுசெய்த சொடுக்குக\nஇந்த பயன்பாட்டின் பல்வேறு வசதிகள் பின்வருமாறு\n1 நம்முடைய தேவையான சரக்குசேவைவரிக்கான எளிய பொருட்களின் பட்டியல் முதல் பல்வேறு வகையான ப��ருட்கள் பல்வேறு வரிவிகிதங்களை ஆகியவை கொண்ட மிகவும்சிக்கலான பொருட்களின் பட்டியல் வரை மிக எளிதாக இந்த Tally’s GST-Ready எனும் பயன்பாடு கையாளுகின்றது இதில் அரைகுறையான விவரங்கள் பிழைகள் அச்சிடும்பிழைபோன்ற அனைத்து பிரச்சினைகளையும் எளிதாக தீர்வுசெய்கின்றது\nஎந்தவகையான வியாபார நிகழ்வுகளிலும் எனும் வசதியை மிகஇயல்பாக கையாளுகின்றது\n2.முன்கூட்டியே வருமான செலவுகளை கணக்கிடுகின்றது\n3ஒருநிறுவனத்தில் ஒன்றிற்குமேற்பட்ட கிளை அலுவலகம் இருந்தாலும்அவைகளின் பொருட்களின் பட்டியலை எளிதாக தலைமையகத்திற்கு ஒன்றுசேர்த்து நாம் செலுத்தவேண்டிய வரியை சுலபமாக கணக்கிடுகின்றது\n4.அவ்வாறு நாம் எத்தனை வியாபார நிறுவனங்களிடமிருந்து பொருட்களை பெற்றிருந்தாலும் அவைகளை ஒருங்கிணைத்து அவைகளின் வாயிலாக நிறுவனத்திற்கு கிடைக்கவேண்டிய உள்ளீட்டு வரிகழிவை மிகவிரைவாக கணக்கிடுகின்றது மேலும்ஒரு நிறுவனத்தின் அனைத்து மறைமுகவரிகளையும் கையாளுகின்றது\n5.உள்வருகை கழிவின் ஒவ்வொரு மாதத்திலும் அதன் ஆரம்ப இருப்பு நடப்பு மாதத்தில் சரிசெய்துகொள்ளபட்டது மிகுதி சரிசெய்து கொள்ளப்படாமல் மாதமுடிவில் நிலுவை யாக உள்ள தொகா ஆகியவற்றின் முதற்குறிப்பேடு தானாகவே உருவாகிடும் வசதி கொண்டது\n6 Composite Dealersஇற்கான பொருள்வழங்கும் பட்டியலை தயார்செய்து கையாளுகின்றதுஅதுமட்டுமின்றிஏற்றுமதிவியாபாரத்திற்கான பொருட்களின் பட்டியலை தயார்செய்து கையளுவது\nடேலி சேவையாளர்-9 ஒரு அறிமுகம்\n22 மே 2017 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in டேலி ஈ ஆர் ப்பி 9\nநடுத்தர ,பேரளவு வியாபார நிறுவனங்கள் தத்தமது வியாபார நடவடிக்கைகளை மேலும் விரைவாக வளர்த்து கொள்வதற்கு இந்த டேலி சேவையாளர்9 எனும் கணக்கு பதிவிற்கான பயன்பாட்டு மென்பொருள் பேருதவியாக விளங்குகின்றது தற்போது நடைமுறையில் டேலிஈஆர்பி9 ஐ பயன்படுத்துவர்களின் சமனுக்கு சமனான தரவுகளை சேவையாளர் அடிப்படையில் உருமாற்றம் செய்து தரவுகளை நிருவகிக்க இந்த டேலி சேவையாளர்9 ஆனது மிகத்திறனுடைய விரிவாக்கதன்மையை வழங்கி செயல்திறனை மேம்படுத்தி கட்டுபடுத்திடுகின்றது .இதனுடைய வசதிவாய்ப்புகள் பின்வருமாறு\n1 மிகமேம்பட்ட ஒத்தியங்கும் வசதி இந்தடேலி சேவையாளர்9 ஐ பயன்படுத்திடும் ஏராளமான நபர்கள் பணிபு���ியும் ஒருநிறுவனத்தில் பயனாளர் ஒருவர் தன்னுடைய கணினியில் தம்முடைய நிறுவன தரவுகளை மேலேற்றம் செய்தல் , மற்றொரு நபர் தாம் பணிபுரிந்த தரவுகளை சேமித்தல் மூன்றாவது நபர் தான் உருவாக்கிய அறிக்கைகளை பதிவேற்றம் செய்தல் நான்காவது நபர் தான் விரும்பும் அறிக்கையை அச்சிடுதல் ஐந்தாவது நபர் தன்னுடைய தரவுகளை பதவிவேற்றம் செய்தல் ஆறாவது நபர் தன்னுடைய தரவுகளை பிற்காப்பு செய்தல் ஆகிய பல்வேறு பணிகளை பல்வேறு முனைமங்களிலிருந்து ஒரேசமயத்தில் செயல்படும்போது இவ்வாறான அனைத்து செயல்களும் இந்த புதிய டேலி சேவையாளர்9 இல் ஒத்தியங்கும் வசதி இருப்பதால் பிரச்சினைஎதுவும் இல்லாமல் பயனுள்ளதாக அமைகின்றது அதாவது டேலி சேவையாளர்9 ஐ பயன்படுத்தும் பயனாளர் ஒருவர் கடந்த பிப்ரவரி2017 மாதத்தின் அறிக்கையை பெற விரும்புகின்றார் மற்றொருவர் அதேமாதத்தின் விடுபட்ட செலவுத்தொகையை நிகழ்நிலை படுத்தவிரும்புகிறார் என கொள்வோம் டேலிஈஆர்பி9 ஐ பயன்படுத்திடும்போது வழக்கமான நடைமுறையில் முதலில் செலவுத்தொகையை நிகழ்நிலை படுத்தியபிறகே பிப்ரவரி2017 மாதத்தின் அறிக்கையை தயார்செய்தால் சரியானதாக இருக்கும் ஆனால் இந்தடேலி சேவையாளர்9 ஐ பயன்படுத்திடும்போது இருவருடைய பணிகளும் ஒத்தியிங்கும் வசதி இந்த டேலி சேவையாளர்9 இல் இருப்பதால் இருவரும் ஒரேசமயத்தில் தத்தமது பணிகளை செய்திடமுடியும் அதேபோன்று தினமும் கணக்கு பிரிவில் பணிபுரியும் பணியாளர்கள் தத்தமது பணியை ஒரேசமயத்தில் துவங்கிடும்போது டேலிஈஆர்பி9 ஐ பயன்படுத்திகொண்டிருந்தால் அனைத்து பணியாளர்களின் கணினியிலும் டேலியின் தரவுகள் பதிவேற்றம் ஆன பிறகுமட்டுமே அவரவர்கள் தத்தமது பணிகளை துவங்கிடமுடியும் அதற்குபதிலாக இந்த டேலி சேவையாளர்9 பயன்படுத்தினால் பணியாளர்கள் தத்தமது பணியை ஒரேசமயத்தில் துவங்கிடும்போது மற்றவர்களின் கணினியில் டேலியின் தரவுகள் பதிவேற்றம் ஆவதற்காக காத்திருக்கத்தேவையில்லை அவரவருடைய கணினியில் டேலியின் தரவுகள் பதிவேற்றம் ஆனவுடன்இந்த மிகமேம்பட்ட ஒத்தியங்கும் வசதியிருப்பதால் தத்தமது பணியை உடனுக்குடன் துவங்கிடமுடியும்\n2 மிகவும் மேம்பட்ட பாதுகாப்பு வசதி இந்தடேலி சேவையாளர்9 ஐ பயன்படுத்திடும் பயனாளர்கள் இந்த சேவையாளர் கணினி எங்குள்ளது எந்தவழியாக தாம் தம்முடைய தரவுகளை அனுகுகின்றோம் என்பனபோன்ற தகவல்கள் அவர்களுக்கு தேவையற்ற செய்தியாகும் இதனை அனுகி தன்னுடைய பணியை துவங்குவதற்காக சேவையாளரின் பெயர்மட்டும் தெரிந்து பயன்படுத்தி கொள்ளலாம் மேலும் தரவுகளை பிற்காப்பு செய்தல் முந்தைய தரவுகளை மீளப்பெறுதல் ஆகிய நடவடிக்கைகளை அனுமதிபெற்றவர்கள் மட்டுமே செயற்படுத்திடமுடியும்\n3மேம்பட்ட நம்பகத்தன்மை வழக்கமாக கணக்குபதிவியலின் நடவடிக்கைகளை பிற்காப்புசெய்தல் பணியை செயற்படுத்திடும்போது மற்ற அனைத்து பணிகளையும் செயற்படுத்திடமுடியாமல் அவையனைத்தும் பாதிக்கப்படும் அதனால் டேலிஈஆர்பி9 ஐ பயன்படுத்திடும் நிறுவனங்களில் அன்றாட நடவடிக்கை அனைத்தும் முடிந்தபின்னர் நள்ளிரவு அல்லது அலுவலக பணிநேரத்திற்கு பிறகே இவ்வாறான பிற்காப்பு பணிகளை செய்திடமுடியும் ஆனால்இந்த டேலி சேவையாளர்9 ஐ பயன்படுத்திடும் பயனாளர்கள் அவ்வப்போது தாம் விரும்பிய நேரங்களில் தத்தமது தரவுகளை பிற்காப்பு செய்துகொள்ளலாம் இதனால் மற்றபணியாளர்களின் பணிஎதுவும் பாதிப்பில்லாமல் தத்தமது பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருகக்கலாம்\n4 போதுமான அளவு வியார நடவடிக்கைகள் பதிவுசெய்தல் டேலிஈஆர்பி9 ஐ பயன்படுத்திடும் நிறுவனங்களில் வங்கி சரிகட்டிடும் பணியை செய்து முடிப்பதற்காக ஏறத்தாழ 120 மணிநேரம் மாதம் ஒன்றிற்கு செலவாகின்றது எனில் அதே பணியை இந்த டேலி சேவையாளர்9 ஐ பயன்படுத்திடும் நிறுவனங்களில் மாதம் ஒன்றிற்கு வெறும் 60 மணிநேரத்திலேயே அதாவது பாதிக்கு பாதிநேரத்திற்குமுன் முடித்துவிடலாம்\nடேலிஈஆர்பி9 இல் பொருள்பட்டி (Bill of Material (BoM) )தயாரித்தல்\n15 அக் 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in டேலி ஈ ஆர் ப்பி 9\nவியாபார பொருட்களை விற்பணை செய்திடும் நிறுவனங்கள் இந்த BoM என சுருக்கமாக அழைக்கப்படும் பொருள்பட்டியை (Bill of Material ) தயார்செய்யத் தேவையில்லை ஆனால் பபொருட்களை உருவாக்கிடும் அல்லது உற்பத்தி செய்திடும் நிறுவனங்கள் மட்டுமே இந்த பொருள்பட்டியை (Bill of Material (BoM) ) டேலிஈஆர்பி9 இல் தயார்செய்திடவேண்டும் டேலிஈஆர்பி9 இல் பொருள் இருப்பை உருவாக்கிடும்போது் அல்லது பொருள் பட்டியலை மாற்றியமைத்திடும்போது இந்த BoM ஐ குறிப்பிடவேண்டும் இதற்காக டேலிஈஆர்பியின் திரைக்கு Tally F12 :ConfigureØAcctsØInventoryinfo என்றவாறு க��்டளைகளை செயற்படுத்தி செல்க உடன் விரியும் Inventory Masters எனும் திரையில் Allow Component list details (Bill of Material ) என்பதற்கு yes என அமைத்துகொள்க\nஎடுத்துக்காட்டாக உதரிபாகங்களிலிருந்து கணினியை ஒருங்கிணைத்து உருவாக்கிடும் ஒரு நிறுவனமானது பத்து எண்கள் பி4 கணினிகளை உருவாக்கி அதன் இருப்பறையில் வைத்திடுவதாக கொள்வோம் இதற்காக தொழில்நுட்ப பணியாளரின் சம்பளம் ரூபாய் 10000/- என்றும் இதர செலவுகள் ரூபாய் 1000/- என்றும் கொள்க முதிலில் டேலி ஈஆர்பி9 இன் அமைவு திரையில் Use as Manufacturing Journal என்பதற்காக YES என அமைத்து கொள்க பின்னர் Direct Expenses என்பதன் கீழ் Create Ledgers =>Wages=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி பணியாளர் சம்பளத்திற்கும் Create Ledgers=>Overheads=> என்றவாறு கட்டளைகளை செய்ற்படுத்தி இதர செலவுகளுக்கும் பேரேடுகளை உருவாக்கி கொள்க அதன்பின்னர் Primery என்பதன் கீழ் Create Item =>Group=>Finished Goods=> என்றவாறு கட்டளைகளை செயற்படுத்தி கணினியெனும் உற்பத்தி பொருளிற்காக உருவாக்கிகொள்க\nபின்னர் create Stock Item=> Computer P4=> என்றவாறு கட்டளைகளை செய்ற்படுத்தியபின் தோன்றிடும் திரையில்\nஎன்றவாறு அமைவு செய்து கொள்க\nஅதன்பின்னர் Gateway of Tally=>Accounts Info=>Voucher Type=>Create=>Manufacturing Journal=> என்றவாறு கட்டளைகளை செய்ற்படுத்தியபின் தோன்றிடும் திரையில்\nஎன்றவாறு அமைவு செய்து கொள்க\nபின்னர் கணினி உதிரிபாகங்களை பற்றிய விவரங்களை உள்ளீடு செய்து கொள்க\nஎன்றவாறு செலவுகளை எழுதிடுக உடன் டேலிஈஆர் பி9 திரையில் நாம் விரும்பிய கணினியின் பொருள்பட்டி (Bill of Material (BoM) ) உருவாகி திரையில் பிரிதிபலிக்கும்\nடேலி ஈஆர்பி9 இல் வருமான மூலங்களிலேயே வரி பிடித்தம் செய்வது (Tax Deducted at Source)\n17 செப் 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in டேலி ஈ ஆர் ப்பி 9\nவரியை வருமான மூலங்களிலேயே பிடித்தம் செய்வதை(Tax Deducted at Source) சுருக்கமாக TDS என அழைப்பர் இதனை வருமானவரிச்சட்டம் 1961 இன்படி செயல்படுத்தப்படுகின்றது இதன்படி அரசாங்கத்திற்கு வருமான வரியை எளிதாக வசூலிப்பதற்காக வருமானம் வருகின்ற மூலங்களியே பிடித்தம் செய்து செலுத்துகினற செயல் நடைமுறைபடுத்தபட்டு வருகின்றது இந்த செயல்முறையில் பொருள் விற்பணையாளர் அல்லது சேவை வழங்குபவர் வரிபிடித்தத்தை அனுமதிப்பவர் (Deductee) , பொருளை கொள்முதல் செய்பவர் அல்லது சேவையை பெறுபவர் வரி பிடித்தம் செய்பவர் (Deductor) ஆகிய இருநபர்கள் உள்ளனர் பொதுவாக பொருளை விற்பணை செய���திடும் போது அல்லது சேவையை பெறும்போது பொருளை விற்பணை செய்பவரே அல்லது சேவையை பெறுபவரே அதற்கான தொகையை வழங்கும்போது வருமான வரியை பிடித்தம் செய்து கொண்டு வழங்குவார் இவர் வரியை பிடித்தம் செய்பவர் (Deductor) என அழைக்கப்படுவார் அதன்பின்னர் இவர் அரசிற்கு அரசாங்க கஜானாவில் அல்லது அரசு வங்கியில் பிடித்தம் செய்த வரித்தொகையை செலுத்துவார் அதனைதொடர்ந்து இவர் படிவம் 16Aஎன்பதில் இந்த வருமான வரி பிடித்தம் செய்து செலுத்திய விவரங்களை குறிப்பிட்டு வரிபிடித்தத்தை அனுமதிப்பவருக்கு (Deductee)அளிப்பார் மேலும் இவர் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக வருமானவரி அலுவலகத்திற்கு வருமானமூலம் பிடித்தம் செய்தவரிவிவரங்களை சமர்ப்பிப்பார் அவ்வாறே வரிபிடித்தத்தை அனுமதிப்பவர் (Deductee)தான் பெற்ற படிவம் 16A இன் அடிப்படையில் தம்முடைய வருமான வரி வருடாந்திர அறிக்கையை வருமான வரிஅலுவலகத்தில் இணையத்தின் வாயிலாக சமர்ப்பிப்பார் இவைஇரண்டும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக அமைந்திருந்தால் மட்டும் இந்த நடவடிக்கை முற்றுபெறும் தொடர்ந்து இந்த நடவடிக்கைகளை டேலி ஈஆர்பி 9 இல் எவ்வாறு செயல்படுத்திடுவது என இப்போது காண்போம்\nமுதல்படிமுறையாக நம்முடைய டேலி ஈஆர்பி9 இல் நம்முடைய நிறுவனத்தின் திரைக்கு செல்க அங்கு F11என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்கியபின்தோன்றிடும் திரையில் Features (F3:Statutory) என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் Enable Tax Deducted at Source(TDS) என்பதற்கு Yesஎன்றும் Set/Alter TDS Detailsஎன்பதற்கு Yes என்றும் அமைத்துகொள்க அதன்பின்னர் தோன்றிடும் திரையில் 1.TaxAssessmentNumber (TAN) என்பதற்கு வருமானவரி அலுவலகத்தால் நமக்கு (Deductor) வழங்கப்பட்ட பத்து இலக்க எண்ணும் எழுத்தும் கலந்த சுட்டிஎண்ணை உள்ளீடு செய்துகொள்க I2.ncome Tax Circle/ Ward (TDS) என்பதற்கு நம்முடைய அலுவலகம் அமைந்துள்ள பகுதியின் வருமானவரி அலுவலக விவரங்களை உள்ளீடு செய்து கொள்க 3. Deductor Type என்பதற்கு நம்முடைய (Deductor)நிறுவனம் Government அல்லது Others ஆகிய இரண்டில் ஒன்றினை தெரிவுசெய்து கொள்க 4.Name of the person and Designation என்பதற்கு நம்முடைய நிறுவனத்தில் உள்ள வரியை வருமான மூலங்களிலேயே பிடித்தம் செய்வதற்கான பொறுப்பான நபரின் பெயர் அவருடைய பதவியின் பெயர் ஆகியவிவரங்களை உள்ளீடு செய்து கொள்க\nஅடுத்த படிமுறையாக Sundry Creditor என்ற தலைப்பில் பேரட்டில் வரிபிடித��தத்தை அனுமதிப்பவரின் (Deductee) பெயரை பதிவுசெய்து கொள்க மேலும் அதில் Is TDS Applicable என்பதற்கு Yes என்றும் அமைத்துகொள்க தொடர்ந்து தோன்றிடும் TDS Detail எனும் திரையில் Deductee Type என்பதற்கு தனிப்பட்டநபரா அல்லது நிறுவனமா என அமைத்து கொள்க இந்த செலவு உள்தணிக்கைக்காக எனகொள்க அதனால் TDS on Internal Auditor எனும் மற்றொரு பேரேட்டினை Duties & Taxesஎன்ற தலைப்பின்கீழ் உருவாக்கி கொள்க இதற்கான தொகையை Internal Auditor Expenses பற்று என்றும் அந்த உள்தணிக்கை செய்திடும் நிறுவனத்திற்கு வரவு என்றும் அதற்கான தொகை ரூ25000ய எனக்குறிப்பிட்டு முதற்குறிப்பேட்டை உருவாக்கி கொண்டவுடன் உருவாகும் திரையில் Yஎன்பதை அல்லது உள்ளீட்டு விசைய அழுத்துக பின்னர் Alt S ஆகிய விசைகளை அழுத்துக அல்லதுTds Deduction எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் இந்த நடவடிக்கையில் வருமான வரி எவ்வளவு அதுபோக நிகரமாக எவ்வளவு தொகை தரவேண்டும் என கணக்கிட்டு திரையில் காண்பிக்கும் உடன் உள்தணிக்கை நிறுவனத்திற்கு நிகரம் வழங்கவேண்டிய தொகைக்கு பற்று வருமான வரி பிடித்ததொகைக்கு பற்று என்றும் நம்முடைய வங்கி கணக்கு வரவு என்றும் முதல் குறிப்பேட்டினை பதிவிசெய்திடுக\nஇதன் பின்னர் Gateway of Tally=>Display=>Statutory Report=>TDS Report=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் அறிக்கையை திரையில் காணலாம் அல்லது நிகரம் செலுத்தவேண்டிய விவரத்தைGateway of Tally=>Display=>Statements ofAccounts=>TDS Outstanding=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தபின் திரையில் காணலாம்\n14 ஆக 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in டேலி ஈ ஆர் ப்பி 9\nடேலி ஈஆர்பி9 எனும் கணக்குபதிவியலிற்கான பயன்பாடானது மிகவிரைவாகசெயல்படும் கையடக்கமான மிகுந்த நம்பிக்கைக்குரிய எளிதாக நிறுவுகை செய்யக்கூடிய சிறிய நடுத்தர நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்து வியாபார தேவைகளையும் நிறைவு செய்யக்கூடியதொரு சிறந்த பயன்பாடாகும் இந்த பயன்பாடானது எளியதானதாகவும் நெகிழ்வுதன்மையுடன் கூடியதாகும் உள்ளது இதில் கணக்குபதிவியல் ,பொருட்களை நிருவகித்தல், விற்பணை, நிதிநிருவாகம், பொருட்களைகொள்முதல்செய்தல், பொருட்களின்உற்பத்தி ,உற்பத்தி வரிநிருவகித்தல், விற்பணைவரி நிருவகித்தல் சம்பளத்தையும் கூலியையு நிருவகித்தல் என வியாபாரத்தின் அனைத்து தேவைகளையும் தீர்வு செய்யகூட���ய வசதிகொண்டதாகும் இது ஒருநிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து கொண்டுசெல்லும் திறன்மிக்கதாகும் இது மிகவிரைவாக செயல்பட்டு நாம் விரும்பும் அறிக்கைகளை உடனுக்குடன் தருவதற்கு தயாராக இருக்கின்றது இது இந்திய மொழிகள் அனைத்திலும் உலக மொழிகளில் அரபி, மலேயோ,இந்தோனேஸியா ஆகியவற்றிலும் ஆவணங்களை கையாளும் திறன்கொண்டதாகும் மேலும் நாம் தரவுகளை உள்ளீடு செய்திடும்போதே உடனுக்குடன் தரவுகளை நிகழ்நிலை படுத்தி அதுவரையிலான அறிக்கைகளை தயார் செய்திடும் திறன்மிக்கது பொதுவாக குழுவான நிறுவனங்கள் பல்வேறு இடங்களில் கிளைகளை கொண்ட நிறுவனங்கள் வேவ்வேறு கணக்காண்டுகளை கொண்ட நிறுவனங்களை மிகஎளிதாக இதில் கணக்குபதிவியலை மேற்கொள்ளலாம் இது Windows 98/ME/NT/2000/2003/2008/XP and Windows 7 ஆகிய அனைத்து இயக்கமுறைகளிலும் செயல்படும் திறன்மிக்கது இது எந்தவொரு பிரச்சினைக்குமான தீர்வினை உடனுக்குடன் இணையத்தின் வாயிலாக தீர்வுசெய்து கொள்ளும் வசதிமிக்கதாகும் இதில் நம்முடைய நிறுவனத்தின் கணக்குபதிவியலை நாம் எங்கிருந்தும் இணையத்தின் வாயிலாக கையாளும் வசதிகொண்டது மையபடுத்தபட்ட டேலி ஈஆர்பி9 அனுமதிபெற்ற பயன்பாட்டினை நிறுவுகை செய்துகொண்டு நம்முடைய நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் குழுவின் அனைத்து உறுப்பு நிறுவனங்களிலும் கணக்குபதிவியலை எளிதாக கையாள முடியும் மிகமுக்கியமாக நம்முடைய நிறுவனத்தின் ஆண்டு கணக்குகளை தணிக்கை செய்திடும் தணிக்கையாளர்கள் அவர்களின் ஆண்டு அறிக்கைகள் தணிக்கை விவரங்கள் ஆகியவற்றை தயார் செய்வதற்கு வசதியாக தணிக்கையாளர்களுக்கென தனியான தணிக்கையாளர் பதிப்புகூட பயன்படுத்திட தயாராக இருக்கின்றது\nஇதனை நிறுவுகை செய்வதற்கான வழிகாட்டியின் உதவியால் மிக எளிதாக மிகவிரைவாக நிறுவுகை செய்திடலாம் வளாகபிணையம் அல்லது இணையத்தின் வாயிலாக ஒன்றிற்கு மேற்பட்ட நபர்கள் ஒரேசமயத்தில் இதில் பணிபுரியும் வசதிகொண்டதாகும் ஒவ்வொரு பயனாளரும் எந்தநிலைவரை இதில் தரவுகளை கையாளமுடியும் என வரையறுப்பதற்கு ஏற்ப அனுமதிக்கும் பாதுகாப்பு வசதிகொண்டது இதல் உள்ள TallyVault எனும்வசதிமூலம் தரவுகளை மறையாக்கம் செய்து பாதுகாப்பாக வைத்து கொள்ளமுடியும் வெவ்வேறு கோப்பகத்தில் தரவுகளை சேமித்து வைத்து வெவ்வேறு பணிகளை செயல்படுத்திடமுடியும்\nடேலிஈஆர்பி 9 இலிருந்து தரவுகளை MS EXCEL, JPEG, PDF, XML, HTML or ASCII ஆகிய வடிவமைப்புகோப்பகளாக பதிவேற்றம் செய்திடவும் அவ்வாறான வகை கோப்புகளை டேலிஈஆர்பி 9 இற்கு பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும் இது தரவுகளை ஆய்வுசெய்து அதனைகொண்டு வரைகலையின் வரைபடமாக நாம் விரும்பியவாறு வழங்கிடும் வசதியும் கொண்டது\nஇணையத்தின் வாயிலாக வெவ்வேறு இடங்களில் வைத்துள்ள தரவுகளுடன் ஒத்தியங்குதல் செய்து நாம் விரும்பியவாறு கையாள இது அனுமதிக்கின்றது மேலும் இது ODBC அடிப்படையாக கொண்ட MS Excel, Oracle ஆகிய வற்றுடன் ஒத்தியங்கும் தன்மைகொண்டதாகும் அதுமட்டுமல்லாது HTTP, HTTPS, FTP, SMTP, ODBC ஆகியவற்றின் தொடர்புடைய XML, HTML with XML islands, SOAP ஆகியவடிவமைப்பு தரவுகளை ஆதரிக்கும் தன்மைகொண்டதாக இது விளங்குகின்றது டேலிஈஆர்பி9 இலிருந்து நேரடியாக மின்னஞ்சல் அனுப்பிடும் வசதிகொண்டது டேலிஈஆர்பி9 இன் முந்தைய பதிப்புகளின் தரவுகளை தற்போதைய எந்தவொரு பதிப்பிற்கும் கொண்டுசென்று கையாளுவசதிமிக்கது தரவுகளை பல்வேறு துனை நிறுவனங்களுக்கானதை தனித்தனியாக பிரித்து கையாளும் வசதிகொண்டது\nடேலிஈஆர்பி9 பதிப்பு 5.3.5 இன் கூடுதல் பயன்களை அறிந்து கொள்க\n13 ஜூலை 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in டேலி ஈ ஆர் ப்பி 9\nஇது நூறுசதவிகிதம் துல்லியமானவரிசெலுத்துவதற்கான தகவல்களை ஒருசில நிமிடங்களில் உருவாக்கிவிடுகின்றது\nமேலும் நம்முடைய நடைமுறைமூலதனத்தினை மிகச்சரியாக நிருவகித்து மிகத்திறனுடன் நம்முடைய அன்றாட ரொக்கத்தேவையை சரிசெய்துகொள்கின்றது\nஅதுமட்டுமல்லாது இதுநம்முடைய வியாபார தரவுகளை இருக்கும் இடம் ஒரு பொருட்டில்லாமல் தங்குதடையின்றி ஒருங்கிணைத்து ஒத்திசைவாக செயல்படுத்துகின்றது\nஅதனோடுகூடவே இதுஅத்தியாவசிய சட்டப்படியான அனைத்து செயல்களையும் எளியமுறையில் திறனுடன் நூறுசதவிகித துல்லியத்துடன் நம்முடைய வியாபார நடவடிக்கை செயல்பட உதவுகின்றது\nஇதனுடன் நம்முடைய வியாபார தளம் எங்கெங்கு கிளைபரப்பி இருந்தாலும் அனைத்து இடங்களிலும் உள்ள தகவல்கள் ஒருங்கினைக்கபட்டு ஒத்திசைவாக பிரச்சினைஎதுவும் இல்லாமல் செயல்பட பயன்படுகின்றது\nமேலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப முன்தேதியிடப்ட்ட காசோலை வழங்கும் வசதியையும் அதனை பிரச்சினையில்லமல் நிரு��கிக்கும் வசதியையும் நமக்கு வழங்குகின்றது\nஅதனோடு போதுமானஅளவிற்கு கணினியின் நினைவகத்தை பயன்படுத்தி திறனுடன் நிகழ்நிலை படுத்தபட்டு செயல்படும் திறன்மிக்கதாகவிளங்குகின்றது\nஅதைவிட எளிய நிறுவுகை செயலினால் நிறுவுகைசெய்து கட்டமைவு செய்திட அதிக நேரம் காத்திருக்க தேவையில்லை\nஅதுமட்டுமல்லாது தனிநபர் அனுமதியைகொண்டு பலநபர் அனுமதிகொண்ட டேலி தரவுகளை எளிதாக அனுகி பயன்படுத்திகொள்ள அனுமதிக்கின்றது\nகூடுதலாக நிலையான முழுமையான தன்மையுடன் இருப்பதால் அவ்வப்போது எழும் எந்தவொரு பிரச்சினையும் உடனுக்குடன் தீர்வுசெய்யபடுகின்றது\nஇது தொலைதொடர்புநிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், போக்குவரத்து வாகனங்கள்உற்பத்திநிறுவனங்கள், நுகர்வோர்பொருட்கள் உற்பத்திநிறுவனங்கள், மருந்துபொருட்கள்உற்பத்திநிறுவனங்கள், இரசாயனபொருட்கள் உற்பத்திநிறுவனங்கள் ஆகிய அனைத்து நிறுவனங்களுக்கும் பொருத்தமானகணக்குபதிவியல் பயன்பாட்டு மென்பொருளாக விளங்குகின்றது\nElectron எனும் வரைச்சட்டத்தைகொண்டு நாம் விரும்பும் கட்டற்ற பயன்பாட்டினை உருவாக்கி கொள்ளமுடியும்\nஃபயர் பேஸ் ஒரு அறிமுகம் (27)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (46)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (25)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (31)\nசங்கிலி தொகுப்பு (Blockchain) (8)\nசெயற்கை நினைவக ம் (2)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (6)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (19)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (25)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் பொது (38)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\nவேலை வாய்ப்பு அல்லது பணிவாய்ப்பு (1)\nஇனிய, எளிய தமிழில் கணினி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Review/2019/08/03212435/Kazhugu2-in-cinema-review.vpf", "date_download": "2020-01-20T18:17:39Z", "digest": "sha1:HWFT3E6AEUWHAWY5E426SMCZ2KOFNVPI", "length": 13732, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kazhugu-2 in cinema review", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் திருடி பிழைக்கின்றனர்: கழுகு-2 - விமர்சனம்\nநடிகர்: கிருஷ்ணா, காளிவெங்கட் நடிகை: பிந்து மாதவி டைரக்ஷன்: சத்யசிவா இசை : யுவன் சங்கர் ராஜா ஒள���ப்பதிவு : ராஜா பட்டாசார்ஜி\nகிருஷ்ணாவும், காளி வெங்கட்டும் திருடி பிழைக்கின்றனர். அவர்களை போலீசார் பிடித்து பொய் வழக்கில் ஜெயிலுக்குள் தள்ள திட்டமிடுகின்றனர். கழுகு-2 படத்தின் சினிமா விமர்சனம்.\nஇதனால் போலீஸ் துப்பாக்கிகளை பறித்துக் கொண்டு இருவரும் தப்பி ஓடுகிறார்கள். இன்னொரு புறம் கொடைக்கானலில் செந்நாய்கள் ஆபத்து இருக்கும் எஸ்டேட்டில் மரம் வெட்டும் காண்டிராக்டை எடுத்தவர் அவற்றை விரட்ட துப்பாக்கி வைத்திருக்கும் ஆட்களை அழைத்து வரும்படி உதவியாளர் எம்.எஸ்.பாஸ்கரை அனுப்பி வைக்கிறார்.\nஅவர் கண்ணில் துப்பாக்கியுடன் திரியும் கிருஷ்ணாவும், காளிவெங்கட்டும் பட நிஜமாகவே வேட்டைக்காரர்கள் என்று கருதி சம்பளம் தருவதாக பேசி அழைத்து வந்து விடுகிறார். காட்டில் மரம் வெட்டுபவர்களுக்கு காவலாக இருவரும் நிறுத்தப்படுகிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் மகள் பிந்து மாதவியை செந்நாய் தாக்க வருகிறது. அப்போது சுட தெரியாமல் தடுமாறுகிறார் கிருஷ்ணா.\nஆனாலும் துப்பாக்கியால் அடித்து செந்நாயை கொல்கிறார். இதனால் கிருஷ்ணா மீது பிந்து மாதவிக்கு காதல் வருகிறது. இருவரும் தனிமையில் காதலை வளர்க்கின்றனர். அதன்பிறகு எம்.எல்.ஏ. வீட்டில் கொள்ளையடித்து விட்டு பிந்து மாதவியுடன் ஊரை விட்டு ஓடிவிட கிருஷ்ணா திட்டமிடுகிறார். அது நடந்ததா\nகிருஷ்ணாவுக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள படம். அதை சரியாக பயன்படுத்தி உள்ளார். சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் வறுமை நிலையை பிந்து மாதவியிடம் சொல்லும்போது உருக வைக்கிறார். ஜெயிலுக்கு சென்றால் பிந்து மாதவியின் வாழ்க்கை போய்விடும் என்று அவரது காதலை ஏற்க மறுப்பது, விஷ முள் குத்தி சிகிச்சை பெறும் பிந்து மாதவியை அருகில் இருந்தே கவனித்துக்கொள்வது என்று கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார்.\nபிந்து மாதவி நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. காதல் உணர்வுகளை உயிரோட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் யதார்த்த நடிப்பால் கவர்கிறார். அவரது இன்னொரு முகம் அதிர வைக்கிறது. காளிவெங்கட் சிரிக்க வைக்கிறார். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பெரும்பகுதி கதை காட்டுக்குள்ளேயே முடங்குகிறது.\nமுதுமக்கள் தாழியில் நகைகள், எம்.எல்.ஏ.வுடன் மோதல் என்று பிற்பகுதி கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் சத்ய சிவா. கிளைமாக்சில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களுடன் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். ராஜா பட்டாச்சாரி கேமரா காட்டுக்குள் சுழன்று அதன் அழகை கண்களில் பதிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை பலம் சேர்த்துள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 167-வது படத்திற்கு ‘தர்பார்’ என பெயரிடப்பட்டு, இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் படத்தின் முன்னோட்டம்.\nஅப்டேட்: ஜனவரி 11, 10:50 AM\nபதிவு: ஜனவரி 11, 04:19 AM\nசுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ஆக்‌ஷன் படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: டிசம்பர் 29, 08:23 AM\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தின் முன்னோட்டம்.\nபதிவு: டிசம்பர் 29, 08:08 AM\n1. பூமியில் நடந்து செல்லக்கூடிய மிக நீண்ட தூரம் இதுதான்\n2. கோடிக்கணக்கான மக்களை குழப்பிய ஊஞ்சல் ஆடும் நபரின் வீடியோ\n3. தேனியில், ஓடும் மோட்டார் சைக்கிளில் படமெடுத்து ஆடிய பாம்பு - உயிர் பிழைக்க கீழே குதித்த கூரியர் ஊழியர் படுகாயம்\n4. காதல் மயக்கம்: 17 வயது சிறுவனுடன் 26 வயது பெண் ஓட்டம்\n5. உஷாரய்யா உஷாரு..: ஆடம்பரமான வாழ்க்கைக்காக கணவனை மறந்த மனைவி\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/8th-january-2020-just-in-updates", "date_download": "2020-01-20T18:53:11Z", "digest": "sha1:HHQ6OVL3HFH72X2KPGVD5NCHXO4WUAFU", "length": 20266, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "`நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை அது நடக்காது!’ - இரானுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் #NowAtVikatan | 8th january 2020 just in updates", "raw_content": "\n`நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை அது நடக்காது’ - இரானுக்கு எச்சர��க்கை விடுத்த ட்ரம்ப் #NowAtVikatan\n8.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு\nநான் அமெரிக்க அதிவராக இருக்கும் வரை...\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இரானுடனான மோதல் குறித்து இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. `இராக்கில் இரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு பாதிப்பில்லை. அமெரிக்க படைத்தளத்தில் உள்ள வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படைத்தளத்தில் சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரானின் அத்துமீறல்களை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அணுஆயுதங்களை வைத்திருக்க இரானை அனுமதிக்க முடியாது. பயங்கரவாதத்தை முன்னெடுப்பதில் ஈரான் முன்னிலையில் உள்ளது. இரான் மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும். இரானை அனைத்து நாடுகளும் தனிமை படுத்த வேண்டும். நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை இரான் அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க விரும்புகிறது’ என்றார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபுதுச்சேரியில் 1,000-த்துக்கும் மேற்பட்டோர் கைது\nதேசிய அளவிலான பொது வேலைநிறுத்தத்தின் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் 10 மையங்களில் நடைபெற்ற மறியலில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.\nபுதுச்சேரியில் நடைபெற்றுவரும் முழுஅடைப்புப் போராட்டத்தையொட்டி, காமராஜர் சிலை அருகே ராஜா தியேட்டர் சிக்னலில் பேரணி மற்றும் சாலை மறியலில் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதனால் காமராஜர் சாலை, அண்ணாசாலை, நேரு வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.\nஇதனிடையே, பேருந்து நிலையம் முன்பாக அனைத்து தொழிற்சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்படவே, மாற்றுப்பாதையில் அரசுப் பேருந்துகள் அனுப்பப்பட்டன. அரைமணி நேரமாக போராட்டம் நீடித்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைதுசெய்தனர். இதேபோல் புதுச்சேரியின் 10 மையங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். அரசு ஊழியர் சங்கங்களின் ச���்மேளனம் சார்பில், பேருந்து நிலையம் நோக்கி அரசு ஊழியர்களின் பேரணி மேற்கொள்ளப்பட்டது. குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவர்கள் பேருந்துநிலையம் முன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சம்மேளன நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.\nமத்திய அரசைக் கண்டித்து 10 தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஇந்த வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. கேரளா, புதுச்சேரியில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள், தமிழக எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன. அதேபோல், கேரளாவுக்குள் இயக்கப்படும் தமிழகப் பேருந்துகள் குமுளியில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. வேலை நிறுத்தப்போராட்டத்தால், தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. அரசுப் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டுவருகின்றன. இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் ,தாராப்பூர் டவர் அருகே தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.\nதமிழக அரசின் புதிய முயற்சி\nபிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் இயந்திரம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம்மூலம் பெறப்படும் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து டி-ஷர்ட் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படும் என்கிறார்கள். மறுசுழற்சிக்காக பிளாஸ்டிக் பாட்டில்களை அளிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் உணவகம் ஒன்றில் 15 சதவிகித சலுகை அளிக்கும் வகையில் கூப்பன் ஒன்றும் இயந்திரம்மூலம் வழங்கப்படுகிறது.\nபடங்கள் : தே. அசோக் குமார்\nஇந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை\nஇராக், இரான் உள்ளிட்ட நாடுகளுக்கு அத்தியாவசியத் தேவை இன்றி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருக்கிறது.\nஇரான் - அமெரிக்கா இடையிலான போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கிறது. இராக்கில் இருக்கும் இந்தியர்கள், தாங்கள் இருக்கும் இடத்திலேயே எச்சரிக்கையாக இருக்கும்படியும், அந்நாட்டுக்குள் மற்ற இடங்களுக்குப் பயணிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அந்நாடுகளில் இருக்கும் இந்தியர்கள், எந்த உதவிக்காகவும் பாக்தாத் மற்றும் எர்பில் ஆகிய நகரங்களில் செயல்பட்டுவரும் இந்தியத் தூதரகங்களைத் தொடர்புகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபங்குச் சந்தைகள் சரிவுடன் தொடக்கம்\nஇன்றைய வணிக நேரத் தொடக்கத்தில், இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வணிகத்தைத் தொடங்கின.\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்ணான சென்செக்ஸ் வணிக நேரத் தொடக்கத்தில், 374 புள்ளிகள் சரிந்து 40,495 புள்ளிகளில் வணிகமானது. அதேநேரம், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, 123 புள்ளிகள் சரிந்து 11,929 புள்ளிகளில் வணிகமானது. இரான் - அமெரிக்கா போர்ப்பதற்ற சூழலால் கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவை விலை உயர்ந்து வருகின்றன. அதேபோல், உலக அளவில் பங்குச் சந்தைகள் சரிவுடனே காணப்படுகின்றன.\nதெஹ்ரானில் 180 பேருடன் விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம்\nஇரான் தலைநகர் தெஹ்ரானில், 180 பயணிகளுடன் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியதாக இரான் அரசு ஊடகமான ISNA தெரிவித்திருக்கிறது. அதேநேரம், அந்த விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. உக்ரைனைச் சேர்ந்த போயிங் 737, தெஹ்ரான் விமான நிலையம் அருகே விழுந்தது. அமெரிக்கா - இரான் இடையே போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது.\nமத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் 10 தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.\nஇந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்குப் பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தப் போராட்டத்துக்கு, கேரளாவில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இதனால், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கேரளாவுக்கு இயக்கப்படும் பேருந்துகள், கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/saranya-hemas-then-thelikkum-thendralaai-15.14466/", "date_download": "2020-01-20T17:21:36Z", "digest": "sha1:H63VZKDS2LT5YQ3KFSUH7U2TRVZC7O4P", "length": 7074, "nlines": 247, "source_domain": "mallikamanivannan.com", "title": "Saranya Hema's Then Thelikkum Thendralaai 15 | Tamil Novels And Stories", "raw_content": "\nஇந்த ஹஸ் punch dialogue பேசன்னே வேஷ்டியை கட்டிருப்பான் போலவே.......\nசும்மா மாஸ் காட்டி நிக்கிறான் மல்லு வெட்டி minor\nஎனக்கென்ன உங்கம்மா நானா ஹாஸ்பிடல் போறதுக்குள்ள தூங்கிடுவாங்க....\nஅப்பா உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்னு நீங்க தான் feel பண்ணனும் அத்தையை நினைச்சு\nஎதையுமே கேட்டு தெரிஞ்சுக்க கூடாது ஹஸ்....... அனுபவிச்சு தெரிஞ்சுக்கணும்....\nசுவராஸ்யம் ரசனையோடு பார்க்கிறான் பிரசாத்..... நெருங்குவானா அஷ்மியை\nஅம்மா அஷ்மி முடியலாமா உன்னோட...... பிரசாத்துக்கு வர்ற டவுட் எனக்கும்......\nஅன்னபூரணி insecured-யா பீல் பண்ணுறாங்க.......\nஎல்லாமே பண்ணினாலும் அண்ணன் வீட்டில் பொண்ணு கொடுத்துடணும்னு ஒரு ஆங்காரம்......\nஎல்லாம் அண்ணன் கொடுத்த இடம்......\nநேற்று அகிலாக்கு செய்த பாவம் இப்போ திருப்பி அடிக்குது......\nவிஷாலுக்கு ஒரு கல்யாணம் நடக்குமா இல்லையா\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 11\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 10\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 9\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 8\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 7\nP7 இதயக் கூட்டில் அவள்\nஎன்னுள் சங்கீதமாய் நீ 14\nகனவை களவாடிய அனேகனே - 26 Pre Final\n3....என்னில் தேடி உன்னில் தொலைந்தேன்....\nயாவும் நீயாக - 29\nயாவும் நீயாக - 28\nஆருயிரே என் ஓருயிரே... 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://mithraatv.com/category/star-power/", "date_download": "2020-01-20T18:48:23Z", "digest": "sha1:XDMTAIW7WT2IDS6C2QABVMU2TPEJE2DW", "length": 3887, "nlines": 131, "source_domain": "mithraatv.com", "title": "STAR POWER – MITHRAA TV – Touch the web world", "raw_content": "\nகாஷ்மீரின் முதல் ப ...\nகுளிர்கால அழகு குற ...\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை\nமுடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள்\nகாஷ்மீரின் முதல் பெண் முதல்வர் ஆகிறார் மெஹபூபா\nகோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்\nதொழில்நுட்ப தொழில்முனை��ரான பல் மருத்துவர் ‘ராஜா சின்னதம்பி’\nகோவிலுக்கு ஏன் செல்ல வேண்டும்\nநவக்கிரக கோவில்கள் ஒரு பார்வை\nகாஷ்மீரின் முதல் பெண் முதல்வர் ஆகிறார் மெஹபூபா\nமுடி கொட்டுவதற்கு சில முக்கியமான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.kaumaram.com/thiru/nnt0288_u.html", "date_download": "2020-01-20T18:02:16Z", "digest": "sha1:ZOIDQMK6PLLBFMCIN5YJ66GOHK2ITTTB", "length": 13139, "nlines": 158, "source_domain": "www.kaumaram.com", "title": "திருப்புகழ் - பொற் பதத்தினை - Sri AruNagirinAthar's Thiruppugazh 288 poRpadhaththinai thiruththaNigai - Songs of Praises and Glory of Lord Murugan - Experience the Magic of Muruga", "raw_content": "\nதிருப்புகழ் 288 பொற் பதத்தினை (திருத்தணிகை)\nதத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த\nதத்த தத்த தத்த தத்த ...... தனதான\nபொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்\nபொற்பு ரைத்து நெக்கு ருக்க ...... அறியாதே\nபுத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து னைத்து திக்க\nபுத்தி யிற்க லக்க மற்று ...... நினையாதே\nமுற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி\nமுற்க டைத்த வித்து நித்த ...... முழல்வேனை\nமுட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து\nமுத்தி சற்றெ னக்க ளிப்ப ...... தொருநாளே\nவெற்ப ளித்த தற்ப ரைக்கி டப்பு றத்தை யுற்ற ளித்த\nவித்த கத்தர் பெற்ற கொற்ற ...... மயில்வீரா\nவித்தை தத்வ முத்த மிழ்ச்சொ லத்த சத்தம் வித்த ரிக்கு\nமெய்த்தி ருத்த ணிப்பொ ருப்பி ...... லுறைவோனே\nகற்ப கப்பு னக்கு றத்தி கச்ச டர்த்த சித்ர முற்ற\nகற்பு ரத்தி ருத்த னத்தி ...... லணைவோனே\nகைத்த ரக்கர் கொத்து கச்சி னத்து வஜ்ர னுக்க மைத்த\nகைத்தொ ழுத்த றித்து விட்ட ...... பெருமாளே.\nபொற்பதத்தி னைத் துதித்து நற்பதத்திலுற்ற பத்தர் ... உன்\nஅழகிய பாதங்களைத் துதித்து உயர்ந்த பதவியை அடைந்த பக்தர்களுடைய\nபொற்பு உரைத்து நெக்கு உருக்க அறியாதே ... சிறப்பினை\nஎடுத்துரைத்து உள்ளம் நெகிழ்ந்துருகத் தெரியாமலும்,\nபுத்தகப் பிதற்றை விட்டு வித்தகத்து உனைத்துதிக்க ...\nபுத்தகத்தைக் கற்று அவற்றைப் பிதற்றுவதை விட்டு, ஞானத்தால்\nபுத்தியிற்கலக்க மற்று நினையாதே ... கலக்கமற்ற புத்தியுடன்\nமுற்படத்தலத்துதித்து பிற்படைத்த கிர்த்ய முற்றி ... இந்தப்\nபூமியில் பிறத்தலில் நான் முற்பட்டவனாகி, பின்னர் இங்கு நான் செய்யும்\nமுற்கடைத் தவித்து நித்தம் உழல்வேனை ... பிறருடைய\nவாசல்களின் முன் நின்று தவித்து தினமும் அலைகின்ற என்னை,\nமுட்ட இக் கடைப்பிறப்பி னுட் கிடப்பதைத் தவிர்த்து ...\nஅடியோடு இந்த இழிவான பிறப்பினுள் விழுந்து கிடப்பதிலிருந்தும் நீக்கி,\nமுத்தி சற்று எனக்களிப்பது ஒருநாளே ... மோக்ஷ இன்பத்தை\nசிறிது நீ எனக்கு அளித்தருளும் ஒரு பாக்கிய நாள் கிடைக்குமா\nவெற்பளித்த தற்பரைக்கு இடப்புறத்தை யுற்றளித்த ...\nஇமயமலை அரசன் போற்றி வளர்த்த பராசக்தியான பார்வதிக்கு தன்\nஇடது பாகத்தை அன்புடன் அளித்த\nவித்தக அத்தர் பெற்ற கொற்ற மயில்வீரா ... ஞான முதல்வரான\nசிவபிரான் பெற்ற வெற்றி மயில் வீரனே,\nவித்தை தத்வ முத்தமிழ்ச்சொல் அத்த சத்தம் வித்தரிக்கு ...\nகல்வி, உண்மை இவை இடம் பெற்ற முத்தமிழ் மொழியின் சொல்லும்\nமெய்த்திருத்தணிப்பொருப்பில் உறைவோனே ... மெய்ம்மைத்\nகற்பகப்புனக்குறத்தி கச்சடர்த்த சித்ர முற்ற ... கற்பக\nவிருட்சங்கள் போன்ற மரங்கள் உள்ள வள்ளிமலைப் புனத்தில் வாழும்\nகுறத்தி வள்ளியின் கச்சு நெருக்கும் அழகுள்ள\nகற்புரத்திருத்தனத்தில் அணைவோனே ... பச்சைக் கற்பூர மணம்\nகைத்து அரக்கர் கொத்து கச்சினத்து வஜ்ரனுக்கு அமைத்த ...\nபகைத்த அரக்கர் கூட்டம் சிதறுண்டு அழியுமாறு கோபித்து,\nவஜ்ராயுதனாம் இந்திரனுக்கு சூரன் இட்ட\nகைத்தொ ழுத்த றித்து விட்ட பெருமாளே. ... கை விலங்கை\nஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nசுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை\nதமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://yaastudio.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF-1/", "date_download": "2020-01-20T17:43:19Z", "digest": "sha1:37BXD6OVOY6B5UDBCZHWZ4AO4NXLMLWV", "length": 5719, "nlines": 37, "source_domain": "yaastudio.in", "title": "கடற்பயணி…(1)", "raw_content": "\nநீலாங்கரை கடற்கரை இரவு பதினோரு மணி வாக்கில் கடல் பயணிகளை தேடி அலைந்து கொண்டிருந்தோம் நானும், (Rajaram Gomathinayagam )ராஜாராமும், (Enfielder என்ஃபீல்டர்)அழகிரி ,பின்பு ஒரு சின்ன கூட்டமும். அது ஒரு இரவாடிகளின் நீண்ட தேடல், நீலாங்கரை கடலோரத்தில் இருந்து பெசன்ட் நகர் வரையிலான தேடல் கடைசியில் விடிவதற்கு சற்று முன்னால்இருட்டின் ஊடாக கடல் அலையை தாண்டி ஒரு மெல்லிய நடமாட்டம் ...ஒரு கடல் ஆமை நகர்ந்து கடலை விட்டு எங்களை நோக்கி நடந்து வந்து கொண்டுஇருந்தது .\nஎன் வாழ்வில் நான் பார்த்த மிக முக்கியமான பயணி, சர்வ நிதானத்துடன் எந்த சலனமுமில்லாமல் வந்து பள்ளம் தோண்டிமுட்டையிட்டு அதே நிதானத்துடன் கடலில் இறங்கி காணாமல் போய்விட்டார் .அசைவில்லாமல் பார்த்த நாங்கள் அவரது வழித்தடங்களை தொடர்ந்து எங்கே முட்டையிட்டு சென்றாரோ அதை எடுப்பதே எங்களது வேலையாக இருந்தது.\nமுட்டையை தொடும் பொழுது சூடாக கொழ கொழ வென இருந்தது. குறைந்தது நூறு முட்டைகளுக்கு மேல் கூடையில் எடுத்துக்கொண்டு இருட்டை நோக்கி நகர்கிறோம் .\nஇந்த ஆமைகளின் பெயர் Olive ridley sea turtle வங்காள விரிகுடா கடலில் வாழும் ஆமைகள் பெண் ஆமை மட்டும் நிலத்திற்கு வந்து தான் எந்த நிலத்தில் பிறந்தோமோ அதே இடத்தில் வந்து முட்டையிட்டு செல்லும் .இந்த முட்டைகள் 45நாட்களுக்கு மேல் குஞ்சு பொரியும் ...இரவில் வெளியே வரும் ஆமை குஞ்சுகள் கடலை நோக்கி தனது வாழ்வை ஆரம்பிக்கும் .\nஅதன் உள்ளுணர்வில் இரவில் மின்னும் வெளிச்சமே கடல் இருக்கும் பகுதி அந்த நினைவில் வெளிச்சத்தை நோக்கி நகரும். நமது நகரத்தின் வெளிச்சம் இதன் பாதையை மாற்றி நகரத்தை நோக்கி வர வைத்துவிடுகிறது ...இதனால் மனிதர்களின் வண்டிகளின் கால்களில் பட்டு இறந்துவிடுகிறது.\nஇதை தடுக்கவே அருண் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டம் தொடர்ச்சியாக இருவது வருடங்களுக்கு, மேலாக இதை செய்கிறார்கள். முட்டைகளை எடுத்து சென்று இருட்டான இடத்தில் புதைத்து விடுவார்கள் .அவை வெளியே வரும் நாளில் இரவின் இயற்கை வெளிச்சத்தில் தனது வாழ்வை தொடரும்.\nஉள்ளுணர்வால் ,இப்படி ஒரு நாளில் ஆரம்பித்த பயணம் என்னை தூரதேசத்திற்கு இட்டு செல்லும் என்பது எனக்கு அப்போது தெரியாது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-20T18:27:29Z", "digest": "sha1:USTMBODITP2PLDVOD45GTJGKU7N77KK3", "length": 5356, "nlines": 117, "source_domain": "ta.wikibooks.org", "title": "பகுப்பு:கணினி நிரலாக்க மொழிகள் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சி ஷார்ப்‎ (9 பக்.)\n► பைத்தான் தொடர்புடைய பக்கங்கள்‎ (2 பகு, 1 பக்.)\n► யாவா மென்பொருள் தளம்‎ (2 பகு)\n► யாவாக்கிறிட்டு‎ (6 பக்.)\n\"கணினி நிரலாக்க மொழிகள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்���ன.\nதமிழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி\nஇப்பக்கம் கடைசியாக 6 பெப்ரவரி 2013, 02:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/actor-vijay-sethupathi-gifts-royal-enfield-interceptor-650-to-96-director-prem-kumar-price-016732.html", "date_download": "2020-01-20T17:00:27Z", "digest": "sha1:RN6YBIJNMRAQMDVIVMTHXX5G3MDDBQ2U", "length": 27192, "nlines": 289, "source_domain": "tamil.drivespark.com", "title": "'96' பட இயக்குனருக்கு விஜய் சேதுபதியின் பரிசு.. விலை உயர்ந்த இந்த பைக்கை வழங்கியதற்கு காரணம் இதுதான் - Tamil DriveSpark", "raw_content": "\nவிவசாய நிலத்தை உழுத பயணிகள் கார்... ஃபோர்டு என்டீயோவரில் இத்தனை திறனா...\n3 hrs ago மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\n4 hrs ago கார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...\n4 hrs ago மலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்.. கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..\n6 hrs ago புதிய 3 நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் அறிமுகம்... விலையும் சிறிதுதான் உயர்வு...\nNews சட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'96' பட இயக்குனருக்கு விஜய் சேதுபதியின் பரிசு.. விலை உயர்ந்த இந்த பைக்கை வழங்கியதற்கு காரணம் இதுதான்\n'96' திரைப்பட இயக்குனர் பிரேம் குமாருக்கு, அப்படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த வி��ிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nசினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து, இன்று தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் விஜய் சேதுபதி. 'விஜய் சேதுபதி' என்ற மகா நடிகனுக்கு தற்போது தமிழகத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.\nஆரம்பத்தில் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி ஆகியோர் இடையேதான் போட்டி என்ற பேச்சு எழுந்தது. ஆனால் 2 பேரும் வேறு வேறு டிராக்கில் பயணிக்க தொடங்கினர். ''ஹீரோயிசம்'' காட்டும் கமர்ஷியல் படங்களுக்கே சிவகார்த்திகேயன் முக்கியத்துவம் கொடுத்தார்.\nஆனால் கலை மீது கொண்ட ஆர்வத்தால், எப்பேர்பட்ட கேரக்டரையும் துணிந்து ஏற்று நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சீதக்காதி, ஆரஞ்சு மிட்டாய் உள்ளிட்ட படங்களில் வயதான கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருப்பது இதற்கு ஓர் உதாரணம் மட்டுமே.\nதமிழ் சினிமாவில் இன்றைய சூழலில் எந்த ஹீரோவும் செய்ய துணியாத காரியம் இது. இதுதவிர ரசிகர்கள் எளிதில் அணுக கூடிய நபராகவும் விஜய் சேதுபதி உள்ளார். இதுபோன்ற காரணங்களால்தான், விஜய் சேதுபதிக்கான ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.\nவிஜய் சேதுபதி நடிப்பில், பேட்ட, செக்க சிவந்த வானம், 96 உள்ளிட்ட திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரி குவித்தன. ஆனால் இதில் அனைவராலும் பாராட்டப்பட்ட படம் '96'தான். திரைப்படம் பார்த்த அனைவரையும் அவர்களின் பள்ளி பருவத்திற்கே கூட்டி சென்று விட்டார் இயக்குனர் பிரேம் குமார்.\nMOST READ: மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மைலேஜ் விபரங்கள் வெளியானது\nவிஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில், இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 96. கடந்த அக்டோபர் மாதம் வெளியான 96 திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.\nவிஜய் சேதுபதியின் சினிமா பயணத்தில் 96 திரைப்படம் ஒரு மைல்கல் என்றால் மிகையல்ல. எனவே தனக்கு மாபெரும் வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர் பிரேம் குமாருக்கு சர்ப்ரைஸாக பரிசு ஒன்றை வழங்க விஜய் சேதுபதி முடிவு செய்திருந்தார்.\nஇயக்குனர் பிரேம் குமாருக்கு கிளாசிக் பைக்குகள் மீது, குறிப்பாக ராயல் என்பீல்டு பைக்குகள் மீது அதிக ஆர்வம் உள்ளது. இதனை தெரிந்து க���ண்ட விஜய் சேதுபதி, ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மோட்டார் சைக்கிளை, இயக்குனர் பிரேம் குமாருக்கு பரிசளித்துள்ளார்.\nஅந்த பைக்கை தானே ஓட்டி சென்ற விஜய் சேதுபதி, இயக்குனர் பிரேம் குமாருக்கு சர்ப்ரைஸாக பரிசளித்து விட்டு வந்துள்ளார். இதில், குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த பைக்கின் பதிவு எண் '0096' என வாங்கப்பட்டுள்ளது.\n96 படத்தின் பெயரை நினைவுபடுத்தும் வகையில்தான், இந்த பதிவு எண் வாங்கப்பட்டுள்ளது. இயக்குனர் பிரேம் குமாருக்கு, விஜய் சேதுபதி பரிசாக வழங்கியுள்ள ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக் சமீபத்தில்தான் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.\nMOST READ: ஜாவா கொடுக்கும் மரண அடியை தாக்கு பிடிக்க முடியாமல் திணறும் ராயல் என்பீல்டு... இனி அவ்வளவுதானா\nவாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கில், 648 சிசி, இரட்டை சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47.65 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.\nஇன்றைய தேதியில் இந்திய மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்து வரும் மிக விலை உயர்ந்த பைக்குகளில் ஒன்றாக இன்டர்செப்டார் 650 திகழ்ந்து வருகிறது. இதன் ஆரம்ப விலையே 2.50 லட்ச ரூபாய் (டெல்லி, எக்ஸ் ஷோரூம்) என்பது குறிப்பிடத்தக்கது.\nராயல் இன்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கானது மொத்தம் 6 வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. வண்ணத்தை பொறுத்துதான் இதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே வண்ணத்தை பொறுத்து விலை வேறுபடும்.\nஇதன்படி டாப் எண்ட் க்ரோம் பெயிண்ட் ஃபினிஷ் விலை 2.70 லட்ச ரூபாய் வருகிறது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான். ஆன் ரோடு வருகையில் இதன் விலை சுமார் 3 லட்ச ரூபாயை கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார் சைக்கிளின் டாப் ஸ்பீடு மணிக்கு 146.96 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பாதுகாப்பிற்காக ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nMOST READ: கர்நாடக அரசு பஸ்ஸை அடித்து நொறுக்கி பயணிகளிடம் அராஜகம்... தாக்கியது யார் என தெரிந்தால் கோவப்படுவீர்கள்...\nஇன்டர்செப்டார் 650 பைக்கானது, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடல்களில் ஒன்றாக இருந்தாலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் மலிவான இரட்டை சிலிண்டர் (Twin-Cylinder) மோட்டார் சைக்கிள் என்ற பெருமையையும் பெறுகிறது.\n1960களில் அமெரிக்க வாடிக்கையாளர்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய மோட்டார் சைக்கிள்களில் ஒன்று இன்டர்செப்டார். இதனைதான் தற்போதைய சூழலுக்கு ஏற்ப, நவீன தொழில்நுட்ப அம்சங்களை புகுத்தி புதிய மாடலாக வெளியிட்டுள்ளது ராயல் என்பீல்டு.\nஇன்டர்செப்டார் 650 பைக்கில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆரவாரமான டிசைன்கள் பெரிய அளவில் இல்லாமல், மிக எளிமையாக அதே நேரத்தில் கனகச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ள ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nமனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nஉல்லாச கப்பல்களின் நடுங்க வைக்கும் மர்மம்... திடீர் திடீரென மறைந்து போகும் பயணிகள்... ஏன் தெரியுமா\nகார் விபத்தில் காயமடைந்த பிரபல நடிகை... யார் என்று தெரிந்தால் நொறுங்கி போயிருவீங்க...\nமகள் திருமண காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்த டாக்டர்... காரணத்தை கேட்டீங்களா\nமலிவு விலை ஹீரோ ஃப்ளாஷ் மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்.. கூடுதல் சிறப்பு தள்ளுபடியும் அறிவிப்பு..\nசுற்றுலாவை விரும்பும் குடும்பங்களுக்கான கார்கள் இவைதான்.. இந்தியாவின் விலை குறைந்த 7 சீட்டர் கார்கள்\nபுதிய 3 நிறத்தேர்வுகளில் ஹிமாலயன் பிஎஸ்6 பைக் அறிமுகம்... விலையும் சிறிதுதான் உயர்வு...\nஆவிகளின் லாரியிடம் தப்பித்தால் மிருகங்கள் கொல்ல வரும்... நரகத்திற்கு கூட்டி செல்லும் அமானுஷ்ய சாலை\nஸ்போர்ட்ஸ் கார்போல் சீறிபாயும் மாருதி இக்னிஸ்... நம்பவே முடியலையே இந்த கார் இவ்வளவு வேகமா போகுமா...\nஒரே கல்லில் ரெண்டு மாங்கா... பெரிய பிரச்னையை அசால்டாக முடிக்கும் மோடி அரசு... என்னனு தெரியுமா\nசூப்பர்... மத்திய அரசின் அதிரடியால் நடந்த நல்ல விஷயம்... என்னனு தெரியுமா\nமகிழ்ச்சியில் மோடி அரசு.. எதிர்பார்த்ததைவிட அதிக கல்லா கட்டும் ஃபாஸ்ட் டேக்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெ��� டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nரெனோ கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி சலுகைகள்... விபரம்\nஎம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கான முதல்கட்ட முன்பதிவு நாளை முடிகிறது\nஅதிர வைக்கும் புதிய விதி வண்டியை நிறுத்தி விட்டு செல்போன் பேசினாலும் இனி அபராதம் வண்டியை நிறுத்தி விட்டு செல்போன் பேசினாலும் இனி அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesuve-ummai-pola-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2/", "date_download": "2020-01-20T17:40:47Z", "digest": "sha1:2WANRQDIYYFQPAHWKNOVRAU4LOERUGRQ", "length": 4871, "nlines": 120, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesuve Ummai Pola – இயேசுவே உம்மைப் போல Lyrics - Tamil & English Others", "raw_content": "\nYesuve Ummai Pola – இயேசுவே உம்மைப் போல\nவல்ல தெய்வம் இல்லையே – 2\n1. உம்மைப் போல் என்னைக் காத்திட ஒருவரில்லை\nஉம்மைப் போல் என்னை தாங்கிட யாருமில்லை\nநீர்தான் என் மணவாளரே – 2\n2. உம்மைப் போல் என்னை நடத்திட ஒருவரில்லை\nஉம்மைப் போல் என்னைத் தேற்றிட யாருமில்லை\nநீர்தான் என் எஜமானரே – 2\n3. உம்மைப் போல் என்னை நேசிக்க ஒருவரில்லை\nஉம்மைப் போல் என்னை அணைத்திட யாருமில்லை\nநீர்தான் என் நல்நண்பரே – 2\nசகேயு ஆயக்காரன் மிகக் குள்ளமானவன்\nEnni Enni Thuthi Seivai – எண்ணி எண்ணி துதிசெய்வாய்\nIntha Mattum Katha – இந்த மட்டும் காத்த எபெனேசரே\nDevanai Uyarthi Thuthiyungal – தேவனை உயர்த்தித் துதியுங்கள்\nThuthipaen Yesuvin Patham – துதிப்பேன் இயேசுவின் பாதம்\nAasirvathikum Dhevan – ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை\nDeva Devanai Thuthithiduvom – தேவ தேவனைத் துதித்திடுவோம் சபையில் தேவன் எழுந்தருள\nAthisayam Arputham – அதிசயம் அற்புதம் உம்\nImmattum Jeevan Thantha – இம்மட்டும் ஜீவன் தந்த\nYesu Yesu Endru Azhaithu – இயேசு இயேசு என்று அழைத்து\nAanandhamaai Naame – ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே\nPinmari Peiyattum – பின்மாரி பெய்யட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.quotespick.com/ta/1920/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95.php", "date_download": "2020-01-20T18:56:56Z", "digest": "sha1:CWDPXFVSO47QYG6DEG4HFEIZ6OCVXW5H", "length": 2536, "nlines": 42, "source_domain": "www.quotespick.com", "title": "நமது பிறப்பு ஒரு சம்பவமாக Quote by அப்துல் கலாம் @ Quotespick.com", "raw_content": "\nநமது பிறப்பு ஒரு சம்பவமாக\nகஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே\nநமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.\nஆசிரியர் : அப்துல் கலாம்\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகி���ாய்\nகண்கள் செய்த சிறிய தவறுக்காக\nஇவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு\nசிறிய தவறுகளை திருத்திக் கொள்ளவிட்டால்\nகஷ்டம் வரும் போது கண்ணை மூடாதே\nநம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்\nநமது பிறப்பு ஒரு சம்பவமாக\nகனவு காணுங்கள் கனவு என்பது நீ\nஇருளை நீக்கி ஒளியை அருள தமிழ்\nவீரம் தமிழ் மரபின் வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyan.com/2012/03/", "date_download": "2020-01-20T18:22:37Z", "digest": "sha1:5OWTWTKNY4XTKJSA3XY7O3MKZGOIQXIQ", "length": 2824, "nlines": 89, "source_domain": "www.tamilpriyan.com", "title": "March 2012 - தமிழ் பிரியன்", "raw_content": "\nமூத்த குடியின் வம்சத்தில் ஒருவன்\nஇருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்காதே\nMarch 30, 2012 April 3, 2015 மரிய ரீகன் ஜோன்ஸ்Leave a Comment on இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்காதே\nஒத்த பழமொழிகள்: 1. கிடைக்கப் போகும் பலா காயைவிட கையிலRead More…\nநமது தமிழ்நாட்டில் இன்றும் நல்ல நாள்,கெட்ட நாள் பார்க்�Read More…\nகோலம் போடுவதற்கான காரணம் என்ன\nMarch 2, 2012 April 3, 2015 மரிய ரீகன் ஜோன்ஸ்Leave a Comment on கோலம் போடுவதற்கான காரணம் என்ன\nநம் வீடுகளில் கோலம் போடுவதை நாம் பார்த்திருக்கிறோம்.க�Read More…\nஉறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A.html", "date_download": "2020-01-20T17:12:54Z", "digest": "sha1:T4FEYU5NFV4ZZZT57WDWF6SEE2ABX3DF", "length": 6180, "nlines": 63, "source_domain": "flickstatus.com", "title": "கோவாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு உருவாகி உள்ளது ஜித்தன் ரமேஷ் நடிக்கும் \" மிரட்சி \" - Flickstatus", "raw_content": "\nநோர்வே விருதுவிழாவில் மிக மிக அவசரம் படத்திற்கு 2 விருதுகள்\nகோவாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு உருவாகி உள்ளது ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி “\nTake Ok Creations என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கும் படம் ” மிரட்சி “\nஜித்தன் படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகர் ஜித்தன் ரமேஷ் இந்த படத்தின் மூலம்சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் மற்றும்கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.\nபாடல்கள், வசனம் – N.ரமேஷ்\nகதை, திரைக்கதை, ��சனம், இயக்கம் – M.V.கிருஷ்ணா\nபடம் பற்றி இயக்குனர் M.V.கிருஷ்ணா கூறியதாவது..\nமுழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாக்கி இருக்கிறோம். படத்தின் இறுதிக்கட்ட பணிகள்நடைபெற்று வருகிறது. கோவாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டுதிரைக்கதை உருவாக்கப் பட்டுள்ளது. ஜித்தன் ரமேஷ் இதுவரை நடித்திராத ஒரு நடிப்பை இந்த படத்தில்பார்க்கலாம்.\nபடத்தில் உள்ள ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் வைத்துதொடர்ந்து 3 நாட்கள் ஒருமணிநேரம் இடைவேளை விட்டு படப்பிடிப்பை நடத்தி இந்த படத்திற்கானகிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடித்தோம். தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியது மிகவும்சவாலானதாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டு எடுத்த அந்தக்காட்சிகளை திரையில் பார்க்கும் போது மிகபிரமிப்பாக இருக்கும்.\nஇந்த அதி தீவிர திரில்லர் கதையை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது.இந்த மிரட்சி அனைவரதுகவனத்தையும் ஈர்த்து மிரளவைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.\nபடப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது, விரைவில் படம் வெளியாக உள்ளது என்கிறார் இயக்குனர் M.V.கிருஷ்ணா.\nதாரை தப்பட்டை வாசிக்க கத்துக்கணும் – நடிகர் ஜெயராம் பேச்சு\nநோர்வே விருதுவிழாவில் மிக மிக அவசரம் படத்திற்கு 2 விருதுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-01-20T17:58:23Z", "digest": "sha1:XUKIOF4BYRZJMXZ7ZJDRTI5YAOH46CA7", "length": 6883, "nlines": 155, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | நான் தூங்கி பதினைஞ்சி வருஷம் ஆகுதுடா Comedy Images with Dialogue | Images for நான் தூங்கி பதினைஞ்சி வருஷம் ஆகுதுடா comedy dialogues | List of நான் தூங்கி பதினைஞ்சி வருஷம் ஆகுதுடா Funny Reactions | List of நான் தூங்கி பதினைஞ்சி வருஷம் ஆகுதுடா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநான் தூங்கி பதினைஞ்சி வருஷம் ஆகுதுடா Memes Images (638) Results.\nஅம்மா நான் ஒரு பேமானி மா\nநான் ஒரு பொறம்போக்கு மா\nஅந்த டிரஸ்க்கு இன்னம் நான் தைய கூலி கூட தரல\nநான் யாரு நான் யாரு\n நீ டாக்டர் நான் பெசன்ட்\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஅவ மடியில நான் படுக்க என் மடியில அவ படுக்க\nஅந்த அங்கிள் ஐஸ்கிரீம் குடுக்கமாட்டிகிறாங்க\nheroes Karthik: Karthi And Kajal Aggarwal Walking Scene - கார்த்தி மற்றும் காஜல் அகர்வால் நடக்கும் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/33377", "date_download": "2020-01-20T19:15:50Z", "digest": "sha1:CLHMZBSOY2V3ASKF2X2CSTZBIFHIHO5G", "length": 7464, "nlines": 148, "source_domain": "www.arusuvai.com", "title": "Amniocentesis test on 19-20 week | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்கள் உங்களை பற்றிய‌ குறிப்பில் பாலினத்தில் ஆண் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.. ஆனால் உங்கள் கேள்வியில் நீங்கள் பெண் என்பது தெரிகிறது.. மாற்றி பதிவிட்டிருந்தால் சரியான‌ தகவல்களை மாற்றி எழுதுங்கள்.\nநீங்கள் குறிப்பிட்டுள்ள‌ டெஸ்டானது குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு இருக்கிறதா என்பதை கண்டறிய‌ செய்யப்படும் டெஸ்ட்.. இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு பிறக்க‌ போவது எந்த குழந்தை என்பதையும் அறியலாம். (பொதுவாக‌ டாக்டர்கள் தெரிவிக்கமாட்டார்கள்)\nஇதனால் குழந்தைக்கு ஏதும் ஆபத்து இல்லை என்பது எனக்கு தெரிந்த விஷயம்.. (என் கணிப்பு தவறாக‌ கூட‌ இருக்கலாம். தெரிந்ததை கூறினேன், தவறென்றால் மன்னிக்கவும்)\nஇது பற்றி நன்கு தெரிந்த‌ தோழிகள் விளக்குவார்கள்.. காத்திருங்கள் \nநான் பாலினத்தில் பெண் என‌\nநான் பாலினத்தில் பெண் என‌ மாத்திவிட்டேன். உங்கள் பதிலுக்கு நன்றி,\nஎன் சந்தேகத்திற்கு பதில் ப்ளீஸ்\nabortion ஆன பிறகு மீண்டும் கற்பம் .. ஆலோசனை வேண்டும் தோழிகளே\nஎங்க மாமாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்த்துங்கள் தோழிகளே\nஉதவி செய்யவும்.. iUi Help\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_97917.html", "date_download": "2020-01-20T17:37:05Z", "digest": "sha1:Z2MKE22EWL6ZQFQO4BZMSJPBAWSPSL7P", "length": 19329, "nlines": 126, "source_domain": "www.jayanewslive.com", "title": "தமிழக உள்ளாட்சித் தேர்தலில் விதி முறைகள் பின்பற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணிக்‍ கட்சிகள் முறையீடு - நாளை மறுநாள் விசாரணைக்‍கு ஏற்றுக்‍ கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு", "raw_content": "\nநா��்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 4.8 சதவீதமாக வீழ்ச்சியடையும் - சர்வ‍தேச நாணய நிதியம் அறிவிப்பு\nஊதிய உயர்வு அளிக்காவிட்டால் ஏப்ரல் மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி மாநாடு - வரும் 22-ம் தேதி நடத்தப்படுமென பெரியகோயில் உரிமை மீட்புக்குழு அறிவிப்பு\nவருமான வரி மோசடி தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு - அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு\nஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா தலைவராக உள்ள தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்திற்கு எதிரான வழக்கு - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு ஒத்திவைப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநில அரசுகளும், பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்\nமுசாபர்பூர் காப்பக வழக்கில் காப்பக உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் உட்பட 19 பேர் குற்றவாளிகள் - டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனுத்தாக்கல் செய்யச் சென்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்‍கு அனுமதி மறுப்பு - தாமதமாக வந்ததாகக்‍கூறி அதிகாரிகள் நடவடிக்‍கை\nபாரதிய ஜனதாவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா, போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு - கட்சி நிர்வாகிகள் வாழ்த்து\nநிர்பயா வழக்‍கில் குற்றவாளி பவன்குமாரின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் விதி முறைகள் பின்பற்றப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணிக்‍ கட்சிகள் முறையீடு - நாளை மறுநாள் விசாரணைக்‍கு ஏற்றுக்‍ கொள்வதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்‍கான வேட்பு மனு தாக்‍கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த தேர்தலில், இட ஒதுக்‍கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை எனக்‍ கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணை நாளை மறுதினம் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ��ச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, ஊரக உள்ளாட்சிகளுக்‍கு மட்டும் தேர்தல் அறிவிக்‍கப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநாகராட்சி ஆகியவற்றுக்‍கான தேர்தல் குறித்து அறிவிப்பாணை வெளியிடப்படவில்லை. ஊரக உள்ளாட்சிகளுக்‍கான தேர்தல் வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில், வார்டு மறுவரையறை பணிகள் மற்றும் இட ஒதுக்‍கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை எனக்‍ கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், திமுக சார்பில் இன்று மனு தாக்‍கல் செய்யப்பட்டுள்ளது. இதனை அவசர வழக்‍காக விசாரிக்‍க கோரிக்‍கை வைக்‍கப்பட்டதையடுத்து, நாளை மறுதினம் விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மார்க்‍சிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் உள்ளாட்சி தேர்தலுக்‍கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல் செய்துள்ளன.\nமங்களூரு விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு : ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வெடிக்க வைப்பு\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 4.8 சதவீதமாக வீழ்ச்சியடையும் - சர்வ‍தேச நாணய நிதியம் அறிவிப்பு\nநிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் தந்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது - நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி கருத்து\nஎதிரிகளின் சவால்களை எதிர்கொள்ள அனைத்து படைகளும் தயார் : முப்படை தளபதி பிபின் ராவத் உரை\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநில அரசுகளும், பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகளும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்\nமுசாபர்பூர் காப்பக வழக்கில் காப்பக உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் உட்பட 19 பேர் குற்றவாளிகள் - டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு\nநாடு முழுவதும் வழக்கத்தைவிட 3 மடங்கு அதிக மழைப்பொழிவு : இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்‍கை வெளியீடு\nடெல்லி சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனுத்தாக்கல் செய்யச் சென்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்‍கு அனுமதி மறுப்பு - தாமதமாக வந்ததாகக்‍கூறி அதிகாரிகள் நடவடிக்‍கை\nபாரதிய ஜனதாவின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா, போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு - கட்சி நிர்வாகிகள் வாழ்த்து\nநிர்பயா வழக்‍கில் குற்றவாளி பவன்குமாரின் மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி\nசென்னை ஐஸ்ஹவுஸில் 10 பேர்கொண்ட கும்பலால் ஆட்டோவில் கடத்தப்பட்ட நபர் படுகொலை - போலீசார் தீவிர விசாரணை\nகுடிகாரக் கணவனின் கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பிக்‍க ராமமேஸ்வரத்தில் 3 குழந்தைகளுடன் பிச்சை எடுத்த தாய் - குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மீட்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு விவசாயிகளின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு விவசாயிகள் கடும் கண்டனம்\nமங்களூரு விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு : ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வெடிக்க வைப்பு\nதிருச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.198 கோடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்‍கை எடுக்‍ககோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவின் தலைக்கவச விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்\nகுடியிருப்பு பகுதியில் அமையவிருக்‍கும் டாஸ்மாக்‍ கடை பணியை நிறுத்தக்‍கோரி ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்\nகுடியரசுத் தினத்தன்று சி.ஏ.ஏ., எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி : தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் ‌பேட்டி\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 4.8 சதவீதமாக வீழ்ச்சியடையும் - சர்வ‍தேச நாணய நிதியம் அறிவிப்பு\nஊதிய உயர்வு அளிக்காவிட்டால் ஏப்ரல் மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nசென்னை ஐஸ்ஹவுஸில் 10 பேர்கொண்ட கும்பலால் ஆட்டோவில் கடத்தப்பட்ட நபர் படுகொலை - போலீசார் தீவி ....\nகுடிகாரக் கணவனின் கொடூரத் தாக்குதலில் இருந்து தப்பிக்‍க ராமமேஸ்வரத்தில் 3 குழந்தைகளுடன் பிச்சை ....\nஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்களுக்கு விவசாயிகளின் அனுமதி தேவையில்லை என்ற மத்திய அ ....\nமங்களூரு விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு : ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வெடிக்க ....\nதிருச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.198 கோடி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடி ....\nதிருச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் யோகாசன சாதனை : பார்வையாளர்கள் பிரமிப்���ுடன் கண்டுகளிப்பு ....\nகரும்பை கடித்து சாப்பிட்டால் பற்களின் ஈறுகள் உறுதியாகும் - குடல், சிறுநீரக கோளாறுக்‍கு சிறந்த ....\nஇளம் வயது தொழில்முறை கிரிக்கெட் வீரரான 4 வயது சிறுவனுக்‍கு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் ....\nசமவெளிப் பகுதியில் மலைக்‍ காய்கறி விவசாயம் : புதுச்சேரி விவசாயி சாதனை ....\nவிவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு - கை, கால்களை கட்டிக்கொண்டு நீச்சலடித்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2013-01-04-02-55-27/thozlizar-ootrumai-kural-nov-2015/29768-2015-11-29-13-30-25", "date_download": "2020-01-20T19:08:16Z", "digest": "sha1:WLLOZKD6H4YJDNMKXEQ5P7AL3KTKE73Q", "length": 38337, "nlines": 256, "source_domain": "www.keetru.com", "title": "ஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்!", "raw_content": "\nதொழிலாளர் ஒற்றுமைக் குரல் - நவம்பர் 2015\nஇந்திய மறுமலர்ச்சிக்கான போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்த ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nஜனவரி 8 அகில இந்திய வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்\nபெருங்குழுமப் பேராசைகளுக்குத் தீனி போடும் அரசாணைகள்\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிப்பதென்பது வெறும் கானல் நீரே\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபருப்புகளின் கிடுகிடு விலை ஏற்றம்\nஒன்றிய அரசின் 2019-20ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை\nகடனைத் திருப்பிக்கட்ட மறுக்கும் பெரு முதலாளிகளுடைய பெயர்களை வெளியிட அரசாங்கம் மறுப்பு\nநேரு பல்கலைக்கழகத் தாக்குதலும் வலதுசாரிகளின் நோயரசிலும்\nபலே திருடன்களும் - ஆன்லென் அக்கப் போரும்\nஎதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers\nநடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக\nஈழத் தீவில் மலையகத் தமிழர் வரலாறு\nஉற்று நோக்குங்கள் என் மக்கா...\nஎழுத்தாளர்: தொழிலாளர் ஒற்றுமைக் குரல்\nபிரிவு: தொழிலாளர் ஒற்றுமைக் குரல் - நவம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2015\nஆளும் வகுப்பினரின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோதத் தாக்குதலைத் தோற்கடிக்க ஒன்றுபடுவோம், அணிதிரள்வோம்\nசெப்டெம்பர் 2, 2015 பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற் சங்��ங்கள் கொடுத்த அழைப்பை ஏற்று மாபெரும் அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நமது நாட்டுத் தொழிலாளர்களை இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி பாராட்டுகிறது.\nபொது வேலை நிறுத்தத்திற்கு பல வாரங்களுக்கு முன்பிருந்தே தொழிலாளி வகுப்பின் செயல் வீரர்கள் ஆயிரக் கணக்கான தெரு முனைக் கூட்டங்களையும், தொழிற்சாலை வாயில் கூட்டங்களையும் ஏற்பாடு செய்து வேலை நிறுத்தத்தின் நோக்கத்தை தொழிலாளர்களுக்கு எடுத்து விளக்கினர். போராட்டத்திற்கு ஒன்றுபட்ட தலைமையை அளிக்கும் பொருட்டு பல்வேறு தொழிற்சாலை மாவட்டங்களில் வெவ்வேறு தொழிற் சங்கங்களைச் சேர்ந்த செயல் வீரர்களை ஒரே தட்டியின் கீழ் கொண்டு வருவதற்காக கம்யூனிச செயல் வீரர்கள் பாடுபட்டனர்.\nவேலை நிறுத்தத்திற்கு முந்தைய வாரங்களில் நாட்டின் எல்லா மாநிலங்களுடைய தலைநகரங்களில் மாநில தொழிற் சங்கக் கூட்டங்கள் நடைபெற்றன. கூடவே பெரும் தொழிற்சாலைகளிலும், சேவைகளிலும் உள்ள ஊழியர் அமைப்புகள் அவர்களுடைய மாநாடுகளை நடத்தி, தங்களுடைய குறிப்பிட்ட கோரிக்கைகளையும் வேலை நிறுத்த கோரிக்கைகளின் ஒரு பகுதியாக முன்வைத்தனர்.\nஇந்த வேலை நிறுத்தத்தை பல்வேறு தந்திரங்கள், சூழ்ச்சிகள், அச்சுறுத்தல்கள், இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் பொய்யான தகவல்கள் மூலம் உடைப்பதற்கு முதலாளி வகுப்பினர் முயன்றனர். வேலை நிறுத்தம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், கோரிக்கைகளில் சிலவற்றை நிறைவேற்றுவோம் என வாக்குறுதியளிப்பதன் மூலம் வேலை நிறுத்தத்தில் தொழிற் சங்கங்கள் ஈடுபடாமல் இருக்க அரசாங்கம் முயற்சித்தது. இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாதென பாஜக அரசாங்கம் தன்னுடைய தொழிற் சங்கமாகிய பிஎம்எஸ்-க்கு கூறியிருக்கின்றனர்.\nமேற்கு வங்கத்தில் திருனால்முல் காங்கிரசு அரசாங்கம் \"எந்த விலை கொடுத்தாவது வேலை நிறுத்தத்தை உடைப்போமென\"அச்சுறுத்தினர். போக்குவரத்துத் தொழிலாளர்களும், பொதுத் துறைத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதைத் தடுப்பதற்காக, அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. வேலை நிறுத்தம் நடைபெறுவதை ஒட்டி பெரும் எண்ணிக்கையில் காவல் துறையினர் கட்டவிழ்த்து விடப்பட்டனர். போராடுகின்ற தொழிலாளர்களை தேச விரோதிகளெனக் காட்டுவதற்காக, அரசாங்கமும் ஊடக��்களும் எல்லா வழிகளிலும் முயன்றனர்.\nஇருந்துங்கூட வேலை நிறுத்தமானது வெற்றியடைந்தது. நாடெங்கிலும் உள்ள 15 கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் இந்தப் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். மத்திய தொழிற் சங்கங்களோடு இல்லாத ஆயிரக் கணக்கான பிற தொழிற் சங்கங்களும் தொழிலாளர் அமைப்புக்களும் வேலை நிறுத்தத்திற்கான அழைப்பை தங்களுடைய சொந்த அழைப்பாகக் கருதி அதன் வெற்றிக்காக வேலை செய்த காரணத்தால், நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் வட்டங்களிலும் வேலை நிறுத்தத்தின் தாக்கம் இருந்தது.\nஅதில் தில்லியின் மஸ்தூர் ஏக்தா கமிட்டி, இந்திய பெடரேஷன் ஆப் டிரேட் யூனியன்ஸ் - தில்லி, மும்பை - தானாவில் காம்கார் ஏக்தா கமிட்டி, லக்நோவில் ஒர்கர்ஸ் கவுன்சில், தமிழ்நாட்டில் தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் மற்றும் பலரும் இவ்வாறு பங்கேற்றனர். குறைந்த பட்ச ஊதியம், எல்லாத் தொழிலாளர்களையும் பதிவு செய்ய வேண்டும், எல்லா ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளில் விட்டுக் கொடுக்காமல் கடந்த சில ஆண்டுகளாக அணி திரட்டப்பட்ட தொழிலாளர்களின் தலைமையில் போராடியதன் விளைவாக தொழிற் சங்கங்களில் இல்லாத இலட்சக் கணக்கான தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.\nவேலை நிறுத்தத்தை அதிகார பூர்வமாக புறக்கணித்த சங்கங்களைச் சேர்ந்த பல தொழிலாளர்களும், செயல் வீரர்களும் வேலை நிறுத்தத்தில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் மிகவும் கோபத்தோடு இருந்த காரணத்தால், வேலை நிறுத்தமானது பரந்துபட்டதாகவும், எல்லாத் துறைகளையும் சேர்ந்ததாகவும் இருந்தது. இதே காரணத்திற்காக, நகர்ப்புறங்களில் உள்ள எல்லா உழைக்கும் மக்களும் வேலை நிறுத்தத்திற்கு மிகுதியான ஆதரவளித்தனர். இந்த வேலை நிறுத்தத்தின் மூலம், முழுவதும் நியாயமற்ற, சுரண்டலான ஒடுக்குமுறையான முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகவும், முதலாளி வகுப்பு மற்றும் அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, தேச விரோத, சமூக விரோத திட்டத்திற்கு எதிராகவும் தங்கள் இதயத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீயைத் தொழிலாளர்கள் வெளிப்படுத்தினர்.\nஇந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதற்காக சங்கம், கட்சி வேறுபாடுகளைக் கடந்த அளவில் ஓய்வொழிவின்றி பாடுப���்ட ஆயிரக் கணக்கான தொழிற் சங்க செயல் வீரர்களை கம்யூனிஸ்டு கெதர் கட்சி பாராட்டுகிறது.\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிற் சங்கங்கள் 12 உடனடி கோரிக்கைகளை முன்வைத்தனர். (பெட்டியைப் பார்க்கவும்). தொழிற் சங்கங்களுடைய இக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற எந்த அரசாங்கமும், தொழிலாளி வகுப்பினரின் நலனை மட்டுமின்றி முழு சமுதாயத்தின் நலனுக்காகவும் செயல்படுவார்கள். இக் கோரிக்கைகள் புதியன அல்ல. தனியார்மயம், தாராளமயம் மூலம் உலகமயமாக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்தே, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற் சங்கங்கள் இக் கோரிக்கைகளை எழுப்பி வந்திருக்கிறார்கள். ஏன் எந்த ஒரு அரசாங்கமும் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை\nஇதற்கான பதில், பொருளாதாரத்தின் போக்கு மூலதனத்தை மையமாகக் கொண்டிருக்கிறது என்பதும், அது மூலதனத்தின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இருக்கிறது என்ற உண்மையிலும் இருக்கிறது. முக்கிய உற்பத்திக் கருவிகளை மிகப் பெரிய ஏகபோகங்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இந்த ஏகபோகங்கள் அரசையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் இந்தச் சிறுபான்மையினருக்கு அதிகபட்ச இலாபத்தை உறுதி செய்யும் பொருளாதாரத்தின் போக்கை அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.\nபெரும் ஏகபோக முதலாளிகளுடைய அரசாக இந்திய அரசு இருக்கிறது. சுதந்திரத்திலிருந்தே அது அவ்வாறு இருந்து வந்திருக்கிறது. எப்போதும் அரசாங்கத்தையும், எதிர்க்கட்சியையும் அமைக்கும் அரசியல் கட்சிகள், முதலாளிகளின் நலன்களுக்கு ஏற்ப தத்தம் பங்கை ஆற்றுகிறார்கள். இந்த ஏகபோக முதலாளிகளுடைய மேலாளர்களாக (மேனேஜர்களாக) அவர்கள் செயல்படுகிறார்கள். அதே நேரத்தில், இந்த அமைப்பு ஒரு பக்கம் மிகப் பெரிய முதலாளிகளுக்கும், இன்னொரு பக்கம் உழைக்கும் மக்களுக்கும் என இருவருக்குமே சேவை செய்ய முடியுமென்ற மாயை நீடிக்க வேலை செய்கிறார்கள்.\n90-களின் துவக்கத்தில் காங்கிரசு அரசாங்கத்தால் துவக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம் மூலம் உலகமயமாக்கும் திட்டமானது, பொருளாதாரத்தின் போக்கை திட்டவட்டமாக இந்திய மற்றும் வெளிநாட்டு ஏகபோகங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைத்தது. இந்தத் திட்டம் காங்கிரசு கட்சி தலைமை வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் அது அதிகாரத்தில் இருந்தபோது செயல்படுத்தப்பட்டது.\nபாஜக அரசாங்கம், இப்போது இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனுடைய \"இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்\" என்ற திட்டமானது, இந்திய மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த மிகப் பெரிய ஏகபோகங்களுக்கு நாட்டை விற்பது தவிற வேறல்ல. காங்கிரசு, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே இந்த முதலாளி வகுப்பினரின் தொழிலாளர் விரோத, சமூக விரோதத் திட்டத்தில் உறுதியாக இருப்பதை நாம் கண்டு வந்திருக்கிறோம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, அது ஏழைகளுக்காகவும், ஓரங்கட்டப்பட்டுள்ள உழைக்கும் மக்களுக்காகவும் முதலைக் கண்ணீர் வடிக்கிறது. ஆனால் அதேக் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வரும் போது இந்தத் திட்டத்தை அது தீவிரமாக நடைமுறைப்படுத்துகிறது.\nஏகபோக முதலாளி வகுப்பின் கட்டளைக்கிணங்கி தற்போதைய பாஜக அரசாங்கம், பாதுகாப்பு, காப்பீடு, இரயில்வே போன்ற பல்வேறு துறைகளை அன்னிய நேரடி முதலீட்டிற்குத் திறந்து விடுவதன் மூலம் அதனுடைய சமூக விரோதத் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது. ஏகபோகங்களுடைய இலாப வேட்டைக்கு வரும் சிறிய இடையூறுகளைக் கூட களைவதில் அது குறியாக இருக்கிறது. காடுகளை வளர்ப்பது என்ற பெயரில் காடுகளைத் தனியார்மயப்படுத்துவது பற்றி அது பேசி வருகிறது. நகர்ப்புற நீர் வழங்குதல், மருத்துவம், கல்வி ஆகியவற்றைத் தனியார்மயப்படுத்த அது தளத்தை அமைத்து வருகிறது. பொது மருத்துவமனைகளும், கல்வி நிறுவனங்களும் திட்டமிட்ட முறையில் சீரழிக்கப்பட்டு வருகின்றன.\nநடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொழிலாளர் சட்டச் \"சீர்திருத்தங்களில்\" பாஜக, காங்கிரசு இருவருமே ஒன்றுபட்டிருக்கிறார்கள். இச் \"சீர்திருத்தங்கள்\", தொழிலாளர்களுடைய உரிமைகளை முடக்கி, அவர்களுடைய சுரண்டலைத் தீவிரப்படுத்தும். தொழிலாளர் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல், தொழிலாளர்கள் தங்களுடைய தொழிற் சங்கம் உருவாக்குவதை மேலும் கடினமாக்கும், எந்த வகையான சமூகப் பாதுகாப்பும் இன்றி, முதலாளிகள் விருப்பம் போல தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவும், தூக்கியெறியவும் ஒப்பந்தத் தொழிலாளர்களை எடுப்பதை மேலும் சட்டரீதியாக ஆக்கும், வேலை நேரத்தை அதிகரிப்பதை சட்டரீதியாக ஆக்கும், ஆலைகளை மூடுவதையும் வேலை நீக்கம் செய்வதையும் எளிதாக்கும், இலட்சக் கணக்கான தொழிலாளர்களை தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் தொழிற் தகராறுகள் சட்டத்திலிருந்து விலக்கி வைக்கும். மோசமடைந்து வருகின்ற தங்களுடைய வேலை நிலைமைகளுக்கு எதிராகவும், பொது மருத்துவ சேவைகள் அழிக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும் மருத்துவர்களும், செவிலியர்களும், ஆசிரியர்களும் போராடும் போது அவர்கள் \"பொறுப்பற்றவர்கள்\" எனவும், \"சமூக விரோதிகள்\" எனவும் தாக்கப்படுகிறார்கள். இவையனைத்தும் முதலாளிகளுடைய நலன்களுக்காக செய்யப்படுகின்றன. \"தொழில் செய்வதை மேலும் எளிதாக்குவதே\" தன்னுடைய நோக்கமென பாஜக கூறுவதன் பொருள் இதுதான்.\nஇது தான் மிகப் பெரிய ஏகபோகங்களுடைய நலனுக்கான முதலாளி வகுப்பின் திட்டமாகும். இது உழைக்கும் மக்களுடைய உரிமைகளுக்கும், சமூக முன்னேற்றத்திற்கும், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கும் நேரெதிரானதாகும்.\nதொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்தும், சமுதாயத்தில் பெரும்பான்மையானவர்களுடைய நலன்களை அடிப்படையாகக் கொண்டும், ஒரு ஐக்கிய நிலைப்பாட்டுடன் தொழிலாளி வகுப்பு, இந்தத் தாக்குதல்களுக்கு பதிலளிக்க வேண்டும். இதை நோக்கி பல்வேறு தொழிற் பேட்டைகளில் கட்சி சங்க வேறுபாடுகளைக் கடந்த அளவில் தொழிற் சங்க செயல் வீரர்களுடைய கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும். அந்தப் பகுதி அல்லது துறையிலுள்ள தொழிலாளர்களுடைய பிரச்சனைகளை விவாதிப்பதற்காக தொழிலாளர்களுடைய குழுக்களை வேலை செய்யுமிடங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் நாம் கட்ட வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் எந்தப் பிரிவினர் மீதும் நடத்தப்படும் தாக்குதலை எதிர்த்து செயல் அடிப்படையில் நாம் ஒன்றுபட வேண்டும். தொழிலாளி வகுப்பினரின் எல்லா அரசியல் செயல் வீரர்களுக்கும் ஒரு புதிய உயர் மட்ட செயல்பாடுகளுக்கான தளத்தை பொது வேலை நிறுத்தம் உருவாக்கியிருக்கிறது. போராட்டதின் மூலம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள இந்த ஐக்கியத்தை மேற்கொண்டு எடுத்துச் செல்வது அவசியமாகும்.\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடைய உடனடி கோரிக்கைகள்\nவிலைவாசியைக் குறைத்து அதைக் கட்டுப்படுத்துதல்\nநாடு தழுவிய அளவில் குறைந்த பட்ச ஊதியமாக ரூ 15,000\nதொழிலாளருக்கு விரோதமாக தொழிற் சட்டத் திருத்தங்களை பின்வாங்க வேண்டும். இன்றுள்ள தொழிற் சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஒப்பந்தத் தொழில் முறையையும், வேலையை வெளியே அனுப்புவதையும், தொழிலாளர்களை தினக் கூலிகளாக வைப்பதையும் ஒழித்துக் கட்டு.\nசம வேலைக்கு சம ஊதியம்\nவேளாண் தொழிலாளர்கள், பிற அமைப்பு சாரா தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு\nதனியார்மயத்தை நிறுத்தி அதைப் பின்வாங்கு\nசாலைப் போக்குவரத்து பாதுகாப்பு சட்டத்தை திரும்பப் பெறு\nஆங்கன்வாடி, ஆஷா போன்ற திட்டத் தொழிலாளர்களை முறைப்படுத்து\nபாதுகாப்பு, இரயில்வே, நிதித் துறை மற்றும் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை நிறுத்து\nநில கையகப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப் பெறு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-20T17:19:43Z", "digest": "sha1:5RLVGRG2RCY6A5QJYOMSNZZKFAGITXRZ", "length": 42714, "nlines": 602, "source_domain": "abedheen.com", "title": "ஜீ. முருகன் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஇறைவனின் நாட்டமும் கடவுளின் கழுதையும்\n04/06/2013 இல் 14:00\t(ஜீ. முருகன், வலம்புரி ஜான்)\nஇரண்டு நாட்களாக தொடர்ந்து ‘மவுத்’ செய்திகளை கேட்டுக் கொண்டிருப்பதால் மனசு சங்கடமாக இருக்கிறது. ‘ஏன் இப்படி’ என்று ஒரு ஆலிம்ஷாவைக் கேட்டால் ‘அதெல்லாம் அல்லாஹ்ட நாட்டம் தம்பி’ என்கிறார் தாடியை உருவிக்கொண்டே’ என்று ஒரு ஆலிம்ஷாவைக் கேட்டால் ‘அதெல்லாம் அல்லாஹ்ட நாட்டம் தம்பி’ என்கிறார் தாடியை உருவிக்கொண்டே அவரிடமிருந்து தப்பித்த எனக்கு ஜீ.முருகனின் ‘கடவுளின் கழுதை’ கவிதை ஞாபகம் வந்ததும் வலம்புரி ஜான் அவர்களின் ‘ஒன்றும் ஒன்றும் ஒன்று’ கட்டுரை கிடைத்ததும்கூட இறைவனின் நாட்டம்தான் என்று நினைக்கிறேன். முருகன்ஜீயின் கவிதை பதிவின் அடியில் இருக்கிறது. ‘எல்லோர��யும் எல்லாவற்றையும் படிக்கவிட்டால், எல்லாம் ஒன்றுதான் என்று அறிந்து கொள்ளுவார்கள்.. அவ்வாறு அறிந்து கொண்டால் நிறுவனங்களாகிவிட்ட மதங்கள் தங்கள் தனித்தன்மைகளை இழக்க நேரிடும். எல்லாம் ஒன்றுதான் என்று சொல்லி எந்த மதவாதியாவது தனது தனி ஆட்சிக்குத் தானே உலை வைப்பாரா அவரிடமிருந்து தப்பித்த எனக்கு ஜீ.முருகனின் ‘கடவுளின் கழுதை’ கவிதை ஞாபகம் வந்ததும் வலம்புரி ஜான் அவர்களின் ‘ஒன்றும் ஒன்றும் ஒன்று’ கட்டுரை கிடைத்ததும்கூட இறைவனின் நாட்டம்தான் என்று நினைக்கிறேன். முருகன்ஜீயின் கவிதை பதிவின் அடியில் இருக்கிறது. ‘எல்லோரையும் எல்லாவற்றையும் படிக்கவிட்டால், எல்லாம் ஒன்றுதான் என்று அறிந்து கொள்ளுவார்கள்.. அவ்வாறு அறிந்து கொண்டால் நிறுவனங்களாகிவிட்ட மதங்கள் தங்கள் தனித்தன்மைகளை இழக்க நேரிடும். எல்லாம் ஒன்றுதான் என்று சொல்லி எந்த மதவாதியாவது தனது தனி ஆட்சிக்குத் தானே உலை வைப்பாரா” என்று கேட்கும் வலம்புரி ஜானை முதலில் பார்ப்போம். அவர் மேலும் சொல்கிறார்…\nஇயேசு பெருமான் எருசலேம் பட்டணத்தில் உள்ள சாலமோனின் தேவாலயத்தைப் பார்த்தார். “இந்த தேவாலாயத்தை இடித்துப் போடுங்கள்; மூன்று நாட்களில் அதை நான் மீண்டும் கட்டுவேன்” என்றார். அவர் தமது உடலாகிய ஆலயத்தைக் குறித்து அவ்வாறு பேசினார் என்று பைபிளிலே வருகிறது.\n‘உள்ளம் பெருங்கோயில்; ஊன் உடம்பு ஆலயம்’ என்கிற திருமூலரின் வரிகள் அப்படியே விவிலியத்தில் காணப்படுகின்றன. இந்த அழகின் ஆழத்தில் ஏன் அமிழ்ந்து எழ வேண்டும் என்பதற்கான காரணத்தைக் கண்டு பிடித்தா சொல்ல வேண்டும். தாயுமான சுவாமிகளின் பாடல்களைப் படித்தால் ‘சென் புத்தம்’ அப்படியே ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் குடியேறியிருப்பதை அறிந்து கொள்ளலாம். வள்ளலார் பாடல்களில் இயேசுவின் குரலையே கேட்கலாம். “ஆண்டவரே நான் உமது அடிமை; உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்” என்கிற மரியாளின் (இயேசுவின் தாயார்) வேண்டுதலில் அருள்மிகு ராமானுஜரின் ‘பிரபத்தி’ தத்துவத்தைப் பார்க்கலாம்.\nஏன் உலகத்தில் இறைவன் ஒரே ஒரு சமயம் மாத்திரம் இருக்கிற படியாகப் பார்த்துக் கொள்ளக்கூடாது என்றால் ஒரே ஒரு மதமாக இருப்பதில் இறைவனுக்கே நாட்டமில்லை என்று திருக்குரான் கூறுகிறது.\nநன்றி : ஆஸாத் பதிப்பகம் (இந்த நாள் இனிய ந��ள் – ஒன்றாம் தொகுதி)\nஅதன் பின்னால் நடந்து போகிறான்\nநன்றி : ஜீ.முருகன், பன்முகம்\nகொள்ளை அழகனான ‘கோவணாண்டி’ முருகன் அல்ல இவர். ’கூளமாதாரி’ நாவல் எழுதிய பெருமாள்முருகனோ ’ஏழ மாதிரி’ எழுதும் நண்பர் இரா. முருகனோ அல்ல. இது ஜீ. முருகன். அதான் குறிச்சொல்லிலேயே தெரிகிறதே, சஸ்பென்ஸ் எதற்கு பாய் என்று கேட்கிறீர்களோ சரி. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், முருகனின் சுவாரஸ்யமான ஒரு சிறுகதையைப் படித்துப் பரவசப்பட்டுப்போய், இந்த ஆளை சந்திக்க வேண்டுமே என்று நினைத்தேன். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளரை சந்திக்க ஆசைப்பட்டது அப்போதுதான். கல்லூரிப் பருவத்தில் , பிரபல எழுத்தாளர்கள் சிலரை சென்னையில் சந்தித்து , கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் அடுத்த எழுத்தாளர்களை அநியாயமாகத் திட்டி (டில்லியிலிருந்து உத்தரவு வந்துகொண்டிருந்தது சரி. ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால், முருகனின் சுவாரஸ்யமான ஒரு சிறுகதையைப் படித்துப் பரவசப்பட்டுப்போய், இந்த ஆளை சந்திக்க வேண்டுமே என்று நினைத்தேன். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு ஒரு எழுத்தாளரை சந்திக்க ஆசைப்பட்டது அப்போதுதான். கல்லூரிப் பருவத்தில் , பிரபல எழுத்தாளர்கள் சிலரை சென்னையில் சந்தித்து , கொஞ்சமும் நாகரீகம் இல்லாமல் அடுத்த எழுத்தாளர்களை அநியாயமாகத் திட்டி (டில்லியிலிருந்து உத்தரவு வந்துகொண்டிருந்தது) திமிராக அலைந்து கொண்டிருந்த காலம். உயர் படிப்புக்காக என் சீதேவிவாப்பா அனுப்பிய பணத்தையெல்லாம் ’சீரியஸ்’ சினிமா பார்ப்பதற்கும் இழவெடுத்த இலக்கியம் படிப்பதற்கும் சீரழித்துக்கொண்டிருந்த காலம். அதை அப்புறம் பார்க்கலாம்; ’இடம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியாகவிருந்த நேரத்தில் நண்பன் நாகூர்ரூமியை சந்திக்க குடும்பத்தோடு ஆம்பூருக்கு சென்றிருந்தபோது சந்தர்ப்பம் வாய்த்தது. ‘நம்ம ஸ்டூடண்ட்ஸ்தான் அவர்’ என்றார் வாத்தியார். ஆவேசமாக எழுதும் அழகிய பெரியவனையும் அப்படியே சொன்னார். உண்மையோ இல்லையோ, குருவை மிஞ்சுகிறார்கள் சீடர்கள் இப்போதெல்லாம் என்பது மட்டும் உண்மை. திருவண்ணாமலையில் இருக்கும் முருகன்ஜீயை வரச் சொன்னார் ரூமிஜீ. கதையைவிட முருகன் நேரில் ரொம்ப சுவாரஸ்யம். ’ ரொம்ப லேட்டாவுதும்மா; எங்கேயிக்கிறாஹான்னு கேளுங்க’ என்று பக்கா பிரியாணி சமைத்தபடி நஜ்ஹா சத்தம் போட்டதும் ’எங்கேயிருக்கீங்க முருகன்) திமிராக அலைந்து கொண்டிருந்த காலம். உயர் படிப்புக்காக என் சீதேவிவாப்பா அனுப்பிய பணத்தையெல்லாம் ’சீரியஸ்’ சினிமா பார்ப்பதற்கும் இழவெடுத்த இலக்கியம் படிப்பதற்கும் சீரழித்துக்கொண்டிருந்த காலம். அதை அப்புறம் பார்க்கலாம்; ’இடம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியாகவிருந்த நேரத்தில் நண்பன் நாகூர்ரூமியை சந்திக்க குடும்பத்தோடு ஆம்பூருக்கு சென்றிருந்தபோது சந்தர்ப்பம் வாய்த்தது. ‘நம்ம ஸ்டூடண்ட்ஸ்தான் அவர்’ என்றார் வாத்தியார். ஆவேசமாக எழுதும் அழகிய பெரியவனையும் அப்படியே சொன்னார். உண்மையோ இல்லையோ, குருவை மிஞ்சுகிறார்கள் சீடர்கள் இப்போதெல்லாம் என்பது மட்டும் உண்மை. திருவண்ணாமலையில் இருக்கும் முருகன்ஜீயை வரச் சொன்னார் ரூமிஜீ. கதையைவிட முருகன் நேரில் ரொம்ப சுவாரஸ்யம். ’ ரொம்ப லேட்டாவுதும்மா; எங்கேயிக்கிறாஹான்னு கேளுங்க’ என்று பக்கா பிரியாணி சமைத்தபடி நஜ்ஹா சத்தம் போட்டதும் ’எங்கேயிருக்கீங்க முருகன்’ என்று ரூமி கூப்பிட்டதற்கு , ‘அஞ்சாம் நம்பர் டாஸ்மாக் கடை பக்கத்துல’ என்று ரூமி கூப்பிட்டதற்கு , ‘அஞ்சாம் நம்பர் டாஸ்மாக் கடை பக்கத்துல’ என்று பதில் வந்தது\n’ஓய், ஒம்ம அட்ரஸ் என்னா’ என்று செய்மீரான் என்பவரைக் கேட்டதற்கு ‘செய்மீரான், நாகூர் பஸ் ஸ்டாண்ட்’ என்று அலட்டலாக பதில் சொன்னார்; அதுமாதிரி அல்லவா இருக்கிறது\nஎப்படியோ , வந்து சேர்ந்தார் முருகன். இலக்கியம் பேசினோம். அலுத்துக்கொண்டபடி ’பேஜ்மேக்கர்’ நுணுக்கங்கள் சொல்லிக்கொடுத்தார். ‘இடம்’ அட்டை மட்டும் வந்திருந்தது. காட்டினேன். ‘பெரிய காஃப்கான்னு நெனைப்போ’ என்று கிண்டல் செய்தார். காஃப்கா தெரியுமாம்’ என்று கிண்டல் செய்தார். காஃப்கா தெரியுமாம் பதில் சொல்லவில்லை; சிரித்துக்கொண்டேன். எனக்குப் பிடித்த முருகனின் கதையில் அந்தக் கடைசி பத்திகள் தேவைதானா என்று மட்டும் கேட்டேன். ‘அதுதான் ரொம்ப முக்கியம்’ என்றார். இப்போது மீண்டும் படித்துப் பார்த்தால் அவர் சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது. நீங்களும் படித்துப் பாருங்கள். முன்பு வெப்துனியா தளத்தில் இருந்த ஞாபகம். இப்போது கீற்று தளத்தில் இருக்கிறான் ’அதிர்ஷ்டமற்ற பயணி’. டிக்கெட் எடுக்காத பயணி முருகனை மாட்டிவிடுவது பிரமாதம். எழுத்தாளர்கள் எப்படியெல்லாம் மாட்டிக்கொள்கிறார்கள்\nஒரு சந்தேகம், http://gmuruganwritings.wordpress.com/ ஜீ.முருகன் நடத்தும் தளம்தானா அல்லது அவரது விசிறிகள் யாராவது செய்கிறார்களா அல்லது அவரது விசிறிகள் யாராவது செய்கிறார்களா இரண்டு வருடமாக update செய்யப்படவில்லையே…. எதற்குக் கேட்கிறேன் என்றால்… சென்றவருடம், நண்பர் ஜமாலனின் வீட்டு விசேஷத்தின்போது மாலதிமைத்ரியை சந்தித்து (பிரேமும் உடனிருந்தார். அதே பிரியம்) ‘ஏன் உங்கள் வலைப்பதிவை அழித்துவிட்டீர்கள் இரண்டு வருடமாக update செய்யப்படவில்லையே…. எதற்குக் கேட்கிறேன் என்றால்… சென்றவருடம், நண்பர் ஜமாலனின் வீட்டு விசேஷத்தின்போது மாலதிமைத்ரியை சந்தித்து (பிரேமும் உடனிருந்தார். அதே பிரியம்) ‘ஏன் உங்கள் வலைப்பதிவை அழித்துவிட்டீர்கள்’ என்று கேட்டதற்கு ‘அய்யோ ஆபிதீன், அது நான் உருவாக்கியதல்ல. யாரோ செஞ்சிருக்காங்க’ என்று அலறியது. ‘இண்டர்நெட்டுலெ எழுதுறது எங்களுக்குப் பிடிக்காது’ என்று இருவரும் ஒரே குரலிலும் சொன்னார்கள். ஹை’ என்று கேட்டதற்கு ‘அய்யோ ஆபிதீன், அது நான் உருவாக்கியதல்ல. யாரோ செஞ்சிருக்காங்க’ என்று அலறியது. ‘இண்டர்நெட்டுலெ எழுதுறது எங்களுக்குப் பிடிக்காது’ என்று இருவரும் ஒரே குரலிலும் சொன்னார்கள். ஹை இப்படி ஆரம்பத்தில் சொன்ன எழுத்தாளர்களெல்லாம் அதில்தான் குளிக்கிறார்கள் இப்போதெல்லாம் என்பது தெரியாது போலும். தவிர, ’மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு’ இண்டர்நெட்டில்தானே கிடைக்கிறது இப்படி ஆரம்பத்தில் சொன்ன எழுத்தாளர்களெல்லாம் அதில்தான் குளிக்கிறார்கள் இப்போதெல்லாம் என்பது தெரியாது போலும். தவிர, ’மாலதி மைத்ரி – கேணி சந்திப்பு’ இண்டர்நெட்டில்தானே கிடைக்கிறது இருக்கட்டும், இங்கேயுள்ள ’எழுத்தாளர்கள் (links)’ பக்கத்தில் , இணையதளம் வைத்திருக்கும் / வலைப்பதிவு எழுதும் எழுத்தாளர்களை மட்டும்தான் சேர்க்க எண்ணினேன் – ஆரம்பத்தில். அப்படிப்பார்த்தால் சிலரே தேறுவார்கள் (கவனியுங்கள் : அங்கே என் பெயர் இல்லை இருக்கட்டும், இங்கேயுள்ள ’எழுத்தாளர்கள் (links)’ பக்கத்தில் , இணையதளம் வைத்திருக்கும் / வலைப்பதிவு எழுதும் எழுத்தாளர்களை மட்டும்தான் சேர்க்க எண்ணினேன் – ஆரம்பத்தில். அப்படிப்பார்த்தால் சிலரே தேறுவார்கள் (கவனியுங்கள் : அங்கே என் பெயர் இல்லை) என்பதால் புத்தகங்கள் வெளியிட்ட எழுத்தாளர்கள் எல்லாரையும் – கண்ணில் சிக்குபவர்களை மட்டும் – இணைத்துக்கொண்டிருக்கிறேன். (என்ன மாயமோ, சீர்காழி கவிஞரையும் இணைத்துவிட்டேன்; மன்னியுங்கள்).\nமாய யதார்த்தத்தை வலிய இழுத்து நம் மண்டைகளை சிலர் உடைக்கும்போது மிக எளிமையாகத் தாண்டும் ஜீ. முருகன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். என்ன, பாலியல் சமாச்சாரங்கள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இரண்டு சிறுகதைத் தொகுதிகள் முழுதாக ( சாயும் காலம் , கறுப்பு நாய்க்குட்டி ) முருகனின் தளத்தில் இருக்கின்றன. வாசித்தால் , நிச்சயம் ’அஞ்சாம் நம்பர் கடைக்கு’ அருகில் போகலாம்\n’மரம்’ நாவல் இன்னும் நான் வாசிக்கவில்லை.\nஜீ. முருகன் படைப்புகள் – கீற்று இணையதளம்\nவிளிம்புநிலை படைப்பாளி-ஜீ.முருகன் – இரத்தின புகழேந்தி\nஜீ.முருகன் கதைகள் ஓர் விவாதம் (காணொளி)\nபுதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று… – ஜெயமோகன்\nகதை சொல்லி – ஜீ. முருகன் / தமிழ்ஸ்டூடியோ\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nதயவு பிரபாவதி அம்மா (1)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (2)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/police-injunction-to-encounter-bodies-at-hyderabad-tamilfont-news-249555", "date_download": "2020-01-20T18:32:33Z", "digest": "sha1:XAV5XFISF4OPSE4I6AQML3UF4XRNKS66", "length": 12289, "nlines": 135, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Police injunction to encounter bodies at Hyderabad - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » ஐதராபாத் என்கவுண்டரில் இறந்த குற்றவாளிகளின் பிணங்களுக்கு வாரம் ஒருமுறை ஊசி\nஐதராப��த் என்கவுண்டரில் இறந்த குற்றவாளிகளின் பிணங்களுக்கு வாரம் ஒருமுறை ஊசி\nசமீபத்தில் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் நான்கு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகள் நால்வரையும் கண்டுபிடித்த போலீசார் அவர்களிடம் ஒரு வாரம் விசாரணை செய்தனர். அதன்பின் குற்றவாளிகள் நால்வரும் தப்பி செல்ல முயன்றதை அடுத்து என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.\nபோலீசாரக்ளின் இந்த என்கவுண்டர் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வந்தனர். ஆனால் ஒரு சிலர் இந்த நடவடிக்கையை இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்றும் எச்சரிக்கின்றனர்\nஇந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று ஐதராபாத் ஐகோர்ட்டில் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது என்கவுண்டர் செய்யப்பட்ட 4 குற்றவாளிகளில் உடல்களையும் மறு உத்தரவு வரும்வரை பதப்படுத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்\nஇதனையடுத்து பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகளின் சடலத்தை உயர்நீதிமன்ற உத்தரவு வரும் வரை பாதுகாப்பதற்காக வாரம் ஒருமுறை 7,500 ரூபாய் மதிப்புள்ள ஊசியை செலுத்தி பதப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி அந்த நான்கு பிணங்களை விசேஷ ஊசியை பதப்படுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது\nஅமெரிக்காவில், டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்க விசாரணைக்கு தயாராகும் செனட் சபை..\nஜார்கண்டில் பாஜக வேட்பாளராக நிற்க மறுத்ததால், விளையாட்டில் ஒதுக்கப்படுகிறாரா தோனி..\nபொதுத் தேர்வில் நேர்மையாக வெற்றி பெறுவது எப்படி மாணவர்களுக்கு மோடி வழங்கிய அறிவுரைகள்.\nபா.ஜ.க. வின் புதிய தலைவராகத் ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்வு\nமனதிற்கு நெருக்கமான நிகழ்ச்சி இதுதான் – மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து துணை ஜனாதிபதி பெருமிதம்\nமசூதியில் நடைபெற்ற இந்து திருமணம்.. 10 சவரன் நகையும் பணமும் கொடுத்த இஸ்லாமியர்கள்..\nஇந்திய நாடாளுமன்றத்தின் புதிய மாதிரி வடிவம் வெளியீடு; 2024 க்குள் கட்டி முடிக்கத் திட்டம்\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு ��ாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ..\nஜெர்ரி தெரியுமா.. அது என் ரூம்ல இருக்குது, நீங்க டாம்ம கூப்பிட்டு வாங்க..\nஒரு டிரில்லியன் நிறுவனங்களில் பட்டியலில் கூகுள்\nஷேர் ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் தலைமுடிக்கு வந்த ஆபத்து\nபடுக்கையறைகளை மட்டும் எட்டிப்பார்க்கும் மர்ம இளைஞர்: சிசிடிவி வீடியோவால் பரபரப்பு\nநாயுடன் செல்பி: இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்\nநிர்பயா வழக்கு - பாலியல் குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்குத் தண்டனை\nஅம்மாவுக்கும் மகளுக்கும் தனித்தனி கள்ளக்காதலன்கள்: கொலையில் முடிந்த விபரீதம்\nஅடுத்தவர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு: பொங்கல் தினத்தில் வெட்டி கொல்லப்பட்ட வாலிபர்\nஒரு லட்ச ரூபாயை கூட கண்ணால் பார்க்காதவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரி\nதமிழகம் முழுவதும் பல பெயர்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு – ஒரு பார்வை\nஅமெரிக்காவில், டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்க விசாரணைக்கு தயாராகும் செனட் சபை..\nஜார்கண்டில் பாஜக வேட்பாளராக நிற்க மறுத்ததால், விளையாட்டில் ஒதுக்கப்படுகிறாரா தோனி..\nபொதுத் தேர்வில் நேர்மையாக வெற்றி பெறுவது எப்படி மாணவர்களுக்கு மோடி வழங்கிய அறிவுரைகள்.\nபா.ஜ.க. வின் புதிய தலைவராகத் ஜே.பி. நட்டா போட்டியின்றி தேர்வு\nமனதிற்கு நெருக்கமான நிகழ்ச்சி இதுதான் – மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து துணை ஜனாதிபதி பெருமிதம்\nமசூதியில் நடைபெற்ற இந்து திருமணம்.. 10 சவரன் நகையும் பணமும் கொடுத்த இஸ்லாமியர்கள்..\nஇந்திய நாடாளுமன்றத்தின் புதிய மாதிரி வடிவம் வெளியீடு; 2024 க்குள் கட்டி முடிக்கத் திட்டம்\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ..\nஜெர்ரி தெரியுமா.. அது என் ரூம்ல இருக்குது, நீங்க டாம்ம கூப்பிட்டு வாங்க..\nஒரு டிரில்லியன் நிறுவனங்களில் பட்டியலில் கூகுள்\nஷேர் ஆட்டோவில் சென்ற இளம்பெண்ணின் தலைமுடிக்கு வந்த ஆபத்து\nசர்ச்சை கருத்துக்குப்பின் கமலஹாசனை சந்தித்த ராகவா லாரன்ஸ்\n'தர்பார்' படத்தின் அட்டகாசமான அப்டேட்\nசர்ச்சை கருத்துக்குப்பின் கமலஹாசனை சந்தித்த ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/selvaragavanin-nenjam-marappathillai-release-soon-news-249552", "date_download": "2020-01-20T18:28:21Z", "digest": "sha1:UPHHYJD6ALFBKA4OUPIRJKLAF5HGLXCQ", "length": 9672, "nlines": 160, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Selvaragavanin Nenjam Marappathillai release soon - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Cinema News » செல்வராகவனின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்\nசெல்வராகவனின் அடுத்த பட ரிலீஸ் குறித்த தகவல்\nபிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ’என்ஜிகே’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் ’மன்னவன் வந்தானடி’ ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னரே தயார் ஆகியும் இன்னும் வெளிவராமல் உள்ளன\nஎஸ்ஜே சூர்யா மற்றும் ரெஜினா நடித்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தையும் சந்தானம் நடித்த ’மன்னவன் வந்தானடி’ திரைப்படத்தையும் ரிலீஸ் செய்ய ஒரு சில முயற்சிகள் எடுத்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்தன\nஇந்த நிலையில் ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் விரைவில் ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துளது. இதனையடுத்து விரைவில் வெளியீடு என்ற வாசகம் கொண்ட போஸ்டர்களும் தற்போது சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎஸ் ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா, பாபி சிம்ஹா, பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ் மதன் மற்றும் கவுதம் மேனன் இணைந்து தயாரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பாடல்கள் கடந்த 2016ஆம் ஆண்டே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது தெரிந்ததே\nஇதுதான் விஜய்யின் பவர்: 'மாஸ்டர்' படத்தை வாங்கிய நிறுவனத்தின் பரபரப்பான டுவீட்\nஅமலாபால் படத்தை இஸ்ரேலின் வீதிச்சண்டையுடன் ஒப்பிட்ட ரஜினி பட இயக்குனர்\nபிரதமர் மோடியின் டுவீட்டை அப்படியே காப்பி பேஸ்ட் செய்த பிரபல நடிகை\nஅட்லியுடன் இணையும் சந்தானம்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு\nவெற்றிப்பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த சந்தானம்\nரஜினி மகளின் 2வது திருமணம் பெரியாரின் சீர்திருத்தமா\nரஜினிகாந்த் தனது தவறுக்கு தகுந்த விலை கொடுப்பார்: கி.வீரமணி\nமோகன்ராஜா இயக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகர்\nநான் இயக்கிய படம் பாதியில் நின்றதற்கு இதுதான் காரணம்: அமீர் அதிர்ச்சி தகவல்\nஎன் போன்ற நல்லவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்தால் தீபிகாவுக்கு பிரச்சனைகள் வராது..\nஅஜித், ஷாலினிக்கு கஸ்தூரி விடுத்த வேண்டுகோள்\nவீடு முற்றுகை, உருவ பொம்மை எரிப்பு: தீவிரமாகும் ரஜினிக்கு எதிரான போராட்டம்\nமணிரத்னம் படத்திற்காக த்ரிஷா செய்த உதவி\nகலைமாமணி நாஞ்சில் நளினி சென்னையில் காலமானார்\nகீர்த்திசுரேஷ் நடிக்கவிருந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை: பரபரப்பு தகவல்\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரஜினி மிஸ் செய்த படத்தில் நடித்த அஜித்: மனம் திறந்த கே.எஸ்.ரவிகுமார்\nஜனவரி 24 ரிலீஸ் பட்டியலில் இணைந்த 3வது படம்\nரஜினிகாந்த் இதற்கெல்லாம் அஞ்சமாட்டார்: ஹெச்.ராஜா\nஅம்மாவைப் போல வேடம் போட்டு ஓட்டுநர் உரிமம் வாங்க சென்ற மகன்..\n'தர்பார்' படத்தின் அட்டகாசமான அப்டேட்\nஅம்மாவைப் போல வேடம் போட்டு ஓட்டுநர் உரிமம் வாங்க சென்ற மகன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/81711/protests/caste/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-01-20T17:59:26Z", "digest": "sha1:EQ7JAIYTCC64WX2YRNXBQ3G4FZK5W5O5", "length": 19578, "nlines": 150, "source_domain": "may17iyakkam.com", "title": "கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியாகியுள்ள 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்! – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியாகியுள்ள 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்\n- in அறிக்கைகள்​, காவல்துறை அடக்குமுறை, கோவை, சாதி, வாழ்வாதாரம்\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியாகியுள்ள 17 பேரின் மரணத்திற்கு நீதி வேண்டும்\nஅமைதியாகப் போராடிய தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காவல்துறை செய்திருக்கிறது. நீதி கேட்டுப் போராடியவர்கள் மீது காவல்துறை ஏவியுள்ள அராஜகத்தினை மே பதினேழு இயக்க வன்மையாக கண்டிக்கிறது.\n– மே பதினேழு இயக்கம்\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் ஏ.டி காலனி பகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதி இருக்கிறது. அந்த ��ுடியிருப்பின் அருகில் துணிக்கடை உரிமையாளர் ஒருவரின் வீடு இருக்கிறது. பக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்பு இருப்பதால், அவர்களுக்கான தொடர்பை துண்டிப்பதற்காக 20 அடி உயரத்திற்கு ஒரு சுவர் எழுப்பி வைக்கப்பட்டிருந்திருக்கிறது.\nகிட்டத்தட்ட ஒரு தீண்டாமை சுவரைப் போன்றே இந்த சுவர் எழுப்பப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஇந்நிலையில் அப்பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், உரிய பாதுகாப்பான முறையில் தரமாக கட்டப்படாத அந்த கருங்கல் சுவர் இடிந்து விழுந்து சுவரின் அருகிலிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளின் மீது விழுந்து, வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.\nஇந்த சுவரில் விரிசல்கள் இருப்பது குறித்து தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் பலமுறை உரிமையாளரிடம் பேசியும், மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇந்நிலையில் இறந்த மக்களுக்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை காவல்துறை நடத்தியிருக்கிறது. தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களை கடுமையாக தாக்கி கைது செய்திருக்கிறார்கள்.\n17 பேர் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்யாமல் போராடுபவர்களை காவல்துறை ஒடுக்குகிறதென்றால் இந்த அரசு யாருக்காக வேலை செய்கிறது தோழர் நாகை திருவள்ளுவன் மற்றும் போராடிய மக்களை தாக்குவதற்கு உத்தரவிட்ட காவல்துறை அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.\nஉயிரிழந்த மக்களின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். தீண்டாமைச் சுவரைப் போன்ற சுவரை எழுப்பியிருந்த துணிக்கடை உரிமையாளரை கைது செய்து, இறந்த மக்களுக்கு நட்ட ஈட்டினையும் அந்த நபரிடம் பெற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் குடியிருப்புகளுனான தொடர்பை துண்டிப்பதற்காக எழுப்பப்பட்டுள்ள அனைத்து தீண்டாமை சுவர்களும் இடித்துத் தள்ளப்பட வேண்டும்.\n– மே பதினேழு இயக்கம்\nவேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா\nஇந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி\nமதுக்கூரில் நடைபெற்ற NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு\nபொய் வழக்குகளை உடைத்து விடுதலையான தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு தோழர்கள் வரவேற்பு\nஅனைவருக்கும் மே 17 இயக்கத்தின் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nபுத்தக கண்காட்சியில் திருவள்ளுவராண்டு 2051க்கான மே17 இயக்கத்தின் நாட்காட்டி\nதமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள் பொய் வழக்குகளில் இருந்தும் விடுதலை\nபாராளுமன்ற அவையில் பொய் பேசி ’முத்தலாக்’ சட்டத்தை நிறைவேற்றிய மோடி அரசை உச்சநீதிமன்றமே முன்வந்து கலைக்க வேண்டும்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வேலூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா\nஇந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி\nமதுக்கூரில் நடைபெற்ற NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு\nபொய் வழக்குகளை உடைத்து விடுதலையான தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு தோழர்கள் வரவேற்பு\nஅனைவருக்கும் மே 17 இயக்கத்தின் உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்\nவேதாந்தா நிறுவனத்திற்காக தமிழ்நாட்டை அழிப்பதா மோடியின் கார்ப்ரேட் பாசத்திற்கு தமிழ்நாடு பலிகடாவா\nஇந்திய இராணுவத்தை அதானிக்கு அடகுவைத்த நரேந்திர மோடி\nமதுக்கூரில் நடைபெற்ற NRC – CAA – NPR புறக்கணிப்பு மக்கள் எழுச்சி மாநாடு\nபொய் வழக்குகளை உடைத்து விடுதலையான தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் அவர்களுக்கு தோழர்கள் வரவேற்பு\nதமிழ்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் நாகை திருவள்ளுவன் அவர்கள் பொய் வழக்குகளில் இருந்தும் விடுதலை\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கோவை சந்திப்பு சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-20T17:21:51Z", "digest": "sha1:ABMMOHDNGSBNH2YKBKGVE5GVTUKJP7AY", "length": 14759, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "எரிபொருள் மின்கலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேரடி மெத்தனால் எரிபொருள் மின்கலத்தின் செய்முறை விளக்கம். படத்தின் நடுவிலுள்ள கனசதுர வடிவ ஏடுகளே எரிபொருள் மின்கல அடுக்கு ஆகும்.\nநேர்மின்னி கடத்து எரிபொருள் மின்கலத்தின் வரைபடம்\nஎரியன் மின்கலம் (Fuel cell) இரசாயன ஆற்றலை நேரடியாக மின்னாற்றலாக மாற்றக்கூடிய ஒரு சாதனம் ஆகும்[1]. எரிபொருள் மின்கலன், எரிபொருள் மின்கலம், எரிபொருள் கலன், எரிபொருள் கலம் என்ற பெயர்களாலும் இதை அழைக்கிறார்கள். மற்ற மின்கலங்களைப் போல இதிலும் நேர் மின்வாய் ஒன்றும் எதிர் மின்வாய் ஒன்றும் இவற்றுக்கிடையில் ஒரு மின்னாற்பகுபொருளும் இடம்பெற்றுள்ளன. ஐதரசன் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஓர் எரிபொருள் ஆகும். ஆனால், சில நேரங்களில் இயற்கை வளிமம் (natural gas) போன்ற ஐட்ரோ கார்பன்களும் மெத்தனால் போன்ற ஆல்ககால்களும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. எரிபொருள் மின்கலன்கள் என்பவை சாதாரண மின்கலங்களிலிருந்து வேறுபட்டவை. எரிபொருள் மின்கலன்களுக்குத் தொடர்ச்சியாக ஆக்சிசனனும்/காற்றும் எரிபொருளும் இருக்க வேண்டும். இல்லையெனில் வேதிவினை நிகழாமல் போகக்கூடும். எனினும், இந்த மூலங்கள் இருக்கும் வரை தொடர்ந்து மின்னாற்றல் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும்.\nஎரிபொருள் மின்கலன்கள் வேல்சைச் சேர்ந்த இயற்பியலாளர் வில்லியம் குரோவாலும் செருமானிய இயற்பியலாளர் ஃப்ரீட்ரிச் சியோன்பெய்னாலும் 1838 ஆம் ஆண்டு தனித்தனியே கண்டறியப்பட்டன. இந்த எரிபொருள் மின்கலன்களின் முதல் பொதுப்பயன்பாடு ஒரு நூற்றாண்டு கழித்தே நிகழ்ந்தது. நாசா முதலில் இந்த எரிபொருள் மின்கலன்களைத் தனது விண்வெளித் திட்டங்களில் பயன்படுத்தப்பட்ட ஆராய்விகள் (probes), செயற்கைக் கோள்கள், விண்வெளிக் கலங்கள் (space capsules) போன்றவற்றில் ஆற்றலை உற்பத்தி செய்யப் பயன்படுத்தியது. அதிலிருந்து இவ்வெரிபொருள் மின்கலன்கள் பல்வேறு பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை, பொதுப் பயன்பாட்டிலும் தொழிலகப் பயன்பாட்டிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தொலைதூரப் பகுதிகளிலும் முதன்மைத் திறன்மூலமாகவும் காப்பமைப்பாகவும் (back up) பயன்படுத்தப்படுகின்றன. மேலும், இவை எரிபொருள் மின்கல ஊர்திகள் (fuel cell vehicles), தானூர்திகள், கவைக்கோல் பளுஏற்றிகள் (forklifts), பேருந்துகள், வானூர்திகள், படகுகள், ஈருருளிகள், நீர்மூழ்கிகள் ஆகியவற்றுக்கு ஆற்றலளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.\nநடைமுறையில் பல வகையான எரிபொருள் மின்கலன்கள் உள்ளன. ஆனால், அவையனைத்துமே ஒரு நேர்மின்வாய் (anode; எதிர்மின் சுமை) ஓர் எதிர்மின்வாய் (cathode; நேர்மின் சுமை) மற்றுமொரு மின்பகுளி (electrolyte) கொண்ட அமைப்பாகவே உள்ளன. இம்மின்பகுளியே மின்னூட்டங்கள் (charges) எரிபொருள் மின்கலனின் இரு பக்கங்களுக்கு இடையிலும் செல்ல உதவுகின்றன. எதிர்மின்னிகள் (electrons) நேர்மின்வாயிலிருந்து எதிர்மி��்வாய்க்கு ஒரு புறச் சுற்று மூலம் இழுக்கப்பட்டு நேர் மின்னோட்டம் உருவாகிறது. அனைத்து எரிபொருள் மின்கலன்களிலும் மின்பகுளியே பொதுவாக மாறுபடுகிறது. எனவே, எரிபொருள் மின்கலன்களானவை அவற்றில் பயன்படுத்தப்படும் மின்பகுளி அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த எரிபொருள் மின்கலன்கள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. தனித்தனி எரிபொருள் மின்கலன்கள் ஒப்புகையளவில் மிகக்குறைந்த 0.7 வோல்ட் என்ற மிகக்குறைந்த மின்னழுத்தத்தையே உருவாக்குகின்றன. எனவே, நிறையக் கலன்கள் \"அடுக்கப்பட்டோ\", தொடர்ச்சியாக வைக்கப்பட்டோ, மின்னழுத்தம் அதிகரிக்கப்பட்டுத் தேவையான பயன்பாடுகளுக்குச் செலுத்தப்படுகின்றன.[2] மின்னாற்றல் மட்டுமின்றி இந்த எரிபொருள் மின்கலன்கள் நீர், வெப்பம் (heat) எரிபொருள் மூலத்தைப் பொறுத்து மிகச் சிறிய அளவிலான நைட்ரசன் டைஆக்சைடு இன்ன பிறவற்றையும் வெளியேற்றுகின்றன. இந்த எரிபொருள் மின்கலன்களின் பயனுறுதிறன் (efficiency) 40-60 % வரை இருக்கும். வெளியேற்றப்படும் வெப்பமும் பயன்படுத்தப்படின் 85 % வரை பயனுறுதிறன் இருக்கும்.\nஎரிபொருள் மின்கலன் சந்தையானது வளர்ந்து வருகிறது. பைக் ரிசர்ச் (Pike Research) எனும் நிறுவனத்தின் ஆய்வு முடிவின்படி, 2020க்குள் எரிபொருள் மின்கலன் சந்தை 50 கிகாவாட்டாக (GW) இருக்கும் என்று அறியப்படுகிறது.[3]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/an-old-man-arrested-rape-case-233632.html", "date_download": "2020-01-20T17:32:57Z", "digest": "sha1:EH6OYSAYJ2BECPYBALTFOF66C3B5HS3J", "length": 16636, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "6 வயது பேத்தியை பலாத்காரம் செய்த 60 வயது தாத்தா... கோவையில்! | An old man arrested in rape case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பொங்கலோ பொங்கல் ஈரான் 2020 புத்தாண்டு பலன்கள்\nபாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா தேர்வு\nசட்டமன்றத்தைக் கூட்டி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவு.. சீமான் வலியுறுத்தல்\n'ரோடு ஷோ' வால் தாமதமாக சென்ற கெஜ்ரிவால்.. வேட்பு மனு தாக்கல் செய்வதை தவறவிட்டார்\n25 சி��ிடிவி கேமரா காட்சிகள்.. சென்னையில் குழந்தையை கடத்திய பெண்ணை பொறி வைத்து பிடித்த தனிப்படை\nமக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டமா.. முதல்வர் பழனிச்சாமி எதிர்ப்பு.. பிரதமர் மோடிக்கு கடிதம்\nவிக்ரவாண்டியில் விட்டதை பிடித்து காட்டுவோம்... மு.க.ஸ்டாலின் ஆவேசப் பேச்சு\nதூத்துக்குடியில் ரூ.40000 கோடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nSports இவங்க 2 பேரும் ஆல்-டைம் பெஸ்ட்.. தோல்விக்குப் பின் இந்திய வீரர்களை பாராட்டித் தள்ளிய ஆஸி, கேப்டன்\nMovies என்னாச்சுப்பா.. சரக்கு காலியா... வெற்றிப்பட இயக்குனர்களின்.. தொடர் சறுக்கல் \nAutomobiles மனுத்தாக்கல் செய்ய மஹிந்திரா தார் எஸ்யூவியில் கிளம்பிய கெஜ்ரிவால்.. ஆனால் கடைசியில் நடந்ததோ வேறு...\nFinance பட்ஜெட் 2020: வருமான வரியில் விலக்கு இருக்குமா.. எதிர்பார்ப்புகள் என்னென்ன..\nLifestyle விருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசாங்க வேலை\nTechnology 20 ஆண்டில் ஒரு நாள் கூட லீவுவிடலை கிளிக் பண்ணிட்டே தான் இருந்தேன்பலவீனமாக உள்ளவர் பார்க்க வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n6 வயது பேத்தியை பலாத்காரம் செய்த 60 வயது தாத்தா... கோவையில்\nகோவை: கோவையில் ஆறு வயது பேத்தியைப் பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் - சசிகலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.\nஒன்றாம் வகுப்பு படித்து வந்த அச்சிறுமிக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லை. இதையடுத்து குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.\nஅங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர், அவர் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தார். இது குறித்து காந்திபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் பட்டது.\nபுகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. போலீசாரின் விசாரணையில் செல்வக்குமாரின் மாமனார் வெள்ளிங்கிரி (60) என்பவர் குழந்தையை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தியது தெரியவந்தது.\nஇதையடுத்து வெள்ளிங்கிரியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகைது செய்யப்பட்டுள்ள வெள்ளியங்கிரி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தாத்தா உறவு என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவீடியோ.. எஜமானை காப்பாற்ற விஷ பாம்புடன் ஆக்ரோசமாக சண்டை போட்ட நாய்கள்.. முடிவு அதிரடி\nடிரக்கிங் போன புவனேஸ்வரி.. விரட்டி விரட்டி.. மிதித்தே கொன்ற யானை.. கதறிய கணவர்.. கோவையில் ஷாக்\nமன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினிகாந்த் வீடு முற்றுகை.. தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை\n16 நிமிட \"வீடியோ\".. கோவை பெட்ரோல் பங்க்கில் நடந்த அக்கிரமம்.. 3 பேர் மீதும் பாய்ந்தது குண்டாஸ்\nகுழந்தை கிடைக்கலீங்க.. கிடைச்சாதான் நிம்மதி.. அப்பதான் கொண்டாடுவோம்.. பொங்கலை புறக்கணித்த கிராமம்\nநைட் நேரம்.. ஜன்னலை திறந்து.. பெட்ரூம்களை எட்டி பார்த்து.. அதிர வைக்கும் நபர்.. ஷாக்கில் துடியலூர்\nதந்தை பெரியாரை அவதூறாக பேசுவதா ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய கோரி தி.வி.க. மனு\nபெண்களுக்கு ஒரு ஹெல்த்தி செய்தி... பிளாஸ்டிக்கே இல்லாமல்.. புளித்த கீரையில் நாப்கின்கள்.. சூப்பர்\nஆட்டோவில் வந்து.. வில்சனை கொன்று விட்டு.. சாவகாசமாக போன கொலையாளிகள்.. அதிர வைக்கும் புதிய தகவல்கள்\nடிரஸ் மாற்ற வந்த பெண்கள்.. கேமரா வைத்து படம் பிடித்த காமுகன்.. மொத்தமாக 3 பேரை அள்ளிய போலீஸ்\nஈவான்னா.. எனக்கு ரொம்ப ஆசை.. 17 வயசு காதலியை.. கத்தியால் குத்தி.. மலையிலிருந்து உருட்டி விட்ட காதலன்\nமேம்பாலத்தில் மோதிகொண்ட கார்கள்.. உயிர்தப்பிய தம்பதி.. ஷாக் சிசிடிவி காட்சிகள்\nரூமுக்குள் டிரஸ் மாற்றும் பெண்களை.. ஆபாச வீடியோ எடுத்த கொடுமை.. பெட்ரோல் பங்க் ஷாக் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoimbatore old man rape கோவை தாத்தா பேத்தி பலாத்காரம் கைது\nமங்களூர் விமான நிலையத்தில் கிடந்த மர்ம பை.. உள்ளே வெடிகுண்டு.. அதிர்ந்த அதிகாரிகள்.. என்ன நடந்தது\nபெரியார் குறித்த அவதூறுக்கு ரஜினிகாந்த் தகுந்த விலை கொடுப்பார்: கி. வீரமணி\n60 வயசு தாத்தாவுக்கு இது ரொம்ப ஓவர்.. 100 அடி உயர டவரில் ஏறி அழிச்சாட்டியம்.. 3 மணி நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/11/25130827/Rainfall-likely-for-next-2-days-in-Tamil-Nadu--Chennai.vpf", "date_download": "2020-01-20T17:05:26Z", "digest": "sha1:DZATW6P7SQN7QPFRXFKFZUWJAEQP7W52", "length": 12799, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rainfall likely for next 2 days in Tamil Nadu - Chennai Meteorological Department || தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-\n“தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பசலனம் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யும்.\nசிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.\nதமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.\n1. கூத்தாநல்லூர் பகுதியில் பலத்த மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அழுகும் அபாயம் விவசாயிகள் கவலை\nகூத்தாநல்லூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\n2. திருவாரூரில் கனமழை: தியாகராஜர் கோவிலுக்குள் தண்ணீர் குளம்போல் தேங்கியது\nதிருவாரூரில் பெய்த கனமழையின் காரணமாக தியாகராஜர் கோவிலுக்குள்் தண்ணீர் புகுந்து குளம் போல் தேங்கியது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.\n3. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் சரிவை ச���ாளித்தது மும்பை அணி\nரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி சரிவை சமாளித்து 6 விக்கெட் இழப்புக்கு 284 ரன்கள் சேர்த்தது.\n4. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகம் ஆட்டம் ‘டிரா’\nரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு-உத்தபிரதேச அணிகள் இடையிலான ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.\n5. பாபநாசம், மணிமுத்தாறு பகுதியில் மழை\nபாபநாசம், மணிமுத்தாறு உள்பட ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.\n1. அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது\n2. உள்ளாட்சி தேர்தல் முறையாக நடந்திருந்தால் 100 சதவீத வெற்றியை தி.முக. பெற்று இருக்கும் - மு.க. ஸ்டாலின்\n3. பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது; லேசான தடியடி\n4. சிஏஏ விவகாரம்: பா.ஜனதா, காங்கிரசை கடுமையாக விமர்சித்த மாயாவதி\n5. 2 ஆண்டுகளில் 350 அடி உயர அம்பேத்கர் சிலை தயாராக உள்ளது: அஜித் பவார்\n1. ரஜினிகாந்த் மீது சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது - எச்.ராஜா\n2. சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை பயங்கரவாதிகளுக்கு ‘சிம் கார்டு’ வழங்கியதாக காஞ்சீபுரத்தில் 6 பேர் சிக்கினர்\n3. சொந்த கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தந்தி டி.வி. பேட்டி ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ‘யூ-டியூப்’பில் பார்த்தனர்\n4. கோவை வனப்பகுதியில் காட்டு யானை தாக்கி பெண் அதிகாரி பலி கணவருடன் நடைப்பயிற்சிக்கு சென்றவருக்கு நேர்ந்த துயரம்\n5. ஆன்லைன் மூலம்தான் பணப் பரிவர்த்தனை: ஊராட்சி தலைவர்கள் காசோலையை பயன்படுத்தக்கூடாது புதிய கட்டுப்பாடுகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/01/04162120/1279554/Tata-Altroz-EV-Hatchback-To-Be-Launched-In-2021.vpf", "date_download": "2020-01-20T17:36:20Z", "digest": "sha1:TYTTBZAJXV4EZ4XNOTF2WONLQBMJTCAI", "length": 15761, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "டாடா அல்ட்ராஸ் இ.வி. இந்திய வெளியீட்டு விவரம் || Tata Altroz EV Hatchback To Be Launched In 2021", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 20-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாடா அல்ட்ராஸ் இ.வி. இந்திய வெளியீட்டு விவரம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் இ.வி. காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்��்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் இ.வி. காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் இ.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் புதிய எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதற்சமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்டெர்னல் கம்பஷன் என்ஜின் கொண்ட அல்ட்ரோஸ் காரை வெளியிடும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இதைத் தொடர்ந்து 2020 டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலையும், அதன்பின் டியாகோ, டிகோர் மற்றும் ஹேரியர் கார்களின் பி.எஸ்.6 வெர்ஷன்களை வெளியிட இருக்கிறது.\nமுன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன், இந்தியாவில் அடுத்த 18 மாதங்களில் டாடா நிறுவனம் நான்கு எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தார். அந்த வரிசையில் முதல் இரண்டு கார்கள் மற்றும் நெக்சான் இ.வி. நீண்ட தூரம் பயணிக்கக்கூடியதாக இருக்கிறது.\nஇத்துடன் அல்ட்ரோஸ் இ.வி. கார் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத மாடல் ஒன்று இருக்கிறது. இவை 2021-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். டாடா அல்ட்ரோஸ் இ.வி. காரின் ப்ரோடோடைப் மாடல் 2019 மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.\nபுதிய காரில் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் IP-67 தரச்சான்று பெற்றிருக்கும் என்றும், இது எட்டு வருட வாரண்டியுடன் வரும் என கூறப்படுகிறது. சிப்டிரான் மூலம் இயங்கும் இ.வி. கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது.\nநிர்பயா வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி பவன் குப்தா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nபா.ஜ.க புதிய தலைவரானார் ஜே.பி.நட்டா\nஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nநடிகர் விஜயகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்\nகலைவாணர் அரங்கில் தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nபயணிகள் வாகனங்கள் ஏற்றுமதி 6 சதவீதம��� உயர்வு\nடாடா மோட்டார்ஸ் வாகனங்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்திய வெளியீட்டு விவரம்\nஇந்திய சந்தையில் அதிக வரவேற்பு காரணமாக எலெக்ட்ரிக் கார் முன்பதிவு நிறுத்தம்\nஏத்தர் 450எக்ஸ் வெளியீட்டு தேதி\nஇணையத்தில் லீக் ஆன டி.வி.எஸ். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள்\nடாடா மோட்டார்ஸ் வாகனங்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் இந்திய வெளியீட்டு விவரம்\nடாடா நெக்சான் இ.வி. இந்திய வெளியீட்டு விவரம்\nமுதல் வருட விற்பனையில் 15,000 யூனிட்கள் விற்பனையான டாடா ஹேரியர்\nஇந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் முன்பதிவு துவங்கியது\nஇணையத்தில் வெளியான டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள்\nகேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு கிடைத்ததும் போலீஸ் உதவியை நாடிய தொழிலாளி\nஅவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்\nஎஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்\nவிஜயகாந்த் மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடி வருவாரா\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் - புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர்\nஐந்து 20 ஓவர், 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டி: இந்திய அணி இன்று நியூசிலாந்து பயணம்\nமிடில் ஆர்டரில் ஆடுவதற்காக இந்த வீரர்களின் வீடியோக்களை பார்த்தேன் - கேஎல் ராகுல்\nஇந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டது ஏன்\nநிர்பயா வழக்கு குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்- தூக்கில் போடுவதில் அடுத்தடுத்து தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000013904.html", "date_download": "2020-01-20T18:19:58Z", "digest": "sha1:ZBI6XGI7C2RKVWCNH56ZI5C2T7EOJ6TW", "length": 5758, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "விஞ்ஞான வினாக்களுக்கு விளக்கமான விடைகள்", "raw_content": "Home :: அறிவியல் :: விஞ்ஞான வினாக்களுக்கு விளக்கமான விடைகள்\nவிஞ்ஞான வினாக்களுக்கு விளக்கமான விடைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும��.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉங்களால் வெற்றி பெற முடியும் வெளிச்சம் வருகிறது - தியானலிங்கத்தின் கதை தந்தைக்குக் கிடைத்த தங்கப்பதக்கம்\nதுரத்தும் துரோகம் தமிழ் மொழி-இலக்கிய வரலாறு சங்க காலம் தலை கீழ் விகிதங்கள்\nநிஜங்கள் நீலகண்டம் நேரு என்ற சோசலிஸ்ட்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.policyx.com/tamil/life-insurance/lic-of-india/premium-endowment/", "date_download": "2020-01-20T18:19:27Z", "digest": "sha1:6CJ54WTYLBPCHIUHOQS4NBUBHPXAB3HL", "length": 29645, "nlines": 193, "source_domain": "www.policyx.com", "title": "எல்.ஐ.சி பிரிமியம் என்டௌமென்ட் திட்டம் (830) - ஆன்லைனில் வாங்கவும்", "raw_content": "\nகார் காப்பீடு டூவீலர் இன்சூரன்ஸ்\nதனிப்பட்ட ஹெல்த் திட்டம் குடும்ப சுகாதாரக் காப்பீடு சிக்கலான நோய் காப்பீடு ஹெல்த் டாப்-அப் மூத்த குடிமக்கள் காப்பீடு\nகால காப்பீடு சைல்ட் பிளான் முதலீட்டு திட்டங்கள் ஓய்வூதிய திட்டங்கள் யூலிப் திட்டங்கள்\nவணிக காப்பீடு முகப்பு காப்பீடு சுற்றுலா காப்பீடு தனிநபர் விபத்து புற்றுநோய் காப்பீடு\nஎல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டம்\nதொடர்வதன் மூலம் எங்கள் டி & சி மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள்\nஎல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டம்\nஇந்தியாவில் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் ஒன்றாக எப்போதும் எல்ஐசி உள்ளது. காப்பீடுகள் மற்றும் அதன் சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் இதில் உள்ளது, இதுவே மற்றவற்றை விட இந்த ஒன்றை மக்கள் தேர்வு செய்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது. குடிமக்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரையறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்த பிறகு அவர்களுக்கான குறிப்பிட்ட ஒன்றை கண்டறிய இயலும். அண்மையில், எல்.ஐ.சியின் வரையறுக்கப்பட்ட பிரீமியம் என்டௌமென்ட் திட்டமானது அதனுடைய இரட்டை நோக்கங்களின் காரணமாக மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது. இது ஒரே நேரத்தில் சேமிப்பு மற்றும் பாதுகாப்பை கண்டறிவதற்குமான வாய்ப்பை பயனாளாருக்கு வழங்குகிறது.\nஎல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டம் என்றால் என்ன\nஇந்த திட்டம் இரு செயல்களை செய்கிறது. முதலாவதாக, இந்த திட்டமானது பாலிசிதாரரின் எதிர்பாராத விதமான இறப்பிற்கு பிறகு ஒரு குடும்பத்தினை பாதுகாக்க பொருத்தமானது. இரண்டாவதாக, முதிர்ச்சிக்கு பின், பாலிசிதாரருக்கு ஒரு அழகான தொகையினை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டின் இறுதிக்கு பிறகு, இந்த பாலிசியானது போனஸ் தொகையை வழங்குகிறது, இத்தொகையானது முதன்மை தொகையுடன் சேர்க்கப்படும்.\nஇதன் பெயரிலே குறிப்பிட்டடிருப்பது போல இந்த திட்டம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்குறிய சலுகை ஆகும். இதன் அர்த்தம், செலுத்த வேண்டிய பிரீமியங்களானது வரையறைக்குட்பட்டதாகும். ஒரு குறிப்பிட்ட வருடங்களின் இறுதிக்கு பிறகு, பாலிசிதாரர் எதனையும் இனி செலுத்த வேண்டியதில்லை. இது இந்த திட்டத்தின் மிகவும் அழகான அம்சங்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பாலிசியானது முதிர்ச்சி அடைந்தால், பாலிசிதாரர் குறைந்தபட்சமாக 8 ஆண்டுகளுக்கான பிரீமியத்தை செலுத்த வேண்டும். அக்காலத்திற்கு பிறகு, அந்த கட்டணங்களை அவர்கள் தாங்கி செல்ல தேவை இல்லை. பாலிசிதாரர் முதிர்ச்சிக்கு முன்னர் எதிர்பாராத விதமாக இறந்துவிட நேர்ந்தால் மற்றும் இயற்கையாக முதிர்ச்சி அடைந்திருந்தால், உண்மையான பாலிசியின் தொகையானது முழுமையாக செலுத்தப்படும்.\n‘விரைவானது, சிறந்தது’ என்று இங்கே சொல்வது உரித்தானது. இந்த பாலிசிக்கு 18 வயதிற்கு மேற்பட்ட அவன் \\ அவள் எவர் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இந்த பிரீமியத்திற்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச ஆண்டானது அது வழங்கும் வெவ்வேறு முதிர்ச்சி திட்டங்களை சார்ந்தது.\nபாலிசி காலம் 12: இங்கே, பாலிசிதாரர் பிரீமியத்திற்கான ஆண்டினை 8 அல்லது 9 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியை தேர்வு செய்ய வேண்டும். 8 ஆண்டுகளில், அதிகபட்ச விண்ணப்ப வயது 57 ஆண்டுகள் ஆகும், மற்றும் 9 ஆண்டுகளில், அதிகபட்ச விண்ணப்ப வயதானது 62 ஆண்டுகள் ஆகும்.\nபாலிசி காலம் 16: இங்கே, பாலிசிதாரர் பிரீமியத்திற்கான ஆண்டினை 8 அல்லது 9 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்வு செய்ய வேண்டும். பாலிசி காலங்களில் 8 மற்றும் 9 ஆண்டுகளில், அதிகபட்ச விண்ணப்ப வயதானது 59 ஆகும்.\nபாலிசி காலம் 21: இங்கே, பாலிசிதாரர் பிரீமியத்திற்கான ஆண்டினை 8 அல்லது 9 ஆண்டுகளில் தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பத்திற்கான அதிகபட்ச வயதானது 54 ஆண்டுகள் ஆகும்.\nஎல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டத்தின் அம்சங்கள்\nஇந்த பிரீமிய பாலிசியில் குறிப்பிட்ட அம்சங்கள் உள்ளன\n- பிரீமியத்தை மாதாந்திரமாக, காலாண்டாக, அரை வருடாந்திரமாக அல்லது வருடாந்திரமாக செலுத்தலாம். பாலிசிதாரர் அவர்களுக்கு பொருத்தமான ஒன்றை தேர்வு செய்யலாம்.\n- இந்த பாலிசியுடனான முதிர்ச்சிக்கான குறைந்தபட்ச தொகை 300000 ஆக இருக்கும், அதிகபட்ச தொகைக்கு வரம்பு எதுவும் இல்லை.\n- தற்செயலான இறப்பு சலுகைக்கான குறைந்தபட்ச தொகை 100000 மற்றும் அதிகபட்சமாக 1 கோடி ஆகும்.\n- 12 வருட கால பாலிசி பிரீமியத்திற்கான அதிகபட்சமாக பாதுகாப்பு நிறுத்தப்படும் வயது 69 ஆண்டுகள் மற்றும் மற்றவர்களுக்கு 70 ஆண்டுகள் ஆகும்.\n- பிரீமியங்களில் மாதாந்திரமாக செலுத்தும் முறையில் ஏற்படும் தாமதத்திற்கான கருணை காலம் அல்லது மிகை காலம் 15 நாட்கள் ஆகும் மற்றும் மற்ற பிரீமியம் செலுத்தும் முறைக்கு 30 நாட்கள் கருணை காலம் ஆகும்.\nஎல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டத்தின் சலுகைகள்\nஎதிர்பாராத இறப்பு மற்றும் இயற்கையான முதிர்ச்சிக்கு பின்னர் ஆகிய இரண்டுக்கும் சலுகைகள் உள்ளது.\nஇறப்புச் சலுகை: இந்த பிரீமியம் பாலிசியில் முதிர்வடைவதற்கு முன் பாலிசிதாரர் இறக்க நேர்ந்தால், செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்கள் மற்றும் தவனைகள் ஆகியவை அந்நபரின் குடும்பத்திற்கு வழங்கப்படும். ஆனால் இறப்பு சலுகை என்பது இதை விட சற்று அதிகமாக இருக்கும். இது “இறப்பிற்காக உறுதியளிக்கப்பட்ட தொகை” என்றும் பெயரிடப்பட்டுள்ளது, இங்கு மறுமதிப்பீட்டு போனஸ்கள் மற்றும் கூடுதலான வருடாந்திர போனஸ்கள் (ஏதேனும் மீதமிருந்தால்) அந்நபரின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.\nசாதாரண பாலிசிகளை விட இந்த பாலிசியானது வருடாந்திர பிரீமியங்களைப் போல 10 மடங்கு அதிக நன்மை பயப்பதாக அறியப்படுகிறது. இந்த பாலிசி தொடங்கப்பட்ட போது அடிப்படை தொகையின் 125% த்தை பெறுவதற்கான உத்தரவாதம் உள்ளது. இந்த தொகையானது பாலிசிதாரரின் இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் 105% த்தை விட குறைவாக இருக்காது. ஆனால் இந்த பிரீமியங்களானது சேவை வரி மற்றும் இதர செலுத்தக்கூடிய பிரீமியத்திலிருந்து விடுவிக்கப்படுகிறது.\nமுதிர்வுக்குப் பின்னரான சலுகை: பிரீமியத்திற்கான முதிர்வு தொகை அல்லது \"���ுதிர்ச்சிக்காக உறுதியளிக்கப்பட்ட தொகை\" என்பது ஏதேனும் மறுமதிப்பீட்டு போனஸ்கள் மற்றும் கூடுதல் போனஸ்கள் இருந்தால் இதனுடனான அதே அடிப்படை தொகையாகும். அனைத்து பிரீமியங்களும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும், மேலும் பிரீமியத்தின் ஆண்டுகள் மற்றும் முதிர்வு ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, மொத்த தொகையானது பாலிசிதாரருக்கு செலுத்தப்படும்.\nபோனஸ்கள்: சாதாரணமாக, மறுமதிப்பீடு மற்றும் கூடுதலான இந்த போனஸ்கள் நிறுவனத்தின் முழுவதிற்குமான இலாபங்களில் பங்கெடுப்பதால் பெறுகின்றன. இவை நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டும், கோரப்பட்டும் உள்ளது மற்றும் இதன் வழியாக பாலிசியின் மொத்த பிரீமியமும் செயல்படும். இந்த பாலிசியானது இறுதியாக கோரப்படும் போது கூடுதலான இறுதி போனஸ் அந்த ஆண்டில் கொடுக்கப்படும். இது பாலிசிதாரரின் எதிர்பாராத இறப்பு வருடத்திலோ அல்லது இயற்கையான முதிர்ச்சிக்கு பிறகு உள்ள ஆண்டிலோ இருக்கும்.\nமேலே குறிப்பிட்டுள்ள முக்கிய சலுகைகளை தவிர, இந்த பிரீமியம் பாலிசியின் எந்தவொரு பாலிசிதாரரும் சில விருப்ப சலுகைகளான பயன்பெறுவோர் சலுகைகளையும் பெறலாம்:\nபிரீமியம் வைத்திருப்போரின் தற்செயலான இறப்பு அல்லது விபத்திற்கு பிறகு ஊனமுற்றோருக்காகவும் கோரிக்கையின் கீழ் எல்ஐசி யின் சலுகைகளானது வழங்கப்படும்.\nபாலிசிதாரர்களுக்கு புதிய கால பயன்பெறுவோர் உத்தரவாதமானது உள்ளது.\nஇந்த பாலிசியின் அடிப்படை தொகையானது எப்போதும் இந்த பயன் பெறுவோர் சலுகைகளை விட பெரிய தொகையாக இருக்கும் என்பதை பாலிசிதாரர் மறவாதிருக்க வேண்டும். பயனாளிகள் இந்த பயன்பெறுவோர் சலுகைகளை பற்றி ஆன்லைன் தேடல்களிலிருந்து கற்றறிய வேண்டும்.\n-பெயர் -வயது -கைபேசி எண்\n-மின்னஞ்சல் முகவரி -உறுதியளிக்கப்பட்ட தொகை -பாலிசி காலம்\n-மற்றும் இறுதியாக, பிரீமியம் செலுத்தும் காலம்\nஇந்த பாலிசியில் பாலிசிதாரருக்கு இரு வகையான கழிவு அல்லது தள்ளுபடிகள் வழங்கப்படும். ஆனால் இது அடிப்படைத் தொகையையும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் அவர்களுக்கான செலுத்தும் முறையையும் சார்ந்து இருக்கும்.\n- அடிப்படைத் தொகையானது ரூ 300,000 முதல் 490000 வரை இருந்தால்: பிரீமியம் செலுத்தும் முறையானது மாதாந்திரமாக, காலாண்டுகளாக இருக்கும் போது ஒவ்வொரு 1000 ரூபாய்க்கான தள்ளுபடியானது கிடையாது மேலும் சதவிகிதத்திற்கு கூட கிடையாது.\n- அடிப்படைத் தொகையானது ரூ 500000 முதல் 990000 வரை இருந்தால்: அடிப்படை தொகையில் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் தள்ளுபடியானது 0.50% ஆக இருக்கும், மற்றும் செலுத்தும் முறையானது அரை வருடாந்திரமாக இருக்கும் பட்சத்தில் சதவீதமானது 1% ஆக இருக்கும்.\n- அடிப்படைத் தொகையானது ரூ. 1000000 மற்றும் அதற்கு மேல் இருந்தால்: ஒவ்வொரு 1,000 ரூபாவிற்கும் தள்ளுபடியானது 0.75% ஆகும், மற்றும் செலுத்தும் முறை வருடாந்திரமாக இருக்கும் பட்சத்தில் சதவீதமானது 2% ஆக இருக்கும்.\nபொதுமக்கள் மற்றும் எல்.ஐ.சியின் பணியாளர்கள் ஆகியோருக்கு சிஐஈஎஸ் பிரீமியத்தின் அனைத்து வகைகளிலும் 5% மானது தள்ளுபடியாக வழங்கப்படும்.\nஎல்ஐசி பீமா டைமண்ட் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஆதார் ஷிலா திட்டம்\nஎல்ஐசி ஆதார் ஸ்டம்ப் திட்டம்\nஎல்ஐசி அமுல்யா ஜீவன் II திட்டம்\nஎல்ஐசி அன்மோல் ஜீவன் II\nபிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 20 ஆண்டுகள்\nஎல்ஐசி ஜீவன் அக்ஷய் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ஆரோக்யா திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் லாப் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் லக்ஷ்யா திட்டம்\nஎல்ஐசி ஜீவன் பிரகதி திட்டம்\nஎல்ஐசி ஜீவன் ரக்ஷாக் திட்டம்\nஎல்ஐசி ஜீவன் சங்கம் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் ஷகுன் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் சாந்தி திட்டம்\nஎல்‌ஐ‌சியின் ஜீவன் ஷிகார் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் உமாங் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் உட்கார்ஷ் திட்டம்\nஎல்ஐசி பிரீமியம் என்டௌமென்ட் திட்டம்\nஎல்‌ஐ‌சி நியூ என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி நியூ என்டௌமென்ட் ப்ளஸ் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் ஆனந்த் திட்டம்\nஎல்ஐசி நியூ மணி பேக் திட்டம் 25 ஆண்டுகள்\nஎல்ஐசி சிங்கிள் பிரிமியம் என்டௌமெண்ட் திட்டம்\nஎல்ஐசி வரிஷ்தா பென்ஷன் பீமா யோஜனா\nஎல்ஐசி பீமா பச்சட் திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் தருண் திட்டம்\nஎல்ஐசி நியூ ஜீவன் நிதித் திட்டம்\nஎல்‌ஐ‌சி ஜீவன் சாதி திட்டம்\nஎல்.ஐ.சி ஜீவன் சாரல் பிளான்\nஎல்‌ஐ‌சி யின் நியூ சில்ட்ரன் மணி பேக் திட்டம்\nஎல்‌ஐ‌சி நியூ டெர்ம் அஷ்யூரன்ஸ் ரைடர்\nஎல்.ஐ.சி கிரிட்டிகல் இல்னெஸ் பெனிபிட் ரைடர்\nஎல்‌ஐசியின் பிரீமியம் செலுத்துதல் செயல்முறை\n2018-19 இல் முதலீடு செய்ய சிறந்த எல்‌ஐ‌சி திட்டங்கள்\nஎல்ஐசி ஆன்லைன் உள்நுழைவிற்கான செயல்பாடு\nஎல்ஐசி ஆஃப் இந்தியா பாலிசி டிராக்கர்\nஎல்ஐசி மூத்த குடிமக்��ளுக்கான திட்டம்\nஎல்.ஐ.சி பாலிசி ஸ்டேட்டஸ் ஆன்லைன்\nவாங்க பதிவு பார்க்கவும் தகுதி கணிப்பான்\nமின்னஞ்சல் : helpdesk@policyx.com | தொடர்பு எண் : 1800-4200-269 | விமர்சனம் எழுதுக\nபிரத்தியேக உரிமை PolicyX.com / சான்றளிக்கப்பட்டது: ஐஆர்டிஏ ஒப்புதல் எண்- IRDA/WBA17/14 காப்புறுதி என்பது பரிந்துரைகளுக்கான பொருள் ஆகும்.\nநிபந்தனைகள்: எங்கள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்திருக்கும் காப்பீட்டாளருக்கான தகவலானது இந்த வலைத்தளத்தில் காட்டப்படும். இதைப்பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் காப்பீட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-01-20T17:04:26Z", "digest": "sha1:3FYIGKNDPVGPAU2JNYPXVSBEO3KFHHFM", "length": 8910, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "வேகமாக இயங்கும் சிப் கண்டுபிடிப்பு – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவேகமாக இயங்கும் சிப் கண்டுபிடிப்பு\nவேகமாக இயங்கும் சிப் கண்டுபிடிப்பு\nகணினியில் இருக்கும் சிப்களைவிட 60 சதவீதம் வேகமாக இயங்கும் அடுத்த தலைமுறை கணினி சிப்பை அமெரிக்க வாழ் இந்தியரான ராஜ் தத் கண்டுபிடித்துள்ளார். இந்த சிப்பை பயன்படுத்தினால் இப்போது இருப்பதைவிட 90 சதவீதம் அளவுக்கு மின்சார செலவும் குறையும். அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனையும் இந்த கண்டுபிடிப்பு கவர்ந்துள்ளது. அவர்கள் இதனை சோதனை செய்து வருகின்றனர்.\nஇந்த சிப்பை கண்டுபிடித்துள்ள ராஜ் தத், கோரக்பூர் ஐஐடி-யில் படித்தவர். அமெரிக்காவில் கணினி நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது கண்டுபிடிப்பு கணினி சிப் வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.\nகலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் தத் இது குறித்துக் கூறியது: கணினி சிப்களில் இப்போது எலெக்ட்ரான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக எடை குறைந்த போட்டான்களை பயன்படுத்தியுள்ளேன். இதனால் சிப்களின் அளவு, எடை, மின்சாரப் பயன்பாடு ஆகியவை குறைந்துள்ளது. எலெக்ட்ரான்களைப் பயன்படுத்தினால் சிப்கள் சூடாகும். எனவே அதனை குளிரவைக்க வேண்டும். இதற்காக மின்சாரம் அதிகம் செலவாகிறது. அத்துடன் வெப்பத்தை வெளியேற்றுவதற்காக தனியாக பாகங்களைப் பொருத்த வேண்டும். இதனால் அ��வும், எடையும் கூடும். ஆனால் போட்டான் வெப்பத்தை வெளிப்படுத்துவதில்லை. எனவே பெருமளவில் மின்சாரம் சேமிக்கப்படும். மேலும் இந்த சிப்கள் சிறிய அளவிலேயே இருக்கும். எடையும் குறைவு. இந்த கண்டுபிடிப்பு கணினி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர். ராஜ் தத்துக்கும், அவரது நிறுவனத்துக்கும் பென்டகன் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கப் போர் விமானத்தில் இந்த கண்டுபிடிப்பை சோதித்துப் பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nVLC Media Player-ன் தோற்றத்தை மாற்றுவதற்கு\nபாலம் வடிவமைத்த ஓவியர் டாவின்சி\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234452-%E2%80%99%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E2%80%99/?tab=comments", "date_download": "2020-01-20T18:19:49Z", "digest": "sha1:USNWGQ254SCDBWYLRBSAG5E64UYOAHE5", "length": 19192, "nlines": 297, "source_domain": "yarl.com", "title": "’காவல்காரனாக மீண்டும் எச்சரிக்கிறேன்’ - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நாட்டில் ஆங்காங்கே சில இனவாதிகளால் எமது சிறுபான்மை சமூகத்தின் இளைஞர்கள், பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,\nஇனவாதத்துக்குத் துணைப்போகும் அனை��ருக்கும் எமது எச்சரிக்கை என்றும் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது; ஆனால் வெற்றியின் போதையில் அவர்களின் எல்லையைக் கடந்து செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் ஜனாதிபதியாக, கோட்டபாய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்படும் வெற்றிக்கொண்டாட்டங்களில், சிறுபான்மை மக்கள் வதைக்கப்படுவதாகவும் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு, பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்த அவர், தங்களது பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்றும், தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவது உரிமையாக இருந்தாலும், அதில் மற்ற இனத்தைப் பழிவாங்குவது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகும் என்றும் கூறியுள்ளார்.\nஇவ்வாறு, தனது சமூகத்துக்குத் தேவையற்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற இனவாதத் தாக்குதல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் இனவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற பிரதேச பொலிஸ் நிலைய உயர்அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nதொடர்ச்சியாக இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால், 077-4004994 எனும் தன்னுடைய அலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துத் தெரியப்படுத்துமாறும் தன்னுடைய தொப்புள்கொடி உறவுகளுக்கு அமைச்சராகவோ தலைவனாகவோ அன்றி, காவல்காரனாக நிற்பது, தன்னுடை கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.\nகடைசிவரை அமைச்சர் பெயரை சொல்லலையே\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\n077-4004994 இதற்கு அழைத்து பாருங்கள் \nவெற்றி அடைந்த கட்ச்சியை சேர்ந்த குழுவினரால் தாக்குதல் நடத்தப் பட்டதால் அந்த வெற்றி கேள்விக்கும், சந்தேகத்துக்கும் உரியது. அதனாலே மது போதையில் ஏற்பட்ட குழு மோதல் என கதையை மாற்றி விட்டார்கள்.\n077-4004994 இதற்கு அழைத்து பாருங்கள் \nகடைசிவரை அமைச்சர் பெயரை சொல்லலையே\nநானும் முழுக்க தேடிப் பார்த்தேன், சொன்ன அமைச்சரின் பெயரை காணவில்லை.\nஆறுமுகம் தொண்டமானாக.. இருக்குமோ என்று நினைத்தாலும்,\nஅவருக்கு இவ்வளவு துணிவு... துப்பரவாக இல்லை.\nகடைசிவரை அமைச்சர் பெயரை சொல்லலையே\nநானும் முழுக்க தேடிப் பார்த்தேன், சொன்ன அமைச்சரின் பெயரை காணவில்லை.\nஆறுமுகம் தொண்டமானாக.. இருக்குமோ என்று நினைத்தாலும்,\nஅவ��ுக்கு இவ்வளவு துணிவு... துப்பரவாக இல்லை.\n“பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்” என்றுள்ளது. எனவே வடிவேல் சுரேஷ்.\nகடைசிவரை அமைச்சர் பெயரை சொல்லலையே\nபெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களுக்கு வர்த்தமானி மூலம் அமைச்சரவை அந்தஸ்த்து உள்ள அமைச்சருக்கு நிகரான அதிகாரங்கள் வர்த்தமானி மூலம் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த 15.03.2019 அன்று வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் எல்கடுவ பெருந்தோட்ட கம்பளி¸ சிலாபம் பெருந்தோட்ட கம்பனி¸ கல்ஓயா சீனி தொழிற்சாலை¸ பெருந்தோட்ட முகாமைத்தவ கண்கானிப்பு பிரிவு¸ பெருந்தோட்ட உட்கட்மைப்புகளை உள்ளடக்கிய கண்கானிப்பு பிரிவின் “ளுவுயுசு Pசுழுதுநுஊவு” ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.\nபெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்களின் நேரடி சிபார்க்கும் மேற்பார்வைக்கும் கீழ் இந்த வர்த்தமாணி வெளியிடப்பட்டுள்ளது.\nபொதுவாக மலையத்ததை பிரதிநிதித்தவப்படுத்தும் ஒருவருக்கு பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டு இவ்வாறு வர்த்தமானி மூலம் வழங்கப்பட்டமை இதுவே முதற் தடவையகும்.\nமேற்படி இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களினதும் நிறைவேற்று அதிகாரிகளினதும் உடனான சந்திப்பு ஒன்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.\nஇச் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் இராஜாங்க அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.\nஇதன் போது எதிர்காலத்தில் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துறையாடப்பட்டன.\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nநான் அடிச்சால் தாங்க மாட்டாய்\nஅரச குடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினை மாதங்கி அருள்பிரகாசம் பெற்றுக்கொண்டார்\nதை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nஉங்களது குற்றச்சாட்டுக்கு மீரா பதில் தருவார் என நினைக்கின்றேன் எனக்கென்று ஒரு பார்வையும் தெளிவும் இருக்கிறது அதன்படி அடுத்த தலைவர்களுக்கு முன்னாள்கள் என்ற அடைமொ��ி தேவையற்றது அவர்கள் தம்மை மக்களிடையே இனித்தான் நிரூபிக்கணும் முன்னையைவிட அதிகமாக...\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 46 minutes ago\nபுதிதாக மலர்கிறது... விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை\nமீரா நல்லவர் கெட்டவர் என்பதுவோ அல்லது மீரா அவ்வாறு கூறினார் என்பதோ அல்ல விடயம். கைக்கூலி என்கின்ற சொல்லுக்குப் பதிலாக வேறு சொற்பிரயோகம் செய்திருக்கலாம் என்பதுதான் நான் கூற விரும்பியது. மற்றும், நாங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவோம் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டும் என்பதும் நியாயமானது அல்ல. கொஞ்சம் நிதானமாக யோசியுங்கள் நான் கூறுவதிலுள்ள உண்மை புரியும்.\nநான் அடிச்சால் தாங்க மாட்டாய்\nஐரோப்பிய நீதி மன்றங்களில் தண்டனையுடன் சேர்த்து ஒரு எச்சரிக்கையும் தருவார்கள் அது அடுத்தமுறை தவற செய்யாமல் இருப்பதற்காக எச்சரிப்பது மீறினால் தண்டனை பல மடங்காகும் இவர்களுக்கு கையோட கம்மாசு.... சிறையில் இருக்கும்போதே உறவுகளுக்குள் தொடரலாம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250599718.13/wet/CC-MAIN-20200120165335-20200120194335-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}