diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_1159.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_1159.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_1159.json.gz.jsonl" @@ -0,0 +1,349 @@ +{"url": "http://eeladhesam.com/?p=18567%3Fto_id%3D18567&from_id=18477", "date_download": "2019-11-20T03:51:32Z", "digest": "sha1:2TT7ZL2VL6W2VIEIEMTEFDXSAWQBGDYY", "length": 10620, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "என் இருப்பிடம் தேடி சிலரைச் சுற்றவிடப் போகிறேன் – மணிவண்ணன் – Eeladhesam.com", "raw_content": "\nமனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nமாவீரர் தினத்தில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்\nதமிழர்களை தாக்கி வெற்றி கொண்டாட்டம்\nகோத்தாவுடன் தமிழர் பிரச்சினையை பேசத் தயார் – சேனாதி\nமுஸ்லிம்களை இலக்கு வைத்த கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை\nஅடுத்த தேர்தலை நோக்கி மகிந்த நகர்வு\nசிறுபான்மையினரிடம் இருந்து எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை – சிறிலங்கா அதிபர்\nஅமைச்சு பதவிகளை பெறுவோம் – சுமந்திரன்\nகோட்டாவுக்கு 100 நாட்கள் அவகாசம் வழங்கிய சிவாஜிலிங்கம்..\nஎன் இருப்பிடம் தேடி சிலரைச் சுற்றவிடப் போகிறேன் – மணிவண்ணன்\nசெய்திகள் ஜூலை 4, 2018ஜூலை 11, 2018 இலக்கியன்\nயாரோ ஏவிவிட்ட அம்பு ஒன்று தனது யாழ் மாநகரை உறுப்புரிமையை நீக்குமாறு கோரி வழக்குத் தொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மனுவைத் தாக்கல் செய்த நபர் ஒன்றும் தெரியா அப்பாவி எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதனது யாழ் மாநகரை உறுப்புரிமையை நீக்குமாறு கோரி உச்சநீதிமற்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து மணிவண்ணன் இன்று யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,\nஎன்னை பதவி நீக்க வலியுறுதியும் அதற்கு முதற்கட்டமாக நான் யாழ் மாநகரச சபை அமர்வுகளில் பங்பேற்பதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரியும் பாசையூரைச் சேர்ந்த ஒருவரது பெயரில் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nமனுத் தாக்கல் செய்தவர் ஒரு அப்பாவி என்று எனக்குத் தெரியும். வழக்குத் தொடுப்பதில் பின்னணியில் நின்றவர்கள் யார் என்றும் எனக்குத் தெரியும். அவர்கள் பாவம். என் இருப்பிடம் எதுவென்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என் இடம் தேடி அவர்களை அலைந்து திரியும் படி சுற்றவிடப்போகின்றேன் என்றார்.\nஇதேவேளை தன்மீது வழக்குத் தாக்கல் செய்ய பின்னின்றவர்கள் வீணாக தன்���ைப் பற்றி ஆராய்வு செய்வதில் நேரகாலத்தைச் செலவிடாது மக்களுக்காக உருப்படியாக ஏதாவது செய்வதற்கு முயற்சிக்காலம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதமிழ் மக்களை, தமிழ் மக்களின் நிலையில் நின்று தமிழர் தேசத்தின் நோக்கு நிலையில் நின்று வழிநடாத்தவல்ல நேரிய தலைவனில்லாத சூழமைவில்\nஅதிபர் தேர்தல் – தமிழ்க் கட்சிகளின் ஆதரவு யாருக்கு\nசிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டோ இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.\nஉத்தரவாதம் வேண்டும் முன்னணி விடாப்பிடி\nஇலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா எனும் கேள்வியோடு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்,\nதலையில் சூடு : இளைஞனின் சடலம் மீட்பு\nஅமைச்சர் பதவியை இழக்கிறாரா விஜயகலா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nமனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nமாவீரர் தினத்தில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்\nதமிழர்களை தாக்கி வெற்றி கொண்டாட்டம்\nகோத்தாவுடன் தமிழர் பிரச்சினையை பேசத் தயார் – சேனாதி\nமாவீரர் நாள் – யேர்மனி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/mealy-bugs-on-papaya-5c9083a2ab9c8d8624a0e54e", "date_download": "2019-11-20T04:08:20Z", "digest": "sha1:M33KKNP22FZJVOK2QMZ6CPM45OVQKAT6", "length": 3782, "nlines": 74, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - பப்பாளிப் பழத்தில் ஏற்படும் மாவுப்பூச்சி -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஇன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்\nபப்பாளிப் பழத்தில் ஏற்படும் மாவுப்பூச்சி\nபரிந்துரைக்கப்படும் பூச்சிக்கொல்லிகளின் தெளிப்புடன் கூட, நோய்க்கிருமி பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் பழங்களை சேகரித்து அழிக்கவும். பழத்தோட்டத்தை சுத்தமாகவும் மற்றும் சுகாதாரமாகவும் மற்றும் வழக்கமான களையெடுத்தலை செய்து பராமரிக்கவும்.\nஇந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://moodle2.yrdsb.ca/help.php?component=moodle&identifier=cookiesenabled&lang=ta_lk", "date_download": "2019-11-20T04:33:55Z", "digest": "sha1:GPOC333NNZWRNNFWLEJX6G5JZKTONXKO", "length": 5491, "nlines": 128, "source_domain": "moodle2.yrdsb.ca", "title": "உங்கள் உலாவியில் cookies இயலுமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.", "raw_content": "\nநீங்கள் இன்னும் புகுபதிகை செய்யவில்லை. (புகுபதிகை)\nஉங்கள் உலாவியில் cookies இயலுமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஇத்தளத்தினால் இரண்டு cookies பயன்படுத்தப் படுகின்றன.\nஅத்தியாவசியமானது, அமர்வுக் cookie ஆகும். இது பொதுவாக MoodleSession என அழைக்கப்படும். தொடர்ச்சியாக Moodle இல் இருப்பதற்கும், அடுத்த பக்கங்களைப் பார்க்கும்போது புகுபதிகை செய்தபடியே இருப்பதற்கும் இதனை அனுமதிப்பது அவசியம். நீங்கள் விடுபதிகை செய்யும் போது அல்லது உலைவியை மூடும் போது இவை உலாவியிலுருந்தும் சேவையகத்திலிருந்தும் அழிக்கப்படும்.\nமற்றைய cookie ஆனது முற்று முழுவதும் வசதிக்காக இருப்பது. வழமையாக MOODLEID போலப் பெயரிடப்பட்டு இருக்கும். இது உங்கள் பயனாளர் பெயரை உலாவியினுள் ஞாபகம் வைத்திருக்கும். அதாவது, நீங்கள் மீண்டும் புகு பதிகைப் பக்கத்திற்குச் செல்லும் போது உங்கள் பயனாளர் பெயர் அச்சிடப்பட்டிருக்கும். இக் cookie ஐ நிராகரித்தல் பாதுகாப்பானது.\nநீங்கள் இன்னும் புகுபதிகை செய்யவில்லை. (புகுபதிகை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-20T04:08:20Z", "digest": "sha1:X6KNXQ53AFI7XZXVUZ7NZJJ3ZE7AENHJ", "length": 4799, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அலகுபோடுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபிரார்த்தனைக்காக நாமுதலிய உறுப்புக்களில் கம்பிகளைக் குத்திக்கொள்ளுதல்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 16 மே 2013, 16:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/232619?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-11-20T04:13:28Z", "digest": "sha1:BPHLTL5WHJCCJ5IYDSU4WONPITMWWLXP", "length": 9108, "nlines": 76, "source_domain": "www.canadamirror.com", "title": "அமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்! - Canadamirror", "raw_content": "\nசாலையில் கிடந்த கட்டுக்கட்டாக பணம்... பார்த்தவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nகனடாவில் டாக்சியில் சென்ற இளம் பெண்ணை பிடித்து சிறை வைத்த சாரதி\nகனேடிய இளம்பெண் ஒருவர் மரண படுக்கையில் விடுத்த முக்கிய கோரிக்கை : உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nமஞ்சள் போட்டத்தின் போது காவல்துறையினர் கண்ணீர் புகை வீசியதில் கண்ணில் காயமடைந்த நபர்\nகர்ப்பிணி பெண்ணை கடித்துக்குதறிய நாய்கள்\nபாரிஸ் - இல்-து-பிரான்சுக்குள் எரிவாயு சேவை பலப்படுத்த €700 மில்லியன் யூரோக்கள் நிதி\nஇரு வெளிநாட்டு பேராசிரியர்களை விடுவித்தது தனிபான்\nடெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் நில நடுக்கம்\nமாலை நேரத்தில் சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு ரூபாய் தெரியுமா\nகனடாவில் 250 வேலை குறைப்பினை எதிர்கொள்ளும் கல்கரி பல்கலைக்கழகம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅமெரிக்காவின் அதிரடி - திண்டாடும் பாகிஸ்தான்\nபாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நிதி உதவியில் 44 கோடி டாலர் நிதியை அமெரிக்க அரசாங்கம் குறைத்துள்ளது.\nஇதன் காரணமாக பொருளாதார நெருக்கடியில் உள்ள இம்ரான்கான் அரசாங்கத்திற்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கூட்டு ஒப்பந்தப்படி, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 5 ஆண்டுகளுக்கு 750 கோடி டாலர் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி தற்போது 450 கோடி டாலர் நிதி உதவி வழங்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த நிலையில் அதில் 44 கோடி டாலர் நிதி குறைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.\nஇதனால் சுமார் 400 கோடி டாலர் நிதியை மட்டுமே பாகிஸ்தானால் அமெரிக்காவிடமிருந்து பெற முடியும்.\nபயங்கரவாதத்தை தடுக்க பாகிஸ்தான் அரசாங்கம் தவறி விட்டதாக கூறியே, கடந்த ஆண்டு 130 கோடி டாலர் நிதி உதவியை அமெரிக்கா ரத்து செய்தது.\nகுறிப்பாக ஹக்கானி பயங்கரவாத அமைப்பை இம்ரான் அரசாங்கம் ஒடுக்கவில்லை என்றும் அமெரிக்கா குற்றம் சுமத்தி இருந்தது.\nகடந்த மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உடனான சந்திப்பின் போதும், 130 கோடி டாலர் நிதி உதவி ரத்து செய்யப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.\nஅத்துடன் தங்களுக்காக பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை என்பதுடன், தங்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார்.\nதற்பொழுது கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் உள்ள நிலையில், 44 கோடி டாலர் நிதி உதவி ரத்து செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தானிற்கு கடும் பின்னடைவாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசாலையில் கிடந்த கட்டுக்கட்டாக பணம்... பார்த்தவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nகனடாவில் டாக்சியில் சென்ற இளம் பெண்ணை பிடித்து சிறை வைத்த சாரதி\nகனேடிய இளம்பெண் ஒருவர் மரண படுக்கையில் விடுத்த முக்கிய கோரிக்கை : உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/13/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-3094502.html", "date_download": "2019-11-20T04:58:57Z", "digest": "sha1:IOIUSQEPJGSIPNX7T6Q6NPJ3EIDICIRA", "length": 7549, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "என் தொகுதிக்கு ஏதாவது செய்யுங்கள்: கருணாஸ்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nஎன் தொகுதிக்கு ஏதாவது செய்யுங்கள்: கருணாஸ்\nBy DIN | Published on : 13th February 2019 01:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎன்னுடைய திருவாடனை தொகுதிக்கு ஏதாவது செய்யுங்கள் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.\nசட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கருணாஸ் பேசியது:\nதிருவாடனை தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாகச் செலவிட்டுள்ளேன். அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திட்டத்தை என் தொகுதிக்கு செய்து கொடுங்கள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு எம்.எல்.ஏ.வாக இருக்கிறேனோ இல்லையோ தெரியாது. தற்போது எம்.எல்.ஏ.வாக இருந்தேன் என்று தொகுதியின் வரலாற்றில் பதிவு செய்வதற்காகவாவது ஏதாவது செய்து கொடுங்கள். ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ. ஆனேன். அவருடைய ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அதற்கு என்னுடைய ஆதரவு உண்டு என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/10/school-morning-prayer-activities_30.html", "date_download": "2019-11-20T05:15:47Z", "digest": "sha1:FOYS7P2CRJGXIDGPJ3OFQU54GR2JBRDO", "length": 28940, "nlines": 1035, "source_domain": "www.kalviseithi.net", "title": "School Morning Prayer Activities - 31.10.2019 - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31.10.19\nசினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு\nநிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.\nஎறும்பு ஊற கல்லும் தேயும்.\n1. நன்றி மறப்பது நன்று அன்று.\n2. எனவே எனக்கு வாழ்வு தந்த கடவுளிடமும் எனக்கு உதவி செய்த அனைவரிடமும் நன்றியோடு இருப்பேன்.\nஒரு சூழலில் பயன்படும் பொருள் மற்றொரு சூழலில் பயன்படுவதில்லை. மனிதர்கள் இதனை பக்குவமாக கையாள கற்றுக்கொண்டால் ஏமாற்றங்களை களையலாம்...\nஇன்று தேசிய ஒற்றுமை தினம் -சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்\n1.'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படுபவர் யார்\nசர்தார் வல்லபாய் படேல் அவர்கள்.\n2. சர்தார் வல்லபாய் படேலின் 182 அடி சிலை நிறுவப்பட்டுள்ள இடம் எது\nகுஜராத் மாநிலத்தில் நர்மதா நதிக்கரையில்.\nதாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்கள் வகைப்பாட்டியியல் குறித்த அறிவியல்.\nதெரு தெருவாக சென்று ஓட்டை உடைசல் அடைப்பவர்.\nகற்றாழையின் ஜெல்லைக் கொண்டு சரும அலர்சியையும், சருமம் சிவந்து இருப்பதையும் தடுக்கலாம் .மேலும் பருக்கள் உடைவதை தடுக்கலாம்.\nவிக்னேஷின் மாமா மதுரையிலிருந்து அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். விக்னேஷ் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது இல்லை. இவன் வகுப்பில் படிக்கும் எம். எல். ஏ. மகனிடம் கூட இப்படிப்பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய விக்னேஷை உற்சாகப்படுத்த விரும்பிய அவன் மாமா. நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய் என்று கேட்டார். ந���ன் படித்து கலெக்டராக வருவேன் என்றான் விக்னேஷ். இதைக் கேட்ட அவன் அப்பா விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும் என்றார்.\nஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலெக்டரிடம் ஒரு ஏழை விவசாயின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலெக்டரிடம் ஒரு ஏழை விவசாயின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா\nநிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக்கூட வாங்க ஆசைப்படலாம். உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது என்று சொன்னபோது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.\nவிடாமுயற்சி இருந்தால் எதையும�� சாதிக்கலாம்.\n*கியார் புயலைத் தொடர்ந்து, குமரி கடல் பகுதியில் மீண்டும் ஒரு புயல்.\n*இன்னும் இரு நாட்களுக்கு 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.\n*அணைகள், ஏரிகள், குளங்களின் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.\n*குமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 8 படகுகளில் கரை சேர்ந்தன 3 படகுகள்\n*பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள் பெரிய வரலாற்று நிகழ்வை முன்னின்று நடத்த இருக்கிறார் கங்குலி.\nஇந்திய அணி பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் நிகழ்வுதான் அது. வங்கதேச அணியோடு போட்டி.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/03/05/", "date_download": "2019-11-20T05:04:01Z", "digest": "sha1:2GNFGYSNHW56C4KSHZAPJKTRTKGVGX4Z", "length": 5909, "nlines": 74, "source_domain": "www.newsfirst.lk", "title": "March 5, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் முகாமையாளர் என்ற புதிய பதவிக்கு அசங்க க...\nஇலங்கை விமானப்படையினால் நடத்தப்பட்ட சைக்கிள் பந்தயத்தில் ...\nவடக்கு கிழக்கில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போர...\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவது தொடர்பான வர...\nஇலங்கை விமானப்படையினால் நடத்தப்பட்ட சைக்கிள் பந்தயத்தில் ...\nவடக்கு கிழக்கில் பல்வேறு கோரிக்கைகளை ம���ன்வைத்து தொடர் போர...\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலும் கால அவகாசம...\nமுகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிவது தொடர்பான வர...\nகடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர...\nஜனாதிபதி நாளை இந்தோனேஷியாவிற்கு விஜயம்\nகாணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிப் ப...\nதொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள்\nஅத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் கைது\nஜனாதிபதி நாளை இந்தோனேஷியாவிற்கு விஜயம்\nகாணி சீர்திருத்த ஆணைக்குழு பணிப்பாளர் மீது துப்பாக்கிப் ப...\nதொடரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள்\nஅத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் கைது\nபுத்தளம் ஊடான ரயில் சேவை இன்றும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது\nகந்தளாய் – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர...\nசோமாலியாவில் பட்டினியால் 110 பேர் உயிரிழப்பு\nஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய...\nகந்தளாய் – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர...\nசோமாலியாவில் பட்டினியால் 110 பேர் உயிரிழப்பு\nஸ்மார்ட்போன்களில் வாழும் 3 விதமான புதிய நுண்ணுயிரிகள்: ஆய...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\ncont[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/07/blog-post.html", "date_download": "2019-11-20T05:21:51Z", "digest": "sha1:C4OQIMDX4AMOS4OX5DB4CV33TX5CDXRU", "length": 20739, "nlines": 43, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "சிரிப்பு மனித இனத்தின் சிறப்பு", "raw_content": "\nசிரிப்பு மனித இனத்தின் சிறப்பு\nசிரிப்பு மனித இனத்தின் சிறப்பு பேராசிரியர் கண.சிற்சபேசன் ‘சிரிப்பு மனித இனத்திற்கே சொந்தமான சிறப்பு’ என்று கலைவாணர் என்.எஸ்.கே. குறிப்பிட்டார். ‘நகல் வல்லர் அல்லார்க்கு மாயிடு ஞாலம், பகலும் பாற்பட்டன்று இருள்’ என்றார் திருவள்ளுவர். அதாவது சிரிக்கத் தெரியாதவனுக்குப் பகல் கூட இருட்டாகத் தோன்றும் என்கிறார். மேலும் வள்ளுவர் கூறிய ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்னும் கடும் துன்பமோ சிக்கலோ நமக்கு ஏற்படும்போது பயன்படும். எப்படி துன்பம் வரும் போது சிரித்தால் மனம் இறுக்கம் அகன்று மென்மையாக மாறும். நம் துன்பத்திற்கும் சிக்கலுக்கும் உரிய வழிமுறையைச் சிந்திக்க இந்த மனநிலை நமக்குப் பயன்படும். கலைவாணர் கடும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அதன்பின் அவர் மறைந்துவிட்டார். அவ்வளவு தீவிரமான நோய்வாய்ப்பட்ட சூழலிலும் அவர் நகைச்சுவையை விட்டுவிடவில்லை. காலையில் மருத்துவமனைக்கு டாக்டர் வந்தார். வலது மணிக்கட்டைத் தொட்டு நாடி பிடித்துப் பார்த்தார். அதன்பின் சென்றுவிட்டார். பிறகு அவரைக்காண வந்த நடிகர்கள், ‘ஐயா, எப்படி இருக்கிறீர்கள் துன்பம் வரும் போது சிரித்தால் மனம் இறுக்கம் அகன்று மென்மையாக மாறும். நம் துன்பத்திற்கும் சிக்கலுக்கும் உரிய வழிமுறையைச் சிந்திக்க இந்த மனநிலை நமக்குப் பயன்படும். கலைவாணர் கடும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அதன்பின் அவர் மறைந்துவிட்டார். அவ்வளவு தீவிரமான நோய்வாய்ப்பட்ட சூழலிலும் அவர் நகைச்சுவையை விட்டுவிடவில்லை. காலையில் மருத்துவமனைக்கு டாக்டர் வந்தார். வலது மணிக்கட்டைத் தொட்டு நாடி பிடித்துப் பார்த்தார். அதன்பின் சென்றுவிட்டார். பிறகு அவரைக்காண வந்த நடிகர்கள், ‘ஐயா, எப்படி இருக்கிறீர்கள்’ எனக் கேட்டார்கள். கலைவாணர் மிக நிதானமாக விடையளித்தார். ‘டாக்டர் வந்தார். கையைப் பிடித்துப்பார்த்தார். அப்புறம்... கை... விட்டுட்டார்’ என்றார். தன்னைப் பிறர் பழிப்பதைக் கூட நகைச்சுவையாக மாற்றிவிடும் திறமையும் பொறுமையும் கொண்டவர் அறிஞர் அண்ணா. 1937-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரியார் தலைமையில் தமிழ்நாடெங்கும் நடந்தது. செட்டிநாட்டரசர் முத்தையாச் செட்டியாரும் போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த ராஜாஜி இந்தி எதிர்ப்புப் போரின் உயரம் எவ்வளவு என்பது அண்ணாதுரையைப் பார்த்தாலே தெரிந்துவிடும் எனக் குறிப்பிட்டிருந்தார். அண்ணா உயரம் குறைவு என்றாலும் செட்டிநாட்டரசர் மிகவும் உயரமானவர். எனவே அண்ணா குறிப்பிட்டா���ாம்; ‘என் உயரத்தைக் குறிப்பிட்ட முதல்-அமைச்சர் என்னைப் போலவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செட்டிநாட்டரசர் முத்தையாவை மறந்துவிட்டார். திருக்குறளின் முதலடி நீளமானது, அவரைப் போல. அடுத்த அடி குறுகியது, என்னைப் போல. திருக்குறள் அறிந்தவர்களுக்கு இதன் பெருமையும் அருமையும் தெரியும்’ என்றார். எவ்வளவு தன்னடக்கமான உவமை’ எனக் கேட்டார்கள். கலைவாணர் மிக நிதானமாக விடையளித்தார். ‘டாக்டர் வந்தார். கையைப் பிடித்துப்பார்த்தார். அப்புறம்... கை... விட்டுட்டார்’ என்றார். தன்னைப் பிறர் பழிப்பதைக் கூட நகைச்சுவையாக மாற்றிவிடும் திறமையும் பொறுமையும் கொண்டவர் அறிஞர் அண்ணா. 1937-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரியார் தலைமையில் தமிழ்நாடெங்கும் நடந்தது. செட்டிநாட்டரசர் முத்தையாச் செட்டியாரும் போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது முதல்-அமைச்சராக இருந்த ராஜாஜி இந்தி எதிர்ப்புப் போரின் உயரம் எவ்வளவு என்பது அண்ணாதுரையைப் பார்த்தாலே தெரிந்துவிடும் எனக் குறிப்பிட்டிருந்தார். அண்ணா உயரம் குறைவு என்றாலும் செட்டிநாட்டரசர் மிகவும் உயரமானவர். எனவே அண்ணா குறிப்பிட்டாராம்; ‘என் உயரத்தைக் குறிப்பிட்ட முதல்-அமைச்சர் என்னைப் போலவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செட்டிநாட்டரசர் முத்தையாவை மறந்துவிட்டார். திருக்குறளின் முதலடி நீளமானது, அவரைப் போல. அடுத்த அடி குறுகியது, என்னைப் போல. திருக்குறள் அறிந்தவர்களுக்கு இதன் பெருமையும் அருமையும் தெரியும்’ என்றார். எவ்வளவு தன்னடக்கமான உவமை வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். பூசலும் பிணக்கும் மறைந்துவிடும். ஒரு சமயம், அண்ணா முதல்-அமைச்சராக இருந்த வேளை. சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. நிதி அமைச்சர் விலைவாசி குறித்த அறிக்கையை வெளியிடுகிறார். ‘புளி விலை குறைந்துவிட்டது’ என அவர் தெரிவிக்கிறார். ‘இது உங்கள் முயற்சியாலா வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும். பூசலும் பிணக்கும் மறைந்துவிடும். ஒரு சமயம், அண்ணா முதல்-அமைச்சராக இருந்த வேளை. சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்துகொண்டிருந்தது. நிதி அமைச்சர் விலைவாசி குறித்த அறிக்கையை வெள���யிடுகிறார். ‘புளி விலை குறைந்துவிட்டது’ என அவர் தெரிவிக்கிறார். ‘இது உங்கள் முயற்சியாலா’ என எதிர்க்கட்சி உறுப்பினர் கேட்கிறார். முதல்-அமைச்சர் அண்ணா எழுந்து, ‘எங்கள் முயற்சியால் இல்லை. புளியமரத்தின் முயற்சியால்’ என்று தெரிவிக்கிறார். அப்போது நிலவிய இறுக்கம் நீங்கி, கட்சி வேறுபாடின்றி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே சிரிப்பில் மூழ்கினர். அப்போது பேருந்து வண்டிகளில் திருக்குறளை எழுதி வைக்க அரசு ஆணையிட்டு எல்லாப் பேருந்துகளிலும் குறள் எழுதிவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர் எழுந்து கேட்கிறார்: ‘யாகாவாராயினும் நா காக்க’ என்று எழுதிவைத்துள்ளர்களே. யாருடைய நாக்கு காத்துக்கொள்ளவேண்டும்’ என எதிர்க்கட்சி உறுப்பினர் கேட்கிறார். முதல்-அமைச்சர் அண்ணா எழுந்து, ‘எங்கள் முயற்சியால் இல்லை. புளியமரத்தின் முயற்சியால்’ என்று தெரிவிக்கிறார். அப்போது நிலவிய இறுக்கம் நீங்கி, கட்சி வேறுபாடின்றி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே சிரிப்பில் மூழ்கினர். அப்போது பேருந்து வண்டிகளில் திருக்குறளை எழுதி வைக்க அரசு ஆணையிட்டு எல்லாப் பேருந்துகளிலும் குறள் எழுதிவைக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர் எழுந்து கேட்கிறார்: ‘யாகாவாராயினும் நா காக்க’ என்று எழுதிவைத்துள்ளர்களே. யாருடைய நாக்கு காத்துக்கொள்ளவேண்டும் ஓட்டுனருடைய நாக்கையா அல்லது பயணம் செய்வோர் நாக்கையா முதலமைச்சர் அண்ணா சற்றும் தயங்காமல் விடையளித்தார், ‘நாக்குப் படைத்த எல்லோருடைய நாக்கையும்’ என்று. ‘எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லாதிருந்தால் நான் எப்போதோ போய்ச் சேர்ந்திருப்பேன்’ என்றாராம் காந்தியடிகள். சிரிக்கவைத்து அதனுடன் சிந்திக்கவைக்கும் கலையில் வித்தகர் கலைவாணர் ஒரு திரைப்படத்தில் ஒரு பண்ணையாருக்குப் பணியாளாக வேலை பார்க்கிறார். அந்தப் பண்ணையாரின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தவர் குத்தகைப்பணம் கொடுக்க வந்துள்ளார். முதலில் குடிக்கத் தண்ணீர் கேட்கிறார். அவர் தண்ணீர் குடித்த குவளை தீட்டுப்பட்டுவிட்டது எனக் கூறி அந்தக் குவளையைக் கழுவி எடுத்துவருமாறு பண்ணையார் உத்தரவிடுகிறார். அதன்பின் வந்தவர் குத்தகைப்பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். அந்தப் பணத்தின்மீது கலைவாணர் தண்ணீர் தெளிப்ப���ர். ‘ஏய் ஏய் பணத்தை ஏன் நனைக்கிறாய்’ எனப் பண்ணையார் சத்தம் போடுவார். ‘அவர் குடித்த பாத்திரம் தீட்டாகிவிட்டது என்பதால் கழுவ வேண்டும் என்றீர்கள். அதேபோல் அவர் கொடுக்கும் பணமும் தீட்டாகிவிட்டதல்லவா முதலமைச்சர் அண்ணா சற்றும் தயங்காமல் விடையளித்தார், ‘நாக்குப் படைத்த எல்லோருடைய நாக்கையும்’ என்று. ‘எனக்கு மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லாதிருந்தால் நான் எப்போதோ போய்ச் சேர்ந்திருப்பேன்’ என்றாராம் காந்தியடிகள். சிரிக்கவைத்து அதனுடன் சிந்திக்கவைக்கும் கலையில் வித்தகர் கலைவாணர் ஒரு திரைப்படத்தில் ஒரு பண்ணையாருக்குப் பணியாளாக வேலை பார்க்கிறார். அந்தப் பண்ணையாரின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தவர் குத்தகைப்பணம் கொடுக்க வந்துள்ளார். முதலில் குடிக்கத் தண்ணீர் கேட்கிறார். அவர் தண்ணீர் குடித்த குவளை தீட்டுப்பட்டுவிட்டது எனக் கூறி அந்தக் குவளையைக் கழுவி எடுத்துவருமாறு பண்ணையார் உத்தரவிடுகிறார். அதன்பின் வந்தவர் குத்தகைப்பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். அந்தப் பணத்தின்மீது கலைவாணர் தண்ணீர் தெளிப்பார். ‘ஏய் ஏய் பணத்தை ஏன் நனைக்கிறாய்’ எனப் பண்ணையார் சத்தம் போடுவார். ‘அவர் குடித்த பாத்திரம் தீட்டாகிவிட்டது என்பதால் கழுவ வேண்டும் என்றீர்கள். அதேபோல் அவர் கொடுக்கும் பணமும் தீட்டாகிவிட்டதல்லவா எனவே கழுவி எடுத்துவந்தேன்’ என்று மிகவும் நிதானமாகக் கலைவாணர் கூறுவார். சமூகத்தில் நிலவிவந்த சமூகநோய்களைச் சுட்டிக்காட்டி நம்மைச் சிரிக்கவைத்துச் சிந்திக்கவைத்த பெருமை கலைவாணருக்கே உரியது. சிரிப்போம். சமூகநோய் களை அகற்றுதற்குச் சிந்திப்போம். சிரிப்போம். கவலைகளை மறப்போம். அடுத்தவர்களின் கவலைகளையும் அகற்றுவோம். சிரிக்கும்போது கவலைகள் மட்டுமா மறைந்துபோகும் எனவே கழுவி எடுத்துவந்தேன்’ என்று மிகவும் நிதானமாகக் கலைவாணர் கூறுவார். சமூகத்தில் நிலவிவந்த சமூகநோய்களைச் சுட்டிக்காட்டி நம்மைச் சிரிக்கவைத்துச் சிந்திக்கவைத்த பெருமை கலைவாணருக்கே உரியது. சிரிப்போம். சமூகநோய் களை அகற்றுதற்குச் சிந்திப்போம். சிரிப்போம். கவலைகளை மறப்போம். அடுத்தவர்களின் கவலைகளையும் அகற்றுவோம். சிரிக்கும்போது கவலைகள் மட்டுமா மறைந்துபோகும் நம்மைப் பிடித்து ஆட்டிவைக்கும் அத்தனை வேறுப���டுகளும் மறைந்துவிடும். இன்று (ஜூலை 1-ந்தேதி) உலக நகைச்சுவை தினம்.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூ���ம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88?page=93", "date_download": "2019-11-20T05:14:01Z", "digest": "sha1:SDIN2QBTX42EKLCCSKMG7ARDC5S3PMFH", "length": 9359, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விசாரணை | Virakesari.lk", "raw_content": "\nதவ­று­களை திருத்தி மீண்டும் ஆட்­சிக்கு வருவோம் - ஹரீன்\nஉள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nஜனாதிபதிக்கு பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த இம்ரான் கான்\nலூல்­கந்­தூ­ரவில் புதையல் தோண்­டிய இடத்தில் துப்­பாக்­கிகள், காவி உடை,இரா­ணுவ சீருடை மீட்பு\nபொதுத் தேர்தல் குறித்து சபா­நா­யகர் எதிர்க்­கட்சித் தலை­வ­ருடன் பேசுவேன் - ரணில்\nதவ­று­களை திருத்தி மீண்டும் ஆட்­சிக்கு ���ருவோம் - ஹரீன்\nமைத்­தி­ரி­பா­ல­வுக்கு நன்றி தெரி­வித்த புதிய ஜனா­தி­பதி\n29 ஆம் திகதி இந்தியா செல்கிறார் ஜனாதிபதி\nவாக்குப் பெட்டிகளை என்ன செய்வது \nவெளிவிவகார அமைச்சின் செயலாளராக ரவினாத மீள் நியமனம்\nமட்டக்களப்பு முக்கொலை : சந்தேக நபரிடம் 48 மணித்தியால விசாரணைக்கு உத்தரவு\nமட்டக்களப்பு, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவட்டையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற முக்கொலைச...\nகேரள கஞ்சாவுடன் மீனவர் கைது\nமன்னார் - அல்லியானிகோட்டை கடற்கரை பகுதியில் கேரள கஞ்சாவுடன் மீனவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகொக்கைன் கடத்தல் விவகாரம் ; இன்டர்போல் உதவியை நாடுகிறது இலங்கை\nகொக்கைன் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணை மேற்கொள்வதற்கு சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் உதவியை பெற எண்ணியுள்ளதாக போ...\nகல்கிசையில் நேற்று பெண்ணொருவர் இனந்தெரியாத நபரொருவரினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.\nயாழ். விவகாரத்தை வெறுமனே ஒரு மோதலாக கருத முடியாது : சபையில் ஜே.வி.பி. தலைவர்\nயாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணர்கள் மீது தமிழ் மாணவர்கள் குழுவொன்று நடத்திய தாக்குதலானது வடக்கில் வளர்ந்துவரும் இனவா...\nUpdate - கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் தீ ; ஆலயம், தபால் நிலையம், புத்தக நிலைத்திற்கு சேதம் ( காணொளி இணைப்பு )\nகொழும்பு புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தைப் பகுதியிலுள்ள தபால் நிலையத்தில் பாரிய தீ பரவியதையடுத்து அங்குள்ள ஆவணங்கள் அனைத்தும...\nமாணவர்களின் மோதலை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர் : சாட்சி உள்ளதாக தினேஷ் தகவல்\nயாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அதிகாரிகள் தவறியுள்ளனர்....\nயாழ். பல்கலை விவகாரம் : விசாரிப்பதற்கு மூவரடங்கிய குழு\nயாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து தற்போது வரையில் அவதானிக்கப்பட்ட விடயங்களை...\nமோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி\nவீரகெடிய - கொனதென பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nமாணவர்களின் ஆதங்கங்களை அறிய பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் : வடக்கு முதலமைச்சர் கோரிக்கை\nயாழ். பல்கலைக்கழக சம்பவத்துக்கு அடிப்படையாக இருந்த காரணிகளை முற்றாக அறிவதற்கு ஓர் ஆக்க பூர்வமான விசாரணைக்குழு அமைத்து...\nஜனாதிபதிக்கு பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த இம்ரான் கான்\nஜனாதிபதியின் பாதுகாப்பில் அதிரடி மாற்றங்கள்\nபொது மக்களுடன் சந்திப்பை மேற்கொள்ளும் சஜித்\nபிரதமரின் தீர்க்கமான அறிவிப்பு இன்று மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/09/30/non-propaganda-literature-poet-tamil-light-india-tamil-news/", "date_download": "2019-11-20T04:42:37Z", "digest": "sha1:7KBNVEOVSLE2YDHUUWVDA4LVSM2ZGDZE", "length": 46718, "nlines": 459, "source_domain": "india.tamilnews.com", "title": "non-propaganda literature? - poet tamil light india tamil news", "raw_content": "\nபிரச்சாரம் செய்யாத இலக்கியம் உண்டா – கவிஞர் தமிழ் ஒளி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nபிரச்சாரம் செய்யாத இலக்கியம் உண்டா – கவிஞர் தமிழ் ஒளி\nஇலக்கியம் ஒரு புனிதமான கோயில். அதைப் பிரச்சாரம் என்ற பலியால் கறைப்படுத்தாதீர்கள்” என்று நமது இலக்கிய நண்பர்கள் சங்கம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.non-propaganda literature\n“இலக்கியம் என்பது மக்களின் மாளிகை. அதைப் பிரச்சாரம் என்ற தீபத்தால் அழகுபடுத்துங்கள். இந்தக் குடியிருப்புகளில் உள்ள இருளை அகற்றுங்கள்” என்று பிரச்சார இயக்கத் தோழர்கள் நிதானமாக நமக்கு அறிவுறுத்துகிறார்கள் .\nஇந்தச் சண்டை எப்போதும் வளர்ந்துகொண்டுதான் வருகிறது; இதைப் பற்றி நமது அபிப்பிராயத்தையும் சொல்லி வைப்போமே மனிதன் தன் கருத்தைத் தெரிவிக்க எண்ணியபோதே பிரச்சாரகன் ஆகிவிடுகிறான் என்பது அறிஞர்கள் ஒப்புக்கொண்ட உண்மை.\n“காலையில் எழுந்து கை, கால்களைச் சுத்தம் செய்துகடவுளை வணங்கு” என்று சிறுவன் ஒருவன் தன் பாடப்புத்தகத்தில் உள்ள வரிகளை திருப்பித் திருப்பிப் படிக்கிறான்.\nபையனுடைய முதல் அனுபவம் இப்படிப்பட்டதல்ல.காலையில் எழுந்துகை, கால்களைச் சுத்தம் செய்திருப்பான்.\nஅதற்குப் பின்னால் ‘கடவுளை வணங்க வேண்டும்’ என்ற எண்ணம் இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான்பையன் உள்ளத்தில் அரும்புவிடத் தொடங்குகின்றது.\nஒரு காரியத்தைச் செய்ய வைப்பத���்காக மக்களிடம் அதைப் பற்றி எடுத்துச் சொல்லுகிறோமே அதுதான் பிரச்சாரம்.\nஎந்தக் கருத்தை எடுத்துக் கொண்டாலும் அதுபிரச்சாரமாக இருக்கிறதே தவிர, வேறு உருவத்தில் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.\nதேவார, திருவாசகங்கள் பாடியவர்களும் ஆண்டவனின் அடியார்கள் என்று ஆராதிக்கப் பெற்றவர்களும் தங்கள் முழு பிரச்சார பலத்தையும் உபயோகித்தவர்களே என்பதை யாரும் மறுக்க முடியாது.\nதெய்வ லட்சணங்களை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று கருதிய அடியார்கள் தொண்டைவரை ஆண்டவனின் குணங்களைப் பற்றி ஆலாபனம் செய்திருக்கிறார்களே அவைகள் பிரச்சாரம் அல்லவா சமயம் நேர்ந்த போதெல்லாம் பிற மதத்தவர்களைத் தாக்கியே பாடிய சிலசைவ சமயச்சாரியார்களின் பாடல்கள் பிரச்சாரப் பாடல்கள் அல்லவா சமயம் நேர்ந்த போதெல்லாம் பிற மதத்தவர்களைத் தாக்கியே பாடிய சிலசைவ சமயச்சாரியார்களின் பாடல்கள் பிரச்சாரப் பாடல்கள் அல்லவா சமணசமயத்தவர்களை குண்டர்கள், தடியர்கள், மடையர்கள் என்றெல்லாம் மக்களிடத்திலே அநியாயமாக அறிமுகப்படுத்தி வைக்க ஒற்றைக்காலில் நின்றார்களே, அதெல்லாம் பிரச்சாரம் அல்லவா\nஅருணகிரிநாதரிலிருந்து அழுகுணிச் சித்தர் வரையில் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் மக்களிடம் பிரச்சாரந்தானே செய்திருக்கிறார்கள் “நட்டகல்லைத் தெய்வமென்றுநாலுபுஷ்பம் சாத்தியே சுற்றிவந்துமொணமொணென்று சொல்லு மந்த்ரம் ஏதடா “நட்டகல்லைத் தெய்வமென்றுநாலுபுஷ்பம் சாத்தியே சுற்றிவந்துமொணமொணென்று சொல்லு மந்த்ரம் ஏதடா” என்று அதட்டிக் கேட்ட சித்தர் பதிகம் பிரச்சாரத்தின் உச்சி ஏணி அல்லவா” என்று அதட்டிக் கேட்ட சித்தர் பதிகம் பிரச்சாரத்தின் உச்சி ஏணி அல்லவா “கூழானாலும் குளித்துக் குடி” “கந்தையானாலும் கசக்கிக் கட்டு” இவைகளெல்லாம் குழந்தை இலக்கியத்தின் ஒரு பகுதி “கூழானாலும் குளித்துக் குடி” “கந்தையானாலும் கசக்கிக் கட்டு” இவைகளெல்லாம் குழந்தை இலக்கியத்தின் ஒரு பகுதி பிரச்சாரம் மனிதன் தன் கருத்தை பேச்சு உருவில், பாடல் உருவில், பாவனை உருவில் பலப்பலவிதமாக வெளியிடுகிறான்.\nகலை உருவில் அவன் தன் கருத்தை வெளியிடும் போது அது இலக்கியமாகிறது. அப்படியென்றால் தன் கருத்துப் பிரச்சாரத்தை இலக்கிய உருவில் வெளியிட்டிருக்கிறான் என்றுதான் அர்த்தம்.\nஅதைப் பிரச்சார இலக்கியம் என்று சொல்வதை யாரும் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும் ஆண்டவனைப் பற்றியதாக இருந்தாலும் சரி, அக்பரின் அரசாட்சியைப் பற்றியதாக இருந்தாலும் சரி – யாவும் பிரச்சாரமே என்பதில் இரண்டு கட்சிகட்டுவது சப்பைக்கட்டாகவே முடியும்.\nஆனால், இந்தப் பிரச்சாரம் இருக்கிறதே, இது யாருக்காகச் செய்யப்படுகிறது நல்ல நோக்கத்திற்கா என்பதில்தான் இரண்டு கட்சிகள் உண்டு.\nஇருக்கத்தான் செய்யும். ‘இலக்கியத்தில் பிரச்சாரமா குடிமுழுகிவிடுமே’ என்று இலக்கிய நண்பர்கள் சங்கம் ஏன் பதறுகிறது குடிமுழுகிவிடுமே’ என்று இலக்கிய நண்பர்கள் சங்கம் ஏன் பதறுகிறது அது எதை இன்றைக்குப் பிரச்சார இலக்கியம் இல்லை என்று ஒப்புக் கொள்கிறது என்று கேட்டால் ஒன்று வாழ்க்கைக்கு சம்பந்தப்படாத கதையாய் இருக்க வேண்டும்.\nஅல்லது வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட கதையாக இருந்தாலும் அதில் தனிமனித வாழ்க்கையின் சுமையை அவன் தலையிலேயே சுமத்திவிட்டு வெறும் ஓவியத்தைப் போல் நிகழ்ச்சிகளை சித்தரித்துக் கொண்டே போகவேண்டும்.\nஎங்கேயும் தப்பித்தவறி, நிகழ்ச்சிகளிலிருந்து புலப்படும் உண்மைகளை, குணா குணங்களை, காரணங்களை வற்புறுத்திச் சொல்லி விடக்கூடாது. வந்தது மோசம்.\nஉடனே “பிரச்சார இலக்கியமையா பிரச்சார இலக்கியம்” என்று கூப்பாடு போடத் தொடங்கிவிடுவார்கள்.\nகந்தன் ஒரு ஏழை. அவன் ஒருஆலையில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு மாதம் இருபது ரூபாய் சம்பளம்.\nஅதில் மீத்து வைப்பது கடினம் என்றாலும் கெட்டிக்காரியான அவன் மனைவி தன் வயிற்றைக் கட்டியேனும் குடும்பத்திற்கென்று நாலுகாசு சேர்த்து வைப்பாள்.இப்படி கதை ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.\nஆனால், நமது சிந்தனை, ஆலையையும் கந்தனின் கடினமான வேலையையும் அவனுக்குக் கிடைக்கும் குறைந்த சம்பளத்தையும், அவன் மனைவி குடும்ப தற்காப்புக்காகத் தன் வயிற்றைக்கட்டி வாயைக்கட்டிப் புழுவாக நெளிவதையும் தகுந்த போஷனை இல்லாமல் நாளுக்கு நாள் அந்தக் குடும்பம் நலிந்து வருவதையும் சிந்திக்கக் கூடாது.\n“இலக்கியப் பொருளாக எடுத்துக் கொள்ளத் தக்கவர்கள் கேவலம் கந்தனும் குப்பனுந்தானா எல்லை இல்லாத குணங்களின் இருப்பிடமாகவும் சர்வ வியாபகனாகவும் வீற்றிருக்கும் எம்பெருமானாகிய ஸ்ரீமந்நாராயண மூர்த்தியி���் திரு அவதாரங்களை அல்லவா காவியமாக செய்யவேண்டும் எல்லை இல்லாத குணங்களின் இருப்பிடமாகவும் சர்வ வியாபகனாகவும் வீற்றிருக்கும் எம்பெருமானாகிய ஸ்ரீமந்நாராயண மூர்த்தியின் திரு அவதாரங்களை அல்லவா காவியமாக செய்யவேண்டும் மானுஷ சக்தியை மீறிய அந்தத் தெய்வீக சக்தியைப் பாடி விட்டால் போதுமே. அவ்விலக்கியம் உலகுள்ள நாள் வரையில் அழியாதே. அதுவல்லவா சிரஞ்சீவி இலக்கியம்” என்று பஞ்சணையில் படுத்துக்கொண்டு மார்பில் தடவியிருக்கும் சந்தனத்தின் மணத்தை நுகர்ந்தவாறு பக்திப் பரவசத்துடன் திருவாய் மலர்ந்தருளாநிற்கும்.\nஇந்த இலக்கிய சங்கத்தையும் , இலக்கிய புரபஸர்க ளையும் பார்த்து , மாக்ஸிம் கார்க்கியும், மாயக்காவ்ஸ்கி யும், விக்தர்`ஹியூகோவும்,ரோமன் ரோலண்டும், ஹரீந்திரநாத்தும், முல்க்ராஜ் ஆனந்தும், பாரதியாரும், புதுமை எழுத்தாளர்களும் ‘இடி இடி’ என்று சிரிக்கிறார்கள். வாழ்க பிரச்சார இலக்கிய மேதைகள் என்று நாம் அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவோம்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nகாவல் நிலையத்திலுள்ள வாகனங்களின் உதிரி பாகத்தை திருடிய காவலர்\nதனக்குள் ஒளிந்திருந்த பாடகனை மேடையில் வெளிக்காட்டினார்\nகோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்\nரன்வீர் ஷாவுக்கு சொந்தமான அரண்மனையில் ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் சோதனை\nபோலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு வந்த ஹெச்.ராஜா\nதமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவில்லை\n – அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவு\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nகாவல் நிலையத்திலுள்ள வாகனங்களின் உதிரி பாகத்தை திருடிய காவலர்\nஅமைதியை விரும்பிய போதிலும், சுயமரியாதையை விட்டுத்தர முடியாது\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஅமைதியை விரும்பிய போதிலும், சுயமரியாதையை விட்டுத்தர முடியாது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534388", "date_download": "2019-11-20T05:37:00Z", "digest": "sha1:2I2OLC4BCSSK7X7OLIFCHMX3KP3DVQ5Y", "length": 8358, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தமிழகத்தின் அநேக இடங்களில் 21,22ம் தேதிகளில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் | Heavy rainfall in most parts of Tamil Nadu on 21, 22: Meteorological Department - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தின் அநேக இடங்களில் 21,22ம் தேதிகளில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nசென்னை : நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனத்தால் தமிழகத்தின் அநேக இடங்களில் 21,22ம் தேதிகளில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் கேரள கடற்கரையொட்டிய பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநீலகிரி கோவை திண்டுக்கல் வானிலை ஆய்வு மையம் மீனவர்கள்\nபயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கைது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு: சவரன் 29,232-க்கு விற்பனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் 16 ஊழியர்கள், மூன்று கப்பல்களைக் கடத்தினர்\nபிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராணா வீட்டில் வருமானவரித்துறை சோதனை\nடெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள அரங்கில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்\nசென்னை ஷீரடி இடையே நவம்பர் 22-ம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமான சேவை ரத்து\nஅரசியலில் இணைவதைவிட படத்தில் ரஜினி-கமல் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்: முத்தரசன் கருத்து\nசென்னையில் வீடு உரிமையாளர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த காவலாளி கைது\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 263 புள்ளிகள் அதிகர��த்து 40,733-ல் வர்த்தகமாகிறது\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது: வானிலை ஆய்வு மையம்\nபெரம்பலூரில் ரூ.2000 நோட்டை தடைசெய்ய உள்ளதாக 3 பேரை ஏமாற்றி ரூ.78 லட்சம் கொள்ளை\nசினிமா தயாரிப்பாளர் சுரேஷ்பாபு-விற்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் வருமான வரி சோதனை\nமேட்டுர் அணைக்கு நிர்வரத்து 8,143 கனஅடியாக அதிகரிப்பு\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\n20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்\nஇந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை\nபார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF.html", "date_download": "2019-11-20T04:41:04Z", "digest": "sha1:2Z37P74TSLAC53UZ37NRZB3KDAN63XBZ", "length": 7514, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அண்ணி", "raw_content": "\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு\nடெல்லி லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார்\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nநடிகர் ரஜினியின் அண்ணன் மனைவி மரணம்\nபெங்களூரு (03 செப் 2018): நடிகர் ரஜினியின் அண்ணன் மனைவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nஉலகப் பொருளாதார இழப்பிற்கு காரணம் இதுதான்: பிரதமா் மோடி\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில் தொடர…\nமத்திய அரசில் வேலை வாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ரூ.2.15 லட்சம் ஊதிய…\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்…\nஇலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு - வாக்காளர்கள் வாகனங்கள் மீது து…\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லி…\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுந…\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத…\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப…\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில்…\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதி…\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/05/27101735/1243519/STR-Joins-Hansikas-Maha.vpf", "date_download": "2019-11-20T04:46:58Z", "digest": "sha1:GFLXEVSESRKW4YAOYR6BR6772H4MWKZV", "length": 13395, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஹன்சிகாவின் மஹா படப்பிடிப்பில் சிம்பு || STR Joins Hansikas Maha", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஹன்சிகாவின் மஹா படப்பிடிப்பில் சிம்பு\nயு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பில் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nயு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பில் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nயு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஜமீல் மற்றும் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு - ஹன்சிகா இந்த படத்தில் கணவன் - மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.\nவாலு படத்தில் நடித்த போது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் இருவருமே தங்களது படங்களில் கவனம் செலுத்தத் துவங்கினர்.\nசிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார். இதில் மாநாடு படத்திற்காக வெளிநாடு சென்று தனது உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nMaha | மஹா | ஹன்சிகா மோத்வானி | யு.ஆர்.ஜமீல் | சிம்பு | ஜிப்ரான்\nமஹா பற்றிய செய்திகள் இதுவரை...\nஹன்சிகா படத்திற்காக இடைவிடாமல் உழைக்கும் சிம்பு\nஹன்சிகாவுடன் மீண்டும் இணைந்த சிம்பு\nமீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்த சிம்பு\nசர்ச்சைக்கு நடுவே அடுத்த போஸ்டரை வெளியிட்ட மஹா படக்குழு\nமேலும் மஹா பற்றிய செய்திகள்\nபிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி\n5 மொழிகளில் கீர்த்தி சுரேஷ்\nஇன்ப அதிர்ச்சி கொடுப்பதே ஆசை - இலியானா\nஅந்தகால கார்த்திக்கை ஞாபகப்படுத்தும் ஹரீஷ் கல்யாண் : சஞ்சய் பாரதி\nலோகேஷ் கனகராஜ் போல் மிமிக்ரி செய்த விஜய்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/04/05193355/1235842/Uriyadi-2-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-11-20T04:43:15Z", "digest": "sha1:4YGMQBWCS2YR4AWZOR2SUNOFYK46XJ7I", "length": 19841, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Uriyadi 2 Movie Review in Tamil || உரிமை காக்க போராடுவதே கடமை... உறியடி 2 விமர்சனம்", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலை தமிழ்நாட்டில் உள்ள கிராமத்தில் செயல்பட��டு வருகிறது. அதே கிராமத்தில் இன்ஜினியரிங் படித்து விட்டு தன்னுடைய நண்பர்களுடன் வேலை தேடி வருகிறார் நாயகன் விஜய் குமார்.\nஅந்த தொழிற்சாலையில் தன் நண்பர்களுடன் வேலைக்கு சேர்கிறார் விஜய்குமார். சேரும் முதல்நாளே தொழிலாளி ஒருவர், தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கிறார். அதே தொழிற்சாலையில், டாக்டராக பணிபுரியும் நாயகி விஸ்மயாவும் விஜய்குமாரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், தொழிற்சாலையில் ஏற்படும் விஷவாயு கசிவால் தன்னுடைய நண்பர் ஒருவர் இறக்கிறார். ஏற்கெனவே வேறு ஒரு விபத்தில் இறந்த தொழிலாளியும், விஜய்குமாரின் நண்பரும் இறந்ததற்கான காரணம் ஒன்றுதான் என்று விஜய்குமாருக்கு தெரியவருகிறது.\nதொழிலாளிகள் இறந்ததை வைத்து அந்த ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் சங்கர், போராட்டம் நடத்தி தொழிற்சாலையை மூட வைக்கிறார். பின்னர் தொழிற்சாலையின் முதலாளி பணத்திற்கு ஆசைப்பட்டு ஆலையை அவரே திறக்க வைத்து விடுகிறார்.\nசில நாட்களில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லாமல், தொழிற்சாலையில் இருந்து விஷவாயு வெளியேறி காற்றில் கலக்கிறது. இதனால், ஊரில் உள்ள மக்கள் பலரும் பாதிப்படைந்து இறக்கிறார்கள். இதில், தன்னுடைய பெற்றோரை இழக்கிறார் விஜய்குமார்.\nஅதன்பின் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார் விஜய்குமார். இதற்கு காரணமாக செயல்படும் தொழிற்சாலை முதலாளி துரை ரமேஷுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சி செய்கிறார்.\nஇறுதியில் விஜய்குமார் வெற்றி பெற்றாரா இல்லையா\nஉறியடி படம் போலவே இப்படத்திலும் ஆழமான, அழுத்தமான கருத்தை பதிவு செய்து இயக்கி நடித்திருக்கிறார் விஜய்குமார். தொழிற்சாலையினால் ஏற்படும் பாதிப்பு, அதற்கு பின்னால் இருக்கும் அரசியல், பொது மக்களை கண்டுக்கொள்ளாத அரசியல்வாதிகள் என அனைத்தையும் தோலுறித்து காட்டியிருக்கிறார். முதல்பாதி துள்ளலான நடிப்பையும், பிற்பாதியில் போராடும் இளைஞராகவும் நடித்து கவர்ந்திருக்கிறார். ஏய் இங்க வாடா என்று போலீஸ் கூப்பிடும் காட்சியிலும், 500 அரசியல்வாதிகள் கோடி கணக்கில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிப்பதா... என பேசும் வசனங்களில் கைத்தட்டல் பெறுகிறார். இடைவெளிக்கு முன்பு பதற்றத்தையும், இடைவெளிக்குப் பின் பரிதாபத்தையும் ���ற்படுத்தி இருக்கிறார். படம் பார்ப்பவர்களை அந்த கிராமத்திற்கே அழைத்து சென்று விடுகிறார்.\nமருத்துவராக திரையில் தோன்றும் நாயகி விஸ்மயா, காதல், மக்களுக்காக போராடுவது என நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஜாதி கட்சி நடத்தும் அரசியல்வாதியாக வரும் சங்கர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். விஜய்குமாரின் நண்பர்களாக வரும் சுதாகர் மற்றும் அப்பாஸ் இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். தொழிற்சாலை முதலாளியாக வரும் துரை ரமேஷ், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்.\nபடத்திற்கு பெரிய பலம் இசை. 96 படத்தில் மெலோடி இசையை கொடுத்து மயக்கிய கோவிந்த் வசந்தா, இப்படத்தின் காட்சிகளில் நம்மை கடத்தி இருக்கிறார். இவருடைய பின்னணி இசை பார்ப்பவர்களுக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கிறது. நம்பள ரொம்ப பீல் பண்ண வைத்திருக்கிறார் மனுஷன்.\nபிரவீன் குமாரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், மக்களின் பாதிப்பையும் பரிதவிப்பையும் திரையில் பிரதிபலித்திருக்கிறார். கலை இயக்குனர் ஏழுமலை ஆதிகேசவன் மெனக்கெட்டிருப்பது திரையில் தெரிகிறது. தெளிவான காட்சிகளில் இவரின் நுணுக்கமான வேலைபாடுகள் பெரிதும் உதவியிருக்கிறது.\nமொத்தத்தில் ‘உறியடி 2’ அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nஉறியடி 2 உங்களை யோசிக்க வைக்கும் - சூர்யா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்கள���ன் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=42&cid=3551", "date_download": "2019-11-20T04:14:11Z", "digest": "sha1:VDJQVTXEOWVU3VFFYFX2N5XMBWWIXE6L", "length": 32653, "nlines": 98, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் கீழடி அகழ்வுகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் காலத்தில் ஈழத்தின் திருகோணமலையின் தம்பலகாமம் பகுதியில் அரிய தமிழ் கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளார் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம். ஈழத் தமிழ் மக்களின் வரலாறும் பண்பாடும் பேரினவாதிகளினால் புதைத்தழிக்கப்படும் கால கட்டத்தில் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவமானது. இதனை அனுப்பித் தந்த பேராசிரியர் மற்றும் ஆய்வு மாணவர் குழாத்திற்கு எமது நன்றிகள். இதுபோன்ற ஆய்வுகளையும் கண்டுபிடிப்புக்களையும் தொடர்ந்து செய்து ஈழ தொல்லியல் புலத்திற்கு பங்களிப்புக்களை மேற்கொள்ள களத்தில் ஊக்கம் மிகுந்த வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறது.\n1796 ஆம் ஆண்டு காலப்பகுதில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல்வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும், அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்து கொள்வதற்கு அங்கு வாழ்ந்த மக்கள் உதவ முன் வரவில்லை என தனது பயணக்குறிப்பில் பதிவு செய்துள்ளார்.\nஇக்கல்வெட்டை 1930 களில் பார்வையிட்ட பேரா���ிரியர் பரணவிதான அக்கல்வெட்டின் முன் பக்கத்திலுள்ள 11 வரிகளைப் படியெடுத்து அது பற்றிய செய்தியை முதன் முறையாக வெளிப்படுத்தியிருந்தார்.\nதற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் காணப்படும் தம்பலகாமம் கல்வெட்டின் மைப்பிரதி பேராசிரியர் பரணவிதானவினாலேயே எடுக்கப்பட்டதாகத் தெரிய வருகின்றது. ஆயினும் இக்கல்வெட்டு மைப்பிரதியில் உள்ள 11 வரிகளில் தெளிவாக உள்ள ஐந்து வரிகள் மட்டுமே ஓரளவிற்கு வாசிக்கப்பட்டிருந்ததால் தம்பலகாமம் பற்றிய வரலாற்றாய்வில் இக்கல்வெட்டு முழுமை பெற்றிருக்கவில்லை. பிற்காலத்தில் தமிழ் அறிஞர்கள் சிலர் இக்கல்வெட்டை நேரில் பார்வையிட்டுப் படியெடுக்க முயற்சித்த போதும் குறித்த கல்வெட்டு தம்பலகாமம் வயல்வெளியில் காணப்படவில்லை. இதனால் அவர்களது ஆய்வுகளில் இக்கல்வெட்டு மறைந்த அல்லது மறைக்கப்பட்ட கல்வெட்டாகவே பார்க்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்களை ஆவணப்படுத்துவதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வரும் தம்பலாகமத்தைச் சேர்ந்த வைத்திய கலாநிதி தங்கராசா ஜீவராஜ் தமது குழுவைச் சேர்ந்த திரு. விஜயானந்தன் விஜயகுமார், வைரமுத்து பிரபாகர் ஆகியோரின் உதவியுடன் தம்பலகாமத்தில் இரு இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள கல்வெட்டுக்களை ஆய்வு செய்வதற்கு வருமாறு எம்மை அழைத்திருந்தார்.\nஅதன் பேரில் கடந்த வாரம் தொல்லியல் விரிவுரையாளர் திரு.கிரிகரன், தொல்லியல் இறுதி வருட மாணவர்களான திரு.கசிந்தன் மற்றும் சுதர்சன் ஆகியோருடன் தம்பலகாமம் சென்றிருந்தோம். இவ்விடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்கான வசதிகளை வைத்திய கலாநிதி ஜீவராஜ் வரலாற்று ஆர்வலர் பிரபாகர் ஊடாகச் செய்திருந்ததால் ஒரே நாளில் இரு இடங்களிலும் உள்ள கல்வெட்டுக்களைப் பார்வையிட முடிந்தது. அவற்றுள் சில கல்வெட்டுகள் கட்டிட அழிபாடுகளுடன் தம்பலகாமம் காட்டுப்பகுதியில் உள்ள ஆழமான ஆற்றில் புதைந்து காணப்படுகின்றன. இதனால் ஆற்றில் இறங்கி புதையுண்ட கல்வெட்டுக்களை வெளியே எடுத்துப் படிக்க முடியவில்லை. ஆயினும்\nஇவ் ஆறு வற்றிய காலத்தில் அக்கல்வெட்டுக்களை வெளியே எடுத்துப் படியெடுத்துப் படிக்க முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.1930 இல் மறைந்த அல்லது மறைக்கப்பட்ட அரிய தமிழ்க்கல்வெட்டு. இக்கல்வெட்டு தம்பலகாமம் நாயன்மார்திடல், மாவிலாங்கடி பிள்ளையார் ஆலயத்தில் காணப்படுகின்றது.\nஇக்கல்வெட்டை அவ்வாலயத்தின் தலைவர் முத்துக்குமார் குணராசா தம்பலகாமத்தில் தனியார் காணியில் இருந்து கண்டெடுத்து தனது ஆலயத்தில்வைத்து பாதுகாத்து வருகின்றார். இதன் எழுத்தமைதியைக் கொண்டு இக்கல்வெட்டு இன்றைக்கு 800 ஆண்டுகளுக்கு (கி.பி.12- 13ஆம் நூற்றாண்டில்) முன்னர் பொறிக்கப்பட்டதென்பதை உறுதிப்படுத்த முடிகின்றது. இதில் பொறிக்கப்பட்ட தெளிவான தமிழ்ச்சொற்களை வாசித்தபோது இக்கல்வெட்டையே இற்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலையில் ஆளுனர் தம்பலகாமம் வயல்வெளியில் பார்வையிட்டுள்ளார் என்பது தெரியவந்தது.\n1930களில் இக்கல்வெட்டை படியெடுத்த பேராசிரியர் பரணவிதான கல்வெட்டின் முன் பக்கத்தில் மட்டும் 11 வரிகளில் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாம் கல்லின் பின் பக்கத்தை நன்கு துப்பரவு செய்து பார்த்த போது அதிலும் 11 வரிகளில் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. ஆயினும் இக்கல்வெட்டு 1000 ஆண்டுகளுக்கு மேல் வயல்வெளிகளிலும், தனியார் காணிகளிலும், வீடுகளிலும் சரியாகப் பாதுகாக்கப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்ததால் பல வரிவடிவங்கள் அழிவடைந்தும்,தேய்வடைந்தும் காணப்படுகின்றன.\nஇவற்றைக் கருத்தில் கொண்டு இக்கல்வெட்டை பல்வேறு முறைகளில் படியெடுத்து தென்னாசியாவின் தலைசிறந்த கல்வெட்டறிஞர் பேராசிரியர் சுப்பராயலு மற்றும் சிரேஷ்ட கல்வெட்டறிஞர் கலாநிதி இராஜகோபால் ஆகியோருக்கு அனுப்பி அவர்களின் உதவியுடன் இக்கல்வெட்டை ஓரளவிற்கு வாசிக்க முடிந்துள்ளது.\n9 க்கு நிலையாக ஜதரஸ\n11 ரை நான் கெல்\n12 லைக்கு உள் எல்லா\n18 நான் ஒரு –\nஇக்கல்வெட்டில் இருந்து திருகோணமலை உடையாரின் வேண்டுதலுக்கு இணைங்க ஜகதப்ப கண்டன் (சந்தி) பெயரில் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு (ஆலயப்பணிகளுக்கு) தம்பலகாமம் ஊரின் அனைத்து வரிகளும் (அனைத்து விநியோகமும்) வழங்கப்பட்ட செய்திகளையும், ஆணையையும் அறிந்து கொள்ளமுடிகின்றது. திருகோணமலை உடையாரின் தீர்மானத்திற்கு அமைவாக இத்தானம் உருவாக்கப்பட்டதால் தம்பலகாம ஊரின் வரிகள் அந்த ஊரில் இருந்த ஆலயத்தின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்டதா அல்லது திருகோணமலையில் இருந்த ஆலயத்திற்கு வழங்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இக்கல்வெட்டில் வாசிக்க முடியாதிருக்கும் சில வரிகள் எதிர்காலத்தில் வாசிக்கப்படும் போது இவ்வாலயம் எங்கிருந்ததென்ற உண்மை தெரியவரலாம்.\nஇக்கல்வெட்டு திருகோணமலை மாவட்டத்தின் அதிலும் சிறப்பாக தம்பலகாமத்தின் இடைக்கால வரலாற்றுக்கு நம்பகத் தன்மையுடைய புதிய சில ஆதாரங்களைத் தருவதாக உள்ளது. தம்பலகாமம் பிராந்தியத்திற்கு 2500 முற்பட்ட வரலாறு உண்டு. அதை அப்பிராந்தியத்தில் பரவலாகக் காணப்படும் ஆதியிரும்புக்கால குடியிருப்புகளும், பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் உறுதிசெய்கின்றன. இப்பிராந்தியம் பண்டுதொட்டு திருகோணமலைக் கோணேஸ்வரர் ஆலயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததற்குப் பல ஆதாரங்கள்காணப்படுகின்றன.\nஅத்தொடர்பின் காரணமாகவே 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்ட போது அவ்வாலயத்தை நினைவுபடுத்தி தம்பலகாமத்தில் 17ஆம் நூற்றாண்டில் ஆதிகோணநாயகர் ஆலயம் அமைக்கப்படக் காரணமாகும். தற்காலத்தில் தம்பலகாமம் என அழைக்கப்படும் இப்பிராந்தியம் கல்வெட்டில் தம்பலகாம ஊர் எனக் கூறப்பட்டிருப்பதில் இருந்து இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பிராந்தியம் தமிழரின் பூர்வீக இடமாக இருந்ததை இக்கல்வெட்டு உறுதி செய்கின்றது.\nஆதிகால, இடைக்கால வரலாற்று இலக்கியங்களில் திருகோணமலையும், அங்குள்ள துறைமுகமும் கோணா, கோகர்ணம், கோகர்ணபட்டினம், திரிகூடகிரி, கோணமாமலை என அழைக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் இக்கல்வெட்டில் இப்பிராந்தியம் திருக்கோணமலை எனக் குறிப்பிடப்பட்டதிலிருந்து கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இப்பெயர் வழக்கில் இருந்ததற்கு இக்கல்வெட்டு மேலுமொரு சான்றாகக் காணப்படுகின்றது.\nஇக்கல்வெட்டு திருக்கோணமலை உடையார் பற்றிக் கூறுகின்றது. சாசன வழக்கில் உடையார் என்ற சொல் அரசனை அல்லது பெருநிலக்கிழாரான அரச பிரதிநிதியைக் குறிப்பதாகப் பேராசிரியர் பத்மநாதன் கூறுகின்றார். இவற்றிலிருந்து 12ஆம் அல்லது 13ஆம் நூற்றாண்டில் திருகோணமலைப் பிராந்தியம் அரசனின் அல்லது அரசபிரதிநிதியின் அதிகாரத்திற்கு உட்பட்ட இடமாக இருந்ததெனக் கூறலாம். இக்கல்வெட்டு திருகோணமலை உடைய��ரின் வேண்டுதலுக்கு இணங்க தம்பலகாம ஊரில் ஜகதப்ப கண்டன் பெயரில் தானம் உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றது. ஜகதப்ப கண்டன் என்பது இருவேறுபட்ட பொருளில் அமைந்த பெயராகும். ஜகதப்ப என்ற பெயர் அரசன் அல்லது போர்வீரனின் விருதுப் பெயரைக் குறிக்கின்றது. கண்டன் என்பது போர்வீரனைக் குறிக்கும் சொல்லாகும். இவற்றில் இருந்து ஜகதப்ப கண்டனை தம்பலகாமத்தில் இருந்த அரசனாக அல்லது படைத் தலைவனாகக் கருத இடமுண்டு.\nஇக்கல்வெட்டின் சமகால இலங்கை அரசியல் வரலாறு கூறும் பாளி, சிங்கள இலக்கியங்கள் கலிங்கமாகனது ஆட்சியில் சிங்கள, பௌத்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் பொலநறுவை இராசதானியும், சிங்கள மக்களும் தெற்கு நோக்கி நகர்ந்தபோது வடஇலங்கையில் கலிங்கமாகன் தலைமையிலான அரசு தோன்றியதாகக் கூறுகின்றன. இவனது அரசின் தலைநகர் எங்கிருந்த தென்பதை இவ்விலக்கியங்கள் கூறவில்லை. ஆயினும் அவனது படைகள் நிலை கொண்டிருந்த இடங்கள் நிர்வாக ஒழுங்குகள் பற்றிக் கூறுகின்றன. அவற்றுள் திருகோணமலைப் பிராந்தியத்தில் உள்ள கோகர்ணம், கந்தளாய், கட்டுக்குளம் கொட்டியாரம் ஆகிய இடங்களில் கலிங்கமாகன் படைகள் நிலை கொண்டிருந்ததாகக் கூறப்பட்டிருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம். கலிங்கமாகன் ஆட்சியோடு கிழக்கிலங்கையில் வன்னிமைகளின் ஆட்சி தோன்றியதாகக் கூறுகின்றது.\nகோணேஸ்வரர் கல்வெட்டு முதலான தமிழ் இலக்கியங்களும், ஒல்லாந்தர் கால ஆவணங்களும் திருகோணமலைப்பற்று, கட்டுக்குளப்பற்று, கொட்டியாரப்பற்று மற்றும் தம்பலகாமப்பற்று முதலான வன்னிமைகளின் ஆட்சி பற்றிக் கூறுகின்றன. இங்கே கல்வெட்டில் கூறப்படும் தம்பலகாமத்து ஜகதப்ப கண்டனனை அரசனாக அல்லது படைத்தலைவனாகக் கொள்ளுமிடத்து இக்கல்வெட்டு வடக்கில் கலிங்கமாகன் ஆதிக்கம் இருந்ததற்கான முதலாவது நம்பத்தகுந்த ஆதாரம் என்ற சிறப்பை பெறும். எதிர்காலத்தில் இக்கல்வெட்டுப் பற்றிய விரிவான ஆய்வுகள் இக்கருத்தை உறுதிசெய்யலாம்.\nஇலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் கல்வெட்டுக்கள் நம்பகத்தன்மை உடைய சான்றுகளாகும்.\nஇலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களில் அதிக எண்ணிக்கையிலானவை திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.\nஆயினும் அக் கல்வெட்டுக்களை ஒன்றுசேர ஆவணப்படுத்தி குறிப்பிட்ட ஒரு இடத்தில் பாதுகாக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் தமிழ் ஆர்வலர்கள்\nமத்தியில் காணப்படுகின்றது. ஆயினும் திருகோணமலை மக்களிடையே தமது பிரதேசத்தின் வரலாற்றுச் சின்னங்களை கண்டறிந்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு 1960 களில் இருந்து தோன்றிய வரலாறு காணப்படுகின்றது. அதனை சமகாலத்தில் முன்னெடுத்துச் செல்லும் துடிப்புள்ள இளைஞர்களில் ஒருவராக வைத்திய கலாநிதி ஜீவராஜ் அவர்களைப்\nபார்க்கின்றேன். இதற்கு இவரின் தந்தை திரு.தங்கராசா, பேரன் அமரர் வேலாயூதம் ஆகியோர் ஆதிகோணநாயகர் கோயிலின் மரபுவழி அறங்காவலர்களாகும்.\nஇவர்கள் புத்திரிகை, கலை, இலக்கிய, வரலாறு ஆகிய பணிகளால் தமிழ் அறிஞர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள். இப்பின்புலத்தின் வழிவந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து உருவான வைத்திய கலாநிதி ஜீவராஜூம், அவரின் சகோதரியான தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி\nஜெயகௌரி ஸ்ரீபதியும் சமகாலத்தில் தமக்குரிய கடமைகளுக்கு அப்பால் தம்பலகாமத்தின் வரலாற்றுச் சின்னங்களைக் கண்டறித்து ஆவணப்படுத்தும் பணிகளில் கடுமையாக உழைத்து வருவது இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வுக்குப் புதுவழி காட்டுவதாக உள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nவில்நெவ் பிறாங்கோ தமிழ் சங்கம் -21 ஆவது ஆண்டு விழா\nகேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டும் - சுவிஸ்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/triple-talaq/", "date_download": "2019-11-20T04:52:34Z", "digest": "sha1:3HAXEV3EXY2LN2Z5STBFL7L3C75VMJUE", "length": 10141, "nlines": 140, "source_domain": "www.sathiyam.tv", "title": "triple talaq Archives - Sathiyam TV", "raw_content": "\nஅவசியம் இருந்தால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன் – கமல்ஹாசன்\nபக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் தகராறு.. கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்..\n 30 வருடங்களாக அரங்கேறிய கொடூரம்.. டைரியால் சிக்கிய 68 வயது முதியவர்..\nஓனர் செய்த சின்ன தவறு.. பிகினியில் குவிந்த ஆண்கள்..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Nov 2019 |\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm…\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க��க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“மது குடிக்கிறியா.., இல்லையா..” ஒத்துக்கொள்ளாத மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர்..\nபிரதமருக்கு கொலை மிரட்டல் விடும் வகையில் பேசியவர் கைது\n2-வது குழந்தை பெற்ற மனைவி..\nமருந்து வாங்க 30 ரூபாய் கேட்ட மனைவி..\nமக்களவையில் விவாதத்திற்கு வருகிறது முத்தலாக் மசோதா\nமுத்தலாக் தடைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – வலுக்கும் எதிர்ப்பு\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்\nமுத்தலாக் தடை அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n7 படுக்கை அறை.. 11 குளிப்பறை..ஆடம்பர வீடு வாங்கிய பிரியங்கா சோப்ரா.. – விலையை...\nகார்த்தியின் “தம்பி” – “அக்காவாக மாறிய அண்ணி” | Joe and Karthi in...\n“தலைவிக்காக” தமிழ் கற்கிறேன் – ஆனால் தமிழ் எளிமையான மொழி அல்ல..\n“விஜய் 64” துணிச்சலான பெண்ணாக களமிறங்கும் ஆண்ட்ரியா | Vijay 64\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/election/01/230733?ref=archive-feed", "date_download": "2019-11-20T03:34:43Z", "digest": "sha1:5GOP7MKOSCIDGOYGA3ASITQ2VB5G2FQ4", "length": 8134, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுவே உண்மை! பசில் ராஜபக்ச பொது மேடையில் தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிரும்பினாலும் விரு���்பாவிட்டாலும் இதுவே உண்மை பசில் ராஜபக்ச பொது மேடையில் தகவல்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச பெறும் வெற்றியின் மிகப் பெரிய கௌரவம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கே கிடைக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nதெஹிவளையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஇரண்டு கட்சிகளும் இணையாவிட்டால், இரண்டு தரப்பும் அழிந்து விடும். கடந்த ஐந்து ஆண்டுகள் தொடர்பாக புத்தகம் ஒன்றை எழுதினால், நோபல் பரிசு கிடைக்கும்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் செய்யும் தியாகம் , நாட்டின் வெற்றிக்கும் சௌபாக்கியத்திற்கும் காரணமாக அமையும்.\nவெற்றியின் அதிகமான கௌரவம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கு கிடைக்கும். இதனை பொதுஜன பெரமுனவினர் விரும்ப மாட்டார்கள். எனினும் அதுவே உண்மை எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B0%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-37-%E0%AE%86%E0%AE%AF/", "date_download": "2019-11-20T03:49:12Z", "digest": "sha1:5IHO5AG4HGQEPASFICLB34ZLTSW725S2", "length": 31540, "nlines": 219, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ரஷியாவிடம் இருந்து ரூ.37 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் | ilakkiyainfo", "raw_content": "\nரஷியாவிடம் இருந்து ரூ.37 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம்\nடெல்லியில் பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோருக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ரஷியாவிடம் இருந்து ரூ.37 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 06, 2018 05:30 AM\nவல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவ���டன் மிக நீண்ட காலமாக நெருங்கிய நட்பை இந்தியா பேணி வருகிறது. இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் 19–வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது.\nஇதில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உயர்மட்டக்குழுவினருடன் நேற்று முன்தினம் டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி அன்புடன் வரவேற்றார். பின்னர் இருவரும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇதன் தொடர்ச்சியாக நேற்று இந்தியா–ரஷியா உச்சி மாநாடு நடந்தது. டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வுகளில் பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nஅப்போது பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். குறிப்பாக அரசியல் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதாரம், எரிசக்தி, தொழில் துறை, அறிவியல், தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றன.இதைப்போல இருநாட்டு உயர்மட்டக்குழுக்களுக்கு இடையேயும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்தியா, ரஷியா குழுக்களுக்கு முறையே பிரதமர் மோடியும், புதினும் தலைமை தாங்கினர்.\nஇந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் ரஷியாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.37 ஆயிரம் கோடி) மதிப்பில் அதிநவீன எஸ்–400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.\n250 கி.மீ. தொலைவில் வரும் போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கவல்ல இந்த ஏவுகணைகளின் திறனை 400 கி.மீ. தொலைவு வரை அதிகரிக்க முடியும்.இந்திய வான்பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் வாங்கப்படும் இந்த ஏவுகணை அமைப்பில், ஒரு பன்முக செயல்பாடு கொண்ட ராடார், எதிரி ஏவுகணைகளை தானாகவே கண்டுபிடித்து அழிக்கும் ஆயுதங்கள் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணை போன்றவை அடங்கி இருக்கும். மேலும் இந்த ஏவுகணை அமைப்பானது ஒரே நேரத்தில் 100 வான் இலக்குகளை கண்டுபிடிப்பதுடன், அவற்றில் 6 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் திறனும் பெற்றதாகும்.சீனா, பாகிஸ்தான் நாடுகளின் அச்சுறுத்தலை சந்தித்து வரும் இந்தியாவுக்கு, இந்த ஏவுகணை அமைப்பு மிகுந்த பலத்தை அளிக்கும். இந்த ஏவுகணை அமைப்பை சீன எல்லையை ஒட்டி நிறுவ இந்தியா திட்டமிட்டு உள்ளது. இந்த ஒப்பந்தம் நிறைவேறியதை தொடர்ந்து 2020–ம் ஆண்டுக்குள் இந்த ஏவுகணைகளை ரஷியா, இந்தியாவுக்கு வழங்கும்.ரஷியாவிடம் இருந்து இந்த ஏவுகணைகளை வாங்கினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க விடுத்த மிரட்டலையும் பொருட்படுத்தாமல், ரஷியாவுடன் இந்த ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்திருக்கிறது. இதன் மூலம் எஸ்–400 ஏவுகணை வாங்குவது உறுதியாகி உள்ளது.இந்த ஒப்பந்தத்தை தவிர விண்வெளி ஆய்வு, அணுசக்தி, ரெயில்வே உள்ளிட்ட துறைகளில் இந்தியா–ரஷியா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன. புதின், மோடி ஆகியோர் முன்னிலையில் இருநாட்டு அதிகாரிகள் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.இதில் முக்கியமாக விண்வெளிக்கு முதன் முறையாக மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கு ரஷியா உதவுகிறது. இதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) மற்றும் ரஷிய விண்வெளி நிறுவனம் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.\nஇதைப்போல இந்தியாவில் புதிதாக 6 அணுமின் திட்டங்களை ரஷியாவின் உதவியுடன் நிறுவ மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் நேற்று கையெழுத்தானது.மேலும் ரஷியாவின் பாஸ்அக்ரோ உர நிறுவனத்தில் இருந்து இந்திய பொட்டாஷ் லிமிடெட் நிறுவனத்துக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.7,300 கோடி மதிப்பில் 20 லட்சம் டன் உர இறக்குமதிக்கும் ஒப்பந்தம் போடப்பட்டது.\nஇதைப்போல நிதி ஆயோக், தேசிய சிறுதொழில் கழகம் உள்ளிட்ட துறைகளிலும் ஒப்பந்தங்கள் நிறைவேறின. அத்துடன் ரஷியாவின் சைபீரியாவில் இந்திய கண்காணிப்பு மையம் ஒன்றை அமைக்கவும் முடிவானது.\nஇதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ரஷிய அதிபர் புதின் கூறுகையில், ‘இந்தியாவுடனான உறவுகளுக்கு ரஷியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.\nஇதில் நாங்கள் அதிக மதிப்பு வைத்துள்ளோம். இருநாட்டு உறவுகள் அதிக வேகத்தில் வளர்ச்சியடைகிறது. இந்த உச்சி மாநாட்டில் இருநாடுகளுக்கு இடை��ிலான வர்த்தக ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தோம். எங்கள் வர்த்தக உறவு ஆண்டுக்கு 20 சதவீதம் உயர்ந்து வருகிறது’ என்று தெரிவித்தார்.அவர் மேலும் கூறும்போது, ‘ரஷிய ஆயுதங்களை இந்தியாவுக்கு வினியோகிப்பதற்கு அப்பாலும் எங்கள் உறவு தொடர்கிறது. இருநாட்டு ராணுவ அமைச்சகங்கள் மற்றும் பிற அமைச்சகங்களுக்கு இடையே நாங்கள் தொடர்ந்து தொடர்புகளை பராமரித்து வருகிறோம்.அணுசக்தியை அமைதிக்கு பயன்படுத்துவதில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். கூடங்குளத்தை தவிர்த்து இந்தியாவில் 12 அணு உலைகளை அடுத்த 20 ஆண்டுகளில் நாங்கள் நிறுவுவோம்’ என்றும் கூறினார்.பின்னர் பிரதமர் மோடி கூறும்போது, ‘இந்தியா–ரஷியா இடையிலான உறவு தனித்துவமானதும், எல்லையற்றதும் ஆகும். எங்கள் உறவை வழக்கமான மற்றும் பாரம்பரிய எல்லைகளை தாண்டி கொண்டு சென்றுள்ளோம்.\nரஷியா எப்போதும் இந்தியாவுடன் தோளோடு தோள் நின்று வருகிறது. இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை 2025–ம் ஆண்டுக்குள் 30 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2.16 லட்சம் கோடி) அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்’ என்று குறிப்பிட்டார்.வேகமாக மாறிவரும் உலகில் இரு நாடுகளும் பல்துருவ முனைப்பை நம்புவதாக கூறிய பிரதமர் மோடி, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பயங்கரவாத எதிர்ப்பில் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன்கள் அடங்கி இருப்பதாகவும் அவர் கூறினார்.இந்த சந்திப்பை தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் பல்வேறு அம்சங்களை வெளியிட்டு இருந்த அவர்கள், பயங்கரவாத எதிர்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து இருந்தனர்.இது தொடர்பாக அந்த அறிக்கையில், ‘பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை இரு நாடுகளும் கண்டிப்பதுடன், எந்தவித இரட்டை நிலைப்பாடும் இல்லாமல் சர்வதேச பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்ப்பதன் தேவையை வலியுறுத்துகிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.\nதாய் வீட்டுக்கு சென்ற மனைவி திரும்பி வராததால் கணவன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை 0\nதிருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு, மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயற்சி – பரோட்��ா மாஸ்டர் கைது 0\nVIDEO நடுரோட்ல ‘கைகலப்பு’.. சத்தியமா இப்படியொரு ‘டுவிஸ்ட்ட’ எதிர்பாக்கல\n“இந்தப் படம் எங்கேயிருந்து கிடைச்சது” – வியந்து கேட்ட கலைஞர்” – வியந்து கேட்ட கலைஞர்\nசபரிமலை கோயிலுக்கு வந்த 10 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் – விரிவான தகவல்கள் 0\n`நள்ளிரவில் மாணவிக்கு மெசேஜ்… சிக்கிய பேராசிரியர்’- ஆளுநர் எடுத்த அதிரடி நடவடிக்கை 0\nநான் ஏன் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகினேன்\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nசஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் -புருஜோத்தமன் (கட்டுரை)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா இல்லையா: (ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள்\nதமிழ்நாடு தினம்: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஇந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]\nகாஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]\nஎந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க \n17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]\nஇங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலு���ினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2012/04/04/sudamani/", "date_download": "2019-11-20T03:41:30Z", "digest": "sha1:5PML7NIE5SAVLGK7QAHNDAVHJM6UZGTG", "length": 31728, "nlines": 631, "source_domain": "abedheen.com", "title": "ஆர்.சூடாமணி: மறக்க முடியாத மறைவு , மறக்கவே முடியாத எழுத்தாளர் | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஆர்.சூடாமணி: மறக்க முடியாத மறைவு , மறக்கவே முடியாத எழுத்தாளர்\nஅவர் எழுதி வைத்த உயில்படி\nவி.எச்.எஸ். ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் விடுதி,\nராமகிருஷ்ணா மட சாரிட்டபிள் டிஸ்பென்ஸரி\nஅண்ட் டயக்னாஸ்டிக் செண்டர் அமைப்புகளுக்கு,\nசுமார் ஐந்து கோடி ரூபாய்\nமனம் ஒடுங்கிய நிலையில் துடித்தது.\nஒரு எழுத்தாளர் தனது சுய சொத்தின்\nஇப்படி ஒரு மிஷனுக்கு தானமாக வழங்கியதை\nவேறொரு எழுத்தாளர் இப்படி தானம் செய்து\nகற்பனைக்கெட்டாத பெரிய மனம் வேண்டும்\nதங்களது எழுத்தை கூவி கூவி\nகட்டுக்கட்டான அந்த மைப் பூசிய\nகாலரை தூக்கிவிட்டுக் கொண்டு திரியும்\nஜீவித்திருக்கிறார் என்பதை அறிந்துணர்ந்த போது\nமீதமிருந்த என் அகச் செறுக்கும்\nவாசிக்க : ஆர். சூடாமணியின் சிறுகதைகள்\nஆர். சூடாமணி பற்றி நிறைய சுட்டிகள் இங்கே மொத்தமாகக் காணலாம்:\nபதிவின் பின்னூட்டங்களும் நிறையத் தகவல்களுடன்..\nநன்றி மஜீத். அடிக்கடி இந்தமாதிரி நல்ல காரியங்கள் செய்யவும்.\nசூடாமணியின் ஏராளமான கதைகளை நான் வாசித்திருக்கிறேன். 1970களில் தீபம் சஞ்சிகையில் அவர் தீயினில் தூசு என்றொரு நாவலை எழுதினார். அந்த நாவலின் நடையழகும் அவர் நாவலை நகர்த்திச் சென்ற விதமும் ஒவ்வொரு மாதமும் தீபம் சஞ்சிகையை புரட்டியதும் அந்��ப் பக்கந்தான் நான் படித்து முடிப்பேன். இன்ஷா அல்லாஹ் முடிந்தால் அந்த நாவலின் ஒரு அத்தியாயத்தை நமது ஆபிதீன் பக்க வாசகர்களுக்காக அனுப்பி வைக்கிறேன்.\nஇந்த உலகில் அவ்வப்போது இன்னமும் மழை பெய்கிறதென்றால், மரம் துளிர்க்கிறதென்றால் சூடாமணி போன்ற மனிதர்கள் நம் மத்தியில் இன்னமும் வாழ்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.\nஒவ்வொரு முறையும் ஹனிபாக்கா வரும்போது ஆச்சரியப்பட வைக்கிறார். வாசிப்பை தவமாக ஏற்ற உங்கள் பரிச்சயம் நிச்சயம் என்போன்றோர்க்கு ஒரு பெருமைதான். சலாம், சலாம், சலாம்…………………….சலாம்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nமுகேஷ் (பீர் முஹம்மது) (1)\nவிஸ்வநாதன் / ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\nஇரா. சண்முக வடிவேல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-vatraa-nadhi/", "date_download": "2019-11-20T05:24:14Z", "digest": "sha1:5LHRBJ6OLJ4URTCOWTYA55NBIE2ZSY3O", "length": 9958, "nlines": 201, "source_domain": "be4books.com", "title": "வற்றா நதி / Vatraa Nadhi – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (1)\nபுதிய வெளியீடுகள்-New Releases (9)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nதாமிரபரணிக் கரையில் வாழ்ந்து, மாய்ந்து தங்களது எல்லா அடையாளங்களையும் தொலைத்த குடும்பங்களின் எளிய கதைகளைத்தான் வற்றா நதி கூறுகிறது\nஇளந்தலைமுறைப் படைப்பாளிகளில் மிக முக்கியமான நபர் – கார்த்திக் புகழேந்தி. இவர் ஜீவா படைப்பகத்தின் நிறுவனர்.\nநாட்டுப்புறவியல், கதைகள் சேகரிப்பு, பழமொழிகள், வாய்மொழி வரலாறு, விடுகதைகள், வாய்மொழி பாடல்கள், சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபாடு கொண்ட இவர், தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை நகரில் பிறந்தார்\nஎழுத்தாளர் ஜோ டி குரூஸ் தொகுத்து, ஒன்பது இந்திய மொழிகளில் நேசனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட, ‘நவலோகன் புதிய தமிழ்ச் சிறுகதைகள்-2016’ நூலில் இவரது ‘வெட்டும்பெருமாள்’ சிறுகதையும் தேர்வுசெய்யப்பட்டது. புதிய தலைமுறை ஆண்டிதழில் 2017ம் ஆண்டின் இளம் படைப்பாளி எனப் பாராட்டை நல்கியுள்ளது.\nலிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்/Linse Lohan w/o Mariappan\nAllArtbookbe4books DealsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2018/12/21202656/1219308/Maari-2-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-11-20T04:49:18Z", "digest": "sha1:BAGDU7NV7R7242EFADMEKFEXSV5WALI7", "length": 19604, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maari 2 Movie Review in Tamil || சேட்டையால் கோட்டையை பிடித்தாரா? - மாரி 2 விமர்சனம்", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாற்றம்: டிசம்பர் 24, 2018 10:34 IST\nஇசை யுவன் ஷங்கர் ராஜா\nதரவரிசை 1 3 4 7 8\nமாரி படத்தின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதல் பாகத்தில் செய்து வந்த கடத்தல் தொழில்களை விட்ட தனுஷ், தான் வைத்திருந்த ஆட்டோவை சாய் பல்லவியிடம் கொடுத்துவிட்டு வழக்கம் போல சேட்டை செய்கிறார். ரோபோ சங்கர் மற்றும் வினோத் இருவரும் தனுஷின் நண்பர்களாக எப்போதும் உடனிருக்கிறார்கள்.\nதனுஷை காதலிக்கும் சாய் பல்லவி, ரவுடி பேபி என்று தனுஷை கலாய்ப்பதுடன், அவரையே சுற்றி வருகிறார். தனுஷின் நெருங்கிய நண்பர் கிருஷ்ணா. போதை மருந்து கடத்தி, போதைக்கு அடிமையான கிருஷ்ணாவை தனுஷ் நல்வழிப்படுத்தி, கடத்தல் தொழிலை விடவைக்கிறார்.\nபோதை பொருள் கடத்தல் கும்பல் ஒன்று எப்படியாவது தனுஷை போதை பொருளை கடத்த வைக்க முயற்சி செய்கிறது. தனுஷ் அதற்கு ஒத்துப்போகாததால் தனுஷ் - கிருஷ்ணாவை பிரித்து, தனுஷை கொல்ல திட்டமிடுகின்றனர்.\nமறுபுறம் பகையுடன் ஜெயலில் இருந்து வெளிவரும் டோவினோ தாமஸ் தான் அனுபவித்த வலியை தனுஷுக்கு கொடுக்க நினைக்கிறார். கிருஷ்ணாவின் தம்பி மூலமாக தனுஷ் - கிருஷ்ணா இருவரையும் பிரித்து விடும் டோவினோ, தனுஷுக்கு செக் வைக்கிறார்.\nஇதில் சாய் பல்லவியும் சிக்கிக் கொள்கிறார். சாய் பல்லவியை காப்பாற்றுவதற்காக தனுஷ் அவருடன் தலைமறைவாகிறார். இதற்கிடையே டோவினோ பெரிய தாதாவாகி, அரசியலில் இறங்க முயற்சிக்க, முக்கிய பொறுப்பில் இருக்கும் வரலட்சுமி தனுஷை தேடுகிறார்.\nகடைசியில், வரலட்சுமி தனுஷை கண்டுபிடித்தாரா தனுஷ், சாய் பல்லவி என்ன ஆனார்கள் தனுஷ், சாய் பல்லவி என்ன ஆனார்கள் தனக்கு வந்த பிரச்சனைகளை தனுஷ் எப்படி சமாளித்தார் தனக்கு வந்த பிரச்சனைகளை தனுஷ் எப்படி சமாளித்தார் தனுஷ் தனது பழைய ஃபார்முக்கு திரும்பினாரா தனுஷ் தனது பழைய ஃபார்முக்கு திரும்பினாரா என்பதே சேட்டையான மாரியின் மீதிக்கதை.\nமாரியாக சேட்டை செய்வதில் தனுஷ் அப்படியே இருக்கிறார். மாரி முதல் பாகத்தில் இருந்ததைப் போலவே இதிலும் கலக்கியிருக்கிறார். முதல் பாதியில் மாரியாகவும், இரண்டாவது பாதியில் இயல்பான தோற்றத்திலும் வருகிறார். தனுஷை கலாய்க்கும் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி உள்ளூர் பெண்ணாகவே மாறியிருக்கிறார். தனுஷ் - சாய் பல்லவி இருவரும் இணைந்து போடும் குத்தாட்டம் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் தயங்காமல் ஒப்புக் கொள்ளும் வரலட்சுமியை பாராட்டியே ஆக வேண்டும். கொடுத்த கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.\nதனுஷின் நண்பனாக கிருஷ்ணா அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார். சொல்லும்படியான ��தாபாத்திரம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். டோவினோ தாமஸ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தனுஷ் - டோவினோ இடையேயான மோதல் ரசிக்கும்படியாக இருந்தது. ரோபோ சங்கர், வினோத் இணைந்து காமெடிக்கு கைகொடுத்திருக்கின்றனர். மற்றபடி காளி வெங்கட், ஸ்டன்ட் சில்வா, வித்யா பிரதீப் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கின்றனர்.\nமுதல் பாதியில் தனுஷை மாரியாக காட்டிய இயக்குநர் பாலாஜி மோகன், இரண்டாவது பாதியில் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி மாரியாக வரும் தனுஷை பழைய ஃபார்மில் காட்டியிருப்பது சிறப்பு. படத்தின் கதைக்கு ஏற்றபடி திரைக்கதையில் தேவையில்லாத காட்சிகளை குறைத்திருந்தால் படம் இன்னமும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.\nமொத்தத்தில் `மாரி 2' நல்லா செஞ்சிருக்கலாம். #Maari2Review #Maari2 #Dhanush #SaiPallavi\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nமாரி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nமோதலை உறுதிப்படுத்திய மாரி 2 படக்குழு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇ���ற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2008/05/01/", "date_download": "2019-11-20T05:19:50Z", "digest": "sha1:N6S6WUAT3NVI6AXVPHEDE6ZTEAC3EGVS", "length": 45242, "nlines": 234, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "01 | மே | 2008 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nநார்மல் உடம்புடன் இருந்தாலும்… குண்டாவதற்குரிய அறிகுறிகள் உங்களுக்கு தெரிந்தால்… உடனடியாக உங்களுடைய உணவு முறையை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்காகவே… இதோ, அரிசி, உளுந்து, தானியம் சேர்த்த உணவுகளைக் குறைக்கணும். கண்டிப்பாக இறைச்சி வகைகளை சாப் பிடவே கூடாது. கொழுப்பு நிறைந்த இறைச்சி வகைகளை அதிகமாக சாப்பிட்டால் இருதயம் பாதிக்கும். பால் மற்றும் பால்வகை உணவுகள், முட்டை, ஐஸ்க்ரீம், கேக், சாக்லேட், தேங்காய் எண்ணை, குளிர்பானங்கள், பாக்கெட்டில் அடைத்த உணவுகள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க் கவும்.\nஅதேபோல், மைதா மாவில் தயாரிக்கப்பட்ட புரோட்டா, சப்பாத்தி, நாண் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. ஒருவருக்கு தினமும் 1500 கலோரி தேவை. ஆனால் நாம் அனை வருமே தினமும் 3 ஆயிரம் கலோரி அளவுக்கு சாப்பிடுகிறோம்.\nஇதை தவிர்க்க… பயறு வகைகள், காய்கறி வகைகள், சோயா, முருங்கை இலை ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக, காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. மதிய உணவு சாப்பிடுவதற்கு முன், இரண்டு கேரட்டுகளை துண்டு களாக்கி சாப்பிடவும். அல்லது முட்டைக் கோஸ், வெள்ளரித் துண்டுகளை சாப்பிடலாம். இதனால் மதிய உணவின் அளவும் குறையும், உடம்புக்கும் சத்து கிடைக்கும்.\nநாட்டுக் கோழி, காடை ஆகிய இறைச்சிகளை சாப்பிடலாம். இதில் கொழுப்பு குறைவு என்பதாலும், புரோட்டீன் அதிகம் என்பதாலும் உடலுக்கு நல்லது. சிறிய வகை மீன்களை சாப்பிடவும். ருசிக்காக பெரிய வகை மீன்களை சாப்பிட வேண்டாம்.\nதினமும் ஒரு வேளையாவது கோதுமையில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிடுவது அவசியம். சர்க்கரை சேர்க்காமல் டீ சாப்பிடலாம். தாளிக்காத குழம்பை பயன்படுத்தலாம். ஏனென்றால்… கடுகு, எண்ணை போன்றவை தவிர்க்கப்படும். எக்காரணத்தைக் கொண் டும் இரவு சாப்பிடாமல் படுக்கக் கூடாது. தினமும் மதிய உணவை, 12.30 மணியிலிருந்து 1.30 மணிக்குள்ளும், இரவு உணவை 9 மணிக்குள்ளும் சாப்பிட வேண்டும்.\nமதிய உணவிலிருந்து இரவு உணவுக்கு நீண்ட இடைவெளி வேண்டாம். தினமும் ஒரு மணி நேரம் நடந்தால் உடலுக்கும் நல்லது, கொழுப்பும் குறையும். இல்லாவிட்டால் தோட்ட வேலை, ஏரோபிக்ஸ், யோகா ஆகியவை சிறந்தது.\nFiled under இறைச்சி, காடை, சாப்பிட்டால்..., நார்மல் உடம்புடன்\nஆன்மீகம் என்றால் என்ன என்று கூட அறியாத மண்ணாங்கட்டிகள்\n\"திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள\" பெண்கள்\nஅல்லா முஸ்லீம் ஆண்களுக்கு கீழ் கண்டவற்றை கொடுக்கிறாராம்:\nதோட்டங்களும், திராட்சைப் பழங்களும். (78:32) ஒரே வயதுள்ள கன்னிகளும். (78:33) பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). (78:34)\nவசனம் 78:33ஐ கவனியுங்கள், தமிழில் அழகாக \"ஒரே வயதுடைய கன்னிகள்\" என்று மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால், இந்த கீழ் கண்ட மொழிபெயர்ப்பை பாருங்கள்:\nகுர்‍ஆனில் இந்த வசனங்களில் அல்லா சொல்கிறார், முஸ்லீம்களுக்கு அவர் சொர்க்கத்தில் \"திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள\" பெண்களை தருவாராம். இதை இஸ்லாமிய மொழிபெயர்ப்பாளர்கள், சிறிது மறைத்து எழுதுகிறார்கள்.\nஇல்லை, இல்லை இது தவறான மொழிபெயர்ப்பு, அரபியில் அப்படி இல்லை, என்று சொல்வீர்களானால், இஸ்லாமிய காமண்டரி இபின் கதிர் என்ன சொல்கிறார் என்றுப்பாருங்கள். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா\n\" Kawa`ib\" என்ற அரபி வார்த்தைக்கு அவர் குறிப்பிடும் பொருள் என்னவென்றுப்பாருங்கள்: கீழே ஆங்கிலத்தில் இபின் கதிரின் காமண்டரி சொல்வதை நான் தமிழில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.\nஎசேக்கியேலில் சொல்லப்பட்டது ஒரு உவமேயம் அல்லது உருவகப்படுத்தி ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டது. இங்கு அல்லா நேரடியாகவே சொல்கிறார், இதை ஏகத்துவம் சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகளுக்கு படித்துக்காட்டமுடியுமா கேளுங்கள் ஓகோ அதனால் தான் குர்‍ஆனை அரபியில் படிக்க அதிகமாக உட்சாகப்படுத்துகிறீர்களா\nஎங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம், அது தான் இஸ்லாம்:\nமுகமது சொல்கிறாராம், சொர்கத்தில் மனைவி இல்லாமல் ஒருவரும் இருக்கமாட்டார்களாம், மற்றும் உலகத்தில் அவரது இரண்டு மனைவிகள் அவருக்கு கொடுக்கப்படும���ம். இபின் கதிர் சொல்லும் போது, இந்த உலக மனைவிகள் இரண்டு பேரோடு, இன்னும் 70 மனைவிகளை அல்லா கொடுப்பாராம். மொத்தம் 72 மனைவிகள். ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லா கொடுப்பானாம், எதற்காக சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக என்று நினைத்தீர்களா இல்லை, இல்லை, சொர்க்கத்தில் பெண்களோடு உறவு கொள்வதற்காம். ஏன் அல்லாவிற்கு இதை விட்டால் வேறு வேலை சொர்க்கத்தில் இல்லையா\nஒரு முறை உறவு கொண்டவுடன், அப்பெண்களை மறுபடியும் அல்லா \"கன்னிகளாக\" மாற்றிவிடுவானாம். என்ன இஸ்லாமியர்களே, இது தேவையா அல்லாவிற்கு… அப்படி பெண்களை கன்னிகளாக மாற்றும் வேலையை இந்த உலகத்திலாவது செய்தால், கற்பழிக்கபப்ட்டவர்களுக்கு ஒரு புது வாழ்வு கொடுத்தவராக அல்லா இருப்பார், கோர்ட்டு வழக்கு என்றுச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை நாசனமாகாமல் இருக்குமில்லையா இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல்லவா இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல்லவா அந்தப்பெண்கள் மறுபடியும் கன்னிகளாக மாற்றப்பட்டதால், அவர்களுக்கும் நல்ல கணவர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்குமல்லவா\nஇதையெல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு எங்கும் எல்லாருக்கும் முன்பு உட்கார்ந்து உங்கள் பெற்றோருக்கும் முன்புன் உட்கார்ந்து, உங்கள் நபி இப்படிச் சொன்னார், அல்லா இப்படி செய்வார் என்று செய்திகளை பரிமாறிக்கொள்வீர்களா\n6. அபாச ஹதீஸ்களின் பட்டியல்\nFiled under ஆன்மீகம், ஆபாசம், இஸ்லாம், பெண்கள், முஸ்லீம்\nபெண்கள் எத்தனை தடவை உடலுறவு கொண்டாலும் கன்னித்தன்மை மாறாமல் குமரிப்பெண்களாய் இருப்பார்களாம்.\nஇந்த புத்தகத்தை பார்த்தால், ஒரு இஸ்லாமியர் தான் எழுதினார் என்று சொல்லலாம். ஆனால், இப்பொது யாரிடமாவது கேட்டால், இதில் மேற்கோல் காட்டப்பட��ட ஹதீஸ் ஆதாரங்கள் மிகவும் பலவீனமானவை, இவைகளை நாம் நம்பவேண்டியதில்லை என்றுச் சொல்லி தப்பித்துக்கொள்வார்கள்.\nஆனால், சொர்க்கத்தில் அல்லா பெண்களை கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமில்லை. குர்-ஆனின் இந்த வசனங்களை பார்க்கவும்.\nகுர்ஆன் 37:48 இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.\nகுர்ஆன் 52:20 அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.\nகுர்ஆன் 44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்) மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.\nகுர்ஆன் 55:56 அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.\n[ யாரும் தொடாமல் தான் மட்டும் தான் முதல் முதலில் தொடவேண்டும் என்ற ஆசை ஆண்களுக்கு உண்டு, இந்த Weakness ஐ அல்லா கண்டுபிடித்துள்ளார். ]\n(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். ( குர்ஆன் 56:22)\nமறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). (குர்ஆன் 56:23)\n(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். (குர்ஆன் 56:24)\nஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். (குர்ஆன் 55:72)\nஅவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (குர்ஆன் 55:74)\nசஹி புகாரி என்று இஸ்லாமியர்களால் உண்மை என்று கருதப்படுகின்ற ஹதீஸிலிருந்து\nபாகம் 3, அத்தியாயம் 56, எண் 2796\n' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்\"\nஇறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.\nபாகம் 3, அத்தியாயம் 59, எண் 3254\n' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்\"\nசொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் 'ஹூருல் ஈன்' எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்.\n[ கண்ணாடி போல இருப்பார்கள். என்னே ஒரு பாக்கியம். அதாவது Transperant என்று சொல்வோமே அதுபோல, இந்த பக்கத்திலிருந்து நாம் பார்த்தால், அவர்கள் பின்னாலே என்ன பொருள் உள்ளதோ அது தெரியும். அப்படியானால், வயிற்றுப்பகுதியில் பார்த்தோமானால், வயிற்றில் உள்ள குடல், நரம்புகள், இரத்தவோட்டம் எல்லாமே பார்க்கலாம் என்றுச் சொல்லுங்க. நான் எழுதும் போதே, இயேசுவின் மீது எனக்கு கோபம் வருகிறது, ஏன் இதை எல்லாம் கிறிஸ்தவர்களுக்கு இல்லாமல் செய்துவிட்டார்.\nகுறைந்தது, இந்த உலகத்தில் என்னோடு உள்ள மனைவியை, சொர்க்கத்தில் மறுபடியும் இளமையை கொண்டுவந்து(எனக்கு கூட இளமை வேண்டும்) எங்கள் இருவரை திருமணம் செய்து வைக்ககூடாதா இவ்வுலகத்தில் உள்ள எல்லா உணர்வுகளோடு. அதை விடுத்து, நீங்கள் தேவதூதரைப்போல் இருப்பீர்கள், அங்கு பெண் கொடுப்பதும் இல்லை, கொள்வதுமில்லை என்றுச் சொல்கிறார் நம் தேவன். என்ன செய்ய , நாம் கொடுத்துவைத்தது இவ்வளவு தான்.]\nFiled under அல்லாஹ், இஸ்லாம், குரான்\nமுகமது:பொம்பள வெளியே வருவான்னு காத்து நிற்கும் ஷைத்தான் கூட்டங்கள்\nபொம்பள வெளியே வருவான்னு காத்து நிற்கும் ஷைத்தான் கூட்டங்கள்\n''பெண் மறைவாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர்நோக்கி ஷெய்த்தான் (அவள் வீட்டு வாசலில்) காத்துக் கொண்டிருக்கிறான். வீட்டில் இருப்பவளோ இறைக் கருணையை நெ��ுங்கியவளாக இருக்கிறாள்\"\" (திர்மீதி) என்று நபிகள் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nFiled under இஸ்லாம், முஸ்லீம்\nஇந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பெடி, பதவியிலிருந்து விலகி இப்போது முழு சமூக சேவகியாக மாறியிருக்கிறார். அவரிடம் பேசிய போது, காக்கி உடையை அணிந்து… அணிந்து அலுத்துவிட்டதால்தான் ஓய்வு பெற்றீர்களா\n“இல்லை… இல்லவே இல்லை… காக்கி உடை ஒரு போதும் எனக்கு அலுப்பை தந்த தில்லை. காக்கி உடையை அணிந்திருக்கும் போது கம்பீரமாக இருந்ததே அன்றி… சோர்வோ… அலுப்போ ஏற்பட்டதில்லை. ஆனால் எனக்கு கிடைக்க வேண்டியதை… தடை செய்யும்போது அந்த வேலையில் தொடர விரும்பவில்லை. எனக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வை அவர்கள் தடுத்த தில் எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை என்று எனக்கு தோன்றியதால் வேலைறயிலிருந்து ஓய்வு பெற்றேன். நடப்ப தெல்லாம் நன்மைக்குத் தான் ஓய்வு பெற்ற தால்தான் எனக்கு அதிக நேரம் கிடைக் கிறது. அதில் நிறைய பயணம் செய்கிறேன். சேவைகள் செய்வதற்கு கூடுதலாக நேரம் உள்ளதால் சந்தோஷமாக இருக்கிறது.''\nஐ.நா.சபை பொது செயலாளரின் போலீஸ் துறை ஆலோசகரான ஒரே பெண் நீங்கள்தான். அதைப்பற்றி உங்களுடைய கருத்து..\n“சர்வதேச சபையில் என்னை தேர்ந்தெடுத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பொதுச்செயலாளராக இருந்த கோபி அன்னனுக்கு போலீஸ் ஆலோசகராக இருந்தேன். ஐ.நா.சபையில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன் என்பதில் எனக்கு பெருமையே…''\nநவ்ஜோதி, இந்தியா விஷன் என இரண்டு அமைப்புகளை நிர்வகித்து வருகிறீர்கள் அவற்றின் செயல்பாடுகளை பற்றி கூற முடியுமா\n“ஓ… தாராளமா… நவ்ஜோதி அமைப்பு 1984ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மகசேசே விருது வாங்கிய பிறகு, இந்தியா விஷனை துவக்கினோம். போதைக்கு எதிரான செயல்பாடுகளில் முத்திரை பதித்து வருகிறது நவ்ஜோதி அமைப்பு. ஜெயிலில் இருக்கும் கைதிகளின் பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கையை வழங்கி வருகிறது இந்தியா விஷன். இரண்டுமே சேரிக் குழந்தைகள் மற்றும் கிராமப்புற புனரமைப்பு வேலைகளில் தொண்டாற்றி வருகின்றன. இந்த அமைப்புகளில் டாக்டர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சேவகர்கள் உள்ளனர்.\nஞுஞுஞு.சூஹகிக்சு கூஙூக்ஷகூஹ.ஷச்ஙு என்ற அமைப்பின் செயல் பாடு எப்படி உள்ளது\n“அதுவும் மிகச் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. குறிப்ப��க போலீசாருக்கும், மக்களுக்கும் இடையேயான நட்புறவை உருவாக்கி வருகிறது இந்த அமைப்பு. பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைவாக முடிக்க செயலாற்றி வருகிறோம். போலீசார் மற்றும் முக்கிய அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதால் இவை அனைத்தும் சாத்தியமாகிறது. இந்தியாவில் எங்கே இருந்தாலும், இந்த வெப்சைட் மூலம் என்னிடம் தொடர்பு கொள்ள முடியும். இதில் கேட்கப்படும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு நானே நேரடியாக பதில் சொல்கிறேன்.''\nமகள் மற்றும் மருமகனுடன் கிரண்பெடி\nநீங்கள் எப்போதாவது புடவை உடுத்தியதுண்டா\n“பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை உடுத்தினேன். ஆனால் அது எனக்கு சவுகரியமாக இல்லை. அதனால் சேலை உடுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.''\nபோக்குவரத்தை சரி செய்வதற்காக… அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் காரையே நிறுத்தினீர்கள் குற்றவாளிகளை திருத்த முயற்சித்தீர்கள் இந்த இரண்டிலும் உங்க ளுக்கு பிடித்தது எது\n“எனக்கு இந்த இரண்டுமே ஒண்ணுதான். சூழ்நிலைகளின் தேவைகளை அனுசரித்து தீர்மானிக்கிறேன்.''\nபல்வேறு உலக நாடுகளுக்கு சென்று வந்த உங்களுக்கு, மறக்க முடியாத அனுபவம் உண்டா\n“உண்டு… சமீபத்தில் மனித உரிமை சேவைகளுக்காக எனக்கு விருது வழங்கினார்கள். அதை வாங்குவதற்கு பெர்லின் விமான நிலையத்தில் இறங்கியபோது, நான் எடுத்துச் சென்ற இரண்டு `பேக்'குகளையும் காணவில்லை, யாரோ திருடிவிட்டார்கள். அதில் தான் பாஸ்போர்ட், என்னுடைய உடைகள் அனைத்தும் இருந்தன. வேறு வழியின்றி… விமான நிலையத்திலிருந்து அதே உடையில் விழாவுக்கு சென்று விருது வாங்கினேன். சர்வதேச விழாவில் விருது வாங்கும்போது கசங்கிய உடையை அணிந்தது நானாகத் தான் இருப்பேன். தினமும் இரண்டு உடைகளை அணியும் நான், அதே உடையில் மூன்று நாட்கள் இருக்க வேண்டிய கட்டாயம். இதுவரை அந்த இரண்டு `பேக்'குகளைப் பற்றி எந்த தகவலும் இல்லை'' என்று அமைதியாக புன்னகைக்கிறார் மாஜி போலீஸ் அதிகாரி\nமனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்\nமனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.ஆப்கானிஸ்தான் அதிபர் சொல்கிறார்\nமனிதர்களை கொல்வதற்கு மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது\nஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாயை கொல்ல நடந்த முயற்சிய���ல் அவர் தப்பி பிழைத்தார். அவர் நேற்று குவைத் நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டில் இஸ்லாமிய பொருளாதார பேரவையின் சார்பில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nநமக்குள்ளேயே எதிரிகள் இருக்கிறார்கள். சிலர் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். மனிதர்களை கொல்வதற்கு துன்புறுத்துவதற்கும் நம் மதத்தை பயன்படுத்துகிறார்கள். கல்வி அறிவு பெறுவதற்கு பதிலாக அவர்கள் அழிவு வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்காக முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட்டு போராடவேண்டும்.\nகிறிஸ்தவ கோவிலுக்கு ராகுல் காந்தி சென்றாரா\nகிறிஸ்தவ கோவிலுக்கு ராகுல் காந்தி சென்றாரா\nபா.ஜனதா முதல்-மந்திரி கருத்துக்கு காங்கிரஸ் மறுப்பு\nபாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அவர் சென்றதாகவும், திகம்கார் மாவட்டத்தில் பழங்குடியின பெண் ஒருவருக்கு நிதி உதவி வழங்குவதாக உறுதி அளித்தாகவும், அந்த மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன.\nஆனால் இந்த தகவலை அந்த மாநில காங்கிரஸ் தலைவர் சுரேஷ் பச்சூரி நேற்று மறுத்தார். ராகுல் காந்தி கிறிஸ்தவ கோவிலுக்கு செல்லவில்லை என்றும், விடுதியில் தன்னை பார்ப்பதற்காக காத்து நின்ற பள்ளிக்குழந்தைகளைத்தான் ராகுல் காந்தி சந்தித்தார் என்றும் அவர் நிருபர்களிடம் கூறினார்.\nFiled under அரசியல், காங்கிரஸ், சோனியா, பிஜேபி, ராகுல் காந்தி\n« ஏப் ஜூன் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/may/05/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3147487.html", "date_download": "2019-11-20T04:37:02Z", "digest": "sha1:XU4HRDK6L4F7KG52QFRJ42A4YZEJ7F5G", "length": 16464, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நம்மால் நுழைந்து விட முடியாத உலகம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nநம்மால் நுழைந்து வ��ட முடியாத உலகம்\nBy -ஜி.அசோக் | Published on : 07th May 2019 05:18 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவடபழனி சிக்னலில் ஆட்டோவில் நிற்கும் போது அழுக்காக ஒரு சிறுவன் ரைம்ஸ் புத்தகங்கள் விற்றுக் கொண்டு வந்தான். \"சார் சார் ரைம்ஸ் புக்ஸ் சார் 10 ரூபாதான் சார்' என்றான் தவிப்பாக. நான் 10 ரூபாயை அவன் கையில் திணித்து விட்டு \"புக்கெல்லாம் வேணாப்பா வெச்சுக்க' என்றேன். அவன் பதறிப்போய் \"சார். சும்மால்லாம் வேணாம் சார் புக் வாங்கிக்கங்க சார்' என புக்கை கையில் திணித்தான். அவன் பார்வையில் அவ்வளவு ஏக்கம். அதே இடத்தில் இன்னொரு புறம் பளீச் ஆடைகளுடன் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள். இந்த இரண்டுக்குமான மன ஓட்டம் என்னை எங்கெங்கோ இழுத்துப் பிடித்தது. அப்படி எனக்குள் தோன்றியதை, நூல் பிடித்து எழுதி சேர்த்தேன். இன்னொரு பக்கம் இந்த வாழ்க்கையின் மீது சிறுவர்கள் கொண்டிருக்கும் கோபத்தின் வெளிப்பாடாகவும் இதை முன்னெடுத்து வந்தேன். படம் முழுக்கவே சீரியஸ்த்தனம் தொற்றிக் கொள்ளலாம். அழுத்தமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா. \"பிழை' படத்தின் இயக்குநர்.\nகதை என்பதை தாண்டி, அது கையாளப்படுகிற விதங்களுக்குதான் இப்போது வெற்றி முகம்... இது எந்த விதத்தில் மாறுபடும்...\nநாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாகரீக மாற்றங்கள், பொருளாதார நெருக்கடி, கிராமத்து வாழ்க்கை மீதான வெறுப்பு, கல்வி முறையின் மீது விழுந்த சவுக்கடி விமர்சனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, துரித உணவு முறை என ஒவ்வொன்றும் சிறுவர்களின் கோபத்தைச் சுமந்துக் கொண்டுதான் நிற்கின்றன. இதை விட ஒரு கொடுமை. ஒரு தகப்பனாக எனக்கும் என் மகளுக்குமான இடைவெளியை யாரோ போட்டு வைத்த சட்ட திட்டங்கள் தீர்மானிப்பதுதான். பெண்களுக்காவது வீட்டில் அம்மாக்கள் இருக்கிறார்கள். உடல் சம்பந்தமான சந்தேகங்களை மகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று நினைக்கிற பக்குவம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் சிறுவர்களுக்கு அப்படி இல்லை. அதனால் நம் நாட்டில் வயது பெண்களை விட, வயது பையன்கள்தான் பாவம். தன் உடலில் நடக்கிற மாற்றங்களை நினைத்து குழம்பி, தேவையில���லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் நாம் மீட்கவே முடியாத தூரத்துக்குப் போய் விடுகிறார்கள். நம் வீட்டிலேயே வளர்ந்தாலும், நிறையச் சிறுவர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில்தான் இருக்கிறார்கள். இப்படி நிறைய விஷயங்களை இந்தப் படம் பேசும்.\nபேச வேண்டிய விஷயம்தான்... வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்...\nகல்வி இல்லாமல் இங்கே எதையும் சாதிக்க முடியாது என்பதுதான் எடுத்து வைக்கும் மையம். பெற்றோர்களை வெறுத்து, கல்வியை வெறுத்து ஓடும் சிறுவர்கள்தான் நீங்கள் கடந்து போகும் சிக்னலில் நின்று கையேந்துகிறார்கள். அவர்களுக்கான ஒரு படமாக இது இருக்கும். இன்னொரு பக்கம் பெற்றோர்களின் நியாய - தர்மங்களையும் எடுத்து வைக்கிறேன்.\nஏக்கம், கனவு, ஆசை, பொறாமை, வன்மம், ஈகோ, மன்னிப்பு, காதல், தண்டனை என எதுவும் இல்லாத இதயங்கள் சிறுவர்களுக்கானது. உண்மையில் பரிசுத்தங்கள். இல்லாத போது ஏங்குவதும், இருக்கிற போது ஆடுவதுமான மன நிலை அவர்களுக்கு இருப்பதில்லை. எப்போதும் ஒரே மன நிலைதான். குழந்தையாக வந்து குழந்தையாகி போகும் இந்த வாழ்க்கையில், எல்லோரும் மீண்டும் குழந்தையாகி விடுகிற தருணத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். என்ன முயற்சி செய்தாலும், நம்மால் நுழைந்து விடவே முடியாத உலகம் அது. அதனால்தான் உலக இலக்கியங்களும், சினிமாக்களும், கதைகளும் குழந்தைகளைப் பற்றியே பேசி விடுகின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் குழந்தைதான் மனித இனத்தின் பேரழகு. அதுதான் இந்தக் கதையின் ஊடாக வெளிப்படும்.\nபொதுவாக, தமிழ் சினிமாவில் சிறுவர்கள் இயல்புக்கு மீறி அதிகமாக பேசுவது மாதிரி காட்டுகிறார்கள்...\nஇதில் சிறுவர்களை அதிபுத்திசாலியாகவோ, மேதாவியாகவோ காட்டவில்லை. உண்மையில் சிறுவர்களின் உலகம் வேறு.\nஅதற்குள் நிறையவே பயணம் செய்து வசனங்கள் எழுதியிருக்கிறேன். காட்சிகள் வைத்திருக்கிறேன். சிறுவர்களின் குட்டிக் குட்டி சந்தோஷங்களைப் பதிவு செய்திருக்கிறேன். இந்தப் படம், இயக்குநர் பார்வையில சிறுவர்களின் வாழ்க்கையைச் சொல்லவில்லை. சிறுவர்களின் பார்வையிலேயே அவர்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறேன்.\n\"காக்கா முட்டை' படத்தில் நடித்த ரமேஷ், \"அப்பா' படத்தில் நடித்த நாசத் இருவருக்கும் கதையில் தனி இடம். மேலும் தர்ஷி��ி, ராகவேந்திரா சிரஞ்சீவி, பிருந்தா, அரவிந்த் காந்த், சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் இப்படி ஏக நடிகர்கள். சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாக்கள் இந்தக் கதையின் இன்னொரு பகுதி. அதற்காக இன்னும் சில சிறுவர்களைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம். கதையைக் கேட்டதும் தயாரிக்க முன் வந்த டர்னிங் பாயிண்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தாமோதனுக்கு நன்றி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/trichy-lalithaa-jewellery-issue-other-one-thief-arrested-police", "date_download": "2019-11-20T05:27:43Z", "digest": "sha1:P6H6DW3HJC7M7ZQTYLOYCBDPVT4L6BM3", "length": 10079, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது! | trichy lalithaa jewellery issue other one thief arrested police investigation | nakkheeran", "raw_content": "\nநகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது\nதிருச்சி லலிதா நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட இருவர் ஏற்கனவே கைதான நிலையில் மேலும் ஒருவர் கைது. திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பை சேர்ந்த முரளி என்பவரை திருச்சி காவல்துறை கைது செய்துள்ளது. இவர் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தலைவனாக செயல்பட்ட பிரபல கொள்ளையன் முருகனின் அண்ணன் மகன் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட முரளியிடம் காவல்துறையினர் தீவிர ���ிசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையனின் கூட்டாளி கைது மூலம் கொள்ளையன் முருகனை தனிப்படை காவல்துறையினர் விரைவில் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன் மற்றும் சுரேஷ், சுரேஷின் தாயார் கனகவல்லி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்தில் ஜன. 19ல் போலியோ சொட்டு மருந்து முகாம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,143 கனஅடியாக உயர்வு\nகுட்கா கிடங்கில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கின\nரஜினியுடன் கூட்டு வைத்தால் அவர்களுக்குதான் இழப்பு\nதென்காசியுடன் இணைக்க எதிர்ப்பு... விரிவடையும் போராட்ட அறிவிப்புகள்\nபாத்திமா மரணம் குறித்து பேச திருமாவளவன் கடிதம்\nதிருமாவளவன் எம்.பி மீது காவல்துறை வழக்குப்பதிவு\nதமிழகத்தில் ஜன. 19ல் போலியோ சொட்டு மருந்து முகாம்\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 ‎செய்திகள் 10 hrs\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2799", "date_download": "2019-11-20T05:32:54Z", "digest": "sha1:G2ZNPNKMTOV2K4ZWCDYXTP3A7NCD4EC5", "length": 6050, "nlines": 150, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Keeramangalam", "raw_content": "\nகீரமங்கலம் அருகே பழங்கற்கால கோடாரி கண்டெடுப்பு\nதேசிய கல்விக் கொள்கைக்க�� எதிராக கிராம சபை தீர்மானம்.\nமினி டெம்போ கவிழ்ந்து விபத்து... 23 பெண்கள் படுகாயம்.\nகுழந்தைகள் தொடங்கி வைத்த நீர்நிலை சீரமைப்பு\nகிராம நீர்நிலைகளை உயர்த்த புதுமண தம்பதிகள் கொடுத்த கல்யாணப் பரிசு\nசமவெளியிலும் தரமான மிளகு சாகுபடி செய்யலாம்... விவசாயிகளுக்கு பயிற்சி கொடுத்த விவசாயிகள்\nமொய் பணம் 4 கோடியை திருட முயற்சி; வெளிநாட்டுக்கு பணம் கட்டி ஏமாந்த இளைஞர் பிடிபட்டார்\nமுந்திரிக்காடுகளை அழித்து விட்டு தைல மரங்களை நட முயன்றால் போராட்டம்: மெய்யநாதன் எம்.எல்.ஏ பேச்சு\nஎங்கள் குழந்தை பிறக்கும் போதாவது குளத்தில் நீர் இருக்கனும்.. நீர்நிலைகளை சீரமைக்க நிதி வழங்கிய புதுமணத்தம்பதி\nமழை நீர் சேகரிக்கும் இளைஞர்களை பாராட்டிய மத்திய ஆய்வுக்குழுவினர்\nமிக மிக முக்கிய சங்கதி\nகிழிஞ்ச கோபமும் நிர்வாண கோலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?view=article&catid=66%3A2009-07-10-20-12-06&id=262%3A2009-08-07-06-24-25&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2019-11-20T05:01:41Z", "digest": "sha1:T3IQ4WMIVUWZCKXSZIFNKWKJ65JPDK5U", "length": 9797, "nlines": 70, "source_domain": "selvakumaran.de", "title": "வானம் எம் வசம் - (தமிழீழ விடுதலைப்புலிகள்) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம்", "raw_content": "வானம் எம் வசம் - (தமிழீழ விடுதலைப்புலிகள்) - கவிதைத்தொகுப்பு - அறிமுகம்\nகவிதையின் வடிவம் பற்றியும், அதற்கான வரையறைகள் பற்றியும் இன்னும் எந்த முடிவையும் என்னால் எடுக்க முடியாத நிலையில் மீண்டும் ஒரு கவிதைத் தொகுப்பு என் வசம் வந்திருக்கிறது.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பொறுத்தவரையில் ஒரு புதிய சகாப்தமாய் அமைந்த அந்த நாட்கள் தந்த களிப்பில் பிறந்த கவிதைகள் இவை.\nஅது சிங்கள வான்படைகள் வான் உலா வந்து எம்மவரைக் கொல்லும் காலங்களில் ஒன்று.\nஅதை உதயலட்சுமி இப்படிச் சொல்கிறார்\nவிமானங்கள் வந்து தினம் வான் பரப்பிலோடும்\nமேலெழும் புகையில் மேகங்கள் மறையும்\nகந்தக மணத்திலே சந்தனங்கள் வாடும்\nஅந்திப் பொழுதிலும் அதிகாலையிலும் இது நடக்கும்\nநொந்த எம் தாயக வீதிகளில்\nஇறுதிப் பயணமிங்கு அடிக்கடி நடக்கும்….\nஇப்படித் தமிழ் மக்களை அச்சுறுத்திக் கொண்டும், அவலத்துக்கு உள்ளாக்கிக் கொண்டும் திரிந்த அவ்ரோ விமானங்களில் ஒன்று யாழ்ப்பாண வான் பரப்பில் வைத்து 1995ம் ஆண்டு சித்திரை 28 திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்ப�� அணியினரால் பலாலித் தளத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான்படையின் உயர் அதிகாரிகள் உட்பட 40 படையினர் கொல்லப்பட்டனர்.29.041995 அன்று இன்னொரு அவ்ரோ விமானம் நவக்கிரியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த 50 வரையான படையினர் கொல்லப்பட்டனர்.\nபெருந்துயரில் ஆழ்ந்திருந்த தமிழ் மக்கள் இந்தச் சாதனை கண்டு பெருமை கொண்டார்கள். பேருவகையில் திளைத்தார்கள். அவர்களின் அந்த மகிழ்ச்சித் திளைப்பே 29 ஈழத்துக் கவிஞர்களால் இத் தொகுப்பில் பதியப் பட்டுள்ளது.\nமற்றொருவரின் இழப்பில் மகிழ்ச்சித் திளைப்பா என்றொரு கேள்வி எழுந்தால்… அதற்கு கருணாகரன் தன் கவிதையில் பதில் தருகிறார்.\nபாவங்களின் கூடுகள் எரிவதைக் கண்டேன்\nவாங்கிப் பெற்ற நரகப் பிறவிகள்\nநிணமாகிச் சிதறிப் போன செயல் பார்த்தேன்\nஒரு பிறவியின் சாவு கண்டுனக்கு மகிழ்ச்சியா\nஅது பற்றி எனக்குக் கவலையில்லை\nநான் சாவில் வேகும் போதென்னை\nகண்திறந்து பாராத உன் கேள்வி பற்றி\nகெந்திக் கெந்தி நானோடும் போதெனது\nஉயிர் தேடித் தேடி வந்த பாவங்களின் கூடுகள்\nஇன்று அழியுண்டு போவதைப் பார்த்தேன்\nஅஸ்திரங்கள் ஏவிய என் தேவகுமாரர்களின்\nவெற்றியின் கதைபற்றி உரத்துப் பாடினேன்\nநன்றியின் உதிரம் கலந்த என் பாடல்\nநான் பாடிப் பாடி மகிழ்ந்தேன்\nநரகப் பிறவிகளின் சாவில் நான் சிரித்தேன்\nபாவங்களின் கூடுகள் பற்றி யாருக்குக் கவலை\nதமிழ்த்தாய் வெளியீட்டகத்தினால் 28.5.1995 இல் வெளியிட்டு வைக்கப் பட்ட இத்தொகுப்பில் தில்லைச்சிவம், ந.வீரமணி ஐயர், ச.வே.பஞ்சாட்சரம், முருகையன், பண்டிதர் வீ.பரந்தாமன், நம்பியூரான், புதுவை இரத்தினதுரை, அ.யேசுராசா, சசிவர்ணன், ந.கிருஷ்ணசிங்கம், இளையவன், விவேக், கருணாகரன், இயல்வாணன், கி.சிவஞானம், சத்துருக்கன், ஆதிலட்சுமி சிவகுமார், சுதாமதி, உதயலட்சுமி, வேலணையூர் சுரேஷ், த.ஜெயசீலன், தெல்லியூர் ஜெயபாரதி, ஐ.தயாபரன், வெள்ளை, வி.பிரபாகரன், நாமகள், மயன்-2, மு.வே.வாஞ்சிநாதன், வளவை வளனவன் ஆகிய 29கவிஞர்களது கவிதைகள் இடம் பிடித்துள்ளன.\nஇவைகளுள் சில கவிதைகள் வெறுமே உரைநடை போல அமைந்திருந்தாலும், இக்கவிதைகள் பிறந்ததற்கான காரணமும், அவை தம்முள்ளே கொண்டிருக்கும் வெற்றிப் பெருமிதமும் அனேகமான ஒவ்வொரு ஈழத்தமிழனையும் உவகை கொள்ளச் செய்யும் என்பதில் ஐயமில்லை.\n664, கேணல் கிட்டு சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526613", "date_download": "2019-11-20T05:37:55Z", "digest": "sha1:KHYRPY32AE3VVI4O6HW2PPNU3HXKWAAM", "length": 7491, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி பிறந்தநாள் வாழ்த்து | Sonia Gandhi wishes Prime Minister Narendra Modi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி பிறந்தநாள் வாழ்த்து\nடெல்லி: காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தனது பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உடல் ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக மற்றும் நீண்ட ஆயுளை பெற சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.\nபிரதமர் நரேந்திர மோடி சோனியா காந்தி பிறந்தநாள் வாழ்த்து\nபயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கைது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு: சவரன் 29,232-க்கு விற்பனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் 16 ஊழியர்கள், மூன்று கப்பல்களைக் கடத்தினர்\nபிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராணா வீட்டில் வருமானவரித்துறை சோதனை\nடெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள அரங்கில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்\nசென்னை ஷீரடி இடையே நவம்பர் 22-ம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமான சேவை ரத்து\nஅரசியலில் இணைவதைவிட படத்தில் ரஜினி-கமல் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்: முத்தரசன் கருத்து\nசென்னையில் வீடு உரிமையாளர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த காவலாளி கைது\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 263 புள்ளிகள் அதிகரித்து 40,733-ல் வர்த்தகமாகிறது\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது: வானிலை ஆய்வு மையம்\nபெரம்பலூரில் ரூ.2000 நோட்டை தடைசெய்ய உள்ளதாக 3 பேரை ஏமாற்றி ரூ.78 லட்சம் கொள்ளை\nசினிமா தயாரிப்பாளர் சுரேஷ்பாபு-விற்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் வருமான வரி சோதனை\nமேட்டுர் அணைக்கு நிர்வர���்து 8,143 கனஅடியாக அதிகரிப்பு\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\n20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்\nஇந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை\nபார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2009/07/blog-post_7192.html", "date_download": "2019-11-20T05:12:54Z", "digest": "sha1:KTVESAQOXRCB7JXRCU74E4PNQ6CBG6WS", "length": 43328, "nlines": 197, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: 'கடைசி சாட்சியின் கதறல்'வாக்குமூலம் - நேர்காணல் : மு.திருநாவுகரன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n'கடைசி சாட்சியின் கதறல்'வாக்குமூலம் - நேர்காணல் : மு.திருநாவுகரன்\nதமிழர்களின் மரண ஓலம் இவற்றுக்கிடையே ஈழப் போரின் இறுதி நாள் வரை அங்கேயே இருந்து, நடந்ததை அறிந்து அவதானித்து வைத்திருக்கும் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு... சில நாட்களுக்கு முன் வன்னி செட்டிக்குளம் முகாமிலிருந்து படகு மூலம் தப்பித்து, நடுக்கடலில் தத்தளித்து, தமிழகக் கரையேறியிருக்கிறார்..\n பிரபாகரனைப் பற்றிய மர்மங்களுக்கு விடை என்ன இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் இப்போதைய ஒரே சாட்சி திருநாவுக்கரசுதான். மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட திருநாவுக்கரசை நிறைய சிரமங்களுக்குப் பிறகு சந்தித்தோம். நம் பலத்த வற்புறுத்தலுக்குப் பிறகே பேசத் தொடங்கினார்.\nஈழத்தின் கடைசிக்கட்ட நிலைமை எப்படி இருந்தது\nஇராணுவம் அனைத்துப் புறமும் சூழ்ந்துவிட்டது. இனி தப்பிக்க முடியாது என்கிற எண்ணம் மக்களிடத்திலும் போராளிகளிடத்திலும் உருவாகி விட்டது. பங்கருக்குள் பதுங்கி இருந்த மக்கள், ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிப் போகத் தொடங்கி விட்டார்கள். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாததால், போராளிகளும் திக்கற்று நின்றார்கள். திரும்பிய பக்கமெல்லாம் கதறல்... பிணங்கள் சிதறிக் கிடந்த பாதைகளில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய மனதிலுமே இதுதான் இறுதி நிமிடம் என்கிற பதைபதைப்பு... இறப்பைக் காட்டிலும் இறக்கப் போகிறோமே என்கிற பதற்றம் ரொம்பக் கொடுமையானது... வார்த்தைகளால் சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் தெரியும்..\nஇறுதி நெருக்கடிகளை புலிகள் எப்படி சமாளிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்\nபுலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம். அதனால் போரின் இறுதி நிலை கொடூர மானதாகவும், தாங்க இயலாததாகவும் இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். புலிப்படைத் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் இருந்த அசாத்திய நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் தகர்ந்து போனது. ஆரம்பத்தில்... கிளிநொச்சியைத் தாண்டி ராணுவத்தால் முன்னேற முடியாது என்று புலிகள் உறுதியாக நம்பி இருந்தனர். ஆனால், ராணுவம் அசுர பலத்தால் அடுத்தடுத்த நிலப் பகுதிகளை வீழ்த்தத் தொடங்கி விட்டது. அதன்பிறகு மக்களுக்கும் இனி ஜெயிக்க முடியுமா என்கிற தயக்கமும் பயமும் ஏற்பட்டது. ஆனாலும், பிரபாகரன் கொஞ்சமும் தளராமல் உறுதியோடு போரை முன்னெடுத்து நடத்துவதில் தீவிரமாக இருந்தார். எத்தகைய சூழலிலும் தோல்வி குறித்த அச்சம் அவரிடத்தில் இல்லை. ஆனால், இறுதி நேரம் முழு நம்பிக்கையும் தகர்ந்து போகிற அளவுக்குக் கொடூரமானதாக மாறி விட்டது.\nபிரபாகரனை குறிவைத்துத் தாக்குதல் நடப்பது தெரிந்து, 600 புலிகள் அவரை அனந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நான்கு புறமும் ராணுவம் சூழ்ந்துகொண்டு தாக்குதலை நடத்தியது. அப்போது பிரபாகரனுடன் அசாத்திய திறமை படைத்த கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட போராளிகளும் அடுத்தநிலை தளபதிகளும் பாதுகாத்து நின்றனர். அந்த இலக்கை குறிவைத்து ராணுவம் தாக்குதல் நடத்த, அதில் புலிகளுக்��ு நினைத்துப்பார்க்க முடியாத பேரிழப்பு ஏற்பட்டது. பிரபாகரனின் அதிமுக்கிய தளபதிகள் அதில் கொல்லப் பட்டார்கள். ஆனாலும், பானு உள்ளிட்ட முக்கிய தளபதிகளால் அந்தத் தாக்குதலில் இருந்து நூலிழையில் காப்பாற்றப்பட்டார் பிரபாகரன்\nகடைசி நேரத்தில் புலிகள் சமாதானத்துக்குத் தயாரானதாகவும், அதனை ராணுவம் சட்டை செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறதே\nஇராணுவத்தின் அடுத்தடுத்த கொடும் தாக்குதல்களை சமாளிக்க முடியாது என்பதை, புலிகளின் முக்கியத் தளபதிகளே தெரிந்து வைத்திருந்தார்கள். இதையடுத்து, அரசியல் பிரிவின் பொறுப்பாளரான பா.நடேசன், சமாதானப் பிரிவு பொறுப்பாளரான புலித்தேவன் உள்ளிட்டவர்கள் பிரபாகரனிடம் பேசினார்கள். ஆனால், பிரபாகரன் அமெரிக்க அரசை உறுதியாக நம்பினார்.\nஹிலாரி கிளின்ட்டனிடம் நம்ம ஆட்கள் பேசி விட்டார்கள். அதனால் சீக்கிரமே அமெரிக்கா நம் விவகாரத்தில் தலையிடும். நாம் இன்னும் மூன்று நாட்கள் வரை தாக்குப்பிடிப்போம் என பிரபாகரன் நம்பிக்கையோடு சொன்னார். ஆனால், அமெரிக்காவின் உதவி கைகூடுவதில் சில சிக்கல்கள் உருவாகி விட்டன. இந்தி யாவைக் கடந்து அமெரிக்காவால் உதவ முடியாது என்பதை புலித் தலைவர்கள் தாமதமாக... அதாவது காலம் கடந்தபிறகே புரிந்துகொண்டனர். இதற்கிடையில், ராணுவம் முற்றாக வளைத்து விட்டது. கடைசி நேரத்தில் சரணடைவது குறித்து நடேசன், பிரபாகரனிடம் பேசினார். நீங்கள் சரணடையச் செல்லுங்கள்... நான் களத்திலேயே நிற்கிறேன் என உறுதியாகச் சொல்லி விட்டார் பிரபாகரன்.\nஇந்தக் கணத்தில்தான் நாங்கள் மக்களோடு மக்களாகக் கலந்து ராணுவப் பகுதிக்கு போனோம். கடந்த மே 16-ம் தேதி வரை புலித் தலைவர்கள் பற்றிய நிலவரம் இதுதான். ஆனால், அடுத்தடுத்த நாளிலேயே புலித் தலைவர்கள் வீழ்த்தப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன.\nவெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன் உள்ளிட்ட வர்களை ராணுவம் சுட்டுக் கொன்றதாக வந்த செய்திகள் குறித்து..\nநடேசன் சமாதானத்துக்கு முயன்றது எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனால், சமாதான விஷயத்தை சிங்களத் தரப்புக்கு சொன்னவர்கள், அதனை எப்படி முன்னெடுத்தார்கள்என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. ராணுவத்தின் கட்டமைப்புப்படி சமாதானத் தகவல் பல கட்டங் களைத் தாண்டித்தான் சம்பந் தப்பட்ட பட்டாலியன் வீரர்க��ுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். அந்த இடைவெளிக்குள் துயரங்கள் நடந்தேறி இருக்க வாய்ப்பிருக் கிறது. அந்தக் கணத்தில் நாங்கள் முகாம் பக்கம் வந்து விட்டோம்... அதனால், என்ன நடந்தது என்பது குறித்து உறுதி யான தகவல் இல்லை\nபிரபாகரனின் நிலை என்ன ஆனது\nசரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. சரணடைவதைவிட சாவதே மேல் என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது\nபிரபாகரனின் பிரேதம் என ராணுவம் காட்டிய படம்..\nஅதற்கு முன்னர் நான் பிரபாகரனை பார்த்திருக்கிறேன். முக அமைப்புகள் எல்லாம் அவரைப் போலவேதான் இருந்தது. ஆனாலும், அதில் வேறேதும் ஜோடிப்பு செய்யப் பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சிருந்தது. அடுத் தடுத்த தினங்களில் பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை முக்கால்வாசி மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள். பிரபாகரனைப் பிடிக்காதவர்கள்கூட, அவர் மரணித்ததாக வந்த செய்தியை நினைத்துக் கலங்கினார்கள். ஏனென்றால், தமிழீழப் போராட்டத்துக்கு அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது தமிழ் மக்கள் மனதில் ஆணியாக அறையப் பட்டிருக்கும் உண்மை.\nபிரபாகரனின் குடும்பத்தினர் தப்பி விட்டதாக சிலரும், அவர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிலரும் முரணான கருத்துகளைச் சொல்கிறார்களே\nபிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையுமே ஈழத்து மண்ணில்தான் வைத்திருந்தார். போர் நெருக்கடியான நிலைக்கு வருவதற்கு முன்னரே, அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்திருக்க முடியும். ஆனாலும், அதில் பிரபாகரனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. இரண்டு மகன்களையும், மகள் துவாரகாவையும் மக்கள் பார்க்கும் படியான நிலையில்தான் அவர் வைத்திருந்தார். தன்னுடைய குடும்பத்தினரை மட்டும் வெளியே அனுப்பினால், அது புலிகள் இயக்கத்தின் பிடிப்பை உடைத்து விடும் என்பதை அவர் உறுதியாகத் தெரிந்து வைத்திருந்தார். சார்லஸ் ஆண்டனியை போர்க்களத்தில் நிறுத்தி இருந்தார். போர் மிகத் தீவிரமாக உருவெடுத்தபோது, பிரபாகரனின் மனைவி மதிவதனியை வெளியே அனுப்ப சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால் மதிவதனி வெளியேறக் கூடாது... என உறுதியாக அறிவித்து விட்டார் பிரபாகரன். மக்கள் வேறு... குடும்பத்தினர் வேறு... என்று அவர் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததில்லை.\nஉண்மையைச் சொல்வதானால், போரின் முடிவு தன் குடும்பத்தினர் கூண்டோடு அழிவதாகக்கூட இருக்கும் என்பதையும் அவர் அனுமானித்து வைத்திருந்தார். அதற்காகவே பிரத்யேகமாக ஒரு மருத்துவரைச் சந்தித்து தன்னுடைய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஸ்பெஷலாக சயனைடுகளை தயாரிக்கச் சொல்லி வாங்கி வைத்திருந்தார். அதனைக் கொடுத்தனுப்பிய மருத்துவரே என்னிடம் சொன்ன விவரம் இது. சாவை பற்றிய அச்சமோ தயக்கமோ பிரபாகரனுக்கு ஒரு போதும் இருந்ததில்லை என்பதற்கு, இந்த ஒரு சம்பவமே போதும்\nபிரபாகரனின் குடும்பத்தினர் யாரும் தப்பித்திருக்க வாய்ப்பில்லையா\nபோரின் இறுதி நேரம் நான் தங்கி இருந்த பங்கருக்கு அருகே ஒரு பெரிய பங்கர் இருந்தது. அங்கே நான் போன போது, அதில் பிரபாகரனின் பெற்றோர் தங்கி இருந்தார்கள். அவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, கதிர்காமர் முகாமில் வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களை ராணுவம் சித்ரவதைகள் ஏதும் செய்யவில்லை. அதன்பிறகு, பாதுகாப்பு கருதி ஒரு ஸ்பெஷல் அறையில் வைத்து, அவர்களை ராணுவத் தரப்பு மரியாதையுடன் நடத்துவதாக எனக்குத் தகவல் வந்தது. பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி போரில் மடிந்ததை நேரில் பார்த்தவர்களே உறுதி செய்திருக்கிறார்கள். அதே நேரம் துவாரகா, பாலச்சந்திரன், மதிவதனி ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது முகாமில் இருந்த எனக்கு சரிவரத் தெரியவில்லை\nபாலச்சந்திரன் கொல்லப்பட்டது போன்ற படம் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறதே\nபாலச்சந்திரன் போரின் கடைசி வரை ஈழத்தில் இருந்தது உண்மை. மற்றபடி, அவர் எப்போது பிடிபட்டார் என்பது பற்றியெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அவர் கொல்லப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதுதான் என் சிந்தைக்கு எட்டிய விஷயம்.\nபுலிகள் தரப்பில் பலரும் காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையா\nபோரின் இறுதி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் ராணுவத்திடம் சர��டைந்தார்கள்.மொத்தமாக புலிப்படையில் 24ஆயிரம் புலிகள் இருந்தார்கள். போரின்போது ஏழாயிரத் துக்கும் மேற்பட்ட புலிகள் வீரச்சாவு அடைந்தார்கள். இதுதவிர, இரண்டாயிரத்துக்கும் மேற் பட்ட புலிகள் இப்போது காடுகளுக்குள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு இப்போதைக்கு சாத்தியங்கள் ஏதுமில்லை. அவர்களை ஒருங்கிணைக்க இப்போதைக்கு வழியுமில்லை\nபொட்டு அம்மான் பற்றி எந்தத் தகவலும் இல்லையே..\nபொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட போராளித் தலைவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்... பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மையெனில், அது பொட்டு அம்மானைக் கொன்ற பிறகுதான் நடந்திருக்க முடியும். பொட்டு அம்மான் குறித்து ராணுவத்துக்கே சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதுதான் சர்ச்சைகளுக்கு விதை போட்டிருக்கிறது. அதே நேரம், பொட்டுஅம்மான் ராணுவத்தின் கஸ்டடியில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை\nஇந்தியத் தேர்தல், ஈழத்து நிலைமையை மாற்றும் என புலிகள் எதிர்பார்த்தார்களா\nஇந்தியாவில் காங்கிரஸ் அரசுதான் மறுபடியும் அமையும் என்பதை ஈழத்தில் இருந்த அடித்தட்டு மக்கள்கூட நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். மாற்று அணி வலிமையானதாக இல்லை என்பது எல்லோருக்குமே புரிந்தது. அதனால் இந்திய ஆட்சியில் மாற்றம் வரும் என்று புலிகள் எண்ணவே இல்லை. இருந்தாலும், தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாக எழும்பிய ஒற்றுமை, ஈழ மக்களை நெகிழ வைத்தது\n- நன்றி ஜுனியர் விகடன்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nGalle Face ஹோட்டலில் சுமந்திரன், ஹக்கீம், றிசார்ட் மற்றும் சஜித் மந்திர ஆலோசனை. தேசிய அரசாங்கத்திற்கு தயார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சுமந்திரன் , முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம் , றிசார்ட் பதுயுதீன் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை த...\nஇன்றும் நாளையும் வன்செயல்களில் ஈடுபடுவோருக்கு பிணையில்லை\nதேர்தல் வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று (15), நாளை (16) தினங்களில் எவரேனும் கைதுசெய்யப்பட்டால் அவர்களுக்...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபாலில் விஷம் கலந்தது. அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா அனுராதபுரத்தில்..\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவிப்பிரமானம் செய்துகொண்ட நிகழ்விற்கு அழையாவிருந்தாளியாக ஹிஸ்புல்லா சென்றுள்ளதாக சிங்கள ஊடகங்...\nகாலி மாவட்த்திற்கான தபால்மூல முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் கோத்தபாய ராஜபக்ச 25099 சஜித் பிறேமதாஸ 9093 அனுரகுமார திஸாநாயக்க ...\nஎட்டியாந்தோட்டையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்\n'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்' எனக் கேட்டு எட்டியாந்தோட்டை கனேபல தோட்டத்தில் தமிழ் மக்கள் மீது சில குண்டர்களால் ...\nகருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் பொலிஸில் முறைப்பாடு..\nதேர்தல் காலங்களின்போது இனவாதத்தை தூண்டும் விதத்தில் பிரச்சாரங்களை மேற்கொண்டதாக புலிகளின் முன்னாள் மட்டு-அம்பாறை தளபதி கருணா அம்மான் எனப்படுக...\nஸ்ரீசுக மத்தியகுழு கூடுகின்றது. தலைமைப் பொறுப்பை மைத்திரி பாரமெடுக்கின்றார். பொதுத் தேர்தல் தொடர்பில் பேச்சு..\nதேர்தலில் நடுநிலைமை வகிக்கும்பொருட்டு கட்சியின் தலைமைப் பொறுப்பை, ரோஹண லக்ஷ்மன் பியதாஸவிடம் ஒப்படைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சி...\nசுயாதீன தொலைக்காட்சிச் சேவைக்கு STF பாதுகாப்புக் கோருகிறார் அமைச்சர் ருவன்\nசுயாதீன தொலைக்காட்சிச் சேவைக்கு விஷேட எஸ்.ரீ.எப். பாதுகாப்பு வழங்குமாறு பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்த்தன எஸ்.ரீ.எப். சி...\nதுரோகியை விட எதிரியை நம்பலாம்… முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு மகிந்தவிடம்: விடுதலைப்புலிகள் அறிவிப்பு\nவடகிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு அளித்து பாதுகாத்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே என புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தம...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/16391-mohamed-sami-car-get-accident.html", "date_download": "2019-11-20T03:56:20Z", "digest": "sha1:4IC37VZ5RSPC3ZSJINSGXJUY3AZ27V6T", "length": 9528, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "பிசிசிஐ கிரிக்கெட் வீரர் முஹம்மது சமி கார் விபத்தில் காயம்!", "raw_content": "\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு\nடெல்லி லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nபிசிசிஐ கிரிக்கெட் வீரர் முஹம்மது சமி கார் விபத்தில் காயம்\nபுதுடெல்லி (25 மார்ச் 2018): பிசிசிஐ அணியில் வேகப் பந்து வீச்சாளர் முஹம்மது சமி சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.\nடேராடூனில் இருந்து டெல்லி சென்ற போது நெடுஞ்சாலையில் கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில் ஷமிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nசமியின் மனைவி முஹம்மது சமி மீது பாலியல், மேட்ச் பிக்சிங் உள்ளிட்ட புகார்களை அளித்தார். அதில் இருந்து தற்போதுதான் இவர் விடுவிக்கப்பட்டு பிசிசிஐ ஒப்பந்தம் மீண்டும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n« எனது ஹீரோ தினேஷ் கார்த்திக்: பாகிஸ்தான் வீரர் பாராட்டு புகழ் பெற்ற கால்பந்து வீரர் கவலைக்கிடம்\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nகிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்\nஅதிமுகவின் விளம்பர வெறிக்கு மேலும் ஒரு பெண் பாதிப்பு - ஸ்டாலின் கண்டனம்\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nஎஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை - பாப்புலர் ஃப்ரண்ட் வரவேற்பு\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட்டணம் திரும்பப்பெறப்பட்டது\nஇலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு - வாக்காளர்கள் வாகனங்கள் மீது து…\nபேராசிரியர் சுதர��சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹ…\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\nதிமுக இப்போது இருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார்\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன…\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கபடும் - நிர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=15055", "date_download": "2019-11-20T05:21:24Z", "digest": "sha1:VV7DQ2J3U37ROR7GPUC3PZVG26MBYIB4", "length": 7109, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "உலக நாடுகளில் ஒரு சில நாட்கள் » Buy tamil book உலக நாடுகளில் ஒரு சில நாட்கள் online", "raw_content": "\nஉலக நாடுகளில் ஒரு சில நாட்கள்\nஎழுத்தாளர் : குமரி அனந்தன்\nபதிப்பகம் : திருவரசு புத்தக நிலையம் (Vaanathi Pathippagam)\nஉலகச் சுடர் மணிகள் உலகப் பெரும் மன்னர்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உலக நாடுகளில் ஒரு சில நாட்கள், குமரி அனந்தன் அவர்களால் எழுதி திருவரசு புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (குமரி அனந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 3\nஉலக நாடுகளில் ஒரு சில நாட்கள்\nகுமரி அனந்தனின் தமிழ் அமுது\nவிடுதலை வீரர்களின் வாழ்வும் தியாகமும்\nமற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :\nவெள்ளி என்றால் வெனிஸ் நகரம் தான்\nகண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham\nஒரு பத்தரிகையாளனின் மேலை நாட்டுப் பயண அனுபவங்கள் - Oru Pathirikaiyalarin Melai Naattu Payana Anubavangal\nசில நாடுகளில் சில நாட்கள்\nபிரயாணம் ஒரு கலை ஏமாந்தால்...\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅறிவியல் பூங்கா இரண்டாம் பாகம்\nகரும்புக் கதைகள் பாகம் 1\nசுவாமி விவேகானந்தர் காண விரும்பிய புதிய பாரதம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://chrome.google.com/webstore/report/jnbmmkhjlemohcabaieecgglmanhkomm?hl=ta", "date_download": "2019-11-20T05:10:49Z", "digest": "sha1:RY3K3XTKPBGHHYFVZRVPY2YNPXAFRFPB", "length": 7457, "nlines": 137, "source_domain": "chrome.google.com", "title": "Better New Tab - முறைகேடு எனப் புகாரளி", "raw_content": "\nமற்றொரு கணக்கின் மூலம் உள்நுழைக...வெளியேறு உள்நுழைக\nமன்னிக்கவும், நாங்கள் இன்னும் உங்கள் உலாவியை ஆதரிக்கவில்லை. ஆப்ஸ், நீட்டிப்புக்கள் மற்றும் தீம்களை நிறுவ உங்களுக்கு Google Chrome தேவை.Google Chromeமைப் பதிவிறக்குக\nநீட்டிப்புகள்அணுகல் தன்மைBetter New Tabமுறைகேடு எனப் புகாரளி\nBetter New Tab ஐ முறைகேடு எனப் புகாரளி\nChrome இணைய அங்காடியின் உள்ளடக்கக் கொள்கைகளை, இந்த உருப்படி மீறியிருப்பதாகக் கருதினால் மட்டும் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தவும்.\nஇந்த உருப்படிக்கு மதிப்புரை எழுத அல்லது டெவெலப்பரைத் தொடர்புகொள்ள, உருப்படியின் விவரங்கள் பக்கத்திற்குச் செல்லவும்.\nதவறான பயன்பாடு எனப் புகாரளிப்பதற்கான காரணம்:\nஅதன் மதிப்பு அல்லது அம்சங்களைப் பற்றிய தவறான தகவலை அளிக்கிறது\nஎனது கம்ப்யூட்டருக்கோ தரவுக்கோ தீங்கிழைக்கக்கூடியது\nவன்முறை அல்லது வெறுக்கத்தக்க உள்ளடக்கம்\nஇந்த உருப்படியை நான் ஒருபோதும் விரும்பியதில்லை, மேலும் இது எப்படி நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை\nபிற சிக்கல்கள் உள்ளன - கருத்துகளில் விவரிக்கவும்\nபதிப்புரிமை / வணிகமுத்திரை: உங்களிடம் நியாயமான சட்டரீதியான காரணம் (அதாவது பதிப்புரிமை அல்லது வணிகமுத்திரை போன்றவை) இருந்து, இந்த ஆப்ஸை அகற்றும்படி கோர விரும்பினால், எங்கள் ஆன்லைன் அறிவிப்புப் படிவத்தைப் பயன்படுத்தவும்.\nமொழி: தமிழ் - இருப்பிடம்: அமெரிக்க ஐக்கிய நாடுகள்\nChrome இணைய அங்காடியைக் காண விரும்பும் மொழியைத் தேர்வுசெய்க. இது இடைமுகத்தை மட்டும் மாற்றும், பிற பயனர்கள் உள்ளிட்ட உரையை மாற்றாது.\nகாண விரும்பும் மண்டலத்தைத் தேர்வுசெய்க. இது தளத்தின் மொழியை மாற்றிவிடாது.\n© 2019 Google - முகப்பு - Google ஓர் அறிமுகம் - தனியுரிமைக் கொள்கை - சேவை விதிமுறைகள் - எனது நீட்டிப்புகள் & ஆப்ஸ் - டெவெலப்பர் டாஷ்போர்டு - இணைய அங்காடி ஐயமும் தீர்வும் - உதவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/life-style/64024-bharathi-vision-bharat.html?share=linkedin", "date_download": "2019-11-20T04:56:05Z", "digest": "sha1:XPLBASWB3PEACXDI7677IURAHBT2W2PR", "length": 36613, "nlines": 410, "source_domain": "dhinasari.com", "title": "பாரத நாடு எப்படி இருக்க வேண்டும்? பாரதி கா���்டிய வழி! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nதிருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்\nமுரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்ச் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க\nஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை\nசவாலை ஏற்கிறேன்… நிரூபித்தால் அந்த 1000 ஏக்கரை திமுக.,வுக்கே கொடுக்கிறேன்: பாமக., ராமதாஸ்\nவிமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட் பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்\nமுரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்ச் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க\nசவாலை ஏற்கிறேன்… நிரூபித்தால் அந்த 1000 ஏக்கரை திமுக.,வுக்கே கொடுக்கிறேன்: பாமக., ராமதாஸ்\nபுதிய 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.க்கள் அறிவிப்பு\nகருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்\nநர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.\nதிருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்\nஓஸிக்கு கொடுத்த காலம்லாம் முடிஞ்சி போச்சு இனி பேச ஏகத்துக்கும் கட்டணம்தான் இனி பேச ஏகத்துக்கும் கட்டணம்தான் ஜியோவா\nதகராறில் விஆர்ஓ., காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ., வேடிக்கை பார்த்த தாசில்தார்\nஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை\nவிமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட் பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்\nவிமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட் பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்\nமுதலைக் கண்ணீர் வேண்டாம்: வைகோ, திருமா., பழ.நெடுமாறன், ராமதாஸுக்கு ராஜபட்சவின் மகன் ‘பகிரங்க’ கடிதம்\nஇலங்கையில் பதற்றம்: இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் மீது தாக்குதல்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபட்ச வெற்றி\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\nபுதிய 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.க்கள் அறிவிப்பு\nநர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.\nசொத்துவரி … பழைய நடைமுறையே பின்பற்றப் படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் ��கிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்\n“முக்காலமும் தெரிந்த பெரியவாளால் காப்பாற்றபட்ட அணுக்கத் தொண்டர் ஸ்ரீகண்டன்”.\nடிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.\nஆறு மாதத்தை அரை நாள் பொழுதாக மாற்றிய பத்ரி நாராயணன்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.20 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.18- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\n‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை\nஎடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம் ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஇலக்கியம் பாரத நாடு எப்படி இருக்க வேண்டும்\nFeaturedஇலக்கியம்உரத்த சிந்தனைபொது தகவல்கள்லைஃப் ஸ்டைல்\nபாரத நாடு எப்படி இருக்க வேண்டும்\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\nஇந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.\n‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை\nவிழாவுக்கான ஏற்பாட்டை நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் சுகுமார் நம்பியார் செய்துள்ளனர்.\nஎடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம் ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என கனவில் கூட நினைத்து இருக்கமாட்டார்.\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஅரசியல் பொதிகைச்செல்வன் - 16/11/2019 10:50 PM 0\nசினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.\nதிருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 20/11/2019 9:36 AM 0\nசிரமம் என்னவென்றால் இந்த அட்டைப் பெட்டிகள் இடத்தை அடைக்கும். பக்தர்கள் பெரிய பையை எடுத்து வர வேண்டியிருக்கும். அதோடு லட்டுவில் உள்ள நெய்யை அட்டைப் பெட்டிகள் உறிஞ்சி விடக்கூடும் என்பதால் லட்டுவின் சுவை குறையும்\nதகராறில் விஆர்ஓ., காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ., வேடிக்கை பார்த்த தாசில்தார்\nதாசில்தார் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் கேட்கவில்லை. கடுமையான அடிதடியில் ஈடுபட்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.\nகருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்\nதிருமாவளவனின் பேச்சுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதை கண்டித்த காயத்ரி ரகுராம் பேச்சுக்கள் மட்டும் தடை செய்யப்படுவது கருத்து சுதந்திரத்தை சவக்குழியில் போட்டு மூடிய செயலாகும்\nசபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய கேரள போலீஸார்\nஇந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களை அங்குள்ள காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.\nதிருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 20/11/2019 9:36 AM 0\nசிரமம் என்னவென்றால் இந்த அட்டைப் பெட்டிகள் இடத்தை அடைக்கும். பக்தர்கள் பெரிய பையை எடுத்து வர வேண்டியிருக்கும். அதோடு லட்டுவில் உள்ள நெய்யை அட்டைப் பெட்டிகள் உறிஞ்சி விடக்கூடும் என்பதால் லட்டுவின் சுவை குறையும்\nமுரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்ச் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க\nமுரசொலி பத்திரிகை அலுவலகம், பஞ்சமி நிலமா இல்லையா என்பதை அறிய விசாரணைக்கு ஆஜரான திமுக., மற்றும் பாஜ., ஆதாரங்கள் தொடர்பாக மாறி மாறி...\nஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/11/2019 10:29 PM 0\nஒய்எஸ் விஜயம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட் க்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nசவாலை ஏற்கிறேன்… நிரூபித்தால் அந்த 1000 ஏக்கரை திமுக.,வுக்கே கொடுக்கிறேன்: பாமக., ராமதாஸ்\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை.மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது.\nவிமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட் பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்\nஇந்தியா ராஜி ��குநாதன் - 19/11/2019 8:46 PM 0\n\" வீடியோ ரெக்கார்ட் பண்றீங்களா நான் என் சொந்த மொழியில் பேசலாமா நான் என் சொந்த மொழியில் பேசலாமா\" என்று பிரசாந்த் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து பின்னர் பேச தொடங்குகிறான்... சொல்ல வேண்டிய விஷயத்தை முழுவதும் கூறியபின் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தான்.\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 19/11/2019 8:37 PM 0\nவிசாகப்பட்டினம் மராத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்த டிஜிபி கௌதம் சவாங்க், ஈஎன்சி ஸ்டாஃப் சீஃப் வைஸ் அட்மிரல் கோர்மடே.\nபுதிய 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.க்கள் அறிவிப்பு\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 19/11/2019 8:30 PM 0\nசென்னை: தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.,க்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.\nகருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்\nதிருமாவளவனின் பேச்சுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதை கண்டித்த காயத்ரி ரகுராம் பேச்சுக்கள் மட்டும் தடை செய்யப்படுவது கருத்து சுதந்திரத்தை சவக்குழியில் போட்டு மூடிய செயலாகும்\n சந்திரபாபு காதில் பூரி பீடாதிபதி அப்படி என்னதான் கிசுகிசுத்தார்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/11/2019 6:16 PM 0\nஆலயங்களை தரிசிப்பதால் மனோதைரியம் ஏற்படுகிறது என்றார். தெய்வத்தின் சந்நிதிகளில் தியானம் செய்தால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்றார் .\nசபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய கேரள போலீஸார்\nஇந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களை அங்குள்ள காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.\nபாரத நாடு எப்படி இருக்க வேண்டும்\nஎப்படி இருந்தால் பாரதம் உலகை வழிநடத்தும் சக்தியாக மாறும் என்று நமக்கு வழிகாட்டியவர் சுப்ரமண்ய பாரதி\nபாரதி காட்டிய வழி இன்றைக்கும் எப்படிப் பொருந்துகிறது\nபாரதியை ஆராதிக்கும் நாம் அவன் வழியை ஆதரிக்கிறோமா\nபாரதி வழியில் செயல்படுவதும், அந்த வழியைப் பின்பற்றும் அரசை நிறுவுவதுமே நாம் பாரதிக்குச் செய்யும் மரியாதை என்பதை உணர்ந்து செயல்படுவோம்\nசென்ற ஆண்டு, பாரதியின் தீர்க்கதரிசனத்தை ஸ்ரீ டி.வி, ஒரு தொடராக வழங்கியது\nபாரதியின் தீர்க்க தரிசனத்தை நினைவூட்ட அந்தத் தொடரை மறுபடியும் பாருங்கள்\nபாரதியின் பாரதம் அறிமுகம் – 1\nபாரதியின் பாரதம் அறிமுகம் முதல் பகுதியில், பாரதி இந்த நாடு எப்படி இருக���கவேண்டும் என்பதை ஒரு பாடலின் முதல் வரியிலேயே கூறி தன் தனித்தன்மையை உணர்த்தி இருக்கிறார்.\nபாரதியின் பாரதம் (பாகம் 2) – எல்லைப்புற மேலாண்மை\nபாரதியின் பாரதம் (பாகம் – 3 ) – நீர் மேலாண்மை\nபாரதியின் பாரதம்(பகுதி 4) – கனிமவள மேலாண்மை\nபாரதியின் பாரதம் (பாகம் 5) வணிக மேலாண்மை\nபாரதியின் பாரதம் – பகுதி 6 – தடையற்ற வர்த்தகம்\nபாரதியின் பாரதம் – பகுதி 7 – தகவல் தொழில் நுட்பம்\nபாரதியின் பாரதம் – பகுதி 8 – பாதுகாப்புப் படையினர் நலன்\nபாரதியின் பாரதம் – பகுதி 9 – பாரதம் ஒரே நாடு தான்\nபாரதியின் பாரதம் பகுதி 10 – தொழில் வளர்ச்சி\nபாரதியின் பாரதம் – பகுதி 11 – திறன் சார்ந்த வளர்ச்சி\nபாரதியின் பாரதம் – பகுதி 12 – வெளியுறவு கொள்கை\nபாரதியின் பாரதம் – பகுதி 13 – பாரதி பாதையா\nபாரதியின் பாரதம் – பகுதி 14 – ஆட்டோ மொபைல்\nபாரதியின் பாரதம் – பகுதி 15 – அறிவியல் தொழில் நுட்பம்\nபாரதியின் பாரதம் பகுதி – 16 – தூய்மை இந்தியா\nபாரதியின் பாரதம் – பகுதி 17 – பண்பாடும் பொருளாதாரமும்\nபாரதியின் பாரதம் – பகுதி 18 – பொதுச்சிவில் சட்டம்\nபாரதியின் பாரதம் – பகுதி 19 – குடிமக்கள் கடமை\nபாரதியின் பாரதம் – பகுதி 20 – பள்ளித்தலமனைத்தும் கோவில்செய்குவோம்\nபாரதியின் பாரதம் – பகுதி 21 – சூளுரைப்போம் – நிறைவு பகுதி\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleகலப்பட பால் விவகாரத்திற்கு பின் ஆவின் நிறுவன வளர்ச்சி பெரிதாக இல்லை\nNext articleகாந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 101):\nபஞ்சாங்கம் நவ.20 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 20/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nதிருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்\nசிரமம் என்னவென்றால் இந்த அட்டைப் பெட்டிகள் இடத்தை அடைக்கும். பக்தர்கள் பெரிய பையை எடுத்து வர வேண்டியிருக்கும். அதோடு லட்டுவில் உள்ள நெய்யை அட்டைப் பெட்டிகள் உறிஞ்சி விடக்கூடும் என்பதால் லட்டுவின் சுவை குறையும்\nமுரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்ச் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க\nஓஸிக்கு கொடுத்த காலம்லாம் முடிஞ்சி போச்சு இனி பேச ஏகத்துக்கும் கட்டணம்தான் இனி பேச ஏகத்துக்கும் கட்டணம்தான் ஜியோவா\nஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்துவதை அடுத்து, அடுத்த சில வாரங்களில் தாங்களும் செல்போன் கட்டணங்களை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ செவ்வாய்க்கிழமை இன்று தெரிவித்துள்ளது.\nதகராறில் விஆர்ஓ., காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ., வேடிக்கை பார்த்த தாசில்தார்\nதாசில்தார் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் கேட்கவில்லை. கடுமையான அடிதடியில் ஈடுபட்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/213891?ref=ls_d_others", "date_download": "2019-11-20T04:51:25Z", "digest": "sha1:UOTFYI6BMTNYI2AY3WX6BCEX6A3TTT5A", "length": 8692, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "அறிவுரை கூறிய ரஜினி.... சௌந்தர்யா முதல் கணவரை பிரிந்ததற்கு என்ன காரணம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅறிவுரை கூறிய ரஜினி.... சௌந்தர்யா முதல் கணவரை பிரிந்ததற்கு என்ன காரணம்\nசௌந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை பிரிய என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ரஜினிகாந்துக்கு லதா என்ற மனைவியும் ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.\nஇளையமகளான சௌந்தர்யா, பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரான அஷ்வின் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு வேத் என்ற மகன் உள்ளார்.\nஇந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக திடீரென தனது காதல் கணவரை சௌந்தர்யா விவாகரத்து செய்துவிட்டார். மகனை தன்னுடன் வளர்த்து வந்த செளந்தர்யா கடந்த பிப்ரவரி மாதம் தொழிலதிபரும் அரசியல் பிரமுகரின் மகனுமான விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.\nசௌந்தர்யா தனது முன்னாள் கணவரை பிரிந்ததற்கு காரணம் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்று கூறப்பட்டது. இந்நிலையில் சவுந்தர்யா தனது கணவரை பிரிய அவரது கோபம்தான் என தகவல் வெளியாகியுள்ளது.\nஅதிகமாக கோபப்படும் குணம் கொண்ட சௌந்தர்யா, திருமணத்திற்கு பிறகும் தனது குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை என தெரிகிறது. சௌந்தர்யாவின் இந்த குணம், கணவர் அஷ்வினுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொஞ்சமும் பிடிக்கவில்லையாம்.\nஇதுதொடர்பாக ரஜினி எவ்வளவோ அறிவுரை கூறியும் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகின்றது. எனவே இருவரும் விவகாரத்து பெற்று கொண்டுள்ளனர்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-20T04:32:14Z", "digest": "sha1:6TQNN6ITXQYVM33IW7FB6DLUFGZLC5HB", "length": 12921, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஊழிநாள் கடிகாரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசனவரி 2015 இல், ஊழி முடிவுநாள் கடிகாரம் நள்ளிரவைத் தொட மூன்று நிமிடம் உள்ளதாக (பி.ப 11:57) காட்டுகிறது.\nஊழிநாள் கடிகாரம் (Doomsday Clock) என்பது 1947 ஆம் ஆண்டிலிருந்து உலகின் முடிவைக் குறியீடாகக் காட்டுவதற்கான சிக்காககோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்கள் செய்திமடல் பணிப்பாளர் சபையினால் காட்சிப்படுத்தப்படுகின்ற மணிக்கூட்டு முகப்பாகும்.\nஇக்கடிகாரத்தில் மணிகூட்டின் நேர முட்கள் நள்ளிரவை நெருங்குவது உலகம் பேரழிவை நெருங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதன் அணுசக்தி மற்றும் இயற்கையை முறைதவறிப் பயன்படுத்தியதன் பலாபலனாக இது நோக்கப்படுகின்றது. அண்மையில் (கடந்த 10.01.2012இல்)இதைப் பராமரிக்கும் விஞ்ஞானிகள் இக்கடிகாரத்தின் நேரத்தை ஒரு நிமிடத்தால் முன்னேற்றி நள்ளிரவுக்கு 5 நிமிடங்கள் முன்னோக்கி வைத்ததாக (பி.ப11:55) அறிவித்தனர்.[1] உலகில் நிகழ்ந்த மனித இருப்புக்கு ஆபத்தான நிகழ்வுக்கும் அதற்கான எதிவுகூறல்களுக்கு அமைய அம்மணிக்கூடு ஆக்கப்பட்ட 1947 இலிருந்து இருபது தடவைகள் இம்மணிக்கூடு மாற்றஞ் செய்யப்பட்டது.[2] ஆரம்பத்தில் இது நள்ளிரவுக்கு ஏழு நிமிடங்கள் இருக்கத்தக்கதாக (பி.ப 11:53) சீர்செய்யப்பட்டது.\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n1947 இல் ரசியா மற்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மேற்கத்திய நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் அதிகார போர் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு நள்ளிரவுக்கு ஏழு நிமிடங்கள் முந்தியதாக இக்கடிகாரம் செப்பஞ் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அணு ஆயுதப் பாவனை மட்டும் கருதி இதன் செப்பமிடல் நிகழ்ந்த போதிலும், பின்னர் காலநிலை மாற்றம், இயற்கை வளம் மற்றும் நிலக்கரி பயன்பாடு என்பவையும் அடிப்படையாகக் கருதப்பட்டது.\nஊழிநாள் கடிகாரம்- நள்ளிரவுக்கு இன்னும் உள்ள நிமிடங்கள் அழிவுக்கான குறிகாட்டியாக\n1947 7 11:53pm — ஊழிநாள் கடிகாரத்தின் ஆரம்ப ஒழுங்கமைப்பு.\n1949 3 11:57pm +4 சோவியத் யூனியன் அதன் முதலாவது அணுகுண்டு பரிசோதிப்பை நிகழ்த்தியது.\n1953 2 11:58pm +1 அமெரிக்கவும் சோவியத் யூனியனும் ஒன்பது மாத இடைவெளியில் அடுத்தடுத்து அணுவாயுத சோதனைகளில் ஈடுபட்டமை (இதுவே மிக நெருங்கிய நிலையில் கடிகார முள் ஒழுங்கமைக்கப்பட்ட சந்தர்ப்பம்.)\n1960 7 11:53pm -5 அணுவாயுதம் பயன்பாட்டின் தீங்குகள் தொடர்பான பொதுவான புரிந்து கொள்ளலும் அறிவியல் ஒத்துழைப்பு அதிகரித்தமையும் காரணமாக போர்களில் பாரிய அணுவாயுதம் பயன்படுத்துவதில்லை என்ற உடன்பாடு ஏற்பட்டது. அமெரிக்க சோவியத் நாடுகள் நேரடி மோதல்களைத் தவிர்த்தமை.\n1963 12 11:48pm -5 ஐக்கிய அமெரிக்காவும் சோவியத் யூனியனும் வானில் அணுவாயுத சோதனையில் ஈடுபடாமை உடன்படிக்கையில் ஒப்பமிட்டமை.\n1968 7 11:53pm +5 வியட்நாம் போர் உக்கிரமடைந்தமை. 1967இல் 6 நாள் போர் நடைபெற்றது. 1965 இல் இந்தியா பாகிசுத்தான் போர் நடைபெற்றது. 1960 இல் பிரான்சு மற்றும் சீனா அணுவாயுதங்��ளை உற்பத்தி செய்தமையும் அணுசோதனைகளான கேர்பொயிஸ் புழு (1960) மற்றும் 596 அணுசோதனை என்பவற்றை நடாத்தியது.\n1969 10 11:50pm -3 ஐக்கிய அரசின் செனற் சபை அணுவாயுதப் பரவலாக்க கொள்கையை சீரமைத்தமை.\n1972 12 11:48pm -2 அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் சோவியத் யூனியன் ஆகியன Strategic Arms Limitation Treaty மற்றும் Anti-Ballistic Missile Treaty ஆகியவற்றில் ஒப்பமிட்டன..\n2015 3 11:57pm +2 அணுக்குண்டு செயற்பாடுகள்,காலநிலை மாற்றம், பயங்கரவாத அச்சுறுத்தல், இணைய அச்சுறுத்தல்களால் உலகப் பேரழிவு நெருங்கும் அச்சுறுத்தல்.[7]\n↑ தினகரன், இலங்கை நாளிதழ், 28.01.2016 பக்கம்05;\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/chinthan-books/the-rebel-girl-10014490", "date_download": "2019-11-20T05:15:57Z", "digest": "sha1:UVMKHWUCN27OA4QTWZZ2362OIGLNVUJG", "length": 6639, "nlines": 138, "source_domain": "www.panuval.com", "title": "The Rebel Girl - The Rebel Girl - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு , மார்க்சியம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ந..\nபார்வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காதது. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள்..\n‘செல்வம் இல்லாத, பலவீனமான, படிப்பறிவற்ற மக்களுக்குச் சேவை செய்யும் மதம்தான் இந்தியாவுக்குத் தேவையான மதம். இந்த மதத்தைப் பரப்புவதுதான் என்னுடைய குறிக்க..\nபட்டிமன்றத்தின் ‘திறந்திடு சீசேம்’ சாலமன் பாப்பையா ‘எந்திருச்சு வாங்கே... இவங்க என்ன சொல்றாகன்னு பாப்பம்’ என்ற வசீகரக் குரலுக்கும், மதுரைத் தமிழுக்கு..\nஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன்..\nஉழைக்கும் மகளிர் - (தமிழில் - கொற்றவை)..\nதலித்தியம்சாதியைப் பற்றி.சாதி அமைப்பை பற்றி இன்று சமூகம் நிறையவே விவாதித்து வருகிறது.நேற்று வரை தமது வாழ்க்கையை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை இல்லா..\nநவ சீனப் புரட்சியின் வரலாறு\nநவ சீனப் புரட்சியின் வரலாறு1919-ஆம் ஆண்டு மே14 தேசிய இயக்கம் முதல் 1956 வரையிலான சீன மக்கள் போராட்டத்தின் விரிவான சித்திரம்.ஏகாதிபத்தியம், நிலபிரபத்து..\nசோசலிசம் தான் எதிர்காலம்ஒரு சோசியலிசப் புரட்சி என்பது சோசலிச ஜனநாயகம் மலர்வதில் போய் முடியவில்லை என்றால்,ஆசிரியரைப் பொருத்தவரை அது ஒரு அரைகுறைப் புரட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10601271", "date_download": "2019-11-20T05:29:47Z", "digest": "sha1:K7MD3AOYTAXDPGXT6ZXYI4AAIWF62XRU", "length": 63857, "nlines": 863, "source_domain": "old.thinnai.com", "title": "நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome) | திண்ணை", "raw_content": "\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)\n‘இந்த உலகிலே இரண்டு விதமானத் துன்பமய விளைவுகள் மட்டுமே நிகழ்கின்றன ஒன்று: இச்சைவுடன் வேண்டிச் செல்வது ஒருவனுக்குக் கிடைக்காமல் போவது ஒன்று: இச்சைவுடன் வேண்டிச் செல்வது ஒருவனுக்குக் கிடைக்காமல் போவது மற்றொன்று: இச்சையுடன் தேடிச் செல்வது, ஒருவனுக்குக் கிடைத்து விடுவது. ‘\n‘நம்மில் பலர் கழிவோடையில் மூழ்கிக் கிடக்கிறோம் ஆனால் நம்மில் சிலர் மட்டும் வானை நோக்கி விண்மீன்களைப் பார்க்கிறோம். ‘\n மத்திம வயதில் ஒவ்வொன்றையும் சந்தேகிக்கிறார் வாலிப வயதில் அனைத்தையும் அறிய முனைகிறார். ‘\nஉன் தொட்டி நீரை நீ மட்டும் குடி\nஉன் கிணற்று நீரை நீ மட்டும் அருந்து\nபொங்கி வழிந்துன் ஊற்றுகள் தெருவில் ஓடினால்,\nபொதுப் பாதையில் கரை புரண்டோ டினால்,\nஅதுவும் உனக்கே உரியதா கட்டும்\nவேற்றானுடன் பகிர்ந்து கொள்ளுதல் தவறு\nஉன் புனித ஊற்றுநீர் ஆசிகள் பெறட்டும்\nஉன்னரும் மனையாள் உனக்கு மட்டும் உரியவள்\nஅன்புக் குரிய உன் எழில் மனையாளின்\nபொன்னுடல் உனக்கு மட்டும் சொந்தம்\nவஞ்சக மங்கையர் வசீகர உடல் தேடித்\nஏரோத் ஆன்டிபஸ் (Herod Antipas) : ஜுடேயா (Judea) நாட்டில் காலிலீயின் ஆளுநர் [Governor of Galilee\nஏரோதியாஸ் (Herodias): ஏரோத் மன்னின் மனைவி\nஸாலமி இளவரசி: ஏரோதியாஸின் முதல் கணவன் ஃபிளிப்புக்குப் (Philip) பிறந்த புதல்வி.\n(ஃபிளிப்: ஏரோத் ஆன்டிபாஸுக்கு மாற்றாந்தாய் சகோதரன்)\nஜொஹானன் (Johanan): ஜான், புனித ���ீராட்டி\nஸிரியா வாலிபன் : நாராபாத், ஸாலமி மீது தீராக் காதல் கொண்டவன்\nகப்பதோசியன் : (Cappadocian) ஓரினத்தைச் சேர்ந்தவன்.\nநியூபியன் : (Nubian) வேறோர் இனத்தைச் சேர்ந்தவன்.\nஅந்தி மயங்கிக் காரிருள் சூழும் வேளை. முழுச் சந்திரன் வானில் பொன்னொளி வீசிக் கொண்டிருக்கிறது.\nஏரோத் மன்னன் ஜுடேயா நாட்டு அரண்மனையின் மாடிப்புறம். கீழே விருந்தனர் உபசரிப்பு மாளிகை. வலது புறம் பெரிய படிக்கட்டு அழகாகக் கட்டப் பட்டிருக்கிறது. ஏரொத் மன்னன் பிறந்த நாளைக் கொண்டாட, ரோமாபுரி அதிபதிகள், சிற்றரசர், அரண்மனை அதிகாரிகள் மாளிகையில் மகிழ்ச்சியுடன் விருந்துண்டு, மதுவருந்தி ஆரவாரமோடு உள்ளனர். ஏரோத் மன்னன் பூரித்துப் போய், மதுக் கிண்ணத்தைக் கையில் ஏந்தி அருகில் பிறரோடு பேசி வண்ணம் அமர்ந்திருக்கிறான். ராணி ஏரோதியாஸ் உரையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது புதல்வி பேரழகி, ஸாலமி ஒப்பனையுடன் தனியாகத் தன்னழகை மற்ற விருந்தினர் கண்டு ரசிக்கும்படி ஓரத்தில் கம்பீரமாக நிற்கிறாள். ஏரோத் மன்னனின் காம விழிகள் ஸாலமியை வட்ட மிடுகின்றன மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது. ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார் மேல் மாடித் தளத்திலிருந்து சில சேனா வீரர்கள் கீழே விருந்தினரை நோக்கிய வண்ணம் நிற்கிறார்கள். ஸிரியா வாலிபன் ஒருவன் தனியாக நின்று ஸாலமியின் அழகில் மயங்கிக் கீழே பார்த்துக் கொண்டிருக்கிறான். இடது புறத்தின் அடித்தளச் சிறைக் கிடங்கில் ஜொஹானன் [ஜான் புனித நீராட்டி] விலங்கிடப் பட்டுத் தனியே கிடக்கிறார். இடை இடையே சிறையில் கிடக்கும் ஜொஹானன் உரக்கக் குரல் கேட்கிறது. ஸாலமி அருவருப்படைந்து மேல்மாடிக்கு வருகிறாள். அப்போது ஸாலமி ஜொஹானனைக் காண வேண்டுமென விரும்பியதும், காவலர் அவரை மாடிக்கு அழைத்து வருகிறார் சிறைக் கைதி ஜொஹானன் மீது ஸாலமிக்குப் பரிவும், பாசமும், பற்றும் உண்டாகிறது. போதகரை ஸாலமி முத்திமிடப் போவதை, ஸிரியா வாலிபன் தடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.\nஇரண்டாம் காவலன்: பாருங்கள், ஸிரியா வாலிபன், அப்பாவி தன்னையே குத்திக் கொண்டான் பாவம், ஸாலமி மீது காதல் கொண்டவன் மாண்டு விட்டான் பாவம், ஸாலமி மீது காதல் கொண்டவன் மாண்டு விட்டான் பொங்கி எழுகிறது குருதி மாண்டது ஸாலமியின் காதலன் மட்டு மில்லை மாண்டது மன்னரின் காப்டன் சமீபத்தில்தான் அவனை ஏரோத் மன்னர் காப்டனாய் நியமித்தார் ஆறாய் ஓடும் குருதியைக் கண்டால் மயக்கம் வருகிறது எனக்கு\nஜொஹானன்: [அலறிக் கொண்டு, கீழே வாலிபன் பக்கத்தில் அமர்ந்து] அடிப் பாபி மகளே உன்மேல் உயிரை வைத்திருக்கும் உன்னருமைக் காதலனைக் கொன்று விட்டாயே உன்மேல் உயிரை வைத்திருக்கும் உன்னருமைக் காதலனைக் கொன்று விட்டாயே உன் பரம்பரை அனைத்தும் பாபப் பிறவிகளா உன் பரம்பரை அனைத்தும் பாபப் பிறவிகளா உங்கள் பரம்பரை நிழல் படும் இடமெல்லாம் பாபத்தின் கறைகள்தானா உங்கள் பரம்பரை நிழல் படும் இடமெல்லாம் பாபத்தின் கறைகள்தானா அவனிட்ட எச்சரிக்கை எல்லாம் உன் செவியில் படவில்லையா அவனிட்ட எச்சரிக்கை எல்லாம் உன் செவியில் படவில்லையா கடைசியில் மரண தேவனின் நிழல் உன் காதலன் மீதா விழவேண்டும் கடைசியில் மரண தேவனின் நிழல் உன் காதலன் மீதா விழவேண்டும் பாபத்தைச் செய்த பாவையே, உன் பரம்பரைக்கே பாபத் தீர்ப்பு கிடைக்குமா பாபத்தைச் செய்த பாவையே, உன் பரம்பரைக்கே பாபத் தீர்ப்பு கிடைக்குமா பாபத்தைச் சுமக்கும் உன்தாய், ஒரு பாபப் பிறவியைத்தான் பெற்றிருக்கிறாள்\n[ஸாலமி சற்று கவலையுடன் வாலிபனை உற்று நோக்குகிறாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகுகிறது]\nஸாலமி: [வருத்தமுடன் வாலிபன் அருகில் குனிந்து] ஆம் வாலிபன் என்னைக் காதலித்தான் அது உண்மைக் காதல்தான் ஆனால் வாலிபன் சாவுக்கு என்னைக் காரணம் காட்டாதீர் என் மீது பழியைப் போடாதீர் என் மீது பழியைப் போடாதீர் என்மேல் காதல் கொண்ட வாலிபனுக்காக என் கண்கள் கண்ணீரை வடிக்கின்றன என்மேல் காதல் கொண்ட வாலிபனுக்காக என் கண்கள் கண்ணீரை வடிக்கின்றன அவன் உடம்பிலிருந்து குருதி வெளியேறும் போது, என்னுடலில் குருதி கொதிக்கத்தான் செய்கிறது அவன் உடம்பிலிருந்து கு��ுதி வெளியேறும் போது, என்னுடலில் குருதி கொதிக்கத்தான் செய்கிறது எனக்காக அவன் உயிரை ஏன் போக்கிக் கொள்ள வேண்டும் எனக்காக அவன் உயிரை ஏன் போக்கிக் கொள்ள வேண்டும் [ஜொஹானனைப் பார்த்து] நான் ஒருவனைத்தான் நேசிக்க வேண்டுமா [ஜொஹானனைப் பார்த்து] நான் ஒருவனைத்தான் நேசிக்க வேண்டுமா அதுவும் அவனை மட்டும்தான் நான் காதலிக்க வேண்டுமா அதுவும் அவனை மட்டும்தான் நான் காதலிக்க வேண்டுமா என் மனம் மாறும் போது என் காதற் கண்கள் வேறொருவன் மீது பாய்கின்றன என் மனம் மாறும் போது என் காதற் கண்கள் வேறொருவன் மீது பாய்கின்றன என்னால் அதைத் தடுக்க முடியவில்லை என்னால் அதைத் தடுக்க முடியவில்லை வாலிபன் அதை தடுக்க முனைந்தான் வாலிபன் அதை தடுக்க முனைந்தான் அவன் உயிரை அழித்துக் கொண்டாலும், என் மனம் ஏனோ மாறவில்லை அவன் உயிரை அழித்துக் கொண்டாலும், என் மனம் ஏனோ மாறவில்லை போதகரே உங்கள் மீது எனக்குப் பரிவும், பாசமும், பற்றும் எப்படியோ உண்டாகி விட்டது வாலிபனுக்கு அது ஏனோ பிடிக்க வில்லை வாலிபனுக்கு அது ஏனோ பிடிக்க வில்லை நானதற்கு என்ன செய்வேன் நான் ஒருவனை விரும்புவதும், அவனை அடுத்த வினாடி வெறுப்பதும் என்னுரிமை சிறிது நேரத்துக்கு முன்பு, வாலிபனைக் காதலித்தேன் சிறிது நேரத்துக்கு முன்பு, வாலிபனைக் காதலித்தேன் அக்காதல் அத்தமனம் விட்டது பொழுது புலர்வதுபோல் எனது புதிய காதல் உதயமாகி விட்டது ஆனால் நானிப்போது விரும்புவது உங்களைத்தான் ஆனால் நானிப்போது விரும்புவது உங்களைத்தான் உங்கள் ஒருவரைத்தான் [எழுகிறாள், கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] நானிங்கு அடுத்து விடப் போகும் கண்ணீர் உங்களுக்குத்தான்\nஜொஹானன்: [எழுந்து நின்று] துரோகி ஏரோதியாஸின் புதல்வியே உன் கண்ணீர்க் கணைகளை என் மீது ஏவி விடாமல், உன் கைவசமே வைத்துக்கொள் உன் கண்ணீர்க் கணைகளை என் மீது ஏவி விடாமல், உன் கைவசமே வைத்துக்கொள் என்ன நடந்து விட்டது என்று உனக்குப் புரிய வில்லையா என்ன நடந்து விட்டது என்று உனக்குப் புரிய வில்லையா உன் மனம் எங்கோ மேகத்தில் மிதந்து கொண்டிருக்கிறது உன் மனம் எங்கோ மேகத்தில் மிதந்து கொண்டிருக்கிறது அது அறுந்து அடுத்து யார் மீது விழப் போகிறதோ அது அறுந்து அடுத்து யார் மீது விழப் போகிறதோ நான் சொன்னது நினைவில் இருக்கிறதா நான் சொன்னது நினைவி���் இருக்கிறதா அரண்மனையில் மரண முரசம் அடிப்பது என் காதில் விழுந்த தென்று கூறினேன் அரண்மனையில் மரண முரசம் அடிப்பது என் காதில் விழுந்த தென்று கூறினேன் ஆனால் அது உன் காதில் விழவில்லை ஆனால் அது உன் காதில் விழவில்லை மரண தேவன் நிழல் மாடிக்கு வந்துவிட்டது என்று எச்சரித்தேன் மரண தேவன் நிழல் மாடிக்கு வந்துவிட்டது என்று எச்சரித்தேன் அதுவும் உனக்குப் புரியவில்லை மரண தேவன் ஓருயிரைப் பிடித்த பின்பும், மாடியை விட்டு ஏனோ அவனது நிழல் இன்னும் போகவில்லை\n மரண தேவனுக்கு நான் அஞ்ச வில்லை யாருக்கும் நானொரு வஞ்சகம் செய்ய வில்லை யாருக்கும் நானொரு வஞ்சகம் செய்ய வில்லை என் மீது உங்கள் சாபம் விழ வேண்டாம் என் மீது உங்கள் சாபம் விழ வேண்டாம் உமது புனித உதடுகள் என் அதரங்களை ஈர்க்கின்றன உமது புனித உதடுகள் என் அதரங்களை ஈர்க்கின்றன அவற்றை முத்தமிட எனக்கு அனுமதி கிடைக்குமா \nஜொஹானன்: வஞ்சகி வயிற்றில் உதித்த மகளே தள்ளி நில் உன்னைப் பாபத்திலிருந்து விடுவிப்பவன் நான் அல்லன் உத்தமர் அவரைத் தவிர உன்னைக் காப்பவர் யாருமில்லை உத்தமர் அவரைத் தவிர உன்னைக் காப்பவர் யாருமில்லை போ என் பின்னால் வராமல் அவரைத் தேடிப் போ காலிலீயிக்குப் போகும் படகில் அவர் ஏறி உள்ளார். சீடரும் அவருடன் செல்கிறார். கடல் கரைக்குச் சென்று நீ மண்டியிட்டு, அவர் பெயரை உச்சரித்து அன்புடன் விளித்திடு காலிலீயிக்குப் போகும் படகில் அவர் ஏறி உள்ளார். சீடரும் அவருடன் செல்கிறார். கடல் கரைக்குச் சென்று நீ மண்டியிட்டு, அவர் பெயரை உச்சரித்து அன்புடன் விளித்திடு அழைப்பவரிடம் வருபவர் அவர். உன்னை நோக்கி வரும் போது, உன் சிரம் தாழ்த்திப் பாப மன்னிப்புக் கேள்\n நானென்ன பாபம் செய்தேன், புனிதரிடம் மன்னிப்புக் கேட்க உங்களை நான் நேசிக்கிறேன் சொல்லுங்கள், அது ஓர் குற்றமா ஸாலமியை ஏற்றுக் கொள்வீர் [அருகில் செல்கிறாள்]. என்னைப் பாருங்கள் என் அழகைப் பாருங்கள்\n பொய்யான வாசகத்தை என்னிடம் பேசாதே உன் நேசம் பொல்லாதது உன் பாசம் வில்லங்க மானது போதகனை நேசிக்க உனக்குத் தகுதி யில்லை போதகனை நேசிக்க உனக்குத் தகுதி யில்லை என் தேகத்தை நீ நேசிக்கிறாய் என் தேகத்தை நீ நேசிக்கிறாய் தேய்ந்து மூப்புறு மிந்த உடலை நீ மோகிக்கிறாய் தேய்ந்து மூப்புறு மிந்த உடலை நீ மோகிக்கிறாய் இல்���ற வாழ்வில் பந்தமற்ற நான் ஒரு பரதேசி இல்லற வாழ்வில் பந்தமற்ற நான் ஒரு பரதேசி அவன் மேல் பாசமும், பற்றும் வைப்பது பாபச் செயல் அவன் மேல் பாசமும், பற்றும் வைப்பது பாபச் செயல் அந்த உத்தமர்தான் உன் மனதைச் சுத்தம் செய்பவர்\nஸாலமி: ஸாலமி என்று என்னை ஆசைடன் அழைத்தால் என்ன வாலிபப் பெண்ணே என்று விளிப்பது மனப் புண்ணை உண்டாக்குகிறது வாலிபப் பெண்ணே என்று விளிப்பது மனப் புண்ணை உண்டாக்குகிறது ஜொஹானன், ஏற்றுக் கொள்வீர் என்னை ஜொஹானன், ஏற்றுக் கொள்வீர் என்னை என்னை ஏற்றுக் கொண்டால், உமக்கு விடுதலை கிடைக்க நான் வழி செய்வேன் என்னை ஏற்றுக் கொண்டால், உமக்கு விடுதலை கிடைக்க நான் வழி செய்வேன் சிறைக்குள் விலங்கைப் போல் செத்துப் போக வேண்டாம்\n எனக்குக் குடும்ப வாழ்க்கையும் ஒரு சிறைதான் சின்னச் சிறையை விட்டுப் பெரிய சிறையில் என்னைத் தள்ளுகிறாய் சின்னச் சிறையை விட்டுப் பெரிய சிறையில் என்னைத் தள்ளுகிறாய் உன் பெயரை என்னாவால் உச்சரிக்க மாட்டேன் உன் பெயரை என்னாவால் உச்சரிக்க மாட்டேன் என் பெயரை நீயும் உரைக்கத் தகுதியற்றவள் என் பெயரை நீயும் உரைக்கத் தகுதியற்றவள் என்னை விடுவிக்க உன்னால் முடியாது என்னை விடுவிக்க உன்னால் முடியாது எனக்கு விடுதலை அளிக்கும் வேந்தன் மேல் உலகில் உள்ளான் எனக்கு விடுதலை அளிக்கும் வேந்தன் மேல் உலகில் உள்ளான் அவன் ஒருவனே விடுதலை தர வல்லவன் அவன் ஒருவனே விடுதலை தர வல்லவன் பாபப் பட்ட அன்னை வயிற்றுப் பெண்ணே, என் கோபத்தைக் கிளறி விடாதே பாபப் பட்ட அன்னை வயிற்றுப் பெண்ணே, என் கோபத்தைக் கிளறி விடாதே இங்கு நான் இனியும் நிற்கக் கூடாது இங்கு நான் இனியும் நிற்கக் கூடாது நான் கீழே போகிறேன் [ஜொஹானன் கீழே படிகளில் இறங்க முனைகிறார்]\nஸாலமி: நான் முத்தமிடத் தகுதியற்றவள் என்றா என்னை ஒதுக்கிச் செய்கிறீர் ஒரு முத்தம் அளித்து விட்டுப் போவீர், போதகரே ஒரு முத்தம் அளித்து விட்டுப் போவீர், போதகரே [ஜொஹானன் முன் சென்று கைகளை நீட்டித் தடுக்கிறாள்]\n[ஸாலமியின் கைகளை ஒதுக்கிக் கொண்டு, ஜொஹானன் படிகளில் கீழிறங்கிச் சிறைக்குள் நுழைகிறார். காவலர் அவரை பின் தொடர்ந்து, கைவிலங்கு, கால் விலங்கிட்டுக் கதவைப் பூட்டுகிறார்]\nமுதற் காவலன்: [மரணமடைந்த வாலிபனைப் பார்த்து] வாலிபன் உடலைத் தூக்கிப் போக வேண்டும். ஏரோத் ம��்னருக்குத் தெரிந்தால் ஆபத்து செத்த உடலைப் பார்த்தால் மன்னர் சீற்ற மடைவார் செத்த உடலைப் பார்த்தால் மன்னர் சீற்ற மடைவார் சீக்கிரம் உடலைத் தூக்கி அப்புறப் படுத்த வேண்டும். அல்லது எங்காவது முதலில் மறைக்க வேண்டும்.\nஏறோதியாஸின் காவலன்: [மனம் வருந்தி] ஸிரியா வாலிபன் எனக்குச் சகோதரனைப் போன்றவன் சொல்லப் போனால் சகோதரனை விட பாச பந்தம் உடையவன். மாலை வேளைகளில் ஆற்றோரமாய் பலமுறை உலாவி வந்திருக்கிறோம். அவனது குரல் இனியது, புல்லாங்குழல் போல.\nஇரண்டாம் காவலன்: ஆம், நீ சொல்வது சரிதான். உடலை எங்காவது மறைக்க வேண்டும். ஏரோத் மன்னர் கண்ணிலும் படக் கூடாது மரணச் செய்தி மன்னர் காதிலும் விழக் கூடாது\nமுதற் காவலன்: மேல் மாடிக்கு ஏரோத் மன்னர் வர மாட்டார். வந்தாலும் அவர் கண்ணில் படாமல் உடலை மாடியிலே மறைக்கலாம் ஆனால் குருதிக் கறையை எப்படித் துடைப்பது ஆனால் குருதிக் கறையை எப்படித் துடைப்பது காய்ந்து போகும் சிவப்புக் கறையை முதலில் கழுவ வேண்டும்.\nஇரண்டாம் காவலன்: [மெதுவான குரலில்] எதுவும் பேசாதே அதோ ஏரோத் மன்னரும், அரசியும் மேல் மாடிக்கு வருகிறார்கள் அதோ ஏரோத் மன்னரும், அரசியும் மேல் மாடிக்கு வருகிறார்கள் சும்மா வெறும் துணியைப் போட்டு முகத்தை முதலில் மூடு.\nமூன்றாம் காவலன்: [விரைப்பாக நின்று அறிவிக்கிறான்] மாண்புமிகு மன்னர் வருகிறார் மாண்புமிகு அரசியும் வருகிறார்\n[ஏரோத், ஏரோதியாஸ் மாடிக்கு வருகிறார்கள். அனைவரும் எழுந்து நின்று தலை தாழ்த்தி வணங்குகிறார். ஸாலமி ஓரத்தில் ஒதுங்கித் தம்பதிகளை பார்த்தும், பார்க்காமலும் முகத்தை திருப்பி வேறு திசையில் நோக்குகிறாள்]\nஏரோத்: [அங்கு மிங்கும் நோக்கி] எங்கே ஸாலமி மேல் மாடிக்கு ஏறி வந்தவள் எங்கே போய்விட்டாள் \nநடன மாளிகைக்கு வரும்படி நான் சொல்லி யிருந்தேனே [அவளைக் கண்டு] ஏரோதியாஸ்\nஏரோதியாஸ்: [சற்று கோபத்துடன்] ஸாலமி ஏன் தேட வேண்டும் என் மகள் மீது உமது கண்கள் விழக் கூடாது என் மகள் மீது உமது கண்கள் விழக் கூடாது அவள் உங்களுக்கும் மகளைப் போன்றவள் அவள் உங்களுக்கும் மகளைப் போன்றவள் எப்போதும் அவளை நீங்கள் நோக்கும் பார்வை எனக்குப் பிடிக்கவில்லை எப்போதும் அவளை நீங்கள் நோக்கும் பார்வை எனக்குப் பிடிக்கவில்லை உங்கள் மோகக் கண்கள் அவள் மீது பட வேண்டாம்.\nஏரோத்: ஸாலமி உனக்���ுப் புதல்வி எனக்குப் பிறந்தவள் இல்லை அவளைப் போல் ஓர் அழகுத் தேவதையைப் பெற்ற உனக்கு என் வெகுமதி உண்டு.\nஏரோதியாஸ்: வெகுமதி வாங்கிக் கொண்டு என் பெண்ணை உமக்கு விற்பதா கேவலமாக யிருக்கிறது என்னை ஏமாற்றியது போல் என் மகளையும் ஏமாற்றிவிட வேண்டாம் உமது கண்களில் காம இமைகள் நடன மிடுகின்றன உமது கண்களில் காம இமைகள் நடன மிடுகின்றன உம்மிடமிருந்து ஸாலமியை எப்படிக் காப்பது என்று தெரியவில்லை எனக்கு.\n உன் மகளுக்கு எந்த விபத்தும் நேராது அவளது நளின நடனத்தைக் காண விரும்புகிறேன். வேறெதற்கும் நானவளைத் தேடவில்லை. ரோமாபுரி விருந்தினருக்கு ஸாலமியின் நளின நடனத்தைக் காட்ட விரும்புகிறேன் அவளது நளின நடனத்தைக் காண விரும்புகிறேன். வேறெதற்கும் நானவளைத் தேடவில்லை. ரோமாபுரி விருந்தினருக்கு ஸாலமியின் நளின நடனத்தைக் காட்ட விரும்புகிறேன் .. அதோ நிலவைப் பார் .. அதோ நிலவைப் பார் நிலவைப் பார்த்தால் ஓர் விபரீதக் காட்சி தெரிகிறது நிலவைப் பார்த்தால் ஓர் விபரீதக் காட்சி தெரிகிறது அப்படி உனக்குத் தெரியவில்லையா காதலனைத் தேடி அலையும், ஒரு கன்னியைப் போல் உலவுகிறது, நிலவு ஆடை அணியாமல் அமண நிலையில், உலா வருகிறது நிலா ஆடை அணியாமல் அமண நிலையில், உலா வருகிறது நிலா நிர்வாண நிலவுக்கு உடை அணிய, முகில் துணியைக் கொண்டு நெருங்குகிறது. ஆனால் நிலவு உடை அணியாமல் நகர்ந்து கொண்டே செல்கிறது. குடிகாரி போல் மேக மண்டலத்தில் தடுமாறுகிறது நிலவு நிர்வாண நிலவுக்கு உடை அணிய, முகில் துணியைக் கொண்டு நெருங்குகிறது. ஆனால் நிலவு உடை அணியாமல் நகர்ந்து கொண்டே செல்கிறது. குடிகாரி போல் மேக மண்டலத்தில் தடுமாறுகிறது நிலவு காதலனைக் கவர நிலவு தன்னுடலைக் காட்டி வருவது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா \nஏரோதியாஸ்: அப்படித் தெரிய வில்லை எனக்கு நிலவு நிலவாக உலவுகிறது நிலவு குடிகாரி போல் தெரியவில்லை குடிகாரர் போல் உளறுபவர் நீங்கள் ஒருவர்தான் குடிகாரர் போல் உளறுபவர் நீங்கள் ஒருவர்தான் நிர்வாண வடிவில் இருப்பது நிலவில்லை நிர்வாண வடிவில் இருப்பது நிலவில்லை அமணமா யிருப்பது உங்கள் உள்ளம் அமணமா யிருப்பது உங்கள் உள்ளம் உங்கள் கண்கள் நிர்வாணத்தைத் தேடி அலைகின்றன உங்கள் கண்கள் நிர்வாணத்தைத் தேடி அலைகின்றன வாருங்கள் கீழே போவோம் இங்கு வேலை எதுவுமில்லை ந��க்கு\nஏரோத்: நீ கீழே போ நானிங்கு இளந் தென்றலை நுகர வேண்டும். கீழே மாளிகை சூடேறி விட்டது நானிங்கு இளந் தென்றலை நுகர வேண்டும். கீழே மாளிகை சூடேறி விட்டது சூட்டைத் தாங்க முடியவில்லை என்னால் சூட்டைத் தாங்க முடியவில்லை என்னால் புதிய ஒயினைச் சுவைக்க வேண்டும். புதிய ஸிஸிலி ஒயினை, ஸீஸரின் பிரதான அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். ஸாலமி அவர் முன்பாக நடனமாடி அவரைப் பூரிக்கச் செய்ய வேண்டும்.\nஏரோதியாஸ்: உங்களைப் பூரிக்கச் செய்ய வேண்டும். எனக்கு நன்றாகத் தெரியும், நீங்கள் ஏனிங்கு தங்க நினைப்பது என்று. ஸீஸரின் அதிகாரிகளை மயங்க வைத்து ஏதோ பெற முயற்சி செய்கிறீர். ஸாலமியைப் பகடைக் காயாக உருட்டி, அவரைச் சூதாட்டத்தில் வெல்ல நினைக்கிறீர்\nஏரோத்: வேண்டாம், கீழே போகாதே, வா என்னருகில் வந்து நில் அப்போதுதான் ஸாலமி நம் பக்கத்தில் வருவாள் பொங்கி வரும் பெரு நிலவு போல, பூரித்த அவள் மேனியைக் கண்டு வீனஸ் அணங்கு கூட மோகிப்பாள் பொங்கி வரும் பெரு நிலவு போல, பூரித்த அவள் மேனியைக் கண்டு வீனஸ் அணங்கு கூட மோகிப்பாள் அழகுப் போட்டியிட வெட்கப் படுவாள் அழகுப் போட்டியிட வெட்கப் படுவாள் [நடக்கும் போது செங்குருதியில் கால் வழுக்கி] என்ன [நடக்கும் போது செங்குருதியில் கால் வழுக்கி] என்ன இங்கே செங்குருதி ஆறாய் ஓடி யிருக்கிறது இங்கே செங்குருதி ஆறாய் ஓடி யிருக்கிறது அது ஒரு கெட்ட சகுனம் அல்லவா அது ஒரு கெட்ட சகுனம் அல்லவா இது மானிடக் குருதியா …. [சற்று உற்று நோக்கி] ஆ ஈதென்ன உடல் செத்த உடலா என் காலடியில் [காவலரைப் பார்த்து] செத்துக் கிடப்பவன் யார் [காவலரைப் பார்த்து] செத்துக் கிடப்பவன் யார் மகத்தான விருந்தினர் முன்பு இப்படி ஒரு மரணக் காட்சியா மகத்தான விருந்தினர் முன்பு இப்படி ஒரு மரணக் காட்சியா யாரிவன் [காவலரைப் பார்த்து] முகத்துணியை நீக்கு யாரென்று நான் பார்க்க வேண்டும்\nமுதற் காவலன்: [முன் வந்து வணங்கி] மாண்புமிகு மன்னரே நமது காப்டன் மூன்று நாட்களுக்கு முன்பு தாங்கள் காப்டனாய் நியமித்த மாவீரன், நாராபாத்\nஏரோத்: அவனைக் குத்திக் கொல்லக் கட்டளை யிட்டதாக நினைவில்லை எனக்கு\nஇரண்டாம் காவலன்: மாண்புமிகு மன்னரே தன் கத்தியால் தானே தன்னைத் குத்திக் கொண்டார் தன் கத்தியால் தானே தன்னைத் குத்திக் கொண்டார் யாரும் நம் காப்டனைக் கொல்ல வில்லை\n எதற்காகத் தன்னையே குத்திக் கொண்டான் வியப்பாக யிருக்கிறது நமது காவலருக்குக் காப்பாளியான காப்டன், மரணம் அடையக் காரண மிருக்க வேண்டும் ஏன் குத்திக் கொண்டான் நடந்ததை நான் அறிய வேண்டும்\nஇரண்டாம் காவலன்: மாண்புமிகு மன்னரே காரணம் எங்களுக்குத் தெரியாது. தன் கையால் குத்திக் கொண்டதை மட்டும் நாங்கள் பார்த்தோம். காரணம் அறியோம்\nமுதற் காவலன்: போதகர், ஜொஹானனுக்குத் தெரியும்\n கீழே இருட்டுச் சிறையில் விலங்கிடப் பட்டுக் கண்கள் அவிந்த போன அப்பாவிப் போதகரா அவருக்கு எப்படித் தெரியும் நிச்சயமாக அவர் காரணமாக யிருக்க மாட்டார்\nமுதற் காவலன்: சிறிது நேரத்துக்கு முன்பு, போதகர் மாடிக்கு அழைத்து வரப்பட்டார் ஸிரியா வாலிபன் மரண மடைந்ததை நேராகப் பார்த்தவர் அவர் ஸிரியா வாலிபன் மரண மடைந்ததை நேராகப் பார்த்தவர் அவர் பார்த்து வேதனைப் பட்டவர் அவர் பார்த்து வேதனைப் பட்டவர் அவர் அவர் ஒருவருக்குத்தான் காரணம் தெரியும்\nஏரோத்: [ஆத்திரமுற்று, ஆவேசமாய்] என்ன என்னைக் குழப்புகிறீர் போதகரை மேல் மாடிக்கு யார் இழுத்து வந்தது எனக்குத் தெரியாமல், என் கட்டளை யின்றிப் போதகரை அழைத்து வந்தவன் யார் எனக்குத் தெரியாமல், என் கட்டளை யின்றிப் போதகரை அழைத்து வந்தவன் யார் யார் அந்த மூர்க்கன் சொல்லுங்கள், அவனைக் குத்திக் கொல்கிறேன், என் வாளால்\n[அத்தனைக் காவலரும் அஞ்சி நடுங்கிறார்கள். ஸாலமி ஏரோதை கடைக்கண்ணால் நோக்குகிறாள்.]\n[காட்சி-1, பாகம்-8 அடுத்த வாரத் திண்ணையில்]\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6\nமதமாற்றம் எனும் செயல் குறித்து\nஅண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா \nப்ளூஸ்(1) பாடல்களுக்கான நேரம்.* (மூலம் : தொனினோ பெனக்கிஸ்ட்டா (Tonino BENACQUISTA))\nஎ ரு து ( மூலம் : யே ஷெங்டவோ(சீனா))\nஅண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா \nவிவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்\nஆப்பிள் பெண்ணுள் எாியும் நிலவுகள்–(1) (பாப்லோ நெருடாவின் கவிதை தமிழாக்கம்)\nமார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.\nகீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநான் கண்ட சிஷெல்ஸ் -8. நீதித் துறையும் மற்றவையும்\nஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை\nஉண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாக���த்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல் ‘\nநடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்\nஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது\nபிளவுண்ட இந்து சமூகம்… எதிர்வினை\nகடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்\nசிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nPrevious:துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘\nNext: நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-8) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6\nமதமாற்றம் எனும் செயல் குறித்து\nஅண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா \nப்ளூஸ்(1) பாடல்களுக்கான நேரம்.* (மூலம் : தொனினோ பெனக்கிஸ்ட்டா (Tonino BENACQUISTA))\nஎ ரு து ( மூலம் : யே ஷெங்டவோ(சீனா))\nஅண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா \nவிவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்\nஆப்பிள் பெண்ணுள் எாியும் நிலவுகள்–(1) (பாப்லோ நெருடாவின் கவிதை தமிழாக்கம்)\nமார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.\nகீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nநான் கண்ட சிஷெல்ஸ் -8. நீதித் துறையும் மற்றவையும்\nஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை\nஉண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல் ‘\nநடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்\nஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது\nபிளவுண்ட இந்து சமூகம்… எதிர்வினை\nகடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்\nசிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-80", "date_download": "2019-11-20T04:49:47Z", "digest": "sha1:5DY46THJQGGRNZYGFXCTNNTAGA3DYR2B", "length": 9502, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "சூப்", "raw_content": "\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சூப்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபேரீச்சம் பழ சூப் எழுத்தாளர்: ஆரோக்கியம்\nகீரை சூப் எழுத்தாளர்: நளன்\nதக்காளி குடைமிளகாய் சூப் எழுத்தாளர்: நளன்\nகேரட் சூப் எழுத்தாளர்: நளன்\nகொத்தமல்லி சூப் எழுத்தாளர்: நளன்\nகாலிஃப்ளவர் சூப் எழுத்தாளர்: நளன்\nமுள்ளங்கி சூப் எழுத்தாளர்: நளன்\nஆப்பிள் சூப் எழுத்தாளர்: நளன்\nவெள்ளரிக்காய் சூப் எழுத்தாளர்: நளன்\nபீட்ரூட் சூப் எழுத்தாளர்: நளன்\nநண்டு சூப் எழுத்தாளர்: நளன்\nநண்டு மிளகு சூப் எழுத்தாளர்: நளன்\nநண்டு தக்காளி சூப் எழுத்தாளர்: நளன்\nஈரல் சூப் எழுத்தாளர்: நளன்\nமுருங்கை சூப் எழுத்தாளர்: நளன்\nபாகற்காய் சூப் எழுத்தாளர்: நள‌ன்\nஸ்வீட் கார்ன் சிக்கன் சூப் எழுத்தாளர்: Administrator\nஈரல் சூப் எழுத்தாளர்: நளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?10469-Thanthi-Tv&s=7a53dd4ea9656a7a72c488618c9b49f9", "date_download": "2019-11-20T03:40:13Z", "digest": "sha1:JY65ZBOQCO2KZF3WAFK6YT32R7JWPGX3", "length": 23744, "nlines": 314, "source_domain": "www.mayyam.com", "title": "Thanthi Tv", "raw_content": "\nதந்தி டி.வி.யில் குருமூர்த்தியுடன் நேர்காணல்\nதந்தி தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மண��க்கு விறுவிறுப்பான நேர்காணல் நிகழ்ச்சியான ‘‘கேள்விக்கென்ன பதில்’’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.\nஇந்த நேர்காணலில் ‘ஆடிட்டர்’ குருமூர்த்தி கலந்து கொள்கிறார்.\nஇதில் மன்மோகன்சிங் அரசின் பொருளாதார கொள்கையின் குழப்பங்கள், இந்திய ரூபாய் மதிப்பின் பலத்த சரிவு ஏன், அன்னிய செலாவணி, தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வுக்கு காரணம், வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடியின் தலைமை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சரமாரியான கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதை காணலாம்\nதந்தி டிவியில் இதுவும் சென்னைதான் ஆவணப்படம் ஒளிபரப்பு\nதந்தி தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் ‘‘சுவடுகள்’’ நிகழ்ச்சியில் நாளை இரவு 7 மணிக்கு ‘‘ஜிப்ஸி காலனி: இதுவும் சென்னைதான்’’ என்ற ஆவணப் படம் ஒளிபரப்பாகிறது. இருபதாண்டுகளுக்கு மேலாக பழங்குடி மக்கள் பலர் சென்னை மாநகரின் மையப் பகுதியில் வாழ்ந்தபோதும் அவர்கள், வளர்ச்சியடையாதவர்களாக உள்ளதை பற்றி விளக்கும் படம் இது.\nகல்வியும், வேலைவாய்ப்பும் அருகில் இருந்தும் இவர்களுக்கு அது எட்டாக்கனியானது ஏன் இது அரசுகளின் தவறா அக்கறை கொள்ளாத மக்களின் தவறா பாரம்பரியத் தொழில்களை இழந்த இவர்கள் வாழ்க்கை முறை என்ன பாரம்பரியத் தொழில்களை இழந்த இவர்கள் வாழ்க்கை முறை என்ன நலிந்து போன இவர்களை மீட்க என்ன வழி\nஇது குறித்த முக்கிய தொகுப்பை அலசி படம் பிடித்துள்ளதை காணலாம்.\nதந்தி டிவி.யில் ‘கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கர்னல் ஹரிகரன்\nதந்தி டி.வி.யில் வாரந்தோறும் ஞாயிறன்று மாலை 6.30 மணிக்கு பிரபலங்கள் பங்குபெறும் ‘‘கேள்விக்கென்ன பதில்’’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.\nஇந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ‘கர்னல் ஹரிகரன்’ கலந்து கொள்கிறார்.\nஅண்மைக்காலமாக எல்லைப்பகுதியில் நிலவி வரும் பதற்றம், பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நம் வீரர்களை சுட்டு வீழ்த்துவது, வெளியுறவு கொள்கையில் உள்ள தெளிவற்ற தன்மை, மும்பை கடற்படை நீர்மூழ்கி கப்பல் விபத்து, என்பது குறித்த, பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசுவதை காணலாம்.\nசுவடுகள் நிகழ்ச்சியில் ‘‘காதலும் நீதியும்’’ ஆவணப்படம்\nஉங்கள் தந்தி டி.வி.யில் நாளை இரவு 9 மணிக்கு இடம்பெறும் சுவடுகள் பகுதியில் ‘‘காதலும் ந���தியும்’’ என்ற ஆவணப்படம் ஒளிபரப்பாகிறது. இதில் தர்மபுரியின் திவ்யா–இளவரசன் காதல் வழக்கு; அதைத் தொடர்ந்து சேரன் மகள் தாமினி–சந்துரு காதல் வழக்கு; ஆகியவைகள் குறித்தும்\nகாதலர்களுக்கு தமிழ்ச்சமூகம் நியாயம் செய்கிறதா சங்க காலத்திலேயே காதலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்ததா சங்க காலத்திலேயே காதலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்ததா காதல் திருமணங்கள் ஆதரிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் எவ்வளவு மதிக்கப்படுகின்றன காதல் திருமணங்கள் ஆதரிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் எவ்வளவு மதிக்கப்படுகின்றன என்பது குறித்த பதில்களை சுவடுகள் நிகழ்ச்சியில் காணலாம்.\nதந்தி டி.வி.யில் பாக்ஸ் ஆபீஸ் 1, 2, 3....\nதந்தி டி.வி.யில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, ‘பாக்ஸ் ஆபீஸ் 1,2,3..’ வாரம் ஐந்து புதுப் படங் களின் தரவரிசை குறித்து பேசப்படும் இந்த நிகழ்ச்சியில், தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹாலிவுட் படங்களின் தரவரிசையும் இடம் பெறும். கூடுதல் தகவலாக படத்திற்கான பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்தும் துல்லியமாக தெரிவிக்கப்படும்.\nநிகழ்ச்சித் தொகுப்பாளர்: இயக்குநர் ஷரவணன் சுப்பையா. நிகழ்ச்சி இயக்குநர்: டேனியல்.\nநடிகை ராதிகா சரத்குமாருடன் நேர்காணல்\nதந்தி டி.வி.யில் ஞாயிறுதோறும் காலை 11 மணிக்கு அரசியல் பிரபலங்கள் பங்குபெறும் ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இன்றைய நிகழ்ச்சியில் நடிகை ராதிகா சரத்குமார் கலந்து கொள்கிறார்.\nஇதில் திரைப்பட வாழ்க்கையில் கற்றதும் பெற்றதும், சின்னத்திரையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி, இன்றைய இளைஞர்களின் மனநிலை, அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின் அன்பு, அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின விழாவில் கணவர் சரத்குமாருடன் பங்கேற்றபோது ஏற்பட்ட சிலிர்ப்பான அனுபவங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பதில் அளிப்பதை காணலாம்.\nதந்தி டி.வி.யில் புதிய நிகழ்ச்சி-வழக்கு\nதமிழகத்தின் எந்த மூலையில் ஒரு குற்றம் நடந்தாலும் அதை தந்தி டி.வி. பதிவு செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த குற்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்தி ‘‘வழக்கு’’ என்ற பெயரில் புத்தம் புதிய நிகழ்ச��சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது.\nபக்கத்து வீட்டில் நடந்த ஒரு கொலையாக இருந்தாலும், தொலைதூரம் செல்லும் பஸ்சில் நடந்த பலாத்காரமாக இருந்தாலும், 10 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு, 8 கோடி என கணக்கு காட்டப்பட்டாலும் அதை அப்படியே மக்களுக்கு சொல்வதுதான் ‘‘வழக்கு’’ நிகழ்ச்சி.\nஅது மட்டுமின்றி 50 வருடங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வுகளும் வழக்கு நிகழ்ச்சியில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, அதாவது செக்ஸ் டாக்டர் பிரகாஷ் மீதான வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது உள்பட பிரபலமான வழக்குகளை பதிவேடு பகுதியில் காணலாம்.\nமேலும் நமது சட்டங்களை பற்றி மக்களுக்கு எவ்வளவு தூரம் தெரியும் காவல் நிலையம் செல்வது சமீப காலமாக அன்றாடம் வேலைக்கு போவது போன்று மாறி விட்டது. உங்கள் மீது பெட்டி கேஸ் போடப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன காவல் நிலையம் செல்வது சமீப காலமாக அன்றாடம் வேலைக்கு போவது போன்று மாறி விட்டது. உங்கள் மீது பெட்டி கேஸ் போடப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன குண்டாஸ் வழக்கை எதிர்கொள்வது எப்படி குண்டாஸ் வழக்கை எதிர்கொள்வது எப்படி இது போன்ற சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் ஒரு முழுமையான தொகுப்பாக வந்திருக்கிறது ‘வழக்கு’ நிகழ்ச்சி.\nதந்தி டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த நிகழ்ச்சி.\nதந்தி டி.வி.யில் நட்புடன் அப்சரா\nசனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு தந்தி டி.வியில் ஒளிபரப்பாகும் ‘‘நட்புடன் அப்சரா’’ நிகழ்ச்சியில், திரை பிரபலங்கள் தங்கள் வாழ்வில் நடந்தவற்றை மறைக்காமல் சொல்லுகிறார்கள். அதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம். சுவாரஸ்யங்களோடு சூடு பறக்கும் கேள்விகளுக்கும் ஜில்லென்று பதில் கிடைக்கும் மாறுபட்ட நிகழ்ச்சியாகவே இருக்கிறது, ‘நட்புடன் அப்சரா.’\nஒவ்வொரு வாரமும் ஆரவாரத்துடன் நகரும் இந்த நிகழ்ச்சியில் திரை நட்சத்திரங்கள் திரைக்கு பின்னால் நடப்பவற்றையும் விரும்பி சொல்ல முன்வருகிறார்கள். நட்சத்திரங்களுக்கே தெரியாமல் அவர்களைப் பற்றிய சுவாரஸ்யங்களை அவர்களுடைய நெருங்கிய பிரபலங்கள் தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொள்வதால் நிகழ்ச்சி கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇன்றைய நிகழ்ச்சியில் நடிகர் வ��ஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். வழக்கமான பேட்டிகள் போல் இல்லாமல் எல்லோரையும் ரசிக்க வைக்கும் வசியத்தை கொண்டுள்ளது ‘நட்புடன் அப்சரா’ நிகழ்ச்சி.\nஉங்கள் தந்தி டி.வியில் திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தோறும் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, ‘வெற்றிப்படிக்கட்டு’. இந்த நிகழ்ச்சியில் கல்வி சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.\nவேலைவாய்ப்பின்றி தவிப்பவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் குறித்த சந்தேகங்களுக்கும், இந்த நிகழ்ச்சியில் தெளிவு கிடைக்கும். அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் ஐயங்களை போக்குகிறார்கள்.\n எந்த துறையில் தற்போது வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது எந்த படிப்பை தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்பதில் இருந்து, வாழ்க்கை கல்விக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அலசப்படுகின்றன. எதிர்கால சந்ததிகளின் அறிவு வேட்டைக்கு இந்த நிகழ்ச்சி உணவாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஉங்கள் தந்தி டி.வியில் திங்கள் முதல் வெள்ளிவரை நாள்தோறும் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி, ‘வெற்றிப்படிக்கட்டு’. இந்த நிகழ்ச்சியில் கல்வி சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.\nவேலைவாய்ப்பின்றி தவிப்பவர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் குறித்த சந்தேகங்களுக்கும், இந்த நிகழ்ச்சியில் தெளிவு கிடைக்கும். அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் ஐயங்களை போக்குகிறார்கள்.\n எந்த துறையில் தற்போது வேலை வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது எந்த படிப்பை தேர்ந்தெடுத்தால் எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்பதில் இருந்து, வாழ்க்கை கல்விக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அலசப்படுகின்றன. எதிர்கால சந்ததிகளின் அறிவு வேட்டைக்கு இந்த நிகழ்ச்சி உணவாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-20T04:30:00Z", "digest": "sha1:B4K735J5GXNFBIR6NSBL5N6P5CGPQUSF", "length": 22182, "nlines": 146, "source_domain": "www.puthiyavidial.com", "title": "போலி என்கெளவுண்டர் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி 182 கோடி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ\nகாந்திக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வது என்ற முஸ்லிம் தனியார் சட்ட வாரிய முடிவிற்கு PFI வரவேற்பு\nகர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீருக்கு கத்திக்குத்து..\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஎஸ்.பி.பட்டிணம் இளைஞர் கஸ்டடி மரணம்: எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை- PFI வரவேற்பு\nஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய மதவாத கும்பல்\nமுசாஃபர்பூர் பாலியல் வழக்கு: வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி\nஅரசமைப்பு சட்ட பதவியில் இருப்பவர்கள் பாஜகவுக்காக செயல்படுகின்றனர்- மம்தா\n“இனியும் ஒரு ஃபாத்திமாவை இழக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்”- ஃபாத்திமாவின் தாயார்\nரஃபேல் ஊழல் வழக்கு: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரியர்கள்: தற்கொலை செய்துகொண்ட மாணவி\nHomePosts Tagged \"போலி என்கெளவுண்டர்\"\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளவுண்டர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 22 நபர்களும் விடுதலை\nசொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளவுண்டர் வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட 22 நபர்களும் விடுதலை சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கெளவுண்டர் வழக்கில்…More\nகுற்றப்பின்னணி இல்லாத 20 வயது முஸ்லிம் இளைஞரை சுட்டுக் கொன்ற உ.பி. கா���ல்துறை\nகுற்றப்பின்னணி இல்லாத 20 வயது முஸ்லிம் இளைஞரை சுட்டுக் கொன்ற உ.பி. காவல்துறை உத்திர பிரதேச மாநிலம் முஸஃபர்நகரை சேர்ந்த…More\nதுளசிராம் பிரஜாபதி போலி என்கெளவுண்டரில் அமித்ஷா மற்றும் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் முக்கிய சதிகாரர்கள்: நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி\nதுளசிராம் பிரஜாபதி போலி என்கெளவுண்டரில் அமித்ஷா மற்றும் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் முக்கிய சதிகாரர்கள்: நீதிமன்றத்தில் விசாரணை அதிகாரி துளசிராம்…More\nசொஹ்ராபுதீன் போலி என்கெளவுண்டரிலும் அவரது மனைவி கற்பழித்தும் கொல்லப்பட்டனர். சிபிஐ நீதிமன்றத்தில் சகோதரர் சாட்சியம்\nசொஹ்ராபுதீன் போலி என்கெளவுண்டரிலும் அவரது மனைவி கற்பழித்தும் கொல்லப்பட்டனர். சிபிஐ நீதிமன்றத்தில் சகோதரர் சாட்சியம் கடந்த சனிக்கிழமை சொஹ்ராபுதீன் ஷேக்…More\nசொராபுதீன் ஷேக் வழக்கில் இருந்து அமித்ஷா விடுதலை: தொடர்ந்த மரணங்களும் அதிகரிக்கும் சந்தேகங்களும்\nசொராபுதீன் ஷேக் போலி என்கெளண்டர் வழக்கில் இருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்டதை சுற்றி பல மர்ம மரணங்களும் அந்த மரணங்களை…More\nசொராபுதீன் போலி என்கெளவுண்டர்: ஊடகங்களின் வாயை அடைத்து சாட்சியங்கள் மாற்றம்\nகடந்த 2005 ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக், அவரது மனைவி கெளசர்பீ மற்றும் துளசிதாஸ் பிரஜ்பாதி ஆகியோர் தீவிரவாதிகள் என்று…More\nசொராபுதீன் ஷேக் போலி என்கெளவுண்டர் வழக்கு நிகழ்வுகளை ஊடகங்கள் வெளியிட தடையில்லை: பாம்பே உயர் நீதிமன்றம்\nபோலி என்கெளவுண்டரில் கொலை செய்யப்பட்ட சொராபுதீன் ஷேக் கொலை வழக்கு விசாரணை தொடர்பான விவரங்கள் எதனையும் பத்திரிகைகள் வெளியிடக்கூடாது என்று…More\nஎன்னை அரசு கொல்லப் பார்கிறது: பத்திரிகையாளர்களிடம் கண்ணீர் விட்டு கதறிய பிரவின் தொகாடியா\nவிஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவரான பிரவின் தொகாடியா திடீரென மர்மமான முறையில் காணாமல் போனார். பின்னர் அவர்…More\nபல போலி என்கெளவுண்டர்களில் பங்கெடுத்ததாக உச்ச நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட மணிப்பூர் காவல்துறை அதிகாரி\nமனிபூரின் மிகவும் அச்சத்திற்குரிய என்கெளவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று கருதப்பட்ட தலைமைக் காவலர் ஹீரோஜித் சிங் என்பவர் தான் 2003 முதல்…More\nஹரியானாவில் நடைபெற்று வரும் தொடர் என்கெளவுண்டர்கள்: சதி உள்ளதாக கருதும் உண்மை அறியும் குழு\nஹரி���ானாவை சேர்ந்த 30 வயது முன்ஃபைத் கற்பழிப்பு புகார் ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவர். காவல்துறையினரின் பணிகளை செய்வதற்காக பலமுறை இவர்…More\nபத்ரிபல் போலி என்கெளவுண்டர் : 17 வருடங்களாக தொடரும் நீதிக்கான போராட்டம்\n2000 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்னக் பகுதியில் நடைபெற்ற சித்திசிங்புரா…More\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கு: குஜராத் காவல்துறை அதிகாரிகளை ராஜினாமா செய்யக் கூறிய உச்ச நீதிமன்றம்\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகளில் இரண்டு மூத்த காவல்துறை அதிகாரிகளான NK அமின்…More\nகஷ்மீர் போலி என்கெளவுண்டர் வழக்கில் இருந்து இராணுவத்தினரை விடுவித்தால் நங்கள் தூக்கிட்டுகொள்வோம்\nகடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கு கஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள நதிஹால் பகுதியை சேர்ந்த ஷஷாத்…More\nபோபால் சிறைக்கைதிகள் என்கெளவுண்டர்: ஏன் சிபிஐ விசாரணை இல்லை என்று கேட்கும் உச்ச நீதிமன்றம்\nசிமி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டு போபால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 பேர் சிறையில் இருந்து தப்பியதாகக் கூறி பின்னர்…More\nஜார்கண்ட்: வீட்டில் இருந்த முஸ்லிம் இளைஞரை வெளியில் அழைத்து சுட்டுக் கொன்ற காவல்துறை\nஜார்கண்ட் மாநிலம் சாத்ரா மாவட்டத்தில் உள்ள பைப்பர்வார் பகுதியில் வசித்து வந்தவர் 19 வயதான முஹம்மத் சல்மான். கடந்த வெள்ளிக்கிழமை…More\nபோலி என்கெளவுண்டரை வெளிப்படுத்திய காவல்துறை அதிகாரியை ஒடுக்கும் அரசு\nஅஸ்ஸாம் காவல்துறை, சஷாச்திரா சீமா பல்(SSB) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) இணைத்து நடத்தியதாக கூறப்பட்ட என்கெளவுண்டர் போலியானது…More\nஇஷ்ரத் ஜஹான் வழக்கு:பி.பி.பாண்டே குஜராத் டிஜிபி பணியில் இருந்து விலகல்\nஇஸ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குஜராத் காவல்துறை அதிகாரி பி.பி.பாண்டே வை அவர் சிறையில் இருந்து…More\nஉத்திர பிரதேச வாக்காளர்களை பாஜக பக்கம் திருப்ப நடத்தப்பட்ட போலி என்கெளவுண்டர்\nகடந்த புதன் கிழமை காலை லக்னோவில் பதுங்கியிருந்த தீவிரவாதி என்று கூறப்பட்ட ஒருவரை 12 மணி நேரங்களுக்குப் பின்னர் உத்திர…More\nகாஸியாபாத் போலி என்கெளவுண்டர்: 4 காவலர்களுக்கு ஆயுள் தண்டனை\nகாஸியாபாத் போலி என்கெளவுண்டர் வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் ஒன்று காவல்நிலைய அதிகாரி உட்பட உத்தரபிரதேச காவலர்கள் நான்கு பேருக்கு…More\nஇஷ்ரத் ஜஹான் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு பணி நீட்சி\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் குஜராத்தின் காவல்துறையில் தற்காலிக காவல்துறை டைரக்டர் ஜெனெரலாக பணியாற்றி வரும்…More\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி 182 கோடி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ\nகாந்திக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்���ு ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjk1NDcwMTY4.htm", "date_download": "2019-11-20T04:03:51Z", "digest": "sha1:CP2R4B2HSDKHVEXMQLOTFR3SUSHKMYKA", "length": 14875, "nlines": 190, "source_domain": "www.paristamil.com", "title": "செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை: க்யூரியாசிட்டி தகவல்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nBobigny கார் கழுவும் வேலைக்கு (laveur de voiture) வேலையாள்த் தேவை. பிரெஞ்சு அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவும்.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்��ள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசெவ்வாயில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை: க்யூரியாசிட்டி தகவல்\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை என்று க்யூரியாசிட்டி விண்கலத்தின் ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன.\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கியூரியா சிட்டி என்ற விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த ஆண்டு (2012) செப்டம்பரில் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது.\nசெவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு சுற்றுச்சூழல், தட்பவெப்பம் போன்றவற்றை ஆய்வு செய்து அதை படமெடுத்து கடந்த ஒரு ஆண்டாக பூமிக்கு அனுப்பி வருகிறது.\nஉயிரினங்கள் வாழ மீத்தேன் வாயு அவசியமாகும். அதில்தான் கார்பன், ஹைட்ரஜன், அணுக்கள் உள்ளன. இவையே உயிரினங்கள் வாழ்வதற்கான மூலக்கூறு ஆகும்.\nஎனவே அங்குள்ள வான் வெளியில் மீத்தேன் வாயு உள்ளதா என கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு மேற்கொண்டது. ஆனால் மீத்தேன் வாயு இருப்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.\nகடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை 6 தடவை மீத்தேன் குறித்த ஆய்வை கியூரியாசிட்டி மேற் கொண்டது. ஆனால் மீத்தேன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை.\nஇதற்கு முன்பு செவ்வாய் கிரக வான்வெளி மீத்தேன் வாயு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கியூரியாசிட்டி ஆய்வில் 1.3 பங்கு கூட இல்லை என தெரியவந்துள்ளது.\nஎனவே செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமில்லை என்பது உறுதியாகியுள்ளது.\nஆனால் ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததாகவும், பெரிய ஆறுகள் ஓடியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் இதே க்யூரியாசிட்டி அனுப்பிய முந்தைய படங்கள் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.\nசந்திராயன்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ முடிவு\nசூரியனை கடந்து சென்ற புதன்கிரகம் - நாசா வெளியிட்ட காட்சி\n – திடீரென நடந்த ஆச்சர்யம்\nவிண்வெளி மையதிற்கு சென்றடையும் அதிநவீன சமையல் சாதனம்..\nநாசா வெளியிட்டுள்ள சூரியனின் புகைப்படம்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்த���ற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/03/17185011/1074398/Bruce-lee-movie-review.vpf", "date_download": "2019-11-20T04:47:50Z", "digest": "sha1:QYSX2T5ERGDZHN3OZKNJ2NMVAEVN7RPA", "length": 19546, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Bruce lee movie review || புரூஸ்லீ", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகர் ஜி வி பிரகாஷ்குமார்\nஇசை பிரகாஷ்குமார் ஜீ வி\nஓளிப்பதிவு ஷங்கர் பி வி\nநாயகன் ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். ஆனால், புரூஸ்லி படம் பார்க்கும்போது மட்டும் ஆக்ரோஷமாக இருக்கிறார் என்றதும், அவரது அம்மா இவருக்கு புரூஸ்லி என்று பெயர் வைத்து அழைக்கிறார். புரூஸ்லி என்ற பெயர் வைத்ததும் யாருக்கும் பயப்படாமல் தைரியமாக சுற்றித்திரியும் ஜி.வி.பிரகாஷ் ஒரு ரவுடியிடம் மாட்டி அடிவாங்கிய பிறகு, எந்த பிரச்சினையிலும் மூக்கை நுழைக்காமல் அமைதியான வழியில் செல்கிறார்.\nஇந்நிலையில், நாயகி கீர்த்தி கர்பந்தாவும் ஜி.வி.பிரகாஷும் காதலித்து வருகிறார்கள். அதேநேரத்தில், பிரபல தாதாவாக வலம்வரும் முனீஸ்காந்த், அமைச்சரான மன்சூர் அலிகானை கொலை செய்கிறார். அதை ஜி.வி.பிரகாஷ், நாயகி கீர்த்தி கர்பந்தா, ஜி.வி.பிரகாஷின் நண்பரான பாலசரவணன் மூன்று பேரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துவிடுகின்றனர்.\nஇதனால் முனீஸ்காந்த்தால் அவர்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள்\nஜி.வி.பிரகாஷ் இதுவரையிலான படங்களில் எப்படி நடித்தாரோ, அதிலிருந்து கொஞ்சம்கூட மாறாமல் அப்படியே இந்த படத்திலும் நடித்திருக்கிறார். அவரது நடிப்பினால் இதுவரை சற்று அதிருப்தியில் இருந்தவர்களுக்கு, இந்த படத்தைப் பார்த்ததும் கோபம் எகிறும் என்பது நிச்சயம். அந்த அளவிற்கு, காமெடி என்ற பெயரில் இவர் செய்யும் சேட்டைகள் சிரிப்பை வரவழைக்கவில்லை.\nநாயகி கீர்த்தி கர்பந்தாவுக்கு முதல் படம் என்றாலும், ஏற்கெனவே தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நாயகிபோலவே தெரிகிறார். மிகவும் அழகாக இருக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருக்கிறார். கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் இவருடைய நடிப்பு படத்தில் எடுபடாமல் போய்விட்டது. சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம்\nபாலசரவணன் காமெடிக்கென்று வந்தாலும், படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றும் நடித்திருக்கிறார். படம் முழுக்க ஜி.வி.பிரகாஷ் கூடவே வந்தாலும், படத்தில் இவர் செய்யும் ஒருசில காமெடிகளைத்தான் ரசிக்க முடிகிறது. மற்றபடி நிறைய காட்சிகள் சிரிப்பை வரவழைக்கவே இல்லை.\nசமீபகாலமாக நடிப்பில் முத்திரை பதித்து வரும் முனீஸ்காந்தை இந்த படத்தில் வெறுமனே உட்கார வைத்தே வேலை வாங்கியிருக்கிறார்கள். நடிப்பதற்கான வாய்ப்பு கொஞ்சம்தான். மன்சூர் அலிகான் ஒரு காட்சியில் வந்தாலும் தனது தனித்துவமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் வழக்கமான காமெடியில் ரசிக்க வைக்கிறார்.\nஇயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் தன் படத்திற்கு உலகப் புகழ்பெற்ற ‘புரூஸ்லி’ என்ற தலைப்பை வைத்துவிட்டு, சண்டையில் கவனம் செலுத்தவில்லை. அதேநேரத்தில் நகைச்சுவையிலும் கவனம் செலுத்தவில்லை. காமெடி படம் என்று சொல்லிவிட்டு எந்த இடத்திலும் காமெடி வராததுபோலவே படமாக்கியிருந்தால் எந்தளவுக்கு கோபம் வருமோ, அதுதான் இந்த படத்தை பார்க்கும்போதும் வருகிறது.\nநடிப்பில் கவனம் செலுத்தாத ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையில் ரொம்பவும் கவனம் செலுத்தி கைதட்டல் பெறுகிறார். அதேபோல், பாடல்களிலும் இவர் அதிக கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இவரது கேமரா காட்சிகளை ரொம்பவும் கலர்புல்லாக அமைத்திருக்கிறது. இவ்வளவு நல்ல டெக்னீசியன்களை வைத்துக்கொண்டு படத்தை சொதப்பியிருப்பதுதான் ரொம்பவும் வருத்தத்திற்குரிய ஒன்று.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nபுரூஸ் லீ பத்திரிகையாளர் சந்திப்பு\nபுருஸ்லீ-2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nபுரூஸ் லீ படத்தின் டீஸர்\nபாலா எனக்கு நல்ல குரு: ஜி.வி.பிரகாஷ் பெருமிதம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/oorai-kaalam-tamil/", "date_download": "2019-11-20T03:46:16Z", "digest": "sha1:FP645UTZVJ6OZXN4S5UVEE3WH4HZBJJZ", "length": 13605, "nlines": 116, "source_domain": "dheivegam.com", "title": "ஓரை அட்டவணை | horai timings today in Tamil | horai timing tomorrow", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் ஓரை அட்டவணை மற்றும் பலன்கள்\nஓரை அட்டவணை மற்றும் பலன்கள்\nபுதிதாக தொழில் தொடங்குவதில் இருந்து எந்த ஒரு சுபகாரியமாக இருந்தாலும் அதை ஓரை பார்த்து தொடங்குமாறு நமது வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் இந்த ஓரை என்பது மாறிக்கொண்டே இருக்கும். இதில் சந்திர ஓரை, புதன் ஓரை, குரு ஓரை, சுக்ர ஓரை ஆகியவை சுப ஓரை என்றும், சூரிய ஓரை, செவ்வாய் ஓரை, சனி ஓரை ஆகியவை அசுப ஓரை என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் எந்த நாளில் எந்த நேரத்தில் எந்த ஓரை நிகழும் என்பதை கீழே உள்ள அட்டவணையை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.\nநவகிரகங்களில் ராகுவும், கேதுவும் சாயா கிரகங்கள் என்பதாலும், அவ���்றிற்கு சுற்றுப்பாதை இல்லை என்பதாலும் அவ்விரு கிரகங்களுக்கும் ஓரை கிடையாது. சூரியனை மையப்படுத்தி, அதற்க்கு அருகிலும் தொலைவிலும் உள்ள கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி மற்றும் அதன் அலைக்கதிர்கள் நாம் வாழும் இந்த பூமியை அடைவதற்கான நேரம் இப்படி பல விடையங்களை அடிப்படியாக கொண்டே ஓரை நேரத்தை நம் முன்னூர்கள் கணித்துள்ளனர். ஒவ்வொரு ஓரை பற்றியும், அதில் நாம் செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றியும் இனி காண்போம்.\nசூரிய ஓரையில் எந்த ஒரு நல்ல செயலையும் தொடங்கக் கூடாது. இந்த சமயத்தில் பெரியோர்களை சந்தித்து ஆசி பெறலாம். உயில் சம்பந்தப்பட்ட பத்திரங்களை எழுதலாம். இந்த ஓரையில் ஏதாவது ஒரு பொருளை நீங்கள் தொலைத்து விட்டால் திரும்பவும் கிடைக்கும் என்பது நிச்சயம் இல்லை. நீங்கள் தொலைத்த பொருளை பற்றிய நினைவே உங்களுக்கு மறந்து போயிருக்கும் சமயத்தில் கிழக்கு பக்கமாக கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nசுப காரியங்களுக்கு ஏற்றது சந்திர ஓரை. பெண்களுக்கான சுபகாரியங்களை இந்த ஓரையில் செய்யலாம். நல்ல காரியங்களை பற்றி உறவினர்களிடம் சந்தித்து பேச வேண்டுமேயானால் இந்த ஓரையில் பயணத்தை தொடரலாம். கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும் இந்த நேரத்தில் செல்வது நல்லதை தரும். இந்த ஓரையில் தொலைத்த பொருட்களை திரும்பவும் கண்டுபிடிக்க முடியாது.\nஎந்த ஒரு நல்ல காரியத்தையும் இந்த ஓரையில் தொடங்கக் கூடாது. இருப்பினும் கோயில் தொடர்பான விஷயங்களையோ, சண்டை சச்சரவு காண பஞ்சாயத்துகளையோ இந்த நேரத்தில் பேசலாம். இந்த நேரத்தில் ஏதேனும் பொருட்கள் தொலைந்து போனால் உடனே தேடும் பட்சத்தில் கிடைக்கலாம்.\nநல்ல காரியங்களை செய்ய ஏற்ற நேரம் இது. கல்வி தொடர்பான ஆலோசனைகளை பற்றி பேசலாம். எழுத்து சம்பந்தப்பட்ட வேலை எதுவாக இருந்தாலும் இந்த சமயத்தில் தொடங்கலாம். நேர்மையாக செய்யும் எந்த ஒரு வேலையானாலும் இந்த ஓரையில் செய்யலாம். இந்த ஓரையில் தொலைத்த பொருட்களை சீக்கிரமாகவே கண்டுபிடித்துவிடலாம்.\nவியாபாரம், விவசாயம் எதுவாக இருந்தாலும் இந்த ஓரையில் தொடங்கலாம். எந்த ஒரு பொருளையும், வாங்கவோ விற்கவோ உகந்த நேரம் இது. அது ஆடை, அணிகலன்களாகவும் இருக்கலாம். வீடு, மனை, வாகனங்களாகவும் இருக்கலாம். எதுவானாலும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செய்ய வேண���டும். கப்பல் பயணம் செய்ய இது ஏற்ற நேரம் அல்ல. இந்த நேரத்தில் தொலைந்த பொருட்கள் உடனே கிடைத்துவிடும்.\nஎல்லாவிதமான நல்ல விசேஷங்களையும் இந்த நேரத்தில் செய்யலாம். வீடு, நிலம், வாகனம், ஆடை, விலை உயர்ந்த பொருட்கள் எதுவாக இருந்தாலும் இந்த நேரத்தில் வாங்குவது நன்மை தரும். பெண்கள் தொடர்பான நல்ல முடிவுகளை எடுக்க சிறந்த நேரம் இது. இந்த நேரத்தில் தொலைந்து போன பொருட்கள் சில நாட்களில் கிடைத்துவிடும்.\nஎந்த விதமான சுபகாரியங்களுக்கும் இந்த நேரம் ஏற்றது அல்ல. எந்த வேலையையும் புதியதாக தொடங்கக் கூடாது. சட்டம் சம்மந்தமான பிரச்சனைகளை பேசி ஆலோசித்து முடிவெடுக்கலாம். இந்த ஓரையில் தொலைந்த பொருட்கள் பல வருடங்கள் கழித்து தான் கிடைக்கும்.\nஇது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nதொழிலில் அமோக வெற்றி பெற 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்\nபுதன் பெயர்ச்சி பலன்கள் 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/notice_category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-20T05:20:16Z", "digest": "sha1:5HJWY5E4F4YTCC7JLWOH72TFJCPPNUDO", "length": 7817, "nlines": 112, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "அறிவிப்புகள் | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nநாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவெளியிடப்பட்ட தேதி தொடக்க தேதி கடைசி தேதி\nதமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளை முன்னிட்டு 01-11-2019 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது\nதமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளை முன்னிட்டு 01-11-2019 வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு விடப்பட்டு உள்ளது இதற்கு ஈடாக உள்ளூர் விடுமுறை துய்த்த அரசு ���லுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 23-11-2019 அன்று வேலை நாளாக இருக்கும்\nதிடக்கழிவு மேலாண்மை தொடர்புடைய மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களின் கூட்ட நடவடிக்கைகள்\nதிடக்கழிவு மேலாண்மை தொடர்புடைய மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்களின் கூட்ட நடவடிக்கைகள்\nபாரத பிரதமரின் கிஸ்ஸான் சமான் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் – தவணை 2\nபாரத பிரதமரின் கிஸ்ஸான் சமான் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் – தவணை 2\nபாரத பிரதமரின் கிஸ்ஸான் சமான் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் – தவணை 1\nபாரத பிரதமரின் கிஸ்ஸான் சமான் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் – தவணை 1\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 15, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/05/19/", "date_download": "2019-11-20T05:20:17Z", "digest": "sha1:I73SLZIVBTMBMALOLSXY75N2JL5F7SX2", "length": 12444, "nlines": 125, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "19 | மே | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஇணையத்தில் பாம்புக்கடி சிக்கிச்சை விபரங்கள்\nஉலகளவில் பாம்புக் கடியால் பலர் இறந்து வரும் நிலையில், அப்படியான இறப்புகளளை குறைக்கும் நோக்கிலும், பாம்புக் கடியின் விஷத்தால் கை கால்கள் பாதிக்கப்பட்டு செயற்பட முடியாத நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலும் உலக சுகாதார நிறுவனம் ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஉலக சுகாதார நிறுவனத்தின் இணையச்சுட்டி\nவிஷப் பாம்புகள் குறித்த ஐ நா வின் இணைய தளம் அறிமுகம்\nஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 25 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள். அவற்றில் சுமார் 2,500 பேர் இறக்கவும் நேரிடுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது.\nகடுமையான விஷம் கொண்ட பல பாம்புகள் மேலோட்டமாக பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும்.\nஆனால் எல்லா பாம்புகளுக்கும் ஒரே மாதிரியான விஷமுறிவு மருந்துகள் செயற்படாது.\nஇந்த மாதிரியான சிக்கலான நேரங்களில், பாம்புக் கடிகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருக���கும் இந்த இணையதளம் உதவியாக இருக்கும்.\nபல நேரங்களில் இந்த இணையதளம் உயிர்காக்கவும் உதவும்.\nஇந்த இணையதளத்தில் உலகிலுள்ள அனைத்து விஷப் பாம்புகள் குறித்த தகவல்களும் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளது.\nசரியான விஷமுறிவு மருந்து மரணத்தை தடுக்கும்\nஎந்தப் பாம்புகள் எந்த நாட்டில் இருக்கின்றன, அவை கடித்தால் என்ன வகையான விஷமுறிவு மருந்துகள் தேவைப்படும் என்பது தொடர்பான அறிவுரைகளும் அந்த இணையதளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.\nஎந்தப் பாம்பையும் பார்த்தவுடன் அது விஷமுடையதா என்பதை அறிவது கடினம்\nபாம்புக்கடி ஏற்பட்டவுடன் உடனடியாக சரியான விஷமுறிவு மருந்துகளை எடுத்துக் கொண்டால், அப்படியான கடிகளினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் கடுமையான உடல்நலக் பாதிப்புகளை பெருமளவில் குறைக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.\nபொதுமக்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இந்த இணையதளம் உதவியாக இருக்கும் என்பதற்கு அப்பாற்பட்டு அரசுகளுக்கும் இது உதவியாக இருக்கும் என்றும் அந்த பன்னாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த இணையதளத்திலுள்ள தகவல்களின் அடிப்படையில், தமது நாடுகளின் எந்த வகையான விஷ பாம்புகள் இருக்கின்றன, அவற்றுக்கு என்ன வகையான விஷமுறிவு வகைகள் தேவை என்பதை அறிந்து அந்நாட்டு அரசுகள் அந்த மருந்துகளை போதிய அளவில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஉலகின் பல பாகங்களில் பாம்புக் கடியால் ஏற்படும் பிரச்சினைகள் சுகாதாரத்துறையால் புறக்கணிப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.\nபல நாடுகளில் தரமற்ற மற்றும் சரியான நோய் எதிர்ப்பு மருந்துகள் இல்லாது இருக்கும் நிலையில், சுகாதாரப் பணியாளர்கள் அதன் செயற்திறனை நம்பாத நிலையும் உள்ளது எனவும் அந்த அமைப்பு கூறுகிறது.\nபல நாடுகளில் பாம்புக்கடிகள் குறித்து சரியான புள்ளி விபரங்கள் இல்லாத நிலையும் காணப்படுகிறது.\nஇதன் காரணமாக தேவையான அளவுக்கு விஷமுறிவு மருந்துகளை அந்தந்த நாடுகள் திட்டமிட்டு வாங்கமுடியாத நிலை ஏற்படுகிறது எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதனால் பல சந்தர்ப்பங்களில் விஷமுறிவு மருந்துகளை தயாரிப்பவர்கள் அதன் விலையை ஏற்றுவதற்கும் வழிவகுக்கிறது. சில நேரங்களில் மருந்து தயாரிப்பையே அந்த நிறுவனங்கள் நிறுத்தியும் விடுகின்றன.\nஇந்தப் பிரச்சினைகளால் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளுக்கான விஷமுறிவு மருந்துகளின் விநியோகத்தையே பாதிக்கும் நிலையை ஏற்படுத்துகிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.\nபாம்புக் கடியால் பெரிதும் ஆளாவது கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை விவசாயிகளும் பெண்களும் சிறார்களுமே என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.\nஇப்படியான மக்களுக்கு இணைய வசதியோ, அல்லது கௌரவமான மருத்துவ வசதிகளோ, அல்லது அவர்களை காப்பாற்றும் விஷமுறிவு மருந்துகளோ கிடைக்காத நிலையுமே உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான உலக சுகாதார நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.\n« ஏப் ஜூன் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/13/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-3075945.html", "date_download": "2019-11-20T03:56:47Z", "digest": "sha1:KMWTO42DSRHLTA2JFLMKZ3TE6TKT3X4I", "length": 9926, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அந்த்யோதயா ரயில் கடலூரில் நின்று செல்ல வேண்டும்; ஆ.அருண்மொழிதேவன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஅந்த்யோதயா ரயில் கடலூரில் நின்று செல்ல வேண்டும்; ஆ.அருண்மொழிதேவன்\nBy DIN | Published on : 13th January 2019 01:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅந்த்யோதயா ரயில் கடலூரில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் வலியுறுத்தினார்.\nஇதுகுறித்து அவர் தில்லியில் ரயில்வே வாரிய டிராபிக் உறுப்பினர் கிரிஷ்பிள்ளையை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு: தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு தினமும் அந்த்யோதயா ரயில் (எண்: 16191-16192) இ��க்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜுன் மாதம் 9-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில் கடலூர் மாவட்டம் வழியாகச் சென்றபோதிலும் மாவட்டத்தில் எந்த ரயில் நிலையத்திலும் நிற்பதில்லை. கடலூரைச் சுற்றிலும் பெரிய, சிறிய அளவிலான தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இந்த ஆலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், என்எல்சி இந்தியா நிறுவனம் இந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது.\nகடலூர் திருப்பாதிரிபுலியூர், கடலூர் துறைமுகம் ரயில் சந்திப்பு நிலையங்களை தினமும் திரளானோர் பயன்படுத்திவரும் நிலையில், அந்த்யோதயா ரயில் கடலூரில் நிற்காமல் செல்வது மக்களை மிகவும் வேதனையடையச் செய்துள்ளது. எனவே, திருப்பாதிரிபுலியூர் அல்லது கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில் நிலையத்தில் அந்த்யோதயா ரயில் நின்றுச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் எம்.பி. வலியுறுத்தி உள்ளார். மற்றொரு மனுவில், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே நின்று சென்ற பல்லவன் விரைவு ரயில் (12605-12606), வைகை அதிவிரைவு ரயில் (12635-12636) ஆகிய ரயில்கள் மீண்டும் அங்கு நின்றுச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபெண்ணாடத்தில் சர்க்கரை, சிமென்ட் ஆலைகளும், கல்வி நிறுவனங்களும் அதிகளவில் செயல்பட்டு வருவதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் அவர் வலியுறுத்தி உள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீ���ு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/03/26/", "date_download": "2019-11-20T05:07:48Z", "digest": "sha1:YAKXLDKU5NLO7M2QN35OO3ECLVVNZ347", "length": 8920, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "March 26, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nகல்வி பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகவ...\nசமாதானத்தை சீர்குலைக்கவே பிரேரணை; மகாநாயக்க தேரர்கள் மனித...\nசர்வதேச பொறிமுறைக்கு முன்பாக ஆஜராக சாட்சியாளர்கள் விருப்ப...\nஐக்கிய நாடுகளை அல்ல அரசாங்கத்தை மாற்ற வேண்டும் – அத...\nவடபகுதி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது – மனோ கணேசன்\nசமாதானத்தை சீர்குலைக்கவே பிரேரணை; மகாநாயக்க தேரர்கள் மனித...\nசர்வதேச பொறிமுறைக்கு முன்பாக ஆஜராக சாட்சியாளர்கள் விருப்ப...\nஐக்கிய நாடுகளை அல்ல அரசாங்கத்தை மாற்ற வேண்டும் – அத...\nவடபகுதி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது – மனோ கணேசன்\nநியூஸ்பெஸ்ட் செய்தியாளர் மீது தாக்குதல்\n‘வாள்’ போய் ‘கத்தி’ வந்தது\nபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் மீது கன்ஸ்யூமர் வாட்ஜ்...\nமக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர் உயிரிழந்த விபத்து தொடர்ப...\nமலேசிய விமானம்; மேலும் 122 பாகங்கள் அடையாளங் காணப்பட்டுள்...\n‘வாள்’ போய் ‘கத்தி’ வந்தது\nபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் மீது கன்ஸ்யூமர் வாட்ஜ்...\nமக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர் உயிரிழந்த விபத்து தொடர்ப...\nமலேசிய விமானம்; மேலும் 122 பாகங்கள் அடையாளங் காணப்பட்டுள்...\nநாற்பது நாட்களில் உலகை வலம் வரல் ; உத்தியோகபூர்வமாக ஆரம்ப...\nகாணாமற்போனோர் தொடர்பான விசாரணையின் இரண்டாம் கட்டம் பிற்போ...\nஇறக்குமதி செய்யப்படும் பாக்கு இலங்கைக்குரியதென மீள் ஏற்று...\nபாவனைக்கு உதவாத 55,000 கிலோ பழ வகைள் மீட்பு\nமலேசிய விமானம் விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை; சவா...\nகாணாமற்போனோர் தொடர்பான விசாரணையின் இரண்டாம் கட்டம் பிற்போ...\nஇறக்குமதி செய்யப்படும் பாக்கு இலங்கைக்குரியதென மீள் ஏற்று...\nபாவனைக்கு உதவாத 55,000 கிலோ பழ வகைள் மீட்பு\nமலேசிய விமானம் விபத்துக்குள்ளாகியிருக்க வாய்ப்பில்லை; சவா...\nரயில் பயணச்சீட்டு மோசடி; வருடாந்தம் 10 வீத வருமானம் இழப்பு\nமீண்டும் தள்ளிப்போகும் ‘கோச்சடையான்’; மே 16 வ...\nபார்த்திபன் தலைமையில் ஆர்யா, அமலாபால் திருமணம்\nஅ��ுக்கு மாடி குடியிருப்பில் பாரிய தீ; லாவகமாக தப்பித்த பண...\nபிடிகளை தவறவிட்டமையே தோல்விக்குக் காரணம் – இந்திய அ...\nமீண்டும் தள்ளிப்போகும் ‘கோச்சடையான்’; மே 16 வ...\nபார்த்திபன் தலைமையில் ஆர்யா, அமலாபால் திருமணம்\nஅடுக்கு மாடி குடியிருப்பில் பாரிய தீ; லாவகமாக தப்பித்த பண...\nபிடிகளை தவறவிட்டமையே தோல்விக்குக் காரணம் – இந்திய அ...\nமலேசிய விமானம்; கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தாலும் மர்ம...\nதி.மு.கவிலிருந்து அழகிரி நீக்கம்; வழக்குத் தாக்கல் செய்யவ...\nமுதல் வெற்றியை பதிவு செய்தது மேற்கிந்திய தீவுகள்\nரஷ்யா பலவீனமான திசையில் பயணிக்கிறது – ஒபாமா\n‘சூதாட்ட மன்னன்’ ஹிதேஷ் பகத் வயிற்று வலியால் ...\nதி.மு.கவிலிருந்து அழகிரி நீக்கம்; வழக்குத் தாக்கல் செய்யவ...\nமுதல் வெற்றியை பதிவு செய்தது மேற்கிந்திய தீவுகள்\nரஷ்யா பலவீனமான திசையில் பயணிக்கிறது – ஒபாமா\n‘சூதாட்ட மன்னன்’ ஹிதேஷ் பகத் வயிற்று வலியால் ...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-july18/35523-2018-07-26-10-04-48", "date_download": "2019-11-20T05:00:45Z", "digest": "sha1:ZLUW76O6QPROIGRU5ATW4HSAY6OHEMLB", "length": 26347, "nlines": 248, "source_domain": "www.keetru.com", "title": "இந்தப் படுகொலைக்கு யார் காரணம்?", "raw_content": "\nஉங்கள் நூலகம் - ஜூலை 2018\nகாஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nகாஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க\nகாஷ்மீர் - என்ன செய்யப் போகிறோம்\nஉறுப்பு 370 - காஷ்மீரத்தின் உரிமை முறியா\nகாஷ்மீரின் ‘370’ ஆவது பிரிவு உருவான வரலாறு\nகாஷ்மீர் மக்களுக்கு இந்தியாவின் துரோகம் (2)\nஇந்திய இராணுவமே, காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்து\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் ச��யசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nபிரிவு: உங்கள் நூலகம் - ஜூலை 2018\nவெளியிடப்பட்டது: 26 ஜூலை 2018\nஇந்தப் படுகொலைக்கு யார் காரணம்\nஇந்தியாவின் வட எல்லையான ஜம்மு-காஷ்மீரில் வன்முறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஒரு பத்திரிகை ‘ரைசிங் காஷ்மீர்.’ அதன் ஆசிரியர் சுஜாத் புகாரி கடந்த ஜூன் 14 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற சோகச் செய்தி நாடெங்கும் பரிதாப அலையை எழுப்பியுள்ளது.\nகாஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட அவர் எடுத்துக் கொண்ட முயற்சியே அவர்தம் சாவுக்குக் காரணமாயிற்று. கடந்த ஜூன் 14 வியாழக்கிழமை மாலை தமது அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அவர், காரில் ஏறத் தயாரானார். அப்போது அங்கே வந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் சுஜாத் புகாரியும், அவரது பாதுகாவலர்கள் இரண்டு பேரும் உயிரிழந்தனர்.\nஇதற்கு முன்பு மூன்று முறை இவர்மீது நடந்த தாக்குதல்களிலிருந்து தப்பியுள்ளார். ஆனால் இம்முறை மிக நெருக்கத்திலிருந்து 16 குண்டுகள் அவர்மீது பாய்ச்சப் பட்டுள்ளது. இறந்த நிலையில் தான் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளார்.\nபுகாரியின் சொந்த ஊர் ஸ்ரீ நகரிலிருந்து 41 கி.மீ. தொலைவிலுள்ள மாரமுல்லா மாவட்டம் கரீரி நகரம். அவரது உடல் அங்கேயே கொண்டு செல்லப் பட்டது. இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nகுறிப்பாக மாநிலத்தை ஆளும் பிடிபி-பா.ஜ.க. கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.\nமறைந்த பத்திரிகையாசிரியரைச் சிறப்பிக்கும் வகையில் அவரது படத்தை கருப்பு வெள்ளையில் முழுப்பக்க அளவில் ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகை வெளியிட்டது. அத்துடன் இரங்கற் செய்தியும் பத்திரிகையில் இடம்பெற்றிருந்தது.\n“நீங்கள் திடீரென எங்களை விட்டுச் சென்று விட்டீர்கள். தங்களது தொழில்முறை உறுதி, அதீத துணிச்சலுடன் எங்களை வழி நடத்தும் ஒளியாய் எப்போதும் இருப்பீர்கள். எங்களிடமிருந்து உங்களை��் பறித்துவிட்ட கோழைகளுக்கு நாங்கள் பணிந்துவிட மாட்டோம். உண்மையை உரைக்கும் தங்களின் கொள்கையை உயர்த்திப் பிடிப்போம் - அது எத்தனை இனிமையற்றதாக இருந்தாலும்.”\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளில் கொல்லப்பட்ட நான்காவது பத்திரிகையாளர் புகாரி என்பது குறிப்பிடத்தக்கது. 50 வயதான புகாரிக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.\nகாஷ்மீர் இளைஞர்களை அமைதிப்பாதைக்குத் திரும்பும் கொள்கைக்காக அவர் தொடர்ந்து போராடி வந்துள்ளார். ஜம்மு-லடாக் பகுதி களிடையே மட்டும் அல்லாமல் எல்லைக் கட்டுப் பாட்டுக் கோட்டுக்கு வெளியில் உள்ள பகுதிகளையும் உள்ளடக்கிய இந்தியா, பாகி°தானுக்கு இடையில் உறவுப் பாலத்தை அமைக்க அவர் விரும்பினார். அதனைத் தீவிரவாதிகள் விரும்பவில்லை என்பதை அவரது கொலை எடுத்துக் காட்டுகிறது.\nபத்திரிகையாளர்கள் எப்போதும், எங்கேயும் அமைதியை நாடுபவராகவே இருப்பர். அவர்கள் அரசாங்கத்தையோ அல்லது தீவிரவாதிகளையோ சார்ந்து இருப்பதில்லை. மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு செயல்படுகின்றனர். அதற்கு ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையாசிரியர் புகாரியின் நடுநிலையான செயல்பாட்டையும் குறிப்பிடலாம்.\nஇந்தப் படுகொலையைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களைக் காட்டி பா.ஜ.க. தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் கூட்டணி ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. இப்போது அங்கு ஆளுநர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது. இராணுவ நடவடிக்கை தொடங்கியுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியென்றும், முதல்வர் மெகபூபா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இல்லையென்றும், தீவிரவாதமும், பிரிவினைவாதமும் அச்சுறுத்தலாக உள்ளனவென்றும், பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் கேள்விக்குறியாகி வருகின்றன என்றும், ‘ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகை ஆசிரியர் சுஜாத் புகாரி மர்ம மனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றும் பா.ஜ.க. ஆதரவை விலக்கிக் கொண்டமைக் கான காரணங்களை அடுக்கியுள்ளது.\nஎனவே இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு ஆளுநரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளது.\nஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி பதவியை விட்டு உடனடியாக விலகினார். ஜம்மு-காஷ்மீர் எதிரி நாட�� கிடையாது. இங்கு கடுமையான கொள்கைகளை அமல்படுத்திட விரும்பவில்லை. ரம்ஜானை முன்னிட்டு இராணுவ நடவடிக்கை நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனை நீட்டிக்க விரும்பினோம். 11 ஆயிரம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப் பட்டன. எதிர்காலத்திலும் எங்கள் அமைதி முயற்சிகள் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்தக் கொலை தொடர்பாக ஒருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சுஜாத் புகாரியுடன் சுட்டுக் கொல்லப்பட்ட பாதுகாவலரின் கைத்துப்பாக்கியைத் திருடும் காட்சி, வீடியோ பதிவாகக் கிடைத்துள்ளது.\nமுன்னதாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை காவல்துறை ஆய்வு செய்ததில் கொலையாளிகள் மூன்றுபேர் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் செல்வது தெரியவந்தது. எனினும் அவர்கள் முகத்தை அடையாளம் காண முடியவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.\nஜம்மு-காஷ்மீரின் அரசியல் சூழல் நடுநிலை யாளர் மற்றும் பத்திரிகையாளரின் ஜனநாயகப் பங்களிப்புக்கு ஏற்றதாக இல்லை. காஷ்மீரில் இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கிப் போவதை இராணுவத்தாலும் தடுக்க முடியவில்லை. நிலைமை மோசமாகி வருவதை அவர் சுட்டிக் காட்டியபோது தீவிரவாதிகளுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு விலையாக அவர் உயிர்தானா கிடைத்தது\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் பாதுகாப்புப் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பல காலமாக உள்ளது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் 49 பக்க அளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2016 ஜூலை முதல் 2018 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுள்ளன. இதே போல பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களும் இடம் பெற்றுள்ளன.\nஇந்நிலையில் இந்தப் புகார்கள் பற்றி சர்வதேச அளவில் சுதந்திரமான ஓர் அமைப்பின் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஜம்மு- காஷ்மீரில் அளவுக்கு அதிகமான பாதுகாப்புப் படைகளைக் குவித்து மீண்டும் மனித உரிமை மீறல் நடைபெறாமல் இருப்பதற்கு உறுதியான நடவடிக்கையை இந்தியா எடுக்கவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஐ.நா.வின் இந்த அறிக்கையை இந்தியா நிராகரித்���ு விட்டது. தவறான உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்றும், இது போன்ற அறிக்கை வெளியிடுவதன் நோக்கம் என்ன வென்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், உண்மை நிலவரத்தை ஆராயாமல் இந்தியா மீது தவறான எண்ணத்தை உண்டாக்கவல்லது என்றும் இந்தியா கூறியுள்ளது.\nஇந்தச் சிக்கலான பிரச்சினையை நடுநிலைமை யோடு கையாளும் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதுவரை காஷ்மீரில் 19 பத்திரிகையாளர்கள் தங்களது உயிரைப் பலி கொடுத்திருக்கின்றனர். இப்போது அந்த வரிசையில் சுஜாத் புகாரியும் வருகிறார்.\nகாஷ்மீரில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரால் இந்திய ராணுவம் தீவிரவாதிகளை வேட்டையாடப் புறப்பட்டு விட்டது. வன்முறையை வன்முறையால் அடக்கி விடலாம் என்று அரசாங்கம் கருதுகிறது. இவற்றையெல்லாம் துணிச்சலோடு எடுத்துக்கூறும் பத்திரிகையாளர்களுக்குக் கொலைவெறி மரணம் தான் எப்போதும் காத்திருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-81", "date_download": "2019-11-20T05:11:32Z", "digest": "sha1:PXP6IPTHHAB5MTN4D763ILYLHDZG3CCA", "length": 11316, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "மீன்", "raw_content": "\nசிந்தனையாளன் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரை���ளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மீன்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநெத்திலி பஜ்ஜி வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவறுத்த மீன் குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇறால் முருங்கைக்காய் குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇறால், காளான், குடமிளகாய் கறி எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nபாறை சீரக மீன் வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇறால் மசாலா எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇறால் வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவிரால் மீன் குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇறால் குறுமிளகு கிரேவி எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவாவல் மீன் குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nமத்தி மீன் கேரள வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nவெள்ளை கிழங்கான் மீன் வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nசங்கரா மீன் மிளகு வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nசுறா மீன் குழம்பு எழுத்தாளர்: நள‌ன்\nமீன் வறுவல் எழுத்தாளர்: நளன்\nஇறால் குடமிளகாய் வறுவல் எழுத்தாளர்: நளன்\nஅயிரை மீன் குழம்பு எழுத்தாளர்: ஆசியா உமர்\nநெத்திலி மீன் அவியல் எழுத்தாளர்: நளன்\nமீன் கட்லெட் எழுத்தாளர்: நளன்\nமீன் தந்தூரி எழுத்தாளர்: நளன்\nமீன் மஞ்சூரியன் எழுத்தாளர்: நளன்\nஸ்பைசி மீன் மசாலா எழுத்தாளர்: நளன்\nஇறால் உப்புமா எழுத்தாளர்: ஜலீலா\nமீன் குருமா எழுத்தாளர்: நளன்\nவௌவால் மீன் மசாலா எழுத்தாளர்: நளன்\nவஞ்சிர மீன் போண்டா எழுத்தாளர்: நளன்\nவஞ்சிர மீன் குழம்பு எழுத்தாளர்: நளன்\nமசாலா மீன் வறுவல் எழுத்தாளர்: நளன்\nஇறால் கிழங்கு பொரியல் எழுத்தாளர்: நளன்\nஇறால் சில்லி ப்ரை எழுத்தாளர்: நளன்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/390/news/390.html", "date_download": "2019-11-20T05:10:29Z", "digest": "sha1:NI6YI3DMJZMYGBBXYZYFEMQACBLGAD36", "length": 4464, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "வவுனியா வேப்பங்குளத்தில் கிளைமோர் தாக்குதல் : நிதர்சனம்", "raw_content": "\nவவுனியா வேப்பங்குளத்தில் கிளைமோர் தாக்குதல்\nவவுனியா வேப்பங்குளத்தில் இன்று (06-06-2006) பிற்பகல் 3.50 மணியளவில் வாகனத்;தில் சென்ற பொலிசார் மீது புலிகள் மேற்கொண்ட கிளேமோர் தாக்குதலில் ் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டுள்ளதோடு இரண்டு பொலிசார் காயமடைந்துள்ளனர். அச் சமயம் வீதியால் சென்று கொண்டிருந்த ஒரு சிறுவன் உட்பட சிவிலியன்கள் மூவர் காயமடைந்துள்ளதாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன.\nதனித்துவமும் தனிமைப்படுதலும்: புரிந்துகொள்ள வேண்டிய தருணம் \nபூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்\n2000 வருட மர்மம் உடைந்தது-சீன பெருஞ்சுவர் காட்டியது ஏன்\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nஇனிதாய் கடக்கலாம் பிரீ மெனோபாஸ்\nசிவப்பு மஞ்சள் பச்சை… மறக்க முடியாத அனுபவம்\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nஇனி பார்க்கவே முடியாத 5 இயற்க்கை உருவாக்கிய சுற்றுலா தளங்கள்\nமனிதர்களுக்கு சூப்பர் ஹீரோ போல சக்தி தரும் 5 வினோதமான நோய்கள்\nமிரள வைக்கும் 10 எதிர்பாரா கண்டுபிடிப்புகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/541/news/541.html", "date_download": "2019-11-20T05:11:09Z", "digest": "sha1:CNMY7JWPCM26AONO44ETKCKZKNAAOXQK", "length": 5955, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "இறுதியாக நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் மொத்தம் 614 பேர் கொல்லப்பட்டுள்ளனர்- பாதுகாப்பு அமைச்சு : நிதர்சனம்", "raw_content": "\nஇறுதியாக நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் மொத்தம் 614 பேர் கொல்லப்பட்டுள்ளனர்- பாதுகாப்பு அமைச்சு\nஇலங்கையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜுன் மாதம் வரை மொத்தம் 102 கிளைமோர்த் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இறுதியாக நடைபெற்ற அமைதிப் பேச்சுக்களின் பின்னர் மொத்தம் 614 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவத் தரப்பில் 73 பேரும் பொதுமக்கள் 106 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.\nடிசம்பர் மாதம் முதல் இதுவரையில் மொத்தம் 241 இராணுவத்தினரும் 152 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் டிசம்பர் முதல் 102 கிளைமோர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் ஜெனீவா பேச்சுக்களுக்குப் பின்னர் 62 கிளைமோர்த் தாக்குதல்கள் நடந்துள்ளன என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனித்துவமும் தனிமைப்படுதலும்: புரிந்துகொள்ள வேண்டிய தருணம் \nபூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்\n2000 வருட மர்மம் உடைந்தது-சீன பெருஞ்சுவர் காட்டியது ஏன்\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nஇனிதாய் கடக்கலாம் பிரீ மெனோபாஸ்\nசிவப்பு மஞ்சள் பச்சை… மறக்க முடியாத அனுபவம்\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nஇனி பார்க்கவே முடியாத 5 இயற்க்கை உருவாக்கிய சுற்றுலா தளங்கள்\nமனிதர்களுக்கு சூப்பர் ஹீரோ போல சக்தி தரும் 5 வினோதமான நோய்கள்\nமிரள வைக்கும் 10 எதிர்பாரா கண்டுபிடிப்புகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/576/news/576.html", "date_download": "2019-11-20T05:08:26Z", "digest": "sha1:QM4ZAW4FHR3V73Z36R33NYKVXHPEKBI7", "length": 4517, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "சீனாவில் கனமழை, நிலச்சரிவு: 25 பேர் சாவு : நிதர்சனம்", "raw_content": "\nசீனாவில் கனமழை, நிலச்சரிவு: 25 பேர் சாவு\nசீனாவில் பெய்துவரும் பலத்த மழை மற்றும் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 25 பேர் உயிரிழந்தனர். சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குய்ஜோ மாகாணத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்துவருகிறது. இதில் 400 வீடுகள் சேதமடைந்தன. 30 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. சீனாவின் இதர மாகாணங்களிலும் கனமழை பெய்துவருகிறது. இதில் ஏராளமானோர் வீடிழந்தனர்\nதனித்துவமும் தனிமைப்படுதலும்: புரிந்துகொள்ள வேண்டிய தருணம் \nபூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்\n2000 வருட மர்மம் உடைந்தது-சீன பெருஞ்சுவர் காட்டியது ஏன்\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nஇனிதாய் கடக்கலாம் பிரீ மெனோபாஸ்\nசிவப்பு மஞ்சள் பச்சை… மறக்க முடியாத அனுபவம்\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nஇனி பார்க்கவே முடியாத 5 இயற்க்கை உருவாக்கிய சுற்றுலா தளங்கள்\nமனிதர்களுக்கு சூப்பர் ஹீரோ போல சக்தி தரும் 5 வினோதமான நோய்கள்\nமிரள வைக்கும் 10 எதிர்பாரா கண்டுபிடிப்புகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/comment/1660", "date_download": "2019-11-20T05:38:06Z", "digest": "sha1:FFJLK6ZHDD2VSNCJSF35LYEASRD4RI5S", "length": 11646, "nlines": 202, "source_domain": "www.thinakaran.lk", "title": "பயனர்களின் ரகசியத்தை காக்க ‘வட்ஸ்அப்’ புதிய நடைமுறை | தினகரன்", "raw_content": "\nHome பயனர்களின் ரகசியத்தை காக்க ‘வட்ஸ்அப்’ புதிய நடைமுறை\nபயனர்களின் ரகசியத்தை காக்க ‘வட்ஸ்அப்’ புதிய நடைமுறை\nஉடனடி செய்தி பரிமாற்ற சமூகதளமான வட்ஸ்அப் தனது பயனர்கள் அனைவரதும் தொடர்பாடல்களை குறியீடாக மாற்றுவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் தகவல்களை ��னுப்புபவர் மற்றும் பெறுபவர்களுக்கு மாத்திரமே அதனை கையாள முடியுமாக இருக்கும்.\nஇதில் குரல் பதிவுகளும் இவ்வாறு மாற்றப்படும் என்று உலகெங்கும் ஒரு பில்லியன் பயனர்களைக் கொண்ட வட்ஸ்அப் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு குறியீடாக மாற்றப்படுவதால் குற்றவாளிகள் அல்லது சட்ட அமுலாக்கள் அதிகாரிகள் இடைமறித்தால் அவர்களால் அந்த செய்தியை பார்க்க முடியாத நிலை ஏற்படும்.\nதனிப்பட்ட செய்தி பரிமாற்றத்தை பாதுகாப்பது தமது முக்கிய நோக்கம் என்று வட்ஸ்அப்பின் உரிமை நிறுவனமான பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.\nகலிபோர்னியா துப்பாக்கிதாரியின் ஐபோன் தரவுகளை தரும்படிஅப்பிள் நிறுவனத்திற்கு அமெரிக்க உளவுப் பிரிவான எப்.பி.ஐ. கோரிய சம்பவத்தை அடுத்தே வட்ஸ்அப் இந்த குறியீடு முறையை அமுல்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை கருத்துச் சுதந்திரத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி என்று சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. எனினும் அமெரிக்க நீதி திணைக்களம் இந்த நடைமுறைக்கு கவலை வெளியிட்டிருந்தது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமாணவர்களுக்கு வழங்க வேண்டிய சத்துணவு வெளியில் விற்பனை\nபாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக கொடுக்கப்படுகின்றன பால் பக்கற் மற்றும்...\nகடந்த ஜனாதிபதி தேர்தல்; சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போட்டியே\nநடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலானது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும்...\nடெங்கினால் பாடசாலை மாணவி உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்....\nகிழக்கைஅபிவிருத்தி செய்ய வியாழேந்திரன் அமைச்சராவார்\nஐக்கிய வணிகர் சங்கம் நம்பிக்கைராஜபக்ஷ குடும்பத்தினர் பாராளுமன்ற உறுப்பினர்...\nதமிழ் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்\nபுதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்துச்...\nஉலக காற்றுத் தர சுட்டெண்; இலங்கைக்கு 56ஆவது இடம்\nஉலக காற்றுத்தர சுட்டெண் தர வரிசைப் பட்டியலில் இலங்கை 56 ஆவது இடத்தில்...\nவட மாகாணத்தில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் சிறிய...\nஇன்று முதல் இடைக்கால அரசு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவி விலகவுள்ளதாக அரசியல் வட்டாரங���கள்...\nமரணம் பி.ப. 1.41 வரை அதன்மேல் சித்தம் பி.ப. 8.04 வரை பின் அசுபயோகம்\nமகம் பி.ப. 8.04 வரை பின் பூரம்\nஅஷ்டமி பி.ப. 1.41 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-20T03:40:21Z", "digest": "sha1:JO6XNRHLE6OKXZ3ZX4I556CXTEDDYV6V", "length": 5186, "nlines": 56, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "த டெர்மினேட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nத டெர்மினேட்டர்(The Terminator)1984 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அர்னோல்ட் ஸ்வார்செனேக்கர்,மைக்கேல் பியென் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\n$6,400,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள்\nடெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே\nதிரைப்படத்தின் படி ஆர்னோல் ஸ்வாஸ்நேகர் 2029 ல் இருந்து அனுப்ப பட்ட ஒரு இயந்திர மனிதன். இவரின் நோக்கம் சாரா கோணரை கொலை செய்வது. இதே நேரம் சாரா கோணரைக் காப்பாற்ற மனிதர்கள் கைல் ரீஸ் எனும் மனிதனை அனுப்புகின்றார்கள்.\n2029 ல் உலகை இயந்திரங்கள் ஆழுகின்றன. இந்த எதிர்காலத்தில் இருந்து 1984, மே 12 க்கு ஒரு இயந்திரத்தை இயந்திரங்கள் அனுப்புகின்றன. இதற்கான காரணம் 2029ல் இயந்திரத்திற்கு எதிராகப் போராடும் மனித குலத்தின் தலைவரான ஜோன் கானரின் தாயாரான சாரா கோணரை அழிப்பதன் மூலம் இவரின் பிறப்பைத் தடுப்பதற்காகவாகும்.\nஇதே நேரம் மனிதர்களும் கைல் ரீஸ் என்பவரை சாராவைக் காப்பாற்ற அனுப்புகின்றனர். இயந்திர மனிதனிடம் இருந்து சாராவைக் காப்பாற்றுவதுடன், தன் இன்னுயிரையும் மனித குலத்தின் விடிவுக்காகத் துறக்கின்றார்.\nஇக்காலப் பகுதியில் இவருக்கும், சாரா கோணருக்கும் உறவு விருத்தியடைவதன் மூலம், இவரே எதிர்காலத்தில் பிறக்கப்போகும் மனிதர்களின் தலைவரான ஜோன் கானரின் தந்தையும் ஆகின்றார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2019-11-20T04:17:58Z", "digest": "sha1:OY4NUWUA3GV2HE46UQSJBK3CMBVSFI37", "length": 4621, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "அளி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅருள், இரக்கம், பரிவு, கண்ணோட்டம்\nவாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி (திருக்குறள்)\nஅளி ஆர் கமலத்தில் ஆரணங்கே (அபிராமி அந்தாதி)\nஅளி - அளிப்பு - அளித்தல்\nஉணவளி - பங்களி - தீர்ப்பளி - பரிசளி - வாக்களி\nஅலி - அளி - அழி,\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சூலை 2019, 17:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/world/04/237094?ref=fb", "date_download": "2019-11-20T03:46:22Z", "digest": "sha1:FDGWF5C6T2I6YO63KONRSOPXOYTPLUUR", "length": 8622, "nlines": 71, "source_domain": "www.canadamirror.com", "title": "பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் சந்திக்க உள்ள டிரம்ப் - Canadamirror", "raw_content": "\nசாலையில் கிடந்த கட்டுக்கட்டாக பணம்... பார்த்தவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nகனடாவில் டாக்சியில் சென்ற இளம் பெண்ணை பிடித்து சிறை வைத்த சாரதி\nகனேடிய இளம்பெண் ஒருவர் மரண படுக்கையில் விடுத்த முக்கிய கோரிக்கை : உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nமஞ்சள் போட்டத்தின் போது காவல்துறையினர் கண்ணீர் புகை வீசியதில் கண்ணில் காயமடைந்த நபர்\nகர்ப்பிணி பெண்ணை கடித்துக்குதறிய நாய்கள்\nபாரிஸ் - இல்-து-பிரான்சுக்குள் எரிவாயு சேவை பலப்படுத்த €700 மில்லியன் யூரோக்கள் நிதி\nஇரு வெளிநாட்டு பேராசிரியர்களை விடுவித்தது தனிபான்\nடெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் நில நடுக்கம்\nமாலை நேரத்தில் சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு ரூபாய் தெரியுமா\nகனடாவில் 250 வேலை குறைப்பினை எதிர்கொள்ளும் கல்கரி பல்கலைக்கழகம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் ��ிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் சந்திக்க உள்ள டிரம்ப்\nவிரைவில், பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.இது குறித்து வெள்ளை மாளிகையில், நிருபர்களை சந்தித்த டிரம்ப் கூறுகையில், நான் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். நான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் சந்திக்க உள்ளேன்.\nஇந்தியா பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை குறைக்க அதிகளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\nசெப்., 22ம் தேதி ஹூஸ்டன் நகரில் நடக்கும் ''ஹவுடி மோடி'' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் இணைந்து டிரம்ப் பங்கேற்க உள்ளார். ஆனால், இம்ரான் கானை டிரம்ப் சந்திப்பார் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்திய பிரதமர் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் ஒருவர் பங்கேற்பது இது தான் முதல்முறையாகும்.\n2020 ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில், அமெரிக்கா வாழ் இந்தியர்களின் பங்கு ஒரளவு இருக்கும். இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக டிரம்ப் ஏற்கனவே அறிவித்துள்ளார்.\n''ஹவுடி மோடி ' நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்பது குறித்து இந்தியதூதர் ஹர்ஸ் வர்தன் சிறிங்களா கூறுகையில், டிரம்ப் பங்கேற்பது வரலாற்றுப்பூர்வமானது. எதிர்பாராதது. இது இரண்டு வளர்ந்த நாடுகளுக்கு இடையிலான பிரிக்க முடியாத, வலிமையான நட்புறவையும், ஒத்துழைப்பையும் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nசாலையில் கிடந்த கட்டுக்கட்டாக பணம்... பார்த்தவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nகனடாவில் டாக்சியில் சென்ற இளம் பெண்ணை பிடித்து சிறை வைத்த சாரதி\nகனேடிய இளம்பெண் ஒருவர் மரண படுக்கையில் விடுத்த முக்கிய கோரிக்கை : உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2394647", "date_download": "2019-11-20T05:23:47Z", "digest": "sha1:5CMZJZJAS5BCDSSYFYCWJZQECRVIDZ23", "length": 17429, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| வழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி Dinamalar", "raw_content": "\nத��னமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nவழிந்தோடும் கழிவுநீரால் மக்கள் அவதி\nதிருமா மீது நடவடிக்கை: எச்.ராஜா வலியுறுத்தல் நவம்பர் 20,2019\nஅரசியலில் இணைந்து செயல்பட தயார்: ரஜினி, கமல் திடீர் அறிவிப்பு நவம்பர் 20,2019\nசோனியாவுக்கு பாதுகாப்பு வேண்டுமாம் அடடே பார்லி.,யில் தி.மு.க., திடீர் போராட்டம் நவம்பர் 20,2019\nபொதுத்துறை வங்கிகளில் 6 மாதங்களில் ரூ.95,700 கோடி மோசடி நவம்பர் 20,2019\nமம்தாவுக்கு ஓவைசி, 'குட்டு' நவம்பர் 20,2019\nகுரோம்பேட்டை : குரோம்பேட்டையில், கழிவுநீர் பாதையில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்யக்கோரி, பகுதிமக்கள், ஒரு மாதமாக அலைகின்றனர்.\nபல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட, புதுவை நகர், 1, 2வது தெருக்களில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இத்தெருக்களில், பாதாளச் சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. சமீபமாக, இந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் கசிவது, தொடர்கதையாக உள்ளது. இரண்டு தெருக்களிலும், ஒரு மாதமாக கழிவுநீர் கசிந்து, வீடுகள் முன், குளம்போல் தேங்கியுள்ளது.\nஇதனால், வெளியே வரமுடியாமல் பகுதிமக்கள் தவிக்கின்றனர். இது குறித்து, ஒரு மாதமாக, நகராட்சியில் புகார் தெரிவித்து வருகின்றனர்.ஆனால், அதிகாரிகள் புகாரை கண்டு கொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது. இதேநிலை நீடித்தால், புதுவை நகரில், மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.காப்பீடு திட்டத்தில் 34,000 பயனாளிகள்\n1. கண்காணிப்பு கேமரா சேவை துவக்கம்\n2. ரூ.5 லட்சத்தில் காவலர் ஓய்வறை\n3. சாலையோர மீன் கடைகள் அகற்றம்\n4. பேட்மின்டன்: முருகானந்தன் வெற்றி\n5. அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்\n1. வடிகால் மூடியால் விபத்து அபாயம்\n1. ரூ.78.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\n2. நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற உத்தரவு\n3. ஓடும் ரயிலில் வழிப்பறி: மர்ம கும்பலால் பயணியர் பீதி\n5.ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாப்பூர் தாசில்தார் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே ���திவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/video-cinema/others/2018/feb/23/gulaebaghavali-premiere-show-12243.html", "date_download": "2019-11-20T03:36:20Z", "digest": "sha1:BC2AB27D5PCRRWTYCCCKI67ELOEMIOWL", "length": 5510, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு வீடியோக்கள் சினிமா மற்றவை\nபிரபுதேவா நடிப்பில் கல்யாண் இயக்கத்தில் வெளியான படம் ‘குலேபகாவலி’. இதில் ஹன்சிகா, ரேவதி, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.\nஹன்சிகா ரேவதி பிரபுதேவா மொட்டை ராஜேந்திரன் குலேபகாவலி முனீஸ்காந்த்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/seo-tips-in-tamil/", "date_download": "2019-11-20T04:27:48Z", "digest": "sha1:DCGIYIKVU7JD4CN4BKQFQYBJZVPTM2I3", "length": 4565, "nlines": 82, "source_domain": "www.techtamil.com", "title": "seo tips in tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்\nகார்த்திக்\t Sep 7, 2012\nமுன் குறிப்பு: இந்தப் பக்கத்தை முழுமையாகப் படித்தால் நீங்கள் விரைவில் ஒரு SEO வல்லுநர் ஆவது உறுதி.உங்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி., நீங்கள் இனிமேல் சிரமப் பட்டு SEO செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் கவனம் அனைத்தையும் இரண்டு முக்கிய…\n.HTACCESS கோப்பும் அதன் நாலு நல்ல SEO பயன்பாடுகளும்.\nகார்த்திக்\t Aug 26, 2012\n.htaccess , .htpasswd போன்ற கோப்புகள் சில முக்கியமான பண்புகளை Apache இணைய வழங்கிக்கு (Web Server) தெரிவிக்கப் பயன்படுகின்றன.இந்தக் கோப்புகளை உங்களால் உலவி வழியாகத் திறக்க இயலாது.http://techtamil.com/.htaccess1. HTML இறுதிப் பெயர்…\nகார்த்திக்\t May 2, 2010\nகார்த்திக்\t Apr 3, 2010\nவ���லிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%22&f%5B3%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222013%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-11-20T03:49:01Z", "digest": "sha1:KILKRVB7ZD5RRHMQQKYNBJFL7BAGN6KH", "length": 7474, "nlines": 182, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஓவியம் (73) + -\nஓவியம் (50) + -\nஅம்மன் கோவில் (15) + -\nகோவில் உட்புறம் (14) + -\nபிள்ளையார் கோவில் (13) + -\nவாசுகன், பி (5) + -\nவைரவர் கோவில் (2) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nஒவியம் (1) + -\nஓவியம், தீபா செல்வகுமாரன், துணி ஓவியம் (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிவரணம் (1) + -\nஐதீபன், தவராசா (35) + -\nஅருந்ததி (5) + -\nவாசுகன், பி (5) + -\nதீபா செல்வகுமாரன் (3) + -\nகனகசபை, மு. (2) + -\nபெயரிலி (2) + -\nசங்கவி, மனோகர் (1) + -\nசௌம்யா, மனோகர் (1) + -\nநூலக நிறுவனம் (40) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nஅரியாலை (35) + -\nஇலங்கை (1) + -\nகனகசபை, மு. (2) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (10) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (7) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (4) + -\nஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nகொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவில் (3) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (2) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (2) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (2) + -\nசிறகுகள் அமையம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅ. மாற்கு அவர்களின் ஓவியம் 2\nமு. கனகசபையால் வரையப்பட்ட யாழ் கோட்டை ஓவியம்\nமு. கனகசபை அவர்களுடைய ஓவியம் 3\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30802212", "date_download": "2019-11-20T03:56:35Z", "digest": "sha1:MCNUHCAY52RM5KXYJUICPOLCKKSDEGB5", "length": 53451, "nlines": 1325, "source_domain": "old.thinnai.com", "title": "புலம்பெயர்ந்த கனடா | திண்ணை", "raw_content": "\n(பிப்ரவரி 16, 2008ல் கனடாவில் எழுத்தாளர் இணையம் ஏற்பாடு செய்த கவியரங்கத்தில் வாசித்த படைப்பு இது. இதனுள் ஆங்காங்கே என் பழைய கவிதைகளின் வரிகள் சில தலைகாட்டும். அவை யாவும் தேவை கருதியே கையாளப்பட்டன.)\nஅந்த நிமிடமே நாம் மரண\nகடவுள் அட்டை என்பதே சரி\nஆளுக்கு நாலு காதல் வீசி\nஒரே ஒரு கேள்வி உங்களிடம்.\nதமிழ் கேட்டு நெகிழ… உருக…\nஆனால் வந்த இடம் எப்படி\nபஞ்சு மஞ்சம் தந்த சுவனம்\nகலீர் கலீர் எனக் கேட்கும்\nஉனக்கு ஏனடா ஏக்கே 47\nஇது கருணை மிக்க நாடு\nநம் தமிழினம் என்று காட்டு\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதாய், மண், பண்பு என்ற\nஎது மிக மிக அவசியமானது\nசாதி, மதம், இனம், மொழி, மண்\nஅன்னை தெரிசா எந்த நாடு\nநீர் தன் புலம் பெயராமல்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 8\nசம்பந்தமில்லை என்றாலும் பௌத்த தத்துவ இயல்- ராகுல்சாங்கிருத்தியாயன்\nகலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது\nலூதரன் ஆலயம், லூதரன் சபை, லூதரனியம் மார்டின் லூதர் பெயரால் அழைக்கப்படும் கிறிஸ்தவ சமயப் பிரிவு\nகஸ்தூரி ராஜாராம்: நடப்பு அரசியலுக்குப் பொருந்தாத அரசியல்வாதி\nவன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்\nகாற்றினிலே வரும் கீதங்கள் -7 எனது அடங்காத மோகம் \nமலையாளம் – ஓர் எச்சரிக்கை\nசெக்கு மாடும் பௌர்ணமி நிலவும்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் விழும் அகிலக் கற்கள் பூமியில் விழும் அகிலக் கற்கள் \nகங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்\n‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்………….13 புதுமைப் பித்தன்\nநந்தனார் தெருக்களின் குரல்கள் – விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகம்\nதிப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் – II\nஇரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் – ஆங்கிலத்தில்\nராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்\nதாகூரின் கீதங்கள் – 17 – உன்னுள்ளே தாய் மகத்துவம் \nவெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : ��ாலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு\nபள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம்\nநீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்: ஜெயமோகன் கட்டுரை குறித்து..\nPrevious:தாகூரின் கீதங்கள் – 16 என்னோடு சுற்றுகிறாய் \nNext: ராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 8\nசம்பந்தமில்லை என்றாலும் பௌத்த தத்துவ இயல்- ராகுல்சாங்கிருத்தியாயன்\nகலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது\nலூதரன் ஆலயம், லூதரன் சபை, லூதரனியம் மார்டின் லூதர் பெயரால் அழைக்கப்படும் கிறிஸ்தவ சமயப் பிரிவு\nகஸ்தூரி ராஜாராம்: நடப்பு அரசியலுக்குப் பொருந்தாத அரசியல்வாதி\nவன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்\nகாற்றினிலே வரும் கீதங்கள் -7 எனது அடங்காத மோகம் \nமலையாளம் – ஓர் எச்சரிக்கை\nசெக்கு மாடும் பௌர்ணமி நிலவும்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூமியில் விழும் அகிலக் கற்கள் பூமியில் விழும் அகிலக் கற்கள் \nகங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்\n‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்………….13 புதுமைப் பித்தன்\nநந்தனார் தெருக்களின் குரல்கள் – விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகம்\nதிப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் – II\nஇரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் – ஆங்கிலத்தில்\nராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்\nதாகூரின் கீதங்கள் – 17 – உன்னுள்ளே தாய் மகத்துவம் \nவெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு\nபள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம்\nநீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்: ஜெயமோகன் கட்டுரை குறித்து..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்���ு அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-11-20T04:26:42Z", "digest": "sha1:HUIM3762ECDJYCASJXNIYPKELO2LQEG6", "length": 8057, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் மோடியை ஃபேஸ்புக்கில் விமர்சித்த திருமுருகன் கைது |", "raw_content": "\nபாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக முடியும்\nபில் கேட்ஸை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.\nமுரசொலி நிலத்தை திருப்பிகொடுத்தால் திமுகவிற்கு இழப்பீடு\nபிரதமர் மோடியை ஃபேஸ்புக்கில் விமர்சித்த திருமுருகன் கைது\nபிரதமர் மோடியை விமர்சி த்ததால் ஸ்ரீவில்லி புத்தூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். பாஜக.,வினர் அளித்த புகாரின் பேரில் திருமுருகனை கைதுசெய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமகிருஷ்ண புரத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவர் பிரதமர் நரேந்திர மோடியை பேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்து வந்தார் . இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பாஜகவினல் காவல் துறையில் புகார் அளித்தனர். இந்தபுகாரின் பேரில் திருமுருகனை கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅவதூறாக பேசிய பெண்மீது வழக்குபதிவு செய்ய போலீஸார் முடிவு\nஇந்து கடவுள்களைப்பற்றி அவதூறாக பேசிய மோகன் சி லாசரஸ்…\nகோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு\nமேற்கு வங்க சம்பவங்கள் அவசர நிலையை நினைவூட்டுகிறது\nபாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக ம� ...\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்ட ...\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nபாஜக, ஆர்எஸ்எஸ், முஸ்லீம் தலைவர்களின் ச ...\nஎதிா்க் கட்சிகள் காஷ்மீா் செல்வதை யார� ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ...\nபாஜக ச���வசேனா சண்டை பெரிய பிரச்சனையாக ம� ...\nபில் கேட்ஸை சந்தித்தது மிகுந்த மகிழ்ச� ...\nமுரசொலி நிலத்தை திருப்பிகொடுத்தால் த� ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-82", "date_download": "2019-11-20T05:04:40Z", "digest": "sha1:R6X55PB2TD36WLOKDBPGW37K75Q2Q2BJ", "length": 11327, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "கோழி", "raw_content": "\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கோழி-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபேபி சிக்கன் பொடிமாஸ் எழுத்தாளர்: க.ப்ரியா யாழி\nகோவில்பட்டி கோழி குழம்பு எழுத்தாளர்: ஹேமலதா\nசிக்கன் தேங்காய்ப்பால் கிரேவி எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nதடாலடி சிக்கன் பால் கிரேவி எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nசிக்கன் ஜிஞ்சிலி கபாப் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nஇஞ்சி மிளகு கோழி வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nபுதினா, மல்லி, சிக்கன் கிரேவி எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nகிராமத்து கோழி குழம்பு எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\n5 ஸ்டார் சிக்கன் முந்திரி வறுவல் எழுத்தாளர்: பேரா.ச��.மோகனா\nபுதினா ஜிஞ்சர் சிக்கன் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nடேஸ்டி சிக்கன் வறுவல் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nமுட்டை அடை எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nராயல் சிக்கன் எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா\nசிக்கன் நூடுல்ஸ் எழுத்தாளர்: நளன்\nஉருளைக்கிழங்கு ஆம்லெட் எழுத்தாளர்: நளன்\nமசாலா ஆம்லெட் எழுத்தாளர்: நளன்\nகோழி வருவல் குழம்பு எழுத்தாளர்: நளன்\nசிக்கன் பிரியாணி எழுத்தாளர்: நளன்\nமுட்டை அவியல் எழுத்தாளர்: நளன்\nசிக்கன் பாஸ்தா எழுத்தாளர்: நளன்\nகுண்டூர் சிக்கன் எழுத்தாளர்: ஆசியா உமர்\nகோவா சிக்கன் கறி எழுத்தாளர்: நளன்\nசில்லி சிக்கன் டிக்கா எழுத்தாளர்: நளன்\nதந்தூரி சிக்கன் குழம்பு எழுத்தாளர்: நளன்\nமுட்டை கட்லெட் எழுத்தாளர்: நளன்\nடாங்டி கபாப் எழுத்தாளர்: நளன்\nசைனீஸ் சில்லி சிக்கன் எழுத்தாளர்: நளன்\nசிக்கன் ஷெரின் எழுத்தாளர்: நளன்\nதாஜ் சிக்கன் குருமா எழுத்தாளர்: நளன்\nமொஹல் சிக்கன் கபாப் எழுத்தாளர்: நளன்\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-82/20647-2012-08-01-05-44-08", "date_download": "2019-11-20T05:08:18Z", "digest": "sha1:52CUZRQTAVSYT3H733WXRJBVMIM746YN", "length": 8828, "nlines": 214, "source_domain": "www.keetru.com", "title": "தேள்கடி நஞ்சு நீங்க...", "raw_content": "\nசிந்தனையாளன் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nவெளியிடப்பட்டது: 01 ஆகஸ்ட் 2012\nஇலவங்கப்பட்டையைச் சூரணம் செய்து 1/4 முதல் 1/2 கிராம் தேனின் தினமும் மூன்று வேளை உண்டுவரத் தேள்கடி மற்றும் விடக்கடிகள் நீங்கும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகி���்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/comment/1661", "date_download": "2019-11-20T03:33:20Z", "digest": "sha1:IFPJ6A32G4IM3CVF5G2KOWMRA4ZIOERZ", "length": 15989, "nlines": 223, "source_domain": "www.thinakaran.lk", "title": "மலர்ச்சோலைக்குள் முகிழ்க்கும் எழில் மிகு இள நங்கை | தினகரன்", "raw_content": "\nHome மலர்ச்சோலைக்குள் முகிழ்க்கும் எழில் மிகு இள நங்கை\nமலர்ச்சோலைக்குள் முகிழ்க்கும் எழில் மிகு இள நங்கை\n\"சிவமலைப்பிள்ளைத்தமிழ்' கவிஞரின் சிருங்காரச் சொல்லமுதம்\nஅழகான இளம் பெண் ஒருத்தியை வருணிக்கும்போது, அவளுடைய கூந்தலை மேகத்திற்கும் மொழியைக் குயில் அல்லது கிளியின் சொற்களுக்கும் சாயலை மயிலுக்கும் உவமை கூறுவது கவிஞர்களின் வழக்கம்.\nபுலவர் ஒருவர் ஊரிலுள்ள அழகானதொரு மலர்ச் சோலைக்குள் செல்கிறார். அங்கு காணும் இயற்கைக் காட்சிகள் அவருக்கு ஓர் அழகிய இளம் பெண்ணை நினைவுபடுத்துகின்றன. சோலையின் ஒவ்வோர் அழகையும் மங்கையின் அழகுக்கு உவமை கூறி அருமையான பாடலை இயற்றுகிறார்.\nசோலையின் மீது தவழும் கொண்டல் ஆகிய மேகம் பெண்ணின் கருங்கூந்தல் - மருமலர்க் கூந்தல்; வெண்மையான திங்கள் அவளுடைய அழகிய முகம்; சோலையில் உள்ள கிளி, குயில் ஆகியவையின் இனிய குரலொலி அவளுடைய பண் திகழும் மொழி; சோலையில் வளைந்த கொடியில் மலர்ந்து சிரிக்கும் முல்லை மலர்கள் அவளுடைய முறுவல் செய்யும் பற்கள்; மரங்களிலுள்ள கோங்க மலரின் அரும்புகளும், தென்னங்குரும்பையும் அவளுடைய பணை முலைகளாவன;\nவஞ்சியங்கொம்பு, வல்லிக்கொடி ஆகியன அவளுடைய ஒடியும் மெல்லிடை; நெருக்கமாக வளர்ந்துள்ள கமுகு அவளுடைய கழுத்திற்கு உவமை கூறப்பட்டது; ஒளிநிறைந்த முருக்கமலர், மாதுளம்பூ ஆகியன பெண்ணின் அதரங்களுக்கு உவமை கொள்ளப்பட்டன.\nமாமரத்தின் ஒளிரும் முற்றாத இளம் தளிர் அவளுடைய கைகளாகும்; மாவடுக்கள் அவளுடைய விழிகளாவன. இவ்வாறு மங்கைக்கு உவமை கூறப்படும் உறுப்புகளைக் கொண்டமையால் இச்சோலையே ஒரு பாவைக்கு நிகராகும் என்று கூறுகிறார்.\nசிவமலை எனப்படும் சோலை இவ்வாறு ஓர் இளம் பெண்ணுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. சோலையின்கண் காணும் கொண்டல் முதலான பதினான்கு உறுப்புகளை ஓர் இளம் பெண்ணின் பதினோர் உறுப்புகளுக்கு நிரல்நிறையாகக் கூறுகிறார் புலவர்.\n\"சிவமலைப் பிள்ளைத்தமிழ்' எனும் நூலில் இப்பாடல் அமைந்துள்ளது.\nபண்டிகழு மொழியுமவிர் சாயலும் முற��வலும்\nபகர்களமும் அதரமும் பாணியும் விழியும்\nதண்டலை நெருங்கிவளர் பட்டாலி நகராதிப\nபாடல் முழுவதுமே உவமைகளாலும் அனைத்து உவமைகளும் நிரல்நிறையாகவும் பாடப்பட்டுள்ளமை மற்றொரு சிறப்பாகும்.\nஇப் பிள்ளைத்தமிழை இயற்றியவர் பெயர் அறிய முடியவில்லை. நூலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைத்த பத்துப் பாடல்களைத் தொகுத்து, அவற்றின் நயத்தை அனைவரும் படித்து மகிழ்வதற்காக, முதுபெரும்புலவர் வித்துவான் வே.ரா.தெய்வசிகாமணி இதனை பதிப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசிந்தையில் அழகுணர்வைத் தூண்டும் சுவையான இந்தத் தமிழமுதான பாடலை வாசகர்களுடன் பகிர்ந்து அதைப் பற்றி மனம் கவரும் வகையில் எழுதியவருக்குப் பாராட்டுக்கள்.\nபங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன் இடைநீக்கம்\nசக வீரரை அடித்த வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனை பங்களாதேஷ் கிரிக்கெட்...\nகிழக்கு மாகாணமட்ட கராத்தே சுற்றுப் போட்டி: அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்கள் 03 தங்கம், 01 வெண்கலம்\nஇலங்கை கராத்தே சம்மேளனம் நடாத்திய கிழக்கு மாகாணமட்ட கராத்தே...\nஇஸ்ரேலை நோக்கி சிரியாவில் இருந்து ஏவுகணை தாக்குதல்\nசிரியாவிலிருந்து இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ஏவப்பட்ட நான்கு ஏவுகணைகளை...\nஆர்ப்பாட்டக்காரர் – பொலிஸாரிடையே மூன்றாவது நாளாகவும் இழுபறி நீடிப்பு\nஹொங்கொங் பல்கலைக்கழகத்தில்பொலிஸாரின் முற்றுகையில் இருக்கும் ஹொங்கொங்...\nஇஸ்ரேலிய குடியேற்றங்களின் சட்டவிரோத தன்மையை நீக்கி அமெரிக்கா பிரகடனம்\nபலஸ்தீனம் கடும் கண்டம்ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய...\nசுவிட்சர்லாந்து, டென்மார்க் அணிகள் தகுதி\nஐரோப்பிய கால்பந்து :தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம்...\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி என்.டி.பாறூக் காலமானார்\nஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மூத்த உதைபந்தாட்ட வீரருமான...\nவவுனியா பழைய பேருந்து நிலையில் 2 கிலோ 850 கிராம் கேளரா கஞ்சாவுடன் இளைஞன்...\nமரணம் பி.ப. 1.41 வரை அதன்மேல் சித்தம் பி.ப. 8.04 வரை பின் அசுபயோகம்\nமகம் பி.ப. 8.04 வரை பின் பூரம்\nஅஷ்டமி பி.ப. 1.41 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/1000-pillar-hall-tamil/", "date_download": "2019-11-20T04:00:36Z", "digest": "sha1:KJYOGKRQSVECNZB7IUSTZGR2AXSSJDXR", "length": 14671, "nlines": 110, "source_domain": "dheivegam.com", "title": "1000 கால் மண்டபம் | 1000 kaal mandabam madurai | 1000 pillar hall", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் 1000 கால் மண்டபம் பற்றி இதெல்லாம் தெரியுமா\n1000 கால் மண்டபம் பற்றி இதெல்லாம் தெரியுமா\nமதுரை என்றாலே நம் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில். இதற்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் என்ற பெயரும் உண்டு. அந்தக் கோவிலுக்கு சென்றவர்களின் மனதில் அழியாமல் நிற்பது ஆயிரங்கால் மண்டபத்தின் தூண்களும், சிலைகளும் தத்ரூபமான வடிவில் நிற்பதுதான். வருடங்கள் பல கடந்தாலும் இன்றும் பொலிவுடன் நிற்கும் இந்த ஆயிரங்கால் மண்டபத்தை பற்றியும், அதில் உள்ள சிறப்புகள் பற்றியும் காண்போமா.\nபாண்டிய மன்னன் குலசேகரனின் கனவில் சிவபெருமான் வந்ததாகவும், இதனால் பாண்டிய மன்னன் கடம்ப வனம் என்னும் காட்டினை அழித்து அந்த இடத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை கட்டியதாகவும் வரலாறு கூறுகின்றது. மீனாட்சி அம்மன் பிறந்த ஊர் மதுரை என்பதினால் மீனாட்சி அம்மனின் சன்னிதானம் முதலாவதாக வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் தான் மீனாட்சியை தரிசித்து விட்டு அதன்பின் சிவபெருமானை தரிசிக்கின்றோம்.\nநம் முன்னோர்கள் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோவில்கள் மண்டபங்கள், தூண்கள் இவைகளில் எல்லாம் ஏதோ ஒரு தொழில்நுட்பம் மறைந்து தான் இருக்கின்றது. ஆயிரங்கால் மண்டபத்தின் தொழில் நுட்பத்தை அறிய 1983 இல் மதுரையில் உள்ள மருத்துவ நிபுணர் காமேஸ்வரன் என்பவர் நவீன கருவிகளை வைத்து ஆராய்ச்சி செய்ததன் மூலம் அந்த தொழில்நுட்பத்தின் ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆயிரங்கால் மண்டபமானது ஒலியினை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப���்தை வைத்து கட்டப்பட்டுள்ளதாக அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது. காரணம், கோவிலுக்கு வருபவர்கள் அமைதியான முறையில் தியானம் செய்து இறைவனை வழிபட வேண்டும் என்ற நோக்கம் தான்.\nஇந்த மண்டபத்தின் அற்புதத்தையும், சிற்பங்களின் அழகினையும், வடிவமைப்புகளையும் நம்மால் வரிசைப்படுத்தி கூறிவிட முடியாது. அத்தனை சிறப்புகள் கொண்டது. அவ்வளவு அற்புதங்களை மொத்தமாக கூற முடியாத பட்சத்தில் சில முக்கியமான சிறப்புகளைப் பற்றி மட்டும் காண்போம்.\nஆயிரங்கால் மண்டபம் என்ற பெயரினைப் பெற்றிருந்தாலும் இதில் 985 தூண்கள் மட்டுமே உள்ளது. இந்த மண்டபத்தில் நாம் எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் தூண்கள் ஒரே வரிசையில் தான் தெரியும். ஒரு தூண் மற்றொரு துணை மறைக்காது. இந்த மண்டபத்தின் நடுவில் நிற்பவர்களை கூட நம்மால் காண முடியும். தூண்கள் அனைத்தும் 12 அடியைத் தொடும். இங்கு உள்ள வர்ணம் தீட்டப்படாத தூண்களும், வரிசையாக அமைந்துள்ள கட்டமைப்புகளும், மண்டபத்தை சுற்றி அமைக்கப்பட்ட காற்று துவாரங்கள் இவைகள் அனைத்தும் ஒளியை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள உபயோகப்படுத்தப்பட்ட யுத்திகளாக இருக்க முடியும்.\nதென்இந்தியாவில் எங்கும் காணமுடியாத அளவிற்கு இங்கு தத்ரூபமான சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கற்களாலான தூண்களில் செதுக்கப்பட்டுள்ள ஆண், பெண் மற்றும் கடவுளின் சிலைகள் திராவிட கலையை உணர்த்துகின்றது. இந்தத் தூண்கள் கருப்பு மார்பிள் கற்களால் உருவாக்கப்பட்டவை. முடிந்தவரை இதற்கு மெருகேற்றி உள்ளனர். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாயக்க மன்னர்கள் பெரிய தூண்களை கொண்ட மண்டபத்தை கட்டுவதில் அதிகம் ஆர்வம் காட்டினர். கற்களை உடைக்கவும் இடையூறு இல்லாமல் தூண்களை செதுக்கவும் தனித்தனியாக கூடங்கள் அமைக்கப்பட்டது.\nஆயிரங்கால் மண்டபத்தில் இசைத் தூண்களும் உள்ளன. இந்த தூண்கள் அனைத்தும் ஒரே கல்லில் இருந்து உடைத்து எடுக்கப்பட்டு செதுக்கப்பட்டவை. இந்தத் தூண்களை நாம் தட்டும் பொழுது ஒவ்வொரு தூண்களும் ஒவ்வொரு ஒலியை எழுப்புகிறது. தற்பொழுது ஆயிரங்கால் மண்டபத்தில் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1200 வருடங்கள் பழமை மிக்க சிலைகள், புகைப்படங்கள், ஓவியங்கள் போன்ற பழங்கால வேலைபாடுகளை கொண்ட பொருட்களை வைத்துள்ளனர்.\nஇவ்வாறாக ஆயிர��்கால் மண்டபத்தை பற்றி நாம் அறிந்தது கை அளவாக இருந்தாலும் அறியாதது உலகளவு. விஞ்ஞான வளர்ச்சியும், தொழில்நுட்பமும், இயந்திரங்களும், வாகன வசதிகளும் இப்படி எந்தவிதமான வளர்ச்சியையும் பெறாத காலகட்டத்தில் வியக்க வைக்கும் கோவில்களின் கோபுரங்களும், மண்டபங்களின் தூண்களும், நமக்குள் இன்னும் பல கேள்விகளை கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.\nதினமும் காலையில் இதை எல்லாம் செய்தால் அதிஷ்டம் பெருகும் தெரியுமா \n5 நொடிகளில் நினைத்ததை சாதிக்க சோடசக்கலை நேரம்.\nசெய்யக்கூடாத பாவங்கள் எவை தெரியுமா வள்ளலார் கூறியது\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/212175?ref=category-feed", "date_download": "2019-11-20T04:40:39Z", "digest": "sha1:MXU5ECDSS3NQP3FGQ7EQTFNBE6W77DOI", "length": 6639, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "நிலவிற்கு செலுத்தப்படவுள்ள நாசாவின் இராட்சத ராக்கெட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநிலவிற்கு செலுத்தப்படவுள்ள நாசாவின் இராட்சத ராக்கெட்\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு மைய்யமான நாசா எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் நிலவினை நோக்கி இராட்சத ராக்கெட் ஒன்றினை அனுப்பவுள்ளது.\nஇந்த ராக்கெட்டை வடிவமைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் தற்போது பிரதான பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த ராக்கெட் ஆனது சுமார் 64 மீற்றர்கள் நீளமானதாகும்.\nஇதில் RS-25 ராக இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்த இன்ஜினால் 9 மெகா தொன்கள் வரையான உந்து சக்தியை பிறப்பிக்க முடியும்.\nமேலும் இந்த ராக்கெட் திட்டமானது 2024 ஆம் ஆண்டு நாசாவின் நிலவில் தரையிறங்குவதற்கான மற்றுமொரு திட்டத்திற்கு உந்துசக்தியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/southasia/03/209665?ref=archive-feed", "date_download": "2019-11-20T04:08:46Z", "digest": "sha1:EI4KERJ5UBEINBVCAZIDOYWZWPXXBK7Y", "length": 11369, "nlines": 146, "source_domain": "www.lankasrinews.com", "title": "அப்பா எதையோ குடிக்கச் சொல்றாங்க.. போனில் கதறிய மகள்! நேரில் சென்ற தந்தைக்கு காத்திருந்த காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅப்பா எதையோ குடிக்கச் சொல்றாங்க.. போனில் கதறிய மகள் நேரில் சென்ற தந்தைக்கு காத்திருந்த காட்சி\nஇந்தியாவில் வரதட்சனை கொடுக்காததால், 21 வயது பெண்ணின் வாயில் ஆசிட் ஊற்றி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிரிஷ் சர்மா. இவருக்கு யசோதா தேவி(21) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் யசோதா தேவிக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ஆம் திகதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பஹேதியைச் சேர்ந்த ஓம்கர் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.\nதிருமணமான சில நாட்களிலேயே கொடுத்த வரதட்சணை போதவில்லை என்று கூறி யசோதாவை, ஓம்கர் மற்றும் அவரது பெற்றோர் கொடுமைப்படுத்தியுள்ளனர்.\nஅதோடுமட்டுமின்றி, வரதட்சணை வாங்கி வர சொல்லி யசோதாவை, அவரது தாய் வீட்டிற்கு விரட்டியடித்துள்ளனர்.\nஇதனால் தாய் வீட்டிற்குச் சென்ற யசோதா, தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை தடுப்புசட்டத்தின் கீழ் காவல்துறையில் புகார் அளித்தார்.\nஅப்போது இது தொடர்பான வழக்கு நிதிமன்றத்தில் விசாரணைத்து வந்த போது, யசோதாவை தன்னோடு அழைத்துச் செல்ல, ஓம்கார் ஒப்புக்கொண்டார்.\nவீட்டிற்கு அழைத்துச்சென்ற சில நாட்களில் மீண்டும் யசோதாவை, ஓம்கார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த துவங்கியுள்ளனர்.\nஇதனால் சில தினங்களுக்கு முன்பு, யசோதாவின் சகோதரர் மனிஷ், 20,000 ரூபாய் செலவு செய்து அவர்களுக்கு இன்வெர்ட்டர் ஒன்றை வாங்கி கொடுத்து வந்துள்ளார்.\nஅதன் பின் மீண்டும் யசோதாவை துன்புறுத்திய���ள்ளனர்.\nஇதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை காலை, தந்தை கிரிஷ் சர்மாவிற்கு போன் செய்த யசோதா, தன் கணவர் குடும்பத்தினர் தன்னை அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி எதையோ குடிக்க சொல்கின்றனர் என்று கதறி அழுதுள்ளார்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கிரிஷ் சர்மாவும், மனிஷும், காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, யசோதா தங்கியிருந்த பஹேதிக்கு விரைந்தனர். அங்கு சென்றபோது தரையில் மயங்கிய நிலையில், யசோதாவைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nஅங்கு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் காணவில்லை. இதனால் உடனடியாக யசோதாவின் தந்தை, அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.\nஆனால் யசோதவின் உடலை சோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூற, குடும்பத்தினர் கதறி அழுதுள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து கருத்து பஹேதி பொலிசார் கூறுகையில், அந்த பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் தலைமறைவானதால், இது வரதட்சணைக்காக நிகழ்த்தப்பட்ட கொலைதான் என்பது தெளிவாகத் தெரிகிறது. யசோதாவின் குடும்பத்தினரிடமிருந்து எழுத்துப்பூர்வமான புகார் பெற்றதும் ஓம்கார் குடும்பத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்\nமேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/viewdownload/55/670", "date_download": "2019-11-20T04:01:10Z", "digest": "sha1:ACEJANT63VE63HQIOVXQYOR5AM2JBGIC", "length": 15071, "nlines": 146, "source_domain": "www.rikoooo.com", "title": "போயிங் 767-300 பன்னிரண்டு வண்ணப்பூச்சுகளைப் பதிவிறக்கவும் FSX & P3D - ரிக்கூ", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahili���்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nபோயிங் 767-300 பன்னிரண்டு வண்ணப்பூச்சுகள் FSX & P3D\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL இவரது FSX மற்றும் / அல்லது P3D\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 2\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX-SP2 + FSX-எஸ்இ + P3D v1. * v2 v3 சோதிக்கப்பட வேண்டும்\nஆசிரியர்: ஸ்கைஸ்பிரிட்எக்ஸ்என்எம்எக்ஸ், தாமஸ் ரூத்தின் விசி, எமில் செராபினோவின் ஒலிகள்\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nஇங்கே 767 liveries கொண்டு போயிங் 300-12 ஒரு முழுமையான பேக் உள்ளிட்ட உருவ அரிக்கும். SkySpirit2010 மாதிரி. மெய்நிகர் காக்பிட் (விசி) ஏர்பஸ் A300 தாமஸ் ரூத் மேம்பட்ட பதிப்பு, ஒரு ஆச்சரியம் ஆனால் சுவாரஸ்���மான கலவையாக உள்ளது என்று குறிப்பு இந்த மாதிரி இணைக்கப்பட முடியும் என்று எந்த 767 மென்பொருள் விசி இன்னும் உள்ளது, எனவே இந்த இப்போது ஒரு நல்ல சமரசம் ஆகும். அடங்கும் அதிர்ச்சி தரும் விருப்ப புகை உடன் ஒலிக்கும் மற்றும் பெல்ட் எச்சரிக்கை சமிக்ஞைகளை இருக்கை.\nசேர்க்கப்பட்டுள்ளது Liveries உள்ளன: நிறுவனம் Aeroflot, AirBerlin, ஏர் கனடா, ஏர் பிரான்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், டெல்டா போக்குவரத்து, DHL, FedEx, நிறைய, விமானங்கள், யுபிஎஸ், UTair.\nஆசிரியர்: ஸ்கைஸ்பிரிட்எக்ஸ்என்எம்எக்ஸ், தாமஸ் ரூத்தின் விசி, எமில் செராபினோவின் ஒலிகள்\nVC 3D மெய்நிகர் காக்பிட்\nMDL இவரது FSX மற்றும் / அல்லது P3D\nஆட்டோ நிறுவ நிறுவி பதிப்பு 2\nஉடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX-SP2 + FSX-எஸ்இ + P3D v1. * v2 v3 சோதிக்கப்பட வேண்டும்\nஆசிரியர்: ஸ்கைஸ்பிரிட்எக்ஸ்என்எம்எக்ஸ், தாமஸ் ரூத்தின் விசி, எமில் செராபினோவின் ஒலிகள்\nஎந்த வைரஸும் உத்தரவாதம் இல்லை\nImunifyAV பிரீமியம் மூலம் பாதுகாக்கப்படுகிறது\nபோயிங் 777-200ER அல்டிமேட் பேக் FSX & P3D 2\nபோயிங் 747-8i ஏர் சீனா தொகுப்பு FSX & P3D\nபோஸ்கி போயிங் B737-900 அலாஸ்கா ஏர்லைன்ஸ் FSX\nபோஸ்கி போயிங் 757-300 தாமஸ் குக் FSX\nபோயிங் 747-200 மெகா தொகுப்பு தொகுதி. 2 FSX & P3D\nஆஸ்டர் J1 ஆட்டோக்ராட் FSX & P3D\nசுகோய் சூப்பர்ஜெட் SSJ-100 FSX & P3D\nடசால்ட் பால்கன் 20E FSX & P3D\nபாம்பார்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் எக்ஸ்ஆர்எஸ் FSX &\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/category/cinema/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-20T05:24:05Z", "digest": "sha1:H3E5YQAVN2IMJAXD4ARXGU6DD3QXS265", "length": 5641, "nlines": 94, "source_domain": "madhimugam.com", "title": "திரைவிமர்சனம் Archives - Madhimugam", "raw_content": "\nமிக மிக அவசரம் – திரைவிமர்சனம்\nஇந்த வாரம் வெளிவந்த புதிய திரைப்படங்கள்\nநவம்பர் 20 இன்றைக்கான ராசிப்பலன்\nஉலக கோப்பை கால்பந்துப் போட்டியின் தகுதி சுற்றில் இந்தியா மற்றும் ஓமன் அணிகள் மோதுகின்றன.\n5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றிப் பெற்றது \nதிருப்பதி லட்டுகளை சணல் பைகளில் வழங்க முடிவு\nபுதுச்சேரியில் அனைத்து பிளாஸ்டிக் வகைகளுக்கும் தடை\nஅரசியலுக்கு வரப்போவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி அதிரடி அறிபிப்பு\nலேடி சூப்பர் ஸ்டாருக்கு விதவிதமான ஹேஷ்டேக்குகள்\nபிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ஞானவேல் ராஜவுக்கு எதிராக பிடிவாரண்ட்டைப் பிறப்பித்தது நீதிமன்றம்\nநேசத்தை நினைத்து கண்ணீர் சிந்திய வைகோ\nதிருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து மதச்சாயத்தைப் பூசிய பாஜகவுக்கு வைகோ கடும் கண்டனம்\nஉச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது : வைகோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tamil.nithyananda.org/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-20T03:50:28Z", "digest": "sha1:WFAC64TUZIBCOUE3M5PEPQTLKJQRR7RB", "length": 5971, "nlines": 166, "source_domain": "tamil.nithyananda.org", "title": "தீர்வுகள் | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nஎன் உயிரே என் குருநாதர் தந்தது\nபரமஹம்ஸ நித்யானந்தர் கற்பித்த சத்தியங்களின் சாரம்\nபரமஹம்ஸ நித்யானந்தர் கற்பித்த சத்தியங்களின் சாரம்… அஜபா ஜபம் பிரார்த்தனை உணர்வு...\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nபாபா ராம்தேவ் அவர்களின் சீரிய முயற்சிக்கு நன்றி பாராட்டுகிறோம்\nஇலங்கை மட்டக்களப்பில் நித்யானந்த தியானபீட கிளை\nஇந்து சமய அறநிலையதுறை உத்தரவுக்கு தடைகோரி மனு\nநக்கீரன் இதழ் மீது நடவடிக்கை\nநித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்\nபொய் வழக்கு தொடர்ந்த குணசேகரன் மீது நடவடிக்கை வேண்டும்\nஆரத்திராவ் -சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅமெரிக்க சிவில் வழக்கின் நஷ்ட ஈடுகளிலும் வெற்றி\nநித்ய தர்மம் – Episode 3\nநித்ய தர்மம் – Episode 2\nCaptian TVக்கு நித்தியானந்தர் அளித்த பேட்டி\nபுதிய தலைமுறைக்கு பரமஹம்ஸர் அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2013/02/", "date_download": "2019-11-20T04:33:27Z", "digest": "sha1:B6T7WOJXRGLGXANE4H6WMAK6JSNGCZQ7", "length": 39249, "nlines": 186, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: February 2013", "raw_content": "\nநான் பள்ளியில் படித்தக்காலத்தில், தனுஷ் போல ஒல்லியாக இருந்தேன். எடையைக் கூட்ட என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த காலம் அது. அசைவ உணவின் மீது பெரிய ஈடுபாடில்லாத அந்த காலத்தில், உடலில் கொஞ்சம் சதை வர ஆசைப்பட்டு, அசைவ உணவு ஒரு ஆர்வத்துடன் உண்ண ஆரம்பித்தேன். இருந்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை.\nகல்லூரியில் சேர்ந்தபிறகும் அதே நிலை. முட்டை தோசை சாப்பிட்டால், உடல் பருக்கும் என்று கூட இருந்த ஒரு விஞ்ஞானி கூற, ஹோட்டல் செல்லும்போதெல்லாம் நான் உண்ணும் உணவானது, முட்டை தோசை.\nகல்லூரியின் மூன்றாம் ஆண்டில் சிறிதாக முன்னேற்றம் ஏற்பட தொடங்கியது. பிறகு, வேலைக்கு சேர்ந்த பிறகு, இன்னும் கொஞ்சம். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நிறைய ’கொஞ்சம்’கள் சேர்ந்தால் என்ன ஆகும்\nஅதற்காக நான் குண்டு என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. 5’10’’ உயரத்திற்கு 70-72 கிலோக்கள் என்பது BMI தத்துவத்தின்படி நல்ல எடை என்பதால், அதற்கு மேல் செல்லக்கூடாது என்பது நோக்கமானது. இந்த காலக்கட்டத்தில் எடையைக் கூட்ட வேண்டும் என்ற எண்ணம், கட்டுப்படுத்த வேண்டும் என்று எண்ணத்திற்கு மாறியது.\n70 இல் இருந்து 72 ற்கு ஊசலாடிய எடையை, அவ்வப்போது சைக்கிளிங், ரோப் எக்சசைஸ் என்று கட்டுக்குள் வைத்திருந்தேன். பொதுவாக, கல்யாணம் ஆவதற்கு முன்பு இளைஞர்கள் எடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே அது இருந்தது.\nகல்யாணம் ஆனது. இம்மாதிரியான நடவடிக்கைகள், எம்மாதிரியான உடன்படிக்கைகளும் இல்லாமல் நின்று போனது. அமெரிக்க உணவு பழக்கமும் சேர்ந்துக்கொள்ள, சீஸ்ஸை பீட்ஸாவில் அள்ளிப்போட்டால், கேள்விக்கேட்காமல் தின்ன தொடங்க, எடை சைலண்டாக கூடியது. 75 வரை ஒகே என்று இருந்த மனம், 76 தொட்டபோது ஆலாரம் அடித்தது. முதல் முறையாக, எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வர தொடங்கியது.\nஎண்ணம் தான் வந்ததே ஒழிய, எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. குழந்தை பிறந்த பிறகு, மனைவிக்கும் எடை ஒரு பிரச்சினையாக, அவர் சில பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். விரதமிருந்துக்கொண்டு சமைத்தாலும், நான் வக்கனையாக சாப்பிட்டுக்கொண்டு வந்தேன்.\nசில வாரங்களுக்கு முன்பு, யாரோ நல்ல ரிசல்ட் தருகிறது என்று சொன்னார்கள் என்று ஜிஎம் வெயிட் லாஸ் டயட் பற்றி சொன்னார். நான் இந்த பெயரைக் கேள்விப்பட்டதில்லை என்றாலும், நான் முதலில் பணியாற்றிய அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிந்தவர், இந்த முறையை பின்பற்றி வந்தது, இன்னமும் நினைவில் இருந்தது.\nஇணையத்தில் இதை பற்றி நிறைய இருந்தாலும், சுருக்கமாக சில வரிகள் இங்கே. இது ஒரு ஏழு நாட்கள் டயட் ப்ரோகிராம். முதல் நாள், பழங்கள் மட்டும். இரண்டாம் நாள், காய்கறிகள் மட்டும். மூன்றாம் நாள், பழமும் காய்கறியும். பிறகு, பாலும், வாழைப்பழமும் என்று இப்படி செல்லும். இதை கடைப்பிடித்தால், ஒரு வாரத்தில் நாலைந்து கிலோக்கள் குறையும் என்று பலபேர் வாக்குறுதி கொடுத்திருந்தார்கள்.\nஇதன் நம்பகத்தன்மை பற்றி நிலையான தகவல் எங்கும் இல்லை. இது, சும்மா புரளி என்றும் உடலுக்கு நல்லதில்லை எனவும் இணையத்தில் பலதரப்பட்ட பக்கங்கள் இருக்கின்றன. இப்படி சாப்பிடுவதால், ஒரு வாரத்தில் எடை குறைந்தாலும், பிறகு ரெகுலராக சாப்பிட ஆரம்பிக்கும்போது, வழக்கம்போல் எடை கூடி விடும் என்று பலர் கூறியிருந்தனர். இதனால், எனக்கும் இதன் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், மனைவி கடைப்பிடிக்க போவதாக கூறியதும் எதற்கு அவநம்பிக்கையைத் தெளிக்கவேண்டும் என்று ஒன்றும் சொல்லவில்லை. நான் மட்டும் நேரா நேரத்திற்கு நன்றாக சாப்பிட்டு வந்தேன்.\nநடுவில் ஒருநாள் Papa Johns நடத்திய ஒரு போட்டியில் வென்று, ஒரு பீட்சா ப்ரீயாக வீட்டுக்கு வந்தது. மனைவிக்கு பீட்சாவை கண்டதும், கட்டுப்பாடு தவிடுபொடியானது. ஐந்தாம் நாளில் கைவிட்டுவிட்டார். பெரிதாக எடைகுறைவு ஒன்றுமில்லை.\nஅதற்கு பிறகு, இரண்டு வாரங்கள் கழித்து திரும்பவும் ஒரு வாரம் இதை ஃபாலோ செய்ய போவதாக கூறினார். இதை கூறிய சமயம், எனக்கு வயிறு புடைப்பாக இருக்க, நான் சேர்ந்துக்கொள்கிறேன் என��று கூறிவிட்டேன். கம்பெனி கொடுத்தால் சிறப்பாக செல்லும் என்பதும் அதற்கு ஒரு காரணம். ஆனால், எடை குறையும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. வயிறும், உடலும் சுத்தமாகும் என்பதில் நம்பிக்கை இருந்தது.\nசென்ற திங்கள் கிழமை, சோதனை தொடங்கியது. அதற்கு முந்தைய வாரயிறுதியில் நிறைய பழங்கள், காய்கறிகள், ப்ரௌன் ரைஸ் போன்றவை வாங்கி ரெடியாக இருந்தோம்.\nமுதல் நாள், பழங்கள். அன்று விடுமுறை நாள். ஆப்பிள், தர்பூசணி, அன்னாசி சாப்பிட்டோம். இரவுக்குள் எனக்கு வெறுத்துப்போனது. இரவு படுக்கும்போது, தலை கொஞ்ச பாரமாக இருந்தது போலவும் இருந்தது. மாலை சிறிது தூங்கியிருந்ததால், இரவு படுத்தவுடன் உறக்கம் வரவில்லை. வயிறு காலியாக இருந்ததும் ஒரு காரணம். புரண்டு புரண்டு படுத்து, ஒரு வழியாக தூங்கினேன்.\nகாலையில் இது நமக்கு தேவையா என்றொரு நினைப்பு வந்தாலும், எடை பார்க்கும்போது கொஞ்சம் குறைந்திருந்தது ஆறுதலளித்தது. ஒரு உருளைக்கிழங்கை அவித்து, உப்பும் மிளகும் போட்டு சாப்பிட்டு விட்டு அலுவலகம் சென்றேன். அலுவலக வேலையில், இந்த நினைப்பு அதிகம் இல்லை. மதியம், சாலட். ஆடு மாதிரி மென்றுவிட்டு, திரும்ப வேலையில் மூழ்கினேன். வயிற்றில் என்னமோ மிஸ்ஸிங் என்பது போலவே இருந்தது. மாலையில், கொஞ்சம் கொண்டைகடலை அவித்து சாலடில் போட்டு சாப்பிட்ட பிறகு, ஒரு திருப்தி வந்தது. இப்படி சாப்பிட கூடாது என்றாலும், ஒரு ஆறுதல் தேவைப்பட்டது.\nஅடுத்த நாள் எடை, 74 க்கு வந்தது. கொஞ்சம் மகிழ்ச்சியுடன், மூன்றாம் நாளை தொடங்கினேன். காலையில் ஆப்பிளும், கிவியும். மதியம், கொண்டைகடலை, மாங்காயுடன் சாலட். நம்மூர் பீச் சுண்டல் பீலிங். திரும்பவும் வயலேஷன். இரவு, உப்பு கார பொடியுடன் சோளம். இதையும் சாப்பிட யாரும் சொல்லவில்லை. சுவைக்காக இதை உண்டேன்.\nஎடை 73 சொச்சத்திற்கு வந்தது. அடுத்த நாள், பாலும், வாழைப்பழமும். மதியம், மனைவி ஒரு சூப் வைத்துக்கொடுத்தார். அதற்கு பெயர், வொண்டர் சூப்பாம். மூன்று நாட்களுக்கு, பிறகு ஒரு சமைத்த உணவு. நல்லாவே இருந்தது. எடை 73க்கு வந்தது. ஐந்தாம் நாள், காய்கறிகளை ப்ரவுன் ரைஸுடன் போட்டு, எண்ணெய் இல்லாமல், எந்த வதக்குதலும் இல்லாமல், ஒரு உணவு வகை. நான்கு நாட்களுக்கு பிறகு அரிசி என்பதால், நன்றாக உள்ளே இறங்கியது. 72 சில்லறைக்கு எடை சென்றது. அடுத்த நாளும், இது போன்ற அர��சி உணவு, பழங்களுடன் உள்ளே சென்றது. தொடர்ந்து, அரிசி என்பதாலோ என்னவோ, அதற்கு பிறகு எடையில் பெரிய இறக்கம் இல்லை.\nஎடை 72.2 செல்ல, ஏழாம் நாளில் எனக்கு இதற்கு மேல் இதை கடைப்பிடிக்க தோன்றவில்லை. நன்றாக சாப்பிடவேண்டும் என்று ரெகுலர் உணவை ஆரம்பித்தால், அதையும் நன்றாக சாப்பிட முடியவில்லை. அடுத்த நாளும், அதே எடையில் நின்றது.\nஅவ்வளவுதான். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலும், அதை முழுமையாக கடைப்பிடிக்க முடியவில்லை. எல்லா நாட்களிலும், தொடர்ச்சியாக எப்போதும்போல் ஜிம் சென்று லைட்டாக வாக்கிங் போய் வந்தேன். ஒவ்வொரு நாளும், அடுத்த நாள் நிறுத்திவிட வேண்டும் என்று தோன்றினாலும், குறைந்து வந்த எடை, இன்னொரு பக்கம் மோடிவ்வேட் செய்துவந்தது. உடலை லைட்டாக உணர்கிறேன்.\nஎப்படியும் சில நாட்களில் பழையபடி சாப்பாட்டை ஒரு கட்டு கட்டி, பழைய எடைக்கு வந்துவிடுவேன் என்றாலும், இந்த ஒரு வார பரிசோதனை, உடல் எடை கட்டுப்பாட்டின் மீதான நம்பிக்கையை கொடுத்தது.\nஇது சரியான வழிமுறையா, இல்லையா என்பதும் எனக்கும் தெரியாது. ஆனால், பட்டினி கிடக்காமல், வயிறு முட்ட பழங்கள், காய்கறிகள் சாப்பிடலாம் என்பதால், பெரிதாக கெடுதல் இருக்காது என்பது என் நினைப்பு. எண்ணெய் சேர்க்காமல், எதையும் பொறிக்காமல் ஒரு வாரம் உண்பது என்பது நல்லதே என்று நினைக்கிறேன்.\nஇந்த முறையை கடைப்பிடிக்கும் போது, அந்த வாரத்தில் எந்த விசேஷமும் இல்லாமல் இருப்பது போல் பார்த்துக்கொள்வது அவசியம். இல்லாவிட்டால், அதனால் ஏற்படும் மனக்குழப்பங்கள், பெரிய தொல்லை. இப்படிதான் போன வாரம் ஒருநாள் அலுவலகத்தில் ஒரு மீட்டிங் வைக்க, அதில் எனக்கு முன்பு நிறைய சமோசாக்கள் அடுக்கி வைக்க, ரொம்ப கஷ்டப்பட்டு போனேன். என் நண்பர்கள் எல்லாம் ஆளுக்கு ரெண்டு மூன்று என்று எடுத்த உண்ண, எனக்கு நானே உள்ளூக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டேன். (குமரா, சமோசாதானே அடுத்த வாரம், கடைக்கு போய் நாலு சமோசா வாங்கி சாப்பிடுறோம் அடுத்த வாரம், கடைக்கு போய் நாலு சமோசா வாங்கி சாப்பிடுறோம்\nபழையபடி, ஒரு நல்ல BMI இடைவெளிக்குள் வந்துவிட்டேன். இன்னும் சில வாரங்களோ, மாதங்களோ கழித்து ஒரு வாரம் மீண்டும் இருக்க வேண்டும். எடைக்காக இல்லாவிட்டாலும், ஒரு சுத்திகரிப்புக்காக. அப்ப, மனம் என்ன சொல்கிறதோ, தெரியவில்லை\nநம்மூரில் ஜ��ன் ஜூலை வாக்கில் வரும் டாக்ஸ் ரிடன்ஸ் வேலைகள், அமெரிக்காவில் தற்சமயம் நடந்துவருகிறது. ஏப்ரலுக்குள் முடித்துவிட வேண்டும்.\nஇந்தியாவிற்கு வரும் ஐடியா இருப்பதால், நான் இப்பொழுதே இந்த வேலையை முடித்துவிடலாம் என்று சீக்கிரமே ஆரம்பித்தேன். அதற்கான படிவத்தில் மனைவி, குழந்தை பெயரை இணைத்து, அவர்களுக்கும் ஒரு அடையாள எண் வாங்க வேண்டும். மனைவிக்கு சென்ற வருடமே அந்த எண் கிடைத்துவிட்டது. மகளுக்கு இந்த வருடம் விண்ணப்பிக்க வேண்டும்.\nசென்ற வருடம் வரை, இதற்கான நடைமுறை சுலபமாக இருந்தது. பக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் வருமான வரி சேவை நிறுவனத்திற்கு சென்றால் போதுமானதாக இருந்தது. அவர்கள் சனி, ஞாயிறு என்று நமது விடுமுறை நாட்களிலும் கடையை திறந்து வைத்திருப்பார்கள். இந்த வருடம் முதல், இதற்கான வழிமுறைகளை மாற்றிவிட்டார்கள்.\nநகருக்குள் இருக்கும் அரசாங்க அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டுமாம். அவர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே வேலை பார்ப்பார்கள். ஸோ, லீவு போட வேண்டும். ஒரு ரெண்டு மணி நேரம் பெர்மிஷன் வாங்கியும் வேலையை முடிக்கலாம். இருந்தாலும், இதை லீவு போட ஒரு சாக்காக எடுத்து லீவு போட்டேன்.\nபோடுறது தான் போடுறோம், உருப்படியா ஏதாச்சும் செய்யலாம் என்று யோசித்தப்போது, டென்வர் மிண்ட் நினைவுக்கு வந்தது.\nடென்வரில் பார்க்கவேண்டிய இடம் என்று ரொம்ப நாட்களாக நினைத்துவருவது, டென்வர் மிண்ட். இங்கு அமெரிக்காவிற்கு தேவையான நாணயங்களை உருவாக்கிவருகிறார்கள். உள்ளே அழைத்து சென்று, சுற்றிக்காட்டும் டூரும் நடத்துகிறார்கள். ஆனால், திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும். இதனாலேயே, இதை பார்க்க முடியாமல் இருந்தது. இப்போது, சென்று விட வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டேன்.\nசென்ற புதன்கிழமை காலை, சாவகாசமாக கிளம்பி சென்றோம். நகருக்குள் பார்க் செய்வது பெரும்பாடு. அதுவும், வேலை நாட்கள் என்றால் மெகா பெரும்பாடு. நல்லவேளை, நாங்கள் சென்ற அலுவலகத்திற்கு பக்கத்திலேயே ஒரு பார்க்கிங் கட்டிடம் இருந்து, அங்கு எங்களுக்கு இடமும் கிடைத்தது. அந்த கட்டிடத்தில் ஒரு மனித தலையையும் பார்க்க முடியவில்லை. எல்லாம் தானியங்கி இயந்திரங்கள்.\nஅந்த அரசாங்க வருமான வரி அலுவலகம் இருந்த கட்டிடம் நல்ல உயரம். நாங்கள் செல்ல வேண்டி இருந்த அலுவலகமே, 17வது மாடியில் இருந்தது. இம்மாதிரி கட்டிடங்களில் லிப்ட் கண்டிப்பாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம். அந்த லிப்ட்களில் நாம் செல்ல வேண்டிய தளத்தை தேர்ந்தெடுப்பதற்கான எண் பொத்தான்கள் எப்படி இருக்கும் இங்கு எப்படி இருந்தது என்றால், டெலிபோன் நம்பர் பேட்டில் இருப்பதை போன்ற ஒழுங்கில் இருந்த பொத்தானில், நாம் செல்ல தளத்தை உள்ளீட்டால், அது நமக்கான லிப்ட்டை காட்ட, நாம் அதில் ஏறி செல்ல வேண்டியது தான்.\nஅங்கு சென்று தான் அப்பாயிண்ட்மெண்ட் எடுக்க முடியும். எடுத்தோம். காத்திருந்தோம். முக்கால் மணி நேரத்தில் கூப்பிட்டார்கள். எங்களை அழைத்த அலுவலகர், ஒரு கறுப்பின பெண். அவருடைய அறை முழுக்க புகைப்படங்கள். அவருடைய அம்மா, பெண் என்று அவருடைய குடும்ப ஆல்பத்தை பார்த்தது போல இருந்தது. அம்மணி, ஒபாமாவின் தீவிர தொண்டர் போல. பிரசிடெண்ட் ஒபாமா என்று அவருடைய நிறைய படங்கள் இருந்தது. ஒபாமா குடும்ப புகைப்படங்கள் இரண்டும் கண்டேன், முதல் குடும்பம் என்ற வாசகத்துடன்.\nஎனக்கு எந்த வேலையும் வைக்கவில்லை. பாப்பாவின் பாஸ்போர்ட்டைப் பார்த்து, எல்லா வேலைகளையும் அவரே முடித்துவிட்டார். பத்து நிமிஷத்தில் விடைபெற்று வந்தோம்.\nஇனி, டென்வர் மிண்ட். இவ்வளவு நாள், மிண்ட் என்றால் ’புதினா’ என்று தான் நினைத்துவந்தேன். இங்கு வந்த பிறகு தான், மிண்ட் என்றால் ’புதிய அணா’ என்றொரு அர்த்தமும் இருப்பது தெரிய வந்தது. (ஹி ஹி) நாணயங்கள் உற்பத்தி செய்யப்படும் இடமும் மிண்ட் என்றழைக்கப்படுகிறது.\nஅமெரிக்காவில் நான்கு இடங்களில் நாணயங்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், இரண்டில் தான் மக்கள் புழக்கத்திற்கான நாணயங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் ஒன்று, டென்வர் மிண்ட். ஒரு நொடியில் எட்டு நாணயங்கள் என, உலகில் அதிகம் உற்பத்தி செய்யும் இடமாம் இது. நகரின் மையத்திலேயே இருக்கிறது. ரொம்ப பெரிய கட்டிடம் கிடையாது. சிறியது தான்.\nபாதுகாப்பு காவலர்கள் கூட அதிகம் தெரியவில்லை. இந்த டூருக்கு வரும் ஆட்களை உள்ளே விடும் வழியில் மட்டும் இரண்டு - மூன்று காவலர்கள் இருந்தார்கள். ஏர்போர்ட்டில் செக் செய்வதை போல, எல்லாவற்றையும் செக் செய்தார்கள். பெரிதாக எதையும் உள்ளே அனுமதிப்பதில்லை.\nஉள்ளே சென்றோம். முதலில் மியூசியம் போல, விதவிதமான நாணயங்களைப் பார்வ���க்கு வைத்திருந்தார்கள். நாணயங்களின் வரலாற்றை காட்டும் விதமாக சிலவற்றை காட்டினார்கள். பிறகு, டிவியில் இந்த பேக்டரியின் மேனேஜர் () பேசி எங்களை வரவேற்று, உள்ளே விட்டார்.\nஇந்த உற்பத்தி தளத்தில் ஆங்காங்கே சில மெஷின்கள் இருந்தன. ஒரு பக்கம் இருந்து, அச்சிடப்படாத நாணயங்கள் விழ, இன்னொரு பக்கம் நாணயத்தில் அச்சு பொறிக்கப்பட்டு வந்தது. இப்படி, ஆங்காங்கே நாணயங்கள் விழுந்துக்கொண்டு இருந்தன. அந்த பக்கம், நாணயங்கள் கன்வேயரில் எங்கோ சென்றுக்கொண்டு இருந்தது. பிறகு, ஒரு பேக்கிங் மெஷினைக் காட்டினார்கள். அவ்வளவுதான், பேக்டரியில் எங்களுக்கு காட்டப்பட்ட மெஷின்கள். காயின்களை அப்படியே கொஞ்சம் கையில் அள்ளி, எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்றால் முடியாதாம்\nபெரிய பெரிய சாக்கு பைகளைக் காட்டினார்கள். அதில் தான் அள்ளி முடிந்து செண்ட்ரல் பேங்கிற்கு எடுத்து செல்வார்களாம். ரொம்ப பழைய டெக்னிக்காக இருந்தது.\nஒரு பெண்மணி எங்களுக்கு இதையெல்லாம் விளக்கி சொல்லிக்கொண்டு வந்தார். முடிவில், ஒரு ஆளுயர கட்-அவுட்டை காட்டி பேசினார். அது ஒரு தொப்பி வைத்த ஜென்டில்மேனின் கட்-அவுட். நான் கூட யாரோ பெரிய மனுஷன், இந்த கட்டிடத்தை கட்டியவர், அல்லது திறந்து வைத்தவராக இருக்குமோ என்று நினைத்தேன். பார்த்தால், அவர் இங்கு வேலைப்பார்த்து களவாடிய ஜென்டில்மேனாம்.\nஜென்டில்மேன் பெயர் - ஓர்வில் ஹெரிங்டன். 1920இல் இங்கு நைட் ஷிப்டில் வேலைபார்த்து வந்தவர், டெய்லி வீட்டிற்கு செல்லும் போது, ஒரே ஒரு தங்கக்கட்டி எடுத்து சென்றாராம். அது எப்படி அவ்வளவு சுலபமாக இவருக்கு ஒரு கால் கிடையாது. மர கால் செய்து வைத்திருக்கிறார். அந்த மர காலில் கொஞ்சம் தங்கம் வைக்கவும் இட வசதி செய்திருக்கிறார். அப்புறமென்ன, தினமும் சம்பளத்துடன் கொஞ்சம் தங்கம் எடுத்து சென்றிருக்கிறார். மொத்தத்தில், அந்த காலத்தில் 80000 டாலர் மதிப்பாம்.\nதங்கம் குறையுதே என்று டவுட் வர, இவரை துப்பறிந்திருக்கார்கள். ஒருநாள் வீட்டின் கொல்லைப்புறத்தில் இவர் தங்கக்கட்டி புதைத்து வைத்ததை பார்த்து, காலும் களவுமாக பிடித்திருக்கிறார்கள். பத்து வருஷம் ஜெயில் தண்டனை கிடைத்தாலும், நன்னடத்தை காரணமாக மூன்றரை வருடத்திலேயே வெளியே வந்துவிட்டார்.\nஎன்ன காரணமோ தெரியவில்லை, வரலாற்றில் இருந்து இவரை யாரும் மறந்துவிட கூடாது என்று ஒரு கட்-அவுட் வைத்து இந்த மாண்புமிகு களவாணியின் புகழை இன்னமும் இங்கு பரப்பிவருகிறார்கள்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-20T03:51:56Z", "digest": "sha1:PAXRZU3YE2VLRBVM3QAR3FRXUGYVQFBZ", "length": 9127, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விண்வெளி ஆய்வு நிலையம்", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nமருத்துவர்கள் விடுப்பு : ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் கடும் சிரமம்\nமேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு\nலாரியில் கட்டு கட்டாக சிக்கிய கள்ளநோட்டுகள் - மதுரை ரயில்நிலையத்தில் பரபரப்பு\nசூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி.. விமான நிலையத்தில் சிக்கிய நபர்..\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு\n“என் மீது புகார் அளித்தால் செத்துவிடுவேன்” - காவல்நிலையம் முன்பு கையை அறுத்துக்கொண்ட கணவர்\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்\nரயில் நிலையத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - சிதறியடித்து ஓடிய பயணிகள்\nகால் தவறி விழுந்த மூதாட்டி.. நொடி நேரத்தில் ஏறிய அரசுப் பேருந்து..\n கொல்கத்தா விமான நிலையம் மூடல்..\nபார்வைத்திறன் குன்றியவர்களுக்காக பிரெய்லி மேப் முறை - கோவை ரயில்நிலையத்தில் அறிமுகம்\nஇரவு பணியின்போது ரயிலில் சிக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nசர்வதேச விண்வெளி வீரர்களுக்காக நவீன சமையல் சாதனம் - விண்கலத்தில் அனுப்பிவைப்பு\nசென்னையில் காற்று மாசு இயல்பை விட அதிகரிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியை பாதுகாக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை : புதிய தலைமுறை செய்தி எதிரொலி\nமருத்துவர்கள் விடுப்பு : ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் கடும் சிரமம்\nமேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு\nலாரியில் கட்டு கட்டாக சிக்கிய கள்ளநோட்டுகள் - மதுரை ரயில்நிலையத்தில் பரபரப்பு\nசூட்கேஸ் கைப்பிடியில் தங்கக் கம்பி.. விமான நிலையத்தில் சிக்கிய நபர்..\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு\n“என் மீது புகார் அளித்தால் செத்துவிடுவேன்” - காவல்நிலையம் முன்பு கையை அறுத்துக்கொண்ட கணவர்\nவிமான நிலையம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ சேவைக்கு‌ திட்டம்\nரயில் நிலையத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - சிதறியடித்து ஓடிய பயணிகள்\nகால் தவறி விழுந்த மூதாட்டி.. நொடி நேரத்தில் ஏறிய அரசுப் பேருந்து..\n கொல்கத்தா விமான நிலையம் மூடல்..\nபார்வைத்திறன் குன்றியவர்களுக்காக பிரெய்லி மேப் முறை - கோவை ரயில்நிலையத்தில் அறிமுகம்\nஇரவு பணியின்போது ரயிலில் சிக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு\nசர்வதேச விண்வெளி வீரர்களுக்காக நவீன சமையல் சாதனம் - விண்கலத்தில் அனுப்பிவைப்பு\nசென்னையில் காற்று மாசு இயல்பை விட அதிகரிப்பு\nசெம்பரம்பாக்கம் ஏரியை பாதுகாக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை : புதிய தலைமுறை செய்தி எதிரொலி\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/comment/1662", "date_download": "2019-11-20T03:35:49Z", "digest": "sha1:4R5B2VHYCJ3GGNHYPQSCKHZYS4QCMDRM", "length": 15390, "nlines": 222, "source_domain": "www.thinakaran.lk", "title": "பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெருமவுக்க�� பிணை | தினகரன்", "raw_content": "\nHome பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெருமவுக்கு பிணை\nபிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெருமவுக்கு பிணை\nகைது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nதோட்ட கண்காணி ஒருவரின் சடலத்தை அத்துமீறி தோட்ட மயானத்தில் அடக்கம் செய்தமைக்காக பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட ஐவர் கடந்த வாரம் (10) கைது செய்யப்பட்டிருந்தனர்.\nகுறித்த ஐவருக்கும் இன்று (16) வரை விளக்க மறியலில் வைக்குமாறு மத்துகமை நீதிமன்ற நீதிவான் ஹேமமாலி ஹால்பன்தெனிய உத்தரவிட்டிருந்தார்.\nகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவர்களை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nகுறித்த கைது தொடர்பில் அவரை விடுவிக்குமாறு தெரிவித்த, பல்வேறு பகுதிகளிலும் மலையக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்துகம பிரதேச தோட்டம் ஒன்றில் கண்காணியாக பணியாற்றிய 70 வயதான ஒருவர் கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி தொடம்கொடை தெபுவ நோர்வூட் தோட்ட குடியிருப்பில் உயிரிழந்தார். இந்நிலையில் குறித்த வயோதிபரின் சடலத்தை அந்த தோட்ட மயானத்தில் தகனம் செய்ய தோட்ட உரிமையாளர் அனுமதி அளிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் தோட்ட உரிமையாளர் தெபுவன பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தெபுவன பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்றது.\nசடலத்தை அடக்கம் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் உயிரிழந்த நபரின் உறவினர்கள் பிரதி அமைச்சர் பாலித்த தெவரப்பெருமவை தொடர்பு கொண்டு தங்களது நிலைமையை தெளிவுபடுத்தினர். அதனையடுத்து உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்ட பிரதியமைச்சர் குறித்த இடத்திற்கு வந்து உயிரிழந்த சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். அவரே இறுதிக் கிரியைகளையும் நடத்திச் வைத்தார். இதையடுத்து பொலிஸார் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவிற்கு அழைப்பாணை விடுக்���ப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (10) நீதிமன்றத்தில் ஆஜரான பிரதி அமைச்சர் பாலித்த தேவாரப்பெரும உட்பட்ட ஐவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மத்துகமை நீதிமன்ற பிரதான நீதிவான் ஹேமமாலி ஹால்பன்தெனிய உத்தரவிட்டிருந்தார்.\nதெவரப்பெரும உட்பட ஐவரின் விடுதலையை வலியுறுத்தி மலையகத்தில் ஆர்ப்பாட்டம்\nபிரதி அமைச்சர் தெவரப்பெரும உட்பட ஐவர் கைது; விளக்கமறியல்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன் இடைநீக்கம்\nசக வீரரை அடித்த வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனை பங்களாதேஷ் கிரிக்கெட்...\nகிழக்கு மாகாணமட்ட கராத்தே சுற்றுப் போட்டி: அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்கள் 03 தங்கம், 01 வெண்கலம்\nஇலங்கை கராத்தே சம்மேளனம் நடாத்திய கிழக்கு மாகாணமட்ட கராத்தே...\nஇஸ்ரேலை நோக்கி சிரியாவில் இருந்து ஏவுகணை தாக்குதல்\nசிரியாவிலிருந்து இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ஏவப்பட்ட நான்கு ஏவுகணைகளை...\nஆர்ப்பாட்டக்காரர் – பொலிஸாரிடையே மூன்றாவது நாளாகவும் இழுபறி நீடிப்பு\nஹொங்கொங் பல்கலைக்கழகத்தில்பொலிஸாரின் முற்றுகையில் இருக்கும் ஹொங்கொங்...\nஇஸ்ரேலிய குடியேற்றங்களின் சட்டவிரோத தன்மையை நீக்கி அமெரிக்கா பிரகடனம்\nபலஸ்தீனம் கடும் கண்டம்ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய...\nசுவிட்சர்லாந்து, டென்மார்க் அணிகள் தகுதி\nஐரோப்பிய கால்பந்து :தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம்...\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி என்.டி.பாறூக் காலமானார்\nஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மூத்த உதைபந்தாட்ட வீரருமான...\nவவுனியா பழைய பேருந்து நிலையில் 2 கிலோ 850 கிராம் கேளரா கஞ்சாவுடன் இளைஞன்...\nமரணம் பி.ப. 1.41 வரை அதன்மேல் சித்தம் பி.ப. 8.04 வரை பின் அசுபயோகம்\nமகம் பி.ப. 8.04 வரை பின் பூரம்\nஅஷ்டமி பி.ப. 1.41 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பி���ச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2014-magazine/94--01-15/1955-kveeramani.html", "date_download": "2019-11-20T03:45:41Z", "digest": "sha1:AHOQI2LAYZ5EMTXQ6TUJFWZVXAYDAY5O", "length": 21479, "nlines": 83, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - ஊழல் கறை படிந்த காவி உத்தம வில்லன்கள்", "raw_content": "\nHome -> 2014 இதழ்கள் -> ஏப்ரல் 01-15 -> ஊழல் கறை படிந்த காவி உத்தம வில்லன்கள்\nஊழல் கறை படிந்த காவி உத்தம வில்லன்கள்\nபா.ஜ.க. தலைமையில் தமிழ்நாட்டைக் காவி மண்ணாக்க அரும்பாடுபட்டு, ஒரு அய்ந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணி -_ எந்தப் பொதுக்கொள்கையும் இல்லாமல், மோடி பிரதமரானால் அதுவே சர்வரோக நிவாரணி என்பது போல பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளது.\nஅவர்கள் ஊழலை ஒழிக்க ஒன்றுபட்டுப் பாடுபடுவோம் என்று குரல் கொடுத்து, பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளனர்.\nஎந்த மேடையில், யாரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படிப் பேசுகிறார்கள் என்பதை அறிவுள்ள தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சிந்திக்க மாட்டார்கள் என்ற எண்ணம் போலும் அவர்களுக்கு\nதி.மு.க. ஊழல் _- காங்கிரஸ் ஊழல் என்ற இவர்களது வாதம்பற்றிப் பின்னால் ஆராய்வோம்.\n1. முதலில் இவர்கள் யாருடன் இருந்து கொண்டு ஊழல் ஒழிப்பு முழக்கம் செய்கிறார்கள் ஊழல் செய்த கர்நாடக எடியூரப்பா, சுரங்கங்களையே கொண்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ரெட்டி சகோதரர்கள், அமைச்சர் சிறீராமுலு போன்றவர்களையெல்லாம் முன்பு நீக்கி விட்டு, இப்போது கட்சியில் சேர்த்தால் எப்படி என்று பா.ஜ.க.விலேயே போர்க் கொடி தூக்கிய திருமதி சுஷ்மா சுவராஜ் போன்றவர்களின் ஆட்சேபத்தையெல்லாம் பற்றிக்கூட கவலைப்பட வில்லையே ஊழல் செய்த கர்நாடக எடியூரப்பா, சுரங்கங்களையே கொண்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ரெட்டி சகோதரர்கள், அமைச்சர் சிறீராமுலு போன்றவர்களையெல்லாம் முன்பு நீக்கி விட்டு, இப்போது கட்சியில் சேர்த்தால் எப்படி என்று பா.ஜ.க.விலேயே போர்க் கொடி தூக்கிய திருமதி சுஷ்மா சுவராஜ் போன்றவர்களின் ஆட்சேபத்தையெல்லாம் பற்றிக்கூட கவலைப்பட வில்லையே இப்போது புதிதாக ஞானஸ்நானம் தந்து எடியூரப்பா அண்கோ சிறீராமுலு போன்றவர்கள��டன் கைகோர்த்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ். (பா.ஜ.க.) அமைப்புகளுடன் நின்று கொண்டு, சில சீட்டுகளுக்காக ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்துள்ளனரே -_ உண்மைகள் இவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறதே _- அதைக் கவனித்தார்களா\n2. அடல்பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கார்கில் போரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வாங்கிய சவப்பெட்டிகளுக்குக்கூட கமிஷன் வாங்கிய ஊழல் உலகத்தில் சிரிப்பாய் சிரித்ததே -_ அது மறந்து விட்டதா\nசவப் பெட்டியில்கூட ஊழல் செய்ய முடியும் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்கள்தானே பி.ஜே.பி.யினர்\n3. பா.ஜ.க.வின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் அவர்கள் லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக காமிராவால் படம் பிடிக்கப்பட்டு, வழக்குப் போட்டு, தண்டனையும் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்ததெல்லாம் (அண்மையில் மறைந்தார்\n4. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, வாக்களிக்க லஞ்சம் வாங்கியவர்களில் பா.ஜ.க. எம்.பி.களும் ஆயிற்றே ஆள் மாறாட்டம் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதில் சிக்கியவர் பி.ஜே.பி. எம்.பி. அல்லவா\n5. மோடி ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சியை குஜராத்தில் தந்துள்ளார்; எனவே அவரே பிரதமராகி இந்தியாவை ஆள வேண்டும் -_ ஊழல் ஒழியும் என்று ஊரெல்லாம் பிரச்சாரம் செய்யப் புறப்பட்ட உத்தமர்களைப் பார்த்து ஒரு கேள்வி:\nஅண்மையில் சி.ஏ.ஜி. வெளியிட்ட அறிக்கையில் ரூ.16,70,699 கோடி நிதி மற்றும் நில மோசடி குஜராத் மாநில ஆட்சியில் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதுபற்றி தி வீக் ஆங்கில இதழில் (23.2.2014) மல்லிகா சாராபாய் விரிவாக ஆதாரத்துடன் எழுதியுள்ளாரே _- இதுவரை மோடி தரப்பில் மறுப்பு வந்ததுண்டா\n6. கேத்தன் தேசாய் என்ற மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்து பல கோடி ரூபாயாகவும், தங்கக் கட்டிகளாகவும் வாங்கி, பல மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தந்தார் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு MCI என்ற மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவிலிருந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சி.பி.அய். விசாரணை மூலம் விரட்டப்பட்டு வழக்கு நிலுவையில் இன்னமும் இருக்கிறதே அந்த கேத்தன் தேசாய் என்ற பார்ப்பனரை _- குஜராத்திற்கு வரவழைத்து, அரவணைத்து, அவருக்கு ஒரு புதிய நுழைவு வாயிலாக ஒரு மருத்துவக் கல்லூரித் தலைவராக்கி, அதன் மூலம் மறுபடியும் MCI என்ற மருத்துவக் கவுன்சிலுக்குப் பட்டணப் பிரவேசம் செய்ய வழி வகைசெய்து கொடுத்தவர் குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி அல்லவா\nஊழல் சக்ரவர்த்திகளின்மீது சி.பி.அய். வழக்கு இருந்தபோதிலும், அவரையே மீண்டும் புதுவாழ்வு பெற வைத்து, நாளைக்கு மத்தியில் மோடி ஆட்சி வந்தால் இந்த திருப்பதி ஏழுமலையானுடன் தங்கம் சேர்ப்பதில் போட்டி போட்ட கேத்தன் தேசாய்தானே மருத்துவ ஆலோசகர் _- வழிகாட்டியாக இருப்பார்\nஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழி போல, தங்கள் முதுகை மறந்து மற்றவர்கள் பற்றிப் பேசலாமா\nதங்கள் கண்களில் - (விவலிய மொழியில் சொன்னால்) உத்திரங்கள் இருக்கையில் பிறர் தூசிபற்றி பழிதூற்ற முன்வரலாமா\n7. நேற்று ஒரு செய்தி _- பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை விளக்கும் வகையில்\nலால்கிஷன் அத்வானிஜிக்கு மத்தியப் பிரதேசம் போபாலில் போட்டியிட அதற்கு முன் அங்கே எம்.பி.யாக இருந்தவர் விட்டுக் கொடுக்க, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் என்று காங்கிரஸ்காரர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளாரே, அது உண்மையானால் அதைவிட வெட்கித் தலைகுனியும் நிலை உண்டா\nகருப்புப் பணப் பட்டியலில் இல்லாத உத்தமர்கள் எத்தனைப் பேர் உண்மையான தேர்தல் செலவைக் காட்டுபவர்களின் கணக்குகளைச் சொல்லுங்கள் பார்க்கலாம்; தான் நடித்த திரைப்படங்களுக்காக வாங்கும் தொகையை மறைக்காமல் தெரிவிக்கும் நடிகர், நடிகைகள் யார் உண்மையான தேர்தல் செலவைக் காட்டுபவர்களின் கணக்குகளைச் சொல்லுங்கள் பார்க்கலாம்; தான் நடித்த திரைப்படங்களுக்காக வாங்கும் தொகையை மறைக்காமல் தெரிவிக்கும் நடிகர், நடிகைகள் யார் யார் மனசாட்சியைக் கொல்லாமல் சொல்லட்டும் பார்க்கலாம்.\n2ஜி ஊழல் என்று திரும்பத் திரும்ப தி.மு.க. மீது அமைச்சராக இருந்த ஆ. இராசாமீது குற்றம் சுமத்துகிறார்களே, மத்தியில் அத்துறை அமைச்சராக உள்ள கபில்சிபல் நாடாளுமன்றத்திலேயே 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்ட இழப்பு ஒன்றுமில்லை. பூஜ்யம் என்று கூறவில்லையா\nஇந்த ஏற்படாத நஷ்டம் பற்றிய கொயபெல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் தி.மு.க.வை, இராசாவை வீழ்த்த நினைப்போரால், இதுவரை அந்த ���ழப்பின் கற்பனை மதிப்பைக்கூட ஒரே மாதிரியாகக் கூற முடியவில்லையே அருண்ஷோரி முதல் சி.பி.அய். அறிக்கை வரை வழக்குப் போடப்பட்டதாலேயே குற்றம் சுமத்தப்பட்டோர் குற்றவாளிகள் ஆகிவிடுவார்களா அருண்ஷோரி முதல் சி.பி.அய். அறிக்கை வரை வழக்குப் போடப்பட்டதாலேயே குற்றம் சுமத்தப்பட்டோர் குற்றவாளிகள் ஆகிவிடுவார்களா பக்கத்தில் புதிதாய் இணைந்துள்ளவர்கள்மீது சி.பி.அய். ஊழல் வழக்கு இல்லையா பக்கத்தில் புதிதாய் இணைந்துள்ளவர்கள்மீது சி.பி.அய். ஊழல் வழக்கு இல்லையா\n என்று கூறுவார்களேயாயின் அதே பதில் _- லாஜிக் தி.மு.க.வுக்கும் பொருந்தாதா\nஅ.தி.மு.க. பொதுச் செயலாளரான அம்மையார் தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கூறி வருகிறார்; 2ஜி அலைகற்றை ரூ.1 கோடியே 80 லட்சம் கோடி இழப்பு என்று ஒரு பொய்யையே பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்\nமேற்காட்டிய பதில் இவருக்கும் பொருந்தும், ஆ. இராசா அவர்கள் ரூ.3000 கோடி மொரிஷிஸ் மற்றும் வெளி நாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என திட்டமிட்ட ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டனரே, எங்காவது எப்போதாவது ஒரு சல்லிக் காசையாவது கண்டு எடுத்ததா _- விசாரணை அமைப்புகள்\nசுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஹாலிவுட் நடிகரின் சொகுசு பங்களாவைப் படம் போட்டு, இது ஆ. இராசாவின் பங்களா என்று உச்சப் புளுகை ஊரெல்லாம் பரப்பியதே சில வெட்கங் கெட்ட ஊடகங்கள் _- உண்மை அம்பலமானதும் அவர்கள் எங்குப் போய்ப் புதைந்தனர்\nசொத்து சேர்த்த அம்மையார் மீதான வழக்கு உட்பட பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் மற்றவைகளிலும் மூன்று நான்கு உட்பட உள்ளனவே இதையெல்லாம் பற்றிக் கவலை இல்லாமல், பாமர வாக்காளரிடம் இதே தவறான பிரச்சாரம் செய்தால் அது எவ்வளவு நாள் தாங்கும்\nமேலே காட்டப்பட்டுள்ளபடி மற்றவர்களைக் குற்றம் சுமத்துபவர்கள் பரிசுத்த யோவான்களா அவதாரங்களா என்று நாட்டு மக்கள் கேட்க மாட்டார்களா\nகண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கற்கோட்டைகள் மீது கல்லெறிவது புத்திசாலித்தனமா\nதமிழ் மக்கள் ஏமாளிகள் அல்லர்; மீண்டும் காவியைக் கொணர முயற்சிக்கும் கங்காணிகளை சரியான அடையாளம் காணுவார்கள் _- சரியானபடி பதிலடி கொடுப்பார்கள் -_ வெகுமக்கள் வாக்குச்சீட்டின் மூலம் இது உறுதி\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\n (56) : பிரம்மா சிந்திய விந்திலிருந்து உலகம் உருவாகியதா\nஆசிரியர் பதில்கள் : திரிபுவாதத்தின் விலா எலும்பை நொறுக்க வேண்டும்\nஇயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (48) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகவிதை : நாத்திக நன்னெறி\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பீமா கோரேகான் - பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீரவரலாறு.\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nநூல் அறிமுகம் : நேர்கொண்ட பார்வையும் எதிர்கொண்ட தேர்தலும் 2019\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரானது\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\nவிழிப்புணர்வு : அதிகம் செல்போனைப் பயன்படுத்துவோர் அவசியம் அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-lasith-malinga-plays-for-2-different-teams-in-12-hours-and-takes-ten-wickets-1", "date_download": "2019-11-20T04:19:35Z", "digest": "sha1:LTR5VPP5XVM4KQGMHQUPDBOCUKGX4HKA", "length": 11731, "nlines": 80, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "12 மணி நேரத்தில் இரு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்திய லாசித் மலிங்கா", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. அனுபவ வீரர் லாசித் மலிங்கா மும்பை அணியின் வெற்றிக்கு தனது பங்களிப்பை அளிக்கும் வகையில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதோடு நிறுத்தாமல் ஐபிஎல் போட்டி முடிந்த உடனே தனது தாய் நாடன இலங்கைக்கு சென்று அங்கு இன்று தொடங்கிய இன்டர்-புரோவிஸ்னல் ஒருநாள் தொடரில் காலே அணிக்காக விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nஐபிஎல் தொடர் ஆரமிப்பதற்கு முன்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் இலங்கை வீரர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது, அனைத்து இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வேண்டும். இது உலகக்கோப்பை தொடருக்கு ஒரு பயிற்சியாக இருக்கும் எனவும் தெரிவித்தது. இலங்கையில் நடைபெறும் இந்த உள்ளுர் ஒருநாள் தொடர் ஐபிஎல் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தொடங்கியது. இதனால் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடும் முதல் 6 போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தது. சிறிது நாட்களுக்குப் பிறகு அதே இலங்கை கிரிக்கெட் வாரியம், மலிங்கா இரண்டு தொடரின் வேலைப்பளுவை சமாளித்து விளையாடுவார் எனில் இரு தொடரிலும் பங்கேற்கலாம் என தெரிவித்தது.\nமும்பை இந்தியன்ஸ் அணியின் 2019 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மலிங்கா பங்கேற்கவில்லை. அடுத்து நடந்த இரண்டு போட்டிகளில் பங்கேற்றாலும் அவ்வளவாக சோபிக்கவில்லை. ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய ஆட்டம் நேற்று நடந்தது. ரசிகர்கள் அனைவரும் தங்களது விருப்ப வீரரின் ஆட்டத்திறனை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் மலிங்காவின் ஆட்டத்திறனை யாரும் அவ்வளவாக எதிர்பார்க்கவில்லை. காரணம் அவர் விளையாடிய கடந்த இரு போட்டியில் சிறப்பாக விளையாடததுதான்.\nஇடையில் கண்டியில் நடைபெற இருந்த உள்ளுர் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் மலிங்கா பங்கேற்க இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருந்தார். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என முடிவெடுத்து விளையாடினார். இவரது முடிவு சரியாக இருந்தது. அந்தப் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு தனது பங்கை அளித்தார் லாசித் மலிங்கா. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றது. இந்தப் போட்டி முடிந்த உடனே விமானம் மூலம் இலங்கையில் உள்ள கண்டிக்கு சென்று அங்கு நடைபெறவிருந்த இன்டர் புரொவிஸ்னல் ஒருநாள் தொடரில் பங்கேற்றார்.\nஅனுபவ வீரர் மலிங்கா ஐபிஎல் தொடரில் தான் விளையாடி வரும் அணியின் தேவையையும், தனது தாய் நாட்டின் தேவையையும் ஒரே சமயத்தில் பூர்த்தி செய்துள்ளார். இதன்மூல���் வருங்கால தலைமுறை வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரில் வலிமையான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்ததால் ஒரு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது. வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஏப்ரல் 11 அன்று இலங்கை உள்ளுர் கிரிக்கெட் தொடர் முடிவடைகிறது. அதன்பின் மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இனைவார் என தெரிகிறது.\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ்\nஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள டாப்-3 இடதுகை பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனைகள்\nஇரு வெவ்வேறு அணிகளுக்காக உலககோப்பை தொடர் விளையாடியுள்ள வீரர்கள்..\nஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகையில் ஒப்பந்தமாகி அணிக்கு நிறைந்த பலனை அளித்த மூன்று சிறந்த வீரர்கள்\nஇரு நாடுகளுக்காக டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் - பாகம் 2\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப் பெரிய வெற்றி எது தெரியுமா\nஐபிஎல் வர்த்தக வீரர்கள் பரிமாற்றம், மும்பை இந்தியன்ஸ் வாங்க வேண்டிய இரு வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/07/29/", "date_download": "2019-11-20T05:20:05Z", "digest": "sha1:5RGCOCEPAFRZM33ZWO2V6XSADXTNVHEO", "length": 12984, "nlines": 117, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "29 | ஜூலை | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nபூமியின் மைய பகுதியில் என்ன இருக்கும்\nபூமியின் மையபகுதியை நோக்கிச் செல்லும்போது அழுத்தம் அதிகரிக்குமா குறையுமா பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் பலர் முழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் பதில் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் காற்றின் அழுத்தம் மட்டுமே இருக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், பூமிக்கு உள்ளே அந்த இடத்தின் மேலுள்ள பாறைகளின் அழுத்தமும், காற் றின் அழுத்தமும் சேர்ந்திருக்கும்தானே இதனால் தான் சுரங்கத்தின் உள்ளே கூட அழுத்தம் அதிக மாக உள்ளது. பூமியின் மையபகுதியை நோக்கி செல்லச் செல்ல அழுத்தமும் அதிகரிக்கிறது; வெப்பமும் அதிகரிக்கிறது. பூமியின் மையபகுதி வெப்ப குழம்பாக இருப்பது தான் இதுபோன்ற வெப்பத்துக்குக் காரணம்.\nபெரும்பாலும் இரும்பு மற்றும் நிக்கலால் ஆனது தான் பூமியின் உட்பரப்பு. அதன் உட்பகுதி திட பொருளாகவும், வெளிபகுதி திரவமாகவும் இருக்கும் என்று கருதபடுகிறது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் மேல் ஓடு குளிர்ந்து உறைந்து போய் விட்டது. அதுதான் நாம் இப்போது பார்க்கும் பாறைகள், குன்றுகள் மற்றும் மலைகள்.\nபூமியின் உள்ளகத்தைச் சுற்றி சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் பருமன் உள்ள `மாடில்’ எனும் அடுக்கு உள்ளது. இந்த அடுக்கின் பலம் குன்றிய சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்படும். அந்த விரிசல்களில் அவ்வப்போது பீறிட்டு எழும் நெருப்பு பிழம்புகள் தான் `எரிமலைகள்’.\nதிருப்பதியில் திகில் சம்பவம்-குழந்தையை க வ்வி ஓடிய சிறுத்தை-பாய்ந்து பிடித்து மீட்ட த ந்தை\nதிருப்பதி: திருப்பதி மலைப் பாதையில், 2 வயதுக் குழ்நதையை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு ஓட முயன்றபோது, குழந்தையின் தந்தை மிகவும் துணிச்சலுடன் சிறுத்தையிடமிருந்து தனது குழந்தையை மீட்டார்.\nஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்தவர் சோபன்பாபு (35). இவருக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், கோகிலா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இவர் நேற்று மாலை தன்னுடைய மனைவி, மாமியார் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் காளஹஸ்தியில் இருந்து திருப்பதிக்கு வந்தார்.\nஅலிபிரியில் இருந்து திருமலைக்கு கால்நடையாக சென்றனர். முதலாவது மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். தனது இரு கைகளிலும் இரு குழந்தைகளைப் பிடித்து நடக்க வைத்தபடி வந்து கொண்டிருந்தார் சோபன்பாபு.\nஇரவு ஏழரை மணியளவில் அவர்கள் 7வது மைல் அருகே வந்தனர். அப்போது மலைப்பாதை வேலிக்கம்பிக்கு அருகே விற்றுக் கொண்டிருந்த வேர்க்கடலையை மகள் கோகிலா கேட்டதால் வாங்கிக் கொடுத்தார் சோபன்பாபு. பின்னர் பர்ஸிலிருந்து பணத்தை எடுப்பதற்காக கோகிலாவின் கையை விலக்கி பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.\nஅந்தசமயத்தில் திடீரென வேலிக்கு அப்பாலிருந்து ஒரு சிறுத்தை திடீரென வெளியே பாய்ந்தோடி வந்தது. சிறுமி கோகிலாவை அப்படியே வயிற்றில் கவ்விய சிறுத்தை மீண்டும் வேலியைத் தாண்டி ஓட எத்தனித்தது.\nஇதைப் பார்த்து பதறிப் போன சோபன் பாபு, மகா துணிச்சலுடன் தனது இன்னொரு மகளின் பிடியை உதறி விட்டு விட்டு கோகிலாவின் கால்களைப் பிடித்து வேகமாக இழுத்தார். அவரது கதறல் குரலைக் கேட்ட அப்பகுதி வியாபாரிகளும், பக்தர்களும் திரண்டு வந்து சத்தமாக குரல் கொடுக்கவே பயந்து போன சிறுத்தை, குழந்தையை கீழே போட்டு விட்டு ஓடி விட்டது.\nகண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையின் வயிற்றில் சிறுத்தையின் பற்கள் பதிந்திருந்தன. உடனடியாக குழந்தையை திருப்பதி ரூயா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nரத்த வாடை பார்த்து விட்டதால் மறுபடியும் சிறுத்தை வரலாம் என்ற அச்சத்தால் மலை மீதிருந்த பக்தர்கள் கீழே இறங்க வேண்டாம் எனவும், கீழிருந்து மலைப் பாதை வழியாக யாரும் வர வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை தகவல் விடுத்தது.\nஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் இங்கு இருந்திருக்கிறது. அப்போது புகை போட்டும், நெருப்பை மூட்டியும் சிறுத்தையை விரட்டி வந்துள்ளனர்.\nஆனால் தற்போதுதான் முதல் முறையாக மனிதர்கள் மீது சிறுத்தை தாக்குதல் நடத்தியிருக்கிறது.\nகடவுள்தான் தனது குழந்தையை காப்பாற்றியதாக அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில் இருந்த சோபன்பாபு கூறினார்\n« ஜூன் ஆக »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.healthintamil.com/100-amazing-face-beauty-tips-in-tamil-language/", "date_download": "2019-11-20T04:36:21Z", "digest": "sha1:DF6NFK6KMMHHNHFK6SHYXBDE6VW3JVUI", "length": 4824, "nlines": 52, "source_domain": "www.healthintamil.com", "title": "100 அழகு குறிப்புகள்... - Face beauty tips in Tamil", "raw_content": "\nFace beauty tips in tamilஇங்கே, கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகை அழகு குறிப்புகளும் ஆயுர்வேத அடிப்படையில் நன்கு ஆதரிக்கப்பட்டவை. இவை, நிச்சயமாக உங்களது அழகுக்கு மேலும் அழகு கூட்டலாம்.\nமுடி கிடுகிடுனு வேகமா வளர உதவும் பூண்டு\nமுடி உதிர்வை கட்டுப்படுத்த, முடி வளர, பொடுகு நீங்க, பூண்டு எவ்வாறு உதவுகின்றது என்பதை பற்றி இங்கே பதிவிடப்பட்டுள்ளது.\nவெள்ளை முடி கருமையாக மாற 5 அற்புத வழிகள்\nநரை முடி கருமையாக மாற அவுரி + மருதா���ி, தேங்காய் எண்ணெய் + எலுமிச்சை சாறு போன்ற நாட்டு மருந்து குறிப்புகள்\nஇயற்கை முக அழகு குறிப்புகள்\nமுகம் பொலிவு பெற, கருமை நீங்க, கருவளையத்தை நீக்க, வறண்ட சருமத்தை போக்க மற்றும் மேலும் சில குறிப்புகள்\nகற்றாழை கொண்டு செய்யப்படும் அழகு குறிப்புகள்\nகற்றாழை + மஞ்சள், கற்றாழை + தயிர், கற்றாழை + வாழைப்பழம், கற்றாழை + வெள்ளரி அழகு குறிப்புகள்.\nரோஜா இதழ், பீட்ருட் சாறு, உலர் திராச்சை கொண்டு செய்யப்படும் அழகு குறிப்புகள்\nகரும் புள்ளிகள், கரும் திட்டுகளை நீக்குவதற்கான குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇங்கே, ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்படும் அழகு குறிப்புகளை பற்றி பதிவிடப்பட்டுள்ளது.\nஉங்கள் சருமம் எண்ணெய் வழிந்தோ அல்லது க்ரீஸாகவோ தோன்றுகிறதா அப்படி இருந்தால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டிலேயே செய்யக்கூடிய குறிப்புகள் உங்களுக்கு நிச்சயமாக உதவலாம்\nமுகப்பரு மற்றும் வடுகளுக்கான தீர்வு\nஇங்கே முகப்பருக்கள் மற்றும் வடுகளுக்கு தீர்வு அளிக்கக்கூடிய வீட்டு வைத்திய முறைகளை பற்றி பதிவிட்டுளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/08/flash-news-pgtrb-2019-exam-schedule.html", "date_download": "2019-11-20T03:49:10Z", "digest": "sha1:3KC345GXEQX5EPDMIYGLJNO32HK7GKKA", "length": 29895, "nlines": 1222, "source_domain": "www.kalviseithi.net", "title": "Flash News :PGTRB 2019 - Exam Schedule Published [ Dates :Sep 27 To Sep 29 ] - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\n2018 - 2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் செப்டம்பர் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் பாடவாரியாக நடைபெறவுள்ளது. அதற்கான தேர்வு அட்டவணையினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.\nதமிழ் பாடத்தில் முதுகலை ஆசிரியர் தேர்வு எழுத தயாராக உள்ள அனைவருக்கும் தமிழ்த்தாமரையின் வாழ்த்துகள்....\nதமிழ்த்தாமரை இதுவரை தங்கள் இல்லத்திலிருந்து போட்டித்தேர்வுக்கு தயாராகி வ���ுவோருக்கு தேர்வு திட்டத்தை செயல்படுத்த உள்ளது...\n*தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர் பணியில் சேர்வதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டுள்ளவர்கள் மட்டும் இதில் சேரலாம்*...\n1 மாத காலத்துக்கு நீங்கள் *ஏற்கனவே கற்றதை வலுப்படுத்தவும் மேலும் தொடர்ந்து முழுநேரத்தையும் தேர்வுக்கு உங்களை தயார்படுத்தும் வகையில் இத் தேர்வுத் திட்டம் அமையும்*..\nஏற்கனவே நமது இத்தகைய பயிற்சியில் உள்ளவர்கள் *தங்களது கடின உழைப்பால் 2019 NET தேர்வில் முதலிடம் பெற்றும் உயர் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றும் சாதனை புரிந்துள்ளனர்* என்பது குறிப்பிடத்தக்கது..\nஇத்திட்டத்தில் முதலில் அலகுவாரியான தேர்வு நடத்ததிட்டமிடப்பட்டுளது...\n*தன்னம்பிக்கை கடினஉழைப்பு,தேர்வுத்திட்டத்தை சரியாக பின்பற்றுபவர்கள் மட்டும்* கீழ்கண்ட watsapp எண்ணுக்கு செய்தி அனுப்பி தொடர்பு கொள்ளவும்...\n*புதியதாக இனிமேல்தான் படிக்கவேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்ளவேண்டாம்* என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..\n2019-2020 e-TDS தாக்கல் செய்ய எளிய வழிமுறை\nமதிப்பிற்குரிய அலுவலக தலைமை அவர்களுக்கு அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅரசு அலுவலகங்களுக்கு வருமான வரி தொடர்புடைய காலாண்டு TDS தாக்கல் செய்து jUfpNwhk; என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு அலுவலகங்களில் TDS தாக்கல் செய்யும் நடைமுறை சிக்கல்களை புரிந்து கொண்டு, அவற்றை எளிமையாக களைய i - solutions மையம் உங்களுக்கு சேவை அளிக்க தயாராக உள்ளது.\n1) e-TDS தாக்கல் செய்து கொடுத்தல்\n2) FORM 16 செய்து கொடுத்தல்\ne-TDS தாக்கல் செய்ய & FORM 16 செய்து கொடுத்தல் (PER PERSON/ PER YEAR) ரூ 100 மட்டும்\nஉங்கள் அலுவலகத்திலிருந்து கருவூலத்தில் சமர்பிக்கும் HEAD WISE SALARY STATEMENT- யை ( SOFT COPY ) மட்டும் பெற்று கொண்டு , உங்கள் அலுவலகத்திற்கான காலாண்டு TDS யை குறித்த நேரத்தில் தாக்கல் செய்து தரப்படும். இதனால் தங்கள் அலுவலக பணிச்சுமை வெகுவாக குறைக்கபடுகிறது, தகவல்களும் பிழையின்றி பெறமுடிகின்றது.\nஉங்கள் அலுவலகத்தில் இருந்து TDS தொடர்பான தகவல்கள் ஒத்திசைவு செய்து , சரிதன்மையை உறுதி செய்த பின்னரே TDS தாக்கல் செய்யப்படும். இதன் மூலம் பிழைகள் , MISMATCH போன்ற தவறுகள் 1௦௦% தவிர்க்கப்படும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/tamizhpadam-2-release-date-announced/", "date_download": "2019-11-20T05:26:31Z", "digest": "sha1:B6IGBMIP4DDM6H5YHRNS4HX5BO63SOYU", "length": 10112, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழ்ப்படம் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு | tamizhpadam 2 release date announced | nakkheeran", "raw_content": "\nதமிழ்ப்படம் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசி.எஸ்.அமுதன் இயக்கி சிவா - ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடித்திருக்கும் 'தமிழ்ப்படம் 2' படத்தில் திஷா பாண்டே, சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் படம் வருகிற 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்த நிலையில் இயக்குநர் அமுதன் தற்போது அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இவர் சமீபத்தில் ட்விட்டர் வாயிலாக ரசிகர்களிடம் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது ரசிகர் ஒருவர் படத்தின் ரிலீஸ் எப்போது என கேட்க, அதற்கு 12 என சி.எஸ்.அமுதன் பதிலளித்து ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரஜினி,கமல் ஜீரோ;சிம்புதான் ரியல் சூப்பர் ஸ்டார்- சீமான்\nதமிழகத்துக்கு சிம்பு அறிமுகப்படுத்திய போராட்ட வடிவங்கள்\nதேசிய விருது நடிகர் மருத்துவமனையில் அனுமதி\n''அங்கு போனால் தொடர்பு வேண்டுமானால் கிடைக்கலாம்...ஆனால் பட வாய்ப்பு கிடைக்காது'' - ரகுல் ப்ரீத் சிங்\nபடப்பிடிப்பில் நடிகை கழுத்தில் காயம்..\nஅஜித்தின் அடுத்த படத்தை உருவாக்குவது இவர்களா.. இணையத்தில் வைரலாகும் புதிய தகவல்\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n''முக்கிய விஷயங்களை மறைத்து தேவையற்ற விஷயங்களை செய்திகள் முன்னிலைப்படுத்துகின்றன'' - ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஇவ்வளவு சீக்கிரம் டப்பிங்கை முடித்த ரஜினி...\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 ‎செய்திகள் 10 hrs\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/1957", "date_download": "2019-11-20T05:44:26Z", "digest": "sha1:JG3Q3F5PYGD2J4FUI3ZCTT42A4UO7NXA", "length": 5784, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Association", "raw_content": "\nமுதல்ல ஆவினை காப்பாத்துங்க... அப்புறம் பஞ்ச் வசனம் பேசலாம்... ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னுசாமி பகிரங்க கடிதம்\nநடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு\nமஞ்சளுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என ஈரோடு விவசாயிகள் கோரிக்கை\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக ரூபா குருநாத் தேர்வு\nவி.பி.யின் முடிவுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனில் நடக்கும் ஊழலே காரணம்\nஇயக்குநர் சங்கத் தேர்தல்- வாக்குப்பதிவு நிறைவு\nநடிகர் சங்கத்திற்கு இப்படி பெயர் மாறுகிறதா\nநடிகர் சங்க தேர்தல் ரத்து\nபாஜக ஆட்சியில் வணிகர்கள் நலன் புறக்கணிப்பு -விக்ரமராஜா\nடெல்லி தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக கஜா புயல் நிதியுதவி\nமிக மிக முக்கிய சங்கதி\nகிழிஞ்ச கோபமும் நிர்வாண கோலமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20178?to_id=20178&from_id=20018", "date_download": "2019-11-20T03:40:55Z", "digest": "sha1:APVU74JIP4EEH7TZ2JHBQISDSWJ5WBIB", "length": 8703, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "வான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை – Eeladhesam.com", "raw_content": "\nமனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nமாவீரர் தினத்தில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்\nதமிழர்களை தாக்கி வெற்றி கொண்டாட்டம்\nகோத்தாவுடன் தமிழர் பிரச்சினையை பேசத் தயார் – சேனாதி\nமுஸ்லிம்களை இலக்கு வைத்த கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை\nஅடுத்த தேர்தலை நோக்கி மகிந்த நகர்வு\nசிறுபான்மையினரிடம் இருந்து எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை – சிறிலங்கா அதிபர்\nஅமைச்சு பதவிகளை பெறுவோம் – சுமந்திரன்\nகோட்டாவுக்கு 100 நாட்கள் அவகாசம் வழங்கிய சிவாஜிலிங்கம்..\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nசெய்திகள் டிசம்பர் 7, 2018டிசம்பர் 13, 2018 இலக்கியன்\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை மாணவா்களும் மீன் வேட்டையில் ஈடுபட்டிருப்பதை காண முடிந்தது.\n36 அடிக்கு மேல் குளத்தின் நீா்மட்டம் உயா்ந்த நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் குளத்தின் வான் க தவுகள் திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் வான் பாயும் பகுதி ஊடாக குளத்திலிருந்து பெருமளவு மீன்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாடசாலை மாணவா்களும் பொதுமக்களும் இணைந்து மீன் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.\nஇதனை பெருமளவு மக்கள் வேடிக்கையாக பாா்த்தக் கொண்டதுடன், தாங்களும் மீன்வேட்டையில் கலந்து கொண்டிருந்தனா்.\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும�� ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று\nசுவிசில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் படத்தொகுப்பு\nசுவிஸ் நாட்டில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு\nயாழில் இருந்து காரில் கஞ்சா கடத்திய ஐவர் ஓமந்தையில் கைது\nயாழ் மாநகரசபையின் பட்ஜெட் தோற்கடிப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nமனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nமாவீரர் தினத்தில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்\nதமிழர்களை தாக்கி வெற்றி கொண்டாட்டம்\nகோத்தாவுடன் தமிழர் பிரச்சினையை பேசத் தயார் – சேனாதி\nமாவீரர் நாள் – யேர்மனி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/page/2/", "date_download": "2019-11-20T04:37:10Z", "digest": "sha1:NT2FZI6ZWLDZ5J25I2ASYCBCATTSDASG", "length": 31206, "nlines": 415, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சுற்றுலா | ilakkiyainfo", "raw_content": "\nஅழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை\nஉலகில் பல அழகான வசிப்பிடங்கள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். எம் நாட்டின் மலையகத்தைப் போன்று பார்வைக்கு அழகாகத் தோன்றும் அவை, ஆபத்தானவையும் கூட. அழகான, ஆபத்தான இடங்களையும் மனிதர்கள்\nபாக். வீரரின் பிய்ந்த ஷூவை ஒட்டும் இந்திய வீரர் …(வீடியோ)\nடெல்லி: வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரரின் பிய்ந்த ஷூவை இந்திய வீரர் ஃபெவிகுவிக் போட்டு ஒட்டுவது போன்ற டிவி விளம்பரம் பிரபலமாகியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக்\nவெளிநாட்டவர்கள் வட பகுதிக்குச் செல்வதற்கான தடை நீக்கம்\nஇலங்கையின் வடக்கு பகுதிக்க���ச் செல்லும் வெளிநாட்டவர்களுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர் வடக்கு செல்வதற்கு முன்னைய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால\nதவாங் – எங்கும் காணமுடியாத இயற்கையின் தூய எழில்\nஇந்தியாவின் வடகிழக்குப்பகுதியின் உச்சியில் வீற்றிருக்கும் அருணாசலப்பிரதேச மாநிலத்தின் மேற்கு எல்லையில் இந்த தவாங் மாவட்டம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10,000 அடியில் கிறுகிறுக்க வைக்கும் உயரத்தில் இந்த\nபெய்யெனப் பெய்யும் மழை –மேகாலயாவில் (புகைப்படத் தொகுப்பு)\nவட கிழக்கு இந்தியாவில் உள்ள காசி குன்றுகளில் அமைந்திருக்கும் மாசின்ராம் என்ற இந்தக் கிராமம்தான் உலகிலேயே மிக அதிக சராசரி மழை பொழியும் இடம். ஒரு முறை\nஅற்புதம் நிறைந்த அமேசன் நதி\nநதிகள் உலகின் உயிர் நாடிகள் என்று போற்­றப்­ப­டு­கின்­றன. உலக இயக்­கத்தின் இயந்­தி­ரங்­க­ளான நதி­களில் அமேசன் நதி உல­கிலே இரண்­டா­வது பெரிய நதி­யாகும். இந்நதி கொண்ட பரப்பு 4000\nகச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா:5000க்கும் அதிகமான இலங்கை – இந்திய பக்தர்கள் பங்கேற்பு (படங்கள்)\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று 16 ஆம் திகதி வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இலங்கை, இந்தியாவிலிருந்து சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில்\nநான் ஏன் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகினேன்\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nசஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் -புருஜோத்தமன் (கட்டுரை)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்�� கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா இல்லையா: (ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள்\nதமிழ்நாடு தினம்: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஇந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]\nகாஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]\nஎந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க \n17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]\nஇங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]\nநான் ஏன் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகினேன்\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nசஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் -புருஜோத்தமன் (கட்டுரை)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா இல்லையா: (ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள்\nதமிழ்நாடு தினம்: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஇந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆ���ால் வடகிழக்கு [...]\nகாஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]\nஎந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க \n17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]\nஇங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]\nநான் ஏன் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகினேன்\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nசஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் -புருஜோத்தமன் (கட்டுரை)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா இல்லையா: (ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள்\nதமிழ்நாடு தினம்: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஇந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]\nகாஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]\nஎந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க \n17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]\nஇங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]\n -வேல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்ன��்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-03-17-06-23-37/", "date_download": "2019-11-20T04:23:20Z", "digest": "sha1:HCVD6PMRUBMVLDO6BN4AW6M4SITCKG5T", "length": 9520, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "ஓ ஹோ நீங்கள் என்ன கலப்பு ஜாதியா ? |", "raw_content": "\nபாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக முடியும்\nபில் கேட்ஸை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.\nமுரசொலி நிலத்தை திருப்பிகொடுத்தால் திமுகவிற்கு இழப்பீடு\nஓ ஹோ நீங்கள் என்ன கலப்பு ஜாதியா \nரயில் பயணம் செய்து கொண்டிருந்த வியாபாரி ஒருவர்,தனது அருகில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரின் ஜாதியைத் தெரிந்து கொள்ள விரும்பினார் .அந்தப் பெரியவரோ ஜாதியைக் குறிப்பிடுவதில் விருப்பம் இல்லாதவராக இருந்தார் .\nவியாபாரியும் விடாமல் நச்சரிக்கவே ,\"நான் ஏதாவது ஒரு ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்திருந்தால் கூறியிருப்பேன் \"என்றார் .\nஇதைக் கேட்டவுடன் \"ஓ ஹோ நீங்கள் என்ன கலப்பு ஜாதியா … உங்கள் பெற்றோர்கள் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களா … உங்கள் பெற்றோர்கள் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களா \"என்று கேட்டார் வியாபாரி .\n\"சரி ….. நீங்கள் இவ்வளவு துரம் கேட்பதால் ஏன் ஜாதியைச் சொல்கிறேன் …கேளுங்கள் \"என்றார் பெரியவர் .\n\"காலையில் நான் என் வீட்டினை,கழிவறைகளைச் சுத்தம் செய்யும் போதும் நான் முழுமையான சூத்திரனாகவும் ,எனக்கு நானே முகச்சவரம் செய்யும் போது நாவிதனாகவும் ,எனது 'ஷு ' க்களை பாலிஷ் செய்யும் போது அருந்ததியராகவும் ,துணி துவைக்கும்போது வண்ணாகவும்,கணக்கு எழுதும்போது வியாபாரியாகவும் ,கல்லூரியில் பாடம் நடத்தும்போது பிராமணனாகவும் ஆகிறேன்.தற்போது தாங்களே சொல்லுங்கள் .நன் எந்த ஜாதி \"என்று வினா எழுப்பினார் பெரியவர் .\nஇதற்குள் பெரியவர் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்தது .அந்தப் பெரியவரை வரவேற்க ரயில் நிலையத்தில் பெரும்கூட்டம் காத்திருந்தது .\nஅவர் இறங்கியவுடன் அவருக்கு மாலை அணிவித்து ,'ஆச்சாரிய கிருபளானி ஜிந்தாபாத் '\nஅந்த காட்சியைப் பார்த்து அந்த வியாபாரி பிரமித்து நின்றவுடன் ,தனது தவறுக்கு வருந்தினர்\nஎத்தனை இழிவான மன நிலை\nமோடி அவ்வப்போது பதில் சொல்லலாம் அல்லவா\nபிரதமர் மோடியின் கடிதம் என் மனதை உருக்கிவிட்டது\nஅருமை அர்னாப் வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறோம்\nநீங்கள் திரும்பிப் போய் விடுங்கள் அமித் ஷா.\nஜாதி ரீதியாக யாரும் பாகுபாடு காட்டக் க� ...\nஉ.பி., பாஜக ஆட்சியமைத்தால் கால்நடை வதைக� ...\nஜாதியின் பெயரால் நடைபெறும் அரசியலை பு� ...\nகீதையில் கிருஷ்ணர் சூத்திரனையும், பெண� ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ...\nபாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக ம� ...\nபில் கேட்ஸை சந்தித்தது மிகுந்த மகிழ்ச� ...\nமுரசொலி நிலத்தை திருப்பிகொடுத்தால் த� ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nநம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு ...\nதியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை ...\nமனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-84", "date_download": "2019-11-20T04:52:50Z", "digest": "sha1:KKB3KOQI34XUHJUWUE25U2XHNVMB4GEC", "length": 9225, "nlines": 217, "source_domain": "www.keetru.com", "title": "காரம்", "raw_content": "\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் ��திர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு காரம்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதயிர் வடை எழுத்தாளர்: நள‌ன்\nஇறால் வடை எழுத்தாளர்: நள‌ன்\nகீரை போண்டா எழுத்தாளர்: நளன்\nவெங்காய பக்கோடா எழுத்தாளர்: நள‌ன்\nமிளகாய் பஜ்ஜி எழுத்தாளர்: நளன்\nகாளான் பஜ்ஜி எழுத்தாளர்: நளன்\nமசாலா பிரட் பீசா எழுத்தாளர்: நளன்\nமசாலா வடை எழுத்தாளர்: நளன்\nபனீர் வாழைக்காய் கட்லெட் எழுத்தாளர்: நளன்\nபானி பூரி எழுத்தாளர்: நளன்\nபேல் பூரி எழுத்தாளர்: நளன்\nகீரை வடை எழுத்தாளர்: நளன்\nஆமை வடை எழுத்தாளர்: நளன்\nவெங்காய வடை எழுத்தாளர்: நளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-kiran-chand/", "date_download": "2019-11-20T04:13:15Z", "digest": "sha1:6YQAFAYCM67W7EYY37QILAFZLHGWRLAD", "length": 6047, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director kiran chand", "raw_content": "\n‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ – கிறிஸ்துமஸ் ரிலீஸ்..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்த��ன் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ – கிறிஸ்துமஸ் ரிலீஸ்..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-20T04:40:25Z", "digest": "sha1:Q3QGD6DSIUCQYI3GCBP7GNRTYA6YLL65", "length": 3353, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விபரணத் திரைப்படம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநிகழ்வுகளை உண்மையான சூழலுக்கு அண்மையாக ஆவணப்படுத்த முயலும் நிகழ்பட ஆக்கங்கள் விவரணத் திரைப்படம் அல்லது ஆவணப்படம் என்று பொதுவாக வகைப்படுத்தப்படுகின்றன. துவக்கத்தில் இந்த வரையறை திரைச்சுருளில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அண்மைக்காலங்களில் காணொளி மற்றும் நவீன ஊடகங்களில் உருவாக்கப்படுபவனவிற்கும்,அவை நேரடி காட்சிப்படுத்தலாக இருப்பினும் அல்லது தொலைக்காட்சி தொடர்களாக இருப்பினும், பயனாகிறது. இத்துறை திரையாக்கம்,திரைக்கதை வடிவம் மற்றும் பார்வையாளரைச் சென்றடைதல் ஆகியவற்றில் தொடர்ச்சியான மாற்றங்களை சந்தித்து வருகிறது.[1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-20T03:47:13Z", "digest": "sha1:XHPITZR7OHCHSYIGGP77GPDWOU3BMEOQ", "length": 8513, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாபிரஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபாபிரஸ் எனும் நாணல் செடிகளை கூழ் செய்து தயாரிக்கப்பட்ட காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணம்\nபாபிரஸ் (Papyrus) /pəˈpaɪrəs/ பண்டைய எகிப்தில், கிமு நான்காம் ஆயிரமாண்டில், நைல் ஆற்றின் கழிமுகத்தின் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த காகிதம் போன்ற எழுது பொருளாகும். இந்த தடித்த காகிதத்தை எகிப்தியர்கள் பாபிரஸ் என்றழைத்தனர்.[1]\nஇந்த தடிமனான பாபிரசில், எகிப்திய மன்னர்களின் வரலாற்று குறிப்புகள், கணிதக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் மற்றும் பிரமிடு குறிப்புகள் எழுதிவைத்து சேமித்தனர். பாபிரஸ் காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணச் சுருள்கள் சுருட்டி வைத்து பயன்படும் வகையில் இருந்தது.\nகிமு நான்காம் ஆயிரமாண்டில் பாபிரஸ் தாளில் எழுதப்பட்ட எகிப்து இராச்சியத்தின் கடிதம்\nஎகிப்தின் முதல் வம்சத்தினர் கிமு 3150 கிமு – கிமு 2686) ஆட்சிக்கு முன்னரே, நைல் ஆற்றின் கழிமுகத்தின் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளை கூழ் செய்து காகிதம், காலணிகள் தரை விரிப்பு, கயிறு மற்றும் கூடைகள் தயாரித்தனர். [2]\n2 பாபிரஸ் காகிதத்தில் ஆவணப்படுத்தவைகள்\n3 பண்டைய எழுது பொருட்கள்\nஎகிப்தின் பாபிரஸ் எனும் புதர்ச்செடிகளிலிருந்து, காகிதம் தயாரிக்கப்பட்டதால், காகிதத்திற்கு பாபிரஸ் எனப்பெயராயிற்று. கிரேக்க மற்றும் லத்தீன் மொழிச் சொல்லிருந்து பாபிரோஸ் (papyros) எனும் சொல் ஆங்கில மொழிக்கு வந்தது.[3]\nபண்டைய எகிப்தின் இறந்தோர் நூல்\nகழுதை விற்றதை எழுதி உறுதிப்படுத்தும் ஆவணம், ஆர்வர்டு பல்கலைக்கழக நூலகம்\nபாபிரஸ் செடிகளின் தண்டுகளை வெட்டுதல்\nபாபிரஸ் காகிதத்தில் வரையப்பட்ட சொர்க்கத்தின் கிளி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Papyrus என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Papyri என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபாபிரஸ் காகிதம் தயாரிக்கும் முறை - காணொலி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/aayiram-jenmangal-single-track-released/", "date_download": "2019-11-20T05:35:23Z", "digest": "sha1:BBQJ42WJP65DPWKDMI5R4MVDYEIFMJX4", "length": 12843, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"அவளே என் ஆளு...!“ ஜி.வி.பிரகாஷ் - சி.சத்யா காம்போ சிங்கிள்! | aayiram jenmangal single track released | nakkheeran", "raw_content": "\n“ ஜி.வி.பிரகாஷ் - சி.சத்யா காம்போ சிங்கிள்\n'வெயில்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இதன்பின் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகினார். பின்னர், சாம் ஆண்டன் இயக்கத்தில் 'டார்லிங்' படத்தில் ஹீரோவாக அறிமுகமாகினார். இதன் பின்னர் முழுநேர நடிகராகவே பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். பல வருடங்கள் கழித்து மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான 'அசுரன்' படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசயமைத்தார். அசுரன் பட பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் பலரும் கவர்ந்தது. இந்நிலையில் ஜி.வி. நடித்து வரும் படங்களில் ஒன்றான 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் சிங்கிள் ட்ராக் ஒன்று வெளியாகியுள்ளது.\n'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காதல் பட இயக்குனராக அறிமுகமான எழில். தொடர்ந்து சில வெற்றிகள், பின் ஒரு இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் இன்னிங்ஸில் ’மனம் கொத்தி பறவை’, ’தேசிங்கு ராஜா’, ’வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ போன்ற காமெடி மசாலா படங்களை எடுத்து ஹிட் கொடுத்தார். ஜி.வி.பிரகாஷை வைத்து ’ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தை இவர் இயக்குகிறார்.\n’எங்கேயும் எப்போதும்’, ’நெடுஞ்சாலை’ போன்ற படங்களின் பாடல்களின் மூலம் இசை ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் சி.சத்யா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற ’ஒத்த செருப்பு’ படத்தில் இவருடைய பின்னணி இசை அனைவராலும் பாராட்டப்பட்டது. ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ‘அடடா...’ என்னும் காதல் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு.\n‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற டைட்டில் 1978ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் டைட்டில். இந்தத் தலைப்பை விரும்பி வாங்கி வைத்திருக்கிறார் இயக்குனர் எழில். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஈஷா ரெப்பா, நிகிஷா படேல், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள��ர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''மீண்டு வா சுஜித்''- ஜி.வி.பிரகாஷ் ட்வீட்\nவீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது... ஜி.வி.பிரகாஷ்\nஅரசுப் பள்ளியில் ஜி.வி.பிரகாஷின் திட்டம்...\nதேசிய விருது நடிகர் மருத்துவமனையில் அனுமதி\n''அங்கு போனால் தொடர்பு வேண்டுமானால் கிடைக்கலாம்...ஆனால் பட வாய்ப்பு கிடைக்காது'' - ரகுல் ப்ரீத் சிங்\nபடப்பிடிப்பில் நடிகை கழுத்தில் காயம்..\nஅஜித்தின் அடுத்த படத்தை உருவாக்குவது இவர்களா.. இணையத்தில் வைரலாகும் புதிய தகவல்\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n''முக்கிய விஷயங்களை மறைத்து தேவையற்ற விஷயங்களை செய்திகள் முன்னிலைப்படுத்துகின்றன'' - ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஇவ்வளவு சீக்கிரம் டப்பிங்கை முடித்த ரஜினி...\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 ‎செய்திகள் 10 hrs\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/gowravan-10002640", "date_download": "2019-11-20T04:59:29Z", "digest": "sha1:QJEGKI4GZAOHC5KYMHTCWRPLUNOI7YRR", "length": 14396, "nlines": 198, "source_domain": "www.panuval.com", "title": "கௌரவன் - Gowravan - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஆனந்த் நீலகண்டன் (ஆசிரியர்), நாகலட்சுமி சண்முகம் (தமிழில்)\nPublisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அத��்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும்\nநயவஞகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘ கௌரவன்’ துரியோதனன்.\nபரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. குரு வம்சத்தின் ஆட்சிப் பொறுப்பாளரான\nபீஷ்மர், தன் அரசின் ஒற்றுமையைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார். பார்வையற்ற திருதராஷ்டிரன், அந்நிய நாட்டைச் சேர்ந்த தன் மனைவி\nகாந்தாரியுடன் அரசு பீடத்தில் அமர்ந்திருக்கிறான். இறந்துவிட்ட அவனுடைய தம்பி பாண்டுவின் மனைவியான குந்தி, தன் மூத்த மகன் தர்மனை\nஅரியனையில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறாள்.\nஇது ஒரு புறம் இருக்க ----\nஅதே அஸ்தினாபுர அரணமனைத் தாழ்வாரங்களில் பரதகண்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான்\nஒர் அந்நிய நாட்டு இளவரசன். அவன் உருட்டிய பகடைகள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே ஆட்டம்\nபணக்கார தந்தை ஏழைத் தந்தை\nபணக்கார தந்தை ஏழைத் தந்தைகியோசாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் ம..\nகெளரவன்நாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘கெளரவன்’ துரியோதனன்’...\nசிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\nசிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்..\nசிவகாமி பர்வம் (பாகுபலியின் தொடக்கத்திற்கு முன்)\nசிவகாமி பர்வம் : எஸ்.எஸ்.ராஜமெளலியின் பாகுபலி தொடக்கத்திற்கு முன்பு............\nசேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nசேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி:(தமிழில் - நாகலட்சுமி சண்முகம் :மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்..\nசாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் ‘வெக்கை’ ஒரு இலக்கியப் படைப்பு என்னும் ரீதியில் நுட்பமான பல பரிமாணங்களைக் கொண்டது..\nசேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nசேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு - யுவால் நோவா ஹராரி:(தமிழில் - நாகலட்சுமி சண்முகம் :மனிதகுலத்தின் தொடக்க நாளிலிருந்து இப்போது வரை ஏற்..\nஹோமோ டியஸ் - வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\n“மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது. மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்.” ஹோமோ சேப்பியன்ஸ் ஹோமோ டியஸாக (ல..\nகோவேறு கழுதைகள் (சிறப்புப் பதிப்பு)\nஇமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்..\nகுருதிச்சாரல்(16) - வெண்முரசு நாவல்\nகுருதிச்சாரல் (செம்பதிப்பு) - வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில் :வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து ..\nகாவல் கோட்டம் - (விகடன் பிரசுரம்)\nகாவல் கோட்டம் - (விகடன் பிரசுரம்), ஆசிரியர்- சு.வெங்கடேசன் :இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான ''சாகித்ய அகடாமி விருது'' பெற்ற நாவல். ..\nசுபிட்ச முருகன் - எதுவாக\n )- சரவணன் சந்திரன் :இந்நாவலின் மையமெனத் திரண்டுள்ள அன்றாடமின்மை. அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எப்போதுமுள்ளது. ..\nஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்\nஉலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ..\nஉங்கள் டாக்டருக்கு ஊட்டச்சத்து குறித்து மருத்துவம் குறித்து எவ்வளவு தெரியும்\nஉங்கள் டாக்டருக்கு ஊட்டச்சத்து மருத்துவம் குறித்து எவ்வளவு தெரியும்“உங்கள் வாழ்க்கையின் தரத்தைப் பெரிதாக உயர்த்தவும் நீங்கள் வாழும் வருடங்களை நீட்டிக..\nபணக்கார தந்தை ஏழைத் தந்தை\nபணக்கார தந்தை ஏழைத் தந்தைகியோசாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட ���ன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. ..\nஇரகசியம்இந்த மாபெரும் ரகசியம் தலைமுறை தலைமுறையாக எண்ணற்ற முறை கைப்பற்றப்பட்டு, மறைக்கப்பட்டு , தொலைக்கப்பட்டு, திருடப்பட்டு, ஏராளமான பணத்திற்காக வாங்க..\nகெளரவன்நாமறிந்த மகாபாரதம், குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும் நயவஞ்சகமாகத் தோற்கடிக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D?page=1", "date_download": "2019-11-20T05:13:51Z", "digest": "sha1:MMWBKT4K6CLXO6CPNQAJKH5RN2V26F6A", "length": 9379, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பெண் | Virakesari.lk", "raw_content": "\nதவ­று­களை திருத்தி மீண்டும் ஆட்­சிக்கு வருவோம் - ஹரீன்\nஉள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nஜனாதிபதிக்கு பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த இம்ரான் கான்\nலூல்­கந்­தூ­ரவில் புதையல் தோண்­டிய இடத்தில் துப்­பாக்­கிகள், காவி உடை,இரா­ணுவ சீருடை மீட்பு\nபொதுத் தேர்தல் குறித்து சபா­நா­யகர் எதிர்க்­கட்சித் தலை­வ­ருடன் பேசுவேன் - ரணில்\nதவ­று­களை திருத்தி மீண்டும் ஆட்­சிக்கு வருவோம் - ஹரீன்\nமைத்­தி­ரி­பா­ல­வுக்கு நன்றி தெரி­வித்த புதிய ஜனா­தி­பதி\n29 ஆம் திகதி இந்தியா செல்கிறார் ஜனாதிபதி\nவாக்குப் பெட்டிகளை என்ன செய்வது \nவெளிவிவகார அமைச்சின் செயலாளராக ரவினாத மீள் நியமனம்\nவாவியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு வாகரைப் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சங்கேணிப் பாலத்தை அண்டிய வாவிப் பகுதியிலிருந்து இன்று திங்கட்கிழமை (18) பெண...\nகேரள கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல்\nகேரள கஞ்சாவினை தம்வசம் உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் ந...\nசம்பந்தர் சுமந்திரன் பயணித்த வாகனம் மீது செருப்பை எறிய முற்பட்ட பெண் ; மடக்கி பிடித்த பொலிஸார்\nதமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் வாகன தொடரணிக்கு காணாமல...\nகஞ்சா வைத்திருந்த குற்றஞ்சாட்டில் கைதான பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல்\nகேரள கஞ்சாவினை தம்வசம் உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் தடுத்து வைக்கப்பட்ட��ருந்த பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல்...\nபெண் பொலிஸ் உத்தியோகத்தரின் தங்கச் சங்கிலி அபகரிப்பு\nவவுனியா பூந்தோட்டம் அண்ணாநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலுக்குச் சென்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அணிந்திருந்த தங...\nபோதைபொருளுடன் பெண் உட்பட நால்வர் கைது\nபேலியகொட மற்றும் கல்கிஸ்ஸ பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை குற்றப்பிரிவினரும் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் முன்னெட...\nமட்டக்களப்பில் நீரோடையிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பு, ஏறாவூர் களுவங்கேணி நீரோடையில் இருந்து இன்று (27) பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார்...\nசமூக வலைத்­தளம் மூலம் இளைஞனிடம் 63 இலட்சம் ரூபா அப­க­ரித்த பெண் கைது\nஇமோ சமூக வலைத்­தளம் மூலம் வெ ளிநாட்டில் தொழில் புரியும் 25 வயதான இளைஞர் ஒரு­வரை ஏமாற்றி 62 இலட்­சத்து ஐம்­ப­தா­யிரம் ரூ...\nபோதையில் பொலிஸாரை கடித்த பெண்ணுக்குச் சிறை\nமதுபோதையில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை கடித்த பெண்ணுக்கு ஆறரை மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nபோதைப் பொருளை உடமையில் வைத்திருந்த மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nகேரளா கஞ்சா போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்...\nஜனாதிபதிக்கு பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த இம்ரான் கான்\nஜனாதிபதியின் பாதுகாப்பில் அதிரடி மாற்றங்கள்\nபொது மக்களுடன் சந்திப்பை மேற்கொள்ளும் சஜித்\nபிரதமரின் தீர்க்கமான அறிவிப்பு இன்று மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/category/entertainment/interview", "date_download": "2019-11-20T03:33:36Z", "digest": "sha1:O7V5VYDGBWKUDG6B2WFDE3CGLISTRKNT", "length": 4965, "nlines": 121, "source_domain": "mithiran.lk", "title": "Interview – Mithiran", "raw_content": "\nசிறிய தொழில்… நிறைவான மன நிம்மதி…\nதனக்கு கிடைத்த தொழிலை தேவை கருதி செய்யாமல், அதை நிரந்தர பணியாகவே செய்துவரும் கொழும்பு, எலக்கந்தை பகுதியைச் சேர்ந்த டேனியல் லோரன்ஸ் என்பவரை சந்திக்க கிடைத்த வேளை, அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட சில...\nசெலவு போக மீதியில் லாபம் பார்க்கலாம்\nமனிதனாகப் பிறந்த நாம் வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டுவதற்கு நிச்சயம் ஓடி ஓடி உழைக்க வேண்டும். அதுவும் பெண் தலைமைத்துவக் குடும்பம் என்றால் சொல்லவே தேவ��யில்லை. அவ்வாறு பெண் தலைமைத்துவ குடும்பத்தை சேர்ந்த ஒருவரை...\nதொட்டு தொடங்கிய தொழில் தொடரட்டும்…\n‘எனது குடும்பம் என் உழைப்பிலேயே வாழுகின்றது; நானே என்னுடைய வீட்டுக்கு எல்லாம்…’ என பெருமை பேசுபவர்களுக்கு மத்தியில் தனது கைத்தொழிலினால் கிடைக்கும் ஆதாயம் அனைத்துக்கும் கணவர் மற்றும் பிள்ளைகளின் பங்களிப்பே அதிகம் என்கிற...\nகேர்டன் தொழிலில் லாபம் அதிகம்\nதற்கால பொருளாதார நெருக்கடியில், ஒரு குடும்பத்தில், ஒருவர் மட்டுமே வேலை செய்து குடும்பத்தை நடத்துவதென்பது மிகவும் கஷ்டமான விடயம். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால்...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2019)…\nஎக்லஸ் கோகனட் குக்கீஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் * கோதுமை மா – ஒரு கப் * பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி * வெண்ணெய் – அரை...\nகைகளை அழகு படுத்த வழிகள்\nஈரப்பதம் கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை கைகளில் தடவலாம். இல்லையேல் தினமும் தேங்காய்...\nதேவையானபொருட்கள் கடலை மாவு – ஒரு கப் பொடித்த ரவை – ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை – ஒரு கப் ஆரஞ்சு கலர் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2015/05/", "date_download": "2019-11-20T04:44:32Z", "digest": "sha1:JFWLHC6W7MSXEQB7KUKVTL6MTBPLS4W7", "length": 26000, "nlines": 194, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: May 2015", "raw_content": "\nகோவை மெஸ் - ஸ்டார் பிரியாணி, ஆம்பூர், வேலூர் மாவட்டம்\nபெங்களூர் ஹைவேஸ் வழியா சென்னை செல்லும் போதெல்லாம் ஆம்பூர்ல ஸ்டார் பிரியாணி போர்டு பார்த்துட்டு போயிருக்கேன்.அதுமட்டுமல்ல ஆம்பூர்ல ஸ்டார் பிரியாணிதான் பேமஸ் என்று கேள்விப்பட்டு இருப்பதால் என்னிக்காவது போகனும் என்கிற ஆவலும் இருந்தது.அந்த ஆவல் போன வாரம் நிறைவேறியது.மதியம் இரண்டு மணிக்கு ஆஜராகிவிட்டேன்.ஆம்பூர் பைபாஸில் இரண்டு கிளைகள் இருக்கின்றன புதிதாக திறக்கப்பட்ட ஸ்டார் பிரியாணி ஹோட்டல், அப்புறம் தியேட்டர் அருகில் இருக்கிற பழைய கிளை ஸ்டார் பிரியாணி ஹோட்டல்..\nஆம்பூர்ல வண்டிய நிறுத்திட்டு காலாற நடந்து சென்று எதிர்ப்பட்ட லோக்கல் ஆட்களிடம் விசாரிக்க, ஸ்டார் பிரியாணிலாம் இப்போ டேஸ்ட் கம்மியாடுச்சி...ரொம்ப ஆடம்பரமா புதுசா கட்டி இருக்காங்க...விலையும் ஏத்திட்டாங்க....பேப்பர், டீவி பேஸ்புக்கு ன்னு ��ிளம்பரம் படுத்திட்டு டேஸ்ட்டுல கோட்டை விட்டுட்டாங்க, எப்பவோ பேமஸ் ஆன ஸ்டார் பேரைத் தெரிஞ்சிகிட்டு வழியில வர்ற கார்வாசிகள் இந்தப்பக்கமும் பழைய கடையிலயும் அந்தப்பக்கம் புதுக்கடையிலயும் சாப்பிட்டுட்டு போறாங்க என ஆதங்கத்தினை சொல்ல, பக்கென்றானது நமக்கு....\nசரி..இவ்ளோ தூரம் வந்து இருக்கோம், ஒரு வாய் சாப்பிட்டு நம்ம கடமையை ஆத்துவோம் என்றெண்ணி பழைய கிளையில் உள்ளே புகுந்தோம்.கடைக்கு வெளியே நிறைய கார்கள் நின்று கொண்டிருந்தன.\nஸ்டார் பிரியாணி ஹோட்டல் என்பதால் என்னவோ கடையின் உட்புறங்கள் நட்சத்திரங்கள் கொண்டு வர்ணம் பூசப்பட்டிருந்தது.ஒரு சில டேபிள்களில் மட்டும் ஆட்கள் நிறைந்த படி இருக்க, மற்றவை காலியாக கிடந்தன...குடும்பம் சகிதமாக வந்தவர்கள் பிரியாணியை மற்றும் இன்ன பிற வஸ்துகளை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர்.\nநமக்கு தோதான இடத்தில் அமர்ந்து கொண்டு பிரியாணியை ஆர்டர் செய்தேன்.வாழையிலையில் சூடாய் வந்து விழுந்தது பிரியாணியும் சில சிக்கன் துண்டுகளும்.\nபிரியாணி.....பார்த்தவுடனே தெரிந்து விட்டது இது சுமார் தான் என்று...வெளியே விசாரித்தபோது உள்ளூர்க்காரர் சொன்னது உண்மைதான்... மசாலா மணமின்றி வெளிறிப்போய் கிடந்தது.நீர் கோர்த்தது போல சல சல என்றிருக்க, பிரியாணியின் தரம் அப்போதே தெரிந்து விட்டது.\nபிரியாணி டேஸ்ட் சுத்தமாக பிடிக்கவே இல்லை.பிரியாணி மசாலா போட்ட தக்காளி சாதம் போன்று இருந்தது. அதற்கு காம்பினேசாக தரும் தாழ்ச்சா....சத்தியமாய் நன்றாகவே இல்லை...கத்தரிக்காய், கொஞ்சம் எலும்பு, மாங்காய் போட்டு, புளிப்பும் காரமும் நன்கு கெட்டியாக இருக்கும் தாழ்ச்சாவைத்தான் சாப்பிட்டு இருக்கிறேன்.ஆனால் இங்கோ சுத்தமாய் சரியில்லை...தயிர்ப்பச்சடி.....தயிர் மோராகி நன்றாக இல்லை..\nசிக்கன் நன்றாக வெந்து இருந்தது..அளவான உப்பிட்டு வேகவைத்து இருப்பார்கள் போல, நன்றாக இருந்தது.ஆனால் பிரியாணி கொஞ்சம் கூட ஒட்டவில்லை....எப்பவும் பிரியாணி கொஞ்சம் டேஸ்ட் பண்ணிவிட்டு அப்புறம் அதிகமாக சாப்பிட பிடிக்கும்..இங்கு டேஸ்ட் பண்ணியதும் குறைவாகவே சாப்பிட தோணுகிறது..\nசீக்கிரமாகவே எழுந்து விட்டேன்...சர்வீஸ் வேறு சுத்தமாய் சரியில்லை..இரண்டே பேர்..பத்துக்கும் மேற்பட்ட டேபிள்களுக்கு....எப்படி கவனிக்க முடியும்...எது சொன்னாலும் லேட்ட���க வருகிறது...இலையில் பரிமாறிவிட்டு நாம் கூப்பிடும் வரை நம் பக்கம் வருவதே இல்லை....திடம் மணம் சுவை என்பது சுத்தமாய் இல்லை...\nபில் கொடுக்கிறபோது ஏன் பிரியாணி நன்றாகவே இல்லை என கேட்க, அவரிடமிருந்து அப்படியா என்கிற ஆச்சர்யக்குறி மட்டும் வெளியேறியது.\nஒரு பிரியாணி மணம் சுவை எப்படி இருக்கவேண்டும் எனில், சாப்பிடும் போதும் அதன் சுவை நம் நாவில் அமர வேண்டும்.இன்னும் வேண்டும் வேண்டும் என வயிறு சொல்ல வேண்டும். சாப்பிட்டு முடித்தபின் கை கழுவியவுடன் ஒரு அரைமணி நேரம் கையில் பிரியாணி மணம் வீசிக்கொண்டிருக்க வேண்டும்.அது தான் பிரியாணி...\nஎதுக்கும் அந்தப்பக்கமா போனீங்கன்னா சாப்பிட்டு பாருங்க...ஒரு வேளை அன்னிக்கு நல்லா இருந்தாலும் இருக்கும்....\nLabels: ஆம்பூர், கோவை மெஸ், பிரியாணி, வேலூர், ஸ்டார் பிரியாணி\nகோவை மெஸ் - புகாரி ஹோட்டல், குரோம்பேட்டை, சென்னை\nமே தினம் அன்று என்னோட பொழுது சென்னையில் ஈ சி ஆர் ரோட்டில் உள்ள முட்டுக்காடு, மற்றும் கோவளம் பீச்சில் கழிந்தது.திரும்ப ஊர் திரும்புவதற்காக தாம்பரத்தில் இருந்து இரவு ட்ரெயினில் புக் செய்து இருப்பதால் தாம்பரத்தை ஒட்டி இருக்கிற ஹோட்டல்களில் சாப்பிடலாம் என்று முடிவு செய்து டிரைவரை கேட்டதில், புகாரி ஹோட்டல் நன்றாக இருக்கும் என்று சொல்ல, அன்றைய இரவு உணவு குரோம்பேட்டையில் இருக்கிற புகாரி கிளையில் முடிந்தது.ஹோட்டல் படு பிரம்மாண்டமாக இருக்கிறது எதிரே உள்ள சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி.\nமக்கள் கூட்டம் அங்கு மட்டுமல்ல, இங்கும் ஆளாய் பறக்கிறது.கார்களில் இருந்து குடும்பம் குடும்பமாய் இறங்குகின்றனர். உள்நுழைவதும், உண்ட திருப்தியுடன் வெளியேறுவதும் என மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் அம்மணிகள் கூட்டம் அதிகம்….விதவிதமாய் ரகம் ரகமாய் கண்ணைக் கவரும் உடைகளுடன்…சென்னையைப்பற்றி சொல்லவே தேவையில்லை….எல்லா ஊர் அம்மணிகளின் சொர்க்க பூமி….திகட்ட வைக்காத பூமி…..\nகாரினை நிறுத்திவிட்டு உள்ளே நுழைய ஆரம்பிக்க வாசலில் பணியாளர் ஒருவர் தலை தாழ்த்தி நம்மை வரவேற்கிறார்.குளிரூட்டப்பட்ட ரிசப்சன் அறையில் கோட் சூட் போட்ட பணியாளர் நம் வருகையை குறித்துக்கொண்டு காலியாக கிடக்கும் சேரில் அமர வைக்கிறார்.ஏற்கனவே காத்துக் கொண்டிருந்த கும்பலில் நாங்களும் ஐக்கியமானோம்.\nகொஞ்ச நேரம் அப்படியும் இப்படியும் வந்து சென்ற அம்மணிகளை பராக் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நமக்கான அழைப்பு வருகிறது.\nஉள்ளே நுழைகையில் கண்ணுக்கெட்டும் தூரம் வரைக்கும் மக்கள் உணவருந்திக் கொண்டிருக்கின்றனர்.ஒரே சமயத்தில் இருநூறுக்கும் மேல் சாப்பிடும் வசதி இருக்கிறது.பேமிலி டேபிள், குரூப் டேபிள், பேச்சுலர் டேபிள் என நிறைய இருக்கிறது.அதற்கேற்றவாறு மக்களை பிரித்து உட்கார வைக்கின்றனர்.சாப்பிடும் ஹால் மிக சுத்தமாக இண்டீரியர் வசதியுடன், நல்ல ஏசி குளிருடனும் இருக்கிறது.பத்து நிமிடத்திற்கொரு முறை வாசனை பரவுகிறது ஏசி குளிருடன்.\nநிரம்பி வழிந்த உணவுக்கூடத்தில் ஒவ்வொரு டேபிளிலும் நிறைய உணவுகள் வகை வகையாய் இருக்கிறது.ரசித்து சுவைத்தபடி அமர்ந்திருக்கின்றனர் வாடிக்கையாளர்கள்.கையிலோ வாயிலோ ஏதோ ஒரு உயிரினத்தின் மெனு அமர்ந்திருக்கிறது.வாசனை சுற்றி பரவியிருக்க, அதை கடந்தபடி சென்று எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தோம்.\nசுற்றிலும் அடர்ந்த கூட்டம்…..பிசியாய் பணியாளர்கள் செவ்வனே சேவையை செய்து கொண்டிருந்தனர்.எங்களுக்குண்டான மெனு கார்டு வரவும், அதுவோ பக்கம் பக்கமாக இருக்கிறது.புகாரியின் ஸ்பெசலான பிரியாணியை ஆர்டர் செய்தோம்.மட்டன் பிரியாணி….கூடவே சிக்கன் கபாப், ஹரியாலி கபாப், செட்டிநாடு சிக்கன் என மற்ற வெரைட்டிகளும் ஆர்டர் செய்தோம்.\nஆர்டர் எடுத்து விட்டு நகர்ந்தவுடன் இன்னும் அதிகமாய் பசிக்க ஆரம்பித்தது.சுற்றிலும் பார்வையை ஓட்ட ஆரம்பிக்க, அம்மணிகள் அழகழகாய் தெரிந்தனர்.எல்லா டேபிள்களிலும் ஏதோ ஒரு அம்மணி மிக அம்சமாய் நம் கவனத்தை கவர்கின்றவராக இருக்கிறார். ரசித்துக்கொண்டிருந்த வேளையில் நமக்கான மெனுக்கள் வந்து இறங்க ஆரம்பித்தன…\nமட்டன் பிரியாணி...பொலபொலவென்று உதிரி உதிரியாய் பாசுமதி அரிசியில் மணம் திடம் சுவை என திரி ரோசஸ் போல சாப்பிட சுவையாய் இருக்கிறது.ஒவ்வொரு பருக்கையிலும் மட்டன் மணமும் மசாலா மணமும் ஒன்று சேர்ந்து சுவையை அதிகப்படுத்தி இருக்கிறது.மசாலாவின் நிறமும் மணமும் ஒவ்வொரு பருக்கையிலும் கலந்து நம் சாப்பிடும் வேகத்தையும் ஆர்வத்தையும் அதிகப்படுத்துகிறது. மட்டன் துண்டுகள்…ஒவ்வொன்றும் பெரிய பெரிய துண்டுகளாய் இருக்கிறது.அனைத்தும் நன்கு வெந்து இருக்கி���து.லேசாய் பிய்த்தாலே எலும்பிலிருந்து உதிர்ந்து சாப்பிட ஏதுவாக இருக்கிறது.பிரியாணி மசாலாவின் மணமும் சுவையும் மட்டன் துண்டுகளில் கலந்து சாப்பிட ஒரு வித இன்பத்தினை தருகிறது.எலும்புகளை கடித்து மென்று திங்கும் அளவுக்கு நன்றாக வெந்து இருக்கிறது.\nபிரியாணியின் அளவும் மட்டன் துண்டுகளும் சாப்பிட போதுமான அளவு இருக்கிறது.திருப்தியாய் இருக்கிறது.கூடவே இலவச இணைப்பாய் அவித்த முட்டை ஒன்றும் இடம்பிடித்து இருக்கிறது.முட்டையுடன் பிரியாணியையும் சேர்த்து சாப்பிட அது ஒரு தனிச்சுவையைத் தருகிறது.\nஅடுத்து சிக்கன் கபாப்…பார்க்கவே பசி தீர்ந்தது போல் இருக்கிறது.தந்தூரியில் வைக்கப்பட்ட சிக்கன் துண்டுகள் மெது மெதுவாய் பஞ்சு போல் இருக்கிறது.பிய்த்து சாப்பிட சுவையாய் இருக்கிறது.நல்ல சைட் டிஷ் ஆக இருக்கிறது.அது போலவே ஹரியாலி சிக்கனும்.பார்க்கவே பச்சைக்கலரில் பரவசப்படுத்துகிறது.இதுவும் நல்ல சுவையுடன் இருக்கிறது.\nநன்கு சாப்பிட்டுவிட்டு திருப்தியாய் கை கழுவிவிட்டு அமர பில் வந்தது.கூடவே புகாரி பெயரிட்ட பாக்கு பொட்டலமும்…\nபில் கொடுத்து விட்டு அந்த நீண்ட தூர ஹாலை கடக்கும் போது மீண்டும் லேசாய் பசிக்க ஆரம்பிக்கிறது.வெளியே ரிசப்சன் ஹாலை வந்து சேரும் போது இன்னமும் கூட்டம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.உட்கார இடமின்றி நிறைய பேர் நின்று கொண்டிருக்க, எப்பவும் போல வாசலில் உள்ள அந்த பணியாளர் தலை குனிந்தும் நிமிர்ந்தும் வரவேற்றுக்கொண்டிருக்க அவர் கையில் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு நகர்ந்தோம்.\nஇடம் - சரவணா ஸ்டோர்ஸ் எதிரில், குரோம்பேட்டை\nLabels: குரோம்பேட்டை, கோவை மெஸ், சென்னை, பிரியாணி, புகாரி ஹோட்டல்\nகோவை மெஸ் - ஸ்டார் பிரியாணி, ஆம்பூர், வேலூர் மாவட்...\nகோவை மெஸ் - புகாரி ஹோட்டல், குரோம்பேட்டை, சென்னை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவை��ின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14460-idly-weighing-68-kg-made-in-the-form-of-late-tn-cm-jayalalithaa-s-face-at-marina-beach.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-20T03:57:14Z", "digest": "sha1:IWGGRZC53RINYLWNHOUX4GGXQA3OAE4G", "length": 7905, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெயலலிதா உருவத்தில் 68 கிலோ எடை இட்லி படையல்..! | Idly weighing 68 kg made in the form of late TN CM Jayalalithaa's face at Marina Beach", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nஜெயலலிதா உருவத்தில் 68 கிலோ எடை இட்லி படையல்..\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 16-ஆவது நாள் துக்கம் அனுசரிக்கும் வகையில், ஜெயலலிதாவின் உருவத்தில் 68 கிலோ எடையுள்ள இட்லி செய்யப்பட்டு அவரது நினை‌விடத்தில் படைக்கப்பட்டது.\nசென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமான ஜெயலலிதாவின் உடல் கடந்த 6-ஆம் தேதி சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 16-ஆம் நாள் துக்கம் அனுசரிக்கும் விதமாக, அவரின் உருவத்தில் 68 கிலோ எடையுள்ள இட்லியை சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின‌ர் மற்றும் ஆர்.கே.நகர் மக்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட இட்லியை அவரது நினைவிடத்தில் படையலிட்டு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nசபாநாயகரின் செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடிய எம்.எல்.ஏ\nஜெயலலிதாவுக்கு இனிப்பு காரம் படைத்து அஞ்சலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜெயலலிதா கனவு நனவாகியுள்ளது: மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் வெங்கய்ய நாயுடு\nஜெயலலிதா ஆன்மா: கருணாஸ் அட்வைஸ்\nகொட நாடு காவலாளி கொலை...கொன்றது கேரள கும்பலா...\nகொடநாடு யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது\nவந்தாச்சு இன்னொரு கட்சி: மாதவனின் எம்ஜெடிஎம்கே\nஅப்பல்லோவில் ஜெ. சசி ப��சிய வீடியோ: திவாகரன் மகன் தகவல்\nஜெயலலிதாவிற்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா அருகே தீ விபத்து\nஜெயலலிதா கைரேகையைப் பெற ரூ.5 லட்சம் வாங்கினாரா மருத்துவர் பாலாஜி\nஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது உண்மையா\nநித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்துவைப்பு\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nகணிசமாக வாடிக்கையாளர்களை இழந்த வோடாஃபோன், ஏர்டெல்\nஇலங்கை பயணம்: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்க கோரி ரவிக்குமார் கவனஈர்ப்பு நோட்டீஸ்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபாநாயகரின் செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடிய எம்.எல்.ஏ\nஜெயலலிதாவுக்கு இனிப்பு காரம் படைத்து அஞ்சலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/22/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/42458/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-oppo-reno-2f", "date_download": "2019-11-20T03:36:27Z", "digest": "sha1:J5E3EXE6GPKXY6P76A2OM6TKSX7JY25L", "length": 38692, "nlines": 229, "source_domain": "www.thinakaran.lk", "title": "அல்ட்ரா நைட், அல்ட்ரா வைட் வசதிகளுடன் Oppo Reno 2f | தினகரன்", "raw_content": "\nHome அல்ட்ரா நைட், அல்ட்ரா வைட் வசதிகளுடன் Oppo Reno 2f\nஅல்ட்ரா நைட், அல்ட்ரா வைட் வசதிகளுடன் Oppo Reno 2f\nOPPO தனது RENO 2f (ரெனோ 2f) மொபைல் போனை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. RENO 2f ஆனது பயனர்களின் படைப்பாற்றலின் வரம்புகளை மீள்வரையறை செய்யும் OPPO வின் புதிய படைப்பாகும்.\nஇதன் குவாட் கெமரா தொகுதி, 48MP அல்ட்ரா கிளியர் பிரதான கெமரா, 8MP வைட் ஆங்கிள் லென்ஸ், 2MP மொனோ லென்ஸ் மற்றும் 2MP போர்ட்ரெய்ட் லென்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. குவாட் கெமரா தொகுதியானது மிகத் தெளிவான இரவு காட்சிகளை பெறும் வகையிலான, குறிப்பாக ஒளி என்பதே இன்றிய வேளையிலான அல்ட்ரா கிளியர் இரவுக் காட்சிகளை (Ultra Clear night shots), மனித கண்களுக்கு கூட அறிய முடியாத விபரங்களை எடுக்கும் மிகத் தெளிவான இரவு காட்சிகளை பெறும் வகையிலான அல்ட்ரா டார்க் (Ultra Dark) வசதி உள்ளிட்ட புகைப்படங்களை மேம்படுத்தும் அம்சங்க���ையும், எவ்வித அதிர்வலைகளும் இன்றிய வீடியோக்களை பெறக்கூடிய, அல்ட்ரா ஸ்டெடி வீடியோ (Ultra Steady Video) வசதியையும் கொண்டுள்ளதுடன் விதிவிலக்கான மிகத் தெளிவான மற்றும் எவ்வித அதிர்வலைகளும் இன்றிய 'அக்ஷன் கெமரா' (action camera) போன்ற வீடியோக்களை பெறக்கூடிய, அல்ட்ரா ஸ்டெடி வீடியோ (Ultra Steady Video) வசதியையும் கொண்டுள்ளது.\nவகையிலான அல்ட்ரா டார்க் (Ultra Dark) வசதி உள்ளிட்ட புகைப்படங்களை மேம்படுத்தும் அம்சங்களையும், எவ்வித அதிர்வலைகளும் இன்றிய வீடியோக்களை பெறக்கூடிய, அல்ட்ரா ஸ்டெடி வீடியோ (Ultra Steady Video) வசதியையும் கொண்டுள்ளதுடன் விதிவிலக்கான மிகத் தெளிவான மற்றும் எவ்வித அதிர்வலைகளும் இன்றிய 'அக்ஷன் கெமரா' (action camera) போன்ற வீடியோக்களை பெறக்கூடிய, அல்ட்ரா ஸ்டெடி வீடியோ (Ultra Steady Video) வசதியையும் கொண்டுள்ளது.\nOPPO இலங்கையின் தலைமை நிறைவேற்று அதிகாரி (CEO) பொப் லி தெரிவிக்கையில் \"ரெனோ தொடரில் அதியுயர் ரக உணர்வு ஏற்கனவே காணப்படும் நிலையில், தற்போதைய மறு பதிப்பானது எங்கள் பயனர்களுக்கு இன்னும் ஆக்கபூர்வமான சாத்தியப்பாடுகளை உருவாக்குவதோடு, புதிய கண்ணோட்டங்களைக் கண்டறிய அவர்களுக்கு மேலும் அதிகாரத்தை அளிக்கிறது\" என்றார். \"அதன் மேம்பட்ட கெமரா தொழில்நுட்பம், பரந்த இடங்கள் முதல் குறுகிய பாதைகள் வரை அல்லது பிரகாசமான கடற்கரைகள் முதல் மங்கலான அமாவாசை இரவுகள் வரை பல்வேறு சூழல் நிலைகள் மற்றும் காட்சிகளின் போதும் சிறப்பாக செயல்படுகிறது\" என தெரிவித்தார்\nமுன்னேற்றகரமான கெமரா தொழில்நுட்பம் பயனர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறது\nOPPO என்பது மொபைல்போன் புகைப்படப்பிடிப்பு எல்லைகளைத் தகர்க்கிறது. RENO 2f ஆனது நான்கு கமெராக்களை உள்ளடக்கி, அது முழு குவிவமைக்கப்பட்ட புகைப்பட தொகுதியை வழங்குவதோடு, அல்ட்ரா-வைட் கோணம் கொண்ட லென்ஸ் மற்றும் அல்ட்ரா நைட் பயன்முறை உடனான கெமரா தொகுதியைக் கொண்டுள்ளது... அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் ஆனது ஈர்க்கும் வகையிலான 119 பாகை கொண்ட புகைப்படத்தை வழங்க உதவுகிறது. அதன் மூலம் இன்னும் மாறுபட்ட படங்கள் மற்றும் புகைப்பட தீம்களை வெளிப்படுத்த முடிகிறது. பயனர்கள் இப்போது பரந்த, எல்லையற்ற நிலப்பரப்புகளை இரவு அல்லது பகல் என்ற வித்தியாசங்கள் இன்றி புகைப்படம் எடுக்கலாம் என்பதோடு நின்று விடாது, சிறிய அல்லது வரையறுக்கப்பட்ட இடைவெளிகளில் கூட அதனை மேற்கொள்ளலாம். இச்சாதனத்தின் விதிவிலக்கான செயல்திறன், பொருளில் அல்லது சூழலில் தங்கி இருக்காது என்பதை நிரூபிக்கின்றது.\nவில்லை மூலமான பட நிலைப்படுத்தல் (Optical Image Stabilization), F1.7 துளை (aperture) மற்றும் குவாட் பேயர் (Quad Bayer) தொழில்நுட்பத்துடன், ½ அங்குல உணர்த்தி (sensor) இணைக்கப்பட்ட 48 MP பிரதான லென்ஸுடன், Reno 2f இனால் குறைந்த வெளிச்சத்தில் சிறந்த செயல்திறனை அடைய முடிகின்றது. Reno 2f இனது அல்ட்ரா டார்க் பயன்முறையானது, சக்தி வாய்ந்த NPU, மற்றும் OPPO வின் நன்கு வடிவமைக்கப்பட்ட மாறுபட்ட வழிமுறைகள் (algorithms) ஊடாக வெவ்வேறு இரவு காட்சிகளின் முழு அம்சங்களையும் உள்ளடக்குகிறது. ஒளியின் அளவு 1 லக்ஸிற்கு (1 lux) இற்கு கீழ் காணப்பட்டாலும், ஹார்ட்வெயார் - நெட்வொர்க் இசைவாக்கத்துடனான AI (செயற்கை நுண்ணறிவு) மூலம், இடையீடுகளை குறைத்து (noise reduction), புகைப்படங்களை வெறும் கண்ணில் புலப்படும் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட தோற்றத்தை வழங்குகின்றது. இதேவேளை, உட்கட்டமைப்பில் நிறுவப்பட்டுள்ள NPU இன் உதவியுடன், பட உருவாக்க செயலாக்கத்தை விரைவுபடுத்தி மென்பொருள் மாற்ற வெளிப்பாட்டு சீராக்கம் (software dynamic exposure adjustments) உரிய பட பிரகாசத்தையும், இரவில் பொருட்களை வெளிப்படுத்துகையையும் உறுதிப்படுத்துகின்றது. வெற்றுக் கண்ணுக்கு இருளான வேளையில் புலப்படாத விடயங்களையும் தற்போது Reno 2f மூலம் பெறலாம். இரவில் மின்மினி பூச்சிகள், மெழுகு திரி ஒளியிலான இரவு விருந்துகள் உள்ளிட்ட அரிய பல காட்சிகளை பயனர்கள் தற்போது பெறலாம்.\nஆனால் ஒரு புகைப்படத்தால் முழு கதையையும் சொல்ல முடியாது, அத்துடன் சமூகவலைத்தள பயனர்கள், தற்போது வீடியோக்களை பகிர்வது அதிகரித்துள்ளது. OPPO முன்னரை விட தற்போது வீடியோ பதிவு செய்வது தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. OPPO இன் தொழில்சார் முன்னணி அல்ட்ரா ஸ்டெடி வீடியோ தொழில்நுட்பம் ஆனது, வீடியோக்களின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துகவதோடு, பனிச்சறுக்கல், நீர்ச்சறுக்கல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் பயனர்கள் அசைகின்ற வேளையின்போதும் நிலையான வீடியோக்களைப் பிடிக்க உதவுகிறது. இலத்திரனியல் பட உறுதிப்படுத்தல் மற்றும் வில்லை மூலமான பட உறுதிப்படுத்தல் ஆகியவற்றைக் கொண்ட உயர் மாதிரிப்டுத்தல் விகிதம் (sampling rate) மற்றும் ஹல் சென்சர் (hull sensor) கொண்ட IMU அளவிடும் சாதனம் மூலம் இது அடையப்படுகிறது. இவை பயனர்கள் எடுக்கும் நடுக்கத்துடனான காட்சிகளை மிகவும் துல்லியமாக ஈடுசெய்வதோடு, 60fps பிரேம் வீதம் (frame rate) நுட்பத்துடன் இணைந்து, பட உறுதிப்படுத்தல், சரளமாக்குதல் மற்றும் ஒட்டுமொத்த பட தரத்தையும் மேம்படுத்துதல் ஆகியவற்றை புரிகின்றன.\nபயனர் மையப்படுத்திய வடிவமைப்பு நடைமுறை நாகரிகத்துடன் ஒருங்கிணைக்கிறது\nReno 2f ஆனது 6.5 அங்குல அமோலேட் பனோரமிக் (AMOLED Panoramic) திரை, 2340 x 1080 resolution மற்றும் 91.1% ஸ்கிரீன்-டு-பொடி ரேஷன் (screen-to-body ration) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 5 ஆவது தலைமுறை கோர்னிங் ® கொரில்லா® கண்ணாடியினால் தயாரிக்கப்பட்டுள்ளது. சன்லைட் AMOLED (Sunlight AMOLED) திரை ஆனது பிரகாசமான வெளிப்புற சூழல்களில் கூட போதுமான பிரகாசத்தை வழங்குகின்றது. அதே நேரத்தில், திரையின் செயன்முறை ஆயுளை 50% ஈர’ நீடித்து, மின் நுகர்வினை 6% ஆல் குறைக்கிறது. Reno 2f ஆனது வளிமண்டல ஒளி இயல்பு (Atmosphere Light) உடனான 16MP வெளி வரக்கூடிய பொப்-அப் (pop-up) முன் கெமராவை கொண்டுள்ளது.\nReno 2f ஆனது தடையற்ற, ஒரே துண்டினாலான (one-piece) வளைந்த உடல் மற்றும் மூன்று-அடுக்கு பிரிப்பு தொழில்நுட்பத்தை கொண்டுள்ளதோடு, OPPO ஒரு பளபளப்பான, பல் வர்ண தோற்றத்தை பெற்றுள்ளது. இது வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு வண்ண மாற்றங்களை காட்டுகிறது. மாறுபட்ட மற்றும் மாறும் அழகியலின் இந்த உருவாக்கம் ரெனோ தொடருக்கு தனித்துவத்தை வழங்குகின்றது. இது தனிப் பண்புடைய, நிலையான வடிவமைப்பை வெளிப்படுத்ததுகின்றது. பின்புற கெமராக்கள் பின் மூடியின் கீழ் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவை நீடித்து நிலைக்கும் 5 ஆவது தலைமுறை கோர்னிங் ® கொரில்லா ® கண்ணாடியினால் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஅதிநவீன செயல்திறனை வழங்கும் கட்டிங் எட்ஜ் வன்பொருள் மற்றும் மென்பொருள்\nReno 2f ஆனது கலர்ஓஎஸ் 6.1 (ColorOS 6.1) இல் இயங்குகவதோடு, அது அன்ட்ரொய்ட் பை 9.0 (Android Pie 9.0) இன் அண்மைய பதிப்பில் இயங்குகிறது, இது எவ்வித தடையுமற்ற குதூகலமான பயனர் அனுபவத்தை வழங்குகின்றது. தொலைபேசியின் வெளிப்புற வடிவமைப்போடு பொருந்தக்கூடிய வால்பேப்பர் வடிவமைப்புகள் உள்ளிட்ட புத்தம் புதிய தோற்ற அனுபவத்தை வழங்குகிறது. முன்னர் பயன்படுத்தப்பட்ட, பெரிய வண்ண கட்டங்களுக்கு பதிலாக, மென்மையான, நேர்த்தியான மற்றும் எல்லையற்ற சாய்வு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, மேலும் இ��ையீடுகளை (navigation) நிர்வகிப்பதற்கான புதிய சைகைகள் (gestures) தொலைபேசியை ஒரே கையால் இயக்க வசதியாக அமைத்துள்ளன.\nஇந்த Reno 2F டச் பூஸ்ட் 2.0, ஃபிரேம் பூஸ்ட் 2.0 மற்றும் கேம் ஸ்பேஸ் (Touch Boost 2.0, Frame Boost 2.0, Game Space) போன்ற தேவையான அம்சங்களுடன் முழுமையான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது. டச் பூஸ்ட் 2.0 ஆனது பயனர்கள் மேம்பட்ட கேம்களை இயக்கும்போது ஏற்படும் பொதுவான சிக்கல்களைத் தவிர்க்க உதவுகின்றது. அதே நேரத்தில் ஃபிரேம் பூஸ்ட் 2.0 ஆனது மொபைல் செயல்திறனின் நிலையை பகுப்பாய்வு செய்வதன் மூலம் முதல் தர கேமிங் அனுபவத்திற்கு முன்னுரிமை அளிக்க பிரேம் வீதம் மற்றும் நிலைத்தன்மையை (frame rate, stability) சீராக்குகின்றது. மேலும் ஃபிரேம் பூஸ்ட் 2.0 ஆனது அதிக சக்தி நுகர்வு மற்றும் தொலைபேசி வெப்பமாவதைத் தவிர்ப்பதற்கான மூல வளங்களை ஒதுக்கும் செயற்பாட்டை மேற்கொள்கிறது. வேறென்ன வேண்டும், கேம் ஸ்பேஸ் ஆனது பயனர்களுக்கு கவனச்சிதறல் இல்லாத மற்றும் அதிவேக கேமிங் அனுபவத்தை வழங்க விளையாட்டு செயலிகளை ஒன்றிணைத்து நிர்வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக Reno 2F, சர்வதேச ரீதியிலான TUV Rheinland இனது ஐந்து நட்சத்திர கேமிங் செயல்திறன் சான்றிதழைக் கொண்டுள்ளது. அது திரையில் இருந்து தொலைபேசியின் ஒட்டுமொத்த கேமிங் செயல்திறன், மின்கல ஆயுள், சாதனத்தின் செயல்திறன் மற்றும் சமிக்ஞை வலிமை ஆகியவற்றை சோதனை செய்து இச்சான்றிதழை வழங்குகிறது.\nமேலும், Reno 2F இன் உயர்தர திரை, டொல்பி அட்மோஸ்® மற்றும் ஹை-ரெஸ் (அதி சிறந்த) ஒலி நயம் ஆகியவற்றுடன் OPPO ஆனது வீடியோ உள்ளடக்க வெளிப்பாட்டில் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றது.\nOPPO Reno 2F வேகமான மற்றும் பாதுகாப்பான VOOC விரைவான ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது புதிய VFC வழிமுறையைப் பயன்படுத்துகிறது. இது தந்திரோபாயமான வகையில் சார்ஜிங் வேகத்தை இரட்டிப்பாக்குவதன் மூலம் இறுதி 10% சார்ஜ் இற்கான நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது. VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 ஆனது Reno 2 சீரிஸ் ’4,000mAh (Typ) மின்கலத்துடன் இணைந்து பயனர்களுக்கு அதிக நேரம் நீடிக்கும் மின்கலத்தை வழங்குகிறது.\nஇதன் விலை ரூபா. 74,990, ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு, இயற்கையின் மயக்கும் அழகில்செல்வாக்கு செலுத்தும் OPPO Reno 2F ஆனது ‘ட்விலைட் மிஸ்ட்’ (‘Twilight Mist’) சீரமைப்புடனான ‘ஸ்கை வைட்’ மற்றும் ‘லேக் கிரீன்’ ஆகியவ இரண்டு வண்ணங்களில் கிடைக்கின்றன. அது மாத்திரமன்றி அண்மையில் சந்தையில் வெளியான OPPO A5 2020 இன் 3GB RAM கொண்ட பதிப்பு, ரூ. 34,990 எனும் விலையில் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nவளர்ந்து வரும் உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, கடந்த பத்து ஆண்டுகளாக நுகர்வோர் நடத்தை மற்றும் அபிலாஷைகளைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுக்கு ஏற்ப தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட புதுமையான தொழில்நுட்பம், நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் கெமரா நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொபைல் துறையில் சுழலும் கெமரா, அல்ட்ரா எச்டி அம்சம் மற்றும் 5 x டுவல் கெமரா Zoom தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை, மொபைல் துறையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல ஸ்மார்ட் கண்டுபிடிப்புகளில் அறிமுகப்படுத்திய முதல் வர்த்தக நாமம் OPPO ஆகும்.\n2016 ஆம் ஆண்டில் செல்பி-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, OPPO புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் நுண்ணறிவு பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. அதன் பல மாதிரிகள் மற்றும் வரம்புகள் மூலம் ஏராளமான வடிவமைப்புகள் மூலம் நுகர்வோர் அனைவரையும் அவர்களிடம் உருவாகி வரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது.\n200 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர் OPPO ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், OPPO இன் வர்த்தகம் 35 நாடுகளையும் பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாகும். 400,000 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் 4 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் புகைப்பட அனுபவத்தை வழங்கி வருகிறது.\nவளர்ந்து வரும் உலகளாவிய ஸ்மார்ட்போன் நாமமான OPPO, கடந்த பத்து ஆண்டுகளாக நுகர்வோர் நடத்தை மற்றும் அபிலாஷைகளைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுக்கு ஏற்ப தொழில்நுட்ப முன்னேற்றங்களை மையமாகக் கொண்ட புதுமையான தொழில்நுட்பம், நுணுக்கமான வடிவமைப்பு மற்றும் கெமரா நிபுணத்துவம் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொபைல் துறையில் சுழலும் கெமரா, அல்ட்ரா எச்டி அம்சம் மற்றும் 5 x டுவல் கெமரா Zoom தொழில்நுட்பம் உள்ள��ட்டவற்றை, மொபைல் துறையில் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல ஸ்மார்ட் கண்டுபிடிப்புகளில் அறிமுகப்படுத்திய முதல் வர்த்தக நாமம் OPPO ஆகும்.\n2016 ஆம் ஆண்டில் செல்பி-மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, OPPO புதிய தொழில்நுட்பம் மற்றும் அதன் நுண்ணறிவு பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. அதன் பல மாதிரிகள் மற்றும் வரம்புகள் மூலம் ஏராளமான வடிவமைப்புகள் மூலம் நுகர்வோர் அனைவரையும் அவர்களிடம் உருவாகி வரும் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது.\n200 மில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர் OPPO ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகின்றனர், OPPO இன் வர்த்தகம் 35 நாடுகளையும் பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாகும். 400,000 இற்கும் மேற்பட்ட காட்சியறைகளைக் கொண்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் 4 ஆராய்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது. அதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போன் புகைப்பட அனுபவத்தை வழங்கி வருகிறது.\nபடைப்பாற்றலை மீள்வரையறை செய்யவுள்ள OPPO Reno 2f\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன் இடைநீக்கம்\nசக வீரரை அடித்த வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனை பங்களாதேஷ் கிரிக்கெட்...\nகிழக்கு மாகாணமட்ட கராத்தே சுற்றுப் போட்டி: அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்கள் 03 தங்கம், 01 வெண்கலம்\nஇலங்கை கராத்தே சம்மேளனம் நடாத்திய கிழக்கு மாகாணமட்ட கராத்தே...\nஇஸ்ரேலை நோக்கி சிரியாவில் இருந்து ஏவுகணை தாக்குதல்\nசிரியாவிலிருந்து இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ஏவப்பட்ட நான்கு ஏவுகணைகளை...\nஆர்ப்பாட்டக்காரர் – பொலிஸாரிடையே மூன்றாவது நாளாகவும் இழுபறி நீடிப்பு\nஹொங்கொங் பல்கலைக்கழகத்தில்பொலிஸாரின் முற்றுகையில் இருக்கும் ஹொங்கொங்...\nஇஸ்ரேலிய குடியேற்றங்களின் சட்டவிரோத தன்மையை நீக்கி அமெரிக்கா பிரகடனம்\nபலஸ்தீனம் கடும் கண்டம்ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய...\nசுவிட்சர்லாந்து, டென்மார்க் அணிகள் தகுதி\nஐரோப்பிய கால்பந்து :தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம்...\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி என்.டி.பாறூக் காலமானார்\nஇலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவரும்,மூத்த உதைபந்தாட்ட வீரருமான...\nவவுனியா பழைய ��ேருந்து நிலையில் 2 கிலோ 850 கிராம் கேளரா கஞ்சாவுடன் இளைஞன்...\nமரணம் பி.ப. 1.41 வரை அதன்மேல் சித்தம் பி.ப. 8.04 வரை பின் அசுபயோகம்\nமகம் பி.ப. 8.04 வரை பின் பூரம்\nஅஷ்டமி பி.ப. 1.41 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/comment/1664", "date_download": "2019-11-20T03:43:19Z", "digest": "sha1:PV2T2LO7C2MYEXJCVLDTFK7GA3SDGCDW", "length": 14342, "nlines": 209, "source_domain": "www.thinakaran.lk", "title": "பச்சோந்தியா? துரோகியா? ஒரே மேடையில் பேச ஹக்கீமுக்கு ஹிஸ்புல்லா அழைப்பு | தினகரன்", "raw_content": "\n ஒரே மேடையில் பேச ஹக்கீமுக்கு ஹிஸ்புல்லா அழைப்பு\n ஒரே மேடையில் பேச ஹக்கீமுக்கு ஹிஸ்புல்லா அழைப்பு\nஜனாதிபதி வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ் மீது மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன் வைத்துள்ள விமர்சனங்கள் தொடர்பில் பகிரங்கமாக ஒரே மேடையில் பேசுவதற்கு வருமாறு அமைச்சர் ஹக்கீமுக்கு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பகிரங்க சவால் விடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,\nஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரசாரக் கூட்டத்தில் மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.\nநான் ஒரு பச்சோந்தி என்றும் துரோகி என்றும் பெரும் காட்டிக் கொடுப்பு என்றும் பல்வேறு வகையில் என் மீது மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.\nகடந்த ஏப்ரல் 21 இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பின்னர் நான் பெட்டிப் பாம்பாக போனதாகவும் அவரே என்னை காப்பாற்றினார் என்றும் எனது பல்கலைக்கழகம் தொடர்பாக நான் பேச விரும்பவில்லை எனவும் அதில் இடம்பெற்றுள்ள ஊழல் தொடர்பில் நான் கதைக்க விரும்ப வில்லை எனவும் ரவூப் ஹக்கீம் பேசி வருகின்றமையை நான் அ���தானித்துள்ளேன். இதற்கு நான் பதிலளித்தால், முஸ்லிம் சமூகத்துக்குள்ளே ஒரு பிளவை இந்த தேர்தல் காலத்தில் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.\nநான் ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன், இந்த சமூகத்துக்கு கிடைக்க வேண்டிய நன்மை என்ன, நான் எந்த வகையிலான பச்சோந்தி எவ்வாறான காட்டிக் கொடுப்புக்களை செய்தேன், எந்த வகையில் இந்த சமூகத்துக்கு துரோகம் செய்தேனா. ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் பெட்டிப்பாம்பாக பேசாமல் இருந்தேனா. ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் பெட்டிப்பாம்பாக பேசாமல் இருந்தேனா இந்த தேர்தலில் நான் போட்டியிடுவதன் மூலம் எவ்வாறு இந்த சமூகத்துக்கு துரோகம் இழைத்துள்ளேன். யாரைக் காட்டிக் கொடுத்துள்ளேன் என்பன போன்ற விடயங்களுக்கெல்லாம் நாங்கள் இரண்டு பேரும் ஒரே மேடையில் பேசுவதனூடாக மக்களுக்கு தெளிவுபடுத்த முடியும். அம்பாறை மாவட்டத்திலே நீங்கள் விரும்புகின்ற ஒரு பிரதேசத்தில் விரும்புகின்ற நேரத்தில் நான் உங்களோடு பேசுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றேன் என்றார்.\nபுதிய காத்தான்குடி தினகரன் நிருபர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nபங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன் இடைநீக்கம்\nசக வீரரை அடித்த வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனை பங்களாதேஷ் கிரிக்கெட்...\nகிழக்கு மாகாணமட்ட கராத்தே சுற்றுப் போட்டி: அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்கள் 03 தங்கம், 01 வெண்கலம்\nஇலங்கை கராத்தே சம்மேளனம் நடாத்திய கிழக்கு மாகாணமட்ட கராத்தே...\nஇஸ்ரேலை நோக்கி சிரியாவில் இருந்து ஏவுகணை தாக்குதல்\nசிரியாவிலிருந்து இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ஏவப்பட்ட நான்கு ஏவுகணைகளை...\nஆர்ப்பாட்டக்காரர் – பொலிஸாரிடையே மூன்றாவது நாளாகவும் இழுபறி நீடிப்பு\nஹொங்கொங் பல்கலைக்கழகத்தில்பொலிஸாரின் முற்றுகையில் இருக்கும் ஹொங்கொங்...\nஇஸ்ரேலிய குடியேற்றங்களின் சட்டவிரோத தன்மையை நீக்கி அமெரிக்கா பிரகடனம்\nபலஸ்தீனம் கடும் கண்டம்ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய...\nசுவிட்சர்லாந்து, டென்மார்க் அணிகள் தகுதி\nஐரோப்பிய கால்பந்து :தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம்...\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி என்.ரி. பாறூக் காலமானார்\nசோகத்தில் அக்கரைப்பற்று உள்ளிட்ட கிழக்கு மாகாணம்இலங்கை உதைபந்தாட்ட...\nவவுனியா பழைய பேருந்து நிலையில் 2 கிலோ 850 கிராம் கேளரா கஞ்சாவுடன் இளைஞன்...\nமரணம் பி.ப. 1.41 வரை அதன்மேல் சித்தம் பி.ப. 8.04 வரை பின் அசுபயோகம்\nமகம் பி.ப. 8.04 வரை பின் பூரம்\nஅஷ்டமி பி.ப. 1.41 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2019/10/tnpsc-current-affairs-october-28-29-2019.html", "date_download": "2019-11-20T03:36:39Z", "digest": "sha1:DOS736CTAYK3JMUCN2PAJJONBBSXD7JI", "length": 19989, "nlines": 145, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs October 28-29, 2019", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் அக்டோபர் 28-29, 2019\nபாகிஸ்தானில் அமையும் \"சா்வதேச சீக்கிய பல்கலைக்கழகம்\"\nபாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தின் நன்கானா சாஹிப் நகரத்தில்தான் சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குரு நானக்கின் பிறந்த இடம் உள்ளது.\nஇங்கு சுமாா் 10 ஏக்கா் பரப்பளவில், பாபா குரு நானக் சா்வதேச சீக்கிய பல்கலைக்கழகத்தை அமைக்க ஏற்கெனவே அடிக்கல் நாட்டப்பட்டது. அக்டோபர் 28-அன்று, அதற்கான முறைப்படியான பணிகளை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.\n600 கோடி ரூபாயை செலவில் கட்டப்படவுள்ள, இந்த சா்வதேச சீக்கிய பல்கலைக்கழகத்தில் பஞ்சாபி மற்றும் கல்சா மொழிகள் பயிற்றுவிக்கப்பட உள்ளன.\nநாகரிக மனிதன் தோன்றிய இடம் \"போட்ஸ்வானா\" - ஆய்வு முடிவு\nமனித குலம் தோன்றிய வரலாற்றை பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் தொடா்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறாா்கள். ஆய்வின் முடிவில், ஹோமோ சேப்பியன்ஸ் என்று அழைக்கப்படும் நாகரிக மனிதனின் பூா்விகம் ஆப்பிரிக்க கண்டம் என்பதை அவா்கள் உறுதிசெய்தனா்.\nமரபணுவில் இயற்கையாக ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு, நாகரிக மனிதன் தோன்றிய இடம் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள போட்ஸ்வானாவில்தான் என்று ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனர்.\nஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் குழு இந்தியா வருகை\nஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த 23 எம்.பி.க்கள் குழு, ஒன்று அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளது. இந்த குழுவினர் டெல்லியில் அக்டோபர் 28-அன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.\nஇந்த குழுவினர் அக்டோபர் 29-அன்று காஷ்மீர் செல்கின்றனர். அந்த மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீருக்கு செல்லும் முதல் வெளிநாட்டு குழு இதுவாகும்.\nபிரதமா் நரேந்திர மோ சவூதி அரேபியா அரசுமுறை பயணம் 2019\nசவூதி அரேபியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டின் மன்னா் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்-சவூதை அக்டோபர் 29-அன்று சந்தித்துப் பேசினாா்.\nசவூதி அரேபியாவின் முதலீட்டுடன் மகாராஷ்டிரத்தின் ராய்கட் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.\nஉலக அளவில் எண்ணெய் நுகா்வில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா, தனது தேவையில் 83 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. இராக்கிற்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு எண்ணெய் விநியோகிக்கும் 2-ஆவது நாடாக சவூதி அரேபியா உள்ளது. கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் இந்தியாவுக்கு 40.33 மில்லியன் டன் அளவிலான கச்சா எண்ணெயை அந்த நாடு விற்பனை செய்துள்ளது. இதேபோல், சவூதியிடமிருந்து மாதந்தோறும் 2 லட்சம் டன் அளவிலான எரிவாயுவை இந்தியா வாங்குகிறது.\nசவூதியில் சுமார் 26 லட்சம் இந்தியத் தொழிலாளா்கள் உள்ளனர்.\nசவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது\nஅயோத்தியில் - 5½ லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன\nதீபாவளியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் சிறப்பு விழா (தீபோத்சவ்) கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, அயோத்தியில் சரயு நதிக்கரையில் அக்டோபர் 27-அன்று 5½ லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n80+ மூத்த குடிமக்களுக்கு இனி தபால் ஓட்டு - அனுமதி\n80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் சரி, மாற்றுத்திறனாளிகளும், இனி தபால் ஓட்டு போடுகிற வகையில், 1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே இனி ���வர்கள் தபால் ஓட்டு போடலாம்.\nஇவர்களுக்கு 13-A படிவத்தில் தேர்தல் அதிகாரி சான்றளிப்பார். அதன் பேரில் அவர்கள் தபால் ஓட்டு போடலாம்.\nகாஷ்மீர் எல்லைப்பகுதியில் பிரதமர் மோடியின் 'தீபாவளி'\nபிரதமர் மோடி அக்டோபர் 27 அன்று, ஜம்முகாஷ்மீர் எல்லைப்பகுதியான ரஜோரியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.\nடெல்லி அரசு பேருந்துகளில் பாதுகாவலா்கள் நியமனம்\nடெல்லி அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் வரும் அக்டோபர் 29 முதல் 13,000 பாதுகாவலா்கள் நியமிக்கப்படவுள்ளனர்.\nமேலும் அக்டோபர் 29 முதல்முதல் டெல்லி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.\nநோயாளிகளுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை\nநீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர அரசு தீபாவளியன்று அறிவித்துள்ளது.\nஅதன்படி நீண்டகால நோய்களால் அவதிப்பட்டு வரும் நோயாளிகளுக்கு மாத பென்ஷன் வழங்கும் முடிவை ஆந்திர அரசு எடுத்துள்ளது.\nதலசீமியா, அனிமீயா, ஹிமோஃபீலியா உள்ளிட்ட நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பயன் பெறுவர்.\nஆந்திராவில் 'ஒரு கிலோ பிளாஸ்டிக்கிற்கு 2 கிலோ அரிசி'\nஆந்திர மாநிலம், குண்டக்கல்லில் பிளாஸ்டிக் ஒழிப்பின் ஒரு பகுதியாக குண்டக்கல்லில் ஒரு கிலோ பிளாஸ்டிக் அளிப்பவா்களுக்கு 2 கிலோ அரிசி வழங்கப்பட்டது.\nஇதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.\nஅரியானா முதலமைச்சராக 'மனோகர்லால் கட்டார்' - பதவியேற்பு\nஅரியானா மாநிலத்தில் முதலமைச்சராக மனோகர்லால் கட்டார் (பாரதிய ஜனதா கட்சி) அக்டோபர் 27-அன்று பதவி ஏற்றார்.\nதுணை-முதலமைச்சராக துஷ்யந்த் சவுதாலா (ஜனநாயக ஜனதா கட்சி) பதவி ஏற்றார்.\nஅரியானா ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.\nமனோகர்லால் கட்டார் அரியானா முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார்.\nஅரசுப்பள்ளிகளில் யோகா - ஒப்பந்தம்\nதமிழ்நாடு அரசுப்பள்ளிகளில், மத்திய அரசின் நிதியின் கீழ் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகா கற்றுத்தருவது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.\nஅதன்படி, மும்பையை சேர்ந்த கைவல்யதாமா நிறுவனம் பள்ளி ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் வீதம் 40 மணி நேரம் வந்து கற்றுத்தர உள்ளனர்.\nசென்னை-டோக்கியோ நேரடி விமான சேவை தொடக்கம்\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ இடையே விமான போக்குவரத்து சேவை தீபாவளி (அக்டோபர் 27) முதல் தொடங்கியது.\nWTA இறுதி சுற்று பெண்கள் சாம்பியன்ஷிப் 2019\nஉலக தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும், 49-வது WTA பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி (WTA Finals Shenzhen 2019) சீனாவின் ஷென்ஜென் நகரில், அக்டோபர் 27 முதல் நவம்பர் 3 வரை நடைபெறுகிறது.\nஇந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.99 கோடியாகும். சாம்பியன் பட்டத்திற்கு ரூ.24 கோடி பரிசாக வழங்கப்படும். டென்னிஸ் வரலாற்றில் ஒரு தொடரில் வழங்கப்படும் அதிகபட்ச பரிசுத்தொகை இது தான். இதற்கு முன்பு அதிகபட்சமாக அமெரிக்க ஓபனில் வெற்றியாளருக்கு ரூ.27 கோடி வழங்கப்பட்டது.\n7-வது உலக படை வீரர் விளையாட்டுப் போட்டி நிறைவு\n7-வது உலக படை வீரர் விளையாட்டுப் போட்டி அக்டோபர் 27-ஆம் நாளிரவு, ஹூபெய் மாநிலத்தின் வூஹான் நகரில் நிறைவடைந்தது. இப்போட்டியில் 109 நாடுகளைச் சேர்ந்த சுமார் 9300 ராணுவ விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்.\nஅக்டோபர் 25 அன்று பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்கள் விவரம்:\nதீபக் - வெள்ளிப் பதக்கம் (குத்துச்சண்டை, 46-59 கிலோ பிளை வெயிட் பிரிவு)\nஸ்ரீராம் பாலாஜி - வெண்கலப் பதக்கம் (டென்னிஸ்).\nஇந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் 'பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்'\nஇந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.\nஇந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், நவம்பர் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.\nஇந்திய அணி முதல்முறையாக இந்த போட்டியில் 'இளஞ்சிவப்பு நிற பந்தில்' விளையாட உள்ளது\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதும், இந்த பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅக்டோபர் 28 - மஹாவீா் நிர்வான் தினம் (Mahavir Nirvana Day 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enteklanka.com/2015/10/12/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-11-20T04:41:19Z", "digest": "sha1:UM5NBIUNNNJL4FLN2AY2AE64P4JVC3Z5", "length": 11282, "nlines": 79, "source_domain": "enteklanka.com", "title": "if ( '442' == event.detail.contactFormId ) {", "raw_content": "\nHome > Uncategorized > சூரிய சக்தியினால் தன்னிறைவு பெற்ற இலங்கை\nசூரிய சக்தியினால் தன்னிறைவு பெற்ற இலங்கை\nசூரிய சக்தி யுத்தத்தில் முன்னேற்றமான மாற்றம் “சூரியபல சங்ராமய” 20 வருட ஒப்பந்த காலத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத் திட்டத்தின் மூலம் நீங்களும் ஒரு மின்சார\nஉற்பத்தியாளராக முடியும். ஒரு மில்லியன் குடும்பங்களுக்கு மேலதிக வருமானம். மின்சார பாவனையாளராகவும் மின் உற்பத்தியாளராகவும். இத்திட்டத்தின் பிரதான நோக்கம் 20% குறைவான வருமானமுடைய குடும்பங்களுக்கு அறிமுகப்படுத்தல் ஆகும். இதனால் குறைவான வருமானமுடைய 2 லட்சம் குடும்பங்கள் நவீனமுறையின் கீழ் மின்சார உற்பத்தியாளர்களாக உருவாக்கப்படுவர்.\nநாளையதினத்தில் உங்கள் வீடும் ஒரு சூரிய மின் உற்பத்தி நிலையம்.\nநீங்கள் தெரிவு செய்யும் முறைக்கு அமைவாக மின்சார கட்டணத்திற்காக செலவிடும் பணத்தை முழுமையாக சம்பாதிக்கலாம்.\n7வருடங்கள் வரை மீள் செலுத்தும் முறைமையின் கீழ் செயல்படுத்தப்படும், அரச மற்றும் தனியார் பிரிவின் வணிக வங்கி பலவற்றிலிருந்து சூரிய பெனலினை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் கடன் வசதிகள்.\nசூரிய பெனலினை கொள்வனவு செய்ய நீங்கள் கடன் தொகையை பெற்றுக்கொண்டால் நீங்கள் ஈட்டும் இலாபத்திலிருந்து சூரிய பெனலினை கொள்வனவு செய்ய செலவு செய்த கடன் தொகை மற்றும் வட்டியினை செலுத்த முடிவதுடன், மேலதிக வருமானத்தையும் பெறலாம்.\nநீங்கள் அதிகபடியாக உற்பத்தி செய்யும் மின் அலகு ஒன்றிற்கு முதல் 7 வருடங்கள் ரூ. 22.00/= ம் 8வது வருடம் முதல் ரூ 15.50/= வருமானமாக பெற்றுக்கொள்ளலாம்.\nசூரிய சக்தி இலவசமாக கிடைக்கும் மின்சக்தி என்பதால், மின்சக்திக்காக (எரிபொருள் மற்றும் நிலக்கரிக்கான) தற்போது செலவிடும் அந்நியச் செலாவணியை குறைக்கலாம்.\nசுற்றுச்சூழல் பாதிப்படைதலை கட்டுப்படுத்தலாம் மற்றும் அணு மின்னிலைய மின் உற்பத்தியினால் வளிமண்டலத்தில் கலக்கும் கரியமில வாயு அளவை வருடத்துக்கு 150,000 மெ.டொ வரை குறைக்கலாம்.\nமின் கட்டமைப்பின் சமனிலையை பேணுவதற்கு இலகுவாகுதல்.\nமின்சாரத்தை கடத்துதல் மற்றும் விநியோகித்தல் சேதத்தை குறைக்கலாம்.\nதற்போது பாரியளவில் வியாபாரிகளுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட மின் உற்பத்திக்கு அனைத்து மக்களையும் தொடர்பு படுத்த முடியும்.\nநாடு முழுவதிலுமுள்ள சிறிய அளவிலான மின் உற்பத்தி நிலைய கட்டமைப்பு இருப்பதினால் தேசிய மின்சாரத்தை பாதுகாத்தலானது சாதகமான முறையில் பாதிப்பை ஏற்படுத்தும்.\nபாவனையாளர்கள் பாரிய அளவிலானோர் மின் உற்பத்தியாளர்களாவார்கள் என்பதால் மின் உற்பத்தியினால் கிடைக்கும் இலாபத்தில் நாட்டின் இலாப பங்கீட்டின் ஏற்றத்தாழ்வு குறையும்.\n2025 ம் ஆண்டில் தேசிய மின்சார கட்டமைப்பிற்கு 1000 மெ.வோ மின்சாரம் கிடைக்கும்\nஇத்துறையில் ஏற்படும் விழிப்புணர்வு நேரடியாக மற்றும் மறைமுகமாக புதிய வேலை வாய்ப்பினை பாரியளவில் உருவாக்கும்.\nஉங்கள் மின்சார பாவனைக்கு அமைய, உங்கள் விருப்பம் மற்றும் அனுகூலத்திற்கு அமைய பின்வரும் திட்டங்களில் ஒன்றை தெரிவு செய்யலாம்.\nதங்கள் கூரையில் இணைக்கும் சூரிய பெனலினால் உற்பத்தி செய்யும் மின் அலகு அளவை வீட்டு உரிமையாளரினால் பாவிக்கப்படும் மின் அலகு அளவிற்கு கூடியது என்றால் மின்சார சபை வீட்டு உரிமையாளருக்கு மின் அலகு ஒன்றிற்கு முதல் 7 வருடங்கள் ரூ. 22.00/= ம் 8வது வருடம் முதல் ரூ 15.50/= ம் கொடுப்பனவாக‌ வழங்கும். வீட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார அளவு குறைவாக இருப்பின் வீட்டு உரிமையாளர் மின்சாரசபைக்கு கட்டணம் செலுத்துவர். (Net Accounting)\n2. தங்கள் கூரையில் இணைக்கும் சூரிய பெனலினால் உற்பத்தி செய்யும் மின் அலகு அளவை வீட்டு உரிமையாளரினால் பாவிக்கப்படும் மின் அலகு அளவிற்கு கூடியது என்றால் மின்சார சபை வீட்டு உரிமையாளருக்கு மின் அலகு ஒன்றிற்கு முதல் 7 வருடங்கள் ரூ. 22.00/= ம் 8வது வருடம் முதல் ரூ 15.50/= ம் கொடுப்பனவாக‌ வழங்கும். வீட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சார அளவு குறைவாக இருப்பின் வீட்டு உரிமையாளர் மின்சாரசபைக்கு கட்டணம் செலுத்துவர். (Net Accounting)\n3. தங்கள் கூரையில் இணைக்கப்பட்ட சூரிய மின்சார உற்பத்தியினால் மின்சாரம் உற்பத்தி செய்யும் அலகு அளவிற்கு மின்சார சபையினால் வீட்டு உரிமையாளருக்கு கொடுப்பனவு வழங்கப்படும். வீட்டிற்கான மின்சார கட்டணத்தை வீட்டு உரிமையாளர் சபைக்கு செலுத்துவர். (Net Plus)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A8%E0%AE%A4", "date_download": "2019-11-20T04:05:52Z", "digest": "sha1:KZJ3MJTLDOIMSK63REHC22GH6HRBVPAT", "length": 20027, "nlines": 305, "source_domain": "pirapalam.com", "title": "ரஜினிகாந்த் - Pirapalam.Com", "raw_content": "\nசென்னையை அதிர வைத்த பிகில் வசூல்\nஅஜித்தின் அடுத்த படம் இப்படியான சுவாரசியம் இருக்கிறதாம்\nபிகிலுடன் மோதும் கைதி படத்தின் சென்சார் முடிந்தது\nமுக்கிய இயக்குனருடன் அஜித்தின் அடுத்த படம்\nதளபதி 64 படத்தின் தற்போதைய நிலை\nலஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்கில் முன்னணி தமிழ் நடிகை\nதளபதி-64 படத்தில் இணைந்த 3 விஜய்யின் நண்பர்கள்\nஉலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம...\nவிஜய்யின் 64வது படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த...\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nஇதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை, நிகழ்ச்சிகளுக்கும்...\n'புள்ளிங்கோ' கெட்டப்புக்கு மாறிய ரம்யா பாண்டியன்\nஅந்த படத்தில் நடித்ததற்காக தற்போது வருத்தப்படுகிறேன்,...\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்��ா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nதர்பார் படத்திற்காக வடமாநில போலீஸ் உடையில் சூப்பர் ஸ்டார்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்....\nஅஜித் பட இயக்குனருடன் நடிக்க உள்ளாரா ரஜினிகாந்த்\nசிறுத்தை சிவாவுடன் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்கு அடுத்ததாக தீரன் பட இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில்...\nகஜா புயல்... பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரஜினிகாந்த் ரூ.50...\nகஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க நடிகர் ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார்.\n2.0 படத்தின் சென்சார் முடிந்தது - ரிசல்ட் இதோ\nநடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படம் 2.0 இந்த மாதம் 29ம் தேதி வெளிவருகிறது.\nபேரறிவாளன் பற்றி எனக்கு தெரியாதா நான் என்ன முட்டாளா\nரஜினிகாந்த் எது பேசினாலும், பேசாவிட்டாலும் ட்ரெண்டில் இருந்துக்கொண்டே தான் இருப்பார். அந்த வகையில் நேற்று விமான நிலையத்தில் பேரறிவாளன்...\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆ��ும்...\nசமீரா ரெட்டிக்கு குழந்தை பிறந்தது\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் நம் ஊரில் எப்படி இருப்பார்கள் என்று பார்த்திருக்கிறோம்....\nமகளுக்கு வந்த தளபதி63 பட வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை\nதளபதி விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் தளபதி63 படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது....\nரஜினி, விஜய்க்கு இடையே ஏற்பட்ட புதிய போட்டி- ஜெயிக்கப்போவது...\nரஜினி வயதில் பெயரியவராக இருந்தாலும் நடிப்பில் அசத்தி வருகிறார். அடுத்தடுத்து படங்கள்...\nஉச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராஷ்மிகா\nஅண்மையில் இவர் போட்ட ஃபோட்டோவில் கீழே எதுவும் இல்லாத அளவில் இவர் ஷார்ட்ஸ் அணிந்திருப்பது...\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nகாஜல் அகர்வால் தினமும் ஏதாவது போட்டோஷுட் நடத்திக்கொண்டே தான் உள்ளார். நேற்றுக்கூட...\nசிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸான டைட்டில் இதோ\nசிவகார்த்திகேயன் தற்போது இரும்புதிரை புகழ் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில்...\nபடுகவர்ச்சியாக போஸ் கொடுத்த சமந்தா\nசமந்தா புகைப்படங்களுக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.\nபொல்லாதவன் பாணியில் விதார்த் நடிக்கும் வண்டி டிரைலர்\nபொல்லாதவன் பாணியில் விதார்த் நடிக்கும் வண்டி டிரைலர்\nநடிகை ஸ்ரேயா மிஸ் செய்யும் விஷயம்\nஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கியவர்...\nதளபதி64 வாய்ப்பு வந்ததா இல்லையா\nவிஜய் நடிப்பில் ஒரு படம் துவங்குகிறதென்றால் ஒரு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nகணவருடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன்\nதளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்\nமுன்பக்க அட்டை படத்திற்கு கவர்ச்சியான லுக் கொடுத்த இளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-11-20T04:54:41Z", "digest": "sha1:IZ3BQM2GCO5IGXMTCZXHFQHRNHMV6BAF", "length": 4687, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "அறைப்பிள்ளை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA ��திப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 2 ஆகத்து 2014, 16:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2276335&Print=1", "date_download": "2019-11-20T05:33:32Z", "digest": "sha1:XCKUJLYGZYD4O5UGX3QSCXXL43IUWE3K", "length": 12540, "nlines": 216, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| இன்று இனிதாக: சென்னை Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் இன்றைய நிகழ்ச்சிகள்\n� ஆன்மிகம் � வைகாசி விசாக பெருவிழாதிருத்தேர் வடம் பிடித்தல்*காலை,9:01 முதல் 9:50க்குள். ஒய்யாளி உற்சவம் *இரவு,7:00௦. இடம்: வடபழனி ஆண்டவர் கோவில், வடபழனி, சென்னை - 26.பிரம்மோற்சவம் தேரோட்டம்*காலை, தொட்டி உற்சவம்*மாலை. இடம்: சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம், சென்னை -49. 044௪ - 2617 2326. சொற்பொழிவு* சென்னையை சுற்றியுள்ள முருகன் கோவில்கள்: ராயப்பேட்டை வி.கோபால்*மாலை, 6:30௦. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை.� பொது �கம்பராமாயணம் வகுப்பு நடத்துபவர் புலவர் உ.தேவதாசு, *மாலை, 6:30. இடம்: திருமால் திருமண மண்டபம், முருகன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 53.99624 95491பயிற்சி முகாம் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் பயிர் வளர்ப்பு பயிற்சி முகாம். காலை முதல் மாலை வரை. இடம்: தோட்டக்கலை துறை பயிற்சி மையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51.இலவச யோகா வகுப்புவேளச்சேரி சத்யானந்த யோகா மையத்தின் சன்னியாசி கிருஷ்ண யோகம் சார்பில் இலவச யோகா பயிற்சி. *காலை, 5:30முதல், 7:00 வரை. இடம்: அம்மன் கோவில், திருவீதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி, சென்னை - 42௨. 7871715152.இலவச பயிற்சி முகாம் நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப், சிவந்தி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால இலவச கைப்பந்து பயிற்சி முகாம். காலை மற்றும் மாலை. இடம்: மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை - 8.பயிற்சி முகாம் வைஷ்ணவா கல்லுாரி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், 6 முதல், 17 வயது மாணவ - மாணவியருக்கான கோடை கால பேட்மின்டன், கூடைப்பந்து விளையாட்டு பயிற்சி. *காலை. ���டம்: வைஷ்ணவா கல்லுாரி வளாகம், அரும்பாக்கம், சென்னை. 91766 23412.மேஜிக் ஷோ ரஷ்யன் மேஜிக்சியன் அலெக்ஸ் பிளாக்கின் மேஜிக் ஷோ *மாலை, 4:00மற்றும் இரவு,7:00. இடம்: ரஷ்யன் கல்சுரல் சென்டர், 74\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.காப்பீடு திட்டத்தில் 34,000 பயனாளிகள்\n1. கண்காணிப்பு கேமரா சேவை துவக்கம்\n2. ரூ.5 லட்சத்தில் காவலர் ஓய்வறை\n3. சாலையோர மீன் கடைகள் அகற்றம்\n4. பேட்மின்டன்: முருகானந்தன் வெற்றி\n5. அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்\n1. வடிகால் மூடியால் விபத்து அபாயம்\n1. ரூ.78.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\n2. நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற உத்தரவு\n3. ஓடும் ரயிலில் வழிப்பறி: மர்ம கும்பலால் பயணியர் பீதி\n5.ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாப்பூர் தாசில்தார் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Series/2987-katradhai-sollava-by-prof-gnanasambandham.html", "date_download": "2019-11-20T05:24:44Z", "digest": "sha1:PXUQXCLRX4F3FPKCGEOBLZRWJOBFXVSG", "length": 18125, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "திமுக, அதிமுக-வுடன்தான் கூட்டணி இல்லை என்று கூறினோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி | திமுக, அதிமுக-வுடன்தான் கூட்டணி இல்லை என்று கூறினோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nதிமுக, அதிமுக-வுடன்தான் கூட்டணி இல்லை என்று கூறினோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி\nபசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் முன்னாள் மத்திய அமைச் சர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளராக களத் தில் நிற்கிறார். பாமக தொகுதிக ளிலும் கூட்டணித் தோழர்களின் தொகுதிகளிலும் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கும் அவர் ‘தி இந்து’ வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி.\nமுதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறீர்கள் மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது\n108 ஆம்புலன்ஸ், தருமபுரி மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட வசதிகளை கொண்டுவந்த நான் நிச்சயம் தருமபுரி தொகுதியை வளர்ச்சி, தொழில்வளம் நிறைந்த தாக மாற்றுவேன் என்ற நம்பிக் கையும், அமைதி தவழும் தொகுதி யாக தருமபுரியைப் பாதுகாப்பேன் என்ற நம்பிக்கையும் வாக்காளர் களிடம் தென்படுகிறது.\nபாமக த��ைமையில் அமைந்த அனைத்து சமுதாய பேரியக்கத் தில் பங்கு பெற்ற சில அமைப்பு களை உதறிவிட்டு கூட்டணி அமைத்திருப்பதாக விமர்சிக்கப் படுகிறதே\nபெண்கள் பாதுகாப்பு, பெண் கல்வி உள்ளிட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட அனைத்து சமுதாய பேரியக்கம் ஒரு அரசியல் சாராத அமைப்பு. அதில் உள்ள எல்லா அமைப்புகளுக்கும் சூழல் காரணமாக தேர்தலில் சீட் பெற் றுத்தர முடியவில்லை. ஆனால், அனைவரின் ஆதரவும் எங்களுக்கு உள்ளது.\nதேசிய, திராவிட கட்சிகளுடன் இனி கூட்டு இல்லை என்று கூறிவிட்டு தற்போது பாமக அந்த இரண்டையும் மீறிவிட்டதே\nதமிழகத்தின் வளர்ச்சியை தடுத்த திமுக, அதிமுக இந்த இரண்டு திராவிட கட்சிகளுடன் கூட்டு சேருவதில்லை என்றுதான் கூறினோம், அதைத்தான் செய்துள் ளோம். மத்தியில் நிலையான, வலிமைமிக்க, நிர்வாக திறமை கொண்ட ஆட்சியை உருவாக்க பாஜக-வுடன் கூட்டணி சேர்ந் துள்ளோம்.\nமதவாத முத்திரை கொண்ட பாஜக-வுடன் கூட்டணி அமைத்திருப்பது பாமக-வுக்கு சரியாக படுகிறதா\nதமிழக வாக்காளர்கள் பாஜக-வை அப்படி பார்ப்பதாக தெரியவில்லை. சாதி, மத பாகு பாடுகள் இல்லாத நிறைவான ஒரு ஆட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமை வழங்கும் என நம்புகிறோம்.\nமருத்துவர் ராமதாஸின் முழு ஒப்பு தலுக்கு முன்பே நீங்கள் கூட்ட ணியை இறுதி செய்ததாகவும் அந்த வருத்தம் அவரிடம் இன்னும் நீங்க வில்லை என்றும் கூறப்படுகிறதே\nவிருப்பமான தொகுதிகள் கிடைக்காதபோது சில வருத்தங் கள் எழுவது இயல்பு. தனித்து போட்டியிடவும்கூட அவர் எண்ணி னார். ஆனால், தனித்து செல்வதன் மூலம் எதிரிகளுக்கு சாதகமான சூழல் உருவாகும் என்ற நியா யத்தை இறுதியில் அவர் ஏற்றுக் கொண்டுவிட்டார்.\nஅவருக்கு இன்னும் வருத்தம் இருப் பதால்தான் தருமபுரி, கிருஷ்ணகிரி தவிர வேறு எங்கும் பிரச்சாரத்துக்கு செல்லவில்லை என்கிறார்களே\nஅய்யா 8 மாதங்களுக்கு முன்பு தான் பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். எல்லா தொகுதி களிலும் அலைய அவர் உடல்நிலை ஒத்துழைக்காது. இருப்பினும் மீத முள்ள நாட்களில் மற்ற தொகுதி களிலும் பிரச்சாரம் மேற்கொள்வார்.\nபிரச்சாரத்தின்போது உங்களுக்கு திவ்யாவின் தாய் தேன்மொழி ஆரத்தி எடுத்துள்ளார். திவ்யா-இள வரசன் காதலை பாமகதான் பிரிக்க பார்த்தது என்ற விமர்சனத்துக்கு இது வலுசேர்ப்பதாக உள்ளதே\nகிராமங்களில் எத��தனையோ சகோதரிகள் என்னை வரவேற்று ஆரத்தி எடுக்கிறார்கள். அதில் தேன்மொழி யார் என்று எனக்கு எப்படி தெரியும் தவறான பாதை யில் ஒருபோதும் பாமக அரசியல் நடத்தாது. இவையெல்லாம் நாங் கள் வெற்றி அடைவதை தடுக்க நினைப்பவர்களின் குற்றச் சாட்டுகள்.\nஅன்புமணி ராமதாஸ் பேட்டிநாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம்அன்புமணி ராமதாஸ்\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nதொடர்ந்து 5 மணி நேரம் வீணை வாசித்து விழுப்புரம் பள்ளி மாணவி சாதனை\n5, 8-ம் வகுப்புகள் பொதுத்தேர்வு: நீடிக்கும் குழப்பங்கள்\nஜார்க்கண்ட் மாணவி தற்கொலையால் மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்: திருச்சி கல்லூரியில் டிச.2-ல் கல்வி...\nபத்திரிகையாளரை தாக்கி கொலை மிரட்டல்: வி.சி. கட்சியினர் 6 பேர் மீது 4...\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nபாலக்கோடு அருகே காட்டுப்பன்றி எனக் கருதி ஓட்டுநரை சுட்டுக் கொன்ற சம்பவம்: 2...\nஒகேனக்கல் காவிரியாற்றில் 2.40 லட்சம் கனஅடியைக் கடந்த நீர்வரத்து: வெள்ளத்தில் மூழ்கிய தொங்கும்...\nகாவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை; சுற்றுலாப் பயணிகள்...\nவேளாண்மையைக் கைவிடும் ஓசூர் விவசாயிகள்: யானைகளால் நிகழும் பயிர் சேதம் எதிரொலி\nஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தை உயிருக்கு போராட்டம்: திருவண்ணாமலை அருகே சோகம்\nஎங்களுக்கு பிரதமர் பதவியைவிட மக்கள் நலனே முக்கியம்: ராணிபேட்டை, திருவள்ளூர் பிரச்சாரக் கூட்டத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+Inkilantu.php?from=in", "date_download": "2019-11-20T04:06:58Z", "digest": "sha1:JCRNS5HOIA3HFJTYDFEB5WHEFFIWHGNM", "length": 8647, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி இங்கிலாந்து", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி இங்கிலாந்து\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக��கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி இங்கிலாந்து\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமா��ுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nமேல்-நிலை கள / இணைய குறி இங்கிலாந்து\nமேல்-நிலை கள / இணைய குறி இங்கிலாந்து: uk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-11-20T04:54:30Z", "digest": "sha1:WQCHKYJ6NDMY7SBYGH4BSZIR5P3IRFXE", "length": 3923, "nlines": 52, "source_domain": "www.siruppiddy.info", "title": "அகால மரணம்.திரு வேலாயுதர் முருகேசபிள்ளை :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > அகால மரணம்.திரு வேலாயுதர் முருகேசபிள்ளை\nஅகால மரணம்.திரு வேலாயுதர் முருகேசபிள்ளை\nயாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதர் முருகேசபிள்ளை அவர்கள் 31-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற வேலாயுதர், செல்லமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nநளினி அவர்களின் பாசமிகு கணவரும்,\nவினோத், விஜேய் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nபேரின்பநாயகி, சந்திரசேகரம்பிள்ளை, வினாயகம்பிள்ளை, பரிமேலழகபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nறஜினி, ராகினி, கிரிதரன், காலஞ்சென்ற முரளிதரன், தாரிணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வியாழக்கிழமை 04/09/2014, 09:45 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/nayanthara-insults-to-hero/", "date_download": "2019-11-20T04:57:54Z", "digest": "sha1:KKJ3JL4IWJZ6URZJK24AINOPJMXM46N2", "length": 12361, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "பிரபல ஹீரோவை அவமதித்தாரா நயன்தாரா? ஆத்திரத்தில் ரசிகர்கள்! - New Tamil Cinema", "raw_content": "\nபிரபல ஹீரோவை அவமதித்தாரா நயன்தாரா\nபிரபல ஹீரோவை அவமதித்தாரா நயன்தாரா\nரஜினி கமல் பட ஷுட்டிங் ஸ்பாட் போலவே இருக்கிறதாம் நயன்தாரா நடிக்கும் படப்பிடிப்பு ஏரியா. ‘மேடம் கிளம்பிட்டாங்க. புளோருக்குள் கார் வந்திருச்சு. கேரவேன்லே ஏறப்போறாங்க. மேக்கப் போட ஆரம்பிச்சுட்டாங்க. செருப்பை மாட்றாங்க. படியில இறங்குறாங்க’ என்று ஏகப்பட்ட பில்டப் கொடுக்கிறார்களாம் உதவி இயக்குனர்கள். இவர்களாவது பரவாயில்லை. அதையும் தாண்டி அலட்டுகிறார்களாம் நயன்தாராவின் உதவியாளர்கள். ஸ்பாட்டில் யாராவது சத்தமாக தும்மினால் கூட, ‘யோவ்… மூக்கை வச்சுகிட்டு சும்மாயிருக்க மாட்டியா மேடத்துக்கு டிஸ்ட்ரப் ஆகுதுல்ல’ என்று தும்மியவரின் மூக்கையே பிடுங்கி எறிகிற அளவுக்கு டென்ஷன் ஆகிறார்களாம்.\nசுற்றி வேள்வித் தீ கொதித்தால், சிவனேன்னு கிடக்கிற ஆன்மா கூட சிலுப்பிகிட்டு எழுமல்லவா அதுதான் நடக்கிறது நயன்தாரா விஷயத்தில். அண்மையில் ஒரு விருது விழாவில் இவருக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டதல்லவா அதுதான் நடக்கிறது நயன்தாரா விஷயத்தில். அண்மையில் ஒரு விருது விழாவில் இவருக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டதல்லவா மேடையில் இவருக்கு அந்த விருதை கொடுக்க அழைக்கப்பட்டவர் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர். அவரும் சந்தோஷமாக மேடைக்கு வந்துவிட்டார். ஆனால் மைக்கை பிடுங்கிய நயன்தாரா, “நான் இந்த விருதை நானும் ரவுடிதான் பட இயக்குனர் விக்னேஷ் சிவன் கையால் வாங்க நினைக்கிறேன். அதனால் அவரை மேடைக்கு வரவழைச்சு அவர் கையால் இந்த விருதை கொடுங்க” என்று கூறிவிட்டார்.\nஇதனால் முகம் சிறுத்துப் போய்விட்டது அந்த தெலுங்கு ஹீரோவுக்கு. சம்பவம் நடந்து பல நாட்கள் ஆன பின்பும் நயன்தாராவின் எண்களுக்கு மாறி மாறி ஏதேதோ நம்பர்களில் இருந்து போன் வருகிறதாம். பேசுகிறவர்கள் இந்திய மொழிகளில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் அர்ச்சனை செய்கிறார்களாம். எல்லாம் அவரது வேலையாகதான் இருக்கும் என்று இவர் ஒரு முடிவுக்கு வந்தாலும், வெந்த காதுக்கு வெங்கலமா பூச முடியும்\nஅட்ராசிடி தொடர்ந்தால் போலீசுக்கு போவதை தவிர வேறு வழியில்லை என்கிற அளவுக்கு காண்டாகி கிடக்கிறாராம் காதும்மா… ஐ மீன் காதம்பரி\nவிஜய், அஜீத், நயன், சிம்பு, ஆப்சென்ட் மலேசியா கலைவிழாவில் கலக்கிய சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி\nஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்\nஏ.எம்.ரத்னத்தை தொங்கலில் விட்ட நயன்தாரா\nபெரிய மீனுக்கு ஆசைப்பட்டு பெருமையிழந்த நயன்தாராவின் காதலர்\nகமலிடம் அன்பு காட்டிய பண்பு நிறை அமைச்சர்கள் சிவாஜி மணிமண்டப விழாவில் அதிசயம்\nதமிழக அரசின் விருதும், மானியமும்\nபாலகிருஷ்ணா மாதிரி ஒரு நல்ல மனசு ஹீரோ கூடவா நம்ம ஊர்ல இல்ல\nகடைசியா சூர்யா நடிக்கும் படத்தின் கதை இதுதானா\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநன்றியே உன் விலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=13071", "date_download": "2019-11-20T04:43:43Z", "digest": "sha1:VYZJZA5UXDARNOVLJE4D3UDLUUSD7VPZ", "length": 2810, "nlines": 43, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "Tg11_geo_new: செயலட்டை-2", "raw_content": "\nJump to... Jump to... ஆசிரியர் வழிகாட்டி புவியியல் மாணவர் கையேடு(வடமாகாணம்) செயலட்டை-1 செயலட்டை-2 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 புவியின் இயற்கை வளங்கள் மண் பாறைகள் நீா்க்கோளம் காடுகளும் அதன் வகைகளும் செயலட்டை-1 செயலட்டை-2 செயலட்டை-3 செயலட்டை-4 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 இலங்கையின் மண் இலங்கையின் கனிய வகைகள் நீர் காடுகள் வலுச் சக��தி செயலட்டை-1 செயலட்டை-2 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 முயற்சிப்போம்................4 சனத்தொகையின் முக்கிய அம்சங்கள், செயலட்டை-1 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 முயற்சிப்போம்................3 செயலட்டை - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/prakash-raj-interview-about-cauvery-issue/", "date_download": "2019-11-20T03:41:47Z", "digest": "sha1:4Y4CC2W5DNAGSGIGAJZN3RG7DWWWOADM", "length": 14107, "nlines": 106, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – காவிரி பிரச்சினை – டிவி பேட்டியில் மைக்கை தூக்கியெறிந்த பிரகாஷ்ராஜ்..!", "raw_content": "\nகாவிரி பிரச்சினை – டிவி பேட்டியில் மைக்கை தூக்கியெறிந்த பிரகாஷ்ராஜ்..\nநடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். கன்னடத் தொலைக்காட்சிகளில் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவரை கே.பாலசந்தர் தமிழில் ‘கல்கி’ படம் மூலமாக அறிமுகப்படுத்தினார்.\nஇந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் நடித்துவரும் பன்முக வித்தகர். இன்னமும் பிரகாஷ்ராஜிற்காக காத்திருக்கும் ஹீரோக்களெல்லாம் அனைத்து மொழிகளிலும் உண்டு. அவ்வளவு பிஸியானவராக இருந்தாலும் சில விஷயங்களில் நேரடியாகப் பேசி விடக் கூடியவர். கொஞ்சம் கோபக்காரர்.\nபிரகாஷ்ராஜ் நடிப்பில் ;இதொல்ல ராமாயாண; என்ற கன்னட படம் தயாராகியுள்ளது. இந்த வாரம் அந்தப் படம் ரிலீஸாக உள்ளது. அதன் பொருட்டு கன்னட டி.வி ஒன்று அவரை பேட்டி எடுத்தது.\nஅதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது புதிய கன்னடப் படம் பற்றி பேட்டியளித்துக் கொண்டிருந்தார். பேட்டியின் நடுவில் திடீரென, ‘காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்கள் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு காரணம் யார்.. பிடிவாதமாக இருப்பது கர்நாடகமா.. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..’ என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரகாஷ்ராஜிடம் கேள்வி கேட்க அவரோ டென்ஷனாகிவிட்டார்.\nகேமராமேனிடம் ‘நான் சொல்வதை அப்படியே ரிக்கார்ட் செய்துவிடுங்கள்’ என்று கூறிவிட்டு இது தொடர்பாக சில கருத்துக்களை பிரகாஷ்ராஜ் முன் வைத்தார்.\n“நாம் இப்போது ‘இதொல்லே ராமாயண‘ படம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். சினிமா பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். காவிரி விவகாரம் நீங்கள் நினைப்பது போல் தண்ணீர் மட்டும��� சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசிவிடக் கூடிய விஷயமும் இல்லை. விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்னை. இது மிகவும் ஆழமான விஷயம். இது பற்றி மிகவும் தீவிரமாக பேச வேண்டும். இது போன்ற நிகழ்ச்சியில் தேவை இல்லாமல் நீங்கள் இந்த கேள்வியை கேட்டு என்னை இக்கட்டுக்குள்ளாக்க வேண்டாம். இதன்மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கிறது. மக்கள் ஏற்கனவே கோபத்தில் விரக்தியில் வேதனையில் இருக்கின்றனர்.\nசினிமா நடிகரிடம் காவிரி விவகாரம் பற்றி உங்களுக்கு எப்படி கேட்க தோன்றுகிறது. உங்களுக்கு பொறுப்பு இல்லையா.. மீடியாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் எந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று ஒரு குறைந்தபட்ச பொறுப்புகூட இல்லாவிட்டால் அது சரியில்லை. இங்கு இருப்பவர்கள், அங்கு இருப்பவர்கள் எல்லோரும் மனிதர்களே. ஆனால் பிரச்னைதான் வேறு..” என கடும் கோபத்துடன் பதில் அளித்தார்.\nஅப்படியும் விடாமல் நிகழ்ச்சி தொகுப்பாளர் காவிரி பற்றியே கேள்வி கேட்க கோபத்தின் உச்சத்துக்கே போன பிரகாஷ்ராஜ் தனது சட்டையில் மாட்டியிருந்த மைக்கை கழட்டி வீசிவிட்டு கோபமாகப் பேசிவிட்டு அரங்கத்தைவிட்டு வெளியேறினார்.\nஇப்படியொரு கேள்வியை கேட்கப் போகிறோம் என்று முன்கூட்டியே சொல்லிவிட்டாவது கேட்டிருக்கலாம்.. இல்லாவிடில் சினிமா நிகழ்ச்சியில் இந்தக் கேள்வியை கேட்பதை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். சினிமா நடிகர்கள் மட்டுமே இளிச்சவாயர்களா என்ன..\nactor prakashraj cauvery issue ithelloo ramayana kannada movie slider இதெல்லோ ராமாயாணா திரைப்படம் காவிரி நதி நீர் பிரச்சினை நடிகர் பிரகாஷ்ராஜ்\nPrevious Post\"இப்படியொரு காமெடியை நான் பார்த்ததில்லை...\" - இயக்குநர் பி.வாசுவின் பாராட்டு.. Next Post'கொடி' படத்தின் டிரெயிலர்..\n‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ – கிறிஸ்துமஸ் ரிலீஸ்..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ – கிறிஸ்துமஸ் ரிலீஸ்..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ – கிறிஸ்துமஸ் ரிலீஸ்..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/comment/1665", "date_download": "2019-11-20T03:54:10Z", "digest": "sha1:HIEA6VNAOGDMXNSYL2BULQSM34VY3YE5", "length": 16428, "nlines": 211, "source_domain": "www.thinakaran.lk", "title": "முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு | தினகரன்", "raw_content": "\nHome முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம் பேசியிருக்கின்றோம். ஒலுவில் துறைமுகத்தினால் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளும��� இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தீர்க்கின்ற பாரிய பொறுப்பு தமது தரப்பிற்கு இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nகல்முனைக்கு பாதகமில்லாமல் சாய்ந்தமருதுக்கு சபை வழங்குவது தொடர்பில் கட்சித் தலைமைமீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போக மாட்டாது என்று கூறியுள்ள அவர்,சமூகத்துக்கு தேவையான வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nதேசிய காங்கிரஸ் கட்சி தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் முஸ்லிம் காங்கிரஸில் மீள இணைந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம்,\nமுஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘சீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்து ‘ஹீரோ’ ஆகுவார். அதேபோல் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை தொடர்பில் கட்சித் தலைமை மீதிருக்கின்ற நம்பிக்கை வீண்போக மாட்டாது.\nகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் எம்முடன் மீளிணைவதை மனதார வரவேற்கிறேன். கட்சியின் ஆரம்பகால செயற்பாட்டாளர்களான இவர்கள் எதிர்காலத்தில் கட்சியை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கிறது.\nநாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடைபெறும் இந்த மீளிணைவானது தனிமனிதனை விடுத்து, சமூகத்தை பலப்படுத்தும் ஒரு செயற்பாடாகும். இப்போது எல்லோரும் ஒன்றுசேர்ந்து உத்வேகத்துடன் கட்சியை வழிநடாத்த வேண்டும்.\nதொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வன பரிபாலன திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்பதற்காக நாங்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றோம்.\nகாணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளரிடம் பேசியிருக்கின்றோம். ஒலுவில் துறைமுகத்தினால் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளும் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தீர��க்கின்ற பாரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.\nசமூகத்துக்கு தேவையான வேட்பாளர் ஒருவரை நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கிறோம். துடிப்பான இளம் ஜனாதிபதியை கொண்டுவருவதற்கான தேர்தல் பிரசாரப் பணிகளில் அனைவரும் பங்களிப்புச் செய்யவேண்டும். எதிர்வரும் 16ஆம் திகதி சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு எங்களது வாக்களிப்பு விகிதாசாரத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nபிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகருடன் ஆராய்வு\nமிகத்தெளிவான மக்கள் ஆணை கிடைத்துள்ளதையடுத்து நாட்டின் எதிர்கால நிர்வாகம்...\nபங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன் இடைநீக்கம்\nசக வீரரை அடித்த வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனை பங்களாதேஷ் கிரிக்கெட்...\nகிழக்கு மாகாண கராத்தே: அட்டாளைச்சேனை அறபா மாணவர்கள் 3 தங்கம், 1 வெண்கலம்\nஇலங்கை கராத்தே சம்மேளனம் நடாத்திய கிழக்கு மாகாணமட்ட கராத்தே...\nஇஸ்ரேலை நோக்கி சிரியாவில் இருந்து ஏவுகணை தாக்குதல்\nசிரியாவிலிருந்து இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ஏவப்பட்ட நான்கு ஏவுகணைகளை...\nஆர்ப்பாட்டக்காரர் – பொலிஸாரிடையே மூன்றாவது நாளாகவும் இழுபறி நீடிப்பு\nஹொங்கொங் பல்கலைக்கழகத்தில்பொலிஸாரின் முற்றுகையில் இருக்கும் ஹொங்கொங்...\nஇஸ்ரேலிய குடியேற்றங்களின் சட்டவிரோத தன்மையை நீக்கி அமெரிக்கா பிரகடனம்\nபலஸ்தீனம் கடும் கண்டம்ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய...\nசுவிட்சர்லாந்து, டென்மார்க் அணிகள் தகுதி\nஐரோப்பிய கால்பந்து :தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம்...\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி என்.ரி. பாறூக் காலமானார்\nசோகத்தில் அக்கரைப்பற்று உள்ளிட்ட கிழக்கு மாகாணம்இலங்கை உதைபந்தாட்ட...\nமரணம் பி.ப. 1.41 வரை அதன்மேல் சித்தம் பி.ப. 8.04 வரை பின் அசுபயோகம்\nமகம் பி.ப. 8.04 வரை பின் பூரம்\nஅஷ்டமி பி.ப. 1.41 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முத��ை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/presidential-candidates-seeks-support-from-tamilnadu-politicians/", "date_download": "2019-11-20T04:39:34Z", "digest": "sha1:PCYPO2D4QJVRIPXFWDK24AN3KT3FYAPG", "length": 14378, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழகத்தில் ஆதரவு கோரினர் குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள் - Presidential candidates seeks Support from Tamilnadu politicians", "raw_content": "\nTamil Nadu News Today Live: சரத் பவாரை புரிந்துக் கொள்ள நூறு முறை பிறக்க வேண்டும் – சிவ சேனா\nநாதுராம் கோட்சேவுக்கு அஞ்சலி செலுத்திய நேதாஜி மருமகள்…\nதமிழகத்தில் ஆதரவு கோரினர் குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள்\nதமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள், தங்களுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர்.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.\nஇதனையடுத்து, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தங்களுக்கான ஆதரவை கோரி வருகின்றனர். அந்த வகையில் ராம்நாத் கோவிந்த் மற்றும் மீராகுமார் ஆகிய இருவரும் இன்று தமிழகம் வந்தடைந்தனர்.\nதமிழகம் வந்த ராம்நாத் கோவிந்த், அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்பி-க்களை சந்தித்து ஆதரவு கோரினார். அவருடன் பாஜக மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். ராம்நாத் கோவிந்துக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். அதேசமயம், பாஜக வேட்பாளருக்கு ஆதரவில்லை என அதிமுக கூட்டணிக் கட்சி எம்எல்ஏ தமீம��ன் அன்சாரி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ஏனைய கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களான தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோரும் முதல்வர் பழனிச்சாமி – ராம்நாத் கோவிந்த் பங்கேற்ற விழாவை புறக்கணித்துள்ளனர்.\nஅதேபோல், இன்று மாலை சென்னை வந்தடைந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமார், திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிகழ்வின் போது, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர். அதன்பின்னர், திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலாபுரம் இல்லத்துக்கு சென்ற மீராகுமார், அவரிடம் நேரில் ஆதரவு கோரினார். மீராகுமாரை பொது வேட்பாளராக கருதி வெற்றிபெற செய்ய வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னை மேயர் பதவியை தலித்துகளுக்கு ஒதுக்க கோரும் திருமாவளவன்; பின்னணி என்ன\nஒரு முதல்வர் – இரண்டு துணை முதல்வர்கள் : மகாராஷ்டிராவில் விரைவில் அமைகிறது புதிய அரசு….\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு; நாளை உத்தரவு\nபெரியார், அம்பேத்கர் ஆதரவாளர்களை அறிவார்ந்த பயங்கரவாதிகள் என அழைத்த பாபா ராம்தேவ்; ஸ்டாலின் கண்டனம்\nராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு வீடியோ: டிஜிபி-யிடம் திமுக புகார்\nஅதிமுக கொடி கம்பம் சரிந்து விபத்தில் கால் இழந்த பெண்; மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி\nநாடாளுமன்றம் இன்று கூடுகிறது: அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க தயார் என மோடி அறிவிப்பு\nரஃபேல்: சிபிஐ எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும்; பிரஷாந்த் பூஷண், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா வலியுறுத்தல்\nஅரசு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி – திமுக எம்எல்ஏ நந்தகுமார் மோதல் – வீடியோ\nஜனாதிபதி தேர்தல் கண்ணோட்டம் 3 : வெற்றிக்கு எத்தனை வாசல்\nரூ.50,000 நஷ்டம்: மீனவர்கள் கவலை\nவினோதமாக பறவையின் தோற்றத்தில் வேற்றுக்கிரக வாசிகள்\nவினோதமான பறவையின் தோற்றத்தில் காணப்படுகிற வேற்றுக்கிரக வாசிகள் என்று ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவின் பின்னணி குறித்தும் அவர்கள் வேற்றுக்கிரக வாசிகள்தானா என்பதையும் தெரிந்துகொள்வோம்.\nசெல்போன் பயன்படுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்த புத்திசாலி குரங்கு வீடியோ வைரல்\nசீனாவில் ஒரு புத்திசாலி குரங்கு செல்போனைப் பயன்படுத்தி ஆன்லைனில் மளிகை பொருட்களை ஆர்டர் செய்து அதன் உரிமையாளரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அந்த வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகியுள்ளது.\n”என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்” – VJ ஐஸ்வர்யா\nஜி தமிழின் வி.ஜே மகேஸ்வரிக்கு இவ்ளோ பெரிய மகனா\n”நிச்சயதார்த்தத்துடன் எல்லாம் முடிஞ்சிடுச்சு” – பிரேக் அப் சோகத்தில் ரோஜா…\nஅரசு ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு, பணி மூப்பு வழங்குவது சட்ட விரோதம் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n‘விக்கிரவாண்டி ஃபார்முலா’ ஏன் விவாதத்திற்கு வரவில்லை\nவிஜய்யின் ‘வெறித்தனம்’ டிக்டாக்கால் வைரலான பிரபல இயக்குநரின் மகள்\nTamil Nadu News Today Live: சரத் பவாரை புரிந்துக் கொள்ள நூறு முறை பிறக்க வேண்டும் – சிவ சேனா\nநாதுராம் கோட்சேவுக்கு அஞ்சலி செலுத்திய நேதாஜி மருமகள்…\nவைரல் வீடியோ : காவல்துறையில் பயிற்சி எடுக்கும் உள்ளூர் நாய்\nஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரம் : எப்போது கிடைக்குமோ தீர்வு\nரத்தாகிறதா மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் முறை\nசென்னை மேயர் பதவியை தலித்துகளுக்கு ஒதுக்க கோரும் திருமாவளவன்; பின்னணி என்ன\nஆன்லைன் பத்திரப்பதிவில் பிரச்சனைகள் – பத்திரப்பதிவுத்துறை பதிலளிக்க உத்தரவு\nTamil Nadu News Today Live: சரத் பவாரை புரிந்துக் கொள்ள நூறு முறை பிறக்க வேண்டும் – சிவ சேனா\nநாதுராம் கோட்சேவுக்கு அஞ்சலி செலுத்திய நேதாஜி மருமகள்…\nவைரல் வீடியோ : காவல்துறையில் பயிற்சி எடுக்கும் உள்ளூர் நாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bbl-2019-47th-match-ads-vs-hh", "date_download": "2019-11-20T03:50:06Z", "digest": "sha1:ESOCIKFEUEQ4SICBPGBNC7247POAOLSC", "length": 9491, "nlines": 109, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஹோபார்ட் அணியை வீழ்த்தியது அடிலேய்ட் அணி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபிக் பேஷ் டீ-20 லீக் 8 வது சீசன் ஆஸ்திரேலியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்தியவின் ஐபிஎல் போன்று நடத்தப்படும் புகழ் பெற்ற கிரிக்கெட் தொடர் பிக் பாஷ் டீ-20 லீக். இதில் தற்போழுது 8 வது சீசனின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலியாவின் அனைத்து இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் விளையாடி வருகின்றனர். மற்ற நாட்டு வீரர்களும் ��ெரும் அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்த தொடரில் 56 லீக் போட்டிகளை கொண்டது, இதில் 47 வது போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் உள்ள லஞ்சஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹோபார்ட் ஹரிக்கன்ஸ் மற்றும் அடிலேய்ட் ஸ்டரைக்கர்ஸ் அணிகள் மோதின.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலேய்ட் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கியது ஹோபார்ட் அணியில் தொடக்க வீரர்களாக மேத்திவ் வேடு மற்றும் டி ஷார்ட் களம் இறங்கினர் . இருவரும் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். முதல் ஆறு ஓவரில் இருவரும் சிறப்பான ஆட்டத்தால் 53 ரன்களை சேர்த்தது. டி ஷார்ட் 26 ரன்னில் லாக்லின் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஜாக்வால் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். ஸ்கோர் 114 இருந்த போது ஜாக்வால் 17 ரன்னில் ரஷித் கான் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். இதனை அடுத்து களம் இறங்கிய பென் மெக்டெர்மோட் 18 ரன்னில் ரஷித் கான் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் நிலைத்து விளையாடிய வேடு 88 ரன்னில் லாக்லின் ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் . பின்னர் களம் இறங்கிய பிரைலி நேசர் ஓவரில் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களம் இறங்கிய பாவுல்க்னெர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ஜோப்ராஸ் ஆர்சர் 11 ரன்னில் லாக்லின் ஓவரில் அவுட் ஆகினார். ஹோபார்ட் அணி 20 ஓவர் முடிவில் 169 ரன்களை சேர்த்தது. அடிலேய்ட் அணியில் பென் லாக்லின் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ரஷித் கான் 2 விக்கெட்களை வீழ்த்தினார் .\nபின்னர் களம் இறங்கிய அடிலேய்ட் அணியில் தொடக்க வீரர்களாக அலேக்ஸ் கேரி மற்றும் வெதரால்ட் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். அலெக்ஸ் கேரி அரை சதத்தை கடந்தார். 54 ரன்னில் மலிங்கா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார் . இதனை அடுத்து களம் இறங்கிய லாக்மென் சிறிது நேரம் களத்தில் நின்றார் . மறுபுறம் நிலைத்து விளையாடிய வெதரால்ட் 82 ரன்னில் ஆர்சர் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார்.\nபின்னர் களம் இறங்கிய கேப்டன் இன்கிராம் நிலைத்து நின்றார் லாக்மென் 5 ரன்னில் ப்ரிமென் பந்தில் அவுட் ஆகினார். அடிலேட் அணி 17.5 ஓவரில் 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது . சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய வெதரால்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.\nகிரிக்கெட் வீரர்கள் மைதானத்திலேயே கதறி அழுத தருணங்கள்\n1983 உலக கோப்பை ஒரு பார்வை\nஇந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட 3 முக்கிய கேப்டன்கள்\nஆர்.சி.பி அணி நிர்வாகம் ஏற்படுத்திய மாற்றங்கள்...\nஇந்திய அணி பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியா\nஆஷஸ் தொடரில் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர்களின் சிறந்த ஆட்டங்கள்\nசச்சின் டெண்டுல்கரின் சிறந்த 5 ஒருநாள் போட்டிகள்\nவிராட் கோஹ்லியை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டனா\nஅதிக ஒருநாள் போட்டிகளில் தனது அணியை வழிநடத்திய 3 சிறந்த கேப்டன்கள்\nதென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/jan/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-3073797.html", "date_download": "2019-11-20T04:37:55Z", "digest": "sha1:X7A4TMDQT6ZREHVQUM6PLLRNUKCON7FH", "length": 8939, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயில் தை திருத்தேரேட்ட பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nகும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயில் தை திருத்தேரோட்ட பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nPublished on : 09th January 2019 11:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகும்பகோணம், ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கோமளவல்லி தாயார் சமேத - ஆராவமுத பெருமாள் ஆலயத்தில் ஸங்கரமண உற்ஸவ தொடக்கவிழா 7-1-2019 அன்று அதிகாலை (த்வஜாரோஹனம்) திருக்கொடியேற்றம் துவங்கியது.\nஇவ்விழாவில் 7.1.2019 முதல் தினசரி காலையில் 14-1-2019 வரை, பல்லாக்கில் ஸ்வாமி திருவீதி புறப்பாடும் (15 1-2019) தை முதல் நாளான அன்று காலை 7-30 மணிக்கு மேல் ரதாரோஹணம் - திருத்தேர்வடம் பிடித்தல் விழாவும், 16-1-2019 அன்று காலை 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும் , 7-1-2019 இரவு 8.00 மணிக்கு வெள்ளி இந்திர விமானம், 8-1-2018 வெள்ளி சூர்யப்ரபை, 9-1-19 வெள்ளி சேஷம், 10-1-19 வெள்ளி கருட சேவை, 11-1-19 வெள்ளி ஹனுமந்த, 12-1-19 வெள்ளி யானை, 13-1-19 பெருமாள் உபய நாச்சியார்களுடன் தங்கமங்களகிரியிலும்,14-1-19 குதிரை வாகனம் ஆகிய வாகனங்ளில் தினசரி ஸ்வாமி வீதியுலாவும், 15-1-2019 பகல் 12 மணிக்கு ஸ்ரீசக்கரபாணி ஆலய ஸ்வாமி, அருள்மிகு ஸ்ரீசக்கரத்தாழ்வார், இராமஸ்வாமி ஆலய ஸ்வாமி அருள்மிகு ஸ்ரீசக்கரவர்த்தித் திருமகன் ( இராமர் ) ஆகிய ஸ்வாமிகள் பொற்றாமரை திருக்குளத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி விழாவும், அதனைத் தொடர்ந்து உத்ராயண வாயில் திறப்பும், மாலை முத்தரசம்பாடி புறப்பாடும் நடைபெற உள்ளது.\nஇவ்விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.\nகுடந்தை ப.சரவணன் - 9443171383\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/po-post-opening-state-bank-india-bank", "date_download": "2019-11-20T05:39:58Z", "digest": "sha1:MA73YKLCGMCAKX2MKSXLFKFLPE3ROIC5", "length": 10886, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "\"ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\" (SBI BANK) வங்கியில் (PO) பணி ! | po post opening in state bank of india bank | nakkheeran", "raw_content": "\n\"ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\" (SBI BANK) வங்கியில் (PO) பணி \nமத்திய பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியாக திகழ்கின்ற \"ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\" வங்கியில் சுமார் 2000 (PO- \"PROBATIONARY OFFICERS\") காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை (02/04/2019) அன்று SBI வங்கி வெளியிட்டது .இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான இணைய தள முகவரி :\nhttps://bank.sbi/careers/ மற்றும் https://www.sbi.co.in/careers/ இந்த இணையதளத்திற்கு சென்று தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஅதே போல் விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி : (அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும். If any graduates degrees). ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 02/04/2019 ,விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் : 22/04/2019 . இந்த தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் (OBC , MBC ,OC , GENERAL ) Rs.750 , (SC/ST) Rs.125 கட்டணம் செலுத்த வேண்டும். இத்தகைய தேர்வு கட்டணத்தை இணைய வழியில் (Debit card , Credit card ,Net Banking) செலுத்த வேண்டும். ஆன்லைன் முதன்மை தேர்வு தொடங்கும் நாள் \"Online Preliminary Examination Date\" : ( 08/06/2019 , 09/06/2019 , 15/06/2019 ,16/06/2019). ஆன்லைன் பிராதன தேர்வு \"Online Main Examination Date\" நடைப்பெறும் நாள் : (20/07/2019).\nஇந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு இணைய தள முகவரி : https://cgrs.ibps.in/ சென்று அறிந்து கொள்ளலாம். SBI வங்கி தேர்வுகள் குறித்த முழு விவரங்கள் அறிய இணைய தள முகவரி : https://www.sbi.co.in/careers/ என்ற இணைய தளத்திற்கு சென்று தகவல்களை அறிந்து கொள்ளலாம்.\nபி.சந்தோஷ் , சேலம் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n88 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்\nதோல்வியில் முடிந்த சமாதான பேச்சு...\nவங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..(படங்கள்)\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்த ஸ்டேட் பேங்க்... தகவலறியும் உரிமை சட்டத்தில் வெளியான தகவல்...\nதென்காசியுடன் இணைக்க எதிர்ப்பு... விரிவடையும் போராட்ட அறிவிப்புகள்\nபாத்திமா மரணம் குறித்து பேச திருமாவளவன் கடிதம்\nதிருமாவளவன் எம்.பி மீது காவல்துறை வழக்குப்பதிவு\nதமிழகத்தில் ஜன. 19ல் போலியோ சொட்டு மருந்து முகாம்\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 ‎செய்திகள் 10 hrs\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்ச���ருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/life/japan-tamilan-hitanori-ishi-living-by-tamil-culture", "date_download": "2019-11-20T05:30:56Z", "digest": "sha1:M4HYSDAKSOTQWW2SATC7RI4ZVOLLDQ2W", "length": 25146, "nlines": 178, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஜப்பான் தமிழன் !!! -தவில் வித்வான், தமிழக மாப்பிள்ளை... | japan tamilan hitanori ishi living by tamil culture | nakkheeran", "raw_content": "\n -தவில் வித்வான், தமிழக மாப்பிள்ளை...\nஉலகமே அவரவர் அடையாளங்களைத் தேடி அணிந்துகொண்டிருக்கும் காலமிது. மொழி, இனம், தேசம் என பற்றுகள் அளவுக்கு மீறித் தூண்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படியிருக்கும்போது, பிறப்படையாளத்தை மறந்து, தேசம் கடந்து, தனக்குப் பிடித்த இன்னொரு மொழி கற்று, கலை கற்று, திருமணம் செய்துகொண்டு அங்கேயே வாழும் மனம் அரிதானதே.\n\"ஜப்பான் தமிழன்\" ஹிடனோரி இஷி... இவரை நான், எனது பள்ளிப்பருவத்தில் தஞ்சையில் இருந்த பொழுது, தவில் வித்துவான் கோவிந்தராஜன் அவர்களின் வீட்டு வாசலில் தான் சந்தித்தேன். அவரது முகவரி தேடி அங்கு நின்று கொண்டிருந்தார். நான் பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பியபோது தவில் வித்துவானின் வீடு எங்கே என்று என்னிடம் ஆங்கிலத்தில் விசாரித்தார். ஆச்சரியமடைந்த நான், சிரிப்பை அடுக்கிக்கொண்டே நானும் பின்னால் தான் என்று ஒரு தடுமாற்றத்துடன் சொன்னேன். 'தேங்க் யூ'னு சொல்வார் என்று பார்த்தால், 'நன்றி நண்பா' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆச்சரியத்துடன் அங்கிருந்து நானும் சென்றுவிட்டேன். பின்னர் அவருடனான நட்பு கிடைத்தது. அதன் பின்னர் அவரும் சங்கீதம், கச்சேரினு போய்ட்டாரு நானும் பல ஆண்டுகள் பார்க்கல. மீண்டும் பத்து ஆண்டுகள் கழித்து ஒரு தவில் வித்வானாகவும், தமிழ்நாட்டின் மாப்பிள்ளையாகவும் அவரை சந்தித்தேன். ஆம், ஆறு மாதங்களுக்கு முன் சரண்யா என்ற தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். சென்னையில், ஒரு ஜப்பானிய நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் பணிபுரிகிறார்.\nஒரு விடுமுறை நாளின் மதிய வேளையில் அவரின் வீட்டிற்கு நானும் என் நண்பனும் சென்றோம். முதல் சந்திப்பைப் போலவே அதே வணக்கத்துடன், அதை விட நட்பான சிரிப்புடன் வரவேற்றார். 'பத்மஸ்ரீ' தவில் வித்வான் வலயப்பட்டி சுப்ரமணியத்தின் இசை வீட்டினுள் ஒலித்துக் கொண்டிருந்தது. தன் மனைவியிடம் அறிமுகம் செய்துவைத்தார். அவர் பேசிய தமிழை என் நண்பன் சற்று ஆச்சரியத்துடன் ஆசையுடனும் பார்த்துக்கொண்டிருந்தான். நான் அவரிடம் கேள்விகளை கேட்கத் தொடங்கினேன்.\nஹிடனோரி... நீங்க எப்ப இந்தியாவுக்கு வந்தீங்க... இந்திய இசை மீது ஆர்வம் எப்படி வந்துச்சு\nசிறு புன்னகையுடன் பேசத்தொடங்கினார்.... என் பெயர் ஹிட்டனோரி இஷி. ஜப்பான்ல 'கமக்குறா' என் ஊரு. டோக்கியோல இருந்து ஐம்பது கீ.மீ தூரத்துல இருக்கு. எங்க ஊருல என் நண்பர்கள் ஒரு இசை குழு வச்சிருந்தாங்க அதுல எனக்கு வாசிக்கனுன்னு ஆசை.ஆனா எனக்கு அப்ப எந்த இன்ஸ்ட்ருமெண்டும் வாசிக்கத் தெரியாது (சிரிக்கிறார்). நானும் என் நண்பணும் ஜப்பான்ல நடந்த தபேளா வித்வான் ஜாஹீர் உசைனோட இசை நிகழ்ச்சிக்குப் போனோம். அப்ப தான் இசை மேல இருந்த ஆர்வம் இன்னும் அதிகமாயிடுச்சு. அப்புறம் இந்தியாவுக்கு நானும் என் நண்பன் கோகேவும் சுற்றுலா வந்தோம். அப்ப கோகே 'நீ தபேளா கத்துக்கனு' சொன்னாரு. நானும் முயற்சி பண்ணுவோம்னு ஜப்பான் போயிட்டு திரும்ப இசை படிக்க சென்னைக்கு வந்துட்டேன். நான்முதலில் கஞ்சிரா வாசிக்கக் கத்துக்கிட்டேன். என்னோட முதல் குரு திருவல்லிக்கேணி சேகர் அவர்கள் தான்.\nஉங்களுக்குத் தமிழ் பேச யாரு சொல்லித்தந்தது\nதமிழ் பேச எனக்கு சொல்லித்தந்து தைரிய நாதன். என் கூட சங்கீதம் படிச்சவரு. அப்புறம் உங்க கூடலாம் பேசிப் பேசி தமிழ் கத்துக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சம் தமிழ் படிக்கவும் செய்வேன். இன்னும் நல்லா பேசணும்ங்குற ஆசை இருக்கு. கண்டிப்பா நல்லா கத்துக்குவேன்.\nதவில் வித்துவான் ஆகணும்னு எப்போ முடிவு பண்ணீங்க\nசென்னையில கஞ்சிரா படிக்கும்போதே தவில் வாசிக்க கத்துக்கணும்ங்குற எண்ணம் இருந்துச்சு. அந்த நேரத்துல தான் அடையார்ல உள்ள யூத் ஹாஸ்டல்ல வருஷா வருஷம் 'ஹம்சத்துவானி இசை நிகழ்ச்சி' நடக்கும். அதுல தான் கோவிந்தராஜன் சார் தவில் கச்சேரி நடந்துச்சு. அதுக்கு நான் ���ோயிருந்தேன். அப்ப சார் வாசிச்சத கேட்டோன இவுங்கள்ட்ட தான் நாம தவில் கத்துக்கணும் அப்டினு முடிவு பண்ண. அப்புறம் சார் பத்தி விசாரிச்சு அட்ரஸ் வாங்கிட்டு, சார பாக்க தஞ்சாவூர் வந்தேன். அப்ப சார் சொன்னாங்க 'நான் திருவையாறு மியூசிக் காலேஜ்ல ஆசிரியரா இருக்கேன், நீ அங்க சேர்ந்து படி'னு. நானும் சென்னைக்குப் போய்ட்டு திரும்பி தஞ்சாவூர் வந்து சார் வீட்ல தங்கி தவில் கத்துக்கிட்டேன். அப்புறம் திருவையாறு மியூசிக் காலேஜ்ல 3 வருஷம் டிப்ளமா முடிச்சேன். சிதம்பரம் மியூசிக் காலேஜ்ல பி .ஏ மியூசிக் முடிச்சிருக்கேன்.\nஉங்களோட முதல் கச்சேரி எது \nஎன்னோட முதல் கச்சேரி, ஒரு திருமணத்துல வாசிச்சேன். அப்புறம் நிறைய கோவில்கள்ல வாசிச்சிருக்கேன். தஞ்சை பெரிய கோவில், சமயபுர மாரியம்மன் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில்... இந்த கோவில்களிலெல்லாம் வாசிச்சிருக்கேன்.\nதமிழ் மக்கள் எப்படி உங்களிடம் பழகுறாங்க \nதமிழ் மக்கள் ரொம்ப பாசமானவங்க. வீட்டுக்குப் போனா 'வாங்க வாங்க'னு சொல்லி வரவேற்பாங்க. அது மட்டுமல்லாமல் நல்லா நட்பா இருப்பாங்க. தமிழ்நாட்டு மக்களும் பிடிக்கும், அவர்களின் உணவும் ரொம்ப பிடிக்கும். இட்லி, மீன்குழம்பு, உப்புமா, உருண்டைக் குழம்பு இதெல்லாம் நல்லா இருக்கும்.\nதமிழ் பொண்ண கல்யாணம் பண்ணியிருக்கீங்க... அதைப் பத்தி சொல்லுங்க \nநான் தஞ்சாவூர், சிதம்பரம், இந்த இரண்டு ஊர்லயும் இருந்தப்ப பொண்ணுங்க காலையில எழுந்து தண்ணி ஊத்தி கோலம் போட்டு சாமி கும்பிடுவாங்க. அந்தப் பழக்கம் எனக்கு எதுனாலயோ பிடித்தது. அப்புறம் நல்லா சமைப்பாங்க. அதனால தான் கல்யாணம் பண்ணா தமிழ் பொண்ண கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணி 'மேட்ரிமோனி'ல கொடுத்தேன். அதுல பாத்துட்டு பொண்ணோட அம்மா தான் முதல பேசுனாங்க. அப்புறம் நாங்க இரண்டு பேரும் மீட் பண்ணோம். இவுங்க என்னை ஓகே சொன்னாங்க. எங்க வீட்ல சொன்னப்ப, 'உன் இஷ்டம்'னு சொல்லிட்டாங்க. என் குரு கோவிந்தராஜன் சார் குடும்பமும் இவுங்க குடும்பமும் பேசி கல்யாணம் முடிவு பண்ணாங்க. அப்புறம், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கல்யாணம் முடிச்சு தமிழ்நாட்டு மாப்பிள்ளை ஆயாச்சு.\nதமிழ் நாட்ல பொண்ணு எடுத்தவர்கிட்ட பேசுனா போதுமா ஜப்பான் மருமகள்ட்டயும் பேசனும் என்று அவர் மனைவியிடம், ஹிடனோரி பற்றியும் அவருடனான வாழ்க்கை பற்றிய���ம் சொல்லும்படி கேட்டேன்.\nஎன் பெயர் சரண்யா அருணாச்சலம், ஆனால் இப்ப சரண்யா இஷி. முதல்ல போன்ல அம்மாகிட்ட பேசுனாங்க. அவுங்க சொன்ன மாதிரி மீட் பண்ணி பேசுனோம். நம்ம கலாசாரத்த நம்மல விட அதிகமா மதிப்பாரு. வெளிப்படையாக பேசுவாரு, 'நாம எல்லாருக்கும் நன்றியோட இருக்கனும்'னு அடிக்கடி சொல்லுவாரு. இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சது. இதெல்லாம்தான் அவர கல்யாணம் பண்ண காரணமா இருந்தது. ஆனாலும், இவருக்கு கல்யாணம் பண்ணி தர எங்க வீட்ல கொஞ்சம் பயந்தாங்க, தயங்குனாங்க. ஆனா நான் சம்மதிக்கவச்சுட்டேன். வீட்ல இவருக்கும் எனக்கும் ஜாதகம் பாத்தாங்க. அவரு பிறந்தநாள், நேரம் வச்சு பார்த்தப்ப, ரெண்டு பேருக்கும் பத்து பொருத்தம் இருந்தது. அவுங்களும் ஒத்துக்கிட்டாங்க. கல்யாணம் ஆகி அவரு தமிழ்நாட்டு மாப்பிள்ளை ஆகிட்டாரு, நான் ஜப்பான் மருமகள் ஆகிட்டேன்.\nநேர்காணல் முடிந்ததும் ஹிடனோரியை ஒரு சில புகைப்படங்கள் எடுத்தோம். கூச்சப்பட்டார்... பின்னர் நம் கலாச்சாரப்படி, நானும் என் நண்பனும் செல்பி எடுத்துக்கொண்டோம். தனது வேர்களை முழுதாக விட்டு வந்ததைப் பற்றிக் கேட்டபொழுது, தனக்குப் பிடித்த வகையில், பிடித்த வழியில், மொழியில் உடன் வாழ்பவர்கள் மீது அன்பு செலுத்தி வாழ்கிறேனென்றும் அதற்கு மேல் பெரிய சிந்தனையெதுவுமில்லையென்றும் தெரிவித்தார். விடைபெறும்போது தோன்றியது, ஹிடனோரி இஷி, எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய 'ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்' நாவலின் புகழ் பெற்ற பாத்திரமான 'ஹென்றி'யின் வாழும் வடிவமென்று.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு... ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது\n'கிண்டி வரை எங்களுக்கே சொந்தம்'.. முரண்டு பிடித்த ஆந்திராவும் வெற்றிபெற்ற தமிழ்நாடும்\nசாதியத்தின் முகத்தின் மீது தொடுக்கப்பட்ட அசுரத்தாக்குதலென்றே உணர்கிறேன்- அசுரன் திரைப்படத்திற்கு சீமான் பாராட்டு\nதமிழ்மொழி அழகானது.. தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள்... -மோடி டுவிட்\nநீங்கள் அடிக்கடி கனவு காண்பவரா... அப்ப இது உங்களுக்குதான்\nமுருங்கை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nபெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு நன்மைகளா..\n10 நிமிடத்தில் பளபளப்பாக மாற இதை செய்தால் போதும்..\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 ‎செய்���ிகள் 10 hrs\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/meera-mithun-again-controversial-speech-against-cheran", "date_download": "2019-11-20T05:49:54Z", "digest": "sha1:7PF77H2Z7SGQJ6XVBB2VTLJNJS6IDEWB", "length": 21980, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "“சேரனுக்கு ரெண்டு பொண்ணு இருக்கு, கமலுக்கு ரெண்டு பொண்ணு இருக்கு”- பிக்பாஸ் மீரா சர்ச்சை பேச்சு | meera mithun again controversial speech against cheran | nakkheeran", "raw_content": "\n“சேரனுக்கு ரெண்டு பொண்ணு இருக்கு, கமலுக்கு ரெண்டு பொண்ணு இருக்கு”- பிக்பாஸ் மீரா சர்ச்சை பேச்சு\nபிக்பாஸ் மீரா மிதுன் கடந்த இரண்டு நாட்களாக தினசரி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் பிக்பாஸ் நிகழ்ச்சி தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சேரன் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். “சேரன் சார் தற்போது அவர் மிகவும் புனிதமானவராக திகழ்கிறார். இதே மாதிரி ஜோடி நம்பர் 1ல் இருந்த ஆசிஃப் என்பவர் நான் உள்ளே இருந்தபோது என்னை பற்றி சைகோ என்று தேவையில்லாமல் பேசியிருக்கிறார். ஒரு பெண்ணுக்கு தெரியும் எது குட் டச், எது பேட் டச் என்று. அந்த நிகழ்ச்சியை ஹாட்ஸ்டாரில் பாருங்கள் நன்றாக தெரியும், என்ன பிடிக்காமல் கீழே விட்டுவிடுவார். நல்லவேளையாக எனக்கு எந்த அடியும் படவில்லை. இந்த மாதிரி பல தவறுகள் ஆசிஃப் செய்திருக்கிறார். இப்போது அவருடைய பப்ளிசிட்டிக்காக இதெல்லாம் செய்துகொண���டிருக்கிறார். சேரன் சார் நல்லவர் முத்திரை குத்தப்பட்டதனால் ஏற்கனவே கெட்டவன் என பெயர் எடுத்த ஆசிவ் வெளியே வந்து தன்னை நல்லவராக காட்டிக்கொண்டிருக்கிறார்.\nமீண்டும் சேரன் சார் பற்றி பேசுவோம். நான் பொண்ணுங்கள தெய்வமா மதிக்கிறேன், நான் பெண்களுக்கு கைகூட கொடுக்க மாட்டேன். நீங்க டி.ராஜேந்தர் சார் படம் பாத்திறுக்கிங்களா மீரா, அந்த மாதிரிதான் நானு. ஆனால், நான் அந்த வீட்டில் பார்த்த வரைக்கும் எல்லா பொண்ணுங்க மேலும் விழுந்து விழுந்து கட்டிபிடிச்சிட்டு நெருக்கமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். அது எப்படி எனக்கு தெரியவில்லை.\nசேரன் சார் என்னிடம் என்ன எதிர்பார்த்தார் என்றால் நான் ஒரு இயக்குனர், என்னை எல்லாரும் மதிக்க வேண்டும் நினைத்தார். அதை பற்ரி சரவணன் சார் கூட தெரிவித்திருக்கிறார். அங்கிருக்கும் சக போட்டியாளர்கள் அனைவரும் இவரை பகைத்துக்கொள்ள கூடாது என்று ஐஸ் வைத்தனர். இவர் ஒரு இயக்குனர் அதனால் ஜால்ரா போட்டால் எதுவும் சான்ஸ் தருவார் என்று நினைத்தார்கள்.\nநான்கு வாரம் அனைவராலும் கார்னர் செய்யப்பட்டு மக்களின் வாக்குகளை வாங்கி உள்ளே இருந்தேன். இதுவரை யாருக்கும் நடக்காத ஒன்று வெளியே இருந்து கமல் சார் உள்ளே வந்து, எனக்கு பந்து கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள். அடுத்த வாரம் சேரன் சாரினால் என்னுடைய நிலைமை வேறாக மாறியது. நான் அந்த மாதிரி மேன் ஹாண்டிலிங் நடந்தது சொன்ன விஷயத்தை, வேறாக சித்தரித்துவிட்டார். சேரன் சார்தான் ஒரு நல்ல இயக்குனர், நல்ல திரைக்கதை ஆசிரியர் ஆச்சே அப்படியே அந்த விஷயத்தை வேறாக மாற்றிவிட்டார். ‘ஐயோ நான் ரெண்டு பொண்ணுக்கு அப்பா, இப்படியெல்லாம் பண்ணமாட்டேன், வெளியே சென்றால் என் வாழ்க்கை என்னாவது’என்று நடித்து, அழுது அங்கிருக்கும் அனைவரையும் நம்ப வைத்தார். அந்த பிபி ஹவுசில் ஒருத்தர்கூட எனக்கு ஆதரவாக இல்லாமல் நின்றனர். அங்கிருக்கும் ஆம்பளைங்க எல்லாரும் சரியான கோழைகள்.\nரெண்டு பொண்ணு வச்சிருக்க சேரன் சார்தான் இதை செய்தார். ரெண்டு பொண்ணு வச்சிருக்க கமல்சாரும் எனக்கு நியாயம் தரவில்லை. அவர் ஏன் என் தரப்புல இருக்கிற நியாயத்த பார்க்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை. இதே அவருடைய ரெண்டு பொண்ணுங்களுக்கு நடந்திருந்தா என்ன பண்ணிருப்பாரு தெரியவில்லை. எனக்கு அப்பா இல்லை, அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். எங்க அப்பா இருந்திருந்தார் சீனே வேற, என்ன பண்ணிருப்பாரு தெரியாது. தமிழ்நாடுல இருக்கிற சிங்கிள் டாக்டர் எல்லம் இப்படிதான் எதிர்கொள்கிறார்கள் போல.\nமீடூ இயக்கம் இங்கிலாந்து தொடங்கியது, புகார் வைத்தவரிடம் நியாயம் கேட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் உடனடியாக வேலையைவிட்டு தூக்கப்பட்டார்கள். இது பாலிவுட்டில் கூட நடந்தது. ஆனால், சின்மயி மேடம் புகார் வைத்தபோது அவரை ட்ரோல்தான் செய்தார்கள். நான் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தேன் சின்மயி எனக்காக சப்போர்ட் செய்திருந்தார்கள். “அவங்க மேன்ஹாண்டிலிங் என்றுதான் சொன்னார்கள் எந்த இடத்திலும் அவர் தப்பா தொட்டாரு என்று சொல்லவில்லை” என்று நான் சொன்னதை புரிந்துகொண்டு சரியாக சொன்னார் சின்மயி.\nசேரன் எனக்கு எவ்வளவு மெண்டல் டார்ச்சர் கொடுத்தார் என்று உங்களுக்கு நினைவுப்படுத்த நினைக்கிறேன். என்னிடம் வந்து உனக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது, என்னுடைய ட்ரெஸ்ஸிங் குறித்து சொல்றது. ஆனால், என்னவிட கவர்ச்சியாக ஆடை அணிகிற பெண்களுடன் மேலே மேலே போய் விழுறது. சேரனால் என்ன நேரில் பார்த்தால் நேராக நிற்கக்கூட முடியாது. அவருக்குதான் தாழ்வுமனப்பான்மை அவருக்குள்ள. அவர் என்கிட்டையே வந்து உங்க அப்பா உன்ன தப்பா வளர்த்திருக்கிறார் என்று கூறினார். இவர் யாரு எங்க அப்பா பேசுறதுக்கு. இந்த மாதிரி நிறைய விஷயம் உள்ள பண்ணிருக்காரு சேரன். இப்போ வந்து ரொம்ப நல்லவரா, புனிதமானவரா வெளியே சுத்திக்கிட்டு இருக்கார். தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரு பொண்ணு இப்படி நடந்திருக்கிறது என்று சொன்னால் அந்த பெண் மீதே பிரச்சனைகளை திருப்பிவிடுறீங்க. ஒரு பொண்ணு என்ன லூசா தேவையில்லாம இப்படியெல்லாம் பேசி பப்ளிசிட்டி வாங்குறதுக்கு. எனக்கு புகழ் வாங்க வேண்டும் என்றால் ஒரு போட்டோஷுட் புகழ் வந்துவிடும், அவ்வளவுதான். இந்த மாதிரியெல்லாம் சீப்பாக பப்ளிசிட்டி வாங்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு கிடையாது. நான் ஒரு பொண்ணுதான் போல்டானவள், எனக்கு என்ன நடந்ததோ அதை பயமில்லாமல் வெளியே சொல்லக்கூடியவள். வேறு வெளியே சொல்ல தைரியம் இல்ல சொல்றதுக்கு. அங்க அத்தனை ஆம்பளைங்க இருந்தாங்க, அனைவரும் என்ன நடந்தது, ஏது நடந்தது கூட கேட்காம சேரனுக்குதான் சப்போர்ட் செய்தார்கள். சேரன் என்னிடம் நேராக வந்து மன்னிப்பு கேட்கவில்லை, பொதுவாக எல்லாரும் என்னை மன்னித்துவிடுங்கள் என்றுதான் கூறினார். சேரன் சார் மனசாட்சிக்கு தெரியும் அவர் என்ன செய்தார் என்று காட்டமாக பேசியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு மத்திய அரசு வேலையா மீரா மிதுன் வெளியிட்ட செய்தி\nஇதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கப்படவில்லை- மீரா மிதுன் பேட்டி\nமீரா மிதுன் புதிய வீடியோ... எதிர்ப்பு தெரிவிக்கும் சமூக ஊடக நபர்கள்\nநடந்ததை நான் கூறி இருந்தால்...\"முகேனுக்கு பிக்பாஸ் டைட்டிலே கிடைத்திருக்காது\" மீரா மிதுன் மீண்டும் சர்ச்சை\nதேசிய விருது நடிகர் மருத்துவமனையில் அனுமதி\n''அங்கு போனால் தொடர்பு வேண்டுமானால் கிடைக்கலாம்...ஆனால் பட வாய்ப்பு கிடைக்காது'' - ரகுல் ப்ரீத் சிங்\nபடப்பிடிப்பில் நடிகை கழுத்தில் காயம்..\nஅஜித்தின் அடுத்த படத்தை உருவாக்குவது இவர்களா.. இணையத்தில் வைரலாகும் புதிய தகவல்\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n''முக்கிய விஷயங்களை மறைத்து தேவையற்ற விஷயங்களை செய்திகள் முன்னிலைப்படுத்துகின்றன'' - ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஇவ்வளவு சீக்கிரம் டப்பிங்கை முடித்த ரஜினி...\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 ‎செய்திகள் 10 hrs\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-11-20T03:44:08Z", "digest": "sha1:75VTJQG5WD7ZXGGUBMEPO522RICNTV52", "length": 6350, "nlines": 45, "source_domain": "eeladhesam.com", "title": "உதவும்கரங்கள் சமூக சேவை அமையத்தின் – Eeladhesam.com", "raw_content": "\nமனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nமாவீரர் தினத்தில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்\nதமிழர்களை தாக்கி வெற்றி கொண்டாட்டம்\nகோத்தாவுடன் தமிழர் பிரச்சினையை பேசத் தயார் – சேனாதி\nமுஸ்லிம்களை இலக்கு வைத்த கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை\nஅடுத்த தேர்தலை நோக்கி மகிந்த நகர்வு\nசிறுபான்மையினரிடம் இருந்து எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை – சிறிலங்கா அதிபர்\nஅமைச்சு பதவிகளை பெறுவோம் – சுமந்திரன்\nகோட்டாவுக்கு 100 நாட்கள் அவகாசம் வழங்கிய சிவாஜிலிங்கம்..\nகுறிச்சொல்: உதவும்கரங்கள் சமூக சேவை அமையத்தின்\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழம் செய்திகள், செய்திகள் டிசம்பர் 6, 2018 ஈழமகன் 0 Comments\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று வாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் சிறார்களுக்கான புதிய உடுபுடவைகள் வழங்கப்பட்டது. உதவும்கரங்கள் சமூக சேவை அமையத்தின் அனுசரணையில் இவ் உதவித்திட்டங்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டது தொடர்டர்புடைய செய்திகள் இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற […]\nமனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nமாவீரர் தினத்தில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்\nதமிழர்களை தாக்கி வெற்றி கொண்டாட்டம்\nகோத்தாவுடன் தமிழர் பிரச்சினையை பேசத் தயார் – சேனாதி\nமாவீரர் நாள் – யேர்மனி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/52411-vice-chancellor-is-not-appointment-to-the-tamil-nadu-government-k-p-anbalagan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-20T03:53:41Z", "digest": "sha1:2JP2MI5LGUATA6WSNQ6G5K5A7AVOHQSQ", "length": 10679, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன் | \"Vice-Chancellor is not appointment to the Tamil Nadu government\" : K. P. Anbalagan", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\n“துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு தொடர்பில்லை” - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nதுணைவேந்தர் நியமனத்துக்கும் உயர்கல்வித்துறைக்கும் சம்பந்தமில்லை; துணைவேந்தரை நியமிப்பது ஆளுநரே என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.\nசென்னை தி.நகரில் நடைபெற்ற உயர்கல்வி குறித்த கருத்தரங்கில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், “பல கோடி ரூபாய் பணம் கொடுத்து துணைவேந்தர் பதவி வாங்கப்பட்டுள்ளது. பல கோடி பரிமாற்றத்தால் நியமனம் நடைபெற்றதாக தெரியவந்தது. அதனை நான் நம்பவில்லை. துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததை கண்டு வருத்தமடைந்து அதை மாற்ற நினைத்தேன். துணை வேந்தர் நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும். அதன்படி 9 துணை வேந்தர்களை தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்தேன்” என்று கூறினார்.\nஇந்நிலையில் ஆளுநரின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த கே.பி.அன்பழகன், “துணைவேந்தர் நியமனத்துக்கும் உயர்கல்வித்துறைக்கும் சம்பந்தமில்லை; துணைவேந்தரை நியமிப்ப��ு ஆளுநரே” என்று கூறினார். மேற்கொண்டு “தேர்வுக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் 3 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆளுநரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். தேர்வுக் குழு அமைப்பதுடன் அரசின் பணி முடிந்து விடுகிறது. தேர்வுக் குழுவில் ஒருவரை மட்டும்தான் அரசு தெரிவு செய்கிறது. அதற்கும் தகுதி வாய்ந்த 10 ஆண்டுகள் பேராசிரியர்களாக பணி புரிந்தவர்களாக இருக்க வேண்டும், அல்லது சிறந்த கல்வியாளராக இருக்க வேண்டும். தேர்வுக் குழுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை ஆளுநர் நியமிக்கிறார். அதிலும் அரசு தலையிடுவதில்லை.\nதேர்வுக் குழு என்ன செய்கிறது என்பதை பற்றி அரசுக்கு கவலையில்லை. தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்ட 3 பேர்களில் ஒருவரை துணை வேந்தராக நியமிக்கிறார் ஆளுநர். அந்த மூன்று பேரையும் நேரில் அழைத்து நேர்காணல் நடத்துகிறார். நடைமுறை இப்படி இருக்க, ஆளுநர் கூறியிருக்கும் கருத்து வியப்பை அளிக்கிறது. அவர் எதனை மனதில் வைத்து சொன்னார் என்பதை அவரிடம் கேட்டால்தான் தெரியும்” என்றார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.\nபணம் கொடுத்து துணை வேந்தர்கள் பதவி பெற்றிருந்தால் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nதலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்\nஆளுநரை சந்திக்கும் சிவசேனா, என்சிபி, காங்கிரசின் திட்டம் ஒத்திவைப்பு\nமகாராஷ்டிரா: 3 கட்சிகளின் தலைவர்கள் இன்று ஆளுநருடன் சந்திப்பு\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ஓபிஎஸ்க்கு அமெரிக்காவில் மற்றொரு விருது\nமகாராஷ்டிரா: 3 கட்சியினர் நாளை ஆளுநருடன் சந்திப்பு\n‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 2,081 கோடி வாடகை பாக்கியை குறைக்க பேரமா’ - ஸ்டாலின் கேள்வி\n'ஜனநாயக நாட்டில் கொடூர நகைச்சுவை'- காங்கிரஸ் கடும் தாக்கு\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்துவைப்பு\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nகணிசமாக வாடிக்கையாளர்களை இழந்த வோடாஃபோன், ஏர்டெல்\nஇலங்கை பயணம்: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்க கோரி ரவிக்குமார் கவனஈர்ப்பு நோட்டீஸ்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபணம் கொடுத்து துணை வேந்தர்கள் பதவி பெற்றிருந்தால் நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/literature/book-reviews/66934-tamilargal-indukkala-book-review-intro.html?share=telegram", "date_download": "2019-11-20T05:21:56Z", "digest": "sha1:GCRCMY775QURRJZG6GZ3IGJBO6QWHNOX", "length": 34701, "nlines": 370, "source_domain": "dhinasari.com", "title": "நம் தினசரி தளத்தில் தொடராக வந்த தொகுப்பு நூல்! - புத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..? - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nதிருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்\nமுரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்ச் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க\nஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை\nசவாலை ஏற்கிறேன்… நிரூபித்தால் அந்த 1000 ஏக்கரை திமுக.,வுக்கே கொடுக்கிறேன்: பாமக., ராமதாஸ்\nவிமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட் பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்\nமுரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்ச் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க\nசவாலை ஏற்கிறேன்… நிரூபித்தால் அந்த 1000 ஏக்கரை திமுக.,வுக்கே கொடுக்கிறேன்: பாமக., ராமதாஸ்\nபுதிய 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.க்கள் அறிவிப்பு\nகருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்\nநர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.\nதிருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்\nஓஸிக்கு கொடுத்த காலம்லாம் முடிஞ்சி போச்சு இனி பேச ஏகத்துக்கும் கட்டணம்தான் இனி பேச ஏகத்துக்கும் கட்டணம்தான் ஜியோவா\nதகராறில் விஆர்ஓ., காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ., வேடிக்கை பார்த்த தாசில்தார்\nஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை\nவிமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட் பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்\nவிமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட் பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்\nமுதலைக் கண்ணீர் வேண்டாம்: வைகோ, திருமா., பழ.நெடுமாறன், ராமதாஸுக்கு ராஜபட்சவின் மகன் ‘பகிரங்��’ கடிதம்\nஇலங்கையில் பதற்றம்: இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் மீது தாக்குதல்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபட்ச வெற்றி\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\nபுதிய 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.க்கள் அறிவிப்பு\nநர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.\nசொத்துவரி … பழைய நடைமுறையே பின்பற்றப் படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்\n“முக்காலமும் தெரிந்த பெரியவாளால் காப்பாற்றபட்ட அணுக்கத் தொண்டர் ஸ்ரீகண்டன்”.\nடிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.\nஆறு மாதத்தை அரை நாள் பொழுதாக மாற்றிய பத்ரி நாராயணன்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.20 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.18- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\n‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை\nஎடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம் ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஇலக்கியம் நம் தினசரி தளத்தில் தொடராக வந்த தொகுப்பு நூல்\nஇலக்கியம்உரத்த சிந்தனைசற்றுமுன்நூலரங்கம்பொது தகவல்கள்லைஃப் ஸ்டைல்\nநம் தினசரி தளத்தில் தொடராக வந்த தொகுப்பு நூல் – புத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\nஇந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிற��ர்.\n‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை\nவிழாவுக்கான ஏற்பாட்டை நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் சுகுமார் நம்பியார் செய்துள்ளனர்.\nஎடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம் ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என கனவில் கூட நினைத்து இருக்கமாட்டார்.\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஅரசியல் பொதிகைச்செல்வன் - 16/11/2019 10:50 PM 0\nசினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.\nதிருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 20/11/2019 9:36 AM 0\nசிரமம் என்னவென்றால் இந்த அட்டைப் பெட்டிகள் இடத்தை அடைக்கும். பக்தர்கள் பெரிய பையை எடுத்து வர வேண்டியிருக்கும். அதோடு லட்டுவில் உள்ள நெய்யை அட்டைப் பெட்டிகள் உறிஞ்சி விடக்கூடும் என்பதால் லட்டுவின் சுவை குறையும்\nதகராறில் விஆர்ஓ., காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ., வேடிக்கை பார்த்த தாசில்தார்\nதாசில்தார் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் கேட்கவில்லை. கடுமையான அடிதடியில் ஈடுபட்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.\nகருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்\nதிருமாவளவனின் பேச்சுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதை கண்டித்த காயத்ரி ரகுராம் பேச்சுக்கள் மட்டும் தடை செய்யப்படுவது கருத்து சுதந்திரத்தை சவக்குழியில் போட்டு மூடிய செயலாகும்\nசபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய கேரள போலீஸார்\nஇந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களை அங்குள்ள காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.\nதிருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 20/11/2019 9:36 AM 0\nசிரமம் என்னவென்றால் இந்த அட்டைப் பெட்டிகள் இடத்தை அடைக்கும். பக்தர்கள் பெரிய பையை எடுத்து வர வேண்டியிருக்கும். அதோடு லட்டுவில் உள்ள நெய்யை அட்டைப் பெட்டிகள் உறிஞ்சி விடக்கூடும் என்பதால் லட்டுவின் சுவை குறையும்\nமுரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்���் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க\nமுரசொலி பத்திரிகை அலுவலகம், பஞ்சமி நிலமா இல்லையா என்பதை அறிய விசாரணைக்கு ஆஜரான திமுக., மற்றும் பாஜ., ஆதாரங்கள் தொடர்பாக மாறி மாறி...\nஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/11/2019 10:29 PM 0\nஒய்எஸ் விஜயம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட் க்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nசவாலை ஏற்கிறேன்… நிரூபித்தால் அந்த 1000 ஏக்கரை திமுக.,வுக்கே கொடுக்கிறேன்: பாமக., ராமதாஸ்\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை.மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது.\nவிமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட் பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/11/2019 8:46 PM 0\n\" வீடியோ ரெக்கார்ட் பண்றீங்களா நான் என் சொந்த மொழியில் பேசலாமா நான் என் சொந்த மொழியில் பேசலாமா\" என்று பிரசாந்த் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து பின்னர் பேச தொடங்குகிறான்... சொல்ல வேண்டிய விஷயத்தை முழுவதும் கூறியபின் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தான்.\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 19/11/2019 8:37 PM 0\nவிசாகப்பட்டினம் மராத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்த டிஜிபி கௌதம் சவாங்க், ஈஎன்சி ஸ்டாஃப் சீஃப் வைஸ் அட்மிரல் கோர்மடே.\nபுதிய 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.க்கள் அறிவிப்பு\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 19/11/2019 8:30 PM 0\nசென்னை: தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.,க்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.\nகருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்\nதிருமாவளவனின் பேச்சுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதை கண்டித்த காயத்ரி ரகுராம் பேச்சுக்கள் மட்டும் தடை செய்யப்படுவது கருத்து சுதந்திரத்தை சவக்குழியில் போட்டு மூடிய செயலாகும்\n சந்திரபாபு காதில் பூரி பீடாதிபதி அப்படி என்னதான் கிசுகிசுத்தார்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/11/2019 6:16 PM 0\nஆலயங்களை தரிசிப்பதால் மனோதைரியம் ஏற்படுகிறது என்றார். தெய்வத்தின் சந்நிதிகளில் தியானம் செய்தால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்றார் .\nசபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய கேரள போலீஸார்\nஇந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களை அங்குள்ள காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.\nசென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும்.\n• இந்து மதம் என்று ஒன்று கிடையவே கிடையாது. தமிழகத்தில் (இந்தியாவில்) ஜாதியே ஒருவருடைய அடையாளமாக இருக்கிறது.\nஅந்தவகையில்தமிழர்கள் (இந்தியர்கள்) இந்துக்கள் அல்ல.\n• இந்து மதத்தின் புனித மொழியான சம்ஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் இடையிலான பனிப்போர் காலகாலமானது.\n• திராவிடர்கள் (தமிழர்கள்) ஆரியர்களின் (வட இந்தியர்களின்) நிரந்தரப் பகைவர்களே… ராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போர்தான்.\nஇந்து புராணங்களில் அரக்கர்களாகச் சொல்லப்பட்டிருப்பவர்கள் திராவிட – தமிழர்கள்தான். ராமன் சம்புகன் என்ற சூத்திரனைக் கொன்றவன். ராம ராஜ்ஜியம்என்பது சூத்திரர்களை அழிக்கும் ராஜ்ஜியமே.\n• இந்து மதம் என்பது வைதிக பிராமணர்களின் மதம் – தமிழர்களின் மதம் அல்ல.\n• இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்படும் தமிழர்களான சூத்திர, தலித்கள் இந்துக்களாக எப்படி இருக்க முடியும்\n• ஜாதி: இந்து மதத்தின் உருவாக்கம்; ஆதி காலத் தமிழர்களிடையே ஜாதியே கிடையாது.\n• மனு ஸ்மிருதிதான் இந்து மதத்தின் ஆதார நூல். தமிழர்களின் ஆதார நூல் திருக்குறள். தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் சமண –\nபௌத்தகாப்பியங்களே. தமிழின் பெரும்பாலான பழங்கால சங்க இலக்கியங்கள் மதச் சார்பற்றவையே.\nஅனைத்துக் குற்றச்சாட்டுகளுக்குமான விடைகள் இந்தப் புத்தகத்தின் உள்ளே…\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleதிருவண்ணாமலையில் உத்தராயண புண்யகால உத்ஸவம் தொடக்கம்\nNext articleபுத்தகம் அறிமுகம்: சுவாமி அம்பேத்கர்\nபஞ்சாங்கம் நவ.20 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 20/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிக��ும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nதிருப்பதி லட்டு விலையை விட… பை விலை கூடுதல்\nசிரமம் என்னவென்றால் இந்த அட்டைப் பெட்டிகள் இடத்தை அடைக்கும். பக்தர்கள் பெரிய பையை எடுத்து வர வேண்டியிருக்கும். அதோடு லட்டுவில் உள்ள நெய்யை அட்டைப் பெட்டிகள் உறிஞ்சி விடக்கூடும் என்பதால் லட்டுவின் சுவை குறையும்\nமுரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்ச் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க\nஓஸிக்கு கொடுத்த காலம்லாம் முடிஞ்சி போச்சு இனி பேச ஏகத்துக்கும் கட்டணம்தான் இனி பேச ஏகத்துக்கும் கட்டணம்தான் ஜியோவா\nஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்துவதை அடுத்து, அடுத்த சில வாரங்களில் தாங்களும் செல்போன் கட்டணங்களை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ செவ்வாய்க்கிழமை இன்று தெரிவித்துள்ளது.\nதகராறில் விஆர்ஓ., காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ., வேடிக்கை பார்த்த தாசில்தார்\nதாசில்தார் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் கேட்கவில்லை. கடுமையான அடிதடியில் ஈடுபட்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/hyderabad-drug-case-actress-mumaith-khan-appears-before-sit/", "date_download": "2019-11-20T04:19:25Z", "digest": "sha1:OPYXAT2TYHB4XEUVIEGAKKHSUBDBW5FQ", "length": 14272, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போதைப்பொருள் வழக்கு: நடிகை முமைத்கானிடம் தீவிர விசாரணை-Hyderabad drug case: Actress Mumaith Khan appears before SIT", "raw_content": "\nவைரல் வீடியோ : காவல்துறையில் பயிற்சி எடுக்கும் உள்ளூர் நாய்\nஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரம் : எப்போது கிடைக்குமோ தீர்வு\nபோதைப்பொருள் வழக்கு: நடிகை முமைத்கானிடம் தீவிர விசாரணை\nஇந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகை முமைத் கானிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nஇந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகை முமைத் கானிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nதெலுங்கு திரைப்பட உலகில் போதைப்பொருட்கள் பழக்கம் கணிசமாக இருப்பதாக புகார் வந்ததையடுத்து, போதைப்பொருள் தடு���்பு பிரிவு காவல் துறையினர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர் கெல்வின் என்பவரை அண்மையில் கைது செய்தனர். மேலும், கெல்வின் ஐதராபாத்திற்கு போதைப்பொருட்கள் கடத்திவந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு விற்பனை செய்ததாக கெல்வின் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, பீயூஸ் கைது செய்யப்பட்டார்.\nஇதையடுத்து, இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த பரபரப்பான போதைப்பொருள் புகார் சம்பவத்தில், பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், சுப்பராஜூ, ரவி தேஜா, அனந்த கிருஷ்ண நந்து, நடிகைகள் சார்மி, முமைத் கான், கலை இயக்குநர் சின்னா உள்ளிட்ட 12 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. இதில், பூரி ஜெகன்நாத், ஷ்யாம் கே.நாயுடு, தருண், நவ்தீப், சுப்பராஜூ, கலை இயக்குநர் சின்னா, நடிகை சார்மி ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.\nஇதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ரோன்னி என்பவர் ஐதராபாத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினரால் கடந்த 24-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.\nவிசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள நடிகர் நடிகைகளின் முடி, ரத்தம், நகம் உள்ளிட்டவற்றையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் தடயவியல் ஆய்விற்காக சேகரித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், நடிகை சார்மி தொடர்ந்த மனுவில், அவரின் ரத்தம், முடி, நகம் ஆகியவற்றை அவரது விருப்பமின்றி பரிசோதிக்கக் கூடாது என ஐதராபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கில் சிக்கியுள்ள நடிகை முமைத் கான் சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் விசாரணைக்காக வியாழக்கிழமை ஆஜரானார். முன்னதாக, இவர் தெலுங்கு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக பங்கேற்றிருந்தார். ஆனால், இந்த வழக்கில் அவர் சிக்கியதால் நிகழ்ச்சியின் இடையிலேயே அவர் வெளியேற வேண்டியிருந்தது. இந்த வழக்கிற்காக சிறப்பு புலனாய்வு குழுவினரால் விசாரிக்கப்படும் எட்டாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும், 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nஇந்த வழக்கு தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்ப��்டனர். நாசாவில் பணிபுரிந்த விண்வெளி ஆராய்ச்சியாளர், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் என பலரும் இதில் அடக்கம்.\nபோதைப்பொருள் வழக்கில் தொடரும் பரபரப்பு: நடிகர் ரவிதேஜாவிடம் விசாரணை\nநடிகை சார்மியின் விருப்பமின்றி ரத்த பரிசோதனை செய்யக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு\n”போதைப்பொருள் வழக்கில் மேலாளர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது”:காஜல்\nபோதைப்பொருள் வழக்கு: நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் கைது\nதெலுங்கு “பிக்பாஸ்” போட்டியாளர்கள்: அப்படியே தமிழ் காப்பியோ\nநம்பர்.1 பணக்காரர்: சிறிது நேரம் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளிய ‘அமேசான்’ சிஇஓ\nபுரோ கபடி லீக் 2017: தமிழக வீரர்களுடன் மொழிப் பிரச்சனை இல்லை: “தமிழ் தலைவாஸ்” கேப்டன்\nபுரோ கபடி லீக் : தமிழ் தலைவாஸ் மீண்டும் தோல்வி\nTamil Thalaivas vs U Mumba : புரோ கபடி லீக் தொடரில், யு மும்பா அணியிடம், தமிழ் தலைவாஸ் அணி 32-36 புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது.\nஇனி தோற்பதற்கு ஒன்றுமில்லை; மீண்டு வருவோம் – குஜராத்திடம் சரண்டரான தமிழ் தலைவாஸ்\nஇன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் குஜராத் ஃபார்ச்யூன் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் களமிறங்குகிறது\nதமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக விஜய்யின் ’பிகில்’\nகல்யாணப் பரிசு ஸ்ரீத்திகா இத்தனைப் படங்களில் நடித்துள்ளாரா\n”என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்” – VJ ஐஸ்வர்யா\nதமிழ் சினிமா ஹீரோயின்கள்ல மேக்கப் இல்லாம யார் அழகு\nவைரல் வீடியோ : காவல்துறையில் பயிற்சி எடுக்கும் உள்ளூர் நாய்\nஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரம் : எப்போது கிடைக்குமோ தீர்வு\nரத்தாகிறதா மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் முறை\nசென்னை மேயர் பதவியை தலித்துகளுக்கு ஒதுக்க கோரும் திருமாவளவன்; பின்னணி என்ன\nஆன்லைன் பத்திரப்பதிவில் பிரச்சனைகள் – பத்திரப்பதிவுத்துறை பதிலளிக்க உத்தரவு\nராஜபக்ஷே வெற்றிக்குப் பிறகு இலங்கைக்கு செல்லும் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\n‘தேவை ஏற்பட்டால் ஒன்றாக சேர்ந்து பயணிப்போம்’ – ரஜினி, கமல் தனித்தனியே பேட்டி\nவைரல் வீடியோ : காவல்துறையில் பயிற்சி எடுக்கும் உள்ளூர் நாய்\nஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரம் : எப்போது கிடைக்குமோ தீர்வு\nரத்தாகிறதா மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-3-youngsters-who-could-be-game-changers-for-rcb", "date_download": "2019-11-20T03:47:56Z", "digest": "sha1:7FMWD5PLUD64O5HJNRZKUEARBOU2OVEH", "length": 10140, "nlines": 77, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவக்கூடிய மூன்று இளம் வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n8 அணிகள் பங்குபெறும் 12வது ஐபிஎல் தொடர் சென்னையில் 23ம் தேதி அன்று தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. சென்னை, மும்பை அணிக்கு அடுத்து பெங்களூரு அணிக்கு ரசிகர்கள் அதிகம் என சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணம், அந்த அணியில் இடம் பிடித்திருக்கும் ஜாம்பவான்கள். கெயில், கோஹ்லி, டீவில்லியர்ஸ், வாட்சன், யுவராஜ் என பல சர்வதேச முன்னணி வீரர்கள் இந்த அணியில் விளையாடி இருந்தாலும், இன்னும் கோப்பை வெல்ல முடியவில்லை என்பது பல ரசிகர்களுக்கு வருத்தமே.\n2009,2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இறுதி போட்டி வரை சென்று கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தனர். தற்போது ஹெட்மயேர், ஸ்டோய்னிஸ் ஆகியோரின் வருகையால் மேலும் வலுவடைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு உதவக்கூடிய 3 இளம் வீரர்கள் பற்றிய தொகுப்பை கீழே காணலாம்.\nமும்பையைச் சேர்ந்த 25 வயதான சிவம் துபே தற்போது வளர்ந்து வரும் உள்ளூர் நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இமாலய சிக்ஸர் அடிப்பது மட்டும் இல்லாமல், நல்ல வேகம் வீசக் கூடிய பந்து வீச்சாளராகவும் உள்ளார். அனுபவ சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் தம்பே பந்துவீச்சில் தெடர்ந்து 5 சிக்ஸர் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதே போல் ரஞ்சி போட்டியில் பரோடா அணிக்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்து 5 சிக்ஸர் அடித்து அசத்தினார். இதில் சுவாரசியம் என்னவென்றால், இது நடந்தது ஐபிஎல் ஏலம் தொடங்குவதற்கு ஒருநாள் முன்னால். நல்ல இந்திய ஆல் ரவுண்டர் இல்லாமல் தவித்து வந்த பெங்களூரு அணியின் இடத்தை சிவம் துபே நிரப்புவாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.\nடெல்லியை சேர்ந்த 26 வயதான வேகப்பந்து வீச்சாளர் சைனி. இவரது சிறப்பான பந்துவீச்சால் டெல்லி அணி 2017-18 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி கோப்பை இறுதி போட்டி வரை சென்றது. அதே வருடம் நடைபெற்ற அரை இறுதி போட்டியில் 7 விக்கெட்கள் வீழ்த்தியதால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தற்போதைய இந்திய ஏ அணியின் முழு நேர பந்துவீச்சாளராக உள்ள சைனி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். இவரின் சிறப்பம்சம் பந்தை இன்ஸ்விங் செய்து ஸ்டம்ப்பை தாக்குவது. சென்ற வருடம் பெங்களூரு அணியில் இடம் பிடித்திருந்தாலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இவ்வருடம் இவருக்கான வாய்ப்பு கண்டிப்பாக காத்திருக்கிறது என நம்பலாம்.\nமேற்கிந்திய தீவுகள் அணியின் அடுத்த கிறிஸ் கெயில் என்று உள்ளூர் மக்களால் பேசப் படுபவர். 19 வயத்திற்குற்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனாக இருந்து அணிக்கு கோப்பை பெற்று தந்தார். வெறும் 24 ஒருநாள் போட்டிகள் மட்டுமே விளையாடி உள்ள ஷிம்ரோன் ஹெட்மயேர், ஏற்கனவே 4 சதங்கள் விளாசிவிட்டார். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனியாளாய் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தவர். அதிரடி ஆட்டக்காரரான ஷிம்ரோன் ஹெட்மயேர், கெயில் விட்டுச்சென்ற பெங்களூரு அணிக்கான இடத்தை பிடிப்பார் என பரவலாக பேசப்படுகிறது. 22வயதான ஹெட்மயேர் பெங்களூரு அணிக்காக 5வது வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.\nஇந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கவனிக்கப்படவேண்டிய இளம் வீரர்கள்\nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் மூன்று அணிகளுக்கு கேப்டனாக இருந்த வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nடிஎன்பிஎல் 2019: தங்களது அசுர ஆட்டத்தால் அடுத்த ஐபிஎல் சீசனில் ஒப்பந்தமாக உள்ள 3 தமிழக வீரர்கள்\nஉங்களில் பலரும் அறிந்திராத டெல்லி அணியில் இடம்பெற்ற 3 வீரர்கள்\nஆர்.சி.பி அணி நிர்வாகம் ஏற்படுத்திய மாற்றங்கள்...\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஐபிஎல் 2019: தலைசிறந்த பவுலிங் கூட்டணியை கொண்ட 3 அணிகள்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A3%E0%AE%A8%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A3", "date_download": "2019-11-20T05:11:58Z", "digest": "sha1:BTJDBVGYJAARNZLFQCXCF3Y4HXAYSZVD", "length": 21275, "nlines": 337, "source_domain": "pirapalam.com", "title": "சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்- தரமான கூட்டணி - Pirapalam.Com", "raw_content": "\nசென்னையை அதிர வைத்த பிகில் வசூல்\nஅஜித்தின் அடுத்த படம் இப்படியான சுவாரசியம் இருக்கிறதாம்\nபிகிலுடன் மோதும் கைதி படத்தின் சென்சார் முடிந்தது\nமுக்கிய இயக்குனருடன் அஜித்தின் அடுத்த படம்\nதளபதி 64 படத்தின் தற்போதைய நிலை\nலஸ்ட் ஸ்டோரீஸ் ரீமேக்கில் முன்னணி தமிழ் நடிகை\nதளபதி-64 படத்தில் இணைந்த 3 விஜய்யின் நண்பர்கள்\nஉலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம...\nவிஜய்யின் 64வது படம் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த...\nஎன் திரைப்பயணத்தில் நான் செய்த மிகப்பெரிய தவறு...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nஇதனால் தான் பேட்டி கொடுப்பதில்லை, நிகழ்ச்சிகளுக்கும்...\n'புள்ளிங்கோ' கெட்டப்புக்கு மாறிய ரம்யா பாண்டியன்\nஅந்த படத்தில் நடித்ததற்காக தற்போது வருத்தப்படுகிறேன்,...\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த...\nபோனி கபூர் மகள் ஜான்விக்காக செய்யும் ஸ்பெஷல்...\n47 வயதில் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய தபு\n6 மாத நினைவுகளை இழந்த பிரபல நடிகை திஷா படானி\nபிகினி உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்ட...\nராதிகா ஆப்தேவின் படுக்கயறை காட்சி வீடியோவே லீக்...\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nநீண்ட இடைவேளைக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும்...\nகாற்றின் மொழி படத்தில் இடம்பெற்ற ஜோதிகாவின் ஜிமிக்கி...\nசர்கார் படத்தின் சிம்டாங்காரன் வீடியோ பாடல்\nசூர்யா மிரட்டும் காப்பான் படத்தின் ட்ரைலர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இதோ\nஅர்ஜூன், விஜய் ஆண்டனி நடிப்பில் மிரட்டலான கொலைகாரன்...\nஓ பேபி பட டீஸர் - தமிழில்\nநிர்வாண காட்சியில் நடித்துள்ள அமலா பால்.. 'ஆடை'...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும்...\nசூர்யாவின் காப்பான் மிரட்டும் டீசர் இதோ\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்- தரமான ��ூட்டணி\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்- தரமான கூட்டணி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகிறது. அவரது நடிப்பில் 14, 15 படங்களில் வேலைகள் நடந்து வருகிறது.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தயாராகி வருகிறது. அவரது நடிப்பில் 14, 15 படங்களில் வேலைகள் நடந்து வருகிறது.\nஅண்மையில் சன் பிக்சர்ஸ் பாண்டிராஜ் இயக்க சிவகார்த்திகேயன் ஒரு படம் நடிப்பதாக செய்தி வெளியிட்டிருந்தனர். சிவகார்த்திகேயன் முதன்முதலாக பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா என்ற படம் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார்.\nஇவர்களது இந்த புதிய படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்கள் என்று ஏற்கெனவே நாம் கூறியிருந்தோம்.\nதற்போது என்ன விஷயம் என்றால் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் பிரபல இயக்குனர் பாரதிராஜா அவர்கள் நடிக்க இருக்கிறாராம்.\nநடிகை ப்ரியா பவானி ஷங்கரிடம் சில்மிஷம் செய்த குரங்குகள்\nகர்ப்பமாக இருப்பது எனக்கே இவ்வளவு நாள் தெரியாது : எமி ஜாக்சன் பேட்டி\nவிஜயின் 2-வது திருமணம் குறித்து வாய் திறந்த அமலா பால்\nகொண்டாட வேண்டிய நேரத்தில் சமந்தாவுக்கும், த்ரிஷாவுக்கும்...\nபிக்பாஸ் பிரபலம் நடிகை ஜனனியின் அடுத்த படம்\nஆடை படத்துக்காக இத்தனை நாள் ஆடையில்லாமல் நடித்தாரா அமலா...\nகஜா புயல்... டெல்டா மாவட்டத்துக்கு நடிகர் சிவக்குமார் குடும்பம்...\nபடு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nவிருது விழாவில் படு மோசமான கவர்ச்சி உடையில் தோன்றிய நாகினி...\nராகவா லாரன்ஸுக்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nவிஜய் - அட்லி \"தெறி\" கூட்டணியில்.. இடம் பெறுவது யார் யார்.....\nஒரு பாட்டுக்காக நிர்வாண போஸ் கொடுத்த நடிகை\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nசர்கார் படத்தால் அதிருப்தியில் கீர்த்தி சுரேஷ் எடுத்துள்ள...\nஅஜித்தின் விஸ்வாசம் எப்படிபட்ட கதை- இயக்குனர் சிவா எக்ஸ்ளூசிவ்...\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\n��ண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\n18 வயதில் அந்த மாதிரி படம் பார்த்தேன் – பிரியா ஓபன் டாக்\nதமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் நாயகி பிரியா பவானிஷங்கர். இவர் நடித்த...\nஉள்ளாடையுடன் மட்டும் படுகவர்ச்சியாக போட்டோ வெளியிட்ட நடிகை...\nதோனி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை திஷா பாட்னி. அதன் பிறகு அவர் பல முன்னணி...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும் மான்ஸ்டர்...\nஎலியால் ஏற்படும் விபரீதம், எஸ்.ஜே.சூர்யா கலக்கும் மான்ஸ்டர் டீசர் இதோ\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக...\n நடிகை தமன்னா கூறிய பதில்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. அவர் நடித்த தேவி-2...\nதிருமணத்திற்கு பிறகு என்ன தீபிகா படுகோனே இவ்வளவு ஹாட்டாக...\nஇந்தி சினிமா உலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவுக்கு பிரபல நடிகர் ரன்வீர் சிங்குக்கும்...\nகற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை லட்சுமி ராய். பின்னர் குண்டக்க...\nஅரை நிர்வாணத்தில் படுக்கையில் படு கவர்ச்சி போஸ் கொடுத்த...\nமக்களுக்கு முன் உதாரணமாக சினிமாவில் பிரபலங்கள் இருக்கிறார்கள். சிலர் நல்ல இடத்தில்...\nஒருவருடன் மட்டும் 'அது' என்பதில் நம்பிக்கையில்லை\nஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என நடிகை ராதிகா ஆப்தே பேசியிருப்பது...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஎன்னது கீர்த்தி சுரேஷா இது உடல் எடையை முழுவதும் குறைத்து...\nசெம ஆட்டம் போட்ட இளம் நடிகை\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-20T05:12:41Z", "digest": "sha1:PBUBRVHH64RRTHYWV26RWDWGWJCGUIFU", "length": 10308, "nlines": 226, "source_domain": "sarvamangalam.info", "title": "குல தெய்வம் Archives | சர்வமங்களம்", "raw_content": "\n27 நட்சத்திரம்குல தெய்வம்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்கோ���ில் வரலாறு\n27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்\t4.33/5\t(3)\nநட்சத்திரங்களுக்குரிய பரிகாரங்கள் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார. Continue reading\nஎளிய பரிகாரம்குல தெய்வம்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்கோவில் வரலாறு\nநன்மை அருளும் ராகுகால பூஜை\tNo ratings yet.\nசர்ப்ப கிரகங்களான ராகுவும் கேதுவும்,. Continue reading\nஆன்மீக செய்திகள்குல தெய்வம்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்கோவில் வரலாறு\nஎந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்\nகோவிலுக்கு சென்று இறைவனை. Continue reading\nஆன்மீக செய்திகள்குல தெய்வம்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்கோவில் வரலாறு\n20 வீட்டு பூஜை குறிப்பு மந்திரங்கள்\tNo ratings yet.\n1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில். Continue reading\nகுல தெய்வம்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்கோவில் வரலாறு\nஅபிஷேக திரவியங்கள் தரும் பலன்\tNo ratings yet.\nஅபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் :. Continue reading\nஆன்மீக செய்திகள்குல தெய்வம்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்கோவில் வரலாறு\nதோஷம் அகல தீபம் ஏற்ற வேண்டிய திசைகளும் பலன்களும்\tNo ratings yet.\nகிழக்குத் திசையில் தீபம் ஏற்றி. Continue reading\nஆன்மீக செய்திகள்குல தெய்வம்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்கோவில் வரலாறு\nஅஷ்டமி – நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை \nநம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும் , நவமி. Continue reading\nஎளிய பரிகாரம்குல தெய்வம்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்கோவில் வரலாறுபரிகாரங்கள்\nசுமங்கலிப்_பிரார்த்தனை செய்யப்படும் முறைகள்\tNo ratings yet.\nசாதாரணமாக, புதுப்புடவையை நனைத்து, காய. Continue reading\nகுல தெய்வம்கோவில்கள்கோவில் பலன்கோவில் ரகசியம்கோவில் வரலாறு\nசஷ்டி விரதம் மிகப்பெரிய வலிமை உண்டு\tNo ratings yet.\nசட்டியில் இருந்தால் அகப்பையில் வரும். Continue reading\nகுல தெய்வம்கோவில்கள்கோவில் பலன்கோவில் வரலாறு\nகுரு பகவானின் அருள் கிடைக்க விரதம் இருப்பது எப்படி\nகுரு பகவானின் அருள் கிடைக்க விரதம். Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nதிருமணம் குழந்தை வரம் தரும் வக்கிரகாளியம்மன்\nஅதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) \nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (12)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nபில்லி சூன்யம் நீங்க (5)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி ���ெற முத்திரை (9)\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-11-20T03:40:31Z", "digest": "sha1:G75LYZWP64BUN7AP6M5SK4C5BSWZIACZ", "length": 9078, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஹனி இரானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஹனி இரானி (Honey Irani) ஆகஸ்டு 25, 1955இல் பிறந்த இந்திய பாலிவுட் திரைப்பட நடிகை மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர், சிரக் கஹான் ரோஷ்னி கஹான், மற்றும் பாம்பே கா சோர் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமானார்.\nடெய்சி இரானி - சகோதரி\n1 பின்புலம் மற்றும் சொந்த வாழ்க்கை\nபின்புலம் மற்றும் சொந்த வாழ்க்கைதொகு\nஇரானி, திரைக்கதை ஆசிரியர் மற்றும் பாடலாசிரியரான ஜாவேத் அக்தர் ஐ \"சீதா ஆர் கீதா\" படப்பிடிப்பில் சந்தித்தார். இவர்கள் இருவரும் மார்ச்சு 21, 1972இல் திருமணம் செய்து கொண்டனர். அப்போது அவருக்கு வயது 17 ஆக இருந்தது. குழந்தை நட்சத்திரமாக நடித்த இரானியின் தொழில் வாழ்க்கை முடிவடைந்த நிலையிலும், அக்தரின் திரைக்கதை ஆசிரியர் பணி சரியாகத் தொடங்காத காரணத்தினாலும் இருவரும் தங்குவதற்கு இடமில்லாமல் இருந்தனர். அந்நிலையில், ஹனியின் மூத்த சகோதரி மேனகாவின் வீட்டில் உள்ள ஒரு அறையில் குடும்ப வாழ்வை ஆரம்பித்தனர்.\nஇவர்களுக்கு, 1972இல் சோயா அக்தர் என்கிற மகளும், 1974இல் பர்கான் அக்தார் என்கிற மகனும் பிறந்தனர். இதனால் ஹனி இரானி வீட்டைக் கவனித்துக் கொள்ளும் இல்லத்தரசியாக இருந்தார். ஆனால் 1970களின் மத்தியில் இவரது கணவர் அக்தருக்கும் நடிகை சபனா ஆசுமிக்கும் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக இவர்களது மண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.[1] 1978இல் பிரிந்து வாழ்ந்த இத் தம்பதியினர், 1985இல் விவாகரத்து பெற்றனர். 1984இல் அக்தர் சபனா ஆசுமியை மணந்தவுடன், இரானி தன் இரு குழந்தைகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தார். இவர் குழந்தைகளுக்கு ஆதரவாக பணத்தை சம்பாதிக்கும் விதமாக புடவைகளில் பூத்தையல் செய்ய ஆரம்பித்தார். இறுதியில், அவர் திரைக்கதை எழுத்தாளராக தன் இரண்டாவது வாழ்க்கையை ஆரம்பித்தார். இரானியின் குழந்தைகள் (மகன்) பர்கான் அக்தார் மற்றும் மகள் சோயா அக்தர் ஆகிய இருவரும் இந்தித் திரைப்படத��� துறையில் வெற்றிகரமான திரைப்படத் தயாரிப்பாளர்களாக வளர்ந்தனர்.[2]\nஹனி இரானி, தன் சகோதரிகளான மேனகா மற்றும் டெய்சி இரானிக்கு இளையவராவார். இவரது மூத்த சகோதரி மேனகா தயாரிப்பாளரான கம்ரான் கானை மணந்து கொண்டார். இவர் இயக்குனர் மற்றும் படத்தயாரிப்பாளர்களான சஜித் கான், மற்றும் ஃபராஹ் கானின் தாயுமாவார்.[3] இவரது மற்றொரு சகோதரியான டெய்சி இரானியும் இவரைப் போலவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இவர் திரைக்கதை ஆசிரியரான கே. கே. சுக்லாவை மணந்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[4]\nஹனி இரானி, சிரக் கஹான் ரோஷ்னி கஹான், மற்றும் பாம்பே கா சோர் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் 72 படங்களில் நடித்துள்ளார். இவர் 1991இல் வெளிவந்த லாம்ஹெ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். இதில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். இப் படம் இவருக்கு சிறந்த திரைக்கதைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. இதன் மூலம் வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார்.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஹனி இரானி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/54898-yogi-adityanath-faces-flak-for-calling-hanuman-a-dalit.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-20T04:11:07Z", "digest": "sha1:Q53YIUJGMX3DUBCDBHJMR2LO6SXNHHN3", "length": 10291, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹனுமனை தலித் என்பதா? உ.பி.முதல்வருக்கு பிராமண மகாசபை நோட்டீஸ்! | Yogi Adityanath faces flak for calling Hanuman a dalit", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\n உ.பி.முதல்வருக்கு பிராமண மகாசபை நோட்டீஸ்\nஹனுமனை தலித் என்று கூறிய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பிராமண சபை நோட் டீஸ் அனுப்பியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக அர���ியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின் றன. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில், பிரசாரப் பேரணியில் கலந்துகொண்ட உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரபரப்பாக பேசினார்.\nஅவர் பேசும்போது, ‘ஹனுமன் ஒரு காட்டுவாசி. பழங்குடி இனத்தை சேர்ந்தவர். அவர் ஒரு தலித். ராமனுக்கான கடமை முடியும்வரை ஓய் வின்றி உழைக்கவேண்டும் என்று முடிவெடுத்தவர் ஹனுமன். அவரைப்போல வாக்காளர்களும் முடிவெடுக்க வேண்டும். ராம பக்தர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். ராவணனை பின்பற்றுபவர்கள் காங்கிரஸூக்கு வாக்களியுங்கள்’ என்றார்.\nஅவரது இந்த பேச்சு சர்ச்சையானது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில சர்வ பிராமண மகாசபை தலைவர் சுரேஷ் மிஸ்ரா, யோகி ஆதித்யா நாத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.\nஅதில், ‘உ.பி. முதலமைச்சர், கடவுள் ஹனுமனை அவமானப்படுத்தி பேசியிருப்பது வருந்தத்தக்கது. அவரது பேச்சு, மத உணர்வுகளையும் ஹனுமனின் பக்தர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அவர் இந்துமதத்தை அவமானப்படுத்தியுள்ளார். ஹனுமன், சக்தி வாய்ந்த கடவுள். அவரை தலித் என்று சொல்ல முடியாது. இப்படி பேசியதற்காக யோகி ஆதித்யநாத் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்துக்கு செல்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கூறும்போது, ‘பாஜக தனிநபரையும் சமூகத்தையும் பிரித்துவந்தது. இப்போது முதன் முறையாக சாதியி ன் அடிப்படையில் கடவுளையும் பிரித்துள்ளது’ என்றார்.\nமக்களிடையே பீதியை கிளப்பக்கூடாது - தமிழ்நாடு வெதர்மேன்\nமேகதாது அணை விவகாரம் - தமிழக அரசு நாளை மனுத்தாக்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆக்ராவின் பெயரை மாற்ற உ.பி.அரசு திட்டம்\n‘காதலித்து ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்’ - பாதிரியார் மீது புகார்\n“திருமண ஆசை கூறி ஏமாற்றிவிட்டார்” - கோவையில் வடமாநில பெண் புகார்\n“ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் பாஜக வெற்றி பெறுவது உறுதி” - யோகி ஆதித்யநாத்\nலக்னோ முதல் டெல்லி வரை முதல் கார்பரேட் ரயில் - ஆதித்யநாத் தொடங்கி வைப்பு\nமுத்தலாக் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவித் தொகை: யோகி ஆதித்யநாத்\nஇந்தியாவின் முதல் தனிய���ர் ரயில்..\nஉயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் : அதிர்ச்சியில் தாய் மரணம்\n6-ம் வகுப்பு கேள்வித்தாள் சர்ச்சை - கேந்திரிய வித்யாலயா விளக்கம்\nநித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்துவைப்பு\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nகணிசமாக வாடிக்கையாளர்களை இழந்த வோடாஃபோன், ஏர்டெல்\nஇலங்கை பயணம்: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்க கோரி ரவிக்குமார் கவனஈர்ப்பு நோட்டீஸ்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்களிடையே பீதியை கிளப்பக்கூடாது - தமிழ்நாடு வெதர்மேன்\nமேகதாது அணை விவகாரம் - தமிழக அரசு நாளை மனுத்தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/prathap+c+reddy/2", "date_download": "2019-11-20T03:58:24Z", "digest": "sha1:H7QU5WT6E3YW4GF5YT2NYV335XWE3ZB6", "length": 8155, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | prathap c reddy", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“பழைய சொத்துவரி முறையே தொடரும்” - அமைச்சர் வேலுமணி\nமேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு\nகட்டண உயர்வு அறிவிப்பு எதிரொலி : உயர்ந்தது ஏர்டெல், வோடஃபோன் பங்குகள்\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nசடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை\nஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் கமல்ஹாசன்\nநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த ஆவின் நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ர���ஜமவுலி\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் உயிரிழப்பு\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீப்\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீப்\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீஃப்\n“சகோதர-சகோதரி முறை என்பதால் திருமணம் செய்து வைக்க முடியாது”- காதல் ஜோடி தற்கொலை\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“பழைய சொத்துவரி முறையே தொடரும்” - அமைச்சர் வேலுமணி\nமேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு\nகட்டண உயர்வு அறிவிப்பு எதிரொலி : உயர்ந்தது ஏர்டெல், வோடஃபோன் பங்குகள்\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nசடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை\nஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் கமல்ஹாசன்\nநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த ஆவின் நிர்வாக இயக்குநருக்கு பிடிவாரண்ட்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 7 பேர் உயிரிழப்பு\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீப்\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீப்\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீஃப்\n“சகோதர-சகோதரி முறை என்பதால் திருமணம் செய்து வைக்க முடியாது”- காதல் ஜோடி தற்கொலை\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/12/blog-post.html", "date_download": "2019-11-20T05:04:22Z", "digest": "sha1:545UZSUNTIOABSUILGYB4LJ73FFBF67N", "length": 11088, "nlines": 211, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: என்னாதிது?!!!", "raw_content": "\nதமிழ்ப் பதிவுகளில் ஏற்கனவே 1-10 பட்டியல் போட்டது போல் அடுத்த பத்து போட்டு பார்க்கும் ஆசை. அடுத்த பத்து வலைப்பதிவுகளுக்கான 10 காரணங்கள்:\nமுதல் பதிவு முழுக்க நேம் ட்ராப்பிங். இது ட்ரீம் ரைட்டிங்.\n அடிக்கடி எழுதவேண்டும். தினந்தோறும் எழுதும் ��ர்வத்தில், செய்தித்தளங்களை சக்களத்தி ஆக்கிக் கொள்ளாமல், கருத்து கனகாம்பரங்களை மட்டும் வெறும் முழம் போடாமல் இருக்க வேண்டும்.\nஅப்பொழுது பத்ரி. இப்பொழுது சன்னாசியின் இடப்புறத்தில் இடம் இருக்கிறதா\nபோன தடவை லக்கிலுக் உரல் காண்பித்து கூட்டம் கூட வைத்தார். இந்த முறையும் அந்த மாதிரி செய்யத் தகுந்த எவராவது ஒருவருக்காவது இடந்தர வேண்டும்.\nஎமக்குப் பிடித்தது 3 மேட்டர்: சினிமா, அனுபவம், இலக்கிய அரசியல். இதைப் பற்றியெல்லாம் யார் ரெகுலரா எழுதறாங்களோ… அவங்க.\nதொடர்புள்ள பதிவு: முந்தைய 30 இட்டதில் இருந்து உருவலாம்\nசென்ற பத்து பதிவர்கள் எல்லோருக்கும் தெரிந்தவர்கள். பலர் அச்சு ராசியும், புத்தக லக்கின ஜாதகமும் கொண்டவர்கள். இந்தப் பட்டியலில் பலரும், எல்லோரும் அறிந்த எக்ஸ்க்ளூசிவ் இணைய எழுத்தாளர்கள்.\nயாம் படிப்பது பெறுக இவ்வையக விரிவு வலை.\nஇன்று செப். 2; அப்படியானால் இரண்டாம் ஸ்டேஜ் பதிவர் ரிலீஸ்.\nஉரிமைதுறப்பு: ‘மன்னன்‘ படத்தில் ரஜினி கேட்கும் கேள்வி: ‘ஒண்ணு பெருசா ரெண்டு பெருசா\nR P Rajanayagam: ஆர் பி ராஜநாயஹம்\n“சாத்தான்”குளத்து வேதம்: ஆசிப் மீரான்\nமடத்துவாசல் பிள்ளையாரடி: கானா பிரபா\nஎல்லோருக்கும் ரொம்ப நன்றி... :-)\nஇன்று தான் கவனித்தேன், மிக்க நன்றி நண்பா\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nவிஷ்ணு’ன்னு ஒருத்தர் - இனி இல்லை\nபுத்தகக் கண்காட்சி ஸ்பெஷல் - இளைய தளபதி புத்தகம்\nரவிக்குமார் - சேரன் ’கல கல’ & ‘லக லக’\nஎக்ஸலண்ட் - செய்யும் எதிலும் உன்னதம்\n2009 - ரசித்த பாடல்கள்\n2009 - ரசித்த படங்கள்\nவேட்டைக்காரன் - சிக்கியது யார்\nவேலையில் முன்னேற சக்ஸஸ் பார்முலா\nசொத்து வாங்க ஒரு செக்லிஸ்ட்\n(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் ...\n(ரஜினி ஸ்பெஷல்) கொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் ...\nநாட்டு சரக்கு - தவளை எங்கே\nகொழந்தைப்பய குமரனின் பொக்கிஷங்கள் - 6\nபுது இசை... இளம் இசை...\nமணப்பாடு - சின்ன ஜெருசேலம்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-kings-xi-punjab-team-composition-and-analysis", "date_download": "2019-11-20T04:45:18Z", "digest": "sha1:NJZAUQL6EKVVAU2ZWLP3KDFHWFYJEXND", "length": 11221, "nlines": 123, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: கிங்ஸ் XI பஞ்சாப் அணி பற்றி ஒரு அலசல்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகை செலவிட்டு வீரர்களை விலைக்கு வாங்கிய அணியாக கிங்ஸ் XI பஞ்சாப் அணி உள்ளது. சில அதிரடி டி20 பேட்ஸ்மேன்கள் இந்த அணியில் இருந்தும் கடந்த ஐபிஎல் தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. அதிக தொகையுடன் ஏலத்தில் பங்கேற்ற பஞ்சாப் அணி தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்கும் வீரர்களை அதிக நம்பிக்கையுடன் விலைக்கு வாங்கியது.\nஇந்த வருட ஐபிஎல் ஏலம் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு சிறப்பாக அமைந்தது. சிறந்த வீரர்கள் தேர்வு மூலம் அணியை மேம்படுத்தும் நோக்கில் அந்த அணியின் நிர்வாகம் வீரர்களை தேர்வு செய்தது. 2019 ஐபிஎல் ஏலத்திற்கு முன் பஞ்சாப் அணி 11 வீரர்களை அணியிலிருந்து நீக்கியது. இதில் ஆரோன் ஃபின்ச், யுவராஜ் சிங், அக்சர் படேல், மோகித் சர்மா போன்ற மிகப்பெரிய வீரர்களும் இதில் அடங்கும். அத்துடன் பெங்களூரு அணியிடமிருந்து மந்தீப் சிங்கை வாங்கிக் கொண்டு மார்கஸ் ஸ்டாய்னிஸை அந்த அணியிடம் பரிமாற்றம் செய்து பஞ்சாப் அணி பேட்டிங்கை மேம்படுத்தியுள்ளது.\nகிங்ஸ் XI பஞ்சாப் அணி:\nபேட்ஸ்மேன்: கிறிஸ் கெய்ல், மயான்க் அகர்வால், கரூன் நாயர், டேவிட் மில்லர், மந்தீப் சிங், சர்ஃபராஸ் கான்.\nஆல்-ரவுண்டர்கள்: மொய்ஸஸ் ஹன்றிக்யுஸ், ஹார்பிரிட் பிரார், ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் குர்ரான்.\nவிக்கெட் கீப்பர்கள்: லோகேஷ் ராகுல், நிக்கோலஸ் பூரான், பிரஸிம்ரன் சிங்\nபந்துவீச்சாளர்கள்: முஜிப்யுர் ரகுமான், முருகன் அஸ்வின், முகமது ஷமி, அன்கிட் ராஜ்பூட், அன்ட்ரிவ் டை, ஹார்டஸ் வில்ஜோன், அர்ஸ்தீப் சிங், வரூன் சக்ரவர்த்தி, தர்ஸன் நல்கண்டே, அக்னிவேஸ் அயாச்சி.\nஅணியின் கலவை மற்றும் பகுப்பாய்வு\nமேற்குறிப்பிட்ட பெயர்களில் நிறைய வீரர்களின் பெயர்கள் ரசிகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. முக்கியமாக பிரஸிம்ரன் சிங் மற்றும் வரூன் சக்ரவர்த்தி போன்ற வீரர்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.\nகடந்த வருடத்தின் கோடைகாலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களை இந்த வருடம் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் இந்திய வீரர்களை அச்சுறுத்திய இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் குர்ரான் பஞ்சாப் அணிக்காக 2019 ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார். இவர் ஆடும் XI-ல் விளையாடி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு தூணாக இருப்பார்.\nகிங்ஸ் XI பஞ்சாப் அணியின் வலிமையே அந்த அணியின் தொடக்க வீரர்களான ஸ்டைலிஸ் பேட்ஸ்மேன் லோகேஷ் ராகுல் மற்றும் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் தான். கடந்த சீசனில் எதிரணிகளை இவர்களது இயல்பான பேட்டிங்கால் அச்சுறுத்தினர். இவர்கள் நன்றாக நின்று விளையாட ஆரம்பித்தால் இவர்களை வீழ்த்துவது மிகவும் கடினமான ஒன்றாகும்.\nஇரண்டாவது அந்த அணியின் வலிமையாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜிப் யுவர் ரகுமான் திகழ்கிறார். தொடக்க ஓவர்களை சிறப்பாக வீசி எதிரணிக்கு நெருக்கடியை அளித்து குறைந்த ரன்களிலேயே மடக்கும் திறமை உடையவர்.\nகிங்ஸ் XI பஞ்சாப் அணி முகமது ஷமியை ஏலத்தில் தேர்வு செய்தது சரியான தேர்வாக பார்க்கப்படுகிறது. அனுபவ இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மின்னல் வேக பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்யும்.\nஇவ்வருட அணித்தேர்வை வைத்து பார்க்கும் போது கிங்ஸ் XI பஞ்சாப் அணி ஐபிஎல் வரலாற்றில் தனது வராலாற்றை இந்த வருடம் மாற்றி எழுதும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஐபிஎல் ஏலத்தில் அணிகள் செய்த ஒரு தவறு\n2020 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பரிமாற்றம் செய்ய வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஐபிஎல் 2019 : ஐபிஎல்-லில் சோபிக்காத சர்வேதேச கிரிக்கெட் லெஜெண்டுகள்\nஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்கள் விளாசிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 4 \nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nவிவோ ஐபிஎல் 2019 - ஒரு முன்னோட்டம்\nஐபிஎல் தொடரில் ஆபத்தான அணி எது தெரியுமா\nஐபிஎல் தொடரில் 400+ ரன்கள் அடிக்கப்பட்ட டாப்-2 போட்டிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/manoj-tiwari-not-selected-for-ipl-matches", "date_download": "2019-11-20T03:53:34Z", "digest": "sha1:J37CRJQHAF45PWY5JDSK2AEJYIZCBXAA", "length": 10569, "nlines": 114, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "என்னை ஏன் எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை-புலம்பும் பிரபல கிரிக்கெட் வீரர்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nவருகின்ற 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரியமிர் லீக் நடை பெற உள்ளது. இந்த வருடம் இந்தியன் ப்ரியமிர் லீக்கில் பல அதிரடி பேட்ஸ்மேன்கள் ஏலத்தில் கைவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் நட்சத்திர பேட்ஸ்மேன்னான மனோஜ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில் நான் என்ன தவறு செய்தேன் என்னை ஏன் எடுக்கவில்லை என பதிவு ஒன்றை போட்டுள்ளார்.\nஇந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா என்றால் அது ஐபிஎல் போட்டிகள் தான். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் இப்போட்டிகளுக்கான ஏலம் ஏற்கனவே நிறைவடைந்தது.ஒவ்வொரு அணியும் நட்சத்திர பேட்ஸ்மேன்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர்.\n2019 ஆம் ஆண்டிற்கான ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்புரில் நடைபெற்றது. இத்தொடரில் பங்கேற்பதற்காக 14 நாடுகளில் இருந்து 1003 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 347 வீரர்களை ஏலப்பட்டியலுக்கு தேர்வு செய்தது ஐபிஎல் நிர்வாக குழு. இதில் தற்போதைய வீரர்களின் ஸ்ட்ரைக் ரேட்டை பொறுத்து வீரர்களின் விலை நிர்ணயிக்க பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏலத்தின் முதல் வீரராக வந்த மனோஜ் திவரியை யாரும் வாங்க முன் வரவில்லை. ஏலத்தில் இரண்டாவது வீரராக வந்த புஜராவையும் யாரும் வாங்க முன் வரவில்லை. இவர்களின் அடிப்படை நிர்ணய விலை 50 லட்சமாகும்.\nமனோஜ் திவாரி இந்திய அணிக்காக 12 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் 1 சதம் மற்றும் 1அரை சதம் அடித்துள்ளார். அதே போல ஐபில் தொடரில் 98போட்டிகளில் பங்கேற்று 1695 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 11 ஐபிஎல் தொடரில் 10 தொடரில் பங்கேற்று பல்வேறு அணிக்காக விளையாடி உள்ளார்.\nஇதில் 20 லட்சம் அடிப்படை தொகையிலிருந்த தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தியை கிங்ஸ் லெவன் அணி 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னை அணி வருணை ஏலத்தில் எடுக்க முயன்றும் எடுக்க முடியவில்லை. மேலும் மோஹித் சர்மாவை சென்���ை அணி 5 கோடிக்கு எடுத்தது.\nஅது மட்டுமில்லாமல் ருட்டு ராஜ்கைக்வாட் என்ற இளம் வீரரை சென்னை அணி 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில் நட்சத்திர வீரரான மனோஜ் திவரியை எந்த அணியும் எடுக்க முன் வர வில்லை. இதனால் தனது வருத்தத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கொட்டி தீர்த்துள்ளார்.\nஅவர் கூறியதாவது இந்தியாவிற்காக பல சதங்களை அடித்துள்ளேன். ஆட்டநாயகன் விருதையும் பெற்றுள்ளேன். ஆனாலும் 14 போட்டிகளில் புறக்கணிக்க பட்டேன். 2017 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் ரெய்சிங் புனே சூப்பர்ஜெய்ண்ட் அணிக்காக இவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.\n2017 ஆம் ஆண்டு கேப்டன் ஸ்மித் தலைமையிலான ரெய்சிங் புனே சூப்பர்ஜெய்ண்ட் அணி பைனல் வரை சென்று கோப்பை வெல்லும் வாய்ப்பை தவற விட்டது. 2017 ஆம் ஆண்டு நடந்த ஐபில் சீசினில் மனோஜ் திவாரி அருமையாக விளையாடி பல அரை சதங்களை அடித்தார். எனினும் அடுத்த சீசினில் அவரை போட்டிகளில் எடுக்காத காரணத்தினால் மிகவும் வருத்தமடைந்த அவர் நான் என்ன தவறு செய்தேன் என்னை ஏன் எந்த அணியும் எடுக்கவில்லை என வருத்தத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார்.\nவிராட் கோலியிடமிருந்து நாம் கற்று கொள்ளவேண்டிய பாடங்கள்\nஐபிஎல் ஏலத்தில் அணிகள் செய்த ஒரு தவறு\nசர்வதே கிரிக்கெட்டில் ஒரு ரன் கூட எடுக்காத இந்திய வீரர்\nஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்\nமீண்டு வர வாய்ப்புள்ள மறக்கப்பட்ட ஐந்து கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் ஜெர்சி எண்களுக்கு பின் மறைந்திருக்கும் ரகசியமும்\nஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட ஏலத்தில் விடப்படாத ஒரே வீரர்\nஐபிஎல் தொடரில் அதிக விலை மதிப்புள்ள வீரர்கள்\nகிரிக்கெட் வரலாற்றில் மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய டாப்-5 வீரர்கள்\nஜலஜ் சக்சேனா: பொறுமை மற்றும் எளிமையின் திருவுருவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/24230955/The-director-expressed-regret-to-Amala-paul.vpf", "date_download": "2019-11-20T06:05:22Z", "digest": "sha1:I6MY6FMOWRHXORUF6LTTO4CDNZ7TYCJ7", "length": 10046, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "The director expressed regret to Amala paul || அமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅமலாபாலிட���் வருத்தம் தெரிவித்த இயக்குனர்\nடுவிட்டரில் அமலாபாலிடம் டைரக்டர் ரத்னகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். தமிழ் படங்களில் எந்த நடிகையும் இதுபோல் துணிச்சலாக நடித்தது இல்லை. படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில் அமலாபால் ஆடை இல்லாமல் நடித்த காட்சிகள் இருந்தன.\nஇந்த டிரெய்லரை அதிகமானோர் பார்த்துள்ளனர். நிர்வாண காட்சியை 20 நாட்கள் படமாக்கியதாகவும், அத்தனை நாளும் ஆடை இல்லாமலேயே நடித்ததாகவும் கூறப்படுகிறது. அமலாபாலின் துணிச்சலை வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகின்றனர். இதுபோல் அமலாபாலின் அம்மா பேசும் செல்போன் நம்பர் டிரெய்லரில் இருந்தது.\nஅந்த நம்பருக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் போன் செய்து நீங்கள் அமலாபால் அம்மாவா அமலாபாலின் போன் நம்பர் கிடைக்குமா அமலாபாலின் போன் நம்பர் கிடைக்குமா என்று பேசி வருகிறார்கள். அந்த நம்பர் உதவி இயக்குனருடையது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடை படத்தை ரத்னகுமார் இயக்கி உள்ளார்.\nஇந்த நிலையில் ஆடை டிரெய்லரில் இருந்த காட்சிகளை வைத்து அமலாபாலை கேலி செய்வதுபோல் வடிவேலுவை இணைத்து மீம்ஸ்களை உருவாக்கி உள்ளனர். இந்த மீம்ஸ்கள் வலைத் தளத்தில் வைரலாகி வருகின்றன. இதற்காக டுவிட்டரில் அமலாபாலிடம் ரத்னகுமார் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறும்போது, “மீம்ஸ்களை உருவாக்குவது அவரவர் கருத்து சுதந்திரம். இப்போது எல்லா விஷயங்களையுமே வடிவேலு மீம்ஸ்களில் வெளியிடுகிறார்கள். அதற்கு ஆடை படமும் விதிவிலக்கு அல்ல. ஆடை படம் தனிமனித சுதந்திரத்தையும், சுயஒழுக்கத்தையும் பற்றி பேசுகிறது” என்றார்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. “மாடர்ன் உடைகளை விட புடவையே அழகு” -நடிகை அனுபமா\n2. வலைத்தளத்தில் பரவும் தகவல் கமலின் ‘நம்மவர்’ கதையில் விஜய்\n3. சர்ச்சையில் நடிகை வாணிகபூர்\n4. இருட்டு, ஆயிரம் ஜென்மங்கள் திரைக்கு வரும் 2 பேய் படங்கள்\n5. பகவதி அம்மன் வேடத்தில் நயன்தாரா விரதம் இருந்து நடிக்கிறார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534660", "date_download": "2019-11-20T05:36:44Z", "digest": "sha1:HBKWOYN2EH7E3U56ELTFSBQ34T72EDWV", "length": 8732, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம் | Vikravandi, election - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஇடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரம்\nவிக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சிகள் தீவிரமடைந்துள்ளன. மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். விக்கிரவாண்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவண்டியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். நாங்குநேரி தொகுதியில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.\nபயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கைது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு: சவரன் 29,232-க்கு விற்பனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் 16 ஊழியர்கள், ம���ன்று கப்பல்களைக் கடத்தினர்\nபிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராணா வீட்டில் வருமானவரித்துறை சோதனை\nடெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள அரங்கில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்\nசென்னை ஷீரடி இடையே நவம்பர் 22-ம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமான சேவை ரத்து\nஅரசியலில் இணைவதைவிட படத்தில் ரஜினி-கமல் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்: முத்தரசன் கருத்து\nசென்னையில் வீடு உரிமையாளர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த காவலாளி கைது\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 263 புள்ளிகள் அதிகரித்து 40,733-ல் வர்த்தகமாகிறது\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது: வானிலை ஆய்வு மையம்\nபெரம்பலூரில் ரூ.2000 நோட்டை தடைசெய்ய உள்ளதாக 3 பேரை ஏமாற்றி ரூ.78 லட்சம் கொள்ளை\nசினிமா தயாரிப்பாளர் சுரேஷ்பாபு-விற்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் வருமான வரி சோதனை\nமேட்டுர் அணைக்கு நிர்வரத்து 8,143 கனஅடியாக அதிகரிப்பு\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\n20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்\nஇந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை\nபார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-20T04:28:26Z", "digest": "sha1:OEM3JDYCFUU37V4ZPOW23OQHEJQX76XB", "length": 8374, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கங்கனா ரனவ்த்", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதி��� அதிபர் கோத்தபய ராஜபக்ச\n’தலைவி’க்காக தமிழ் கற்பது கடினமாக இருக்கிறது: கங்கனா\nசென்னையில் தொடங்கியது 'தலைவி' படப்பிடிப்பு\n“எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன” - நடிகை கங்கனா ரனாவத்\nஜெயலலிதா பயோபிக்கில் எம்.ஜி.ஆர் ஆகிறார் அரவிந்த் சாமி\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\n“பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது” - நடிகை கங்கனா ரணாவத்\n“மன்னிப்புக் கேட்க முடியாது” - ஊடக மோதலில் கங்கனா ரணாவத்\nகாங்கிரசை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சித்த கங்கனா ரணாவத்\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு இவ்வளவு கோடியா\n’தலைவி’ படத்தில் ’ஜெயலலிதா’ ஆகிறார் கங்கனா: இயக்குனர் விஜய் தகவல்\n‘மணிகர்ணிகா’ படத்திற்கு தடைவிதிக்க மறுப்பு - மும்பை உயர்நீதிமன்றம்\nஇந்தி ஹீரோ ஹிர்த்திக் ரோஷன் மீது கங்கனா மீண்டும் பாய்ச்சல்\n’கொஞ்சம் தடுமாறிவிட்டேன்...’ : பாலியல் புகாருக்கு மன்னிப்புக் கேட்ட நடிகர்\n’கழுத்தில் முகத்தை புதைத்து...’, ’குயின்’ இயக்குனர் மீது கங்கனா பரபரப்பு பாலியல் புகார்\n கங்கனா, சோனு சூட் கடும் மோதல்\n’தலைவி’க்காக தமிழ் கற்பது கடினமாக இருக்கிறது: கங்கனா\nசென்னையில் தொடங்கியது 'தலைவி' படப்பிடிப்பு\n“எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன” - நடிகை கங்கனா ரனாவத்\nஜெயலலிதா பயோபிக்கில் எம்.ஜி.ஆர் ஆகிறார் அரவிந்த் சாமி\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\n“பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க முடியாது” - நடிகை கங்கனா ரணாவத்\n“மன்னிப்புக் கேட்க முடியாது” - ஊடக மோதலில் கங்கனா ரணாவத்\nகாங்கிரசை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சித்த கங்கனா ரணாவத்\nஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவுக்கு இவ்வளவு கோடியா\n’தலைவி’ படத்தில் ’ஜெயலலிதா’ ஆகிறார் கங்கனா: இயக்குனர் விஜய் தகவல்\n‘மணிகர்ணிகா’ படத்திற்கு தடைவிதிக்க மறுப்பு - மும்பை உயர்நீதிமன்றம்\nஇந்தி ஹீரோ ஹிர்த்திக் ரோஷன் மீது கங்கனா மீண்டும் பாய்ச்சல்\n’கொஞ்சம் தடுமாறிவிட்டேன்...’ : பாலியல் புகாருக்கு மன்னிப்புக் கேட்ட நடிகர்\n’கழுத்தில் முகத்தை புதைத்து...’, ’குயின்’ இயக்குனர் மீது கங்கனா பரபரப்பு பாலியல் புகார்\n கங்கனா, சோனு சூட் கடும் மோதல்\nமேயருக்கு மறைமுக தேர்தல��� - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/use/155", "date_download": "2019-11-20T04:38:51Z", "digest": "sha1:EDNSN5BSDS7AVIFEZVOS2OWJ2JPMQHI7", "length": 9650, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | use", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nமலிங்காவுக்குத் தொடரும் சிக்கல்: விளக்கம் கேட்டு இலங்கை வாரியம் நோட்டீஸ்\nஉலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு புது விளக்கம் சொல்லும் எழுத்தாளர்\nஜெயலலிதா, கருணாநிதி மீது குற்றச்சாட்டு\n'பாக்.பிரதமர் நவாஸ் ஷெரிப் விற்பனைக்கு': ஆன்லைனில் விளம்பரப்படுத்திய நபரைத் தேடும் போலீஸ்\nதிமுக, அதிமுக மாறி மாறி கூட்டுக் கொள்ளை: விஜயகாந்த் குற்றச்சாட்டு\nமோடியின் பிஏ பட்டம் : தகவலை அளிக்க டெல்லி பல்கலை மறுப்பு\nஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு இல்லை: தேர்தல் ஆணையம் மீது தமிழிசை குற்றச்சாட்டு\nஅதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை கேரளக் கோயில்களில் இரவு நேரங்களில் வெடிக்க தடை\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக, குடிநீரை வீணடிக்கப் போவதில்லை: மும்பை கிரிக்கெட் சங்கம்\nஅரவக்குறிச்சி தொகுதியைப் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை: இளங்கோவன் மீது குற்றம்சாட்டும் ஜோதிமணி\nஐபிஎல் முதல் போட்டிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nவான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்திற்கு தடை விதிக்க முடியாது: மும்பை உயர்நீதிமன்றம்\nசந்திரகுமாரை திமுக இயக்குகிறது: தேமுதிக குற்றச்சாட்டு\nதேமுதிக விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை: பிரேமலதாவால் தேமுதிக பாதாளத்துக்கு செல்லும்: சந்திரக்குமார் பேட்டி\nசொந்த வீட்டில் இருந்து வெளியேறுவது போல�� இருக்கிறது: சிஎஸ்கே முன்னாள் வீரர் ரெய்னா\nமலிங்காவுக்குத் தொடரும் சிக்கல்: விளக்கம் கேட்டு இலங்கை வாரியம் நோட்டீஸ்\nஉலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு புது விளக்கம் சொல்லும் எழுத்தாளர்\nஜெயலலிதா, கருணாநிதி மீது குற்றச்சாட்டு\n'பாக்.பிரதமர் நவாஸ் ஷெரிப் விற்பனைக்கு': ஆன்லைனில் விளம்பரப்படுத்திய நபரைத் தேடும் போலீஸ்\nதிமுக, அதிமுக மாறி மாறி கூட்டுக் கொள்ளை: விஜயகாந்த் குற்றச்சாட்டு\nமோடியின் பிஏ பட்டம் : தகவலை அளிக்க டெல்லி பல்கலை மறுப்பு\nஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு இல்லை: தேர்தல் ஆணையம் மீது தமிழிசை குற்றச்சாட்டு\nஅதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை கேரளக் கோயில்களில் இரவு நேரங்களில் வெடிக்க தடை\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக, குடிநீரை வீணடிக்கப் போவதில்லை: மும்பை கிரிக்கெட் சங்கம்\nஅரவக்குறிச்சி தொகுதியைப் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை: இளங்கோவன் மீது குற்றம்சாட்டும் ஜோதிமணி\nஐபிஎல் முதல் போட்டிக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nவான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் ஆட்டத்திற்கு தடை விதிக்க முடியாது: மும்பை உயர்நீதிமன்றம்\nசந்திரகுமாரை திமுக இயக்குகிறது: தேமுதிக குற்றச்சாட்டு\nதேமுதிக விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை: பிரேமலதாவால் தேமுதிக பாதாளத்துக்கு செல்லும்: சந்திரக்குமார் பேட்டி\nசொந்த வீட்டில் இருந்து வெளியேறுவது போல் இருக்கிறது: சிஎஸ்கே முன்னாள் வீரர் ரெய்னா\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_(2010_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-11-20T04:16:57Z", "digest": "sha1:YTDZAZF7ZMV4EZXKLVEBYI6R54BFGDCV", "length": 3858, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குரு சிஷ்யன் (2010 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகுரு சிஷ்யன் (2010 திரைப்படம்)\nஇதே பெயரில் 1988 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் குறித்து அறிய, க���ண்க குரு சிஷ்யன் (1988 திரைப்படம்).\nகுரு சிஷ்யன் என்பது 2010 ஆண்டில் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், சுந்தர் சி. ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு தீனா இசையமைத்திருந்தார். இப்படம் குரு சிஷ்யுலு என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.\nசத்யராஜ் - குரு மூர்த்தி\nசுந்தர் சி. - ஈட்டி\nசுருதி பிரகாஷ் - காயத்ரி\nகிரண் ரத்தோட் - குத்துப் பாடலில்\nநமிதா - அனிதா (சிறப்புத் தோற்றம்)\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் குரு சிஷ்யன் (2010 திரைப்படம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vyaparapp.in/blog/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-11-20T05:23:03Z", "digest": "sha1:K5FBS3XYAMH3YMSNBL3Q7SEIN4P44W73", "length": 13769, "nlines": 90, "source_domain": "vyaparapp.in", "title": "உங்கள் வணிகமானது விரிதாள்களின் தொல்லையிலுருந்து ஏன் விடுபடவேண்டும் ?", "raw_content": "\nHome » Business Tips » உங்கள் வணிகமானது விரிதாள்களின் தொல்லையிலுருந்து ஏன் விடுபடவேண்டும் \nஉங்கள் வணிகமானது விரிதாள்களின் தொல்லையிலுருந்து ஏன் விடுபடவேண்டும் \nஉங்கள் வியாபாரக் கணக்குகளில் உள்ள கொடுத்தல்கள், வாங்கல்கள் மற்றும் இன்னும் பல கணக்கயல் செயல்பாடுகளுக்கு விரிதாள் முறையை பின்பற்றி சிக்கலில் உள்ளீர்களா\n நாம் இன்னும் பழமையான நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை, அல்லது அந்த பழமையான முறைகள் எதுவும் நம் நவீன உலகின் பல செயல்பாடுகளுக்கு பொருந்துவதுமில்லை, ஆயுர்வேதம் மற்றும் யோகாவைத் தவிர\nசரி, நீங்கள் ஒரு வணிகத்தின் உரிமைளையராக இருந்து உங்கள் வணிகத்தை வளர்ச்சிப் பாதையில் செலுத்த விரும்பினால், நீங்கள் பழமையான விரித்தாள்களை உங்கள் வணிக கணக்கியலுக்காக பராமரித்தலிலுருந்து உடனே வெளியேற வேண்டும்.ஏனெனில், பின்வரும் காரணங்களுக்காக.\nஅதை நிர்வகிக்க ஒரு சிறந்த வழி இருக்கிறது\nவியாபார் போன்ற வணிகக் கணக்கியல் மென்பொருளை முயற்சிக்கவும்,எங்கள் மென்பொருளானது அதே பணிகளை நீங்கள் எளிதாகவும் வேகமாகவும் செய்ய உதவுகிறது.\nவிரிதாள்கள் எதுவும் கணக்கியல் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல\nஅதே���மயம், வியாபார் போன்ற மென்பொருளே கணக்கியலை மேற்கொள்ள முழு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது கணக்கியல் மற்றும் வியாபாரத்தில் நிபுணத்துவம் கொண்ட இந்தியர்களால் இது உருவாக்கப்பட்டுள்ளது.\nஒரு வணிக அறிக்கையை விரிதாள்களைப் பயன்படுத்தி கை முறையாக தயார் செய்வதென்பது பல நாட்கள் மற்றும் இரவுகள் எடுத்துக் கொள்ளும்\nநீங்கள் புத்திசாலி என்றால், உங்கள் தலையை குழப்பிக்கொள்ளாமல் சில விநாடிகளில் வணிகத்திற்கு தேவையான எல்லா விவரங்களையும் தானாகவே துல்லியமாக எடுத்து வணிக அறிக்கைகளை உருவாக்கும் மென்பொருள்களை பயன்படுத்தவும். இது உங்கள் வணிகத்தின் எதிர்காலத்தை சிறப்பாக திட்டமிட உதவுகிறது.\nவிரிதாள்களில் தவறு செய்வது எளிது\nமென்பொருளில், ஃபார்முலா பிழைகள் மற்றும் கைத்தவறி நாம் செய்யும் பிழைகள் எதற்கும் வழி இல்லை. உண்மையில், மென்பொருளானது மிகக் குறைந்த நேரத்தில் துல்லியமான கணக்கீடுகளையம் மற்றும் வணிக அறிக்கைகளை உருவாக்கவும் உத்தரவாதம் அளிக்கிறது.\nவியாபார் போன்ற மென்பொருளோடு, வாட்ஸ்ஆப் , எஸ்எம்எஸ் வழியாக உங்கள் வாடிக்கையாளர்களுடன் அனைத்து தகவல்களையும் எளிதாக பகிர்ந்து கொள்ளலாம்.\nஇதையே நீங்கள் விரிதாள்களின் உதவியுடன் செய்ய முடியுமா நிறைய முயற்சி இல்லாமல் இது கண்டிப்பாக சாத்தியமே இல்லை\nவிரிதாள்களில் உள்ளது போல் இல்லாமல், கொடுத்தல், வாங்கல், நிலுவைகள், வரவேண்டிய தொகைகள் போன்றவற்றை தனித்தனியாக பராமரிக்க & மென்பொருட்களானது ஒழுங்கமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.\nநீங்கள் வியாபார் போன்ற மென்பொருளை பயன்படுத்தும்போது தேவையான எந்த தகவலையும் விரைவாக கண்டுபிடிக்க அது உதவுகிறது, இதுவே விரிதாள்களல் ஒரு வணிக ரீதியான முக்கிய ஒரு தகவலை பெருவதென்பது கண்டிப்பாக மண்டையை உடைக்கும் ஒரு கடினமான வேலையே அன்றி வேறில்லை\nஒன்றுக்கும் மேற்பட்டோர் உங்கள் வணிக விரித்தாள்களை கணக்கியலுக்காக பயன்படுத்துவென்பது குழப்பத்தை உண்டு பண்ணுமே தவிர கணக்கியலை எளிதாக்காது\nஅதே நேரத்தில் வியாபார் போன்ற மென்பொருளானது உங்களது பெரும்பாலான புதுப்பித்த வணிகத் தரவுடன் ஒரே நேரத்தில் பல பேர் அதே வேலைகளை எந்த இடையூறுமின்றி சிறப்பாக செய்ய இயலும்.\nஉங்கள் தொலைபேசி மூலம் ஸ்ப்ரெட்ஷீட்களை / விரித்தாள்களைக் கையாள முடியாது\nஅது நடைமுறையில் கடினமானது. ஆனால் வியாபார் ஆப் போன்ற பயன்பாட்டை தொலைபேசி மூலமாகக் கூட பயன்படுத்த முடியும். ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் உங்கள் வணிகமானது உங்கள் விரல் நுனியில் உள்ளது என்றே கூட கூறலாம்.\nஉங்கள் கணக்காளர் ஒழுங்கற்ற தரவை வெறுக்கிறார்\nஒரு வணிக உரிமையாளரிடம் ஒரு கணக்காளராக அவர் எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தெளிவான வணிக தரவுகளைத் தான் அது ஒரு கணக்காளராக அவர் / அவள் பணியை எளிதாக்குகிறது. ஒரு மென்பொருளானது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டு தரவுகளை கையாளுவதால், விரைவாக அது தேவையான தகவல்களை வழங்குகிறது.\nஇப்பொழுதே விரித்தாள்களின் சிக்கல்களிலிருந்து விடைபெற்று வியாபார் போன்ற கணக்கியல் மென்பொருளை உங்கள் வணிக மேம்படுத்தலுக்காக மேற்கூறிய காரணங்களுக்காக உடனடியாக பயன்படுத்தத் தொடங்குவது மிகவும் அவசியம்.\nவியாபார் -ஐ பதிவிறக்க: இங்கே கிளிக் செய்யவும் >>\nஉங்கள் கருத்துக்களை கேட்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம் : விரிதாள்களில் இருந்து வணிக கணக்கியல் மென்பொருளுக்கு உங்கள் வணிகத்தை மாற்றி நீங்கள் உற்சாகமடைந்த ஒரு காரணத்தை எங்களிடம் இப்பொழுதே பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/usa/04/241737", "date_download": "2019-11-20T05:15:44Z", "digest": "sha1:WOPTPWOCKGXK5AGZLDEKPT4RY27HWIRN", "length": 8038, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "பாதாள சாக்கடையில் தவறி விழுந்த நபர்... எலிகள் கடித்து குதறிய நிலையில் சடலம் மீட்பு! - Canadamirror", "raw_content": "\nஅமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 9 லட்சம் அதிகரிப்பு\nசீனாவில் தற்காப்பு-மல்யுத்தப் போட்டியில் வென்ற இந்திய வீராங்கனை\nகார் பந்தயத்தின்போது உலக சாதனை படைத்த உதவியாளர்கள்\nஇஸ்ரேல் குறித்த அமெரிக்க பிரகடனம்- பலஸ்தீன் கண்டனம்\nசாலையில் கிடந்த கட்டுக்கட்டாக பணம்... பார்த்தவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nகனடாவில் டாக்சியில் சென்ற இளம் பெண்ணை பிடித்து சிறை வைத்த சாரதி\nகனேடிய இளம்பெண் ஒருவர் மரண படுக்கையில் விடுத்த முக்கிய கோரிக்கை : உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nமஞ்சள் போட்டத்தின் போது காவல்துறையினர் கண்ணீர் புகை வீசியதில் கண்ணில் காயமடைந்த நபர்\nகர்ப்பிணி பெண்ணை கடித்துக்குதறிய நாய்கள்\nபாரிஸ் - இல்-து-பிரான்சு��்குள் எரிவாயு சேவை பலப்படுத்த €700 மில்லியன் யூரோக்கள் நிதி\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபாதாள சாக்கடையில் தவறி விழுந்த நபர்... எலிகள் கடித்து குதறிய நிலையில் சடலம் மீட்பு\nஅமெரிக்காவில் திறந்து வைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடையில் தவறி விழுந்த நபர், இரண்டு வாரங்களுக்கு பின்னர் எலிகள் கடித்து குதறிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை அதிகாலை நியூயார்க் நகர மேன்ஹோல் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை ஒன்றில் ஒரு நபரின் சிதைந்து போன சடலம் கண்டெடுக்கப்பட்டது.\nஅவருடைய உடலின் சில பகுதிகளை எலிகள் கடித்து குதறியிருந்தன. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தனர்.\nஅதில், 41 வயதான கேப்ரியல் சீசர் என்கிற நபர் செப்டம்பர் 30 ம் திகதி அதிகாலை 2:30 மணியளவில் பாதாள சாக்கடையை சுற்றிலும் தடுமாறியபடியே உள்ளே விழுந்துள்ளார்.\nஆனால் அவருடைய முகவரி மற்ற தகவல்கள் எதுவும் கண்டறியபடவில்லை. சம்பவம் நடைபெற்ற அன்று தொழிலாளர்கள் சரியாக கவனிக்காமல் அதனை மூடிவிட்டு சென்றுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு பின்னர் மீண்டும் திறந்த போது தான் உள்ளே ஒரு நபர் இறந்து கிடப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்த நிலையில் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, மாநில பொது சேவை ஆணையம் கூறியுள்ளது.\nஅமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 9 லட்சம் அதிகரிப்பு\nசீனாவில் தற்காப்பு-மல்யுத்தப் போட்டியில் வென்ற இந்திய வீராங்கனை\nகார் பந்தயத்தின்போது உலக சாதனை படைத்த உதவியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2389525", "date_download": "2019-11-20T05:31:14Z", "digest": "sha1:ZC747OWKOCJUA3EY5CIW3BZKG27DENNL", "length": 20156, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "| முதியோர் உதவி தொகை பெற உத்தரவு:வங்கியில் கணக்கு துவக்க அலைக்கழிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nமுதியோர் உதவி தொகை பெற உத்தரவு:வங்கியில் கணக்கு துவக்க அலைக்கழிப்பு\nதிருமா மீது நடவடிக்கை: எச்.ராஜா வலியுறுத்தல் நவம்பர் 20,2019\nபொதுத்துறை வங்கிகளில் 6 மாதங்களில் ரூ.95,700 கோடி மோசடி நவம்பர் 20,2019\nஅரசியலில் இணைந்து செயல்பட தயார்: ரஜினி, கமல் திடீர் அறிவிப்பு நவம்பர் 20,2019\nசோனியாவுக்கு பாதுகாப்பு வேண்டுமாம் அடடே பார்லி.,யில் தி.மு.க., திடீர் போராட்டம் நவம்பர் 20,2019\n'பவார் பேசுவதை புரிந்து கொள்ள 100 பிறவிகள் வேண்டும்' நவம்பர் 20,2019\nஅன்னுார்:முதியோர் உதவி தொகை பெறுவதற்கான உத்தரவு பெற்றவர்களுக்கு, வங்கி கணக்கு துவக்காமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.கடந்த ஜூன் மாதம் அன்னுார் தாலுகா அலுவலகத்தில், மூன்று நாட்கள் ஜமாபந்தி நடந்தது. கலெக்டர் ராஜாமணி மூன்று நாட்களும் பங்கேற்று மனுக்கள் பெற்றார். அப்போது முதியோர் உதவி தொகை கோரி, 500க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்தனர்.\nமனுதாரர்கள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி வருவாய்த் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த மாதம், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு முதியோர் உதவி தொகை பெற உத்தரவு வழங்கப்பட்டது.இதில் அன்னுார் பேரூராட்சியை சேர்ந்தவர்களிடம், அதிகாரிகள், அன்னுார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு துவக்கி, அந்த நகலை ஒப்படைக்கும்படி அறிவுறுத்தினர்.இதன்படி, வங்கி கணக்கு துவக்க, முதியோர்கள் இருவாரங்களாக பல முறை சென்றும் சேமிப்பு கணக்கு இதுவரை துவக்கி தரப்படவில்லை.\nஇதுகுறித்து முன்னாள் கவுன்சிலர்கள் கூறுகையில், 'முதியோர் உதவி தொகை பெறுவோர் பரம ஏழைகள். மாதம், 1,000 ரூபாய் அரசிடம் இருந்து வந்தவுடன், அதை எடுத்துக் கொள்வார்கள். அதிகமாக வரவு செலவு செய்ய மாட்டார்கள் எனக் கருதி, வங்கியில் தாமதம் செய்கின்றனர்.'அன்னுாரில், தேசியமயமாக்கப்பட்ட வேறு வங்கியின் கிளைகள் ஐந்து உள்ளன. வருவாய்த்துறை அதிகாரிகள், அதில் ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு துவக்க அனுமதிக்க வேண்டும். அல்லது இந்த வங்கியில் பேசி முதியோருக்கு கணக்கு விரைவில் துவக்கித்தரும்படி செய்ய வேண்டும்' என்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n 'மியூசிக்கல் சேர்' போல் மாநகராட்சியில் பதவி:மண்டலம் விட்டு மண்டலம் அத��காரிகள் மாற்றம்\n1. மார்க்கெட் வியாபாரிகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை\n2. என்னுயிரே, இத்தனை நாளாய்... எங்கிருந்தாய்\n3. விமான நிலைய விரிவாக்கம் நில உரிமையாளருடன் பேச்சு\n4. துாய்மை கழிப்பறை இணைய தளம் துவக்கம்\n5. 'பான்மசாலா' குடோன்களுக்கு 'சீல்'\n1. 'பிரைலி புக்' வெளியீடு\n2. டவுன்ஹாலில் வீணாகும் குடிநீர்\n3. உணர்ச்சி வசப்படும் மாணவ சமுதாயம்: ஆசிரியர்கள் மீது பறக்கும் புகார்கள்\n4. அத்திக்கடவு குடிநீர் குழாயில் உடைப்பு: பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீண்\n5. சான்று பெற முடியவில்லை: முகாமில் விவசாயிகள் புகார்\n1. பித்தளை நகையை அடகு வைத்து மோசடி\n2. சர்வீஸ் ரோடு பணி திடீர் நிறுத்தம் :மக்கள் போராட்டத்தால் பரபரப்பு\n3. லாட்டரி விற்ற இருவர் கைது\n5. தடுப்பணை சேதம்: ஒருவர் கைது\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%22&f%5B3%5D=-mods_subject_topic_all_ms%3A%22Ballet%2C%5C%20%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%5C%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%22", "date_download": "2019-11-20T05:09:34Z", "digest": "sha1:BE2O2BUDGYHLBB6WQC5AEHZIA62ICH7R", "length": 7933, "nlines": 188, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஓவியம் (76) + -\nஓவியம் (50) + -\nஅம்மன் கோவில் (15) + -\nகோவில் உட்புறம் (14) + -\nபிள்ளையார் கோவில் (13) + -\nவாசுகன், பி (5) + -\nவைரவர் கோவில் (2) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nஒவியம் (1) + -\nஓவியம், தீபா செல்வகுமாரன், துணி ஓவியம் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nவிவரணம் (1) + -\nஐதீபன், தவராசா (35) + -\nஅருந்ததி (5) + -\nவாசுகன், பி (5) + -\nகனகசபை, மு. (2) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nசங்கவி, மனோகர் (1) + -\nசௌம்யா, மனோகர் (1) + -\nநூலக நிறுவனம் (40) + -\nசிறகுகள் அமையம் (1) + -\nஅரியாலை (35) + -\nஇலங்கை (1) + -\nகனகசபை, மு. (2) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (10) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (7) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (4) + -\nஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nகொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவில் (3) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (2) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (2) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (2) + -\nசிறகுகள் அமையம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-11-20T03:57:42Z", "digest": "sha1:DHBJYZR5KUCEC5JQTMHYLZ536BMVR6SH", "length": 9796, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வைரல்", "raw_content": "\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு\nடெல்லி லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nஐதராபாத் (15 நவ 2019): நடிகை கஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவ�� - வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nஐதராபாத் (11 நவ 2019): தெலுங்கானா மாநிலத்தில் எம்.எல்.ஏ ஒருவருக்கு மாணவி சாப்பாடு ஊட்டி விடுவது போன்ற வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலா வரும் அந்த வீடியோவில் இருக்கும் பெண் பிரபல நிர்வாகியா\nசென்னை (29 செப் 2019): இணையத்தில் உலா வரும் ஒரு வீடியோவில் இருக்கும் ஆணையும் பெண்ணையும் பற்றித்தான் இப்போதைய பரபரப்பு பேச்சு.\nவாட்ஸ் அப்பில் வைரலான ஆசிரியர் - ஆசிரியை உல்லாச வீடியோ\nதேனி (24 செப் 2019): ஆசிரியரும் ஆசிரியையும் உல்லாசமாக இருந்ததை தவறுதலாக வாட்ஸ் அப் குரூப்புக்கு அனுப்பி இருவரும் வசமாக சிக்கிக் கொண்டனர்.\nஅரை நிர்வாணமாக நடனமாடும் வீடியோவை வெளியிட்ட Bigg Boss பிரபலம்\nமும்பை (16 செப் 2019): பிக்பாஸ் பிரபலம் செர்லின் சோப்ராவின் நிர்வாண வீடியோ ஒன்று இன்ஸ்ட்ராகிராமில் வைரலாகி வருகிறது.\nபக்கம் 1 / 6\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உ…\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஐஐடி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் சென்னை முதலிடம் -…\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nஃபாத்திமா மர்ம மரண விவகாரம் - நாடாளுமன்றத்தில் கனிமொழி சரமாரி கேள…\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி…\nமத்திய அரசில் வேலை வாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ரூ.2.15 லட்சம் ஊதிய…\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக ட்வீட் - நடிகை காயத்ரி ரகுராமுக்கு …\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட …\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கி…\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nசவூதியில் ரியாத் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்கள் கல…\nஃபாத்திமா மர்ம மரண விவகாரம் - நாடாளுமன்றத்தில் கனிமொழி சரமார…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-11-20T05:33:32Z", "digest": "sha1:R2GD4L3EHNPRHXNR5II5GAY67ZYHEFG7", "length": 11015, "nlines": 101, "source_domain": "chennaionline.com", "title": "மத்திய பிரதேசம், ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 20, 2019\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்ட சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இங்கு தேர்தலை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.\nஇந்த நிலையில் அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஆயுட்காலத்தை கொண்டிருந்த தெலுங்கானா சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தீர்மானித்தது.\nநாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலை சந்திப்பதை தவிர்க்கும் விதமாக முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இந்த முடிவை மேற்கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட தேர்தல் கமிஷன் தெலுங்கானா சட்டசபைக் கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு தேர்தல் நடக்கும் தேதிகளை வெளியிட்டது.\nஇதைத்தொடர்ந்து 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த மாதம் 12 மற்றும் 20-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசம் மற்றும் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் ஆகியவற்றில் கடந்த 28-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.\nராஜஸ்தான்(200 தொகுதிகள்), தெலுங்கானா(119) ஆகியவற்றில் வருகிற 7-ந்தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த 2 மாநிலங்களிலும் இன்று(புதன்கிழமை) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.\nஇதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.\nபிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் மத்திய மந்திரிகள், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சச்சின் பைலட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஏற்கனவே சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டனர்.\nதெலுங்கானாவில் ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பிரசாரத்தில் ஈடுபட்டார். எனினும் இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வதால் பல்வேறு தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nராஜஸ்தானில் ராம்கார்க் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமண் சிங்(வயது 62) என்பவர் இறந்து விட்டதால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.\n7-ந்தேதி நடைபெறும் தேர்தலையொட்டி இப்போதே இந்த 2 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்குச் சாவடிகளில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் குவிக்கப்படுகின்றனர். மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களை அனைத்து தொகுதிகளுக்கும் கொண்டு செல்லும் பணி இன்று முழு வீச்சில் தொடங்குகிறது.\nஓட்டுப் பதிவு முடிந்த பின்னர் இந்த மாநிலங்களிலும் ஏற்கனவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகியவற்றுடன் சேர்த்து ஓட்டு எண்ணிக்கை வருகிற 11-ந் தேதி நடக்கிறது. அன்று மதியம் 2 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.\n5 மாநில சட்டசபை தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக் கான அரையிறுதி போட்டி என்று வர்ணிக்கப்படுகிறது.\nஇதனால் இந்த தேர்தலை பெரும் சவாலாக எடுத்துக்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n← அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் 9ஆம் தேதி ஊர்வலம்\n”பாரத் மாதா கி ஜோ” முழக்கம் விவகாரம் – ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கண்டனம் →\nவாராணாசியில் என்னை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் – பிரதமர் மோடி\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 20, 2019\nமேஷம்: முக்கியமான விஷயத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உருவாகும். ரிஷபம்: சிரம சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13491", "date_download": "2019-11-20T04:33:00Z", "digest": "sha1:X24ZTKPMLXB4KTPC3WDDTYFZR5SBEJ6G", "length": 16883, "nlines": 160, "source_domain": "jaffnazone.com", "title": "சுகாதார தொண்டா்களுக்கான நியமனம் வழ���்கலில் ஊழல்..! மீள் நோ்முகத்தோ்வு 17ம், 18ம் திகதிகளில்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nசுகாதார தொண்டா்களுக்கான நியமனம் வழங்கலில் ஊழல்.. மீள் நோ்முகத்தோ்வு 17ம், 18ம் திகதிகளில்..\nவடமாகாண சுகாதார தொண்டா்கள் நியமனம் நிறுத்தப்பட்ட நிலையில், புதிதாக உள்ளீா்ப்பு செ ய்வதற்கான மீள் நோ்முகத்தோ்வு எதிா்வரும் 17ம், 18ம் திகதிகளில் நடாத்தப்படவிருக்கின்றது.\nநீண்டகாலமாக எந்தக் கொடுப்பனவும் இன்றி பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்களை நிரந்தரமாக்குவதற்காக 2015ஆம் ஆண்டு முதல் பல முயற்சிகள் மேற்கொண்டு\nஅதன் பிரகாரம் சுகாதார ஊழியர் நியமனத்திற்காக அனுமதி பெறப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட அனுமதியும் க.பொ.த சாதாரண தரம் கோரப்பட்ட நிலையில்\nஅதன் கல்வித் தரத்தை குறைப்பதற்கான அனுமதியும் பெறப்பட்ட நிலையில் நியமனத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. இந்த நிலையில் 454 பேராக காணப்பட்ட\nசுகாதார தொண்டர்கள் கூட்டுறவின் ஊடாக பணியாற்றியவர்கள் தவற விடப்பட்டோா் உள்ளிட்ட மேலும் சில வகையென 952 மேலாக அதிகரித்த பட்டியல் காணப்பட்ட நிலையில்\nஇவர்களிற்கு நேர்முகப் பரீட்சை இடம்பெற்று அவர்களில் 454 பேருக்கு நியமனம் வழங்க ஏற்பாடுகள் இடம்பெற்றன. இவ்வாறு நேர்முகப் பரீட்சைக்கான ஏற்பாடுகள்\nசெய்யப்பட்டு நேர்முகப் பரீட்சை இடம்பெற்றவேளையில் தவற விடப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் சிலர் இணைக்கப்படுவதாக கூறப்பட்டபோதும்\nஇறுதியில் 2 ஆயிரத்து 2 பேர் நேர்முகத் தேர்வில் தோற்றினர். இவ்வாறு 2 ஆயிரத்து 200 பேர் தோற்றிய சமயம் அண்மையில் க.பொ.த உயர்த்ம் வரை பரீட்சை எழுதியவர்கள்\nஇள வயதினர் எனப் பலரும் தோற்றியபோது நேர்முத் தேர்வில் பணியாற்றியதாக பல பிராந்திய சுகாதார சேவைப் பிணப்பாளர்கள் போலியாகவும்\nகடிதம் வழங்கியதாகவும் முறையிடப்படுகின்றது. இந்த நிலையில் நேர்முகத் தேர்வ��ன்போது வழங்கப்பட்ட சேவை கடிதங்களிற்கு ஆண்டு அடிப்படையிலும்\nகோரப்பட்ட கல்வித் தகமைக்கு மேலதிக கல்வித் தகமைகளிற்கு மேலதிக புள்ளிகளும் இட்டமையினால் உண்மையாக நீண்டகாலம் பணியாற்றியவர்கள்\nபாதிக்கப்பட்டு அண்மையில் பட்டியலில் இடம்பிடித்தவர்களிற்கு நியமனம் கிடைக்கும் சூழல் ஏற்பட்டது. இவ்வாறு நேர்முத் தேர்வின் மூலம் தெரிவு செய்நப்பட்டதாக\nகூறப்பட்டவர்களிற்கு கடந்த 5ம் திகதி நியமனம் வழங்கவிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட தொண்டர்கள் நடாத்திய போராட்டத்தின் காரணமாக நியமனம்\nவழங்கல் நிறுத்தப்பட்டது இதன் அடிப்படையிலேயே மீண்டும் தேர்முகத் தேர்வு எதிர்வரும் 17, 18ம் திகதிகளில் நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது.\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/two-kkr-players-who-scored-century-and-picked-hat-trick-same-t20-match", "date_download": "2019-11-20T04:08:51Z", "digest": "sha1:NSSUSXHCM7ROQXYTNE7H6I3GLMQ2U7IG", "length": 12028, "nlines": 114, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒரே போட்டியில் சதம் அடித்து மற்றும் ஹாட்ரிக் விக்கெட்கள் வீழ்த்திய இரண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nT20 போட்டியை பொறுத்தவரை ஒரு வீரர் சதம் அடிப்பதே பெரிய சாதனை. ஆனால் பேட்டிங்கில் சதம் அடித்துவிட்டு பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தால் இரட்டை சந்தோஷம் மற்றும் சாதனை தான். இவ்வாறு நடப்பது அரிதான விஷயம். ஆனால் அடுத்து வர இருக்கும் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் இரண்டு வீரர்கள் இச்சாதனயை எடுத்துள்ளனர். அதை பற்றிய ஒரு தொகுப்பை கீழே காணலாம்.\n2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கரிபியன் T20 தொடரில் ஜமைக்கா தள்ளவாஸ் அணிக்கான அணியில் விளையாடியதோடு கேப்டன் பொறுப்பையும் பெற்றார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டு கிரிக்கெட் விளையாடிய ரசல், தான் விளையாடிய முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார். ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நடைபெற்ற இவ்வாட்டத்தில் டாஸ் வென்ற ரசல் ட்ரின்பாகோ அணியை பேட்டிங் ஆட செய்தார். நல்ல பார்மில் இருந்த ட்ரின்பாகோ அணி நல்ல துவக்கம் அளித்தது. ரசல் உட்பட அனைத்து பந்து வீச்சாளர்களையும் துவம்சம் செய்தனர்.\nஇரண்டாம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லின் மற்றும் மண்ரோ 98 ரன்கள் சேர்த்து ஒரு இமாலய இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தனர். 2 ஓவர் வீசிய ரசல் 27 ரன்கள் வழங்கி இருந்தார். மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் மீண்டும் ஒரு பௌண்டரி அடித்தார் மெக்கல்லம். 27 பந்தில் 56 எடுத்திருந்த அவரை இரண்டாவது பந்தில் அவுட்டாகினார் ரசல். அதை தொடர்ந்து மூன்றாம் பந்தில் ப்ராவோவையும் நான்காம் பந்தில் ராம்டின் விக்கெட்டையும் எடுத்து ஹாட் ட்ரிக் சாதனை படைத்தார்.\n224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டி சென்ற ஜமைக்கா அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை இழந்து தவித்தது. 6.1ஓவேரில் 41 ரன்னுக்கு 6 விக்கெட் என்ற பரிதாப நிலையில் இருந்த அணியை கரைசேர்க்க களமிறங்கினார் ரசல். தொடக்கம் முதலே அதிரடியாய் அடிய ஆண்ட்ரே ரசல் 40 பந்தில் சதம் அடித்து கரிபியன் T20 தொடரில் சாதனை படைத்தார்.\nஇதற்கு முன் 42 பந்துகளில் சதம் அடித்த இவரே தன் முந்தய சாதனையை உடைத்தார். இர்வின் லெவிஸுடன் 6 வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்த ரசல், ஆட்டமிழக்காமல் 49 பந்தில் 121 எடுத்து அணிக்கு வெற்றி தேடி தந்தார். ஆட்டநாயகன் விருதையும் தன்வசமாக்கினார்.\nஇந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டென்லி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக கொல்கத்தா அணியால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஜான்சன் மற்றும் ஸ்டார்க் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஜூலை மாதம் 6ம் தேதி சர்ரே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரசல் செய்த அதே சாதனையை இவரும் படைத்தார்\nகென்ட் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய டென்லி, 63 பந்துகளில் சதம் அடித்தார். 20 ஓவர் முடிவில் 173 என்ற சராசரி ஸ்கோரை கென்ட் அணி எட்டியது. இலக்கை விரட்டிய சர்ரே அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே வேகமாக ரன்களை சேர்த்தனர். அந்த அணியின் பர்ன்ஸ் 21 பந்தில் 38 ரன்கள் அடித்து 12 ஓவர் முடிவில் 48 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான நிலையில் இருந்தனர்\nதனது மூன்றாவது ஓவரை வீச வந்த டென்லி முதல் மூன்று பந்துகளில் 5 ரன்கள் விட்டு��்கொடுத்தார். 4, 5 மற்றும் 6 வது பந்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த அவர், இறுதியில் கென்ட் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற திருப்புமுனையாக இருந்தார். T20 வரலாற்றில் ஒரு போட்டியில் ஒரே வீரர் சதம் அடித்து பின்பு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, இச்சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமை படைத்த டென்லி ஆட்டநாயகன் விருதை வென்றார்.\nஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் 100+ ரன்கள் மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள்\nடெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதம் அடித்த இந்திய வீரர்கள்\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்\nஐ.பி.எல் 2019: கவனிக்கப்பட வேண்டிய 3 வெளிநாட்டு வீரர்கள்\nஅதிவேக சதம் மற்றும் அரைசதம் அடித்த ஒரே வீரர்\nஐபிஎல் தொடரில் அதிக முறை “ஹாட்ரிக் விக்கெட்டுகளை” வீழ்த்திய வீரர்கள்\nஒரே டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகவும், நம்பர் 11 பேட்ஸ்மேனாகவும் களம் கண்ட 5 கிரிக்கெட் வீரர்கள்\nஒரே போட்டியில் இரண்டு முறை ‘இரட்டை சதம்’ அடித்து அரிய சாதனை படைத்த வீரர்\nடெஸ்ட் போட்டியில் ஒரே வருடத்தில் அதிக சதங்களை அடித்த இந்திய வீரர்கள்\nஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள் 2018: இந்த வருடத்தின் சிறந்த XI டெஸ்ட் அணி வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-20T04:09:27Z", "digest": "sha1:ZDBI5Y3R5HYAH2COA5RS7IESGT36PU4U", "length": 9795, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | ஜி.கே.வாசன்", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nஉள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், தொழுநோயாளிகள் போட்டியிட வாய்ப்பு: தமிழக அரசுக்கு வாசன் பாராட்டு\nடி.என்.சேஷன் மறைவு: நேர்மை, கண்டிப்பு, நடுநிலையின் இலக்கணம்; தலைவர்கள் இரங்கல்\nநாட்டை அமைதிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியது நம் கடமை: ஜி.கே.வாசன்\nதமாகா - பாஜக இணைப்பா - டெல்லியில் மோடியைச் சந்தித்த பின் வாசன்...\nபிரதமர் மோடியைச் சந்திக்க வாசன் திடீர் டெல்லி பயணம்: பின்னணி என்ன\nகுழந்தை சுஜித் உயிரிழந்த விவகாரம்: யாரும் அரசியலாக்கக் கூடாது; ஜி.கே.வாசன்\nமிகவும் சவாலான பணியை அர்ப்பணிப்புடன் செய்கின்றனர்: மீட்புப் பணியை நேரில் பார்வையிட்ட ஜி.கே.வாசன்...\nபாஜகவுடன் தமாகா இணைய உள்ளதாக வரும் த��வல்கள் அனைத்தும் வதந்தியே: ஜி.கே.வாசன் விளக்கம்\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சுமுகத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துக; வாசன்\nமாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிட தமிழகத்தை சேர்ந்த மக்களிடம் கட்டணம் வசூல் செய்யக்...\nதமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை: ஜி.கே.வாசன் கண்டனம்\nகாவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mekedatu-dam-can-not-be-banned/", "date_download": "2019-11-20T04:55:54Z", "digest": "sha1:N4DVQFV7MIBXBR7QW2Y3LIDOCSWTPYOT", "length": 13376, "nlines": 158, "source_domain": "www.sathiyam.tv", "title": "மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது - Sathiyam TV", "raw_content": "\nஅவசியம் இருந்தால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன் – கமல்ஹாசன்\nபக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் தகராறு.. கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்..\n 30 வருடங்களாக அரங்கேறிய கொடூரம்.. டைரியால் சிக்கிய 68 வயது முதியவர்..\nஓனர் செய்த சின்ன தவறு.. பிகினியில் குவிந்த ஆண்கள்..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Nov 2019 |\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச�� செய்திகள் – 9pm…\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது\nமேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது\nமேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.\nஅதே போல், அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு நீதிமன்றத்தை அவமதிக்கிறது எனவும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது.\nஇதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, மேகதாது அணை தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள்,தமிழக அரசின் மனு மீது மத்திய அரசு, நீர்வள ஆணையம் மற்றும் கர்நாடக அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என ஆணையிட்டனர்.\nபக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் தகராறு.. கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்..\nரெயில்வே வாரியத்தில் ஆட்குறைப்பு -அதிகாரிகள் இடமாற்றம்\nவீட்டுப்பாடம் எழுதாததால் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்\nபி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் 25-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை வீரர்கள்..\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\nஅவசியம் இருந்தால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன் – கமல்ஹாசன்\nபக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் தகராறு.. கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்..\n 30 வருடங்களாக அரங்கேறிய கொடூரம்.. டைரியால் சிக்கிய 68 வயது முதியவர்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Nov 2019 |\nஓனர் செய்த சின்ன தவறு.. பிகினியில் குவிந்த ஆண்கள்..\nரெயில்வே வாரியத்தில் ஆட்குறைப்பு -அதிகாரிகள் இடமாற்றம்\nவீட்டுப்பாடம் எழுதாததால் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்\nபி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் 25-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது\n“மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக பார்த்திருக்கிறது” – ராமதாஸின் அடுத்த...\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2012/10/blog-post_17.html", "date_download": "2019-11-20T05:26:57Z", "digest": "sha1:LFPCG7SVIYW2N6BXUIUVNGWALDTZLF3Q", "length": 16353, "nlines": 242, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: சிறப்புச் செய்திகள்-வாசிப்பது குட்டன்!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nசோமு:எல்லாம் குழந்தையில்லாக்கவலைதான்.கல்யாணம் ஆகி 10 வருசம் ஆச்சு இன்னும் குழந்தையில்லை.எல்லா டாக்டரையும் பாத்தாச்சு.ஒரு குறையும் இல்லை ரெண்டு பேர் கிட்டயும்னு சொல்லீட்டாங்க.எல்லாக் கோயிலுக்கும் போயாச்சு;ஒண்ணும் பிரயோசனம் இல்லை. வயசும் எனக்கு 40,அவளுக்கு 35 ஆச்சு.இன்னைக்குப்பாரு,பக்கத்து வீட்டில குழந்தைக்குத் தொட்டில் விழா.எல்லாப் பெண்களையும் கூப்பிட்டிருக்காங்க;என் மனைவியைக் கூப்பிடலை. அவ அழுதுகிட்டே இருக்காஅதான் ரொம்ப வருத்தமா இருக்கு.\nராமு:இதுக்கு ஏம்பா இவ்வளவு வருத்தப்படறே40 வயசெல்லாம் ஒரு வயசா40 வயசெல்லாம் ஒரு வயசாஹரியானாவில் ஒருத்தருக்குக் குழந்தை பிறந்திருக்கு;இரண்டாவது குழந்தை .அவர் வயசு என்ன தெரியுமாஹரியானாவில் ஒருத்தருக்குக் குழந்தை பிறந்திருக்கு;இரண்டாவது குழந்தை .அவர் வயசு என்ன தெரியுமா96ரெண்டு வருசத்துக்கு முன்னாலே முதல் குழந்தை பிறந்ததாம்.குழந்தை வேணும்னு உறுதியோட இருந்தாராம்;ரெண்டு பிறந்தாச்சு.உனக்கும் பிறக்கும்; நம்பிக்கையோடு இரு.எதி��்மறை எண்ணங்களுக்கு ரெண்டு பேருமே இடம் கொடுக்காதீங்க\nசோமு:ரொம்ப நன்றி ராமு.மனசு கொஞ்சம் லேசான மாதிரி இருக்கு. ஆமாம் நீ எப்பவும் போல டி.வி நிறைய பாத்துக்கிட்டுதான் இருக்கயா\nராமு:ஆமாம்பா.ராத்திரி மூணு மணி நேரமாவது ரெண்டு பேரும் டி.வி. பார்ப்போம். வேறென்ன தான் செய்ய\nசோமு:நான் ஒரு செய்தி படிச்சேன்.ஒரு மணி நேரம் டி.வி பார்த்தா வாழ்நாளில் 22 நிமிடம் குறையுமாம்ஒரு நாளைக்கு 3 மணி நேரம்னா, 66 நிமிடம்-அதாவது ஒரு மணி நேரமாவது குறையும்.ஒரு வருசத்துல 365 மணி நேரம் அதாவது 15 நாட்களுக்கு மேல்.60 வருசம் வாழ்க்கைன்னால் 30 மாதம் வாழ்நாள் குறைந்து விடும். பார்த்துக்கோப்பா\nஇனிமே குறைச்சிடறேன்.இன்னொரு நகைச்சுவையான செய்திஇதுவும் ஹரியானாதான்.ஒரு காப் பஞ்சாயத்தில சொல்லிருக்காங்க.பசங்கல்லாம் இந்தச் சீன உணவான சௌ மீன் –நூடில்ஸ்- அதிகம் சாப்ப்டறதாலதான் அங்கு கற்பழிப்புகளெல்லாம் அதிகமா நடக்குதாம்எப்படியிருக்குகாரணம் கண்டு பிடிக்க ரூம் போட்டு யோசிப்பாய்ங்க போல\nஅப்புறம் சொல்ல மறந்துட்டேனே;அந்த ஹரியானா வயசானவர் தினம் 2லிட்டர் பசும்பால் குடிக்கறாராம் நல்ல பச்சைக் காய்கறி சப்பாத்தி இதெல்லாம் அவர் உணவாம் நல்ல பச்சைக் காய்கறி சப்பாத்தி இதெல்லாம் அவர் உணவாம்\nLabels: அறிவியல், நகைச்சுவை, நிகழ்வுகள்\nஆச்சரிய தகவலுடன் நல்லதொரு உரையாடல்...\nஇன்னும் நூறு வருஷம் வாழட்டும் அந்த பெரியவர்...\nஉரையாடல் பாணியில் விஷயங்கள் சொன்ன விதம் அருமை. நான் தொலைக்காட்சி பார்க்கிற் வழக்கமில்லை. எதேச்சையாக எதிர் கொள்ளும் போது பழைய திரைப்படப் பாடல்கள் மட்டும் அரை மணி நேர அளவுதான் பார்ப்பேன் என்பதால் தப்பித்தேன். கற்பழிப்புக்கும மீன் நூடுல்ஸக்கும் சம்பந்தம் இருக்கான்றது ஆச்சரியம்னா. அந்த முதியவருக்கு குழந்தை பிறந்தது இன்னொது ஆச்சரியம். தொடர்ந்து செய்திகள் வாசிங்க குட்டன். நல்லாயிருக்கு.\n அலுப்பில்லாமல் நல்ல செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது\nடிவி பற்றிய தகவல் சிறப்பு.\nஉரை நடையுடன் நல்ல தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள் (7)\nநல்ல நல்ல செய்திகள் குட்டன்.\nமுதல் இரண்டு செய்திகளும் நம் ஊர் செய்தித்தாளில் படித்தேன். இறுதிச்செய்தி புதியது.\nநல்ல பகிர்வு. எங்க ஊர் பக்க செய்திகள்\nநல்ல நல்ல செய்திகள் குட்டன்/பித்தர்(\nஎல்லா செய்திகளும் அரும��. சொன்னவிதமும் அருமை. டி.வி. பார்ப்பது இவ்வளவு கேடா\nசெய்திகள் வாசித்த குட்டனுக்கு பாராட்டுக்கள்..\n\\\\சோமு:நான் ஒரு செய்தி படிச்சேன்.ஒரு மணி நேரம் டி.வி பார்த்தா வாழ்நாளில் 22 நிமிடம் குறையுமாம்ஒரு நாளைக்கு 3 மணி நேரம்னா, 66 நிமிடம்-அதாவது ஒரு மணி நேரமாவது குறையும்.ஒரு வருசத்துல 365 மணி நேரம் அதாவது 15 நாட்களுக்கு மேல்.60 வருசம் வாழ்க்கைன்னால் 30 மாதம் வாழ்நாள் குறைந்து விடும். பார்த்துக்கோப்பாஒரு நாளைக்கு 3 மணி நேரம்னா, 66 நிமிடம்-அதாவது ஒரு மணி நேரமாவது குறையும்.ஒரு வருசத்துல 365 மணி நேரம் அதாவது 15 நாட்களுக்கு மேல்.60 வருசம் வாழ்க்கைன்னால் 30 மாதம் வாழ்நாள் குறைந்து விடும். பார்த்துக்கோப்பா\\\\ நிஜமாவா சொல்றீங்க அப்போ கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்திருந்தா என்னவாகுமாம்\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nசூப்பரு சிங்கரும்,(விரல்) சூப்புற ரசிகர்களும்\nஒரு முன்னாள் புறக்குடியிருப்பாளரின் புலம்பல்\nபெண்கள் வலது கையில் கடிகாரம் கட்டுவதேன்\nராகுகாலம்,எமகண்டம் எல்லாம் பார்க்க வேண்டுமா\nநாசமாய்ப் போகட்டும் நேசமும் பாசமும்\n ஒரு சொந்த ஜென் கவிதை\nஒரு ராஜ நாகத்தின் கொலை\nஒரு முக சோதிடருடன் நேர்காணல்\nஒரு மறக்க முடியாத பயணம்-படங்களுடன்.\nராகமாலிகை--நித்தி, ராவணன் முல்லா,இன்ன பிற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/07/", "date_download": "2019-11-20T03:44:05Z", "digest": "sha1:5TITSG2POYVUAIPNTY6IYSPGMWJVBMKR", "length": 122578, "nlines": 689, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: July 2012", "raw_content": "\nவிவசாயம் ( 31 )\nஇயற்கை வேளாண்மைக்கு எது தடை\nஇப்போதெல்லாம் பசுமைப் புரட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட வேதிப் பொருட்கள் சார்ந்த விவசாய முறைகளின் தீங்குகள் உணரப்பட்டு இயற்கை விவசாயத்தின்பால் நாட்டம் அதிகரித்து வருகிறது.\nஆனாலும் உடனே மாற்றிக்கொள்ள முடியவில்லை. காரணங்கள் என்ன\nஅரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல் இயற்கை சார்ந்த பழைய பாரம்பரிய விவசாய முறைகளைக் கைவிட்டு விட்டோம்;.\nஇப்போது அதை எப்படிப் புதுப்ப��ப்பது என்று தெரியாமல் விழித்து விழிபிதுங்கி நிற்கிறோம்.\nஆதாவது ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇந்த உலகில் இல்லாத ஒன்றை நாம் புதிதாக உருவாக்கிவிட முடியாது. அதேசமயம் இருப்பது எதையும் இல்லாமல் செய்யவும் முடியாது இன்னும் சொல்லப் போனால் இவ்வுலகில் இருந்து ஒரு அணுவைக்கூடக் கூட்டக் குறைக்க மனிதனால் முடியாது.\nஒன்றை இன்னொன்றாக மாற்றி நாமும் அப்படியே மாறுவதன் மூலம் வாழ்ந்துகொண்டு உள்ளளோம். அவ்வளவே\nஆனால் அந்த மாற்றத்தை என்னமாதிரிச் செய்கிறோம் என்பதைப் பொருத்தே இந்த உலகவாழ்வின் சாதக பாதக அம்சங்கள் உருவாகின்றன.\nஅப்படிப் பார்த்தால் மனித நாகரிகம் தோன்றிய நாள் முதலாக நாம் தோன்றி வளர்ந்து வாழ்ந்து வரும் இ;நதப் பூமிப் பந்தை இயற்கையை உயிரின வாழ்வுக்குத் தகுதியற்றதாக ஆக்குவதன் மூலம்தான் நமது சாதனைகளை நிகழ்த்தி வருகிறோம்.\nஅதில் ஒன்றுதான் விவசாயம் ஆகும்.\nவிவசாயம் செய்வதற்காகக் காடுகளை அழித்தோம். எண்ணற்ற தாவரங்களை அழித்தோம். உயிரினங்களை அழித்தோம். புல் பூண்டுகூட நாம் அனுமதித்தால்தான் வாழமுடியும் என்ற சூழலை உருவாக்கினோம்.\nகாடுகளை அழித்து அந்த இடங்களையெல்லாம் விவசாய நிலங்களாகவும் மேய்ச்சல் நிலங்களாகவும் வாழும் இடங்களாகவும் மாற்றினோம்.\nவளமான மண்ணாக இருந்ததாலும் கால்நடைகள் சார்ந்த விவசாய முறைகளாக இருந்ததாலும் இயற்கை தன்னை எவ்வளவு சேதப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று நமக்கு வாழ்வளித்தது.\nஆனால் மக்கள் பெருக்கம் அதிகரித்ததாலும் தேவைகள் அதிகரித்ததாலும் காடுகள் மேலும் மேலும் அழிக்கப்பட்டன. வாழும் இடங்களும் விவசாயமல்லாத தொழில்களும் புல்பூண்டுகூட முளைக்கமுடியாத எந்த உயிரினமும் வாழத் தகுதி இல்லாத பூமிப்பரப்பும் விரிவடைந்து கொண்டே போவதை இன்றும் காண்கிறோம்.\nஇந்த நிலையி;ல் பெருகி வரும் மக்கள் தேவைக் கேற்ப மற்றவற்றைப் போலவே உணவுத் தேவையும் மற்ற விளைபொருள் தேவையும் அதிகரிக்கிறது.\nஅதனால் மிகை உற்பத்திக்காகத் திட்டமிடப்படுகிறது.\nஅதன்காரணமாக விவசாயத்தில் இயந்திரங்கள் புகுத்தப்படுகின்றன. ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் பயன்பாட்டுக்கு வருகின்றன. அவை பயன்படுத்தப்படுவதற்கு ஏற்ப வீரிய ஒட்டுரகங்கள் அனைத்துப்பயிர்களிலும் புகுத்தப்படுகின்ற���.\nகால்நடைகளுக்கு மேய்ச்சலுக்காக விடப்பட்ட நிலங்கள் எல்லாம் விளைநிலங்களாக மாற்றப்படுகின்றன.\nகால்நடைகளின் கழிவுகள் மூலம் வளமடைந்து வந்த நிலங்கள் ரசாயன உரங்களைமட்டும் நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளபட்டு விட்டன.\nதுவக்கத்தில் ஏற்கனவே வளமிக்கதாக இருந்த நிலங்கள் ரசாயன உரப் பயன்பாட்டின் மூலம் தாற்காலிகமாக கூடுதல் விளைச்சலைக் கொடுத்துவிட்டு நிலத்தின் இயற்கை வளம் குறைந்தபோது எடுபடாமல் போனதுடன் விவசாயிகளுக்குப் பெருத்த நஷடத்தை உண்டுபண்ணி தற்கொலைகள் நிகழும் நிலைக்கு வந்தது.\nகால்நடைப்பயன்பாடு என்பது வெறும் பால் உற்பத்திக்கு மட்டுமே என்பது போலச் சுருங்கிவிட்டது.\nஇந்த நிலையில் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு இப்போது மேலோங்கினாலும் அதைச் செயல்படுத்த முடியாத அளவு எதிர் மறை அம்சங்கள் உள்ளன.\nஇயற்கை வேளாண்மை சிறப்பாக நடக்கவேண்டுமானால் கால்நடைகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும். அல்லது அதற்கு ஈடாக பால்பண்ணைத் தொழில் விரிவடைய வேண்டும்.\nஎப்படி எடுத்துக்கொண்டாலும் விவசாய நிலங்களுக்கு ஈடாக மேய்ச்சல் நிலங்களும் அதில் மேய்வதன் மூலம் பயன்தரக்கூடிய கால் நடைகளும் இருக்கவேண்டும். அப்போதுதான் பயிர்நிலங்களுக்கு வெளியில் இருந்து பயிர்நிலங்களுக்குத் தேவையான இயற்கை உரங்களைப் பெறமுடியும்.\nஅதுவல்லாமல் அந்தந்த நிலங்களில் விளையும் விளைபொருட்களாகவும் அவற்றின் சக்கைகளாகவும் வெளியேறும் சத்துக்களை மீட்டு நிலத்தை வளப்படுத்த வேறு வழி கிடையாது.\nஎந்த வகையான இயற்கை உரங்களைப் பெறவேண்டுமானாலும் அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பிற நிலப்பகுதிகளின் பயன்பாட்டைச் சார்ந்துதான் இருக்கமுடியும்.\nவிவசாய நிலத்தின் ஒரு பகுதி விளைநிலமாகவும் மறுபகுதி மேய்ச்சல் நிலமாகவும் இருக்கவேண்டும்.\nமுன்னர் அப்படித்தான் இருந்தன. ஆதாவது கால்நடைகள் வேறு மேய்ச்சல் நிலங்களில் மேய்ந்துவிட்டுவந்து விளைநிலங்களுக்கான உரத்தைக் கொடுத்தன. உழைக்கவும் செய்தன.\nஇப்போது மேய்ச்சல் நிலங்கள் இல்லாத நிலையில் அந்தந்த நிலங்களிலேயே கால்நடைத் தீவனத்தையும் உற்பத்திசெய்து கால்நடைகளையும் வளர்த்து நிலத்தையும் மேம்படுத்த வேண்டும்.\nஅறுவடைக்குப் பின் கால்நடைகளுக்குப் பயன்படாத காய்கறிச்செடிக்; கழிவுகள் அப���படியே நிலத்தில் விடப்பட்டால் இற்று எருவாகும் ஆனால் அதைக்கூட இற்று மண்ணுக்கு எருவாகும் வரை இருந்தால் அடுத்த பயிர் செய்யமுடியாது என்பதால் தீ வைத்துக் கொளுத்துவதுதான் நடக்கிறது.\nபெரும்பாலான தோப்புகளிலும் தென்னை மட்டைகள் தீவைத்துக் கொளுத்தப் படுகின்றன. அல்லது எரிப்பவர்களுக்கு விற்கப்படுகின்றன.\nஆதாவது ஒரு பயிர்நிலத்திலிருந்து நம்மால் உறுஞ்சப்படும் சத்துக்களுக்குக் கூடுதலாக அல்லது இணையாகவாவது வெளியில் இருந்து கொடுக்கப்படவேண்டும். ஆனால் அப்படிக் கொடுக்காதது மட்டுமல்ல நிலத்துக்கு அவசியமானவை கொழுத்தப்படுவதும் நடக்கிறது.\nஇதில் ஒரு கொடுமையான விஷயம் என்வென்றால் இன்று கால்நடைகளுக்கான தீவனப் புல் வகைகள் அனைத்தும் ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னலும் வேதி உரங்கள் இடப்பட்டுத்தான் வளர்க்கப்படுகின்றன. வேதி உரங்கள் இடப்படாத தீவனப்புல் வகைகள்தான் கால்நடைகளுக்குப் போடவேண்டும் என்றால் இன்று நமது நாட்டில் கால்நடைகளே அதிலும் கரவைமாடுகள் அல்லது வேலை மாடுகள் வைத்திருக்கமுடியாது என்பதுதான் உண்மை\nஇந்த நிலையில் இயற்கைவிவசாயம் செய்யத் தேவையான நில வளத்தைப் பெறுவது எப்படி என்பதுதான் நம்முன் உள்ள பிரச்சினை\nசிலர் மட்டும் செய்யும்போது அவரவர் முயற்சிக்கு ஏற்ப ஏதாவது ஒரு வகையில் சாணக் கழிவுகளோ பிற கழிவுகளோ கொண்டுவந்து தங்கள் நிலத்தில் இடமுடியும். ஆனால் அதுவே அனைவரும் பின்பற்றும் வேளாண்முறை ஆனால் நிலத்தை வளப்படுத்துவது எப்படி என்பதுதான் பிரச்சினை\nவிவசாய நிலங்களில் ஒரு கணிசமான பகுதி நிலங்கள் மேய்ச்சல் நிலங்களாக பயன்படுத்தப்படவேண்டும். அதற்கு இணக்கமான திட்டங்;கள் வகுக்கப்பட்டு அரசுகள் விவசாயிகளுக்கு உதவவேண்டும். ஒரு சராசரிக் குடிமகனின் வருவாயில் கணிசமான பகுதியை உணவுப்பொருட்களுக்கு செலவிடப்படும்படியான ஒரு பொருளாதார நிலை உருவாக்கவேண்டும். இன்றைய காலநிலைமைகளுக்கேற்ப விவசாய வேலைகளுக்குக் கூலிகொடுக்க கட்டுபடியாகும் விதத்தில் விவசாய வருமானம் உயரவேண்டும்.\nஅப்படிஏதும் நடக்காமல் இயற்கை விவசாயம் மட்டுமல்ல எந்த விவசாயமும் செய்வது கடினமே\nஉணவே மருந்து ( 27 )\nசோற்றுக் கற்றாழையை அனைவரும் அறிந்திருக்கலாம். காரணம் இதுவும் ஒரு அற்புத மூலிகை.\nஇதை எந்த வறட்சியும் ஒன்றும் செய்துவிட முடியாது\nபீனிக்ஸ் பறவையின் அழியாத் தன்மையைப்பற்றிக் கதை சொல்வார்கள். அது உண்மையோ பொய்யோ இந்த சோற்றுக் கற்றாழையைப் பொருத்தவரை அது உண்மை.\nவேண்டாமென்று வெட்டித் தூக்கி எரிந்தாலும் எறியப்பட்ட அந்த இடத்திலும் கிடைத்ததைக் கொண்டு செழித்து வளரும். தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் சக்தி அபாரமாகப்பெற்ற ஒரு மூலிகை.\nஇதைப் பற்றியும் ஒறு தவறான கருத்து உண்டு. ஆதாவது அதன் கசப்பும் கசப்பு வாசனையும் ரொம்ப அதிகம், குமட்டக்கூடியது என்று சொல்வார்கள்.\nஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் அதை முட்களை நீக்கிவிட்டு நீளநீளமாக வெண்டைக்காய் அளவுக்கு அரிந்து கழுவிவிட்டுப் பச்சையாக அப்படியே மென்று தின்னலாம்.\nவேம்புக் குச்சியால் பல்துலக்கினால் எந்த அளவு கசப்பு இருக்குமோ அந்த அளவுதான் கசப்பு இருக்கும்\nநான் சர்வ சாதாரணமாக மென்று தின்பேன்,\nஅதன் பயனை அறிந்து பயன்படுத்தினால் பல உடல் பிரச்சினைகளுக்கும் குடல் பிரச்சினைகளுக்கும் மருந்தாய்ப் பயன்படும்\nஎனது மொழி ( 57 )\nகனவுகள் பற்றிய பற்றிய நம்பிக்கை பலர் மனதில் ஆழமாக உள்ளது கனவுகளை வைத்து சில முடிவுகளை எடுப்பவர்களும் இருக்கிறார்கள்\nகாரணம் கனவுகள் பற்றிய அவர்களின் நம்பிக்கை அந்த அளவு வலிவுடன் இருப்பதே\nஆனால் கனவுகளுக்கும் வாழ்க்கை நடப்புகளுக்கும் உள்ள உறவுகள் சரியாகச் சிந்தித்தால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்\nநாம் விழிப்புநிலையில் இருக்கும்போது நமது வாழ்க்கை அனுபவங்களைச் சரியாகக் கோர்த்து எண்ணிப் பார்க்கிறோம் .\nஆனால் தூக்க நிலையில் உணர்வுகள் ஓய்வுநிலையில் இருப்பதால் எண்ணங்கள் எழுவது இல்லை.\nஆனால் தூக்கநிலை பலவீனப்ப்படும்போது அரைகுறை எண்ணங்கள் எழுகின்றன.\nஅந்த எண்ணங்கள் வழக்கம் போலச் சிந்திக்க முடியாமல் மேலெழுந்த வாரியாக ஒழுங்கற்று நினைவுக்கு வரும் பதிவுகளைக்கொண்டு சிந்திப்பதால் அது குழப்பமாகத்தான் இருக்கும்.\nசில நாம் ஏற்கனவே அறிந்தவையாகவும் சில அறிந்தும் அறியாததாகவும் மேலும் சில முற்றிலும் அறியாததாகவும் இருக்கும்.\nகாரணம் சுய நினைவின்றி மனதில் எழும் பிம்பங்கள்\nகாக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக சில சம்பவங்கள் நெருக்கமானவையாக இருந்தால் அது கனவைப்பற்றிய தவறான முடிவுகளுக்குப் போகக் காரணமாகிவிடுகிறது.\nஅது சரியான அறிவுடைமை அல்ல\nஎனது மொழி ( 56 )\nஅனைத்து மதங்களின்ன்கீழ் வாழும் மக்களும் ஏற்றுக் கொள்ளும் ஒரு பொது தர்மம்தான் உலகமக்களை ஒன்றுபடுத்தும்.\nஅதைவிட்டு தங்கள் மதம்தான் அனைத்திலும் சிறந்தது என்று நினைக்கும் போக்கும் எல்லாமதங்களும் ஒன்றுதான் என்று நினைக்கும் போக்கும் மக்களைப் பிளவுபடுத்தவே செய்யும்.\nஅனைத்து மக்களும் அனைவர் இல்லங்களுக்கும் செல்வதுபோல் அனைத்து மக்களும் அனைத்து வழிபாட்டு இடங்களுக்கும் செல்லும் வகையில் மத சம்பிரதாயங்கள் மாறவேண்டும்.\nஅனைத்தும் மாறிவரும் நாகரிக உலகில் மதச் சட்டங்கள் மட்டும் மாறக்கூடாது என்பது பரிசீலனை செய்யப்படவேண்டும். காரணம் அது இறைவனுக்கு எதிரானது அல்ல\nஒருகாலத்தில் உருவாக்கப்பட்ட தர்மங்கள் அனைத்தையும் மக்கள் அப்படியே இப்போது பின்பற்றுவது இல்லை. அனைத்திலும் மாறித்தான் இருக்கிறார்கள்.\nஅதனால் மதத் தர்மங்களிலும் மாற்றம் செய்ய வேண்டும்\nகூடாது என்பவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்த மத தர்மத்தை அப்படியே பின்பற்றுகிறார்கள் என்பதை விளக்கவேண்டும்\nஉலகில் மக்களிடையே மேலான உறவும் பண்பாடும் வளரவேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை\nஅப்படிப்பட்ட பண்பாடு உருவாவதற்கு இந்த மதங்கள் உதவவில்லை என்பதே எனது கருத்து. காரணம் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக மக்களை வழிநடத்துகின்றனவே அல்லாமல் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு போது நெறி பற்றிச் சிந்திப்பதே இல்லை.\nஎல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன என்றால் மோதல் அவசியம் இல்லையே\nஒவ்வொரு மதமும் தங்களை ஒருபகுதி மக்களுக்கானது என்று சொல்வதில்லை. உலக மக்கள் அனைவருக்குமானது என்றுதான் சொல்கின்றன.\nஎல்லாமதங்களும் ஒரேபோல நல்லவை என்றால் தங்களுடையமதம்தான் அனைத்துமக்களுக்குமானது என்பது தவறாகிவிடும்.\nஇவை அனைத்தும் பெயரால்மட்டும்தான் வேறுபட்டு இருக்கின்றனவே அல்லாமல் குணத்தால் அனைத்தும் ஒன்றுதான்.\nஆதாவது எல்லா குணம் படைத்த மக்களும் எல்லாமதங்களிலும் இருக்கிறார்கள். அவர்களின் அடையாளங்களும் சடங்குகளும் சம்பிரதாயங்களும்தான் வேறு வேறு\nபிளவுண்டு கிடைப்பதைவிட சிறந்த பண்புகளின்கீழ் ஒன்றுபடவேண்டும் என்கிறேன்.\nஒரே மருத்துவமனையில் ஒரே படுக்கையில் படுத்திருந்து நாம் ப���றக்கமுடியும் என்றால் ஏன் சாகும்போது மட்டும் பிரிக்கப்படவேண்டும்\nஅனைத்தும் படைக்கப்பட்டது இறைவனால் என்று அனைத்து மதங்களும் ஒப்புக்கொள்ளும்போது அந்த இறைவனை தொழுகின்ற இடங்கள் மட்டும் ஏன் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு இடங்களில் இருக்க வேண்டும்\nஏன் ஒரு இடத்தில் உள்ள ஒரு வழிபாட்டுத்தலத்துக்கு ஒருபகுதி மக்கள் மட்டும் அனுமதிக்கப்படவேண்டும்\nஅனைத்து மக்களும் அனைத்து மதங்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான கோட்பாடுகளை மட்டும் முன் நிறுத்தி ஒரு புதுப் பண்பாடு உருவானால் மக்கள் மதங்களால் வேறுபட்டிருக்க அவசியமில்லை என்பதே எனது நோக்கம்\nஎனது மொழி ( 55 )\nஉள்ளூருல ஒரு பிரச்சினைன்னா சாதிக்காரனா ஆகுறீங்க\nவெளியூர்க்காரனோடு பிரச்சினைன்னா உங்க ஊர்காரனா ஆகுறீங்க\nஅடுத்த மதத்துக்காரனோடு பிரச்சினைன்னா உங்க மதத்துக்காரனா ஆகுறீங்க\nஅடுத்த கட்சிக்காரனோடு பிரச்சினைன்னா உங்க கட்சிக்காரனா ஆகுறீங்க\nஅடுத்த மாநிலத்தோடு பிரச்சினைன்னா உங்க மாநிலத்துக்காரனா ஆகுரீங்க\nஅடுத்த நாட்டோடு பிரச்சினைன்னா உங்க நாட்டுக்காறனா ஆகுறீங்க\nலஞ்சம் வாங்கக் கைநீட்டுறப்போ ஊழல்வாதியா இருக்கிறீங்க\nஇத்தனை வேஷம்போடத் தெரிஞ்ச நீங்க எப்படா மனுஷனா ஆகப்போறீங்க\nபல்சுவை ( 6 )\nஒவ்வொரு விபத்து நடந்தபின்னால் அது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பிக்கப்படுவது நம்நாட்டில் வழக்கமான ஒன்றுதான்.\nபல தொழிற்சாலைகளில் பல பள்ளிக்கூடங்களில், பல ஆறுகளில், பல ஏரிகளில், பல திரை அரங்குகளில். பல ரயில்களில்,பல ஏரிகளில், கோயில்களில், இலவசங்கள் வழங்கும் இடங்களில் என ஒரு பட்டியலே போட முடியும்.\nஅதனால் அப்பாவிமக்கள் குழந்தைகள் கூட்டங்கூட்டமாகக் கொல்லப்படுவதையும் பார்க்கிறோம்.\nஒரு சம்பவம் நடந்தபின்னால் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்படுவதாக அறிவிக்கப்படும்.\nஇப்போது அடுத்துப் பெரிய சம்பவமாக நடக்கக்கூடிய ஒன்றாக நான் ஒன்றைச் சொல்கிறேன்.\nஅது நடந்து சிலநூறு மக்கள் கொல்லப்பட்டபின்னால் புது விதி களைப் பின்பற்றச் சொல்வதைவிட முன்கூட்டியே நடவடிக்கை எடுத்தால் நல்லது\nதிருமண காலங்களிலும் பண்டிகை காலங்களிலும் கூட்டம் அலைமோதும்.\nநான் ஜவுளிக்கடைகளின் உள்ளே இருக்கும்போது பலமுறை இப்போது நாம் வந்த வழி தீப்பற்றினால் என்னவாகும் என்று நினைத்தவுடன் வெளிவந்திருக்கிறேன்.\nகாரணம் அவற்றில் பிரதான பகுதியில் தீப்பற்றினால் உள்ளே சிக்கிக்கொள்பவர்கள் கண்டிப்பாக தீக்கு இரையாகாமல் தப்பிக்க முடியாது.\nபெரிய கடைகள் எல்லாமே மின்வயர்களால் வலைபோல் பின்னப்பட்டுள்ளன. குளிர் சாதன வசதிக்காக முழுவதும் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளே நூற்றுக்கணக்கான மக்கள் குவிகிறார்கள்.\nமின்சாதனங்களும் மின்சாரமும் அதிகமாகப் பயன்படுத்தப் படும் நிலையில் எந்த நேரமும் மின்கசிவால் பெரும் அழிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.\nஆனால் பலமாடிகளில் உள்ளிருக்கும் எல்லோரும் வெளியேற பெரும்பாலான கடைகளில் ஒரே வழிதான் பிரதானமாக இருக்கும்.\nஅதனால் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பத்து வினாடிகளுக்குள் வெளியேறும் வசதி உறுதி செய்ய உத்தரவிடவேண்டும்.\nஇல்லாவிட்டால் அது மாதிரி சம்பவம் நடந்தால் மக்களுக்கு என்ன சால்ஜாப்பு சொல்லலாம் என்று முன்கூட்டியே யோசித்து வைக்கலாம்\nவிவசாயம் ( 30 )\nபூச்சிக் கொல்லியும் பூச்சி விரட்டியும்\nவேதிப்பொருட்களான பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதால் தாவரங்களுக்கு தீமை செய்யும் பூச்சிகள் மட்டுமல்ல நன்மை செய்யும் பூச்சிகளும் சேர்ந்து கொல்லபடுகின்றன.\nஆனால் இயற்கைமுறையில் தயாரிக்கப்படுபவை பூச்சிக் கொல்லிகளே அல்ல. அவை பூச்சி விரட்டிகள்.\nகாரணம் அவை எந்தப் பூச்சிகளையும் கொல்வதில்லை மாறாக நாம் எந்தப் பயிரைப் பாதுகாக்க விரும்புகிறோமோ அந்தப்பயிரை பூச்சிகள் உண்ணாமல் தடுக்கின்றன.\nஅதனால் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் ஒன்று வேறிடம் செல்லவேண்டும் அல்லது அவற்றின் எதிரிகளால் கொல்லப்படவேண்டும்.அல்லது உணவின்றி அழியவேண்டும்.\nஇதைத் தான் இயற்கைத் தயாரிப்பான பூச்சிவிரட்டிகள் செய்வது.\nபூச்சிவிரட்டி எப்படி செய்யப்படுகிறது என்று பார்த்தால்தான் அதன் ரகசியம் தெரியும்\nஆதாவது சில தாவரங்களில் இலைகள் எந்தப் பூச்சிகளாலும் உண்ணப்படுவதில்லை.\nகாரணம் அதை எந்தப் பூச்சிகளும் விரும்புவது இல்லை.\nஅப்படியானால் எந்தப் பூச்சிகளாலும் விரும்பப்படாத சில தாவரங்களின் இலைகளை நன்றாக இடித்து பசுமாட்டின் சிறுநீரில் ஊரவைத்து பயிர்களின்மேல் தெளித்துவிட்டால் பூச்சிகள் அதை உண்ண முடியாதல்லவா\nஇதுதான் பூச்சி விரட்டியின் ரகசியம்\nஎனது மொழி ( 54 )\nஒரு மனிதனின் தகுதியை பாரம்பரியம்,வளர்ப்புமுறை, கல்வி, வாழும் சூழல் ,அனுபவங்களை எதிர்கொள்ளும் முறை இவைதான் தீர்மானிக்கின்றன.\nஇவற்றில் எதன் தாக்கம் அதிகமோ அந்த குணம் மேலோங்கி இருக்கும். மற்ற நம்பிக்கைகள் எல்லாம் வெறும் கற்பனைகளே\nஇயற்கை ( 10 )\nஇலைகளைத் தின்னும் இந்தப் புழுக்களுக்கும் இயற்கையை அழிக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்\nஎன் பார்வைக்கு ஒரு வித்தியாசம் முக்கியமாகப் படுகிறது.\nஆதாவது புழுக்கள் அழிக்கும் வேகத்தைவிட இயற்கை மீண்டும் உருவாக்கும் வேகம் அதிகம்.\nஇயற்கை உருவாக்கும் வேகத்தைவிட மனிதன் அழிக்கும் வேகம் அதிகம்\nஉணவே மருந்து ( 26 )\nநமக்கு வரும் பல்வேறு நோய்களில் பல மலச் சிக்கலை அடிப்படையாக வைத்தே வருகின்றன என்னும் கருத்து உண்டு.\nஅதனால் காலாகாலத்தில் வெளியேற வேண்டிய கழிவுகள் உடலுக்குள் தங்கும் நேரம் அதிகமாவதால் உடம்பிலும் ரத்தத்திலும் தேவையற்ற கழிவுகள் கலந்து நோய்களாக மாற்றமடைகின்றன.\nஅதனால் பெரும்பாலோருக்கு முதலில் வருவது பைல்ஸ் மூலநோய் ஆகும்.\nஅந்த நோய்க்கு முன்னதாகப் பலகாலமும் அதற்குச் சிகிச்சை செய்துகொண்டே பலகாலமும் துன்பப்படுபவர்கள் ஏராளம்.\nஎனவே எந்தக் காரணத்தைமுன்னிட்டும் மலச்ச சிக்கலுக்கு இடம்கொடுக்கவே கூடாது.\nஆனால் அதனால் அனேகம் பேர் சிரமப்படுவதைப் பார்க்கலாம். நமது நண்பர்களும்கூட இருக்ககூடும்\nமலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் இருப்பவர்கள் உடனடியாகச் சிரமத்தைக் குறைத்துக்கொள்ள எளிய முறை உள்ளது.\n இதை அஹிம்சை எனிமா என்றும் சொல்வார்கள்\nஉடலுக்கு ஒத்துவராத உணவு உண்ணும் நாட்களிலோ மற்ற நாட்களிலோ காலையில் அல்லது இரவு சுத்தமான தண்ணீரைமட்டும் பயன்படுத்தி நாமே வயிற்றைச் சுத்தம் செய்துகொள்ளலாம்\nஅதற்கு இது சிறந்த உபகரணமாகப் பயன்படுகிறது.\nஇயற்கை மருத்துவத்தில் முக்கியமாகப் பயன்படுத்தப்படுவது இந்த இயற்கை எனிமா\nஇதை சப்பாத்திக் கள்ளி என்று சொல்வார்கள் உங்களில் நிறையப்பேர் இதைப் பார்த்திருக்க மாட்டீர்கள் உங்களில் நிறையப்பேர் இதைப் பார்த்திருக்க மாட்டீர்கள் இது செம்மண் நிலங்களில் வறட்சியைத் தாங்கி வளரும் வேப்பமண்டலத் தாவரம். மூலிகை குணங்கள் நிறைத்தது.\nஅழிந்து வரும் இந்தத் தாவரம் படத்தில் உள்ளதுபோல் அல்லாமல் பெரும் புதர்போல் வளரக்கூடியது.\nமுட்கள் நிறை��்தது. பசுமையான காய்களையும் ரோஜா வண்ணத்தில் பழங்களையும் உடையது. பழங்களைப் பறித்து முட்கள் கைகளுக்குப் படாமல் நிலத்தில் உரசி நீக்கிவிட்டு சாப்பிடலாம். நான் சிறுவயதில் மாடுமேயக்கும்போது நிறைய சாப்பிட்டிருக்கிறேன்\nஇந்தக் கள்ளியின் இளம் மடல்களை வெட்டியெடுத்து முட்களைச் சீவிவிட்டு சமையலுக்குப் பயன்படுத்தலாம். பீன்ஸ் போல் இருக்கும். மற்றவர்கள் இதைச் செய்வதில்லை. ஆனால் நாங்கள் சாப்பிட்டிருக்கிறோம்.\nஇது காடுகளில், தரிசுகளில், புரம்போக்குகளில் நிறைந்திருந்தால் எப்பேர்ப்பட்ட பஞ்சத்திலும் தான் அழியாது இருப்பதுமட்டுமல்ல நம்மையும் காக்கும்\n இது காணக் கிடைக்காமல் அழிந்து வருவதை என் வாழ்நாளிலேயே கண்கூடாகக் காண்கிறேன்.\nஇயற்கைத் தாய் நம்மை மன்னிப்பாளா\nவேப்பமரத்துக்கும் காக்கைகளுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.\nகாக்கைகள் இதன் பழத்தை நிறையத் தின்றுவிட்டு ஆங்காங்கே எச்சமிடுவதால் மீண்டும் மீண்டும் முளைத்து மரங்களாகின்றன.\nநாம் செய்யவேண்டிய வேலையைக் காக்கைகள் செய்து விடுகின்றன.\nஅதனால் வேம்புமட்டும் நிறையக் காணப்படுகிறது\nஆனால் சமீப காலங்களில் காக்கைகள் குறைந்து வருவதுபோல் உள்ளது.\nஅப்படிக் காக்கைகள் குறைந்தால் வேப்பமரங்களும் குறைந்துவிடும்\nகாக்கைகளைக் காப்பாற்ற இதுவும் ஒரு முக்கியக் காரணமாக நினைக்கப்படவேண்டும்.\nஇது ஒரு சிறந்த மூலிகைத் தாவரம் ஆகும். மரம்போல் உயரமாகவும் புதர்போலவும் வளரக்கூடியது. மூலிகைப் பண்பு மிக்கது.\nஇதனை உணவுக்காகவோ உள்ளுக்குச் சாப்பிடும் மருந்தாகவோ பயன்படுத்தமுடியாது. காரணம் இது அமிலத்தன்மையும் விஷத் தன்மையும் உடையது. வெளிப்புறமாகப் பூச்சு வைத்தியமாகவும் ஆவியில் கொதிக்கவைத்து ஒத்தனம் கொடுக்கும் வைத்தியமாகவும் சிறந்த பயனளிக்க் கூடியது.\nஇது முன்னர் மானாவாரி விவசாயிகளின் விவசாயத்துக்கு சிறப்பாக உதவி வந்துள்ளது.\nஇதனை நிலத்தைச் சுற்றிலும் வேலியாக நட்டு வளர்த்திருப்பார்கள்.\nஇது வேலியாகப் பயன்படும் அதே நேரம் அதன்மேல் பிரண்டை, கோவை, வேலிப்பருத்தி போன்ற அருமையான மூலிகைக் குணமுள்ள தாவரங்கள் நன்கு படர்;ந்து வளரும். அவை முலிகையாகவும் உணவாகவும் நமக்குப்பயன்படும் அதேநேரம் கால்நடைகளுக்கும் மிகச்சிறந்த தீவனமாகும்.\nகள்ளியின் இளம் மடல்கள்கூட வரண்ட காலங்களில் வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப்பயன்படும்.\nஇவற்றின்மேல் பல்வகைத்தாவரங்கள் படர்ந்து வளருமாதலால் அவை சில பறவையினங்களுக்கும் ஓணான் பச்சோந்தி பாம்புகள் போன்றனவற்றுக்கும் வாழ்விடங்களாகப் பயன்படுகிறது.\nமுன்னர் கிராமப்புற மக்கள் இந்தக் கள்ளியின் காய்ந்து கிடக்கும் மடல்களை விறகுக்காகவும் பயன்படுத்துவர்.\nகிராமப்புற விவசாயியின் இணை பிரியாத நண்பனாக இருந்த இது தற்காலம் பழக்கத்திலிருந்து வெகுவாக ஒழிக்கப்பட்டு கேட்பாரற்றுக் கிடக்கும் இடங்களிலும் மலைப் பிரதேசங்களிலும்தான் இப்போதும் உள்ளது.\nகடும் வரட்சியைத் தாங்கி நின்று மனித இனத்துக்கும் கால்நடைகளுக்கும் பயன்படும் இவை போன்றவற்றை ஒழித்துக்கட்டுவது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்பதுதான் நாம் உணரவேண்டிய ஒன்று.\nவிவசாயம் ( 29 )\nநான் சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பாக எனது சகோதரியின் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது புதிதாக ஒரு வாடகை வீட்டில் குடியேறியிருந்தார்கள். நல்ல அழகான வீடு. புறக்கடையில் வீட்டுத்தோட்டம். அதன் மத்தியில் அழகான ஒரு கிணறு. தெட்டத் தெளிவான தூயதண்ணீர். ஆனந்தமான குளியல்.\nசரியாக இரண்டு வருடம் கழித்து அதேவீட்டுக்கு மீண்டும் ஒருமுறை போயிருந்தேன். அதிர்ந்துதான் போய்விட்டேன் வீட்டுத்தோட்டம் அழிந்துபோய் பொட்டலாக இருந்தது. கிணற்றை எட்டிப் பார்த்தேன். பேரதிர்ச்சி வீட்டுத்தோட்டம் அழிந்துபோய் பொட்டலாக இருந்தது. கிணற்றை எட்டிப் பார்த்தேன். பேரதிர்ச்சி ஆம் கோகோ கோலாவை கிணற்றில் நிரப்பிவைத்திருந்த மாதிரி இருந்தது. அருகில் இருந்த காகித ஆலையின் கழிவு நீரைக் கிணற்றுக்கு அருகே செல்லும் ஓடையில் விட்டதன் பலன்\nஅடிப்படை வாழ்வியல் ஆதாரங்களான உணவையும் நீரையும் காற்றையும் கூட நஞ்சாக்குமளவு முன்னேறியிருக்கும் நிலையில் நம் மேல்தட்டு மக்கள் காசுக்காக எத்தகைய பஞ்சமா பாதகங்களையும் செய்யக்கூடிய அளவு சமூகப் பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள்.\nஇந்த நிலையில் நாயைக் கட்டிவைத்து அடிப்பது போல விவசாயி நச்சுப்பொருட்களை நம்பித்தான் விவசாயம் செய்யவேண்டும் என்ற நிலைமையை உருவாக்கிவிட்டு நஞ்சில்லா உணவைக் கேட்டால் எப்படிக் கொடுப்பான்\nபிற உயிரினங்கள் ( 2 )\nஒவ்வொரு உயிரினமும் அறிந்தோ அறியாமலோ பிற உயிரினங்கள் பலவற்றின் அழிவுக்குக் காரணங்களாக வாழ்கின்றன.\nமனித வாழ்வு எண்ணற்ற உயிரினங்களின் அழிவின்மேல் கட்டப்பட்டுள்ளது\nஅவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் இன்னும் கண்டறியப்படவில்லை.\nஅதனால் பிற உயிரினங்களை உண்ணாமல் வாழ முடியும் கொல்லாமல் வாழமுடியாது\nதவிர்க்க முடியாத நிலை இருந்தாலொழிய பிற உயிரினங்களைக் கொல்லாமல் இருப்பதும் அப்படிக் கொல்லும் உயிரினங்களைக்கூட ஒரு வினாடிகூடத் துன்புறுத்தாமல் இருப்பதும் தான் நாம் பின்பற்றவேண்டிய கருணை முறை ஆகும்\nஅதைவிட மேலான கருணை முறை எதுவும் கிடையாது\nஅப்படி இருக்குமென்றால் அவை வெறும் கட்டுக்கதைகளே\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎந்த ஒரு கருத்தையோ தத்துவத்தையோ கற்றறிந்த அறிஞர் பலர் பலவிதமாக விளக்கம் அளிக்கிறார்கள் என்றால் அதுதான் சுத்தமான முதல்தரமான மூட நம்பிக்கை\nகாரணம் அதை வாழ்க்கை அனுபவங்களுடன் சரியாகப் பொருத்த முடியவில்லை\nஅத்தகைய கருத்துக்களைத்ததான் ஆணித்தரமான நிரூபிக்கப்பட்ட தத்துவங்களாகச் சொல்லி உலக மக்களை அறியாமை இருளிலேயே நீண்ட நெடுங்காலம் வைத்துள்ளார்கள்\nஇந்த நிலை மாறவேண்டுமானால் மூடநம்பிக்கைகளை எதிர்த்து உண்மையான ஆன்மிகவாதிகள் போராடவேண்டும்\nஅத்தகைய தத்துவப் போராட்டம்தான் உலக மக்களை வருங்காலத்தில் நிம்மதியாக வாழவைக்கும்.\nநாம் வாழும் உலகு உயிரின வாழ்க்கைக்கு என்றென்றும் ஏற்புடையதாக விளங்கும். இழந்தது மீட்கப்படும்\nஒருபகுதியினரால் ஏற்கப்பட்டு வேறோருபகுதியினரால் மறுக்கப்படும் எதுவும் ஆன்மிகம் ஆகாது\nஉலகத்தில் இறைநம்பிக்கையுடைய அத்தனை மக்களையும் தலைமைதாங்கி வழிநடத்தும் அத்தனை மதங்களும் ஏற்றுக்கொள்ளும் பொதுவான தத்துவங்களே ஆன்மிகம்.\nஅதேபோல அனைத்தினாலும் மறுக்கப்படும் ஒரு தத்துவம்தான் ஆன்மிகமறுப்பு அல்லது நாத்திகம்.\nஇவை இரண்டும் சாராம்சத்தில் வாழ்க்கைத் தத்துவத்தின் இருவேறு இணையான பாதைகள். ஒன்றுக்கு ஒன்று எதிரானது அல்ல\nஉண்மையான ஆன்மிகமும் ஆன்மிக மறுப்பும் அறிவியலுக்கு முரண்படமுடியாது.\nஇரண்டும் வலியுறுத்தும் வாழ்க்கைக் கடமைகள் ஒன்றுதான்.\nஇவை இரண்டுக்கும் அப்பால் பேசப்படும் முரண்பாடுள்ள அத்தனையும் மூடநம்பிக்கைகளே\nஅவை ஒன்றோடு ஒன்று முரண்பட்டு மக்களைப் பிளவுபடுத்தி மோதவிட��டு என்றென்றும் வாழ்க்கையைப் போர்க்க்களமாக்கி வைத்துள்ளன.\nஎனவே வருங்காலம் உலகமக்கள் அனைவர் வாழ்வும் அன்பால் பிணைக்கப்படவேண்டுமானால் அத்தகைய மூடநம்பிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்து உண்மையான ஆன்மிகத்தின்கீழ் திரளவேண்டும்\nஅந்த நிகழ்வின் வளர்ச்சிப்போக்கில் காலவெள்ளத்தில் மூடநம்பிக்கையை அடிப்படையாகக்கொண்ட அனைத்து தத்துவங்களும் அவற்றைத் தாங்கி நிற்கும் மதங்களும் கரைந்துபோய் உலகம் முழுவதும் ஒரே தத்துவத்தின் வழி நடக்கும்\nஇந்தப் படத்தில் மூவகை மரங்கள் உள்ளன.\nஇதன் நிறம் கருமையாகவும் உறுதியாகவும் கிளைகள் வாட்டசாட்டமாகவும் முட்கள் நீளமாகவும் இருக்கும்.\nஇது தமிழ்நாட்டு விவசாயிகளின் இணைபிரியாத பாரம்பரிய மரம்.\nவிவசாயக் கருவிகள் அனைத்தும் இதைக்கொண்டுதான் செய்தார்கள்.\nஇந்தமரம் இல்லாத ஒரு விவசாயத்தைப் பற்றி முன்னர் நினைத்தே பார்த்திருக்க முடியாது\nஇதன் நிறம் வெண்மை கலந்த மஞ்சள் நிறமாகவும் கிளைகள் குட்டையாகவும் நெருக்கமாகவும் முட்கள் குட்டையாகவும் இருக்கும்.\nஇதன் பயன்கள் கருவேலமரம் அளவு இல்லாவிட்டாலும் இதுவும் தமிழ்நாட்டு விவசாயிகளின் பாரம்பரிய மரம் ஆகும்.\nஇந்த மரத்தின் மையப்பகுதி சாமான்கள் செய்யவும் பட்டைகள் சாராயம் காய்ச்சவும் பயன்படும்.\nஇலையும் காய்களும் வெள்ளாடுகளுக்கு நல்ல உணவாகும்.\nஅதனால் வேலமரம் என்று சொன்னால் இந்த இரண்டைத்தான் குறிக்கும்.\nஆனால் இந்த இரண்டின் மானத்தைக் கப்பலேற்றுவதற்காகவே வந்ததுதான் விஷ்முள்மரம் என்று சொல்லக்கூடிய வேலிமுள்மரம். சில இடங்களில் மட்டும் இதை அறியாமல் வேலிக் கருவை என்பார்கள்.\nஇது குறைந்த பயனும் நிறையத் தீய குணங்களும் கொண்ட பயனற்ற மரவகை ஆகும்.\nஇது யாரும் வைத்து வளர்க்காமலும் வளர்த்தும் இரண்டுவிதமாகப் பெருகி இப்போது அழிக்கமுடியாத அளவு இடம் கிடைத்த பக்கமெல்லாம் வனம்போல் வளர்கிறது.\nகுதிரையைப்போல் தோற்றமிருப்பதால் யாரும் கழுதையைக் குதிரை சொல்வதில்லை.\nஆனால் அப்படிப்பட்ட ஒற்றுமைகூட இல்லாத நிலையில் படித்த சில அறிவுஜீவிகளின் அறியாமையால் விஷமுள் மரத்தைக் கருவேலமரம் என்று பெயரும்வைத்து அதை ஒழித்துக்கட்டவேண்டும் என்று பெரிய பிரச்சாரமும் செய்துவிட்டார்கள்.\nஅதற்கு முகநூலில் கிடைத்த வரவேற்பு அளவே இல்லை. மறுப்புக் குரல் ஈடுபடவே இல்லை\nஇனியாவது ஒருவிஷயத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு ஆதரிக்க அல்லது மறுக்க வேண்டும்.\nஇல்லாவிட்டால் படித்தவர்களுக்கும் பாமரர்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும் நண்பர்களே\nபடத்தில் முன்னால் புதர்போல் தெரிவதுதான் விஷ முள் செடிகள். இன்னும் பெரிதாக வளரும். ஒழிக்கவேண்டியவை\nபின்னால் வெண்மையாக சிறியதாகத் தெரிவது வெள்வேலமரம். பெரிய மரமாக வளரும். பாரம்பரிய மரம்.\nபின்னால் கருமையாகத் தெரிவதுதான் புகழ்மிக்க கருவேலமரம். விவசாயிகளின் தோழன்.\nஎனது மொழி ( 53 )\nபழைய சாதத்துக்கு இரண்டு வித மரியாதை உண்டு\nஆதாவது வசதி இருப்பவன் செலவழிக்காமல் இருப்பதற்குப் பெயர் சிக்கனம். காரணம் அவன் நினைத்தால் எது வேண்டுமானாலும் வாங்கலாம்\nஆனால் வசதியற்றவன் செலவழிக்காமல் இருப்பதற்குப் பெயர் வறுமை காரணம் அவன் விரும்பினாலும் வாங்க முடியாது\nஅதுபோல வசதி இருப்பவனுக்குப் பழைய சாதம் அருமை\nவசதியில்லாதவனுக்கு அதே பழைய சாதம் கொடுமை\nசுற்றுச்சூழல் சீர்கேடுகளாலும் புவி வெப்பமாதல் அதிகரிப்பாலும் உலக வாழ்வு ஆபத்தில் இருக்கிறது என்ற தகவல்கள் வெளிவந்துகொண்டுதான் உள்ளது\nசமூக அக்கரை உடையவர்கள் அந்த ஆபத்திலிருந்து மீளவேண்டும் என்று அக்கறையும் படுகிறார்கள்.\nஆனால் யாரால் இதைத் தடுத்த நிறுத்த முடியுமோ அவர்கள் அதற்கான உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுத்தபாடில்லை\nமூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் தாங்கள் மேல் தளத்தில் ஆபத்தில்லாமல் இருக்கிறோம் என நினைக்கிறார்கள்போலும்\nஇப்பிரபஞ்சத்தில் - எல்லையற்ற புறவெளியில் - உயிரினங்கள் வாழக்கூடிய எண்ணற்ற பகுதிகள் இருக்கின்றன என்பதற்கு பால்வெளி மண்டலத்தில் உள்ள சுமார் பத்தாயிரம் கோடி விண்மீன்களில் ஒன்றான சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கும் நமது சின்னஞ்சிறு பூமியில் நாமும் இன்னும் எண்ணற்ற உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருப்பதே ஆதாரமாகும்.\nஒரு முட்டாளின் நூறு தவறுகளைவிட ஒரு அறிவாளியின் ஒரு தவறுக்கு வலிமை அதிகம்\nகாரணம் முட்டாளின் தவறுகளை மற்றவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்\nஅறிவாளியின் தவற்றை சரியென்று நினைத்துச் சிலராவது பின்பற்றுவார்கள்\nவிவசாயம் ( 28 )\nமனிதன் கற்கால மனிதனாக இருந்ததில் இருந்து இன்றைய நவீன காலம் வரை தேவையைப் பொறுத்தே அனைத்துத் துறைகளும் முன்னேறிவந்துள்ளது.\nவிவசாயம் அதற்கு விதிவிலக்கு அல்ல\nஎந்தமாதிரி விவசாயம் தேவைப்பட்டதோ அந்தத் திசையில் அது முன்னேறித்தான் வந்துள்ளது.\nமனிதத் தேவைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டது.\nஇயற்கையின் மற்ற உயிரினங்களின் தேவை கணக்கில் கொள்ளப்படவில்லை.\nதுவக்க காலத்தில் இயற்கையை சிதைக்காத வேளாண் முறைகள் தான் இருந்தது.\nஆனால் மனித முன்னேற்றம் என்பதே இயற்கையை அழிப்பதைக்கொண்டுதான் சாதிக்கப்பட்டுள்ளது\nதொழில்புரட்சிக்குப் பின்பு தொழில்களைப் போலவே விவசாயத்திலும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.\nஅதற்காக இயற்கையை அழித்தொழிப்பதிலும் சாதனைகள் புரியப்பட்டுள்ளது.\nஇன்றுவரை அதன் வேகம்கூடக் குறையவில்லை.\nஅதனால் உண்ணும் உணவே நஞ்சாக்கப்பட்டுள்ளது. அடுத்த முன்னேற்றம் என்பது மேலும் அதிகமாக நஞ்சாக்கும் திசையில் இருக்கமுடியாது இருக்கக்கூடாது என்பதே உடனடியாகக் கற்கவேண்டிய பாடம்\nமாற்றாக செய்த அழிவுகளைச் சீர்திருத்தும் திசையில் நஞ்சற்ற உணவை உற்பத்தி செயும்திசையில் விவசாயம் முன்னேற வேண்டும்.\nவிவசாயத்துக்காக எந்த மரங்கள் அழித்தொழிக்கப்பட்டதோ அந்த மரங்களைச் சார்ந்து வருங்கால விவசாயம் இருக்கவேண்டும்\nஇன்று காலையில் நான் எடுத்த படம்\nஇந்தமரம் நூற்றுக்கணக்கான வருடங்கள் வயதுடையது.\nஅரப்பு என்னும் தலைகுளிக்கும் மூலிகைப்போடி இதன் இலைகளை அரைத்துத்தான் தயாரிக்கப்படுகிறது\nஇந்த மரத்தின் அடியில் கருப்பணசாமி என்கின்ற சாமி இருப்பதாகச் சொல்லப்படுவதால் யாரும் அருகில்கூட செல்வதில்லை\nஅதனால் அடிமரம் கந்தலாக ஆனபின்னும்கூட இன்னும் மரம் வாழ்கிறது\nஇன்னும் பல்லாண்டு பல தலைமுறை வாழ்க என வாழ்த்துவோம்\nஎனது மொழி ( 52 )\nமக்கள் பல மதங்களாகவும், பலகோட்பாடுகளின்கீழும் பலவிதமாகப் பிரிக்கப்பட்டுள்ளதால். அவற்றுக்கு அப்பால் உலகமக்களின் ஒற்றுமையை ஏற்ப்படுத்த ஒரு உலகளாவிய பண்பாடு உருவாக வேண்டும் என்பது என் ஆசை\nஅதற்கு ஏற்கனவே உள்ள பிளவுகளின் கீழ் நின்று மோதிக்கொள்வது உகந்த வழி அல்ல\nஅதனால்தான் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் உன்னத வழியில் நின்று உரையாடவேண்டும் என்று விரும்புகிறேன்.\nஅதற்கு நாம் ஏற்கனவே கற்றுள்ள ஞானத்திலிருந்து சரியானதை நமது உள்ளத்தில் இருந்து நமது குரலாக வெளிப்படுத்துவது மனமாச்சர்யமற்ற அன்பை வளர்க்கும் என்று கருதுகிறேன்.\nமகான்களை விட்டுவிட்டு அவர்களிடம் கற்றதை மனதில் நிறுத்தி நம் சொந்தக் குரலில் உரையாடலாம் என்று சொல்கிறேன்.\nஅதுதான் அந்த மகான்களுக்குச் செய்யும் மரியாதை என்றும் கூறுகிறேன்.\nபுத்தகங்களில் கற்றதை அல்லது ஒருவர் சொன்னதை அப்படியே கையாள்வது சரியென்றால் நாம் கற்றுக்கொண்டது என்ன\nஒரு ஜெராக்ஸ் இயந்திரத்துக்கும் நமக்கும் வேறுபாடு என்ன\nஇனியும் ஒன்று என்னவென்றால் நமது கருத்தின்மேல் விவாதிக்கலாம்.\nமகான்களின் கருத்துக்களின்மேல் விவாதித்தால் அதற்கு பதில்சொல்லமுடியாமல் போகும்போது யார் வந்து சொல்வார்கள்\nரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்தார்கள் என்றால் அதே விமானத்தை இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கவில்லை\nஅந்தத் தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்து புதுப்புது மேம்பட்ட தொழில் நுட்பத்தையும் உருவாக்கி நமது தேவைக்குப் பொருத்தமாக ஆக்கி பயன்படுத்துகிறோம்.\nஅதுபோல சித்தர்களின் அல்லது ஞானிகளின் தத்துவங்களைக் காலத்துக்கு ஏற்ப சரியான திசையில் வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கு நாம் கற்றதில் இருந்து புதுப்புது விவாதங்களின்மூலம்தான் வழிகானவேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது ஒரு வகையான மூட நம்பிக்கை ஆகிவிடும். அது சரியா\nரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்தார்கள் என்றால் அதே விமானத்தை இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கவில்லை\nஅந்தத் தொழில் நுட்பத்தை அடிப்படையாக வைத்து புதுப்புது மேம்பட்ட தொழில் நுட்பத்தையும் உருவாக்கி நமது தேவைக்குப் பொருத்தமாக ஆக்கி பயன்படுத்துகிறோம்.\nஅதுபோல சித்தர்களின் அல்லது ஞானிகளின் தத்துவங்களைக் காலத்துக்கு ஏற்ப சரியான திசையில் வளர்த்தெடுக்கவேண்டும். அதற்கு நாம் கற்றதில் இருந்து புதுப்புது விவாதங்களின்மூலம்தான் வழிகானவேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது ஒரு வகையான மூட நம்பிக்கை ஆகிவிடும். அது சரியா\nஉண்மைகள் காலம்தோறும் மாறுவதில்ல. எது உண்மை என்ற முரண்பாடுகள் இருந்துகொண்டே இருக்கும் அந்த முரண்பாடுகளின் மோதல்தான் உண்மையான அறிவு வளர்ச்சி,தத்துவ வளர்ச்சி\nதமிழ்நாட்டின் பாரம்பரிய மரங்களில் வெள்வேலாமரமும் ஒன்று\nகொங்குநாட்டில் இதை வெவ்வேலாமரம் என்று சொல்வார்கள்.\nஇதன் அடிமரம் இரண்டடிக்கும் சற்றுக் கூடுதலாக வரையிலும் உயரம் முப்பது அல்லது நாற்பது அடிவரையிலும் வளரலாம்\nஅடிமரம் மற்றும் கிளைகளின் பட்டை வெண்மை கலந்த மஞ்சள் நிறமாக இருக்கும்.\nகிளைகள் நெருக்கமாகவும் குட்டையாகவும் இருக்கும்.\nமுட்கள் குட்டையாகவும் வலியதாகவும் இருக்கும்\nஇதன் காய்கள் புளியம் பிஞ்சைப்போல் இருக்கும். ஆடுகள் விரும்பி உண்ணும்.\nஇதன் இலைகள் மிகவும் சின்னதாக இருக்கும். அது பொன்வண்டுகளுக்குப் பிடித்தமான உணவு\nஇந்த மரம் கருவேலமரத்தைப்போல அவ்வளவு கடினமானது அல்ல ஆனால் அதன் உள்புறமுள்ள சேகு எனப்படும் மையம் கடினமாக இருக்கும்.\nஅந்த மையப் பகுதியைத் தவிர மற்றவை பயன்படாது. எரிக்க மட்டும்தான் பயன்படும்.\nஇதன் பட்டைக்குச் சிறப்புத் தகுதி உண்டு அதை வெட்டும்போதே மணம் வீசும் \nகள்ளச் சாராயம் க்காய்ச்சுபவர்களுக்கு இதுதான் முக்கிய மூலப்பொருள்\nஅதற்கு ஒரு பழமொழிகூட உண்டு\nஇதன் காரணமாகவே இந்த மரங்களின் பட்டையை இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக உரித்துக் கொண்டுபோய் நல்ல விலைக்கு விற்று விடுவார்கள்\nகாலையில் பார்த்தால் உரித்த வெள்ளாடுபோல் காணப்படும்.\nசமீப காலங்களில் இந்த மரம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. இதைக் குறிப்பிட்ட உயரம் வளரும்வரை கிளைகளை அரக்கி(சீவி)விட்டால்தான் உயரமாக வளரும் .\nஇப்போதெல்லாம் அப்படி யாரும் செய்யாததால் ஆங்காங்கே செடிகளாகவும் புதர்களாகவும் காணப்படுகிறது. சில மறந்கள்மட்டுமே பெரியதாக உள்ளது.\nஇந்தப் படம் நேற்று என்னால் எடுக்கப்பட்டது.வயது குறைவான மரம் பட்டை உரிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த மரம் இது பட்டை உரிக்கப்பட்டு தப்பிப் பிழைத்த மரம் இது\nமரம் ( 9 )\n நான் தினமும் போகும் பாதையில் இரண்டு பனைமரங்கள் இருக்கும். அதன் அடியில் நூற்றுக்கணக்கான பனங்காய்களும் கொட்டைகளும் சிதறிக்கிடக்கும். அப்போது என் மனதில் ஒரு சராசரி மனிதனுடன் அது பேசுவது போன்ற கற்பனை எழும். அதுதான் இந்த உரையாடல் படம் நேற்று (16.7.12) காலையில் எடுத்தேன் படம் நேற்று (16.7.12) காலையில் எடுத்தேன்\nஅந்தப் பனைமரத்தின் அடியில் அந்த மனிதன் நின்று கொண்டிருக்கிறான்.\nமரத்தையும் அதன் அடியில் சிந்திச் சிதறிக்கிடக்கும் பனங் காய்களையும் மாறி மாறிப் பார்க்கிறான்.\nஅவனைப் பார்த்த அந்த பனை மரத்துக்கு மிகவும் மகிழ்ச்சி தன்னை மதித்து நின்ற அவனுடன் பேசத் துவங்கியது.\nஎன்னிடம் நிறைய நிழல் இல்லை ஆனாலும் உங்கள் ஒருவருக்குப் போதும். நிழலில் நில்லுங்களே\n இத்தனை காய்களை இறைத்து வைத்திருக்கிறாய்\nஐயா அது உங்களுக்கு இடைஞ்சல் அல்ல அவை எனது பிள்ளைகள் பொறுக்கிக் கொண்டுபோய் ஒரு இடத்தில் புதைத்துத் தண்ணீர் விடுங்கள் சிலமாதங்களில் அருமையான கிழங்குகளாக மாறி உங்களுக்கு உணவாகப் பயன்படுவார்கள்\nஎனக்கு வேறு வேலை நிறைய இருக்கு\nஇப்போ உன்னை வெட்டிச் சாய்க்கப் போகிறேன்\n ஏன் ஐயா இப்படித் தகாத வார்த்தையைச் சொல்கிறீர்கள்\nநான் என்ன தவறு செய்தேன்\nதலைமுறை தலைமுறையாக எங்கள் வம்சம் உங்களுக்குப் பயன்பட்டுத்தான் வந்திருக்கிறது.\nஅதேபோல் எனது வயது குறைவா இருந்தாலும் நானும் எனது முன்னோர்களைப் போலவே உங்களுக்குப் பயன்படுவதற்காகவே வாழ்கிறேன்\n உன்னலெ எங்களுக்கு உபத்திரவம்தான் தாங்க முடியலே\n எனது தலையில் பாளை விட்டபோது நீங்கள் பதனீர் குடித்திருக்கலாம் அல்லது கொஞ்சநாள் கழித்து நுங்குக் காய்கள் வெட்டிச் சீவிச் சாப்பிட்டுருக்கலாம் அல்லது கொஞ்சநாள் கழித்து நுங்குக் காய்கள் வெட்டிச் சீவிச் சாப்பிட்டுருக்கலாம் அதன்பி;ன்னாவது பழுத்த பின்னால் பழமாவது சாப்பிட்டுருக்கலாம் அதன்பி;ன்னாவது பழுத்த பின்னால் பழமாவது சாப்பிட்டுருக்கலாம் நான் எல்லாம் கொடுத்தேன்... நீங்கள்தான் சாப்பிடவில்லை\nஇப்படிக் குத்தீட்டி மாதிரி கால் முதல் தலைவரை உன்னோட உடம்பு இருந்தா நாங்க எப்படி நுங்கு பறிச்சு சாப்பிடறது\nஐயா உங்க முன்னோர் அவ்வப்போது எங்கள் காய்ந்த ஓலைகளையும் அதன் அடிமட்டைகளையும் வெட்டிச் சுத்தமாக வைத்திருந்தார்கள். அந்தப் பொருட்களையும் வீட்டுக் கூரை வேய்வதற்கும் கூடை முடைவதற்கும் இன்னும் நிறைய வேலைகளுக்கும் பயன்படுத்துனாங்க. நாங்க எப்பவும் சுத்தமா இருப்போம். அதனால் நினைச்சா எங்க மேலே ஏறி பதனி இறக்கவும் நுங்கு பறிக்கவும் முடிஞ்சது. இப்பவும் என்னைச் சுத்தமா வச்சிருந்தா உங்களுக்கு நல்லதுதானே\n காங்க்ரீட் போட்டு வீடுகட்டாம இன்னும் உன்னோட ஓலையைப் பாத்துட்டா நாங்க இருப்போம் பிளாஸ்டிக் கூடைகள் வந்தாச்சு. உனக்கு என்ன வேலை பிளாஸ்டிக் கூடைகள் வந்தாச்சு. உனக்கு என்ன வேலை உன்னோட பதனியும் நுங்கும் உன்னச் சுத்���ம் பண்ணுற கூலிக்கு பத்தாது உன்னோட பதனியும் நுங்கும் உன்னச் சுத்தம் பண்ணுற கூலிக்கு பத்தாது உன்னோட நுங்கையும் பதனியையும் நம்பிப் பொழச்சது அந்தக்காலம். இப்போ அப்படி இல்லே. காசுபோட்டா கொகோ கோலாவே சாப்பிடுவோம் உன்னோட நுங்கையும் பதனியையும் நம்பிப் பொழச்சது அந்தக்காலம். இப்போ அப்படி இல்லே. காசுபோட்டா கொகோ கோலாவே சாப்பிடுவோம் உம்மேலெ ஏறுறதுக்கு ஆளில்லே\nஉன்ன வெட்டி விலைக்குத் தர்றோம்னு சொல்லி விலைபேசியாச்சு செங்கல் சூளைக்கு போகப் போறே\n காலங்காலமா நாங்க உங்களுக்குச் செஞ்ச நன்மைக்கு நீங்க காட்டுற விசுவாசம் இதுதானா\nநீ யாருக்குப் பயன்பட்டியோ அவங்களப் போயி கேளு இப்போ சும்மா கிட\nநுங்கும்,பதநீரும், பழமும், கிழங்கும், கள்ளும், கற்கண்டும், கருப்பட்டியும் , வெயிலுக்கு விசிறியும், கூடை முறம் பின்ன நாரும், எண்ணற்ற மக்களுக்கு வேலையும் கொடுத்த பனைமரமே\nஉனக்கு நன்றிக் கடனாக ஓய்வு கொடுத்திருக்கிறோம்....\nசெங்கல் சூளைகளில் செங்கற்களைச் சுட்டுவிட்டுச் சாம்பலாக ஓய்வு கொள்\nநாம் யார் தெரியுமா ( 11 )\nஉயிருள்ள எதுவாக இருந்தாலும் அதற்கு இன்பம் துன்பம் என்ற உணர்வு இருக்கவே செய்யும்.\nதாவரங்களுக்கு நேரும் துன்பத்தை நாம் உணராததால் அதைப் பொருட்படுத்துவது இல்லை.\nதவிர எந்த ஒரு உயிரினமும் வாழ எது ஆதாரமாக இருக்கிறதோ அதை அழிப்பதையோ உண்பதையோ மனதை உறுத்தும் செயலாகப் பார்ப்பது இல்லை.\nஅதுதான் உயிரியல் நடைமுறைக் கோட்பாடு\nமனிதனும் அந்த விதிப்படிதான் தான் எதை உண்ணாமல் அல்லது கொல்லாமல் வாழமுடியாதோ அதையெல்லாம் கொல்வதையும் உண்பதையும் பொருட்படுத்துவது இல்லை\nதாவர உணவு அத்தகைய அடிப்படை ஆதாரமாக இருப்பதால் அதை அழிப்பதையோ கொல்வதையோ யாரும் மனதை உறுத்தும் ஒரு விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை\nஆனால் மாமிச உணவை உண்ணாமல் வாழமுடியும் என்ற நிலை இருப்பதால் அதை உண்பவர்கள் ஒருவிதமாகவும் உண்ணாதவர்கள் ஒருவிதமாகவும் காருண்யம் ச்ம்பந்தப்பட்ட விஷயத்தில் முரண்படுகிறார்கள்\nஆகவே தாவரங்களாகட்டும் உயிரினங்களாகட்டும் அவற்றின் வலி அல்லது துன்புறுத்தல் அல்லது கொல்தல் விஷயத்தில் மனிதருக்குள் பொதுவான கருத்து இல்லையே தவிர வலியும் வருத்தமும் எல்லாவற்றுக்கும் பொதுவானதே\nதவிரக்கமுடியாதவற்றுக்கு நாம் பலரும் பலவிதமான காரண���்களைக் கற்பித்துக்கொள்கிறோம் அவ்வளவே\nதனது தந்தையின் கரங்களால் புதைக்கப்படும் ஒரு குழந்தை\nதனது வாழ்வுகூட உறுதியற்ற நிலை\nதனது பிஞ்சுக் குழந்தையின் சடலத்தை அப்படியே எறிந்துவிட்டுப் போய்த் தான் பிழைக்க மனமில்லாத ஒரு தந்தை வேறு என்னதான் செய்வான்\nஇப்படிச் சாவதற்கா அவர்கள் பிறந்தார்கள்\nஆம். இதுமட்டுமல்ல இது போல் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியான பல பல்லாயிரம் மக்கள் நடைப்பிணமான மற்றவர்களும் மனதளவில் பிணமாகிப்போன ஒரு துயரம் உலகில் எங்கு நடந்தது\nவேறு எங்கும் அல்ல. நமது நாட்டில்தான்\nநடந்து இருபத்தியெட்டு ஆண்டுகள் ஆகின்றன.\nஅதுதான் போபால் விஷவாயுத் துயரம்\nதப்பிப் பிழைத்தவர்களுக்கோ இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கோ இதுவரை எந்த உதவியும் வழங்கப்படவில்லை\nஇன்றைய நிலையில் உயர் அதிகாரம் படைத்த ஒருவர் கைக்கூலியாகப் பெரும் அளவுகூட தேவைப்படாது அந்த நிவாரணத்துக்கு\nஇந்திய நாட்டில் பிறந்ததைத் தவிர அபர்கள் ஒரு பாவமும் செய்யவில்லை\nஅவர்களுக்காக தாங்கள் வாங்கும் கைக்கூலியில் ஒரு பகுதியைக்கூட விட்டுக்கொடுக்காத பாவிகள் ஆளும் நாட்டில் பிறந்ததுதான் அவர்கள் செய்த குற்றம்\nஅவர்கள் மட்டுமல்ல. நாம் அனைவரும் இந்த நாட்டில்தான் வாழ்கிறோம்.\nநாளை நமக்கும்நமது சந்ததிகளுக்கும் இத்தகைய ஆபத்து காத்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் மறப்பதற்கு இல்லை\nநாளை நாமும் இப்படிக்கொல்லப்பட்டு அநாதைப் பிணங்கள் ஆகலாம் நம்மைக்கொல்லும் குற்றவாளிகளும் குறைவின்றிவாழலாம்\nஇந்த நிலையில் வாழும் பிழைப்பும் ஒரு பிழைப்பா\nவிவசாயம் ( 27 )\n ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.\nஆதாவது கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு விவசாயம் செய்யாத,தெரியாத நண்பர்களும் உறவுகளும் நகர்ப்புறங்களில் உண்டு.\nகிராமங்களில் நடக்கும் திருவிழாக்கள், கிடாய்வெட்டு போன்றவற்றுக்கு போகும் இவர்கள் மிகவும் மகிழ்ந்து போகிறார்கள்.\nஅவர்கள் காட்டும் அன்பு, கிராமிய மணம், இயற்கைச் சூழல், கால்நடை, கிணறு, தண்ணீர், இளநீர், கிடாய்வெட்டு விருந்து இவற்றில் லயித்து மனதைப் பரி கொடுக்கிறார்கள்.\nவிஷேச நாட்களில், விருந்தினர் உள்ள நாட்களில் அவர்கள் இவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பதை அவர்களின் தினசரி வாழ்க்கை முறை என்று நம்பி விடுகிறார்கள்\nஅந்��� இயற்கைச் சூழலை இவர்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்களோ அப்படிப்பட்ட மனநிலையில் கிராமத்தவர் எப்போதும் இருப்பதாக எண்ணுகிறார்கள்.\nஇயற்கை சுற்றுச் சூழலைப் பற்றிய இவர்கள் பார்வையும் கிராம மக்களின் அனுபவமும் வேறானது என்பதைக் காணத் தவறுகிறார்கள்\nஅவர்களின் வாழ்க்கைச் சூழல் அத்தகைய ரசனையுடன் வாழ அவர்களை அனுமதிப்பதில்லை என்பதையும் காணத் தவறி விடுகிறார்கள்.\nதங்கள் வருவாய் கூடுதலாக இருந்தாலும் கிராமத்தவர்போல் நிம்மதியாகவும் திருப்தியாகவும் தாங்கள் இல்லை என்று நினைக்கிறார்கள்.\nஅதன் தொடர்ச்சியாக தாங்களும் விவசாயம் செய்தால் அப்படி அமைதியாக வாழலாம் என்றும் நினைத்து செயலிலும் இறங்கி விடுகிறார்கள்.\nகிராமத்தில் நிலம் வாங்கி அதை அபிவிருத்தி செய்யவும் வரவு பார்க்கவும் படாதபாடு படுகிறார்கள்.\nவிவசாய அனுபவம் இல்லாததும் வேலை தெரியாததும் பெரிய பிரச்சினைகளாக முன் நிற்பதைப் பார்த்து வாடிப் போகிறார்கள்.\nஇந்த நினையில் எந்த உணர்வால் கிராமம் போகவேண்டும் என்று முடிவெடுத்தார்களோ அந்த உணர்வு பின்னுக்குப் பொய் சராசரி கிராம வாழ்க்கையைத்தான் அவர்களும் வாழும்படி ஆகிறது.\nஅதையும் தாண்டி சாதிப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். பெரும்பாலோர் தங்களது முடிவை எண்ணி வருத்தப்படவே செய்கிறார்கள்.\nஅதனால் கிராம மக்களைப் பற்றியும் கிராமிய வாழ்க்கையைப் பற்றியும் உண்மைக்கு மாறான கற்பனைகளை வளர்த்துக்கொண்டு செயலில் இறங்குவது சரியல்ல.\nஉண்மையான நிலைமைகளையும் தங்களின் வருங்காலத் தேவைகளையும் கணக்கில் கொண்டு திட்டமிட்டு முடிவெடுக்கவேண்டும். அதுதான் மிகச் சரியாக இருக்கும்\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nதேவை ஒரு புதுக் கோட்பாடு\nநான் ஆன்மிகத்தையும் இறைப்பற்றையும் போற்றுபவன். ஆனால் மதங்களைப் போற்றுவதில்லை. காரணம் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வழியைக் காட்டுகின்றன. நாம் எந்த வழியைப் பின்பற்றுவது அதனால் உலகிற்கு ஆன்மிகமும் இறைப்பற்றும் போதும் என்று எண்ணுகிறேன் அதனால் உலகிற்கு ஆன்மிகமும் இறைப்பற்றும் போதும் என்று எண்ணுகிறேன்\nஇப்போதுள்ள மனித சமுதாயத்துக்கு வழ்காட்டும் அம்சங்கள் எல்லாம் கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால் மனிதனால் உருவாக்கப் பட்டவையே\nஆனால் அவை அனைத்துமக்களையும் ஒரே உயர்ந்த ப���்பாட்டின்கீழ் கொண்டுவரத் தவறி விட்டது.\nமுற்காலத்தில் சிறு நாடுகளாகவும் சிறு மக்கள்கூட்டங்களாகவும் இருந்ததால் பொதுப் பண்பாட்டின் அவசியம் அவசரமாகத் தேவைப்படவில்லை அதனால் ஒவ்வொரு தத்துவமும் ஒவ்வொரு பகுதியில் செல்வாக்குப் பெற்று இருந்தது.\nஆனால் இப்போது உலகளாவிய உறவுகள் ஏற்பட்டுவிட்ட நிலையில் உலகளாவிய பொதுப் பண்பாடு தேவைப்படுகிறது.\nஅந்தப் பொதுப் பண்பாடு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று அறிஞர்கூடி முடிவெடுத்து உலகிற்கு வழிகாட்டும் நிலை உலகில் இல்லை.\nஅதனால் பல்வேறு மத அடிப்படையிலான தத்துவங்களும் தங்களுடையதுதான் தலைசிறந்தது என்ற மனோபாவத்தில் விட்டுக்கொடுக்காமல் மக்களிடம் செல்வாக்கு செலுத்திக்கொண்டுள்ளன.\nஅதனால் மக்களுக்கு எது ஏற்படவேண்டுமோ அந்த அமைதியான சமுதாயமாக உலகு மாற்றப்படவில்லை\nஉலகில் ஒவ்வொருநாளும் மனித நேயத்துக்கு எதிரான நிகழ்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. ஆனால் எந்தமதமும் அதைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்பதுமட்டுமல்ல காரணமாகவும் விளங்கின.\nஇந்த நிலையில் உலகம் முழுமைக்குமான ஒரு போதுக்கொட்பாட்டை ப் பற்றி சிந்திக்கவேண்டியதாகிறது.\nஅப்படி ஒரு கோட்பாடு உருவாகவேண்டுமானால் இப்போதுள்ள மதங்களுக்கு மாற்றாக உலகமக்கள் அனைவருக்கும் பொருந்தும் படியான ஒரு சிந்தனை தேவைப்படுகிறது. அதுதான் நான் வலியுறுத்தும் விஷயம்\nஅதன்மூலம் உலகமுழுமையும் ஒரே கோட்பாட்டால் வழிநடத்தப்ப்படும்போது இப்போது பொருத்தமற்றதாக உள்ள மதங்கள் நாளடைவில் புதுக் கோட்பாட்டில் கரைந்துவிடும்\nஎனது மொழி ( 51 )\nஉள்ளத்தில் உள்ள அழுக்கையும் நாற்றத்தையும் கழுவத்தெரியாமல் நாற்றமெடுக்கும் உடலைக் கழுவி வேடமிட்டு, ஏமாற்றித் திரியும் வேடதாரிகளே\nஆண்டவன் அத்தனையுமாக இருக்கும்போது உங்களில் மட்டும் எப்படி இல்லாமல் போனான்\nதனது உடம்பின் ஒரு பகுதி தன்னை வணங்கும்படி எந்த உடம்பும் விரும்பாது அப்படியிருக்க தான் அத்தனையுமாயிருக்கும்போது தன்னில் ஒரு உறுப்பாக உள்ள மனிதன் தன்னை வணங்கவேண்டும் என்று எந்த மூடனிடம் சொன்னான்\nவயிறு நிறையத் தண்ணி குடிக்கச் சொல்லிவிட்டு ஒண்ணுக்கு மட்டும் போகவேண்டாம் என்றால் முயுமா\nஅதுமாதிரி எடுத்ததற்கெல்லாம் பிளாஸ்டிக் என்கிறமாதிரி பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரி���்து மக்களிடையே விட்டுவிட்டு........\nஅதைவிட்டால் வேறு வழி இல்லை என்ற நிலைமையையும் உருவாக்கிவிட்டு...........\nபிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தாதீர் என்று மக்களிடம் சொன்னால்.....\nநாலு பேரும் நாலு திக்கில் இழுத்தால் செத்த பிணம்கூட சுடுகாடு போய்ச் சேராது\nஅப்படியிருக்க இந்த அறுநூத்தி அம்பது கோடி மக்களையும் ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு திக்கில் இழுத்தால் அவர்கள் எப்படி ஒற்றுமையாய் வாழ முடியும்\nஎனவே உலகில் தூய ஆன்மிகம் நிலைபெறவேண்டுமானால் முதலில் இந்த மதங்களைக் கைகழுவ வேண்டும்\nவிவசாயம் ( 31 )\nஉணவே மருந்து ( 27 )\nஎனது மொழி ( 57 )\nஎனது மொழி ( 56 )\nஎனது மொழி ( 55 )\nபல்சுவை ( 6 )\nவிவசாயம் ( 30 )\nஎனது மொழி ( 54 )\nஇயற்கை ( 10 )\nஉணவே மருந்து ( 26 )\nவிவசாயம் ( 29 )\nபிற உயிரினங்கள் ( 2 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 11 )\nஎனது மொழி ( 53 )\nவிவசாயம் ( 28 )\nஎனது மொழி ( 52 )\nமரம் ( 9 )\nநாம் யார் தெரியுமா ( 11 )\nவிவசாயம் ( 27 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 10 )\nஎனது மொழி ( 51 )\nஉணவே மருந்து ( 25 )\nஉணவே மருந்து ( 24 )\nஉணவே மருந்து ( 23 )\nஉணவே மருந்து ( 22 )\nவிவசாயம் ( 26 )\nமரம் ( 8 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 4 )\nஇயற்கை ( 9 )\nஇயற்கை ( 8 )\nஇயற்கை ( 7 )\nஎனது மொழி ( 50 )\nஎனது மொழி ( 49 )\nஎனது மொழி ( 48 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-20T04:16:57Z", "digest": "sha1:6UHJ6HV6GTDHVOBLGO7TBUI2R6MA66J5", "length": 21013, "nlines": 146, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மோடி Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி 182 கோடி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ\nகாந்திக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வது என்ற முஸ்லிம் தனியார் சட்ட வாரிய முடிவிற்கு PFI வரவேற்பு\nகர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீருக்கு கத்திக்குத்து..\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஎஸ்.பி.பட்டிணம் இளைஞர் கஸ்டடி மரணம்: எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை- PFI வரவேற்பு\nஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய மதவாத கும்பல்\nமுசாஃபர்பூர் பாலியல் வழக்கு: வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி\nஅரசமைப்பு சட்ட பதவியில் இருப்பவர்கள் பாஜகவுக்காக செயல்படுகின்றனர்- மம்தா\n“இனியும் ஒரு ஃபாத்திமாவை இழக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்”- ஃபாத்திமாவின் தாயார்\nரஃபேல் ஊழல் வழக்கு: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரியர்கள்: தற்கொலை செய்துகொண்ட மாணவி\nகோத்ரா ரயில் எரிப்பு மோடியின் வேலை. வாக்குமூலம் கொடுத்த சாத்வி பிராச்சி\nகோத்ரா ரயில் எரிப்பு மோடியின் வேலை. வாக்குமூலம் கொடுத்த சாத்வி பிராச்சி கஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக…More\nமின்னணு வாக்கு எந்திரங்கள் இருந்தும் 3 மாநிலங்களில் வென்றார் ராகுல் காந்தி: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா பேச்சு\nமின்னணு வாக்கு எந்திரங்கள் இருந்தும் 3 மாநிலங்களில் வென்றார் ராகுல் காந்தி: பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா பேச்சு பீகாரில்…More\nகுஜராத் கலவரவத்தில் மோடி குற்றமற்றவர் என்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரணை\nகுஜராத் கலவரவத்தில் மோடி குற்றமற்றவர் என்ற தீர்ப்புக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரணை 2002 குஜராத் கலவர வழக்கில்…More\nகட்டாத விமான நிலையங்களை கட்டியதாக கதைவிடும் மோடி\nசிக்கிமின் முதல் விமான நிலையத்தை கடந்த 24 ஆம் தேதி மோடி திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது விழாவில் பேசிய…More\nமோடியை விமர்சித்த முன்னாள் IPS அதிகாரி சஞ்சீவ் பட் 22 வருட பழமையான வழக்கில் கைது\nமோடியை விமர்சித்த முன்னாள் IPS அதிகாரி சஞ்சீவ் பட் 22 வருட பழமையான வழக்கில் கைது மோடியையும் பாஜகவின் கொள்கைகளையும்…More\nமோடியின் மகப்பேறு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு ரூபாய் கூட செலவிடாத உத்திர பிரதேச அரசு\nமோடியின் மகப்பேறு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு ரூபாய் கூட செலவிடாத உத்திர பிரதேச அரசு. பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட…More\n4880 கோடிகளை விளம்பரத்திற்காக செலவளித்த பாஜக அரசு\n4880 கோடிகளை விளம்பரத்திற்காக செலவளித்த பாஜக அரசு கடந்த 2014-15 முதல் மத்திய பாஜக அரசு அச்சு, மின்னணு மற்றும்…More\nபிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மோசடிகள்\nபிரதமரின் புதிய வேளாண் காப்பீடு திட்டம்(Pradhan Mantri Fasal Bima Yogana) ரூ. 17,500 கோடியில் கர்நாடகா மாநிலம் பெலகாவில்…More\n4343.26 கோடிகளை விளம்பரத்திற்காக செலவிட்ட மோடி அரசு\n4343.26 கோடிகளை விளம்பரத்திற்காக செலவிட்ட மோடி அரசு தமது திட்டங்கள் எத்தனை சிறியதானாலும் சரி, அதற்கான விளம்பரங்கள் பிரம்மாண்டமானதாக இருக்கவேண்டும்…More\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் வழக்கு மனுதாரர் கோபிநாத் பிள்ளை சாலை விபத்தில் பலி\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர் வழக்கு மனுதாரர் கோபிநாத் பிள்ளை சாலை விபத்தில் பலி இஷ்ரத் ஜஹான் போலி என்கெளண்டர்…More\nசவூதி அரசின் திட்டத்தை தனது சாதனையாக கூறும் மோடி\nஒரு பெண் ஹஜ் பயணம் செய்ய வேண்டுமென்றால் சவூதி மஹரம் சட்டத்தின்படி அப்பெண் தனது கணவனுடன் அல்லது அப்பெண் திருமணம்…More\n7 வருடங்களுக்கு முன் திறக்கப்பட்ட ஆயுர்வேதா கல்வி நிறுவனத்தை மீண்டும் திறந்த மோடி\nமக்களுக்கு பயனுள்ள புதிய திட்டங்கள் எதனையும் அறிமுகம் செய்யாமல் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களை திறந்து வைத்தே பழக்கப்பட்ட…More\nகுஜராத் கலவர வழக்கில் மோடி குற்றமற்றவர் என்று அறிக்கை கொடுத்த Y.C.மோடி NIA தலைவராக நியமனம்\nகுஜராத் கலவர வழக்கில் மோடி குற்றமற்றவர் என்று அவருக்கு விசாரணை அறிக்கை கொடுத்த மூத்த IPS அதிகாரி Y.C. மோடி…More\nஏறுமுகத்தில் பாஜக அமைச்சர்களின் சொத்து மதிப்பு: மோடியின் சொத்து மதிப்பு 42% அதிகரிப்பு.\nமத்திய பாஜக அமைச்சர்களின் சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் பிரதமர் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில் கிடைக்கப்பெற்ற தகவல்களின்…More\nரயில் விபத்தில் சாதனை புரிந்து வரும் பாஜக\nஇன்று செவ்வாய்க்கிழமை நாக்பூர் சென்றுகொண்டிருந்த டுரொண்டோ விரைவு ரயில் (ரயில் எண்:12290) ���காராஷ்டிரா மாநிலம் அசன்கோன் பகுதி அருகே விபத்திற்குள்ளானது.…More\n2017 இல் ஒரு வாரத்திற்கு ஒரு பசு தொடர்பான வன்முறை\n2017 ஆண்டில் இதுவரை 30வது பசு தொடர்பான வன்முறை நிகழ்ந்துள்ளது என்றும் இதனை வாரக்கணக்கில் பிரித்தால் வாரம் ஒன்றிற்கு ஒரு…More\nஇவ்வளவு பெரிய நாட்டில் இது ஒரு சாதாரண சம்பவம் தான்: கோரக்பூர் சோகத்தை குறித்து அமித் ஷா\nகோரக்பூர் BRD மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 70 குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வை ஒரு சாதாரணமான நிகழ்வு என்றும் இவ்வளவு பெரிய…More\nமாயமாகிய அமித்ஷாவின் சொத்து மதிப்பு மற்றும் ஸ்மிர்த்தி இராணியின் பட்டப்படிப்பு குறித்த செய்திகள்\nடைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தித் தளத்தின் அலஹாபாத் பதிப்பில் கடந்த ஐந்து வருடங்களில் பாஜக தலைவர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு…More\nஆர்எஸ்எஸ் கொள்கைகளில் வார்த்தேடுக்கப்படும் 10 லட்சம் உத்திர பிரதேச மாணவர்கள்\nஉத்திர பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பத்தாம் வகுப்பு மாணவர்களிடையே பரப்பும் விதமாக தீனதயாள் உபாத்யாய் நூற்றாண்டு கொண்டாட்டம் என்கிற பெயரில்…More\nமூன்று மாதங்களுக்கு புதிய வேலைகள் இல்லை என்று 73% உற்பத்தியாளர்கள் அறிவிப்பு\nநாட்டை காக்கப்போவதாக கூறப்பட்ட மோடி தலைமையிலான பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை 15 லட்ச வேலையிழப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இனி…More\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி 182 கோடி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ\nகாந்திக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kannea-kalaimaanea-movie-review/", "date_download": "2019-11-20T04:15:26Z", "digest": "sha1:BUUXI4MDADVP4432BPY6PWRDXJ3RVXB4", "length": 30260, "nlines": 138, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கண்ணே கலைமானே – சினிமா விமர்சனம்", "raw_content": "\nகண்ணே கலைமானே – சினிமா விமர்சனம்\nரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தைத் தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ளார்.\nஇத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும், வடிவுக்கரசி, பூ ராமு, ஷாஜி, வசுந்த்ரா, சர்வன் சக்தி, தீப்பெட்டி கணேசன், அம்பானி சங்கர், ப்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஇசை – யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு – என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் – விஜய் தென்னரசு, படத் தொகுப்பு – காசி விஸ்வநாதன், பாடல்கள் – வைரமுத்து, ஒலிப்பதிவு – டி.உதயக்குமார், சண்டை இயக்கம் – விஜய் ஜாகுவார், ஸ்டில்ஸ் – சுரேந்தர், நடன இயக்கம் – ராதிகா, போஸ்டர் டிசைன்ஸ் – சிந்து கிராபிக்ஸ் பவன்குமார், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, தயாரிப்பு நிர்வாகம் – ஈ.ஆறுமுகம், இணை தயாரிப்பு – எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜூன் துரை, தயாரிப���பு – உதயநிதி ஸ்டாலின், எழுத்து, இயக்கம் – சீனு ராமசாமி.\n“யாயும் ஞாயும் யாரா கியரோ\nஎந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ்வழி யறிதும்\nஅன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.”\nஇப்படிச் சொல்லியிருக்கும் காதலுக்கு உதாரணமாய்த் திகழும் காதலர்கள், கல்யாணமான பின்பும் அதே தீராய்க் காதலில் காதலர்களாய் வாழ்ந்தார்களா இல்லையா என்பதைச் சொல்லும் படம்தான் இது.\nசோழவந்தானை வாழ்விடமாகக் கொண்ட கமலக்கண்ணன் என்னும் உதயநிதி ஸ்டாலின் பி.எஸ்.ஸி. விவசாயம் படித்துவிட்டு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இயற்கை விவசாயத்தைத் தயார் செய்யும் தொழிலையும் செய்து வருகிறார்.\n5 வயதிலேயே தனது தாயை இழந்ததால் தந்தை ‘பூ’ ராமு மற்றும் பாட்டியான வடிவுக்கரசியால் வளர்க்கப்பட்டவர். இதனாலேயே இவர்களின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவராகவே வளர்ந்திருக்கிறார் உதயநிதி.\nஅதே ஊரில் இருக்கும் ஒரு வங்கியில் புதிய மேலாளராகப் பணி புரிய வருகிறார் பாரதி என்னும் தமன்னா. இவரது தாய்க்கு கண் பார்வையில்லை. ஒரேயொரு தம்பி மட்டும்தான். ஊரிலேயே வீடு எடுத்து தங்கியிருக்கிறார்.\nபணிக்கு வந்தவுடன் விவசாய கடன்களை வாங்கிவிட்டு கட்டாமல் இருப்பவர்களின் லிஸ்ட்டை எடுக்கச் சொல்கிறார் தமன்னா. அதில் முதலிடத்தில் இருப்பது உதயநிதி. மாடுகள் வாங்க பல முறை லோன் வாங்கியிருக்கிறார் உதயநிதி. ஆனால் இதுவரையிலும் அசலை முழுமையாகக் கட்டவில்லை.\nஇதனால் உதயநிதியின் வீடு தேடி வந்து பணத்தைக் கட்டச் சொல்கிறார் தமன்னா. இதனை அவமரியாதையாக எடுத்துக் கொள்ளும் உதயநிதி, பாதிப் பணத்தை அடுத்த நாளே கட்டிவிடுகிறார். மீதியைக் கட்டுவதற்கு அவகாசமும் கேட்கிறார்.\nஉதயநிதி மாடுகள் வாங்க லோன் கேட்டதெல்லாம் தனக்காக இல்லை. ஊரில் இருக்கும் ஏழை மக்களுக்காக என்பதை அறியும் தமன்னாவுக்கு அவரை அறியாமல் அவர் மீது காதல் பிறக்கிறது. உதயநிதிக்கும் தமன்னாவின் அப்ரோச்மெண்ட் பிடித்துவிட இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறோம் என்பது தெரியாமலேயே பழகுகிறார்கள். பின்பு ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து காதலர்களாகவும் மாறுகிறார்கள்.\nஉதயநிதியின் பாட்டி வடிவுக்கரசி தனக்கு தமன்னாவையும், அவரது குடும்பத்தையும் பிடிக்கவில்லை என்கிறார். இதனால் இந்தக��� கல்யாணப் பேச்சையே எடுக்க வேண்டாம் என்கிறார். பாட்டி சொல்லைத் தட்டாத உதயநிதியும் மெளனமாகி தமன்னாவுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திக் கொள்கிறார்.\nஆனால் உள்ளுக்குள் காதலால் மருகிக் கொண்டிருக்கிறார். காதல் நோய் அவரைப் பிடித்தாட்ட.. சரியாகச் சாப்பிடாமல் இருக்கிறார் உதயநிதி. இதனால் ஒரு நாள் வயக்காட்டில் மயக்கம் போட்டு விழுக.. அப்போதுதான் உதயநிதி கொண்டிருக்கும் காதலின் தீவிரம் அவரது அப்பாவான ‘பூ’ ராமுக்குத் தெரிகிறது.\nதன்னுடைய ஒரே மகனான உதயநிதியின் காதல் நோயைத் தீர்த்து வைக்கத் துடிக்கிறார் ‘பூ’ ராமு. உடனேயே தமன்னா குடும்பத்தினரை வரவழைத்து கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். கல்யாணம் முடிந்த மறுநாளே தமன்னா வேலைக்குச் செல்வது வடிவுக்கரசிக்குப் பிடிக்காமல் போக.. இது சர்ச்சையாகிறது. இதனால் வருத்தப்படும் அப்பா ‘பூ’ ராமு, உதயநிதி-தமன்னாவை அடுத்த நாளே தனிக்குடித்தனம் போக வைக்கிறார்.\nஎல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் சூழலில் ஒரு நாள் உதயநிதி கந்துவட்டிக்காரனிடம் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்று அதைத் திருப்பிக் கட்டாத சூழலில் இது அடிதடியாகி ஊருக்கே தெரிந்து பெரும் பிரச்சினையாகிறது.. இது அவர்களது குடும்பத்தினருக்கு தெரிய வந்து அனைவரும் அதிர்ச்சியாக.. குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது.\nஉதயநிதி ஏன் கடன் வாங்கினார்.. அது என்ன பிரச்சினை என்பதுதான் படத்தின் முக்கியமான டிவிஸ்ட்டு. இதை தியேட்டரில் படம் பார்த்து தெரிந்து கொள்வது அனைவருக்கும் நல்லது.\nபடத்தில் உதயநிதிக்கென்று தனியாக கேரக்டர் ஸ்கெட்ச் இல்லை. ஒரு ஹீரோவாக இல்லாமல், சாதாரண கமலக்கண்ணனாகவே நடித்திருக்கிறார். கதையும், திரைக்கதையும் வேகமாகப் போகும்போக்கில் உதயநிதி நமது நண்பர்களில் ஒருவராகவே தெரிகிறார். அப்படித்தான் அவரது நடிப்பும் இருக்கிறது. முடிந்தவரையிலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பழுதில்லாமல் நடித்திருக்கிறார்.\nதமன்னா சீனு ராமசாமியின் படங்களில் மட்டும்தான் சைவப் பட்சிணியாகத் தெரிவார் போலிருக்கிறது. ‘தர்மதுரை’யிலும் இப்படியேதான் இருந்தார். இதிலும் அப்படியே.. அந்த நடிப்பையும்விடாமல் தொடர்வதால்தான் வடக்கத்திய நடிகைகளில் நடிப்பு ஸ்கோப் உள்ள கேரக்டர்கள் தமன்னாவைத் தேடி வருகின்றன. சிறந���த நடிப்பைக் கொடுத்திருக்கிறார் தமன்னா. சந்தேகமில்லை.\n‘கடுகடு பாட்டி’யாக வடிவுக்கரசி. தன் எண்ணத்தை வெளியில் சொல்லத் தெரியாதவராக அவரது அப்பாவி குணமே அவரது கேரக்டரை உயர்த்தியிருக்கிறது. “நான் உன்னை வேலைக்குப் போக வேண்டாம்ன்னுதாம்மா சொன்னேன்.. பிடிக்கலைன்னா சொன்னேன்…” என்று அவர் கேட்கும் பாங்கே ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது.\nஉரிமையுள்ள அப்பாவாக ‘பூ’ ராமு தனது மகனுக்காக எதையும் விட்டுத் தர முன் வரும் கேரக்டரில் நடித்திருக்கிறார். மகனுக்காக அம்மாவை கண்டித்து “பாட்டியா இரு.. மாமியாரா இருக்கணும்னு நினைக்காத” என்று எச்சரிக்கும்போது ‘அட’ என்று சொல்லவும் வைக்கிறார்.\n‘நண்பி’ என்கிற வார்த்தையே கிராமங்களில் பேசப்படாதே என்கிற சூழலில் உதயநிதிக்கு உண்மையான நண்பியாக இருக்கும் அவரது பள்ளிக் காலத் தோழி வசுந்தராவின் நடிப்பும் ஒரு பக்கம் கவர்கிறது. கந்துவட்டிக்காரனிடம் உதயநிதிக்கு சப்போர்ட்டாக அவர் பேசும்பேச்சில் ஒரு புயலடித்து ஓய்கிறது.\nஉதயநிதியின் நண்பர்களான தீப்பெட்டி கணேசனும், அம்பானி சங்கரும் பேசும் பேச்சுக்கள் படம் முழுவதும் அவ்வப்போது மெல்லிய நகைச்சுவையை அள்ளித் தெளித்துக் கொண்டேயிருக்கின்றன.\n“நமக்குப் பிடிச்ச மாதிரி சுவையா சமைச்சுப் போடுற பொண்டாட்டி கிடைக்கறது, மிகப் பெரிய பாக்கியம்டா” என்று ‘பூ’ ராமு, உதயநிதியிடம் சொல்லும் இடத்தில்தான் அரங்கமே அதிர்கிறது. இந்தக் கை தட்டல் அனைத்து ஊர்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.\nஇதேபோல் “போய்.. ரசம் வைக்குறது எப்படின்னு அந்தப் புள்ளைகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க…” என்று ‘பூ’ ராமு, வடிவுக்கரசியிடம் சொல்லும் காட்சிக்கும் தியேட்டரில் அமோக வரவேற்பு.\nஎன்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கிராமங்களின் அழகை அள்ளித் தெளித்திருக்கிறது.\n‘அழைக்கட்டும்மா தாயே அழைக்கட்டும்மா’ பாடல் இனி பட்டிதொட்டியெங்கும் அம்மன் கோவில்களில் ஒலிக்கப் போகிறது. பாடலை எழுதி இசையமைத்திருக்கும் மதிச்சியம் பாலாவுக்கு நமது பாராட்டுக்கள்.\nயுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘வங்கிக்காரி’ பாடல் படம் முடிந்த பின்னும் மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதேபோல் மற்றைய பாடல்களுமே கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் அழகான தமிழில் ஒலிக்கின்றன. இதற்காகவே கவிஞருக்கும், தேர்வு செய்த இயக்குநருக்கும், பாடல்கள் கேட்கும் அளவுக்கு இசைத்திருக்கும் இசையமைப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள்.\nதனது முதல் படத்தில் இருந்து கிராமத்துக் கதைகளையே தேர்ந்தெடுத்து கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, இந்தப் படத்திலும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் ஒரு அழகான, காதல் கதையைக் கொடுத்திருக்கிறார்.\n‘தர்மதுரை’யில் இருந்த அதே காதல் அப்படியே வேறொரு பரிமாணத்தில் இத்திரைப்படத்திலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. காதலின் டிரெண்டுகள் காலத்திற்கேற்றாற்போல் மாறும் என்பதற்கேற்ப இந்தப் படத்திலும் அந்தக் காதலின் தூண்டுதல்களையும், காதல் பேச்சுக்களையும் மிக, மிக யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.\nபெரும் பணக்காரர்களின் காதல், கல்யாணத்தில்கூட கேட்டிராத ஒரு கேள்வியாக “சேர்ந்து குளிக்கலாமா..” என்று தனது மனைவியிடம் திருமணமான அடுத்த நாளே கேட்கிறார் உதயநிதி. இந்தக் காட்சியை தைரியமாக வைத்தமைக்காக இயக்குநருக்கு ஒரு மிகப் பெரிய பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்.\nஇடைவேளைக்கு பின்பு வரும் அந்தச் சோகக் காட்சியும், அது தொடர்பான திரைக்கதையும் மனதைப் பிசைகின்றன. இப்படியொரு நிலைமை எந்தவொரு காதலர்களுக்கும் நேரக் கூடாது என்றுதான் ரசிகர்கள் விரும்புவார்கள். அதைத்தான் இயக்குநரும் எதிர்பார்த்து பேச வைத்திருக்கிறார்.\nநகரம், கிராமம் எங்கேயிருந்தாலும் காதல் உணர்வு என்பது ஒன்றுதான். எந்தச் சூழலிலும் காதலர்கள் திருமணமான பின்பும் தங்களது காதலை இழந்துவிடாமல் இருப்பதுதான் அவர்கள் காதலுக்குச் செய்யும் மரியாதை என்பதை இத்திரைப்படம் சொல்லிக் கொடுக்கிறது.\nவெறும் காதலோடு மட்டுமில்லாமல் விவசாயத்தின் முக்கியத்துவம், இயற்கை விதைகள், இயற்கை உரங்களின் தேவை, அவசியம்.. விவசாயிகளை வாட்டி வதைக்கும் கடன் தொல்லைகள், கடன் கொடுத்த வங்கிகள் விவசாயிகளிடம் காட்டும் கடுமை.. கந்துவட்டிக்காரர்களின் கொடூரம்.. என்று இன்றைய கிராமங்களின் யதார்த்தமான உண்மை நிலையையும் அப்படியே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.\nவெற்று கமர்ஷியல் கதைகளுக்கிடையே உதயநிதி போன்ற ஹீரோக்களை வைத்தும் இப்படியொரு உணர்வுமிக்க படத்தைக் கொடுக்க முடியும் என்று நினைத்த இயக்குநர் சீனு ராமசாமிக்கு ஒரு ‘ஜே‘ போடுவோம்..\n‘கண்ணே கலைமானே’ – படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் அனைவருக்குமே பெருமையளிக்கும் ஒரு திரைப்படம்.\nactor udhayanidhi stalin actress tamannah director seenu ramasamy kannea kalaimaanea movie kannea kalaimaanea movie review red jaint movies கண்ணே கலைமானே சினிமா விமர்சனம் கண்ணே கலைமானே திரைப்படம் சினிமா விமர்சனம் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிகை தமன்னா ரெட் ஜெயன்ட் மூவிஸ்\nPrevious Post‘எங் மங் சங்’ படத்திற்காக சீனாவில் குங்பூ சண்டை போட்ட பிரபுதேவா.. Next Postநடிகை கே.ஆர்.விஜயா இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘கோடீஸ்வரி’\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\n‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ – கிறிஸ்துமஸ் ரிலீஸ்..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ – கிறிஸ்துமஸ் ரிலீஸ்..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து வ���ளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/06/09224838/1089969/Sathriyan-Movie-Review.vpf", "date_download": "2019-11-20T04:47:13Z", "digest": "sha1:MUS7KXZPLJO3GKW4SLZKH6RJGUMJIZCA", "length": 24133, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Sathriyan Movie Review || சத்ரியன்", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇசை யுவன் ஷங்கர் ராஜா\nவாரம் 1 2 3\nதரவரிசை 1 11 9\nதிருச்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா சரத் லோகிதஸ்வா, அமைச்சர் போஸ்டர் நந்தகுமாரின் ஆதரவுடன் திருச்சியை ஆட்டிப்படைக்கிறார். என்னதான் ஊரையே ஆட்டிப்படைத்தாலும், வீட்டில் மகள் மஞ்சிமா மோகன், மகன் சவுந்தர்ராஜனுக்கு அன்பான தந்தையாக வந்து செல்கிறார். அப்பா ஊரையே ஆட்டிப்படைக்கும் ரவுடி, ஆனால் மகன் சவுந்தர்ராஜனோ ஒரு அப்பாவி.\nஒரு கட்டத்தில் சரத் லோகிதஸ்வாவின் வளர்ச்சி பிடிக்காத அமைச்சர் நந்தகுமார், அவரை கொல்ல திட்டம் தீட்டுகிறார். பின்னர் திருச்சியின் மற்றொரு ரவுடியான அருள் தாஸ் மூலமாக சரத் லோகிதஸ்வாவை கொன்று விடுகிறார். இதனால் சரத் லோகிதஸ்வா இடத்திற்கு அவருக்கு நெருக்கமான விஜய் முருகன் வருகிறார். விஜய் முருகனின் கீழ் அவரின் நம்பிக்கையான ரவுடியாக நாயகன் விக்ரம் பிரபு வருகிறார்.\nசரத் லோகிதஸ்வாவை இழந்த அவரது குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் விஜய் முருகன் பார்த்துக் கொள்கிறார். இவ்வாறாக ஒரு நாள் கல்லூரிக்கு சென்ற மஞ்சிமா மோகனை சிலர் தொந்தரவு செய்கின்றனர். இந்த விஷயத்தை மஞ்சிமாவின் அம்மா விஜய் முருகனிடம் கூறுகிறாள்.\nஇதையடுத்து மஞ்சிமாவுக்கு பாதுகாப்பாக, விஜய் முருகனின் நம்பிக்கைக்கு பாத்திரமான விக்ரம் பிரபு வருகிறார். மறுநாளே மீண்டும் மஞ்சிமாவுக்கு தொந்தரவு வர, அங்கு வரும் விக்ரம் பிரபு அவர்களை தெறிக்க விடுகிறார். அவரது தைரியத்தை பார்த்து மஞ்சிமாவுக்கு அவர் மீது காதல் வருகிறது. விக்ரம் பிரபு, மஞ்சிமா பின்னாலேயே அனைத்து இடங்களுக்கும் செல்கிறார். இந்நிலையில், ஒருநாள் தனது காதலை விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமா வெளிப்படுத்த, அவளது காதலுக்கு விக்ரம் பிரபு மறுப்பு தெரிவிக்கிறார்.\nவிடாது அவரை தனது வலையில் சிக்க வைக்கும் மஞ்சிமா, ரவுடி வாழ்க்கை வேண்டாம், நிம்மதியாக வேறு வாழக்கை வாழலாம் என அவருக்கு அறிவுரை கூற, மஞ்சிமாவின் அறிவுரையை கேட்டு விக்ரம் பிரபுவும் மஞ்சிமாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.\nஇந்நிலையில், இவர்களது காதல் மஞ்சிமாவின் வீட்டுக்கு தெரிய வந்து, அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விஜய் முருகனும் விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமாவை விட்டுவிட்டு வர அறிவுறுத்துகிறார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் தனது காதலில் துடிப்புடன் இருக்கிறார் விக்ரம் பிரபு. தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவன் இப்படி துரோகம் செய்துவிட்டானே என்று விக்ரம் பிரபுவை கொல்ல விஜய் முருகன் திட்டமிடுகிறார்.\nஇதுஒருபுறம் இருக்க அருள்தாஸின் ஆள் ஒருவரை கொன்றதற்காக, விக்ரம் பிரபுவை பழிவாங்க அருள் தாஸின் ஆட்கள் சுற்றித் திரிகின்றனர். இதையடுத்து இந்த பிரச்சனைகளில் இருந்து விக்ரம் பிரபு மீண்டாரா மஞ்சிமா மோகனுடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாரா மஞ்சிமா மோகனுடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாரா\nவிக்ரம் பிரபு அவருக்கே உண்டான சாயலில் நடித்திருந்தாலும், ஆக்ரோஷம், அமைதி என மாறி மாறி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் எப்போதும் போல மிரள வைக்கிறார். ரவுடியாக ஒரு பக்கத்தில் மிரட்டினாலும், காதல் காட்சிகளிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nமஞ்சிமா மோகன் திருச்சி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். திரையில், குடும்பபாங்கான அழகான தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், பார்வையும் கவர்ந்து இழுக்கும்படியாக இருக்கிறது.\nசரத் லோகிதஸ்வா அவருக்கே உண்டான சாயலில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அருள்தாஸ், ரவுடியாக படம் முழுவதும் வந்து மிரட்டியிருக்கிறார். ரவுடிக்குண்டான குணநலங்களுடன் ரசிக்க வைத்திருக்கிறார்.\nபடத்தின் போக்குக்கே காரணகர்த்தாவான போஸ்டர் நந்தகுமார் ஒரு அரசியல்வாதியாக மிரள வைக்கிறார். அரசியல்வாதிக்குண்டான கெத்துடன் படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக வந்து செல்கிறார். அவரது முதிர்ச்சியான நடிப்பு ரசிகக்க வைக்கிறது. ஆர்.கே.விஜய் முருகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nசவுந்தர்ராஜன் ஒரு பயங்கொள்ளியாக கதையின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கிறார். காட்சிக்கு பக்கபலமாக கவின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஐஸ்வர்யா தத்தாவிற்கு படத்தில் பேசும்படியான கதாபாத்திரம் அமையவில்லை. ரியோ ஒருசில இடங்களில் வந்து செல்கிறார். யோகிபாபுவையும் படத்தில் பயன்படுத்தவில்லை. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்கிறார்.\nஉண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சியின் பின்புலத்தில் படத்தை உருவாகியிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஆக்‌ஷனுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். தாதாவாக ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து வாழ்வது தான் கெத்து என்ற எண்ணமே தவறு. கத்தி, சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை என்பதும் இருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழ்வது தான் சிறப்பு என்பதை உணர்த்தி இருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக படத்தில் ரவுடிகள் பேசும் வசனங்கள் படத்திற்கு பலம்.\nயுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வரும் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. \"பாறை மேல தூறல் போல\" பாடல் ஈர்க்கும்படி இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் திருச்சி ரம்மியமாக காட்டப்பட்டுள்ளது.\nமொத்தத்தில் `சத்ரியன்' யாருக்கும் அஞ்சாதவன்.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்ல���் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13492", "date_download": "2019-11-20T04:34:21Z", "digest": "sha1:IXTSSSYN54PZIF2RURHIEOXQ72QK5SWX", "length": 12730, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "புலம்பெயா் தமிழா்களிடம் ஆளுநா் கோாிக்கை..! இராணுவம் உங்கள் காணிகளில் உள்ளதா? உடன் பதிவு செய்யுங்கள்.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nபுலம்பெயா் தமிழா்களிடம் ஆளுநா் கோாிக்கை.. இராணுவம் உங்கள் காணிகளில் உள்ளதா இராணுவம் உங்கள் காணிகளில் உள்ளதா\nஇராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளின் உாிமையாளா்கள் வெளிநாட்டில் இருப்பின் உடனடியாக அவா்கள் தமது காணிகளை பதிவு செய்யவேண்டும்.\nமேற்கண்டவாறு ஆளுநா் சுரேன் ராகவன் கோாிக்கை விடுத்துள்ளாா், இராணுவம் ஆக்கிரமித்து ள்ள காணிகள் தொடா்பாக ஆராயும் கூட்டம் இன்று காலை\nகிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போா்கூடத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே ஆளுநா் மேற்படி கோாிக்கையினை முன்வைத்திருக்கின்றாா்.\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிப��ி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Tamilnadu/29727-.html", "date_download": "2019-11-20T05:17:01Z", "digest": "sha1:BM4GWZ5DSZVHBTSI7JA5XDGT6N23XPIM", "length": 14699, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "பிப். 5-ஆம் தேதி வரை கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக தினமும் 5 கேள்விகள் | பிப். 5-ஆம் தேதி வரை கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக தினமும் 5 கேள்விகள்", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nபிப். 5-ஆம் தேதி வரை கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக தினமும் 5 கேள்விகள்\nபிப்ரவரி 5-ஆம் தேதி வரை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக தினசரி 5 கேள்விகளைக் கேட்க முடிவு செய்துள்ளது.\nடெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னிட்டு பாஜக தன் முழு பலத்தையும் திரட்டி பிரச்சாரத்தில் களமிறங்குகிறது. அதில் பிரதான இலக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது.\nகேஜ்ரிவாலிடம் தினமும் 5 கேள்விகளை பாஜக தலைவர்கள் கேட்க முடிவு செய்துள்ளனர்.\nஇந்த 5 கேள்விகளில் காங்கிரஸ் கட்சியின் உதவியை நாடமாட்டேன் என்று கூறிவிட்டு பிறகு அந்தக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தது ஏன் மேலும் முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய பிறகு அது தொடர்பான ஆவணங்களை வெளியிடாதது ஏன் மேலும் முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய பிறகு அது தொடர்பான ஆவணங்களை வெளியிடாதது ஏன் அவர் மீது வழக்கு தொடராதது ஏன் அவர் மீது வழக்கு தொடராதது ஏன் என்ற கேள்விகள் இன்று கேட்கப்பட்டுள்ளது.\nமுதல்வராக ஏன் இசட் பிளஸ் பாதுகாப்பு வைத்துக் கொண்டார். மாருதி காரில் செல்லும் ஒரு சாமானியனாக தன்னை காண்பித்து கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால் பதவியேற்ற பிறகு தன் அமைச்சர்களுக்கு ஆடம்பர கார்களுக��கு ஆர்டர் செய்தது ஏன்\nஏன் தனியார் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தினார், அதில் ஏன் பிசினஸ் வகுப்பில் பிரயாணம் செய்தார் போன்ற சரமாரி கேள்விகளை பாஜக கேட்டுள்ளது.\nடெல்லி தேர்தல் பிரச்சாரத்திற்காக பாஜக 20 மத்திய அமைச்சர்களையும், நாடு முழுவதிலிமிருந்து 120 எம்.பி.க்களையும் டெல்லி முழுதும் பிரச்சாரம் மேற்கொள்ள களமிறக்கியுள்ளது.\nஆம் ஆத்மி கட்சியைக் கண்டு பாஜக கவலையடைந்துள்ளதா ஏன் கட்சியின் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்ட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜக தலைவர் ராஜிவ் பிரதாப் ரூடி, “இது சாதாரண தேர்தல் நடைமுறைதான்” என்றார்.\nடெல்லி சட்டப்பேரவை தேர்தல் 2015அரவிந்த் கேஜ்ரிவால்ஆம் ஆத்மிபாஜககிரண் பேடி5 கேள்விகள்\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\n5, 8-ம் வகுப்புகள் பொதுத்தேர்வு: நீடிக்கும் குழப்பங்கள்\nஜார்க்கண்ட் மாணவி தற்கொலையால் மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்: திருச்சி கல்லூரியில் டிச.2-ல் கல்வி...\nபத்திரிகையாளரை தாக்கி கொலை மிரட்டல்: வி.சி. கட்சியினர் 6 பேர் மீது 4...\nபர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீஸாரை தாக்கிய மாணவர் கைது\nதிடீர் திருப்பம்: பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் சரத் பவார்: முடிவுக்கு வருமா...\nபாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த ஹைதராபாத் மென்பொருள் பொறியாளர், ம.பி. விவசாயி கைது\nஇந்தியா வருகிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்குமிடம் கண்டுபிடிப்பு: வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல்\nஏர்டெல், வோடபோன் ஐடியா-வை அடுத்து கட்டணங்களை உயர்த்துகிறது ரிலையன்ஸ் ஜியோ\nகடந்த 50 ஆண்டுகளில் இந்தியக் கடல் மட்டம் 8.5 செமீ அதிகரிப்பு: மத்திய...\nசத்தீஸ்கரில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம்: பள்ளி வேன் டிரைவர்...\nராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கட்சி 961 இடங்களில் வெற்றி; பாஜக பின்னடைவு\nதலித்துகளுக்கு எதிரானது பா.��.க: மாயாவதி குற்றச்சாட்டு\nகாணும் பொங்கல் அன்று மாநகர போக்குவரத்து கழகத்துக்கு ரூ.3 கோடி வருவாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/category/gallery", "date_download": "2019-11-20T04:12:04Z", "digest": "sha1:WF64MWYQFOPSSV2SCHEEMIDSG6ZXQZL2", "length": 3924, "nlines": 119, "source_domain": "mithiran.lk", "title": "Gallery – Mithiran", "raw_content": "\nவெகு விமர்சையாக நடைபெற்ற அம்பானி மகன் திருமணம்\nஇந்தியாவின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் மகனான ஆகாஷ் அம்பானிக்கும், ஷ்லோகா மேத்தாவுக்கும் மார்ச் 9 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இதையொட்டி, பொலிவூவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள்...\nஆர்யா-சாயிஷா ஜோடியின் வெடிங் க்ளிக்ஸ்..\nசௌந்தர்யா ரஜினிகாந்த் – விசாகன் திருமண ஆல்பம்\nமஹிந்தவின் இளைய மகனின் திருமண புகைப்படங்கள்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஷ – டட்யனவும் இன்று திருமணபந்தத்தில் இணைந்துகொண்டனர். குறித்த திருமண நிகழ்வு இன்று 24.01.2019 வியாழக்கிழமை...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2019)…\nஎக்லஸ் கோகனட் குக்கீஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் * கோதுமை மா – ஒரு கப் * பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி * வெண்ணெய் – அரை...\nகைகளை அழகு படுத்த வழிகள்\nஈரப்பதம் கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை கைகளில் தடவலாம். இல்லையேல் தினமும் தேங்காய்...\nதேவையானபொருட்கள் கடலை மாவு – ஒரு கப் பொடித்த ரவை – ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை – ஒரு கப் ஆரஞ்சு கலர் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/fight-against-sarkar-vijay-anthony-explains/", "date_download": "2019-11-20T05:09:03Z", "digest": "sha1:J66QABJTGMILHEDFYZDQZJRBPN4AOOYV", "length": 13793, "nlines": 178, "source_domain": "newtamilcinema.in", "title": "சர்கார் படத்தோடு மோதுவது ஏன்? விஜய் ஆன்ட்டனி விளக்கம்! - New Tamil Cinema", "raw_content": "\nசர்கார் படத்தோடு மோதுவது ஏன்\nசர்கார் படத்தோடு மோதுவது ஏன்\nஆக்ஷன் முகத்தில் ஆயிரம் கேள்விக்குறிகளை மாட்டிக் கொண்டு அலையாமல், நிதானமாக இருக்கிறார் விஜய் ஆன்ட்டனி. ‘கடந்த ரெண்டு படங்கள் சரியா போகல’ என்று சொல்வதற்கே ஒரு தில் வேண்டுமல்லவா அது இருக்கிறது அவரிடம். ‘எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துடணும். அதுதான் என் நோக்கம். அதற்கேற்ற மாதிரி ஒரு கதையை வந்து டைரக்டர் கணேஷா சொன்னதும் படக்கென்று ஓகே சொல்லிவிட்டேன்’ என்றார்.\nகோடம்பாக்கத்தின் குறைந்தபட்ச உத்தரவாதம் உள்ள கதைகள் என்றால், அதில் போலீஸ் கதைகளுக்குதான் முதலிடம் கொடுக்க வேண்டும். காக்கி சட்டையை போட்டு முறுக்கிக் கொண்டு எவர் வந்து நின்றாலும், அடிவயிற்றிலிருந்து விசிலடிக்க தயாராக இருக்கிறான் ரசிகன். அந்த அடிப்படையில் இந்தப்படத்தில் டிஷ்யூம்களுக்கு பஞ்சமில்லை. சுவாரஸ்யத்துக்கும்தான்\nநிவேதா பெத்துராஜ் ஒரு லஞ்சப் போலீஸ். ஆனால், ‘போட்ட கோடு போட்டதுதான். அதை தாண்டி மில்லி மீட்டர் கூட ஸ்டெப் வைக்க மாட்டேன்’ என்கிற கண்ணிய போலீஸ் விஜய் ஆன்ட்டனி. இருவரும் ஒரே ஸ்டேஷனில். அங்கு நடக்கும் அத்துமீறல்களும், அடிதடியும்தான் கதை(யாக இருக்க வேண்டும்)\n‘காதல் இல்லாத கதாநாயகி போர்ஷன் எனக்குதான் போல’ என்று பேச ஆரம்பித்தார் நிவேதா பெத்துராஜ். கதை சொல்ல வரும்போதே, புல்லட் ஓட்ட கத்துக்கங்க என்று கூறினாராம் கணேஷா. எப்படியோ கஷ்டப்பட்டுக் கொண்டு ஸ்பாட்டுக்கு வந்தால், ‘முதல்ல என்னை வச்சு டபுள்ஸ் அடிங்க. அப்புறம்தான் உங்க பின்னாடி விஜய் ஆன்ட்டனியை ஏற்றி விடுவேன்’ என்று இவர் கூற, ஷாக்காகியிருக்கிறார் நிவேதா. ஏன் வண்டி ஓட்டதான் கற்றுக் கொண்டார். டபுள்ஸ் அடிக்க கற்றுக் கொள்ளவில்லையே வண்டி ஓட்டதான் கற்றுக் கொண்டார். டபுள்ஸ் அடிக்க கற்றுக் கொள்ளவில்லையே விஜய் ஆன்ட்டனிங்கற ஆளையெல்லாம் வண்டியில ஏற்ற முடியாதுன்னு சொல்ல முடியாதல்லவா விஜய் ஆன்ட்டனிங்கற ஆளையெல்லாம் வண்டியில ஏற்ற முடியாதுன்னு சொல்ல முடியாதல்லவா எப்படியோ விழாமல் வண்டி ஓட்டியிருக்கிறார்கள் இருவரும்.\nசரி போகட்டும்… விஜய்யின் சர்கார் வருகிற அதே நாளில் திமிருபுடிச்சவன் படமும் வருதே, ஏன் விஜய்யின் குடும்பத்துடன் வெகு நெருக்கமாக பழகி வரும் விஜய் ஆன்ட்டனிக்கே இது தர்ம சங்கடமாக இருந்திருக்கலாம். ஆனால் நிஜத்தை பாசி மீது நடப்பது போல நிதானமாக சொல்லி முடித்தார்.\n“படம் ரெடியாகிருச்சு. வயிற்றுப்பிள்ளையை பத்து மாசம் தாண்டியும் உள்ளேயே வச்சுருக்க முடியாதல்லவா அதான்… வேற ஒண்ணும் காரணமில்ல. அதுமட்டுமல்ல, இந்தப்படத்துக்காக கடுமையா உழைச்ச டைரக்டர் கணேஷா தன் படத்தின் ரிலீசுக்காக அதுக்கு மேலயும் காத்திருப்பது முறையில்ல” என்றார்.\nஒன்று கே.பி.எஸ் பாட்டாகவும், இன்னொன்று டி.எம்.எஸ் பாட்டாவும் இருந்துட்டு போகட்டுமே\nவிஜய் ஆன்ட்டனி ஆசையில் தனுஷ் எறியும் கல்\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாணுடன் விஜய் பட இயக்குனர்\n அமைதிகாக்கும் ‘அனுபவ ’ ஹீரோக்கள்\n நேரடி எதிர்ப்பில் இறங்கிய விஜய்\nவிஜய் மகேஷ்பாபு ஒரே படத்தில்\nவிஜய் எடுத்த திடீர் முடிவால் ஏ.ஆர்.முருகதாஸ் அதிர்ச்சி\nதனுஷ் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார் கால்ஷீட் கிடைக்க உதவிய பெண்மணி யார்\nசர்கார் 2 ந் தேதியே ரிலீசா\nதிருட்டுப்பட்டம் வாங்கறதுக்காக சினிமாவுக்கு வரல\n அஸ்திவாரத்தை உலுக்கிவரும் ‘ஆத்திர ’ராஜ்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநன்றியே உன் விலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/mis/otherbooks.html", "date_download": "2019-11-20T03:38:30Z", "digest": "sha1:HDF4JVQW3TDWCMSXO5KONKJ2RZ7YY3GS", "length": 21434, "nlines": 163, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Miscellaneous Books", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாட��், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநம்பியாா் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\n4. கோதை நாய்ச்சியார் தாலாட்டு\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனித���்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குற���் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிக���ட்டும் ஆலயங்கள் - பாகம் 1\nப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nவாஸ்து : இந்தியக் கட்டடக் கலை\nகோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி20\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=499320", "date_download": "2019-11-20T05:45:19Z", "digest": "sha1:FMJMDGJRC3274UVNGM5V7DVBKSUFOBCK", "length": 7128, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "மத்திய அமைச்சராக பிரக்லாத் ஜோஷி பதவியேற்றார் | Praklat Joshi became the Union Minister - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமத்திய அமைச்சராக பிரக்லாத் ஜோஷி பதவியேற்றார்\nடெல்லி: மத்திய அமைச்சராக பிரக்லாத் ஜோஷி பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பிரக்லாத் ஜோஷி\nமத்திய அமைச்சர் பிரக்லாத் ஜோஷி\nஅகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் 2 பேரை குஜராத் போலீசார் கைது\nபாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இருவர் கைது: பாகிஸ்தான் போலீசார் விசாரணை\nதிருத்தணி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழப்பு\nபயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கைது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு: சவரன் 29,232-க்கு விற்பனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் 16 ஊழியர்கள், மூன்று கப்பல்களைக் கடத்தினர்\nபிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராணா வீட்டில் வருமானவரித்துறை சோதனை\nடெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள அரங்கில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்\nசென்னை ஷீரடி இடையே நவம்பர் 22-ம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமான சேவை ரத்து\nஅரசியலில் இணைவதைவிட படத்தில் ரஜினி-கமல் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்: முத்தரசன் கருத்து\nசென்னையில் வீடு உரிமையாளர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த காவலாளி கைது\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 263 புள்ளிகள் அதிகரித்து 40,733-ல் வர்த்தகமாகிறது\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது: வானிலை ஆய்வு மையம்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\n20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்\nஇந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை\nபார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=504017", "date_download": "2019-11-20T05:30:22Z", "digest": "sha1:4YQGVOLPJ37ANC2ICBOD4UANBN7UERSI", "length": 7605, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை வளசரவாக்கத்தில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது | Man arrested for cheating and marrying 3 women in Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னை வளசரவாக்கத்தில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது\nசென்னை: சென்னை வளசரவாக்கத்தில் 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டார். கேரளாவை சேர்ந்த 46 வயதான அஜித்குமார் தற்போது சாலிகிராமத்தில் நிகழ்ச்சிகள் மேலாண்மை நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் இவருக்கு 27 வயதான தேவிகா என்ற மனைவியும் 6 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் வளசரவாக்கம் போலீசில் தேவிகா தனது கணவன் மீது புகார் ஒன்றினை அளித்தார். அதில் அஜித்குமாருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் நடந்திருப்பதாகவும் 3 பிள்ளைகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து 1998ஆம் ஆண்டில் கேரளாவில் ஜோதி என்ற பெண்ணையும் 2001ஆம் ஆண்டில் டெலிலா என்ற பெண்ணையும் அஜித்குமார் திருமணம் செய்து கொண்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.\nமேலும் ஜோதி என்ற பெண் தன்னை தொடர்பு கொண்டு பேசிய போது தான் இந்த விவரங்கள் தெரியவந���ததாகவும் தேவிகா தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த புகார் குறித்து அஜித்குமாரிடம் போலீசார் அவிசாரணை நடத்திய போது திருமண மோசடி செய்துள்ளதை அவர் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.\nசென்னை வளசரவாக்கம் 3 பெண்கள் ஏமாற்றி திருமணம் நபர் கைது\nகிழக்கு கடற்கரை சாலையில் பைக் மீது வேன் மோதி பெண் உட்பட 3 பேர் பலி\nநீதிமன்ற ஊழியர் சாலை விபத்தில் பலி\nபட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்\nபோக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்\nமீனம்பாக்கம் மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது\nஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரம் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\n20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்\nஇந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை\nபார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534663", "date_download": "2019-11-20T05:30:49Z", "digest": "sha1:KOQ62LLUPRS6TOMNDBSD5IUUD3Y4K7B5", "length": 7685, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மராட்டியம், அரியானா மாநிலங்களில் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு | Maharashtra, Haryana - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nசட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மராட்டியம், அரியானா மாநிலங்களில் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவு\nமும்பை: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள மராட்டியம், அர��யானா மாநிலங்களில் மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். மராட்டியம், அரியானா சட்டமன்றங்களுக்கு அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.\nபயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கைது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு: சவரன் 29,232-க்கு விற்பனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் 16 ஊழியர்கள், மூன்று கப்பல்களைக் கடத்தினர்\nபிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராணா வீட்டில் வருமானவரித்துறை சோதனை\nடெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள அரங்கில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்\nசென்னை ஷீரடி இடையே நவம்பர் 22-ம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமான சேவை ரத்து\nஅரசியலில் இணைவதைவிட படத்தில் ரஜினி-கமல் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்: முத்தரசன் கருத்து\nசென்னையில் வீடு உரிமையாளர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த காவலாளி கைது\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 263 புள்ளிகள் அதிகரித்து 40,733-ல் வர்த்தகமாகிறது\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது: வானிலை ஆய்வு மையம்\nபெரம்பலூரில் ரூ.2000 நோட்டை தடைசெய்ய உள்ளதாக 3 பேரை ஏமாற்றி ரூ.78 லட்சம் கொள்ளை\nசினிமா தயாரிப்பாளர் சுரேஷ்பாபு-விற்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் வருமான வரி சோதனை\nமேட்டுர் அணைக்கு நிர்வரத்து 8,143 கனஅடியாக அதிகரிப்பு\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\n20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்\nஇந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை\nபார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி ��ினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-78", "date_download": "2019-11-20T05:05:38Z", "digest": "sha1:36SC34XVITTT7YGTAEOSFD7CR3IGRHOA", "length": 14835, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "மனித உரிமைகள்", "raw_content": "\nசிந்தனையாளன் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு மனித உரிமைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசித்திரவதையை ஒழிப்பதில் இந்திய அரசின் மெத்தனம் எழுத்தாளர்: ரா.சொக்கு\nமுதல்வரின் உடல் நலன் அறிதலில் மக்களின் அடிப்படை உரிமைகள் எழுத்தாளர்: ச.பாலமுருகன்\nவன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஜனநாயக நாட்டில் சிறப்பு ராணுவச் சட்டம் எதற்கு\nமக்கள் விரோத அரசை எதிர்ப்பது தேசத்துரோகம் ஆகுமா\nமனித உரிமைகள் - தமிழகத்திற்கு விதிவிலக்கா\n'மனித உரிமை' என்ற வார்த்தையை அரசு மட்டும்தான் பயன்படுத்த முடியுமா\nகைவிலங்கு அணிவித்தல் நீதிமன்ற அவமதிப்பே\nவனச் சட்டமும் வன உரிமைச் சட்டமும் – சில முக்கிய குறிப்புகள் எழுத்தாளர்: பொன்.சந்திரன்\nஓரினச் சேர்க்கை குற்றச் செயலா \nசீரமைக்கப்படாத காவல்துறையும், சீரழிந்து வரும் குற்றவியல் வழக்குகளும் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nமடியட்டும் மரண தண்டனை எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nகருவறைத் தீண்டாமை எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nமிகவும் இழிவானதோர் மரண தண்டனை செயலாக்கம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார் & சா. சபிதா\nஇலவச கட்டாயக் கல்வி - ��ரு கானல்நீர் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nதேசத் துரோகச் சட்டம் சனநாயக விரோதமானது - பினாயக் சென் எழுத்தாளர்: ச.பாலமுருகன்\nகருணை மனுக்களை நீண்ட காலம் கிடப்பில் போடுவதால் தண்டனைக் குறைப்பு கோருவது நியாயம்தான் எழுத்தாளர்: ஏ.கே.கங்குலி\nகுழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும், விதிகளும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nகௌரவக் கொலை மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார் & சபிதா\nபதவி உயர்வில் இடஒதுக்கீடு எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nநீதிமன்ற விசாரணைகளில் இளஞ்சிறாருக்கான முக்கியத்துவம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஅரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் யாது எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nதேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவைக்கப்பட்டவர் உரிமைகள் எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nதற்காப்புரிமையும் கொலையும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nஏழைக் கைதிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குவது... எழுத்தாளர்: தமிழக மக்கள் உரிமைக் கழகம்\nகைது செய்வது குறித்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் எழுத்தாளர்: மக்கள் கண்காணிப்பகம்\nநீங்கள் கைது செய்யப்பட்டு விட்டால், உங்கள் உரிமைகள் என்ன\nமரண தண்டனையும் மனித உரிமைகளும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/42842-palani-murugan-temple-statue-abuse-ponmanikkavel-arrested-two-officer.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-20T04:36:17Z", "digest": "sha1:C4U3B45BJUBBEAMAZW4M24PUEKYVUZZX", "length": 9071, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பழனி முருகன் சிலையில் முறைகேடு - பொன்மாணிக்கவேல் அதிரடி! | Palani Murugan Temple Statue Abuse : Ponmanikkavel Arrested Two officer", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nபழனி முருகன் சிலையில் முறைகேடு - பொன்மாணிக்கவேல் அதிரடி\nபழனி முருகன் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபழனி முருகன் கோவில் உற்சவர் சிலை முறைகேடு தொடர்பாக, கோவில் நிர்வாகத்திடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தினார். கடந்த 2004ஆம் ஆண்டு உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ஸ்தபதி முத்தையா, பழனி கோவில் முன்னாள் இணை ஆணையர் கே.‌கே.ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலையில் வெள்ளி உலோகம் சேர்க்கப்படவில்லை என்றும், 200 கிலோவுக்கு பதிலாக 221 கிலோவில் சிலை செய்யப்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளனர்.\nஇந்நிலையில் பழனி முருகன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், கோவில் மேலாளர் உமா ஆகியோரிடம் ஐஜி பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தினார். 2004ஆம் ஆண்டு பணியில் இருந்த அதிகாரிகள் குறித்த கோப்பையும் ஆய்வு செய்தார். ஐ.ஜி பொன்மாணிக்கவேல் பழனியில் 2 நாட்கள் தங்கியிருந்து விசாரணை நடத்த உள்ளார்.\nபடிப்புக்கும், விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்குங்கள்: சச்சின்\nஎல்லா பாடங்களுக்கும் மறுதேர்வு வையுங்கள்: சிபிஎஸ்இ மாணவர்கள் போராட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சிலை கடத்தல் உத்தரவுகளை மீறினால் டிஜிபி தான் பொறுப்பு” - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nபழனி முருகன் சிலையை திருட சதித்திட்டம் தீட்டப்பட்டது உண்மைதான் - டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார்\nபழனி முருகன் கோயில் பணியாளர்கள் ஆறு பேர் தற்காலிக பணிநீக்கம்\nபழனி முருகன் கோயில் அருகே ராட்சத மலைப்பாம்பு - பக்தர்கள் கவலை\nகேள்வி குறியாக்கப்படுகிறதா பொன் மாணிக்கவேலின் நேர்மை \n“உண்மைக் குற்றவாளிகளை பொன்.மாணிக்கவேல் பிடிக்கவில்லை” - அதிகாரிகள் பரபரப்பு புகார்\nசிலை கடத்தல் தீர்ப்பு, பொன்.மாணிக்கவேல் ஓய்வு : இரண்டுமே நாளை தான்\nசிலை கடத்தல் விவகாரம் : டிவிஎஸ் குழுமத் தலைவர் உட்பட 3 பேருக்கு முன்ஜாமீன்\nபொன்.மாணிக்கவேல் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரியவருக்கு நீதிமன்றம் கண்டனம்\nகணக்கில் வராத பணங்களில் அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகள்- மத்திய அரசு தரவு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்துவைப்பு\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nகணிசமாக வாடிக்கைய���ளர்களை இழந்த வோடாஃபோன், ஏர்டெல்\nஇலங்கை பயணம்: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்க கோரி ரவிக்குமார் கவனஈர்ப்பு நோட்டீஸ்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபடிப்புக்கும், விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்குங்கள்: சச்சின்\nஎல்லா பாடங்களுக்கும் மறுதேர்வு வையுங்கள்: சிபிஎஸ்இ மாணவர்கள் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45851-covai-deer-attacked-by-dogs-that-side-people-recovered-the-deer.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-20T04:23:38Z", "digest": "sha1:3DAIPVZJJT2QNLVLR2XSUBYIBZLVMWKW", "length": 8895, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வழிதவறி வந்த புள்ளிமான் : நாய்களிடம் சிக்கிய பரிதாபம்! | Covai Deer Attacked by Dogs, that side people recovered the Deer", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nவழிதவறி வந்த புள்ளிமான் : நாய்களிடம் சிக்கிய பரிதாபம்\nஆனைகட்டி அரசுப் பள்ளி அருகே வழிதவறி வந்த புள்ளி மானை நாய்கள் கடித்த போது பொதுமக்கள் மீட்டனர்.\nகோவை மாவட்டத்தின் மேற்கு மலைத்தொடர்ச்சியை ஒட்டி இருக்கும் ஆனைகட்டி வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல விலங்குகள் உயிர்வாழ்கின்றன. இவை அடிக்கடி ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் இரண்டரை வயதுடைய புள்ளிமான் ஒன்று. ஆனைகட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சுற்றுத்திரிந்தது. அதனை அங்கிருந்த நாய்கள் துரத்திக் கடித்ததால் மானின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.\nஇதைக்கண்ட அப்பகுதி மக்கள் நாய்களிடம் இருந்து மானை மீட்டு, அருகிலுள்ள அரசு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்றனர். சிகிச்சை முடிந்த பின்னர், மான் அடிபட்டதை வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையும் நீங்களே மானை வைத்திருங்கள், நாங்கள் வந்து வாங்கிக்கொள்கிறோம் என கூறி இதுவரை வராமல் இருக்கின்றனர். எனவே பொதுமக்களே அந்த மானை வைத்து பராமரித்து வருகின்றனர்.\n“விக்ரம் ஒரு நல்ல பாடகர்” - தேவிஸ்ரீ பிரசாத் ஹேப்பி\nஜெமினி கணேசன்தான் சாவித்திரிக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தாரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண் - வெளியானது சிசிடிவி காட்சிகள்\nகாட்டு விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயியின் புத்திசாலி யோசனை\n‘பணக்காரர் ஆக ஆசை’ - திட்டமிட்டு 150 கார்களை திருடியவர் கைது\nஎந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் வீடுகள் - அச்சத்தில் மலைக் கிராம மக்கள்\n“கள்ளக்குறிச்சி மாவட்டம் வேண்டாம்; விழுப்புரம்தான் வேண்டும்” - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு\nஆதித்தமிழர்கள் வாழும் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் - சீமான்\n“சட்டமன்றத் தேர்தலில் ரஜினி மதுரையில் போட்டியிட வேண்டும்” - ரசிகர்கள் தீர்மானம்\nமனைவிக்கு வரதட்சணை கொடுமை : போலீஸ் கணவர் சிறையில் அடைப்பு\nரயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு - போலீசார் விசாரணை\nநித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்துவைப்பு\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nகணிசமாக வாடிக்கையாளர்களை இழந்த வோடாஃபோன், ஏர்டெல்\nஇலங்கை பயணம்: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்க கோரி ரவிக்குமார் கவனஈர்ப்பு நோட்டீஸ்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“விக்ரம் ஒரு நல்ல பாடகர்” - தேவிஸ்ரீ பிரசாத் ஹேப்பி\nஜெமினி கணேசன்தான் சாவித்திரிக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/topic/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-20T04:39:38Z", "digest": "sha1:3XWZAT2IT4MWZSKRXPO23VHQJRHEMJ3B", "length": 13034, "nlines": 153, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இமான் News in Tamil - இமான் Latest news on maalaimalar.com", "raw_content": "\nசூர்யா - ஹரி கூட்டணியில் ம��தல்முறையாக இணையும் பிரபல இசையமைப்பாளர்\nநடிகர் சூர்யா - இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல இசையமைப்பாளர் முதல்முறையாக இணைய இருக்கிறார்.\nசொன்னதை செய்த இமான்.... மாற்றுத்திறனாளி இளைஞரை பாடகராக்கினார்\nநொச்சிப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் திருமூர்த்தியை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகம் செய்துள்ளார்.\nரஜினியின் அடுத்த பட இசையமைப்பாளர் இவர்தான்\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள ‘தலைவர் 168’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளார்.\nரஜினியின் அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இவரா\nதர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கு பிரபல இசையமைப்பாளரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஷங்கர் மகாதேவனின் மகனை பாடகராக்கிய இமான்\nபிரபல பாடகர் ஷங்கர் மகாதேவனின் மகன் சிவம் மகாதேவனை இசையமைப்பாளர் டி.இமான் பாடகராக அறிமுகம் செய்துள்ளார்.\nஇந்தி படத்தில் விஸ்வாசம் இசை - இமான் வருத்தம்\nமர்ஜாவன் என்று உருவாகி இருக்கும் இந்தி படத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் இசையை வைத்ததற்கு இசையமைப்பாளர் இமான் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 27, 2019 19:38\nபார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு...... டி.இமானுக்கு குவியும் பாராட்டு\nபார்வையற்ற இளைஞரின் பாடும் திறமையை அங்கீகரிக்கும் விதமாக தனது அடுத்த படத்தில் பாடும் வாய்ப்பளிக்க உள்ளதாக டி.இமான் அறிவித்துள்ளார்.\nசெப்டம்பர் 22, 2019 14:35\nரஜினி-சிவா படத்தின் இசையமைப்பாளர் இவரா\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசெப்டம்பர் 02, 2019 11:26\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர் நடிக்க தடை போடுவியா.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை தேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி இனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் முரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nவிலையை கட்டுப்படுத்த ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி\nசோனியா குடும்பத்துக்கு புதிய பாதுகாப்பு நடைமுறை\nபணி இடமாற்றம்: ஆசிரியரை கட்டியணைத்து மாணவ-மாணவிகள் பாச போராட்டம்\nவிமானத்தில் டெல்லி செல்லும் பயணிகளுக்கு முகக்கவசம் - ‘ஏர் ஏசியா’ நிறுவனம் அறிவிப்பு\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை - வடகொரியா திட்டவட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13493", "date_download": "2019-11-20T04:32:53Z", "digest": "sha1:24QUIBN3DO7ZXOQWJ7FAMFZGLV6O5J55", "length": 15517, "nlines": 157, "source_domain": "jaffnazone.com", "title": "யாழ்.நீதிவான் நீதிமன்றில் பிளேட்டால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி..! நீதிமன்றில் பரபரப்பு.. | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nயாழ்.நீதிவான் நீதிமன்றில் பிளேட்டால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி..\nயாழ்.நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்திற்குள் சந்தேக நபா் ஒருவா் பிளேட்டினால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளாா்.\nஇந்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது, சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, சந்தேகநபருக்கு எதிராக ஹெரோயின்\nபோதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு பொலிஸாரால் முன்வைக்கப்பட்டுள்ளது. 2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயின்\nஅவரது உடமையிலிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதனால் சந்தேகநபர் கடந்த\nஜூலை 5ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சந்தேகநபரின் விளக்கமறியலை\nநீடித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். இந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் சந்தேகநபர் நீதிமன்ற மறியல்\nகூடத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டார்.அதன்போதே தான் வைத்திருந்த பிளேட் போன்ற கூரிய ஆயுத்த்தால் சந்தேகநபர் தனது கழுத்தை கீறி காயத்தை ஏற்படுத்தினார்.\nஅவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல சிறைச்சாலை வாகனம் வர சுமார் அரை மணிநேரம் தாமதமானது. அதனால் சந்தேகநபரின் தாயார்\nநீதிமன்றக் கட்டடத் தொகுதிக்குள் பெரும் சத்தமிட்டு குரல் எழுப்பினார். எனினும் பொலிஸார் அவரை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று\nநீதிமன்றில் அமைதியை ஏற்படுத்தினர். இதேவேளை, சந்தேகநபரை தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கும் நோக்குடன் ஹெரோயினை\nஅவரது உடமைக்குள் திணித்து சோடிப்பு வழக்கைத் தாக்கல் செய்தனர் என்று சந்தேகநபரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசர��ாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/disha-patani-pairs-with-salman-khan-in-radhe-movie-064102.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-20T04:41:25Z", "digest": "sha1:DOX4UTJTCXAYNKZUUEEB45L2EIG2LD3I", "length": 15816, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடி இவர் தானாம்! | Disha Patani pairs with Salman Khan in Radhe movie - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n1 hr ago விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் இணைந்த விவேக்\n1 hr ago பாலாஜி மோகன் சசிகாந்த் இனைந்து தயாரித்து இருக்கும் யோகிபாபுவின் ’மண்டேலா’\n2 hrs ago சிவாஜி கணேசன், கமல்ஹாசனுக்கு முன்னோடியாக இருந்த எம்.என்.நம்பியார்\n2 hrs ago ரெண்டாவது கல்யாணத்துக்கு ரெடியாகும் பிரபல டிவி தொகுப்பாளினி.. நடிகருடன் ரொம்ப நெருக்கமாம்\nAutomobiles ஜாவா 300, 42 பைக்குகளில் இடம்பெறும் பிஎஸ்-6 எஞ்சின் பற்றி புதிய தகவல்\nNews என் வயசு 18.. என்னை யாரும் கடத்தலை.. பத்திரமா இருக்கேன்.. நித்தியானந்தா சிஷ்யை பரபர வீடியோ\nTechnology விசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க மனைவி கிட்ட கவனமாக பேசணும் தெரியுமா\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடைய��� நீடிக்க திட்டம்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராதே படத்தில் சல்மான் கானுக்கு ஜோடி இவர் தானாம்\nமும்பை: தபங் 3 படத்தில் நடித்து வரும் சல்மான் கான், பிக்பாஸின் 13வது சீசனில் பிசியாகி உள்ளார். இந்நிலையில், பிரபுதேவா இயக்கவுள்ள ராதே படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் 4ம் தேதி துவங்கவுள்ளது.\nதற்போது அந்த படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக திஷா பதானி கமீட் ஆகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.\n2020ம் ஆண்டு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள 'ராதே: இந்தியாஸ் மோஸ் வாண்டட் காப்' திரைப்படம், 2017ம் ஆண்டு கொரிய மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற 'தி அவுட்லாஸ்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என செல்லமாக அழைக்கப்படும் பிரபுதேவா இயக்கத்தில் தபங் 3ம் பாகத்தில் சல்மான் கான் தற்போது நடித்து வருகிறார். வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதி தபங் 3 படம் வெளியாகவுள்ள நிலையில், சல்மான் கான் - பிரபுதேவா கூட்டணி மீண்டும் ராதே படத்திற்காக இணைகிறது.\nவரும் நவம்பர் 4ம் தேதி படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ள நிலையில், இந்த படத்தில் எம்.எஸ். தோனி, குங்ஃபூ யோகா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் திஷா பதானி நாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nவிரைவில் படக்குழு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான் கானுடன் திஷா பதானி ஜோடி சேர்வதால், திஷா பதானியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.\nஷாருக்கான் மற்றும் ஆமீர் கானின் பெரிய படங்கள் தற்போது ரிலீஸ் ஆகாத நிலையில், பாலிவுட்டில் மீண்டும் தனது கொடியை சல்மான் கான் நாட்ட தொடர்ந்து தயாராகி வருகிறார்.\nசிவகார்த்திகேயன் ரொம்ப ஸ்டைலான ஹீரோ தான்-சல்மான் கான்\nபிரபுதேவா எங்கள் சொத்து-தபாங் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சல்மான் கான் பேச்சு\nசிரிப்பு போலீஸ் சுல்புல் பாண்டே இஸ் பேக்… ’தபங் 3’ டிரைலர் ரிலீஸ்\nலோக்கல் ஷாருக்கான் டீசரை ரிலீஸ�� செய்யும் சல்மான் கான்\nகடும் கோபம்.. வேற தொகுப்பாளரை பார்த்துக்கோங்க.. பிக் பாஸில் இருந்து விலகுவதாக அறிவித்த பிரபல நடிகர்\nஉச்சக்கட்ட ஆபாசம்.. பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பிரபல நடிகர் வீட்டின் முன் போராட்டம்\nமான் வேட்டை வழக்கை இழுத்தடிக்கும் சல்மான் கான் - உயிருக்கு அச்சுறுத்தலாம்\nவருங்கால சந்ததியினருக்கு சுத்தமான இந்தியாவை தருவோம் - சல்மான் கான்\nஒட்டகங்களுடன் விளையாட்டு... சாட்டையடி சந்தோஷம் - சல்மானின் தபாங் 3 சூட்டிங் ஸ்பாட்\nரயில் நிலையத்தில் குயில் போன்று பாடிய மூதாட்டிக்கு ரூ. 55 லட்சம் வீடு கொடுத்த ஹீரோ\nதொகுப்பாளருக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு போட்டியாளர்களுக்கு கிள்ளிக் கொடுக்கும் பிக் பாஸ்\nதமிழில் வெளியாகும் தபாங் 3: பாலிவுட்டில் கால் பதிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமுதல் படத்திலேயே பேயாக நடித்த அனுபவம் பற்றி நடிகை ரியா\nஅட நம்ம நமீதாவா இது.. திரும்பவும் ‘பழைய பன்னீர்செல்வமா’ திரும்பி வந்துட்டாங்களே.. மச்சான்ஸ் ஹேப்பி\nஇந்த நடிகரும் நடிகைகள வீட்டுக்கு அழைச்சுட்டு போக ஆரம்பிச்சுட்டாராம் அவரு இடத்தை பிடிச்சுருவாரு போல\nகலைத்துறையில் 60 ஆண்டுகாலம் பயணம் செய்த மகத்தான சாதனைக்கு சொந்தக்காரரான நடிகர் கமல்ஹாசனுக்கு இன்னொரு மணி மகுடமாக கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.\n35 வது பிறந்தநாளை காதலன் உடன் நியூயார்க்யில் கொண்டாடிய நயன்\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து ஹிட் கொடுத்து வரும் அருண் விஜய்யின் 42வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.\nபோதையில் ராணாவுடன் ஆட்டம் போட்டாரா பிரபல டிவி தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/teams-which-played-most-playoffs-in-ipl-history", "date_download": "2019-11-20T03:43:14Z", "digest": "sha1:UYPVIGIYBMDAFUAKEYVZWFABWNOWZZK5", "length": 10546, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ப்ளே-ஆஃப் போட்டிகள் விளையாடிய டாப்-4 அணிகள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியாவில் மிகபிரமாண்டமாக நடைபெறும் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்). இது 2008 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இந்திய இளம் வீர��்களும் வெளிநாட்டு வீரர்களும் பெரியளவில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதுவரை 11 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில் 12வது சீசன் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 23ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் கடந்த 11 சீசன்களில் அதிக முறை பிளே-ஆஃப் போட்டிகள் விளையாடிய அணிகள் யார்யார் என இங்கு பார்ப்போம்.\n#4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கொல்கத்தா அணி முதல் மூன்று சீசன்கள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. எனினும் கடைசி மூன்று சீசன்களாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று வருகிறது. கொல்கத்தா அணி முதன் முதலில் 2011 ஆம் ஆண்டு பிளே-ஆஃப் சுற்றில் மும்பை அணியுடன் மோதி தோல்வி அடைந்தது. எனினும் 2012 ஆம் ஆண்டு சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதே போல் 2014 ஆம் ஆண்டு கம்பீர் தலைமையில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றது. இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள கொல்கத்தா அணி இதுவரை 10 போட்டிகள் விளையாடி உள்ளது.\n#3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு\nஐபிஎல் அணிகளில் அதிஷ்டமே இல்லாத அணி என்றால் அது பெங்களுரு அணி தான். ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே-ஆஃப் சென்றுள்ள அணியில் முன்றாவதாக இருக்கும் பெங்களுரு அணி இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. இதுவரை மூன்று முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ள பெங்களுரு அணி மூன்று முறையும் தோல்வியே அடைந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஹைதெராபாத் அணிக்கு ஏதிரான இறுதி போட்டியில் நூலிழையில் தோல்வி அடைந்தது. இதுவரை 11 ப்ளே-ஆஃப் போட்டிகள் விளையாடி உள்ளது.\nஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் மும்பை அணி, இதுவரை மூன்று முறை சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. இந்த அணி 11 சீசன்களில் நான்கு முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதன் முதலில் சென்னை அணியுடன் இறுதி போட்டியில் மோதி தோல்வி அடைந்தது. 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதுவரை ஏழு சீசன்கள் ப்ளே-ஆஃப் சென்றுள்ள மும்பை அணி 14 பிளே-ஆஃப் போட்டிகள் விளையாடியுள்ளது.\n#1 சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐபிஎல் வரலாற்றில் பங்கேற்ற அனைத்து சீசின்களும் பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்ற ஒரே அணி என்ற பெறுமை சென்னை அணிகே சேரும். ஏழு முறை இறுதி போட்டிக்கு சென்ற ஒரே அணியும் சென்னை அணி தான். இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2008, 2010, 2011, 2012, 2013, 2015, 2018 ஆகிய ஆண்டுகள் இறுதிபோட்டிகள் சென்றதுள்ளது. 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. சென்னை அணி இதுவரை 19 பிளே-ஆஃப் போட்டிகள் விளையாடி உள்ளது.\nஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனைகள்\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்\nஐபிஎல் தொடரில் இடம்பெற வாய்ப்புள்ள 3 குறைவாக மதிப்பிடப்பட்ட வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர்கள்\nகிரிக்கெட் வரலாற்றில் அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட 5 சிறந்த போட்டிகள்\nஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட ஏலத்தில் விடப்படாத ஒரே வீரர்\nஉலககோப்பை வரலாற்றில் சிறப்பாக பந்துவீசி அசத்திய டாப்-3 இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்...\nஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகி ஏமாற்றிய ஐந்து வீரர்கள்\nஐபிஎல் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள்\nடெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மண்ணில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்தியர்கள்\nமிகக்குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்ட டாப் 5 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/nakkheeran-action-report-private-hospital-108-ambulance-staff/", "date_download": "2019-11-20T05:23:35Z", "digest": "sha1:FYME2FSBNIAEIT6FYZ4HS7LRJJ4CCS45", "length": 11692, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "நக்கீரன் ஆக்‌ஷன் ரிப்போர்ட்! 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை! | nakkheeran action report - private hospital - 108 ambulance staff | nakkheeran", "raw_content": "\n 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மீது அதிரடி நடவடிக்கை\nசென்னை ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர்., ஜி.எஸ்.டி. சாலைகளில் யாராவது விபத்துக்குள்ளாகியோ நோயின் காரணமாகவோ உயிருக்குப் போராடிக்கோண்டிருப்பவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து உயிரைக்காப்பாற்றாமல் தூரத்திலுள்ள பிரபல குளோபல் மருத்துவமனைகளில் கொண்டுபோய் சேர்த்து 5,000 ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை கமிஷன் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள், டெக்னிஷியன்கள் மற்றும் கோ-ஆர்டினேட்டர்கள் என்ற பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, \"உறுப்புத் திருடும் தனியார் மருத்துவமனைகள் துணைபோகும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் துணைபோகும் 108 ஆம்புலன்ஸ் ட��ரைவர்கள் என்றத் தலைப்பில் கடந்த 2019 செப்டம்பர்-28 அக்டோபர்-01 நக்கீரன் இதழில் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினோம்.\nஇதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விராணைக்கு உத்தவிட்டார். நக்கீரன் கொடுத்த ஆதாரங்களை வைத்து விசாரணை செய்ததில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 10 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணையில் இருப்பதாக நம்மிடம் ர் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது .\nபொதுமக்களின் உயிருக்கு உலைவைக்கும் இவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். மேலும், இவர்களுக்கு துணையாக இருந்த 108 ஆம்புலன்ஸ் கோ- ஆர்டினேட்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிக்கவைக்கப்பட்ட பணியாளர்கள்... சிக்காத அதிகாரிகள்... அண்ணாமலையார் கோயிலில் ஊழலோ ஊழல்\n88 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்\nஆம்புலன்ஸ் வர தாமதம்... ரயில் பயணி மாரடைப்பால் உயிரழப்பு.\nஉறுப்பு திருடும் பிரபல மருத்துவமனைகள்... 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களின் சதி... அதிர்ச்சி ரிப்போர்ட்\nசாதி வெறியின் அடையாளம் காயத்ரி ரகுராம் - பேராசிரியர் சுந்தரவள்ளி பொளேர்\nஐஐடி நிறுவனங்கள் பிராமண கோட்டைகளாக மாறியது எப்படி.. - பேராசிரியர் கருணானந்தன் கேள்வி\nஐஐடியில் எந்த மாதிரியான இடஒதுக்கீட்டை பின்பற்றுகிறார்கள்..\nபாத்திமா உயிரிழப்புக்கு நாம் வெட்கப்பட வேண்டும் - மனநல மருத்துவர் ஷாலினி\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 ‎செய்திகள் 10 hrs\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/bigil-movie-stills", "date_download": "2019-11-20T03:36:47Z", "digest": "sha1:CPNVYFBVHM2XOCPYW2DVSPAKJEQOHXJO", "length": 12959, "nlines": 286, "source_domain": "chennaipatrika.com", "title": "Bigil Movie Stills - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஅடுத்தபடியாக 25வது தினத்தில் அடியெடுத்து வைக்கும்...\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nகார்த்தி-ஜோதிகா படத்தின் பெயர் தம்பி... அறிவித்தார்...\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர்...\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nவானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட்...\nபோனி கபூர் மகனை இரண்டாம் திருமணம் செய்யப்போகும்...\nSony Pictures நிறுவனத்தின் 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அட்லி இயக்கியுள்ள \"பிகில் \"\nதளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கல்பாத்தி S அகோரம் அவர்களின் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் \"பிகில் \" படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர் ..\nஇப்படத்���ை ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் தயாரித்துள்ளனர் . கிரியேட்டிவி தயாரிப்பாளர் - அர்ச்சனா கல்பாத்தி .\nவில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்தப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் .\nமேலும் விவேக் , கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி , ஆனந்த் ராஜ் , தேவதர்ஷினி , யோகிபாபு ,மனோபாலா ,LM விஜயன் , இந்துஜா , அமிர்தா ஐயர் , ரெப்பா மோனிகா ஜான் , வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர் .\nஇப்படத்தின் பாடல்களின் நல்ல வரவேற்ப்பிற்கு பிறகு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சாதனையை படைத்துள்ளது \nதயாரிப்பு - கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் (ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்)\nகதை, திரைக்கதை வசனம் இயக்கம் - அட்லி\nகிரியேட்டிவி தயாரிப்பாளர் - அர்ச்சனா கல்பாத்தி\nபடத்தொகுப்பு - ரூபண் L.ஆண்டனி\nசண்டைப்பயிற்சி - அனல் அரசு\nநிர்வாக தயாரிப்பு - S.M.வெங்கட் மாணிக்கம்\nதமிழ் சினிமாவில் மாபெரும் எண்ட்ரி கொடுக்கும் இர்பான் பதான்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட் லுக்...\nஅடுத்தபடியாக 25வது தினத்தில் அடியெடுத்து வைக்கும் தளபதியின்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nநடிகர் அமீர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா பர்ஸ்ட் லுக்...\nஅடுத்தபடியாக 25வது தினத்தில் அடியெடுத்து வைக்கும் தளபதியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/15007", "date_download": "2019-11-20T03:50:47Z", "digest": "sha1:HOM2ZMW3K5XYIJWQJAVA5JRSO5WC74HD", "length": 11526, "nlines": 146, "source_domain": "chennaipatrika.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன் சேவை தொடங்கியது - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\n50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..\nஇந்தியாவின் எதிர்காலம் குறித்து கணித்து கூறிய...\nமுதல் முறையாக டைபாய்டு காய்ச்சலுக்கு புதிய தடுப்பூசி...\nஇந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் : பொதுமக்கள்...\nபிரேசில் செல்ல இனி விசா தேவையில்லை: அதிபருக்கு...\nசபரிமலை நடை திறப்பு முதல்நாளிலேயே ரூ.3.32 கோடி...\nஓய்வு பெற்றார் கோகாய்..பதவியேற்கிறார் பாப்டே(national)\nவிரைவில் வருகிறது 'ஒரே நாடு, ஒரே ஊதிய நாள்' திட்டம்...\nடெல்லி காற்று மாசு: பாட்டில்களில் ஆக்ஸிஜன் விற்பனை\nரஃபேல் தொடர்பான மறுசீராய்வு மனு தள்ளுபடி\nவலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடி அரசுப் பள்ளியில்...\nகடலூரில் கன மழை கொட்டியது\nமுழுமையாக நிரம்பிய பவானிசாகர் அணை : கரையோர கிராமங்களுக்கு...\nரோஹிணி IAS மத்திய அரசு பதவிக்கு மாற்றம..\nவிஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி பலி : பொதுமக்கள்...\nஇந்தியாவுக்கு அக்னிப் பரீட்சை * உலக கால்பந்து...\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள்...\nIND vs BAN: 493 ரன்களுக்கு இந்தியா டிக்ளர்; வங்கதேசம்...\nஉலக கோப்பை கால்பந்து தொடர் தகுதி சுற்று போட்டியில்...\nஇந்தியா - வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி...\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல்...\nமக்களின் மனநோயாக மாறிவரும் ஆன்லைன் ஷாப்பிங்\nதங்கம் அதிரடி ஏற்றம் .. \"1 பவுன் விலை உயர்ந்தது\"...\nமொத்த விலை பணவீக்கம் அக்டோபரில் குறைந்தது\nஎண்ணெய் நிறுவனங்கள் பங்கு விற்பனையில் வெளிநாட்டு...\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன் சேவை தொடங்கியது\nஜம்மு-காஷ்மீரில் மீண்டும் போஸ்ட்பெய்ட் செல்போன் சேவை தொடங்கியது\nஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் மொபைல் போஸ்ட்பெய்ட் சேவைகள்மீட்டமைக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 (Article 370) ரத்து செய்யப்பட்டதிலிருந்து, காஷ்மீரில் முன்னெச்சரிக்கையாக மொபைல் போன் சேவைகள் மற்றும் இணைய வசதிகள் நிறுத்தப்பட்டன.\nஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இப்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.\nகடந்த 21 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதன்மை செயலாளர் ரோஹித் கன்சால், திங்கள் (அக்டோபர் 14) முதல் ஜம்மு-காஷ்மீரில் போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகள் மீண்டும் செயல்படும் என்ற தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த நிலையில், சுமார் 70 நாட்களுக்குப் பிறகு மீண்டும் செல்போன் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஆரம்பத்தில் பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் சேவைகளுக்கும் மட்டும் மீண்டும் இணைப்பை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெர��விக்கின்றன. ஆனால் பல உள்ளூர்வாசிகளிடம் பி.எஸ்.என்.எல் போஸ்ட்பெய்ட் இல்லாததை கருத்தில் கொண்டு, அனைத்து போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகள் மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇருப்பினும், இணைய வசதியை மீண்டும் தொடங்குவது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. ஆகஸ்ட் 5 முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இணைய சேவைகளும் மூடப்பட்டுள்ளன.\nஅமெரிக்கா வாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பொருளாதாரத்துக்கான நோபல்...\nபிரேக் பிடிக்காத லாரி சக்கரத்தில் கல்வைத்தபோது டிரைவர் உடல் நசுங்கி பரிதாப மரணம்\nநடைபாதையில் உள்ள வாகனங்களை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு...\nவலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடி அரசுப் பள்ளியில் 10...\n50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..\nகடலூரில் கன மழை கொட்டியது ஒரு மணி நேரத்தில் 47.40 மில்லி...\nசபரிமலை நடை திறப்பு முதல்நாளிலேயே ரூ.3.32 கோடி வருமானம்\nநடைபாதையில் உள்ள வாகனங்களை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு...\nவலங்கைமான் ஒன்றியம் நார்த்தாங்குடி அரசுப் பள்ளியில் 10...\n50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..\nகடலூரில் கன மழை கொட்டியது ஒரு மணி நேரத்தில் 47.40 மில்லி...\nசபரிமலை நடை திறப்பு முதல்நாளிலேயே ரூ.3.32 கோடி வருமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=555%3A2014-03-09-23-00-25&catid=98%3Astart-seit-1st-page&Itemid=55", "date_download": "2019-11-20T05:19:41Z", "digest": "sha1:FXVJARKN6LGG2WP6V2BUXYXRH5PO2LFX", "length": 5248, "nlines": 91, "source_domain": "selvakumaran.de", "title": "தலைவருடன் சில மணிப் பொழுதுகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nதலைவருடன் சில மணிப் பொழுதுகள்\nநேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன். கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பதையும் பார்த்த பின், இதையெல்லாம் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன்மிக்க அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது. ´அண்ணன்` அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-20T03:34:07Z", "digest": "sha1:MKES6K7X7DA2HVYJTCW6MCRCDR3BX62K", "length": 6559, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "பொது தேர்தல் |", "raw_content": "\nபாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக முடியும்\nபில் கேட்ஸை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.\nமுரசொலி நிலத்தை திருப்பிகொடுத்தால் திமுகவிற்கு இழப்பீடு\nஅ.தி.மு.க., கூட்டணியில் தேமுதிக வுக்கு 41 தொகுதிகள்\nவரவிருக்கும் தமிழக சட்டப்பேரவை பொது தேர்தலில் தேமுதிக வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு சந்தித்து பேசினார். பிறகு இதற்கான உடன்படிக்கையில் இருவரும் ......[Read More…]\nMarch,5,11, —\t—\t41 தொகுதிகள், சட்டப்பேரவை, ஜெயலலிதாவை, தமிழக, தலைவர் விஜயகாந்த், தே மு தி க, தேமுதிக வுக்கு, பொது தேர்தல்\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஒரு பொய்யை திரும்ப திரும்ப ...\nதமிழக பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதிப� ...\nமோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்� ...\nமோடிக்கு ஆதரவு திரட்ட குஜராத்தில் தமி� ...\nகடைசி வரிசையில் அமர்ந்த தி.மு.க. எம்.எல். ...\nதமிழக அரசு தலைம�� செயலகத்தை மாற்றுவதை � ...\nதமிழக சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெ� ...\nவயதானவர் நமக்கு முதல்வராக வர வேண்டுமா \nதமிழக மீனவர்கள் பிரச்சனையில் தி,மு,க எத ...\nவரும் சட்டசபை தேர்தலில், மொத்தம், 2,773 வேட ...\nஇளைஞர் காங்கிரசுக்கு 10தொகுதிகள் ஒதுக்� ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகாரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் ...\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:\nநீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-79", "date_download": "2019-11-20T05:00:52Z", "digest": "sha1:PCGBBLNQ4Z7KMTSBSHVDGEVVBV6GYVI3", "length": 14468, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "பொது", "raw_content": "\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு சட்டம் - பொது-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகுடிபோதையால் உருவாகும் குற்றங்களுக்கு அரசே பொறுப்பு\n எழுத்தாளர்: இ.சுப்பு & கே.ஜஸ்டின்\nசொத்துக் குவிப்பு வழக்கின் தாமதமான தீர்ப்பும், நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்\nதிருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு தீர்ப்புகள் எழுத்தாளர்: கே.சுப்ரமணியன்\n எழுத்தாளர்: சுப்பு & ஜஸ்டின்\n எழுத்தாளர்: சுப்பு & ஜஸ்டின்\n வழக்குரைஞர்களே நீதிமன்றங்களை விட்டு வெளியேறுங்கள்\nபொது நலன் வழக்கின் வரலாறும், இன்றைய தேவையும் எழுத்தாளர்: ர.கருணாநிதி\nவழக்கறிஞர் போராட்டமும் அதில் உள்ள நியாயங்களும் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nதொழில்துறை உறவுகள் குறித்த புதிய சட்ட முன்வரைவு - தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக முதலாளிகளைப் பாதுகாப்பது... எழுத்தாளர்: நிழல்வண்ணன்\n - ஆனந்த் டெல்டும்ப்டே எழுத்தாளர்: நிழல்வண்ணன்\nநீதித்துறையை அம்பலப்படுத்தியுள்ள செயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nநிலம் கையகப்படுத்தும் சட்டங்களும் (1894, 2013) அவசரச் சட்ட திருத்தங்களும் (2014, 2015) எழுத்தாளர்: பொன்.சந்திரன்\nசட்டப் புறம்பான உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கள் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nகீழமை நீதிமன்றங்களில் தமிழ் - வெற்றி விழா தீர்மானங்கள் எழுத்தாளர்: உயர்நீதிமன்றத்தில் தமிழ் - போராட்டக் குழு\nஇந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 320 எழுத்தாளர்: க.சிவராம கிருஷ்ணன்\nகருச்சிதைவு ஏற்படுத்துதல் (பிரிவு 312) எழுத்தாளர்: க.சிவராம கிருஷ்ணன்\nதொலைந்து போய் மீண்டு(ம்) வந்தவர்கள் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nமக்கள் நம்பிக்கையை சிதைக்கும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nபெருங் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவதற்கா உச்சநீதிமன்றம் எழுத்தாளர்: அ.சகாய பிலோமின் ராஜ்\nஒரு துளி தண்ணீருக்காய்..... எழுத்தாளர்: மு.வீர கடம்ப கோபு\nஉணவு பாதுகாப்பு சட்டம் வரமா சாபமா எழுத்தாளர்: மு.வீர கடம்ப கோபு\nதாமதிக்கப்படும் நீதி – காரணம் என்ன\nநீதிபதியின் கைதும், கண்ணியமிக்க காவல்துறையும் எழுத்தாளர்: ச.பாலமுருகன்\nநீதிபதிகளுக்கு பணி ஓய்வா, மீண்டும் பணியா எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார் & சா.சபிதா\nபி.ட்டி கத்தரியும் பிராய் சட்டமும் எழுத்தாளர்: அறச்சலூர் செல்வம்\nநிலத்தடி நீர் மேம்பாடும் சட்டமும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nபக்கம் 1 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&categ_no=825477&page=4", "date_download": "2019-11-20T04:12:18Z", "digest": "sha1:GOXVKID3RHBYVOWDOJDN2JQ7DKW7TDGQ", "length": 22966, "nlines": 186, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்ப�� கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅ���ெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nவிஷால் நடிக்கும் \"சண்டகோழி 2\" படத்தின் ட்ரைலர் வெளி வந்தது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nரசிகர்கள் வரவேற்க காத்து கொண்டிருக்கும் வடசென்னை படத்தின் மேகிங் வீடியோ ரிலிசானது\nபழம் பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த நாள்…\nகலைகளுள் பல வகை உண்டு. அவற்றுள் நடிப்பும் ஒன்று. அந்த நடிப்பில் பலவகை உண்டு. அதில் மிகக் கடினமானது நகைச்சுவை. ஒருவரை எளிதாக அழ வைத்துவிடலாம்....\nதக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது\nஅமிதாப் பச்சன், ஆமிர்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' ட்ரெய்லர் வெளியாகியுள்ளது....\nஎன்னுடைய நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது - நடிகர் அமீர்கான் நெகிழ்ச்சி\nநடிகர் அமீர்கான், அமிதாப்பச்சன் மற்றும் கத்ரீனாகைப் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் விரைவில்...\nஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படம் - அஸாம் மாநில அரசு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை\nஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் திரைப்படத்துக்கு அஸாம் மாநில அரசு 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை...\nவர்மா படத்தின் டீசர் வெளியானது\nபாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் வர்மா படத்தின் வர்மா படத்தின் டீசர் வெளியானது....\nசர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு\nமெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய்யை தேர்வு செய்துள்ளன...\nவிரைவில் திரைக்கு வர இருக்கும் செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர்\nஇசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து முன்னணி நடிகர்களின் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ...\nஇரண்டு நாளில் 27 மில்லியன் ரசிகர்களை கவர்ந்த கேப்டன் மார்வெல் டீசர்\nஇரண்டு நாளில் 27 மில்லியன் ரசிகர்களை கவர்ந்த கேப்டன் மார்வெல் டீசர்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக���கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/12/20/", "date_download": "2019-11-20T03:41:05Z", "digest": "sha1:M656VTGKC57W7SCFSEGFSZX36YVC6AWZ", "length": 37750, "nlines": 311, "source_domain": "eswarayagurudevar.com", "title": "20/12/2018மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nநம்மை உருவாக்கிய.. காத்த… நல்வழிப்படுத்திய… குரு “நம் தாயே…\nநம்மை உருவாக்கிய.. காத்த… நல்வழிப்படுத்திய… குரு “நம் தாயே…\nஇன்றைக்குத் தாயை உதறி விட்டு உதைக்கிறவர்கள் தான் நிறைய பேர் இருக்கின்றார்கள். பெரும்பகுதி தாய்மார்கள் படுகின்ற அவஸ்தை கொஞ்ச நஞ்சமில்லை.\nபெண் குழந்தையாக இருந்தாலும் சரி… ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி…\nசொத்தைக் கொடுக்கவில்லை என்றால் நீ நாசமாகப்போ… என்று தன் தாயைப் பிடித்து இழுத்துப் போட்டு உதைக்கின்ற தாயையும் (மகள்கள்) நான் பார்த்திருக்கிறேன்.\nஆண் வாரிசு இல்லை. அவளுக்கு மட்டும் கொடுக்கின்றாய்… எனக்கும் கொடு…. என் வீட்டுக்காரர் கேட்கின்றார்,\n என்று சொத்து முழுவதையும் வாங்கிக் கொண்டு… உனக்குச் சோறும் இல்லை… தண்ணீரும் இல்லை… நீ போ ரோட்டிலே… என்று சொல்கின்ற தாய்மார்கள் நிறைய இருக்கின்றார்கள்.\nஇதையெல்லாம் அனுபவித்துப் பார்த்த பின் தான் உங்களுக்குச் சொல்கிறேன்.\nமனிதர்களுடைய உணர்வுகள் எப்படி இருக்கிறது என்று அறிந்து கொள்வதற்காகக் குருநாதர் என்னை (ஞானகுரு) ஊர் ஊராகச் சுற்றச் சொல்லி அனுபவபூர்வமாகக் காட்டினார்…\n2.நுகர்ந்த உணர்வும் சந்தர்ப்பமும் அவர்களை எப்படிக் குற்றவாளியாக மாற்றுகின்றது.\n3.அதிலிருந்து மீட்பதற்கு என்ன வழி…\n4.மனிதனான பின் நாம் எங்கே செல்ல வேண்டும்… என்ற வினா எழுப்பினார் குருநாதர்.\nஇதைப் போன்ற சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை வென்றவர்கள் மகரிஷிகள். அவர்கள் விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக ஒளியாக இருக்கின்றார்கள்.\n1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெறுவதற்கு மாறாக\n2.இந்த உடலின் இச்சைக்காக வேண்டி வாழ்ந்து\n3.இருள் சூழச் செய்யும் நிலைகளில் சிக்குண்டு\n4.அதிலிருந்து மீள முடியாத நிலைகளில் இருக்கின்றோம்.\nஇதை நீ மக்களுக்கு “எடுத்துச் சொல்…” என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.\nஒவ்வொரு உயிரையும் நீ கடவுளாக எண்ணு. அந்த உடலை நீ கோவிலாக மதி. அவன் வீற்றிருக்கும் ஆலயம் புனி��ம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நீ உன்னுடைய பயணத்தைத் தொடர் என்றார் குருநாதர்.\nஅவர் இட்ட கட்டளைப்படித்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன் அந்த மகரிஷிகளை எண்ணிப் பாருங்கள். தீமையிலிருந்து விடுபட முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்.\nமகரிஷிகளின் உணர்வை வளர்த்துக் கொண்டால் அது உங்களுக்குள் உண்மையின் உணர்வின் தன்மையை உணர்த்திக் காட்டும்.\n1.பகைமை உணர்விலிருந்து உங்களை மீட்கும்.\n2.மெய் ஒளி பெறும் அந்த மார்க்கத்தைக் காட்டும்.\n3.உங்கள் பார்வையில் பல பிணிகளைப் போக்கும் அந்த அருள் சக்தியை ஊட்டும்.\nஅந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இவ்வளவு தெளிவாக உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று மகிழ்ந்து வாழ்ந்திடப் பிரார்த்திக்கிறேன்.\n“இது நல்லது… இது கெட்டது…” என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கின்ற முதல் குரு தாய் தான். ஆகவே அம்மா அப்பாவைக் கடவுளாக எண்ணி தெய்வமாக மதித்து நடங்கள்.\nஅந்தத் தாய் சொன்னபடி மதித்து நடந்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையில் “என்றைக்குமே… தலை சிறந்த நிலை பெறுவீர்கள்….\nபுதுப் புது தாவர இனங்கள் எப்படி உருவாகின்றது… புதுப் புது எண்ணங்கள் நமக்கு எப்படி வருகிறது…\nபுதுப் புது தாவர இனங்கள் எப்படி உருவாகின்றது… புதுப் புது எண்ணங்கள் நமக்கு எப்படி வருகிறது…\nகேள்வி:- உயிரணுக்கள் தாவர இனங்களின் சத்தை எடுத்துப் புழுவிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வருகிறது. தாவரங்கள் எல்லாம் எப்படி உற்பத்தி ஆகின்றது… அது எந்த அணுவின் மூலமாக உற்பத்தி ஆகிறது\nபதில்:- ஒரு வேப்ப மரத்தின் மீது சூரியனிலிருந்து வரக்கூடிய ஒளிக்கற்றைகள் தாக்குகிறது. பூமியின் ஈர்ப்புத் தன்மையில் இருக்கும் பொழுது சூரியனின் காந்தப் புலனறிவு தாக்கப்படும் போது இதற்கு முன்னாடி விளைந்த வேப்ப மரத்தின் கசப்பின் உணர்வுகளை அது எடுத்து வைத்திருக்கிறது.\n1.அந்த அலைகளை எடுத்துத்தான் அடுத்த வேப்ப மரமும் விளைகிறது.\n2.அதாவது தாய் மரத்தின் சத்தைக் கவர்ந்து அது விளைகிறது.\n3.ஒரு வேப்ப மரம் பலவிதமான உணர்வுகள் சேர்த்துத் தான் வேம்பாக விளைகின்றது.\n4.விளைந்தாலும் தன் இனமான கசப்பின் சத்தை மட்டும் தான் இழுத்து வளரும்.\nஇதே மாதிரித் தான் ஒரு ரோஜா செடியும் தன் இனமான ���றுமணங்களை எடுத்து அது விளைகின்றது.\n1.அதற்குப் பக்கத்தில் வேப்ப மரத்தின் கசப்பான உணர்வுகளை விடுவதில்லை.\n2.தன்னுடைய நறுமணத்தைக் கொண்டு தள்ளி விட்டு விடுகின்றது.\nஅதே போல் ஒரு விஷமான செடியாக இருந்தாலும் அந்த விஷத்தின் தன்மையை மட்டும் அது எடுத்துக் கொண்டு வளர்கிறது. மற்ற எந்த மணங்களையும் அருகில் விடுவதில்லை. விலக்கித் (REMOTE) தள்ளி விடுகிறது.\nசந்தர்ப்பவசத்தால் ஒரு திகட்டலான (வெறுப்பாக) புத்தியுடன் நாம் இருக்கப்படும் போது பாக்கி யாராவது சொன்னால் அதை எடுத்துக் கொள்வோமா… என்றால் இல்லை… அதைத் தள்ளி விட்டு விடுகிறோம். வெறுப்பான உணர்வு தான் முன்னணியில் இருக்கும்.\nஅப்படிக் கசப்பான சூழ்நிலையில் இருக்கப்படும் போது யார் எவ்வளவு உயர்ந்ததைச் சொன்னாலும் நீங்கள் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். வெறுப்பு முன்னணியில் இருந்து எல்லாவற்றையும் தள்ளி விட்டுவிடும்.\n1.ஆனாலும் அந்த நேரத்தில் யாராவது வந்து\n2.கசப்பான வார்த்தைகளைச் சொன்னால் நீங்கள் ரசித்துக் கேட்பீர்கள்.\n3.நல்ல வார்த்தைகளைச் சொன்னால் கேட்கவே மாட்டீர்கள்.\n4.இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.\nவெறுப்பும் வேதனையும் கொண்ட நிலையில் நீங்கள் இருக்கும் போது மற்றவர்களும் அதே போல வெறுப்பாகவும் வேதனையாகவும் பேசினால் தான் அதைக் காது கொடுத்துக் கேட்பீர்கள். ஏனென்றால் அந்தச் சக்தி உங்களுக்கு முன்னாடி இருக்கிறது.\nஇதைப் போலத் தான் எந்த மரமாக இருந்தாலும் தன் இனமான சத்தை எடுத்து அதனதன் நிலைகளைப் பாதுகாத்துக் கொள்கிறது. அதற்கு வேறு வழி இல்லை.\nவேப்ப மரத்திலிருந்து வரும் வேம்பின் உணர்வு உந்து விசை கொண்டது. ரோஜாப்பூ மணமோ திகட்டச் செய்யும் சக்தியாக துவர்ப்பு கொண்டது. ரோஜாப்பூவைச் சாப்பிட்டால் உள்ளுக்குள் போகும் பொழுது திகட்டலாகப் போகும்.\nஅதே சமயத்தில் அலைகளாக வரப்போகும் போது வேம்பின் உணர்வைக் கண்ட ரோஜாப்பூவின் உணர்வுகள் தள்ளிப் போகும். ஏனென்றால் இதற்கும் அதற்கும் ஒத்துப் போகாது.\nதள்ளிப் போனாலும் மீண்டும் இந்த ஈர்ப்பு என்ற நிலை கூடவே வரும். அதற்குப் பின்னாடியே இது போகும். அடுத்தது ஒரு விஷச் செடியின் மணம் சந்தர்ப்பத்தால் அங்கே வருகிறது.\nவிஷச் செடியின் மணத்துடன் மோதியவுடனே தேளோ பாம்போ கடித்தால் நமக்குள் துடிப்பு எப்படி அதிகமாகுமோ அதைப் போ���் வேகத் துடிப்பு ஏற்படுகின்றது.\nவேப்ப மரத்தின் மணமும் ரோஜாப்பூவின் மணமும் விஷச் செடியில் மோதியவுடனே கிறு…கிறு… என்று சுற்ற ஆரம்பிக்கிறது. நீங்கள் சுழிக் காற்றுகளைப் பார்த்திருப்பீர்கள். அதைப் போன்று ஆகின்றது. இவைகள் எல்லாம் இந்த மாதிரித் தாவர இனத்தின் மணங்களின் மோதல்களில வருவது தான்.\n2.ஏனென்றால் வேப்ப மரத்தினுடைய உணர்வுகள் அதை இழுக்கும்.\n3.மோதியவுடன் சுழலும் சக்தியாகி இழுக்கும் தன்மை பெற்று மூன்றும் இரண்டறக் கலக்கின்றது.\n4.ஆக சுழலும் போது தான் அதற்கு ஈர்க்கும் சக்தி வருகிறது.\n(இது எல்லாம் நாம் முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால் மற்றவர்களுடைய உணர்வும் நாம் சுவாசிக்கும் உணர்வும் நம் உடலுக்குள் உள்ள உணர்வும் இப்படித்தான் ஒன்றாகக் கலந்து அந்தந்தக் கலவைக்கொப்ப எண்ணங்களும் குணங்களும் இயக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றது)\nஉதாரணமாக சூரியனில் இருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் மூன்றும் அந்த வேப்ப மரத்தின் சக்தியை இழுத்தது என்றால் அதன் மணம் ஞானம். அதன் வழியில் அந்த அணுவினுடைய வலுவாக இயக்கும். அதற்குப் பெயர் காயத்ரி – புலன் அறிவு ஐந்து.\nஇதே மாதிரித்தான் ரோஜாப்பூவின் சத்தை சூரியனின் காந்த சக்தி கவரும் பொழுது அதனுடைய வலுவாக இயக்கும். அதே போல் விஷச் செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவரும் பொழுது அதனுடைய வலுவாக இயக்கும்.\nஆனால் தனித் தனியாக இருக்கும் இந்த மூன்றும் சந்தர்ப்பத்தால் ஒன்றுக்கொன்று மோதியவுடனே விஷத்தின் தன்மை தாக்குதல் தாங்காது சுற்றும்.\nசுற்றும் போது பத்து சதவிகிதம் வேம்பின் உணர்வுகளும் மூன்று சதவிகிதம் ரோஜாப்பூ உணர்வுகளும் ஒரு சதவிகிதம் விஷச் செடியின் உணர்வும் கலந்து விட்டால் மூன்றும் கலந்து ஒன்றாகிவிடுகிறது.\n1.எடை கூடிய நிலையில் புவியின் ஈர்ப்புக்குள் சிக்கிப்\n2.புது வித்தாக ஒரு கருவேப்பிலைச் செடியாக உருவாகின்றது.\nஇதைத் தான் வேதங்களில் சுட்டிக் காட்டுகின்றார்கள். வேப்ப மரம் ரிக். ரோஜாப்பூ செடியும் ரிக். விஷச் செடியும் ரிக். ரிக் என்றால் உருவாக்கப்பட்ட பொருள் – திடப்பொருள்.\nஅதிலிருந்து வெளி வரக்கூடிய வாசனை மணம். அதனுடைய குணம் என்ற நிலையில் அந்த வாசனைக்குப் பெயர் சாம.\nஇது மூன்றும் சேர்த்து ஒன்றாகக் கலந்த பிற்பா��ு என்ன செய்கிறது… வேம்பின் சத்தும் இழந்து விடுகிறது ரோஜாப்பூவின் துவர்ப்பு சத்தும் அந்த நறுமணமும் இழந்து விடுகின்றது. அந்த விஷத்தின் ஆற்றலும் இழந்து விடுகிறது.\nஎல்லாமே தன் தன் தனித் தன்மையை இழக்கின்றது, இழந்து விட்டது என்றால் தன் தன் சக்தியை இழக்கிறது “அதர்வண…” என்று அர்த்தம். ஒன்றாகச் சேர்ந்து ஒரு வித்தாக மாறி கறிவேப்பிலையாகும் போது யஜூர்.\nயஜூர் என்பது வித்து. வித்தான பிற்பாடு என்ன செய்கிறது…. பத்து சதவீதம் வேம்பின் சத்தையும் மூன்று சதவீதம் ரோஜாப்பூவின் சத்தையும் ஒரு சதவீதம் விஷச் செடியின் மணத்தையும் நுகர்ந்து அது மரமாக விளைகின்றது. அது மீண்டும் ரிக்.\nஇது தான் வேதங்களில் தெளிவாக்கப்பட்ட உண்மை.\n“ரிக்…கிலிருந்து வந்த உணர்வுகள் தான் சாம. அது ஒன்றோடு ஒன்று மோதும் போது அதர்வண. பின் யஜுராக ஒரு வித்தாக அதில் எந்த உணர்வுகள் கலந்து வந்ததோ மீண்டும் ஒரு புதுச் செடியாக உருவாகிறது.\n1.நம் சாஸ்திரம் இதைத் தெளிவாக்குகிறது.\n2.நான்கு மறைக்குள் இது எல்லாமே அடக்கம்.\nஒன்றுடன் ஒன்று மோதி அது ஒரு புது நிலைகள் உருவாக்கப்படும் பொழுது அதற்குப் பெயர் பரப்பிரம்மம் – உருவாகிறது என்றால் பிரம்மா. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. இந்த வித்தில் ரூபம் மாறிவிடுகிறது. உருவானதிலிருந்து அதனுடைய சக்தியாக அதனுடன் சேர்த்து இயக்கம்.\nஇப்போது சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா…\nஇந்த வித்து பூமியில் படுகிறது. அடுத்து மழைக் காலங்களில் மின்னல் தாக்குகிறது. மின் ஒளிகள் தாக்கும் போது துடித்து எழுந்து கறிவேப்பிலைச் செடியாக வெளியில் வருகிறது.\nஇதனுடைய ருசி மாறுகின்றது. கறிவேப்பிலையில் பார்த்தால் அந்தக் கசப்பும் இருக்கும். அந்தத் துவர்ப்பும் இருக்கும். நறுமணமும் இருக்கும். அரிப்பும் இருக்கும்.\nஇப்படித் தான் இந்தச் செடிகள் ஒன்றோடு ஒன்று மோதி புதுவிதமான வித்துகள் உருவாகின்றது. சுழிக்காற்று அடிக்கும் போது பார்த்தோம் என்றால் புதுப்புது வித்துகளாக உருவாகும்.\nஇப்படி மரங்கள் செடிகள் எல்லாம் பல மரங்களானாலும் இது ஒன்றோடு ஒன்று சேர்த்து எதன் நிலையில் இருக்கிறதோ அதற்குத் தக்கவாறு இணைக்கிறது.\nஇதற்கு எல்லாம் மூலம் காளான். காளான் கடலில் இருந்து துகள்களாக வெளி வருகிறது. அது மற்ற பகுதிகளில் படப்படும் போது நம் பூ���ிக்கு வருகிறது.\nகடலில் இருக்கும் பொழுது பாசான். பாசான் பூமிக்குள் வந்த பின் அது காளானாக விளைகின்றது.\nகடல்களில் இந்த பாசான் வரும் போது அது கொடியாக வளர்ந்து பின் மாறுபட்டு வரப்படும் போது அதில் செடிகள் வளருகிறது. கடலுக்குள் மரங்களும் வளர்கிறது.\nஅந்த வித்துக்கள் நிலத்திற்கு வரும். நிலத்தில் வந்த பிற்பாடு இது அதனதன் நிலைகொப்ப புதுப் புதுச் செடிகள் உருவாகும். அகஸ்தியன் உணர்த்திய பேருண்மைகள் இவை.\nகர்ப்பமுற்ற தாய் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது\nஅகஸ்தியன், திருஞானசம்பந்தர் – தாய் கருவில் பெற்ற அதிசயமான ஆற்றல்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-1-10.mp3\nகருவிலேயே அருள்ஞானிகளை உருவாக்கி உங்களையும் உலகையும் காத்துக் கொள்ளுங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-1-11.mp3\nகர்ப்பிணிப் பெண்கள் சாமி படங்களைப் பார்த்து எதை எண்ண வேண்டும் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-3-10.mp3\nஅகஸ்தியன் சிறு வயதில் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகள் எதன் மூலம் பெற்றான் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-1-13.mp3\nஅகஸ்தியனைப் போன்ற அருள் ஞானிகளைத் தென்னாட்டிலே உருவாக்குங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-2-12.mp3\nகருவிலிருக்கும் குழந்தைகளுக்கு கதிரியக்கத்தைப் பாய்ச்சுவதால் வரும் தீமைகள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-2-10.mp3\nடி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் கருவுற்ற தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் செயல்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-1-12.mp3\nகர்ப்பமான தாய் சண்டையிட்டவர்களை உற்றுப் பார்த்தால் குழந்தையினால் குடும்பம் எப்படிச் சிதறுகிறது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-2-11.mp3\nகர்ப்பமான புலி மானையே நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி இரண்டுங்கெட்டானாக எப்படி உருவாக்குகிறது https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-3-11.mp3\nநம் உணர்வுகள் நம் குழந்தைகளை எப்படி இயக்குகிறது என்று நாம் அறிந்திருக்கின்றோமா https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-1-14.mp3\nகுழந்தைகளை தீவுகளில் வைத்து விஞ்ஞான அறிவை ஊட்டி அஞ்ஞானியாக மாற்றுகின்றான் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-2-13.mp3\nஅருள்ஞானக் குழந்தைகளை உருவாக்கி உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-3-12.mp3\nபடிக்கும் மாணவ மாணவிகளுக்குள் அறியாது புகும் ஆன்மாக்களின் இயக்கங்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/1-1-15.mp3\n தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…\nகலியின் மாற்றத்திற்குப் பின் பூமி அடையப் போகும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொ��்னது\nமகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டிய முறை\nகுருவின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-20T03:44:18Z", "digest": "sha1:XDIMX46RPOOJBAMOPYV4J26AOD7PH6RS", "length": 7447, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வியாசர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவியாசர் மகா புராணங்கள் என்று அழைக்கப்பெறும் பதினெண் புராணங்களையும் எழுதியவராகவும், இதிகாசமான மகா பாரதத்தினை எழுதியவராகவும் அறியப்பெறுகிறார். இவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் வேத வியாசர் என்றும் அழைக்கப்பெறுகிறார். பராசரர் - மச்சகந்தி இணையருக்கு கங்கை ஆற்றில் அமைந்த ஒரு தீவுத்திட்டில், கருத்தமேனியுடன் பிறந்ததால், கிருஷ்ண த்வைபாயனர் என்ற பெயராயிற்று.\nவியாசர் இதிகாசமான மகாபாரதத்தினை எழுதியபின், பதிணென் புராணங்களை எழுதியதாக கூறப்படுகிறது. வியாசர் என்பவர் தனியொருவரா இல்லை பீடத்தின் பெயரா என்ற சந்தேகம் உள்ளதாக தெரிகிறது.[1]\nவியாசருடைய பல சாதனைகளில் முக்கியமானவை ஆறு. அவையாவன:\nவேதங்களையும் உபநிடதங்களையும் பல சாகைகளாகப்பிரித்து அவைகளை கோர்வைப்படுத்தினார். வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் வேத வியாசர் என்று அவர் அழைக்கப்படுகிறார்.\nஉபநிடதங்களிலுள்ள தத்துவ போதனைகளையெல்லாம் 555 சூத்திரங்கள் கொண்ட பிரம்ம சூத்திரம் நூலை இயற்றி அவைகளை இந்து சமய வேதாந்தத்தின் அடிப்படை ஆதார நூலாகும்படிச் செய்தார்.\nபாரதத்தின் மிகப் பழைய கலாசாரமனைத்தையும் உட்கருவாக்கி, ‘அறம்’ என்ற சொல்லின் நெளிவு சுளிவுகள் பாமர மக்களுக்கும் விளங்கும்படி ஒரு நீண்ட வம்சாவளிக் கதையாகவும் பிரதிபலிக்கும்படி உலகிலேயே மிகப்பெரிய நூலான மகாபாரதத்தை இயற்றினார்.\nஅவர் இயற்றிய 17 புராணங்கள் இந்துசமயத்தின் அத்தனை கதைகளுக்கும் தெய்வ வரலாறுகளுக்கும் இன்றும் நமக்கு ஆதாரமாகவும் கருச்செல்வங்களாகவும் உள்ளன.\nபதினெட்டாவது புராணமாக ஸ்ரீமத் பாகவதம் இயற்றி பக்தி என்ற தத்துவத்திற்கே அதை ஒரு வேதமாக்கியிருக்கிறர். மற்ற புராணங்களில் எவ்வளவு சொல்லப் பட்டிருந்தாலும் பாகவதம் இருந்திரா விட்டால் ‘பக்தி’ என்ற தத்துவத்திற்குப் பாரத தேசத்தில் இவ்வளவு மகிமை ஏற்பட்டிருக்குமா என்பது சர்ச்சைக்குரியது.\nபக��த் கீதையை எழுதியவரும் அவரே. ஆண்டவனின் வாயிலிருந்து அவர் கேட்டதை எழுதியதாகவே வைத்துக்கொண்டாலும், இந்து சமயத்தின் தர்ம-நியாய நுணுக்கங்களை யெல்லாம் ஒன்றுசேர்த்து அதுவே வேதத்திற்கு ஈடாகப் பேசப்படும் அளவிற்கு அதை நமக்கு முன் கொண்டு நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் கடைசியாக, பகவத் கீதையை மகாபாரதத்தின் ஒரு முக்கியமான சந்தர்ப்பமாக்கி, இன்றும் கீதைக்காக மகாபாரதமா, மகாபாரதத்திற்காக கீதையா, என்று வியக்கும்படி செய்திருக்கிறார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் வியாசர் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-20T04:26:30Z", "digest": "sha1:GZIEQJDAYPIQWPEFZPLMXAU7SGV73RCS", "length": 4857, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "அங்கபூவம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஅங்காம பூர்வாகமங்கள். அங்கபூவமாதிநூலோதி (மேருமந். 124)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 10 சனவரி 2015, 12:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/vice-president-election-held-on-august-5-ec-announced-date/", "date_download": "2019-11-20T05:00:00Z", "digest": "sha1:ST2UCTWMZZYV5BUTMTGN4FKJBJ332NBW", "length": 13606, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆகஸ்ட் 5-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு - Vice president election held on august 5: EC announced date", "raw_content": "\nமுடிவுக்கு வராத மகாராஷ்ட்ரா பிரச்சனை : தேசியவாத காங்கிரஸூடன் இன்று காங்கிரஸ் பேச்சுவார்த்தை \nமீண்டும் கல்லூரி மாணவராக விஜய்: ஃபோனில் மிமிக்ரி செய்து இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி\nஆகஸ்ட் 5-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகுடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள��ளது.\nதற்போதைய துணை குடியரசுத் தலைவரான ஹமீத் அன்சாரியின் பதவிக் காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. மேலும், தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nஅதன்படி, வருகிற ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று தேர்தல் நடைபெறும் எனவும், அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் வருகிற ஜூலை மாதம் 18-ம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுடியரசுத் துணைத் தலைவரை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்வர். மாநிலங்களவை தலைவராகவும் குடியரசு துணைத் தலைவர் செயல்படக் கூடியவர்.\nமுன்னதாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nகீழ்படியாத அரசியல்வாதிகளின் மனதில் கடவுள் பயத்தை விதைத்தவர்… சென்று வாருங்கள் சேஷன்\n அதிமுக வெற்றிக்கு உதவிய 5 அம்சங்கள்\nNanguneri, Vikravandi by-election Results: நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள்: வாக்கு எண்ணிக்கை ஹைலைட்ஸ்\nமிகப் பெரிய எதிர்பார்ப்பில் இடைத்தேர்தல் முடிவுகள்… வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவு வரை முழு விபரம்\nஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகார் : இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம்\nநாங்குனேரி, விக்கிரவாண்டி: தேர்தல் முடிவு எப்படி இருக்கும்\nவிக்கிரவாண்டியில் 84% வாக்குப்பதிவு: நாங்குநேரியில் 66-ஆக குறைந்த���ு\nநாங்குநேரியில் திமுக எம்.எல்.ஏ.வை வீட்டில் பூட்டி வைத்த பொதுமக்கள்; ரூ.2.78 லட்சம் பணம் பறிமுதல்\nஅரசு மருத்துவமனையில் தீ விபத்து; 50 நோயாளிகள் கதி என்ன\nஇனி குழப்பம் வேண்டாம்: தமிழ் மொழியிலும் ரயில்வே டிக்கெட்டுகள்\nஇந்தியா, சீனா, ரஷ்யா வீசிய குப்பைகளை சுத்தம் செய்ய ஒன்றும் செய்யவில்லை – டிரம்ப் குற்றச்சாட்டு\nஇந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கூறுகையில், இந்த நாடுகள் தங்களது ஆலைகள் வெளியிடும் புகைகளையும் கடலில் வீசிய மிதக்கும் குப்பைகளையும் லாஸ் ஏஞ்சல்ஸில் சுத்தம் செய்ய ஒன்றுமே செய்யவில்லை என்று கூறியுள்ளார்.\n“நாட்டை யாராவது துண்டாக்க நினைத்தால்” – நேபாளத்தில் இருந்து எச்சரிக்கை விடும் சீன அதிபர்\nஹாங்காங் போராட்டம், இஸ்லாமியர்களுக்கு எதிரான சீன அரசின் நிலைப்பாடு உலக அரங்கில் அந்நாட்டிற்கு இறங்குமுகத்தை உருவாக்கியுள்ளது.\nநாதுராம் கோட்சேவுக்கு அஞ்சலி செலுத்திய நேதாஜி மருமகள்…\n”என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்” – VJ ஐஸ்வர்யா\n எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி\n”நிச்சயதார்த்தத்துடன் எல்லாம் முடிஞ்சிடுச்சு” – பிரேக் அப் சோகத்தில் ரோஜா…\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\n‘விக்கிரவாண்டி ஃபார்முலா’ ஏன் விவாதத்திற்கு வரவில்லை\nமுடிவுக்கு வராத மகாராஷ்ட்ரா பிரச்சனை : தேசியவாத காங்கிரஸூடன் இன்று காங்கிரஸ் பேச்சுவார்த்தை \nமீண்டும் கல்லூரி மாணவராக விஜய்: ஃபோனில் மிமிக்ரி செய்து இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி\nTamil Nadu News Today Live: சரத் பவாரை புரிந்துக் கொள்ள நூறு முறை பிறக்க வேண்டும் – சிவ சேனா\nநாதுராம் கோட்சேவுக்கு அஞ்சலி செலுத்திய நேதாஜி மருமகள்…\nவைரல் வீடியோ : காவல்துறையில் பயிற்சி எடுக்கும் உள்ளூர் நாய்\nஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரம் : எப்போது கிடைக்குமோ தீர்வு\nரத்தாகிறதா மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் முறை\nமுடிவுக்கு வராத மகாராஷ்ட்ரா பிரச்சனை : தேசியவாத காங்கிரஸூடன் இன்று காங்கிரஸ் பேச்சுவார்த்தை \nமீண்டும் கல்லூரி மாணவராக விஜய்: ஃபோனில் மிமிக்ரி செய்து இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி\nTamil Nadu News Today Live: சரத் பவாரை புரிந்துக் கொ��்ள நூறு முறை பிறக்க வேண்டும் – சிவ சேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/india-to-soon-be-home-to-the-world-s-largest-cricket-stadium-1", "date_download": "2019-11-20T05:03:04Z", "digest": "sha1:E5SG4MAQ7HFCTID6FKQZLEMUYBM4YX7I", "length": 10818, "nlines": 120, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியாவில் வேகமாக தயாராகி வரும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலாக எல்லா விளையாட்டு போட்டிகளையும் காண ஒரு கூட்டம் இருக்கும். ஆனால் கிரிக்கெட்டுக்கு மட்டும் மற்ற விளையாட்டை விட மவுசு அதிகம் என சொல்லலாம். ஒரு மத உணர்வை போன்று அவ்வளவு ஈடுபாட்டுடன் இதை பின்தொடரும் வெறித்தனமா ரசிகர்கள் ஏராளம். இதை மேலும் தூக்கி நிறுத்தும் விதமாக விரைவில் இந்தியாவில் உலகின் மிகபெரிய கிரிக்கெட் மைதானம் வரப்போகிறது. குஜராத் மாநிலம் அஹ்மதாபாத் நகரில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது சர்தார் படேல் மைதானம், மொடேரா. இது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் மற்றும் இந்தியாவின் ஈடன் கார்டன் மைதானத்தை விட அதிக இருக்கைகள் கொண்டதாகும்.\nஇந்த புதிய மைதானத்தில் ஏறத்தாழ 1 இலட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் ஆட்டத்தை நேரில் காணலாம். தற்போதைய சாதனையான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 1 இலட்சம் ரசிகர்கள் வரை அமரலாம். குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவரான திரு.பரிமால் நத்வானி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மொடேரா கிரிக்கெட் மைதானத்தின் கட்டட வேலைகளின் புகைப்படங்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.\n63 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த மைதானத்தின் செலவு 700 கோடி என கூறப்படுகிறது. மொடேராவின் கட்டுமானப்பணிகளுக்கான டெண்டர் முறையை பிரபல நிறுவனமான லார்சென் & டோப்ரோ (LnT) வென்றது. வடிவமைப்புகளுக்கான வேலையை மும்பையை சேர்ந்த பாபுலஸ் என்ற நிறுவனம் பார்த்துக்கொள்கிறது. சர்தார் படேல் மைதானம் 1982ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு பல சர்வதேச போட்டிகள் இங்கு நடைபெற்றுள்ளது. சீரமைப்பு பணிகள் காரணமாக குஜராத் கிரிக்கெட் சங்கத்தால் 2015ம் ஆண்டு முற்றிலுமாக இடிக்கப்பட்டது.\nஒரு தனியார் பத்திரிகை வெளியிட்ட தகவலின் படி இந்த மைதானத்தில் பல புதிய வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. நான்கு உ���ை மற்றும் அறை (dressing room) மற்றும் நான்கு நீச்சல் குளங்களுடன் (Swimming Pool) வசதிகள் ஏற்பாடு செய்யப்படுள்ளது. மேலும் உயர்ரக கார்பொரேட் அறைகள், உணவு விடுதி என பல அம்சங்களை கொண்டுள்ளது. இதை தவிர வீரர்கள் மழை நேரத்தில் பயிற்சி மேற்கொள்வதற்காக உட்புற பயிற்சி மைதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1 இலட்சத்து 10 ஆயிரம் ரசிகர்களுடன் இம்மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டியை நினைத்து பார்த்தாலே தலை சுற்றுகிறது.\nசுருக்கமாக இம்மைதானத்தின் 8 சிறப்பம்சங்களை காண்போம்:\n1. அடிக்கல் நாட்டு விழா ஜனவரி மதம் 2018 ஆம் ஆண்டு\n2. பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் நீண்ட நாள் கனவு\n3. கட்டுமானப்பணிகள் - லார்சென் & டோப்ரோ, வடிவமைப்பு - பாபுலஸ் நிறுவனம்\n4. உலகின் தற்போதைய பெரிய மைதானமான ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தை வடிவமைத்தவர்கள்\n5. 63 ஏக்கரில் பரப்பளவு மற்றும் 1 இலட்சத்து 10 ஆயிரம் இருக்கைகள் கொண்டது\n6. மொத்த செலவு ஏறத்தாழ 700 கோடி\n7. உட்புற பயிற்சி மைதானம்\n8. 3000 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 10,000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nகிரிக்கெட் வரலாற்றில் மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய டாப்-5 வீரர்கள்\nஅசுர வளர்ச்சியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி\n2016-லிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு காரணமான 3 புள்ளிவிவரங்கள்\nஐபிஎல் 2019: ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற போகும் 3 கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள்\nபல்வேறு அணிகளை உள்ளடக்கிய ஒருநாள் தொடரை ஐசிசி ஏன் நடத்தவேண்டும்\nஇந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள் 2018: 5 காரணங்களுக்காக 3வது T20I நாம் பார்க்க வேண்டும்\nவிராட் கோலியை மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றிய 3 திறன்கள்\n21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த மூன்று ஃபீல்டர்கள்.\nஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட ஏலத்தில் விடப்படாத ஒரே வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2392197", "date_download": "2019-11-20T05:20:58Z", "digest": "sha1:RGQSDGWPYRGGFFBMEUZXYBXWH35DZ373", "length": 18300, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "அக்.31ல் திருச்சியில் காவிரி நதிநீர் குழு கூட்டம்| Dinamalar", "raw_content": "\nவிமான டிக்கெட்டால் கோடீஸ்வரர் ஆன இந்தியர்\nவாட்ஸ்ஆப் விவகாரம் ; இன்று பார்லி., நிலைக்குழு ...\nஅரசு பஸ் கவிழ்ந்து 15 பே��் காயம்\nஅமெரிக்காவில் விற்பனைக்கு வந்த மாட்டு சாண வறட்டி 6\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nசபாநாயகருக்கு முத்தம் கொடுத்த காங்., எம்எல்ஏ 3\nகும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி\nஅக்.31ல் திருச்சியில் காவிரி நதிநீர் குழு கூட்டம்\nபுதுடில்லி, காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவின் அடுத்த கூட்டம், முதன் முறையாக, திருச்சியில், அக்.31ல் நடக்க உள்ளது.காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவின் ஆலோசனை கூட்டம், குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில், மத்திய நீர்வள ஆணைய அலுவலகமான சேவா பவனில், நேற்று நடைபெற்றது.ஆலோசனையின் போது, குழுவில் உறுப்பினர்களாக உள்ள தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின், தொழில்நுட்ப பிரதிநிதிகள் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில், திருச்சி மண்டல பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் பங்கேற்றனர்.\nஇக்கூட்டத்தில், நான்கு மாநிலங்களின் தொழில்நுட்ப பிரதிநிதிகளும், காவிரி நதிநீர் தொடர்பான, தங்கள் தரப்பு புள்ளிவிபரங்களை சமர்பித்தனர்.அதில், மழைபொழிவு, அணைகளுக்கான நீர்வரத்து, வெளியேற்றம் உட்பட தற்போதைய நிலவரங்கள் அனைத்தும் இருந்தன. காவிரி நதியின் நீர்பிடிப்பு பகுதிகளில், பெய்து வரும் மழைபொழிவு நிலவரங்கள் ஆராயப்பட்டன.இறுதியாக, அடுத்த ஆலோசனை கூட்டத்தை, திருச்சியில், அக்., 31ல், நடத்துவது என, முடிவெடுக்கப்பட்டது. ஏற்கனவே, டில்லிக்கு வெளியே, பெங்களூருவில் கூட்டம் நடைபெற்ற நிலையில், முதன்முறையாக தமிழகத்தில், ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.\nசிறுமுகை காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு: 'கிருஷ்ணரை பொம்பள பொறுக்கி... அத்திவரதரை பரதேசி' என அவதூறாக பேசியவர்(201)\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமிதாப்(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிருச்சிக்கு காவிரி நதிநீர் குழு வருவது பெரிதல்ல காவிரி நதி நீர் திருச்சிக்கு வருமா காவிரி நதி நீர் திருச்சிக்கு வருமா பெங்களூரில் வறட்சி நிலவும்போது அங்கு கூடிய கூட்டம் தமிழக காவிரிக்கு மழைநீர் வந்துள்ள இந்த நேரத்தில் குழு வருவது எங்கேயோ இடிக்குது பெங்களூரில் வறட்சி நிலவும்போது அங்கு கூடிய கூட்டம் தமிழக காவிரிக்கு மழைநீர் வந்துள்ள இ���்த நேரத்தில் குழு வருவது எங்கேயோ இடிக்குது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசிறுமுகை காரப்பனுக்��ு வலுக்கிறது எதிர்ப்பு: 'கிருஷ்ணரை பொம்பள பொறுக்கி... அத்திவரதரை பரதேசி' என அவதூறாக பேசியவர்\nசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் அமிதாப்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.healthintamil.com/avocado-fruit-benefits-in-tamil/", "date_download": "2019-11-20T04:32:13Z", "digest": "sha1:CGUDKCF6STAMQVOPQGIXL6GHTZLUJZV7", "length": 10059, "nlines": 72, "source_domain": "www.healthintamil.com", "title": "இளமையை மீட்டுத்தரும் ஆவகேடோ! - Avocado fruit in Tamil", "raw_content": "\nAvocado fruit benefits in tamilவெண்ணெய் பழம் அமெரிக்கர்களுக்கு மட்டும் பிடித்த பழம் அல்ல. பல மற்ற நாடுகளிலிருந்தும் மக்கள் இதன் சுவை, உடல் சுகாதார நலன்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறையின் காரணமாக விரும்பி உண்ணக்கூடிய உணவு ஆகும்.\nமேலும், அடிக்கடி வெண்ணெய் பழம் சாப்பிடுபவர்களுக்கு குறைவான உடல் நிறை குறியீட்டையும், அதிக ஊட்டச்சத்து கொண்டிருப்பதாகவும் பல ஆய்வுகளில் காட்டப்பட்டுள்ளன.\nஆரோக்கியமான கொழுப்பினை கொண்டது வெண்ணெய் பழம்\nவெண்ணெய் பழம் கிட்டத்தட்ட உடலுக்கு நன்மை தரக்கூடிய நல்ல கொழுப்பு கலவையை கொண்ட பழம். பல அமெரிக்க உணவு வழிகாட்டிகளின் படி, இதில் உள்ள நல்ல கொழுப்பு கலவைகள் உடலின் மோசமான கொழுப்பின் அளவை குறைக்க முடியும் என்றும், இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற இதய சம்மந்தமான நோய்களை பெருமளவில் தவிக்க முடியும் என்று அறிவுறுத்துகின்றனர்.\nஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, வெண்ணெய் பழத்தில் பாதியை உட்கொண்டால் கூட, அதிக எடை கொண்ட நபர்களுக்கு இது ஒரு பெரிய உதவியாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளன.\nஆய்வில் பங்கேற்ற பங்கேற்பாளர்களின் கூற்று படி, அவர்களுக்கு உணவுடன் வெண்ணெய் பழத்தை சேர்த்துக்கொண்டதால், பல மணி நேரம் உணவு உண்பதற்கான ஆசை குறைந்துவிட்டதாக கூறுகின்றனர். இதனால், நீங்கள் அதிக உணவு உண்பதை தடுத்து உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.\nபுள்ளிவிவர அடிப்படையில் மூன்றில் ஒருவர் உயர் கொழுப்பு அளவு தொடர்பான சிக்கல்களில் பாதிக்கின்றன. இது இதய நோய்கள் சம்பந்தமான ஆபத்தை இரட்டை மடங்கு அதிகரிக்கும் காரணியாகும். எனினும், ஆய்வாளர்கள் இந்த உயர் கொழுப்பு அளவு குறைக்கும் இயற்கை மற்றும் சிறந்த வழி���ள், வழக்கமாக வெண்ணெய் பழத்தை நுகர்வது என்று காட்டுகின்றன.\nஇந்த பழத்தில் உள்ள அமிலங்கள் இரத்த ட்ரிகிளிசரைடுகள் ( blood triglycerides ), எல்டிஎல் (LDL) கொழுப்பு அளவைக் குறைக்கவும் மற்றும் (HDL) அளவுகளை அதிகரிக்கவும் ஊக்குவிக்கின்றன.\nநீரிழிவு நோய் அபாயத்தை தவிர்க்கிறது\nநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையின் படி இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது என எச்சரித்துள்ளனர்.\nநீரிழிவு நோய் பாதிப்பை தவிர்க்க நம் உடலின் சர்க்கரை அளவை சமப்படுத்த வேண்டும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வெண்ணெய் பழம் உண்பது நமது உடலின் இன்சுலின் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவுகளை சமன் செய்கின்றன.\nஇதில் விட்டமின் கே, காப்பர் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்து இருப்பதால், வலுவான எலும்புகளை கடமைப்பதற்கும் மற்றும் பராமரிப்பதற்கும் உதவுகிறது.\nஅவகாடோக்கள் அவற்றில் உள்ள அதிகப்படியான நார்சத்து காரணமாக செரிமான முறையை ஒரு சுத்தமாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. அவற்றில் 13 கிராம் ஃபைபர் உள்ளது, இது தினசரி பரிந்துரைக்கப்பட்ட நார்சத்தில் 54 சதவிகிதம் ஆகும்.(1)\nசில ஆய்வின் படி, வெண்ணெய் பழம் புரோஸ்டேட் புற்றுநோயின் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்க உதவியாக இருக்கிறது என கூறப்பட்டுள்ளன. இருப்பினும், இவற்றை பற்றி அறிய இன்னும் ஆழமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன.\nஎடை இழக்க உதவும் ஆப்பிள்.\nமிகவும் பிரபலமான வேர் காய்கறிகளில் ஒன்று கேரட் ஆகும்.\nவெண்ணெய் பழத்தில் ஊட்டச்சத்து மிகுதியாக நிறைந்து உள்ளது மற்றும் ஒரு வெண்ணெய் பழத்தை உட்கொள்வதன் 20 க்கும் மேற்பட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் பின்வரும் பரிந்துரைக்கப்பட்ட தினசரி மதிப்புகளை நாம் பெற முடியும் .\n28% பாந்தோத்தேனிக் அமிலம்.(pantothenic acid).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.healthintamil.com/cranberry-benefits-in-tamil/", "date_download": "2019-11-20T04:31:40Z", "digest": "sha1:WO77ZOM7JY3MQLCFBBUVGIRWMVWX3K5R", "length": 9779, "nlines": 71, "source_domain": "www.healthintamil.com", "title": "சத்து நிறைந்த கிரான்பெர்ரி - Benefits of Cranberry Fruit in Tamil", "raw_content": "\nஉடல் ஆரோக்கியத்தை வரவேற்கக்கூடிய நபர்களிடையே மிகவும் பிரபலமான பழங்களில் கிரான்பெர்ரி-யும் ஒன்றாகும். ஏனெனில், இவை பல ஊட்டச்சத்துகள் மற்றும் த���ித்துவமான ஆரோக்கிய நலன்களை நமக்கு வழங்குகின்றன.\nஇதில் கூடுதலாக, வேறு எந்த உணவுடனும் இதை ஒப்பிடும்போது மிக உயர்ந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்ற செறிவுகளின் ஆதாரமாகவும் இது உள்ளது. இதனால், வழக்கமாக கிரான்பெர்ரிகளை உண்டு வந்தால், பல உடல் ஆரோக்கிய நலன்களை பெற முடியும். அவற்றை கீழ காண்போம்.\nமுன்பு குறிப்பிட்டுள்ளபடி, கிரான்பெர்ரிகளில் பல்வேறு வகையான வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் மற்ற அணைத்து ஊட்டச்சத்துக்களாலும் நிறைந்துள்ளன. இவை தான் நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கும் காரணிகளாகும். அதுமட்டுமல்லாமல், இவை வைட்டமின் சி மற்றும் மாங்கனீஸின் மிகப்பெரிய ஆதாரமாகும்.\nமேலும், வைட்டமின் கே, வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் பான்டொதெனிக் அமிலம் போன்றவற்றை போதுமான அளவிலும் கொண்டிருக்கின்றன. அதே வேளை, கிரான்பெர்ரி ஃபைபர் மற்றும் பல்வேறு வகையான ஆன்டி ஆக்ஸிஜனேற்ற கலவைகளை கொண்ட ஒரு நல்ல உணவு வகை ஆகும்.\nகிரான்பெர்ரிகள், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் திறனுக்காக பலராலும் நன்கு அறியப்பட்ட உணவாகும். இந்த சிறுநீராக தொற்று பல நபர்களை பாதிக்கக்கூடியது. அதுமட்டுமல்லாமல் இது கடினமான வலி, மற்றும் அசௌகரியமனா உணர்வுகளை ஏற்படுத்தும்.\nஇந்த பழத்தில் உள்ள பல சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற கலவைகளின் காரணமாக சிறுநீரகத்திலிருந்து பாக்டீரியாவைக் குறைக்கலாம் மற்றும் அகற்றலாம் என்று நம்பப்படுகிறது. அதனால், நீங்கள் இந்த பயன்களைப் பெறுவதற்கு கிரான்பெர்ரிகளை உண்ணும் பழக்கத்தை வழக்கமாக கொண்டியிருக்க வேண்டும்.\nசிறந்த அளவு ஆன்டி ஆக்ஸிஜனேற்ற கலவை மற்றும் நார்ச்சத்துகள் காரணமாக, இவை இருதய நோயை பல வழிகளில் ஊக்குவிக்க மற்றும் இதய நோயை உருவாக்கும் ஆபத்தை குறைக்க உதவுகிறது என கூறுவது வியப்புக்குரியதல்ல. இது ப்ரொந்தோகானைடிடின்ஸைப் (proanthocyanidins) போன்ற இதயத்திற்கு நன்மை தரும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்றங்களை கொண்டிருக்கின்றன.\nமேலும், இதில் உள்ள அன்டோசியன்ன்கள் (anthocyanins) கெட்ட எல்டிஎல் (LDL) கொழுப்புகளை குறைத்து நல்ல எச்.டீ.எல்(HDL) கொழுப்புகளை அதிகரித்து எல்டிஎல் கொழுப்புக்கு எதிராக பாதுகாக்கின்றன. மேலும், இவற்றால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை ஊக��குவிக்கவும் முடியும்.\nகிரான்பெர்ரிகளில் உள்ள கிருமி நாசினி மற்றும் சுத்திகரிப்பு பண்புகள் காரணமாக ஜீரண மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் சரியான செரிமானத்திற்கும் பெருமளவில் உதவுகின்றன. மேலும், இவற்றில் உள்ள அதிகமான நார்ச்சத்து உள்ளடக்கம் கரணமாக, செரிமான பாதை முழுவதிலும் உள்ள பாக்டீரியாவை சமநிலைப்படுத்தி மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்கும்.\nபெரும்பாலும், இவை தனித்தன்மை வாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்களைக் கொண்டுள்ளன. இதனால், கிரான்பெர்ரி -யை தொடர்ந்து உண்பதால், சில உடல் வீக்கம் (inflammation) நோய்களை குறைக்கவும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மீண்டும் அதிகரிப்பதற்கும் இடமளிக்க உதவுகிறது.\nஇயற்கை வயாகரா, தர்பூசணி ஜூஸ்\nவெண்ணெய் பழம் நல்ல கொழுப்பு கலவையை கொண்ட பழம்.\n100 கிராம் கிரான்பெரி-யில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kulasai-vijayadasami-function", "date_download": "2019-11-20T05:36:43Z", "digest": "sha1:XUTMFSPOUAF6R2R647QORBA3SILIKWAS", "length": 13468, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "தசரா திருவிழா... குலுங்கியது குலசை..! | kulasai vijayadasami function | nakkheeran", "raw_content": "\nதசரா திருவிழா... குலுங்கியது குலசை..\nமைசூரின் சாமுண்டீஸ்வரி ஆலய தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது. அதையொட்டினார் போன்றிருப்பது தமிழகத்தின் குலசை என்றழைக்கப்படும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா.\nதூத்துக்குடி மாவட்டத்தின் குலசை, நவராத்திரியின் 9ம் நாளான ஆயுத பூஜையின் மறுநாள் விஜய தசமியன்று குலசையில் தசரா திருவிழா அமர்க்களப்படும். அன்றைய தினம் மட்டும் தமிழகம் முழுவதிலுமிருந்து காலையிலிருந்து இரவு வரை தரிசனத்திற்காக வரும் பக்தர்களால் அந்தச் சிறிய கிராமமே குலுங்கும். அன்றைய தினம் சுமார் 20 லட்சம் பக்தர்கள் அன்னையை தரிசனம் செய்துவிட்டுச் செல்வர் என்கின்றனர் அந்தப் பகுதியினர். இதனால் போக்குவரத்து கூட நகரில் பல பகுதியில் திருப்பிவிடப்பட்டு பக்தர்களுக்காக வெகு தொலைவிலேயே நிறுத்தப்பட்டுவிடும்.\nகுலசையின் ஞான மூர்த்தீஸ்வர சிவலிங்கம் சுயம்புவாக உருவானது. சிவபெருமானும், பார்வதியம்மையும் அதிசயமாக ஒருசேர அமர்ந்திருப்பது இங்கு விசேஷம். இத்துறைமுகத்தின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் குலசை முத்தாரம்மனை வழிபட்டுவிட்டு கடல்வணிகம் மேற்கொள்ளும் வணிகர்கள் நெருக்கடியின்றி திரும்பி, நேர்ச்சையை செலுத்துவர், என்பது வரலாறு. அதன்படி குலசை ஆலயம் வந்து காப்புக்கட்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஒவ்வொறு குழுவாகச் செயல்படுவர்.\nஅவ்வாறு விரதம் மேற்கொள்ளும் போது, காளி, பத்ரகாளி, ராமர், வாலி, 12 கையுடன் கூடிய திரிலோக அம்மன் என்று தங்களின் விருப்பப்படி வேடம் தரித்து இன்று குலசை நோக்கி வந்தனர். ஒவ்வொறு குழுவும், தாரை தப்பட்டை, ராஜமேளம் என்று தரையதிர வாத்தியமிசைத்து வருவதால், காவல்துறை அதற்கு ஏற்றார் போன்று சோதனைசாவடியோடு அவற்றிற்கு தடைவிதித்ததோடு, அம்மனுக்கு உகந்த மேளம் மட்டுமே இசைக்கப்பட வேண்டும் என்று அறிவித்தனர். காவல்துறையின் அறிவுறையின்படி அதனை மேற்கொண்டனர் பக்தர்கள். காலை முதலே முத்தாரம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்த வண்ணமிருந்தது. விஜயதசமியான இன்று அம்மனை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசித்தனர். அதிகாலை முதல் இரவுவரை வழிபாடு தொடர்ந்து நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் கடற்கரையில் நடக்கும் சூரவதம் விழாவை காண பல லட்சம் பக்தர்கள் திரளுவர் என்பதால் மாவட்ட எஸ்.பி.யான பால அருண் கோபாலன் தலைமையில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். சூரவதம் முடிந்த காலை சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் நீராடி காப்புகளை நீக்கி தங்களின் விரதத்தை முடிப்பது பக்தர்களின் வழக்கமாக உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகனிமொழிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த வழக்கு - வாக்காளரே நடத்தலாம் என உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- முகிலனுக்கு ஆணையம் சம்மன்\nஆட்சியர் தான் மனு வாங்கனுமா.. போட்டிக்கு பி.ஆர்.ஓ.அலுவலகத்தில் மனுக்கள் வாங்கிய எம்.எல்.ஏ....\nதமிழக அரசு குறித்து அவதூறு: சீமான் மீது வழக்கு\nதென்காசியுடன் இணைக்க எதிர்ப்பு... விரிவடையும் போராட்ட அறிவிப்புகள்\nபாத்திமா மரணம் குறித்து பேச திருமாவளவன் கடிதம்\nதிருமாவளவன் எம்.பி மீது காவல்துறை வழக்குப்பதிவு\nதமிழகத்தில் ஜன. 19ல் போலியோ சொட்டு மருந்து முகாம்\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 ‎செய்திகள் 10 hrs\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-15102019", "date_download": "2019-11-20T05:22:28Z", "digest": "sha1:K5LNLJSB3VWYRNGYUEW4VXOBHKJGAUNG", "length": 16939, "nlines": 187, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 15.10.2019 | Today rasi palan - 15.10.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 15.10.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n15-10-2019, புரட்டாசி 28, செவ்வாய்க்கிழமை, துதியை திதி பின்இரவு 05.45 வரை பின்பு தேய்பிறை திரிதியை. அஸ்வினி நட்சத்திரம் பகல் 12.30 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இருந்த இடையூறுகள் விலகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் கையிருப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். வேலை பளு குறையும். கடன் பிரச்சினைகள் விலகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகல���ம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.11.2019\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 ‎செய்திகள் 10 hrs\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40410071", "date_download": "2019-11-20T03:58:41Z", "digest": "sha1:3YQVVOAWSJAIYYB7CL3TA7ZVERSFEVLI", "length": 41296, "nlines": 823, "source_domain": "old.thinnai.com", "title": "தனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு | திண்ணை", "raw_content": "\nதனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு\nதனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு\nஅக்டோபர் 4 – கலிஃபோர்னியா ஓஜாவேயிலிருந்து ஒரு ராக்கெட் இன்று விண்வெளிப்பயணம் மேற்கொண்டது. இதை வடிவமைத்துப் பறந்ததற்காக 10 மில்லியன் டாலர் பரிசும் வென்றது.\nபர்ட் ரடன் என்பவர் வடிவமைத்த ஸ்பேஸ்ஷிப் -1 என்ற இந்த ராக்கெட்டிற்கு பண முதலீடு செய்தவர் பால் ஜி ஆலன். இவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவர். இந்த ராக்கெட் பூமியிலிருந்து 368,000 அடி ( 69.7 மைல்கள் உயரத்தில் பறந்தது. இதே கப்பல் முன்பு பறந்த உயரமான 337,600 அடியை ,இப்போது அதே ராக்கெட் முறியடித்தது.\nமொஹாவே ஏரோஸ்பேஸ் வெஞ்சர்ஸ் என்ற கம்பெனி – ரடன் மற்றும் ஆலனுக்குச் சொந்தமானது – அன்சாரி எக்ஸ் பரிசான 10 மில்லியன் டாலரை வென்றது. சோவியத் யூனியன் ஏவிய துணைக்கோள் ஸ்புட்னிக் ஏவப்பட்டு சரியா 47 வது ஆண்டுவிழாவன்று இந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது. விண்வெளிப்பயணத்தில் இது ஒரு புதிய யுகத்தினை அறிவிக்கிறது.\nவிண்வெளிப்பயணத்தின் புதிய பரிணாமமாக இந்த ராக்கெட் பயணம் உள்ளது என்று பீட்டர் டயமண்ட்ஸ் தெரிவித்தார். இவர் இந்தப் பரிசினை அறிவித்தவர்.\nரடன் , அமெரிக்க அரசு நிறுவனமான நாசாவினைத் தொட்டுக்காட்டி சொன்னது : ‘ அந்த மற்ற விண்வெளி ஏஜன்சி. ‘ ‘ நாங்கள் மனிதனை விண்வெளிக்குக் கொண்டுசெல்வோம். 100 மடங்கு பாதுகாப்பாக ‘ என்றார். அரசாங்க அதிகார வர்க்கத்திலிருந்து மீட்டெடுத்து விண்வெளிப் பயணத்தை தனியார் கைகளில் ஒப்புவிக்கும் கனவு இதனால் நிறைவேறும் என்றார்.\nதாய்க்கப்பலினால் காலை ஏழு மணியளவில் 50,000 அடி வரை கொண்டுசெல்லப்பட்ட இந்த ராக்கெட் திங்கட்கிழமை காலை 7:49க்கு தாய்க்கப்பலிலிருந்து பிரிந்தது. இதன் பைலட் பிரயன் பின்னீ ரப்பரும், நைட்ரஸ் ஆக்சைட் (சிரிப்பு வாயு ) கலந்த கலவையினால் மோட்டரை எரியூட்டிக் கிளப்பினார். தன் விண்வெளிப்பயணத்தை முடித்துக் கொண்ட ஸ்பேஸ்ஷிப்-1 8.13க்கு மீண்டும் பூமியை வந்தடைந்தது.\n1963-ல் எக்ஸ்-15 என்ற விண்வெளிக்கலம் அடைந்த 354,000 அடி சாதனையை இந்த ராக்கெட் முறியடித்தது.\nபின்னீ 51 வயதான முன்னாள் கடற்படை பைலட். ஓர் அமெரிக்கக் கொடியைப் பிடித்துக் கொண்டு கீழிறங்கினார். ‘ இதெல்லாம் சாத்தியாமாகக் கூடிய நாட்டில் நாம் வசிக்கிறோம் என்பதற்குக் கடவுளுக்கு நன்றி ‘ என்றார்.\nமுன்னால் மேற்கொண்ட இரண்டு பயணங்களில், ஸ்பேஸ்ஷிப்-1 மிகுந்த உயரத்தை எட்டும்போது, உருளும் வாய்ப்பு உள்ளது என்று கண்டறிந்தனர். புதன்கிழமை மெல்வில் என்ற பைலட் ஓட்டிச் சென்ற போது 29 முறை இந்த ராக்கெட் உருண்டது. ரடன் மற்றும் குழுவினர் அந்த பயணத்தின் பதிவுகளை ஆய்ந்து, உருளுவதைத் தடுக்க வழிமுறைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த வழிமுறைகளை தரையில் விண்வெளிப்பயணத்தைப் பிரதி செய்யும் மாதிரிகளில் முயன்று பார்த்து பரிசோதித்தனர். இந்த வழிமுறைகளின் மூலமாக, மிக நேரிடைப் பாதையில் ராக்கெட் பயணம் செய்து வெற்றி பெற்றது.\nஇந்தப் பயணத்திற்குப் பின்பு , கர்னல் ரிக் சீர்ஃப்ராஸ் – ஓய்வு பெற்ற விண்வெளி வீரர் – விண்வெளிப்பயணம் வெற்றி கரமானது என்று சான்றிதழ் வழங்கி பரிசு வழங்கினார்.\nஇந்த பரிசுப்பணம் இன்சூரன்ஸ் பாலிசியினால் அளிக்கப்படும். அதாவது இன்சூரன்ஸ் கம்பெனி இது முடியாத செயல் என்று ‘பந்தயம் ‘ கட்டி, இது முடித்துக் காட்டிவிட்டால் பரிசு வழங்க ஒத்துக் கொள்ளும். அப்படிப்பட்ட பாலிசியின் இன்சூரன்ஸ் கட்டணம் அனுஷே அன்சாரி என்ற பெண்மணி இயக்குநராய் உள்ள எக்ஸ் பரிசு ஃபவுண்டேஷன் செலுத்தியது.\nபத்து மில்லியன் டாலர் பரிசு ஆலன், இந்த முயற்சிக்குச் செலவிட்ட தொகையில் பாதிதான். இந்தப் பணத்தில் பாதியை ரடனுக்கு வழங்கவிருப்பதாய் ஆலன் தெரிவித்தார். ரடன் தன் கம்பெனியின் பணியாளர்களுக்கு வழங்குவார். மூன்று வருடங்களில் இரண்டு விமானங்களை வடிவமைத்து பறந்த சாதனையைக் கொண்டாடுவார்கள்.\nவர்த்தக ரீதியான விண்வெளிப்பயணம் தொடங்கும் சாத்தியத்தை இது உருவாக்கியிருக்கிறது. ரிச்சர்ட் ப்ரான்சன் (வர்ஜின் விமானக் கம்பெனி) 190,000 டாலருக்கு ஒருவர் இந்த ராக்கெட்டில் பயணம் செய்யலாம் என்றார். 2007-க்குள் இந்த ராக்கெட் வ்டைவமைக்கப்பட்டு வர்த்தக ரீதியாய்த் தயாராய் இருக்கும் என்று தெரிவித்தார்.\nஒரு பைலட்டும் ஐந்து பயணிகளும் இருக்குமாறு ராக்கெட் வடிவமைக்க பிரான்சன் கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பறக்குமாறு ராக்கெட் செய்யப் படும் என்றார். ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து 5000 பேர் இந்த பயணத்தில் அக்கரை காட்டியுள்ளனர். ஸ்பேஸ் அட்வென்சர்ஸ் என்ற இன்னொரு கம்பெனி ஒருஅவருக்கு 100,000 டாலர் கட்டணத்தில் விண்வெளிப்பயணம் மேற்கொள்ள எண்ணி 100 வாடிக்கையாளர்களிடம் 10,000 டாலர் டெபாசிட் பெற்றுள்ளது.\nஸ்பேஸ்ஷிப்-1 இல் இன்னும் சில பயணங்கள் மேற்கொண்ட பின்பு ஸ்மித்சானியன் விண்வெளி மியூசியத்திற்கு இந்தக் கலம் வழங்கப்படும் என்று ரடன் தெரிவித்தார்.\nஇந்தக் கம்பெனியுடன் போட்டியிட்டு ராக்கெட் தயார் செய்ய முயன்று கொண்டிருக்கும் ஜெஃப் க்ரீசன் சொன்னார் : ‘ முதல்வராய் இருப்பது பெரிய விஷயம் தான். ஆனால் பின்னாளில் அவர்களே முன்னணியில் இருப்பார்கள் என்று உத்தரவாதம் இல்லை ‘\nபொதுவாக அதிகம் பேசாத ஆலன், மிகவும் உணர்ச்சி வசப்பட்டார். ‘ தொழில் நுட்பம் எனக்குப் பழகின விஷயம் என்றாலும், இது மிக அபாரமான சாதனை ‘ என்றார்.\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nசென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)\nஅல்லி-மல்லி அலசல்- பாகம் 5\nபாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு\nபெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40\n‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன \nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nதனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)\n‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்\nஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை\nபதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி\nபுகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்\nகடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்\nதங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா \nகடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை\nஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்\nஎஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nசென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)\nஅல்லி-மல்லி அலசல்- பாகம் 5\nபாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு\nபெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)\nநீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40\n‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன \nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)\nயுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்\nதனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)\n‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்\nஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை\nபதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி\nபுகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்\nகடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்\nதங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nகடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா \nகடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்\nமக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை\nஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்\nஎஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3\nஎஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://vovalpaarvai.blogspot.com/2012/04/blog-post_25.html", "date_download": "2019-11-20T05:26:37Z", "digest": "sha1:5J7UPQKVH6K7R77S3AUFXSPXWQ4HN2ON", "length": 46242, "nlines": 424, "source_domain": "vovalpaarvai.blogspot.com", "title": "வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: மின்வெட்டு குறையும்!", "raw_content": "\nமாறு பட்ட பார்வை வேறு பட்ட கோணத்தில்\nகடந்த ஆட்சியில் அறிவிப்புடன் சில மணி நேரங்களும் அறிவிப்பில்லாமல் பல மணி நேரங்களும் மின்வெட்டு போட்டு தாக்கியது விளைவு \"வரும் பொது தேர்தலில் கழகம் தோல்வியடைந்தால் அதற்கு காரணம் மின்வெட்டாகவும் இருக்கலாம்\" என அப்போது மின்வெட்டு அமைச்சர் என அறியப்பெற்ற ஆர்க்காட்டாரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.\nகடந்த 5 ஆண்டுகளில் ஒரு 1000 மெ.வாட் மின் உற்பத்தி திட்டம் கூட செயல்ப்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.பல திட்டங்கள் வெற்றறிவிப்பாகவும், சில பேரங்கள் படிந்த பின் துவங்கப்பட்டு மந்தகதியில் நடைப்பெற்றன. அதிகரித்து வரும் மின் வெட்டினை சமாளிக்க வெளிசந்தையில் வாங்கியும், மத்திய அரசுடன் இருந்த உறவைப்பயன்ப்படுத்தி அவ்வப்போது மத்திய மின் தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் பெற்றும் கூடுமானவரை மின்வெட்டை சமாளித்து ஐந்து ஆண்டுக்காலத்தினை தள்ளிவிட்டனர்.\nஆட்சிக்கு வந்தால் மின்வெட்டினை நொடியில் தீர்ப்பேன் என வரம் கொடுக்கும் மகாசக்தியைபோல் அருள் வாக்கு கொடுத்தே பொது தேர்தலில் அம்மையாரும் அமோக வெற்றிப்பெற்றார், அனேகமாக உள்ளூக்குள் அப்போது ஐயா மந்திரப்புன்னகை புரிந்து இருப்பார், இந்தம்மா எப்படித்தான் மின் வெட்டினை தீர்க்கிறது பார்ப்போமே என்று.\nஆட்சிப்பொறுப்பேற்றதும் அதிகாரிகளை கூட்டி கூட்டம் போடும் போது தான் உண்மையான நிலையே தெரிய வருகிறது ,மின்வாரியத்துக்கு சுமார் 50000 கோடி கடன்,அதில் 10000 கோடி ரூபாய் கடன் மின்சாரத்தினை வெளி சந்தையில் வாங்கிய வகையில் நிலுவை என.\nபுதிதாக மின்சாரம் வாங்க வேண்டும் எனில் பழைய கடன் தொகையை கேட்கிறார்கள், மத்திய மின் தொகுப்பில் கூடுதல் மின்சாரம் கேட்டால் கூடன்குளத்தில் தமிழகரசு எதிர் நிலைப்பாடு எடுத்திருந்ததால் கண்டுக்கொள்ளவில்லை.\nஅந்த சமயத்தில் காற்று வீசும் பருவமும் டிசம்பருடன் முடிய துவங்கியது எனவே காற்றாலை மின்சாரத்தின் அளவும் வெகுவாக குறைய ஆரம்பித்தது விளைவு மின்வெட்டின் கடுமை கூடத்தொடங்கியது.\nஎன்ன செய்யலாம் என மெத்தப்படித்த அதிகாரிகளைக்கூட்டி வைத்துக்கேட்டால் வழக்கம் போல கஜானா காலி ,மின் கட்டணத்தினை உயர்த்தினால் மட்டுமே வருமானம் கிடைக்கும் அதை வைத்து மின்சாரம் வாங்கி சமாளிக்கலாம் என அபூர்வமான அறிவுரை தந்தனர்.\nஇப்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்,இடைத்தேர்தல் வேற ஒன்னு வருது இப்போ கட்டணத்தை பல மடங்கு கூட்டினால் மக்கள் கடுப்பாகிடுவார்கள், கடும் தோல்விக்கு பிறகு பொட்டு வச்சுக்கிட்டு பொங்கல் சாப்பிட்டுக்கிட்டு இருக்க எதிர்க்கட்சிகளூம் துள்ளிக்குதித்து போராட்டத்தை நடத்தி மீண்டும் இழந்த மக்கள் செல்வாக்கை அடையப்பார்ப்பாங்க, எனவே வேற எதாவது செய்யணும் என இராசதந்திரமாக யோசித்து , மின்வெட்டு 4 மணியோ 10 மணி நேரமோ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அறிவிச்சுக்கோங்க, மக்கள் ஏன் இந்த மின்வெட்டு எனக்கேட்டால் மின்வாரியக்கடன் கதையையும் கடந்த ஆட்சியின் அவலத்தையும் சொல்லி காசு இல்லை என சொல்லிவிடலாம் அப்படியே சைடுல மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணம் உயர்த்த ஆலோசிப்பதாக ஒரு அறிக்கையும் விட்டு வச்சுட்டோம்னா நம்ம \"ஆபரேஷனை\" வெற்றிகரமாக நடத்தி முடிச்சுடலாம் என முடிவுக்கு வருகிறார்கள்.\n\"ஆப்பரேஷன்\" என சொன்னார்களே என்ன என்று புரியவில்லையா, மின் கட்டணம் உயர்த்தினால் எதிர்ப்பு கிளம்பும், உயர்த்தாமல் அரசின் கையிருப்பு பணத்தினைக்கொண்டு மின்சாரம் வாங்கிக்கொடுத்தால் பின்னர் அதிகமாக மின் கட்டணம் உயர்த்தினால் ஏன் இந்த அளவு உயர்த்தணும் கேட்பார்கள்.அதே சமயம் கடுமையான மின்வெட்டினை செய்தோம் எனில் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படும் மக்கள் ஒரு கட்டத்தில் தாங்களாகவே முன் வந்து நீங்க கட்டணம் எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கோன்ங்க ஆனால் தடையில்லாமல் அல்லது குறைவான மின் வெட்டுடன் மின்சாரம் கொடுத்தா போதும் கோடி புண்ணியம் நீங்க ந்ல்ல்லாயிருப்பிங்கனு கதற ஆரம்பிச்சுடுவாங்க.அரசியல் நாடக மேடையில் ...அ நாடகமே அரசியல்தான் :-))\nநாம அந்த நேரம் பார்த்து மானாவாரியா மின் கட்டணம் உயர்த்திக்கலாம்,மக்கள் எதிர்ப்பே காட்ட மாட்டாங்க, அதே நேரம் எதிர்க்கட்சிகள் உத்தம அவதாரம் எடுத்து இது வரலாறுக்காணாத மின் கட்டண உயர்வு இதற்கு தானா ஆசைப்பட்டாய் தமிழினமே சற்றே சிந்தித்துப்பார் கழக ஆட்சியின் மேண்மைகளைனு அறிக்கை விட்டால் 50000 ஆயிரம் கோடிக்கடன் சுமை அதில் 10000 கோடி மின் சாரம் வாங்கியது என தேதி,கிழமை ,தொகை வாரியா 100 பக்க அறிக்கை விட்டு பிரஸ் மீட் வச்சு பேசினோம்னா சும்ம அல்லு சில்லு அலறும்ல ஏன்னா நாம பேசுறது ஃபேக்ட்டு ...ஃபேக்ட்டு ... ஃபேக்ட்டு என அம்மையார் அமர்க்களமாக இராசதந்திர ஆபரேஷனை விளக்கவே அமைச்சர் பெருமக்கள் எல்லாம் பக்தி பரவசமாகி அம்மானா சும்மா இல்லைடா என பாடி மெய்சிலிர்க்கிறார்கள்.\nமேலும் இப்போது மீண்டும் காற்று வீசும் பருவம் துவங்கிவிட்டது எனவே மீண்டும் காற்றாலை மின்சாரம் கிடைக்க ஆரம்பித்துவிடும் கூடவே அரசியல் காற்றும் அம்மையாருக்கு சாதகமாக வீச ஆரம்பித்து விட்டது, கூடங்குளத்தில் ஆதரவான நிலைப்பாடு எடுத்ததால் டில்லி அன்னையும் நட்பாக பார்க்க துவங்கிவிட்டார், இப்போது ஜனாதிபதி தேர்தல் அடுத்து மக்களவைத்தேர்தல் என வரிசைக்கட்டி வருகிறது செல்வாக்கு இழந்து விட்ட திமுகவை அதற்கெல்லாம் நம்பினால் மீண்டும் ஒரு முறை மூக்குடைப்பட நேரிடலாம் என பல அரசியல் கணக்குகள் போட்டு அவ்வப்போது அம்மையாருக்கு சமரச செண்டு அனுப்பிக்கொண்டு இருக்கிறார் டில்லி அன்னை, அது போல ஒரு சமரச செண்டு தான் ஜெய்ராம் ரமேஷ் அனுப்பிய பாராட்டு மடல் அல்லது மெடல் கூடவே கேட்காமலே வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு 100 கோடி கூடுதல் நிதி என பச்சை விளக்கு எரிய விட ஆரம்பிச்சுட்டாங்க.\nஇப்போ மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம் கேட்டாலும் கிடைக்கும் சூழல், வெளி சந்தையில் மின்சாரம் வாங்கவும் நிதி கிடைத்து விட்டது, காற்றாலைகளும் உற்பத்திக்கு தயாராகிவிட்டது எனவே இன்னும் சில நாட்க���ில் படிப்படியாக மின்வெட்டு குறைய ஆரம்பித்து விடும், முற்றிலும் மின் வெட்டு நீங்கிவிடும் என சொல்ல முடியாது ஆனால் 10 மணி நேர மின் வெட்டு இருக்காது பெரும்பாலும் 2-3 மணி நேர மின்வெட்டாக குறைய வாய்ப்புள்ளது.\nஅரசியல் வானிலை அய்யாவுக்கு சாதகமில்லாமல் போவது பெரிய பின்னடைவு தான் , இப்படியே மின்வெட்டு தொடர்ந்தால் மக்களவை தேர்தலில் அதையே பெரிய பிரச்சாரம் ஆக்கி சட்ட சபை தேர்தலில் விட்டதைப்பிடிக்கலாம் என ஒரு கணக்குப்போட்டு காத்திருக்கையில் இப்படி வெகு சீக்கிரம் மின்வெட்டு பிரச்சினை தீர்ந்தால் ஏமாற்றமாக இல்லாமல் என்ன செய்யும்.\nஇப்பவும் அரசியல் செய்ய ஒரு வாய்ப்பு இருக்கு மின்வெட்டினைக்கண்டித்து மாபெரும் உண்ணா நிலை போராட்டம் மே-1 இல் நடத்தப்போவதாக அறிவிச்சுடுங்க, வழக்கம் போல காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணா நிலை போரட்டம் இருந்துக்கலாம், எப்படியும் இன்னும் சில நாட்களில் மின்வெட்டு தானா குறையத்தான் போகுது அதுக்கு காரணம் நான் உண்ணா நிலை போராட்டம் நடத்தியதனால் தான் என சொல்லிக்கலாம் எப்பூடி :-))\nநாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிறோம், எனவே சரியாக பதிவின் உள்ளடக்கத்தினை சரியாக உள்வாங்காமல் அரசியல் சாயம் பூசி விளையாட நினைப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-))\nLabels: அரசியல், சமூகம், தமிழ்நாடு, மின்வெட்டு\n///நாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிறோம், எனவே சரியாக பதிவின் உள்ளடக்கத்தினை சரியாக உள்வாங்காமல் அரசியல் சாயம் பூசி விளையாட நினைப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-))//\nஅரசியல் பதிவு எழுத ஆரம்பிச்சா இதை தவிர்க்கவே முடியாது. இப்படி ஒரு ஆசையெல்லாம் இருக்கா\nஅரசியல் குறித்த பார்வையை தயங்காம சொல்லுங்க தவறு இருந்தா திருத்திக்க போறோம். இல்ல... அவங்களுக்கு தெரிஞ்சது அவவளவுதான் நாம நம்ம வேலையை பாக்க வேண்டியதுதான்.\nமுழூக்க அரசியல்ப்பதிவு எழுதுவது என்றால் எல்லா பேச்சு,பேட்டி,அறிக்கைக்கும் விமர்சித்து எழுத வேண்டும் அதை நாம செய்ய ஆசைப்படவில்லை, பொதுவான மக்கள் பிரச்சினை,நாட்டு நடப்பினை எழுதினாலே அதிலும் அரசியல் வந்து விடுமே அப்போது போன ஆட்சியில் ஏன் எழுதவில்லை என்பது போல கேட்பார்கள் ஆனால் எப்பொழுதுமே எழுதிக்கொண்டு தான் இருக்கிறோம், ஆனால் அதைப்படிக்காமல் சாயம் பூச மட்டுமே ஆசைப்பட்டு வருபவர்களுக்கு அந்த பின்குறிப்பு.\nஇப்போதும் மின் வெட்டு குறையும் என்றாலும் 3000 மெ.வா அளவுக்கு மின்வாரியத்தில் உற்பத்தி தட்டுப்பாடு உள்ளது விலைக்கு வாங்கி தான் சமாளிக்க போகிறார்கள், எனவே நிரந்தர தீர்வு கிடைக்க மின் உற்பத்தி செய்தால் மட்டுமே சாத்தியம், அதற்கு குறைந்தது 2-3 ஆண்டுகளாவது ஆகும்.\nமேலும் வரும் ஆண்டுகளில் ஏற்ப்பட போகும் தேவைகளையும் கணக்கில் கொண்டால் சுமார் 6000 மெ.வா உற்பத்தி கூடுதலாக செய்ய வேண்டும் செய்வார்களா அல்லது இப்படியே விலைக்கு வாங்கி ஆட்சிக்காலத்தினை சமாளித்து ஓட்டப்போகிறார்களா எனத்தெரியவில்லை.\n//நாம் இரண்டு கழகங்களின் அரசியலையுமே விமர்சிக்கிறோம், எனவே சரியாக பதிவின் உள்ளடக்கத்தினை சரியாக உள்வாங்காமல் அரசியல் சாயம் பூசி விளையாட நினைப்போருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :-))///\nஇதைத்தான் வருண்கிட்ட சொல்றோம்.அவர் கண்டுக்கிற மாதிரியே தெரியல:)\nநேற்று பதிவர் கோகுல் தமிழ்நாட்டினர் வயிறு எரிய ஒரு தகவல்ன்னு நகைச்சுவையாக ஒரு பதிவு போட்டிருந்தார்.\nஅங்கே சொன்னதுதான் இங்கேயும்.முந்தைய நிலையில் பார்த்தால் ஒரு வீட்டுக்கான பல்புகளின் மின்சாரம்,ரேடியா பின் அதனைக் கடந்த தொலைகாட்சியென்று தொடர்ந்து,வி.சி.ஆர்,வாஷிங் மெஷின்,பிரிட்ஜ்,கணினி,ரிசார்ஸ் இன்ன பிற என்று மின்சார உபயோகம் வளர்ந்து விட்டது.மக்கள் தொகை ஒப்பீட்டளவில் மின் உற்பத்தி இப்போதைய நிலையில் குறைவே எனலாம்.தமிழகம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ கூடங்குளம் மின்சாரத்தை தமிழகம் எதிர்பார்த்துக்கொண்டுள்ளது.\nநான் உங்கள் பதிவுகளை தவறுவதற்கு காரணம் உங்களை தமிழ்மண இணைப்பில் காண்பதேயில்லை.நீங்கள் திரட்டிகளில் இணைக்கிறீர்களா அல்லது இல்லையா\nஜெயலலிதா ஆட்சி ஐந்து வருடத்துக்கு ஸ்ட்ராங்கு என்பதாலும் இரண்டு வருடத்துக்கு மின் தட்டுப்பாடு இருக்கும் என்ற அறிக்கையாலும் நீங்கள் சொல்லும் காரணங்களும் கூட மின் தட்டுப்பாட்டு உண்ணாவிரதம் பிசுபிசுத்துப் போகும்:)\nவருண் போன்றவர்கள் மொத்தப்பதிவிலும் ஏதேனும் ஒன்றிரண்டு வரிகளைம்மட்டும் பிடித்துக்கொண்டு ஒரு கருத்தினை கற்பித்துக்கொண்டு , நமக்கும் ஒரு நிறம் ஏற்றுவார்கள், அதனை பல காலமாக பார்த்தாச்சு என்பதாலே ஒரு சுய விளக்க பின்குறிப்பும் போட்டேன் அப்படியாவது உணரட்டுமே என்று ம்ம்ஹீம் எல்லாத்தையும் ஊதித்தள்ளிட்டு அவங்க வேலையை சிறப்பாக செய்கிறாங்க என்ன சொல்ல they come with a preoccupied mind ...pre conceived idea ...அதாவது வரும் போதே ஒரு முன் முடிவுடன், எண்ணத்துடன் வராங்க , என்ன எழுதி இருந்தாலும் அவங்க நினைத்ததை மட்டுமே சொல்வார்கள்.\nஎனக்கு சிவானந்தம் சொன்னது இதெல்லாம் கண்டுக்காதிங்கன்னு அதுவே உங்களுக்கும் எம்சிஆர் ரசிகன்னு சொன்னா அப்படியா எனக்கே இத்தனை நாளா தெரியாத ரகசியம் அது உங்களுக்கு எப்படி தெரிஞ்சதுனு ஒரு கலாய் கலாய்க்கணும் :-))\nநீங்க சொன்னது போல மின்நுகர்வு பெருகிவிட்டது ஆனாலும் இன்னும் உலக சராசரி நுகர்வு அளவுக்கோ அல்லது அனைவருக்கும் மின்சாரம் என்ற நிலைக்கோ மின் உற்பத்தி இல்லை, நாம் போக வேண்டிய தூரம் அதிகம்.\nஇன்னும் 5 ஆண்டுகளுக்கு ஸ்ட்ராங்க் தான் ஆனால் இடையில் மக்களவை தேர்தல் வருதுள்ள அதுக்கு பயன் ஆகும் பார்ட் டைம் உண்ணாவிரம் அத சொன்னேன்.\nஇப்போதே நான் சொன்னது போல மின்வெட்டுக்குறைய ஆரம்பித்துவிட்டது, வெளி சந்தையில் , காற்றாலை மின்சாரம்ம் ,மத்திய தொகுப்பு எல்லாம் கைக்கொடுக்க ஆரம்பித்து விட்டது என நினைக்கிறேன்.அரசு கஜானாவில் காசு இருக்கும் வரையில் மின் வெட்டினை தற்போது சமாளிக்க முடியும், விரைவில் ஏதேனும் மின் திட்டங்கள் உற்பத்தியை துவங்க வேண்டும், இன்னும் சில மாதங்களில் வள்ளூர் அனல் மின் திட்டம் , என்.எல்.சி கூடுதல் மின் உற்பத்தி எல்லாம் துவங்கும் என செய்திகள் வருகிறது. கூடவே நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளர் வேலை நிறுத்த நோட்டீசும் வருகிறது, ஒரு கலவையா இருக்கு நிலமை.\nகூடன் குளம் விரும்பாவிட்டாலும் மின் உற்பத்தியை துவக்கிவிடும் ஆனால் கிரிட்டிக்கலாட்டி அடைந்து முழு மின்சாரம் கிடைக்க எப்படியும் ஒரு ஆண்டு ஆகும் என நினைக்கிறேன்.\nஅணு சக்தி வேண்டாம்னு சொன்னாலும் மின்சாரம் வந்தா விளக்கெரிக்காமலா போய்ட போறோம்.\nஎன் பதிவில் கருவிப்பட்டை இல்லாத போதே தெரிய வேண்டாமா சில மாதங்களுக்கு முன்னரே தமிழ்மணத்தில் இணைவதை நிறுத்திவிட்டேன், சங்கமம், இன்டெலியில் நானாக இணைத்தால் தான் உண்டு.\nஎனவே எத்தனைப்பேரு படிக்கிறாங்க என்று கவலை எல்லாம் எனக்கு இல்லை. நீங்க சொன்ன ஆர்ட் பில்ம், கதை தான் ... ஏதோ ஒன்று ரீல் அந்துப்போகாமல் ஓடினால் சரி தான். என் பதிவையே அதிகம் கவ��ிப்பதில்லை ஊரார் பிலாக்குக்கு கமெண்ட் போட்டு வளர்த்தால் நம் பிலாக் தானா வளரும்னு ஒரு நம்பிக்கை தான் :-))\nவரிசையா எல்லா பதிவிலும் பின்னூட்டம் போட்டுடிங்க போல , தொடரும் போட்ட பதிவுக்கு தொடர்ச்சி வருது அப்போ ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம் கார்பன் கிரெடிட் டிரேடிங்க் என்ற ஏமாற்றுத்தனங்கள் எல்லாம் புரியவரும்.\nGood One...ரொம்ப நல்லா எழுதி இருக்கேங்க...\nவேற ப்ளாக்ல உங்க கமெண்ட்ஸ் பார்த்து இருக்கேன்,,,இப்ப தான் உங்க ப்ளாக் பக்கம் வரேன்....\nஎங்க ஊரில் 12 மணி நேரம் இருந்த மின் வெட்டு இப்பொழுது 2 மணி நேரமாக குறைக்க பட்டு விட்டது.... எல்லாம் காற்றாலை மாயம் தான்..\nமேலும் மின் வெட்டு குறையுமா அல்லது குடும்மா என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்..\nஆஹா உங்க பேரும் ராஜ் அஹ் ... ஏற்கனவே சீனியர் தோழர் ராஜ நடராஜன் அவர்களை ராஜ்னு கூப்பிட்டே பழகிடுச்சு , உங்களை இளம் ராஜ்னு அழைத்துக்கொள்கிறேன் அதாவது ஜூனியர் ராஜ் :-))\nஇப்போது இருக்கும் மின் நிலவரத்துக்கே வரும் டிசம்பர் வரையில் 10-12 மணி நேர மின் வெட்டு எனப்போகாது ..மேலும் ஆகஸ்ட்டில் திருவள்ளூர், நெய்வேலியில் புது யூனிட் என செயல்படும் என செய்தி ,எனவே இனிமேல் மின்வெட்டு கூடாது, ஆனால் காற்றாலை மின் உற்பத்தி அப்போ அப்போ சுனங்கும் என்பதால் சில மணி நேர அளவில் மின் வெட்டு நீடிக்க செய்யும்.\nமேலும் புதிய மின் நுகர்வோர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கண்டிப்பாக புதிய உற்பத்தி திட்டங்களை அரசு செயல்படுத்தியே தீர வேண்டும், இல்லை எனில் வருங்காலத்தில் பிரச்சினை பெரிதாகும்.\nஇதென்ன ஆவி ஜூவி மாதிரி சீரா ஜூரா\nபின்னூட்டம் போடறதுலயும் பலன் இருக்கத்தான் செய்யுது.ரூட்டு புடிச்ச்கிட்டு வந்துடறாங்களே\nநெய்வேலி பற்றி ஒரு பதிவு போடனுமென்று படமெல்லாம் க்ளிக்கிட்டு வந்தேன்.புகைப்படம் தடை செய்யப்பட்ட இடம்ங்கிறதால விட்டு விட்டேன்.ஆனால் கீழே வருவதைப் பற்றி நிச்சயம் இங்கே சொல்ல வேண்டும்.\nஊருக்கு மின்சாரம் வேண்டுமென்று அரசாங்கம் கம்பி வடம் போட்டுக்கூட நிலக்கரி எடுத்தா அந்தப் பக்கம் சுத்துற ஆளுக ராத்திரியோட ராத்திரியா செம்புக் கம்பி வடத்தை துண்டு போட்டு வெட்டி பிளாக் மார்க்கெட்டுல வித்துடறாங்க.\nஇன்னிக்கு ரவுண்டு கட்டுறிங்க போல... வாங்க,\nஆமாம் ஜூரானு வந்தன்னிக்கே சொன்னா ���ார்ரா இவன்னு ஓடீட்டா அதான் விளக்கி வச்சிருக்கேன் இனிமே ஜூரா போட்டுறலாம் :-))\n இந்தியா வந்ததா பழைய பதிவு படிச்சேன் அப்போவா...சீர்காழி சிவசிதம்பரம், அகதி முகாம் பார்க்க முடியலை, ஐ போன் ரிச்சி ஸ்ட்ரீட்னு கதைத்திருந்தீங்க.\nநெய்வேலி பத்தி சில சமாச்சாரங்கள் தெரியும் ,அதெல்லாம் சொன்னால் சிலருக்கு பாதிப்பு வரலாம்னு விட்டாச்சு.\nஆமாம் கம்பி ,இரும்பு, நிலக்கரி திருட இங்கே பெரிய கும்பலே இருக்கு.இப்போ அந்த ஏரியா எம்.எல்.ஏ வே ஆரம்பத்துல அந்த தொழில் தான் , அதை வச்சு தான் அரசியலில் முன்னேறியதே.\nஎல்லாக்கட்சியிலும் குட்டி அரசியல்வாதிகள் இதான் செய்யுறாங்க.உங்களுக்கு தெரிஞ்சதை எழுதுங்க.எதாவது முன்னேற்றம் வருதா பார்ப்போம்.\nவிஷ்வரூபம்- விளங்காத ரூபம் ஆனக்கதை\n(ஹி...ஹி விஷேஷரூபம் இது) விஷ்வரூபம் திரைப்படத்தினை புரிந்து கொள்ள ,ரசிக்க உலக அரசியல் அறிவும், பொது அறிவும் கொஞ்சம் தேவை என பெருமி...\n(ஹி...ஹி இந்த ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு ) இலங்கையில் நடைப்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து, உரிய தீர்வு கிடைக்க வேண்டி அரசியல் ...\nமேலும் சில வன விலங்குகளின் அறிவியல் பெயர்களின்ப் பட்டியல். spotted deer பொதுப்பெ...\n(எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னைப்பார்த்து...ஹி..ஹி) இப்பதிவை படிக்க இருக்கும் கோடான கோடி வாசகர்களுக்கும் அடியேனின் அனேக கோ...\nவள்ளல் பாரி வேள் வரலாறு\nயோகன் பாரிஸ் கேடுக்கொண்டதற்கிணங்க , வள்ளல்ப் பாரி வேள் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப்பதிவு. யோகன் நீங்கள் பாரிப்பற்றிக்கேட்டு நீண்ட நாட்களாகிவி...\n(ஹி..ஹி..முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்னு யாரும் பாடாதிங்கோ) நமது பல பதிவுகளிலும் தொழில்நுட்ப சொற்களை சிரத்தையுடன் தமிழாக்கம் செய்து பய...\n) 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு கொண்ட தமிழ் மொழியில் எண்ணற்ற சொற்கள் அக்காலம் தொட்டே பல்வேறு தேவை கருதி உருவ...\n(பறவையாய் சிறகை விரிக்கிறேன் பறந்து செல்வோமா ஹி..ஹி) கோலாலம்பூரில் இருந்து பீகிங்கிற்கு புறப்பட்ட மலேசியா பயணிகள் விமானம் MH-370 ,...\nBT-COTTON- ஒரு மாற்றுப்பார்வை -2: உண்மையைத்தேடி\n(பருத்தி எடுக்கையிலே பலநாளும் பார்த்த புள்ள...ஹி...ஹி) BT -ANTHEM. நந்தவனத்தில் ஓர் ஆண்டி நாளாறு மாதமாய் மான்சான்டோவை வேண்டி ...\nசினிமா ரகசியம்-4:VISHWAROOPAM IN DTH RELEASE வெற்றியடையுமா\nலோக நாயகரின் விஷ்வரூபம் திரைப்படம் வெளியாவதில் இதோ,அதோ என கால தாமதம் ஆனதற்கு பலரும் பல காரணங்கள் சொல்லியிருக்கலாம், ஆனால் பலருக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-11-20T03:56:44Z", "digest": "sha1:3TKRKRYZF34WRKRLA3YOFIJJTJX2CYQC", "length": 10879, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஸ்டாலின்", "raw_content": "\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு\nடெல்லி லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கிய முன்னாள் நீதிபதி\nசென்னை (18 நவ 2019): அரசியல் செய்யலாம் அதற்காக பொய்யான தகவல்கள் மூலம் அரசியல் செய்யக்கூடாது என்று ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.\nதிமுக இப்போது இருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார் - போட்டுடைக்கும் கோவை செல்வராஜ்\nசென்னை (16 நவ 2019): திமுக இப்போது இருக்கும் நிலையில் மீண்டும் அதிமுகவே ஆட்சியை பிடிக்கும் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.\nஃபாத்திமா மரணம் மூலம் தமிழ் நாட்டின் மீது இருந்த நம்பிக்கை தகர்த்தப்பட்டுள்ளது : ஸ்டாலின்\nசென்னை (14 நவ 2019): சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட ஃபாத்திமா லத்தீபின் தாயார் தெரிவித்துள்ள கருத்துகள் தமிழ் மண்ணின் மீது வைத்த நம்பிக்கை தகர்த்தப்பட்டதைக் காட்டுகிறது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nசென்னை (12 நவ 2019): நடந்து முடிந்த திமுக பொதுக்குழு கட்சிக்குள் ஸ்டாலினுக்கு எதிராகபல்வேறு எதிர்ப்பாளர்களை உருவாக்கியுள்ளது.\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nசென்னை (12 நவ 2019): பாபர் மசூதி நி���ம் தொடர்பான அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் முஸ்லிம்கள் புண்ணுக்கு மேலும் காயம் ஏற்படுத்தியுள்ளன என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபக்கம் 1 / 41\nஎம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரபரப்பு…\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் …\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\nஇலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு - வாக்காளர்கள் வாகனங்கள் மீது து…\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதி…\n - பால் முகவர்கள் சங்கம் கே…\nகிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்…\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும் அடு…\nசவூதியில் ரியாத் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற மாணவர்கள் கல…\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட…\nஎம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரப…\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/6", "date_download": "2019-11-20T03:55:33Z", "digest": "sha1:ALXFHZKRDC3RHWYWRMOPZHFFKE2KCXYQ", "length": 8809, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | புகையிலைப் பொருட்கள்", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nவாங்கும் பொருட்களுக்கு அடுத்த வருடம் பணம் செலுத்தலாம் - அமேசான் அதிரடி\nதசரா கொண்டாட்டம்: சூடுபிடித்த வேடப்பொருட்கள் விற்பனை\nவெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு காலவதியான உணவுப் பொருட்கள் வழங்கிய பதஞ்சலி\nஉணவை வீணடிப்பதில் முன்னிலை வகிக்கும் இந்தியா; ஆய்வில் தகவல்\nராணுவத்தை விட அதிகளவு வெடி பொருட்கள் வந்தது எப்படி\nபனியன் கடையில் ஒருலட்சம் பொருட்கள் திருட்டு - சிசிடிவி காட்சிகளை ஆராயும் போலீசார்\nரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க லாரியில் ஜிபிஎஸ் கருவி\nகைத்தறிப் பொருட்கள் விற்பனை இரட்டிப்பு: ஜவுளித்துறைக்கு வரவேற்பு\nசீன பொருட்களை புறக்கணிக்க பாபா ராம்தேவ் வேண்டுகோள்\nவீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nரேஷன் பொருட்களில் மத்திய அரசின் விதிகள், தமிழகத்திற்கு பொருந்தாது: அமைச்சர் காமராஜ்\nயாருக்கெல்லாம் ரேஷன் பொருட்கள் இல்லை என்ன சொல்கிறது மத்திய அரசு\nசீன பொருட்கள் அதிக நாட்களுக்கு நீடிக்காது: குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் கிண்டல்\nரூ.2 கோடி மருந்து மூலப்பொருட்கள் திருட்டு: முக்கியக் குற்றவாளி கைது\nஒரு செல்ஃபியால் ஒரு கோடி ரூபாய் நஷ்டம்\nவாங்கும் பொருட்களுக்கு அடுத்த வருடம் பணம் செலுத்தலாம் - அமேசான் அதிரடி\nதசரா கொண்டாட்டம்: சூடுபிடித்த வேடப்பொருட்கள் விற்பனை\nவெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு காலவதியான உணவுப் பொருட்கள் வழங்கிய பதஞ்சலி\nஉணவை வீணடிப்பதில் முன்னிலை வகிக்கும் இந்தியா; ஆய்வில் தகவல்\nராணுவத்தை விட அதிகளவு வெடி பொருட்கள் வந்தது எப்படி\nபனியன் கடையில் ஒருலட்சம் பொருட்கள் திருட்டு - சிசிடிவி காட்சிகளை ஆராயும் போலீசார்\nரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க லாரியில் ஜிபிஎஸ் கருவி\nகைத்தறிப் பொருட்கள் விற்பனை இரட்டிப்பு: ஜவுளித்துறைக்கு வரவேற்பு\nசீன பொருட்களை புறக்கணிக்க பாபா ராம்தேவ் வேண்டுகோள்\nவீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nரேஷன் பொருட்களில் மத்திய அரசின் விதிகள், தமிழகத்திற்கு பொருந்தாது: அமைச்சர் காமராஜ்\nயாருக்கெல்லாம் ரேஷன் பொருட்கள் இல்லை என்ன சொல்கிறது மத்திய அரசு\nசீன பொருட்கள் அதிக நாட்களுக்கு நீடிக்காது: குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் கிண்டல்\nரூ.2 கோடி மருந்து மூலப்பொருட்கள் திருட்டு: முக்கியக் குற்றவாளி கைது\nஒரு செல்ஃபியால் ஒரு கோடி ரூபாய் நஷ்டம்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13495", "date_download": "2019-11-20T04:32:08Z", "digest": "sha1:MLFS5VVWAZOMIDT74HY2UX5BXRRYYWAM", "length": 12476, "nlines": 149, "source_domain": "jaffnazone.com", "title": "மிக சூட்சுமமாக புதையல் தோண்டிக் கொண்டிருந்த 8 திருடா்கள் கைது..! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nமிக சூட்சுமமாக புதையல் தோண்டிக் கொண்டிருந்த 8 திருடா்கள் கைது..\nருவன்புற- பட்டிவெல பகுதியில் மிக சூட்சுமமான முறையில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த 8 பேரை பொலிஸாா் சுற்றிவளைத்து சைது செய்துள்ளனா்.\nநேற்றய தினம் நள்ளிரவு வேளையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் மிக அமைதியான முறையில் புதையல் தோண்டிக் கொண்டிருந்துள்ளனா். இது தொடா்பாக\nபொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அந்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸாா் 8 பேரை கைது செய்துள்ளனா்.\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/gowtham-gambir-announce-the-retirement-in-all-cricket-format", "date_download": "2019-11-20T04:18:59Z", "digest": "sha1:VORISKOVXRIPXUXPF2F6UJH7GJDXEBTL", "length": 11752, "nlines": 126, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற உலகக் கோப்பை நாயகன்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nடெல்லியை சேர்ந்த ��ுன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரரான கவுதம் காம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தமது ஓய்வினை அறிவித்துள்ளார். 37 வயதான இவர் இதனை தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வடிவில் தெரிவித்துள்ளார்.\nகாம்பீர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் 18 வருட கிரிக்கெட் வாழ்வில் தனது இலக்கினை அடைய உதவியாக இருந்த அணைவருக்கும் தமது நன்றியினை தெரிவித்துள்ளார். இவர் 1999-2000 ஆம் ஆண்டில் டெல்லி அணியிலிருந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.\nகாம்பீர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது : \"நாம் எடுக்கும் சில முடிவுகள் , நமது மனது ஏற்றுக் கொள்ளாது. கனத்த இதயத்துடன் எனது கிரிக்கெட் வாழ்விலிருந்து நான் ஓய்வு பெருகிறேன் \" என மனம் உருகி கூறியுள்ளார்.\nஅத்துடன் அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் \" நான் 15 வருடமாக எனது தேசத்திற்காக கிரிக்கெட் விளையாடியுள்ளேன், இந்த அழகான விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் \" என்று பார்பவர்களின் கண்ணைக் கலங்க வைக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.\nஇடது கை பேட்ஸ்மேனான காம்பீர் , இந்திய அணி வென்ற 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டிலும் இவரது பங்கு மகத்தானது ஆகும்.\n2007 டி20 உலகக் கோப்பையில் காம்பீர் விளாசிய 75 ரன்கள் இந்திய அணி , பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெரும் இலக்கினை அடைய பெரும் உதவியாக இருந்தது. 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இவர் விளாசிய 97 ரன்கள் இலக்கை நிர்ணயித்த 275 இலக்கினை அடைய பெரும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\n2009ம் ஆண்டில் சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் வகித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை காம்பீர் சர்வதேச டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தை வகித்தார்.\n2003ல் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய இவர் 58 டெஸ்ட் போட்டிகள் , 147 ஒருநாள் போட்டிகள் , 37 டி20 போட்டிகள் என பங்கேற்று மொத்தமாக 10,000ற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு 2012 மற்றும் 2014 ஆகிய இரு வருடங்களிலும் சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். ஐபிஎல் ஆரம்பித்த முதல் மூன்று சீசனில் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். பின்னர் மீண்டும் 2018ஆ��் ஆண்டு ஐபிஎல் சீசனில் டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் 6 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டார், தொடர் தோல்விகளின் காரணமாக இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்து விட்டு கேப்டன் பதவியிலிருந்து விலகினார். 2019 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல்- இல் டெல்லி அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்.\nஎதிர்பாராத விதமாக காம்பீர் தனது ஓய்வினை அறிவித்த சில மணி நேரங்களுக்கு முன்பு டெல்லி டேர்டெவில்ஸ் என இருந்த அந்த அணியின் பெயர் \" டெல்லி கேபிடல்ஸ் \" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அத்துடன் அந்த அணியின் சின்னத்தையும் மாற்றியுள்ளது. இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதுபெரும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தனது கடைசி கிரிக்கெட் போட்டியை ரஞ்சிக்கோப்பையில் ஆந்திரப்பிரதேசத்திற்கு எதிராக வரும் டிசம்பர் 6ல் விளையாட உள்ளார்.\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nமுறியடிக்கப்படாத ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 5 சாதனைகள்\nஉலக கோப்பை தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 1 \nஉலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்காமலே ஓய்வு பெற்ற 5 பிரபலமான கிரிக்கெட் வீரர்கள்\nசச்சின் டெண்டுல்கருக்கு பின்னர் அறிமுகமாகி அவருக்கு முன்னரே ஓய்வு பெற்ற மூன்று ஜாம்பவான்கள்\nஉலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள்\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\nஓய்வு முடிவை வாப்பஸ் பெற்ற சி.எஸ்.கே வீரர் அம்பத்தி ராயுடு \nஇந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ்: இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக யார் யாரை களம் இருக்கலாம்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-20T03:59:29Z", "digest": "sha1:Y3NNF5V732GFS7GZAMJRKUGXOZDFBN5D", "length": 5405, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தலைமன்னார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதலைமன்னார் (Talaimannar, சிங்களம்: තලෙයිමන්නාරම) என்பது இலங்கையின் வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் மன்னார்த் தீவின் வடமேற்���ுக் கரைப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியாகும்.\nஆதாம் பாலத்தைக் காட்டும் வரைபடம்\n1964 டிசம்பரில் இடம்பெற்ற தனுஷ்கோடி புயல் அழிவுகளுக்கு முன்னர் பாக்குநீரிணை ஊடாக இந்தியாவில் இருந்து தலைமன்னார் வரை பயணிகள் படகுச் சேவை இடம்பெற்று வந்தது. தலைமன்னார் தனுஷ்கோடியில் இருந்து கிழக்கே 18 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது. இப்படகுச் சேவை இந்திய-இலங்கை புகையிரதத் துறையினரால் இராமேசுவரத்தில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையில் நடத்தப்பட்டு வந்தது. புயலின் அழிவுகள் காரணமாக இச்சேவை நிறுத்தப்பட்டது. இலங்கையின் தென்பகுதிகளை இணைக்கும் தொடருந்து சேவைகள் தலைமன்னாரில் இருந்து மதவாச்சி ஊடாக நடைபெற்று வந்தது. ஈழப்போரை அடுத்து இச்சேவைகள் இடைநிறுத்தப்பட்டது. 2009 மே மாதத்தில் ஈழப்போர் முடிவுக்கு வந்ததை அடுத்து இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டில் கொழும்பில் இருந்து மடு வரை சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.[1] 2015 மார்ச் 14 இல் இச்சேவை தலைமன்னார் வரை நீடிக்கப்பட்டது. தலைமன்னாரில் இருந்து மடு வரையிலான முதலாவது சேவையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆரம்பித்து வைத்தார்.[2]\nசிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம்\n↑ \"தலைமன்னார் - மடு ரயில் சேவை பாரத பிரதமரினால் ஆரம்பித்து வைப்பு\". தினகரன். 2015-3-14. http://www.thinakaran.lk/Vaaramanjari/2015/03/15/\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+SL.php?from=in", "date_download": "2019-11-20T05:08:32Z", "digest": "sha1:XWTCFBCEDOQOKDEPPRYWKWAIHGISO76R", "length": 8531, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி SL", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி SL\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி SL\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித���தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுக��்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி: sl\nமேல்-நிலை கள / இணைய குறி SL\nமேல்-நிலை கள / இணைய குறி SL: சியேரா லியோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/09/08/", "date_download": "2019-11-20T04:53:42Z", "digest": "sha1:5S5UNUQMDU2CMIETP3GUVQKQZAHNDZCV", "length": 5745, "nlines": 71, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 8, 2017 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\nயாழ். துரையப்பா விளையாட்டரங்கில் பாடசாலைகள் மட்ட அஞ்சலோட்...\nமக்களுக்காக மகாராஜாக்கள் மகா திருடர்களை வௌிக்கொணர்வார்கள்\nலலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோர் சிறைச்சாலைகள் வைத்...\nமக்கள் சக்தி திட்டத்தினூடாக கிளிநொச்சி – கங்காதரன் ...\nதாழிறங்கும் குடியிருப்புகள்: கல்மதுரை தோட்ட மக்கள் பாதுகா...\nமக்களுக்காக மகாராஜாக்கள் மகா திருடர்களை வௌிக்கொணர்வார்கள்\nலலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோர் சிறைச்சாலைகள் வைத்...\nமக்கள் சக்தி திட்டத்தினூடாக கிளிநொச்சி – கங்காதரன் ...\nதாழிறங்கும் குடியிருப்புகள்: கல்மதுரை தோட்ட மக்கள் பாதுகா...\nயாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் மீது துஷ்பிரயோக முயற்ச...\nஉன்னிச்சையில் மூச்சுத்திணறல், கண் வீக்கத்துடன் திடீரென உய...\nஉலகிலேயே மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண் (Photos)\nஇது என் இந்தியா அல்ல: கௌரி லங்கேஷ் கொலை குறித்து ஏ.ஆர்.ரஹ...\nமெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கடற்பகுதிகளுக்கு ச...\nஉன்னிச்சையில் மூச்சுத்திணறல், கண் வீக்கத்துடன் திடீரென உய...\nஉலகிலேயே மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண் (Photos)\nஇது என் இந்தியா அல்ல: கௌரி லங்கேஷ் கொலை குறித்து ஏ.ஆர்.ரஹ...\nமெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கடற்பகுதிகளுக்கு ச...\nஅரச நிறுவனங்களின் கடந்த ஆண���டிற்கான கணக்காய்வு அறிக்கைகள் ...\nபத்தரமுல்லையிலுள்ள அரச நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான ச...\nபாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படு...\nபத்தரமுல்லையிலுள்ள அரச நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான ச...\nபாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படு...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/56597-2/", "date_download": "2019-11-20T04:13:40Z", "digest": "sha1:PAWT6YVZBNMXD5BVNUOE5WLSZL2XBBY7", "length": 6332, "nlines": 164, "source_domain": "newtamilcinema.in", "title": "Vishal Ulta In Kamal's Issue !!! - New Tamil Cinema", "raw_content": "\nகமல் விஷயத்தில் ஜகா வாங்கிய விஷால்\nஅஜீத் நினைச்சா அது நடக்கும்\nஅடிப்படை நாலெட்ஜ் இல்லாதவர் விஷால்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nஅட்லீ கொடுத்த அடுத்த அதிர்ச்சி\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.nithyananda.org/%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-20T04:27:03Z", "digest": "sha1:KBXUFAAMI3WJWGAQWMMTEFWWRDAXWXM7", "length": 7240, "nlines": 178, "source_domain": "tamil.nithyananda.org", "title": "நிஜமான தலைமைப்பண்பு | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nஉள் சுதந்திரத்தை உணர்ந்தவனே உண்மையான சாதனையாளன்\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nநித்ய தர்மம் – Episode 7\nநித்ய தர்மம் – Episode 8\nநித்ய தர்மம் – Episode 9\nAtheism Atheist movies Nithya Darmam Nithya Dharmam Nithyananda spotlight இலங்கை தியான சத்சங்கம் தீர்வுகள் நித்தியானந்தர் நித்ய-தர்மம் நித்யானந்த தியானபீடம் நித்யானந்தர் நித்யானந்தா வீடியோ பகிர்தல் பரமஹம்ஸ நித்யானந்தர் மதுரை ஆதீனம் விமர்சனம் வேத கலாச்சாரம்\nEnhanceYour Awareness சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் வெளி வந்த செய்தியை படித்து அத...\nஒரு வேளை இந்தச் சர்ச்சை நடத்திருக்காவிட்டால், நீங்கள் யார் என்றே எனக்குத் தெரிந்தி�...\nInner Awakening நிகழ்ச்சியின் பெரிலேயே, நிகழ்ச்சியைப் பற்றிய சுய விளக்கமும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி, நானே அறியாதிருந்த, எனக்குள் இருந்த பல பரிமாணங்களை விழிப்படைய செய்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.madhavakrishnaacademy.com/tag/tntet/", "date_download": "2019-11-20T04:26:31Z", "digest": "sha1:CA4GLWL36ESI4YNDUJQDHC5YZQRPFUWV", "length": 12125, "nlines": 114, "source_domain": "www.madhavakrishnaacademy.com", "title": "TNTET MADHAVAKRISHNA ACADEMY MADHAVAKRISHNA ACADEMY", "raw_content": "\nவல்லினம் மிகும் இடங்கள் 1. அந்த, இந்த, எந்த, அப்படி, இப்படி, எப்படி என்றும் சொற்களின் பின் வல்லினம்மிகும்.(எ.கா)அந்தத் தோட்டம் இந்தக் கிணறு எந்தத் தொழில் அப்படிச் செய்தான் இப்படிக் கூறினான் எப்படிப் பார்ப்போம் 2. இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரிகளில் வல்லினம் ஆகும்.(எ.கா)பொருளைத் தேடினான் புத்தகத்தைப் படித்தான் ஊருக்குச் சென்றான் தோழனுக்குக் கொடு 3. ஆய், போய் எனும் வினையெச்சங்களின் பின் வல்லினம் ஆகும்.(எ.கா)படிப்பதாகச் சொன்னார் போய்ச் சேர்ந்தான் 4. சால, தவ எனும் உரிச்சொற்களின் பின் வல்லினம் ஆகும்.(எ.கா)சாலப் பேசினான் தவச் சிறிது 5. இரண்டு, மூன்று, நான்கு, ஐந்தாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகைகளின் பின்மிகும்.(எ.கா)தண்ணீர்ப்பானை, மரப்பலகை, சட்டைத்துணி […]\nஇலக்கண குறிப்பறிதல் – வின���த்தொகை\nவினைத்தொகை: வினை என்பது ஒரு செயலை (வினை) குறிக்கும் சொல் வினைச்சொல்லாகும். இது நிகழ்காலம், எதிர்காலம், இறந்த காலம் என மூன்று காலங்களிலும் வரும். அவ்வாறு மூன்றுகாலங்களிலும் வரக்கூடியச் சொற்களை வினைத் தொகை என்கிறோம். எடுத்துக்காட்டு: முழங்கும் முரசு இச்சொல் மூன்று காலங்களில் வரும். எப்படி என்றால், முழங்குகின்ற முரசு – இது நிகழ்காலம். அதாவது இப்போது முழங்கிக்கொண்டிருக்கிறது என பொருள் கொள்ளலாம். முழுங்கும் முரசு – எதிர்காலம். எதிர்காலத்தில் முழங்கும் முரசு. […]\nஇலக்கண குறிப்பறிதல் – உவமைத் தொகை\nஉவமைத் தொகை: மலர்விழி என்ற சொல் உவமைத் தொகைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இதில் மலர்விழி என்பதன் முழுத்தொடர் மலரைப் போன்ற விழி என்பதே மலர்விழி என சுருங்கிற்று. அதாவது மலரைப் போன்ற விழியை உடையவள் என்று குறிப்பிடலாம். இதில் “போன்ற” என்ற உவம உருபு மறைந்து வருவதால் இது உவமைத்தொகையாகிற்று. மலர்விழி என்ற சொல்லில் மலர் என்பது உவமை. விழி என்பது உவமேயம். உவமைக்கும் உவமேயத்திற்கு இடையே போன்ற “போல”, “போன்ற”, “அன்ன” என்ற உவம உருபுகள் மறைந்து […]\nஇலக்கணக் குறிப்பறிதல் – பண்புத்தொகை\nபண்புத்தொகை: சொற்களைப் பிரித்தால் நிலைமொழியில் “மை” விகுதி பெற்றுவரும் சொற்களனைத்தும் பண்புத்தொகை ஆகும். “தொன்னிறம்” இச்சொல்லைப் பிரிக்கும்போது “தொன்மை+நிறம்” எனப் பிரியும். இதில் நிலைமொழியில் “மை” விகுதி சேர்ந்து வந்திருப்பதால் இச்சொல்லிற்கான சரியான இலக்கணக்குறிப்பு பண்புத்தொகையாகும். உதாரணச் சொற்கள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம். இன்னுயிர் – இனிமை + உயர் ==> பண்புத்தொகைபைங்கூழ் – பசுமை + கூழ் ==> பண்புத்தொகைசெவ்வேள் – செம்மை + வேள் ==>பண்புத்தொகை இவ்வாறு பண்புத் […]\nதமிழ் இலக்கணத்தில் ஐந்து வகைகள் உள்ளன. 1. எழுத்திலக்கணம் 2. சொல்லிலக்கணம் 3. பொருளிலக்கணம் 4. யாப்பிலக்கணம் 5. அணியிலக்கணம் எழுத்திலக்கணம்: எழுத்து இருவகைப்படும். அவைகள்:அ. முதலெழுத்து ஆ. சார்பெழுத்து அ.முதலெழுத்து: அ முதல் ஔ வரையிலான உயிரெழுத்து பன்னிரண்டும், க் முதல் ன் வரையிலான மெய்யெழுத்து பதினெட்டும் முதலெழுத்து எனப்படும். ஆ.சார்பெழுத்து: முதலெழுத்தை சார்ந்து இயங்கும் எழுத்துக்கள் சார்பெழுத்துகள் எனப்படும். சார்பெழுத்துகள் பத்து வகைப்படும். அவைகள்: 1.உயிர்மெய் […]\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்\nஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர். உதாரணம்: தை.. இந்த “தை” என்ற எழுத்தானது தமிழ்மாதங்களில் ஒன்றான மாதத்தின் பெயரைக் குறிக்கும் எழுத்தாகும். இதே எழுத்து “தைத்தல்” “பொருத்துதல்” என்ற பொருளிலும் வரும். இவ்வாறு ஒரே […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-20T03:49:36Z", "digest": "sha1:IGZDCKCQKGVL4OPSGFEZPTEAVHTA4LKK", "length": 7836, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டேனியல் க்ரெய்க்", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nஜேம்ஸ்பாண்ட் படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு\n’பும்ரா இருக்கார், பார்த்து ஆடணும்’: நியூசி. அணிக்கு வெட்டோரி எச்சரிக்கை\nபடப்பிடிப்பில் விபத்து: ’ஜேம்ஸ்பாண்ட்’ டேனியல் கிரேக் காயம்\n’ஜேம்ஸ்பாண்ட் 25’-க்கு புது இயக்குனர் கிடைச்சாச்சு\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வந்தவுடன் டேனி திருமணம் - பின்னணி என்ன\nமீண்டும் அப்பா ஆனார் ஜேம்ஸ்பாண்ட்\n’ விலகினார் இயக்குனர் டேனி பாய்ல்\nவாட்ஸ்அப் சிஇஓ-விடம் மத்திய அரசு வலியுறுத்தல்\n ஜேம்ஸ் பாண்ட் ஹீரோவுக்கு ரூ.449 கோடி சம்பளம்\n‘ட்ரம்ப் உறவை சொல்லக் கூடாதென மிரட்டினார்கள்’ மாடல் அழகி பகீர்\n‘ட்ரம்ப் உறவை சொல்லக் கூடாதென மிரட்டினார்கள்’ மாடல் அழகி பகீர்\nகோலியிடம் கல்யாண ஆசையை சொன்னது ஏன்\nஅனுமதி பெறாமல் 71 கல்லூரிகள் கட்டடங்கள்: அதிர்ச்சித் தகவல்\nஃபார்முலா 1 - லெவிஸ் ஹாமில்டன் வெற்றி\nசாகசங்களைக் குறைத்துக் கொள்ள ஜேம்ஸ்பாண்ட் முடிவு\nஜேம்ஸ்பாண்ட் படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு\n’பும்ரா இருக்கார், பார்த்து ஆடணும்’: நியூசி. அணிக்கு வெட்டோரி எச்சரிக்க���\nபடப்பிடிப்பில் விபத்து: ’ஜேம்ஸ்பாண்ட்’ டேனியல் கிரேக் காயம்\n’ஜேம்ஸ்பாண்ட் 25’-க்கு புது இயக்குனர் கிடைச்சாச்சு\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வந்தவுடன் டேனி திருமணம் - பின்னணி என்ன\nமீண்டும் அப்பா ஆனார் ஜேம்ஸ்பாண்ட்\n’ விலகினார் இயக்குனர் டேனி பாய்ல்\nவாட்ஸ்அப் சிஇஓ-விடம் மத்திய அரசு வலியுறுத்தல்\n ஜேம்ஸ் பாண்ட் ஹீரோவுக்கு ரூ.449 கோடி சம்பளம்\n‘ட்ரம்ப் உறவை சொல்லக் கூடாதென மிரட்டினார்கள்’ மாடல் அழகி பகீர்\n‘ட்ரம்ப் உறவை சொல்லக் கூடாதென மிரட்டினார்கள்’ மாடல் அழகி பகீர்\nகோலியிடம் கல்யாண ஆசையை சொன்னது ஏன்\nஅனுமதி பெறாமல் 71 கல்லூரிகள் கட்டடங்கள்: அதிர்ச்சித் தகவல்\nஃபார்முலா 1 - லெவிஸ் ஹாமில்டன் வெற்றி\nசாகசங்களைக் குறைத்துக் கொள்ள ஜேம்ஸ்பாண்ட் முடிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2011-magazine/13-apr-01-15/73-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-11-20T05:05:46Z", "digest": "sha1:QGBZDX7MUXMRQNFJ4KX5JN335UVH3KR6", "length": 12676, "nlines": 59, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்", "raw_content": "\nHome -> 2011 இதழ்கள் -> ஏப்ரல் 01-15 -> குடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்\nகுடியரசு தரும் வரலாற்றுக் குறிப்புகள்\nகலைஞரின் சொற்போர் ஆரியர் சூழ்ச்சித் திரையை அகற்றியது (1943)\n(திருவாரூரில் 1925 இல் பிறந்த தீப்பிழம்பு கலைஞர் ஆவார். அப்பிழம்பு இன்றுவரை தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று ஆரியர் ஆதிக்கத்தையும் ஆணவத்தையும் அவை மக்களிடையே உண்டாக்கியுள்ள தீய நோய்களான ஜாதி, தீண்டாமை, மூடநம்பிக்கைகள், மதம், கடவுள், சாஸ்திரம் ஆகியனவற்றைத் தந்தை பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி சுட்டுப் பொசுக்கி வருகின்றது. தங்கள் பிழைப்பு பறிபோவதைக் கண்டு ஆரியக் கூட்டம் ஆரியத் தலைவியின் தலைமையில் ஒன்று கூடுகின்றனர். அந்தக் கூட்டத்திற்கு வழமைபோல் நம் இன வீடணர்கள் துணையா���் நிற்கும் கொடுமையைப் பார்க்கின்றோம். அவர்களுக்கு மேடையிலேயே பாடம் நடத்துகின்றார் அம்மையார் இனி கலைஞரை அவ்வாறு அழைக்காது திருவாரூர் தீயசக்தி என்றே அழையுங்கள் என்று கூறுகின்றார். நம் இன வீடணர்கள் அதைக் கேட்டு ரசிக்கும் அநாகரிகம் அரங்கேறுகிறது. ஆனால், வடக்கே திரு. அத்வானி அவர்கள் திருமதி. சோனியாவிடம் ஒரு காரணம் பற்றி மன்னிப்புக் கேட்கிறார். இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள் இனி கலைஞரை அவ்வாறு அழைக்காது திருவாரூர் தீயசக்தி என்றே அழையுங்கள் என்று கூறுகின்றார். நம் இன வீடணர்கள் அதைக் கேட்டு ரசிக்கும் அநாகரிகம் அரங்கேறுகிறது. ஆனால், வடக்கே திரு. அத்வானி அவர்கள் திருமதி. சோனியாவிடம் ஒரு காரணம் பற்றி மன்னிப்புக் கேட்கிறார். இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள் ஒரு முறை சட்டமன்றத்தில் கலைஞரைக் கருணாநிதி எனப் பெயரிட்டு அழைத்தமைக்காக ஓர் அமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களால் கண்டிக்கப்பட்டார்.\nஅதையும் நினைவுகூருங்கள், 1962 பொதுத்தேர்தலில் அண்ணா உள்ளிட்ட தி.மு.க. தலைவர்களின் தோல்விக்காக வெறுப்புற்ற திரு. என்.வி, நடராசன், காங்கிரஸ்காரர்களைக் கல்லால் அடித்து நாய்களைப் போல் தமிழ்நாட்டை விட்டு விரட்டுங்கள் என்று கொதிப்புடன் கூறியமைக்கு மேடையிலேயே வருத்தம் தெரிவிக்கச் செய்தார் பேரறிஞர் அண்ணா. இதையும் அண்ணா பெயரைத் தம் கட்சிக்கு வைத்துள்ள தோழர்கள் நினைவு கூறலாமே கருத்து மோதல் அரசியலுக்கு வேண்டியதுதான் ஆனால், கண்ணியமற்ற சொற்களைப் பயன்படுத்தி கலைஞரை ஏசுவது முறைதானா கருத்து மோதல் அரசியலுக்கு வேண்டியதுதான் ஆனால், கண்ணியமற்ற சொற்களைப் பயன்படுத்தி கலைஞரை ஏசுவது முறைதானா என்பதைத் தமிழக மக்கள் முடிவு செய்தல் நலம்: ஒரு முறை திருமதி. சோனியாகாந்தி கூட அம்மையாரின் ஏசலுக்கு ஆளானார் என்பதையும் நினைவுக்குக் கொண்டு வருக.\nகலைஞரின் அரசியல் பின்னணி பற்றி குடிஅரசு 30.10.1943 தரும் வரலாற்றுக் குறிப்பு கீழே தரப்படுகிறது. மாணவராய் திருவாருர் பள்ளியில் அவர் நிகழ்த்திய சொற்போர் எவ்வாறு ஆரிய சூழ்ச்சித் திரையை விலக்கிப் பள்ளியெங்கும் எப்படி விழிப்புணர்வு உண்டாக்கியது என்பதைப் படித்து அ.இ.அ.தி.மு.க. வீடணர்கள் திருந்துவார்களா) 19.11.1943 தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 1/2 மணிக்குத் திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியின் நட��க்கூடத்தில் தனித்தமிழும் பிறமொழிக் கலப்பும் என்பதுபற்றி ஒரு சொற்போர் நடைபெற்றது. தனித்தமிழ் வேண்டுமென்பதுபற்றி மாணவர் மு.கருணாநிதி தக்க சான்றுகளுடனும், வடமொழியால் தமிழும் தமிழரும் கெட்ட வரலாற்றையும் விரித்துரைத்தார். அதனை எதிர்த்துப் பார்ப்பன மாணவர் ஆர்.வைத்தியநாதன் ஆரியமே ஆதிமொழி யென்றும், தமிழுக்குத் தனித் தியங்கும் வன்மை இல்லையென்றும் கூறினார். அதனையொட்டி ஒரு பார்ப்பன மாணவர் தமிழருக்கு நூல் இயற்றும் வன்மை கிடையாது என்று பேசினார்.\nபின்னர் தமிழ் மாணவர்களாக, மு.கருணாநிதி, கோ. இராசகோபால், பொன்னம்பலநாதன், கு.அருணாசலம், மா. கோபாலசாமி ஆகியோர் ஆரிய மொழியின் அநீதியை விளக்கி, மனுநீதி சட்டத்தின் தன்மையைக் காட்டி, ஆரியர் தமிழர் வேறு என்பதற்கு ஆணித்தரமான மறுப்புரை வழங்கினர். தலைமைவகித்த துணைத் தலைமை ஆசிரியர் கே.எஸ். சுப்பிரமணிய அய்யர் ஆரிய மாணவர் பேசும்பொழுது அவர்களுக்கு ஆதரவு அளித்து, தமிழ் மாணவர் பேசும் போது அடக்கு முறைகளைப் பயன்படுத்தினார். அதனால் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டது. எனினும், முடிவுரைக்குப் பின் தமிழ் வாழ்க ஆரியம் ஒழிக என்ற பேரொலியுடன் கூட்டம் இனிது கலைந்தது. இச்சொற்போரால் ஆரிய சூழ்ச்சித் திரை தூக்கப்பட்டது. பள்ளியெங்கும் குடிஅரசு திராவிடநாடு முரசொலி முதலிய இதழ்கள் பரவி தமிழரைத் தமிழராக்கி வருகின்றன.\n- குடிஅரசு - பக்கம் 16 - 30.10.1943\nஇயக்க வரலாறான தன் வரலாறு(238) : “வி.பி.சிங்கை வரவேற்கவோ வேடிக்கை பார்க்கவோ வராதீர்\n (56) : பிரம்மா சிந்திய விந்திலிருந்து உலகம் உருவாகியதா\nஆசிரியர் பதில்கள் : திரிபுவாதத்தின் விலா எலும்பை நொறுக்க வேண்டும்\nஇயக்குநரின் ஜாதி வெறியை வென்ற சுயமரியாதை நடிகர்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (48) : 20 கேள்விகளுக்கு எமது பதில்கள்\nகவிதை : நாத்திக நன்னெறி\nசமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங்\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பீமா கோரேகான் - பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீரவரலாறு.\nதலையங்கம் : ‘நீட்’டைத் திரும்பப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக\nநூல் அறிமுகம் : நேர்கொண்ட பார்வையும் எதிர்கொண்ட தேர்தலும் 2019\nபெண்ணால் முடியும் : போராட்டங்களை வென்று முனைவரான இருளர் பெண்\nபெரியார் பேசுகிறார் : திருக்குறள் ஆரிய தர்மத்திற்கு எதிரா���து\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : திருவள்ளுவரை விழுங்கத் துடிக்கும் காவிகள்\nவிழிப்புணர்வு : அதிகம் செல்போனைப் பயன்படுத்துவோர் அவசியம் அறிய வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2018/01/27171113/1142552/Saranalayam-Movie-Review.vpf", "date_download": "2019-11-20T04:35:18Z", "digest": "sha1:OTHQEHTJQSBP3WQ6ZOHKBQ4FKUC3AQHQ", "length": 16327, "nlines": 204, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Saranalayam Movie Review || சரணாலயம்", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஓளிப்பதிவு ஷபீர் அலி கான்\nபடம் தொடக்கத்தில் நாயகன் அஸ்வின் குமார் யாரோ ஒருவரை கொலை செய்கிறார். கொலை குறித்து சிங்கம் புலியிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது அஸ்வின் குமார் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சிங்கம் புலி கூறுகிறார். அப்போது, சிறுவயதிலேயே அஸ்வின் அவரது பெற்றோர்களை இழந்து தவித்ததாகவும், அவனை தனது கேபிள் டிவி நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொண்டதாகவும் கூறுகிறார்.\nவளர்ந்து பெரியவனாகும் அஸ்வின், அவனது வீட்டிற்கு அருகில் இருக்கும் ஸ்ரீபிரியங்காவை காதலிக்கிறார். அஸ்வினின் காதலுக்கு முதலில் மறுப்பு தெரிவிக்கும் ஸ்ரீபிரியங்கா, ஒரு கட்டத்தில் அஸ்வினை காதலிக்க ஆரம்பிக்கிறார். இந்நிலையில், இவர்களது காதல் ஸ்ரீபிரிங்காவின் அப்பாவுக்கு தெரியவர, சாப்பாட்டில் விஷம் வைத்து அஸ்வினை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.\nஉயிருக்கு போராடும் அஸ்வினை, மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றுகிறார் ஸ்ரீபிரியங்கா. பின்னர் சிங்கம் புலியின் உதவியுடன் திருமணம் செய்து கொள்ளும் அஸ்வின் - ஸ்ரீபிரியங்கா, வேறு ஊரில் இருக்கும் சிங்கம் புலியின் உறவுக்காரர் உதவியுடன் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவ்வாறாக இவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கையை தொடங்கும் நிலையில், அவர்களது வாழ்க்கையை புரட்டி போடும் சம்பவம் ஒன்று நடக்கிறது. அதில் இருந்து நாயகனும், நாயகியும் தப்பித்தார்களா சந்தோஷமாக வாழ்ந்தார்களா அவர்களது வாழ்க்கை என்ன ஆனது\nஅஸ்வின் குமார் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீபிரியங்கா ரசிகர்களை கவரும்படியாக நடித்து அசத்தியிருக்கிறார். சிங்கம் புலி அவரது காமெடி கலந்த பாஷையில் மனதில் பதிகிறார். மற்ற கதாபாத்திரங்க��ும் கதைக்கு உறுதுணையாக நடித்துள்ளனர்.\nவழக்கமான பழிவாங்கல் கதையை மையப்படுத்தி படத்தை உருவாக்கி இருக்கிறார் இரசு ஜெகநாதன். படத்தின் திரைக்கதை மெதுவாக செல்வது படத்திற்கு மைனஸ். இயக்கத்தில் மட்டும் இல்லாமல், இசையிலும் கவனம் செலுத்தியிருக்கிறார். பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. பாடல்கள் சுமார் ரகம் தான். ஷபீர் அலி கான் ஒளிப்பதிவில் காட்சிகளும் சுமாராகவே இருக்கிறது.\nமொத்தத்தில் `சரணாலயம்' ரசிக்க வைத்திருக்கலாம்.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-20T06:10:46Z", "digest": "sha1:UVD25PY5YA5XR6S3IXILRC5SS4YXRYJ3", "length": 8222, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1917ல் செர்பிய புரட்சியாளர்கள் ஆஸ்திரிய படைவீரர்களால் சுட்டுக்கொல்லப்படும் காட்சி\nதுப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் வழக்கம். துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் அம்புகள் எய்து குற்றம் சாட்டப்பட்டவரைக் கொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அப்பழக்கமே துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பழக்கமாக மாறியது. தண்டனையை நிறைவேற்ற படைவீரர்களால் அல்லது காவல்துறையினரால் ஒரு சுடு குழு உருவாக்கப்படுகிறது. இக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் துப்பாக்கி விசையை அழுத்தி குற்றவாளியை நோக்கிச் சுடுகின்றனர். பொதுவாக குற்றவாளியின் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் சுடு குழுவின் முன் நிறுத்தப்படுகிறார். சட்டம் ஒழுங்கு மீறலுக்கும், படைகளில் பொறுப்பைவிட்டு ஓடியவர்களுக்கும் இம்முறையில் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. உலகின் பல நாடுகள் இன்னும் இப்பழக்கத்தைப் பின்பற்றுகின்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சுடு குழு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 நவம்பர் 2016, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-tv-acquires-satellite-rights-to-asuran-movie-064128.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-20T04:13:10Z", "digest": "sha1:LPGWKM4V6PNGTVRNS7UJAENYNDIUEGVG", "length": 18202, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அசுரனை வளைத்து போட்ட ஸ்டார் விஜய் டிவி… பண்டிகை காலத்தில் இனி பலகாரம்தான் | Vijay TV acquires satellite rights to ‘Asuran’ movie - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n1 hr ago விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் இணைந்த விவேக்\n1 hr ago பாலாஜி மோகன் சசிகாந்த் இனைந்து தயாரித்து இருக்கும் யோகிபாபுவின் ’மண்டேலா’\n1 hr ago சிவாஜி கணேசன், கமல்ஹாசனுக்கு முன்னோடியாக இருந்த எம்.என்.நம்பியார்\n1 hr ago ரெண்டாவது கல்யாணத்துக்கு ரெடியாகும் பிரபல டிவி தொகுப்பாளினி.. நடிகருடன் ரொம்ப நெருக்கமாம்\nNews கமல் - ரஜினி சேர்வது இருக்கட்டும்.. ஆனால் இந்த கேள்விக்கு மட்டும் பதில் இல்லையே\nTechnology விசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க மனைவி கிட்ட கவனமாக பேசணும் தெரியுமா\nAutomobiles புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅசுரனை வளைத்து போட்ட ஸ்டார் விஜய் டிவி… பண்டிகை காலத்தில் இனி பலகாரம்தான்\nசென்னை: தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி சமீபத்தில் வெளியான அசுரன் படத்தின் சேட்டிலைட் உரிமையை பலத்த போட்டிகளுக்கு இடையில் ஸ்டார் விஜய் டிவி தட்டிப்பறித்துள்ளது. இது பற்றிய அறிவிப்பை விஜய் டிவி ட்விட்டரிலும் வெளியிட்டுள்ளது.\nபுதிய படங்களை யார் கைப்பற்றுவது என்பதுதான் இன்றைக்கு சேனல்களுக்கு இடையே பெரும் போட்டியாக உள்ளது. பண்டிகை கால விடுமுறை நாட்களில் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று புரமோ போட்டு விளம்பர வருமானத்தை அள்ளித்தருவது இந்த படங்கள்தான். எனவேதான் புது படங்களை போட்டி போட்டு டிவி சேனல்கள் வாங்குகின்றன. தற்போது விஜய் படத்தை சன் டிவி முந்திக்கொண்டு வாங்கியது. அதே போல அசுரன் படத்தை விஜய் டிவி கைப்பற்றியுள்ளது.\nவெற்றிமாறன்-தனுஷ் கூட்டனியில் உருவான 4ஆவது படைப்பு தான் அசுரன். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அசுரன் படமும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. நாவலாசிரியர் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாய் கொண்டு உருவான படம் தான் அசுரன்.\nஅசுரன் கதைச் சுருக்கம், இயல்பு வாழ்க்கையை இழந்த ஒரு குடும்பம் இயல்பை தேடி ஒடுகிறது. அது என்ன இயல்பு ஏன் அந்த குடும்பத்தின் இயல்பு பறிபோனது. அதற்கான காரணங்கள் என்ன, அந்த குடும்பம் மீண்டும் அந்த இயல்பை மீட்டெடுத்ததா என்பதே அசுரன் படம்.\nவெற்றிமாறன் இதற்கு முன் எடுத்த அத்தனை படங்களிலும் தனுஷ் பிரச்சனைகள் நிறைந்த இளைஞர் என்றும், எப்படி அவர் அதை எதிர்கொண்டார் என்றே இருக்கும். இம்முறை கதையே வேறு. படத்தில் கிட்டதட்ட 50வயது நடுநிலை குடும்பஸ்தனாக நடித்திருப்பார் தனுஷ்.\nதன் குடும்பத்தை பாதுகாக்க மேற்கொள்ளும் தனுஷ் மனம் தளராத நடிப்பை கொடுத்திருக்கிறார். படத்தில் ஒரு காட்சி வரும். அதில் செருப்பு கூட இல்லாமல் வெறும் காலில் ஒரு தெரு முழுக்க மற்றவர் காலில் விழுந்து எழும் தனுஷ் நடிப்பின் உச்சத்திற்கு சென்றிருப்பார்.\nஇந்த படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என பலரும் கூறி வருகின்றனர். படத்தின் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் கூட, பட இசை வெளியீட்டின் போது தனுஷ் இந்த படத்திற்காக தேசிய விருது பெறுவார் என்று கூறியிருந்தார்.\nஇந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் கென் கருணாஸ், டீஜே அருணாசலம், அம்மு அபிராமி, பசுபதி, பிரகாஷ் ராஜ், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nதற்போது படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டீவி பெற்றுள்ளது. இதனை விஜய் டீவி சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது. உலகத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக இனி ஸ்டார் விஜய் டிவியில் அசுரன் படத்தை பார்க்கலாம். தனுஷ் நடித்த பெரும்பாலான படங்களை\nபிக் பாஸ்க்கு பிறகு மீண்டும் நாடகங்களில் நடித்து வரும் வனிதா விஜயகுமார் .\nசூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை\nசூப்பர் சிங்கர்.. மூக்குத்தி முருகனுக்கு எப்படி டைட்டில் கொடுக்கலாம்.. வரிந்துக்கட்டிய பிரபல நடிகை\nஅரசியல்ல சாதாரணம் தான் என்கிறது சீரியல் உலகம் இவருக்கு பதில் இவர்\nமரியாதையா டெலிட் பண்ணு.. நல்லாருக்காது.. தனியார் டிவி சேனலை கெட்டவார்ததையால் திட்டும் விஜய் ஃபேன்ஸ்\nராக்கெட் வேகத்தில் பல கதைகளை செலக்ட் செய்யும் ரியோ ராஜ்\n'அனிருத் மாதிரியே இருக்கீங்களே'.. பிரபல டிவி தொகுப்பாளிளியை மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஅந்�� ராஜா ராணி பார்ட் டூவில்.. கவின் லாஸ்லியா ஜோடியாமே\n“வீ ஆர் தி பாய்ஸு.. ஹூ ஹூ ஹூ”.. இத மிஸ் பண்ணிடாதீங்க பிக் பாஸ் ரசிகாஸ்.. அப்புறம் பீல் பண்ணுவீங்க\nஇது ரொம்ப தவறு.. சரியான விளக்கத்த கொடுக்கனும்.. விஜய் டிவிக்கு மதுமிதாவின் கணவர் கிடுக்கிப்பிடி\nநா போகல.. நா போகல.. எப்படி நடந்தது இது விஜய் டிவி மீது செம கோபத்தில் மதுமிதாவின் கணவர்\nபிக் பாஸ் பைனலில் டிவி சேனல் செய்த ட்ரிக்ஸ்.. வீடியோவால் அம்பலம்.. பொங்கும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n’தளபதி 64’ல் ஸ்பெஷல் வெப்பன் வருமா.. லோகேஷை கலாய்த்த ’ஆடை’ இயக்குநர்\nபோதையில் ராணாவுடன் ஆட்டம் போட்டாரா பிரபல டிவி தொகுப்பாளினி\nபிகில் அனிதா இப்போது டோவினோ தாமஸுடன் கைரேகை பார்த்து கொண்டுஇருக்கிறார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/why-so-much-celebration-in-rknagar/", "date_download": "2019-11-20T03:57:11Z", "digest": "sha1:XZMNFAQTABQLHJDYMVRSUNJ75YFF5ZT6", "length": 24904, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆர்.கே.நகர் தொகுதி அதகளப்படுவது ஏன்? - Why so much celebration in RKNagar?", "raw_content": "\nவைரல் வீடியோ : காவல்துறையில் பயிற்சி எடுக்கும் உள்ளூர் நாய்\nஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரம் : எப்போது கிடைக்குமோ தீர்வு\nஆர்.கே.நகர் தொகுதி அதகளப்படுவது ஏன்\nஆர்.கே.நகர் தொகுதியில் என்ன நடக்கிறது. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்யாருக்கும் யாருக்கும் போட்டி ஜெயிக்கப் போவது யார் என்பதை அலசுகிறது.\nதமிழகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் இப்போது ஆர்.கே. நகர் தொகுதியில்தான் இருக்கிறது. பொதுவாக, ஒரு தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆளுங்கட்சி வெற்றி பெற்றால், அரசின் சாதனைக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லிக்கொள்வார்கள். எதிர்க்கட்சி வெற்றி பெற்றால், இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது என்று சொல்வார்கள். இதற்குமேல் எதுவும் நடக்காது. ஒரு இடைத் தேர்தல் முடிவு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. ஆனாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, ஒரு தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலின் முடிவு, அரசு மீதான மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்போது அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆளுங்கட்சி தனது அதிகார பலம், பண பலம் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடுகிறது. சமீப காலமாக, இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலைதான் உள்ளது.\nஆனால், இபோது நடைபெறும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அப்படிச் சொல்ல முடியவில்லை. காரணம் ஆளுங்கட்சியான அதிமுக பிரிந்து கிடக்கிறது. எதிர்க்கட்சியான தி.முக கூட்டணியில் காங்கிரசும் வேறு சில கட்சிகளும் ஏற்கனவே உள்ளன.போதாக்குறைக்கு மற்ற முக்கிய கட்சிகளான, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகியவையும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த சூழ்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்ற பலமான எதிர்பார்ப்பு உள்ளது. கருத்துக் கணிப்புகளும் அப்படித்தான் சொல்கின்றன.\nவெற்றிக்காக போராடுவதை விடவும் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டிதான், ஆர்,கே. நகர் தொகுதியை அதகளப்படுத்திக்கொண்டிருக்கிறது.\nஆர்.கே. நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரம் நடந்து வந்த நிலையில், பணப்பட்டுவாடா அதிகம் நடந்ததைக் காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். திமுக சார்பில் அப்போது போட்டியிட்ட அதே வேட்பாளர்தான் இப்போதும் போட்டியிடுகிறார். பாஜக, வேட்பாளரை மாற்றியுள்ளது.\nஅதிமுகவைப் பொருத்தவரை நிலைமை மாறியுள்ளது. அப்போது ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். அந்த தொகுதியில், இருக்கும் மதுசூதனனின் உள்கட்சி எதிரியான அமைச்சர் ஜெயக்குமார் அப்போது சசிகலா அணியில் இருந்தார். சசிகலா அணி சார்பில், சசிகலாவின் அண்ணன் மகன் தினகரன் போட்டியிட்டார். இரட்டை இலை முடக்கப்பட்டதால், இரு அணியும் புதிய சின்னத்தில் போட்டியிட்டன.\nஇப்பொழுது அதிமுகவில் நிலைமை மாறிவிட்டது. சசிகலா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஓரங்கட்டினார். இதனால், சசிகலா அணி, இபிஎஸ் (எடப்பாடி பழனிச்சாமி) அணி ஆனது. ஓபிஎஸ் அணியும் இபிஎ���் அணியும் இணைந்தன. சசிகலா அணி டிடிவி தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இபிஎஸ்- ஓபிஎஸ் அணிதான் அதிமுக என்று, தேர்தல் ஆணையம் உறுதி செய்து, முடக்கி வைத்திருந்த இரட்டை இலை சின்னத்தை மீண்டும் வழங்கியுள்ளது.\nஇந்த சூழ்நிலையில்தான் ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக (இபிஎஸ்-ஓபிஎஸ் அணி) வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுகிறார். சசிகலா அணி சார்பில் தினகரனே மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை, தினரனுக்காக வரிந்துகட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்த இபிஎஸ் அணியினர் இப்போது மதுசூதனனுக்க்கு பிரச்சாரம் செய்கின்றனர். அதிமுக வேட்பாளரைவிட அதிக வாக்குகள் பெற்று, தாங்கள்தான் அதிமுக என்று மக்களிடம் நிரூபிக்க வேண்டும் என்று தினகரன் போராடுகிறார். இதே நிலைதான் இபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கும். தினகரனைவிட அதிக வாக்குகள் பெற போராடுகின்றனர். தினகரனும் மதுசூதனனும் திமுக வேட்பாளரை போட்டியாக நினைக்கவில்லை. இவர்கள் இருவரும்தான் ஒருவரை ஒருவர் போட்டியாளராக நினைக்கின்றனர். இந்த தேர்தல் முடிவு அதிமுகவில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்.\nஇந்த தேர்தலில் தினகரனைவிட மதுசூதனன் அதிக வாக்குகள் பெற்றால், இப்போது தினகரன் அணியில் இருக்கும் சிலர், அவரைவிட்டு விலகி எதிர் அணிக்குத் தாவுவார்கள். அவ்வளவுதான். ஆனால், தினகரன் அதிக வாக்குகள் பெற்றால், அது ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பதவிக்காக, ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இருக்கும் பலர் சசிகலா அணிக்கு வருவார்கள். அதிமுகவில் இப்போது அமைச்சர்களாக உள்ள சிலரே தினகரன் ஆதரவாளர்கள்தான். அவர்கள் தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வாய்ப்புள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் வந்தாலும் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். இதனால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், இபிஎஸ், ஓபிஎஸ்க்கும் தினகரனுக்கும் வாழ்வா சாவா பிரச்னை என்றுகூட சொல்லலாம். அதனால், எப்பாடுபட்டாது அதிக வாக்குகள் பெற்றாக வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் அணியினரும் தினகரன் அணியினரும் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கியுள்ளனர். வாக்காளர்களைக் கவர என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையையும் கையில் எடுத்துள்ளனர். பணம் வாரி இறைக்கப்படுகிறது. இதனால்தான் ஆ���்கே நகர் தொகுதி அதகளப்படுகிறது. வெற்றிக்குப் போட்டியிடுவதைக் காட்டிலும், இரண்டாம் இடத்தை பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்யும் விநோதமான நிலையை ஆர்கே நகரில் பார்க்க முடிகிறது.\nஆர்கே நகரில் யார் வெற்ற்றி பெறுவார் என்பதைவிட, மதுசூதனன் அதிக வாக்குகள் பெறுவாரா தினகரன் அதிக வாக்குகள் பெறுவாரா என்ற எதிர்பார்ப்புதான் மக்களிடமும் உள்ளது. தினகரனுக்குப் பெரிய அளவில் ஆதரவு இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் உண்மை அது இல்லை என்று தெரிகிறது.\nதர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ், பேரம் பேசி, துணை முதல்வர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை வாங்கிக்கொண்டு, இபிஎஸ்சுடன் சேர்ந்ததை அவரோடு இருந்த அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. எம்ஜிஆர் ரசிகர்களும் அதிமுக மீது ஆழ்ந்த பற்றுகொண்ட அக்கட்சியின் தொண்டர்களும் ஒருநாளும் திமுகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட அதிமுக வாக்காளர்கள் பலர் ஓபிஎஸ் மீதும் இபிஎஸ் மீதும் வெறுப்பில் இருக்கிறார்கள். இந்த வெறுப்புணர்ச்சி, தினகரனுக்கு ஆதரவாக மாறியுள்ளது. மதுசூதனனைவிடவும் தினகரன் முன்னேறி வருகிறார் என்றே தகவல்கள் வருகின்றன. லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பும் இதைத்தான் சொல்கிறது. இது நடந்தால், தமிழக சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தலை எதிர்பார்க்கலாம்.\nஆம். இப்போதே, மோடியும், கவர்னரும் முட்டுக்கொடுத்துதான் இபிஎஸ் அரசைக் காப்பாற்றிக்கொண்டுள்ளனர். ஆர்கே நகரில் மதுசூதனனைவிடவும் தினகரன் அதிக வாக்குகள் வாங்கினால், யார் முட்டுக்கொடுத்தாலும் இபிஎஸ் அரசைக் காப்பாற்ற முடியது என்ற நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nதமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை\nமருத்துவக் கல்வி: மோடி அரசின் முரண்பாடு\nதமிழ்ச்சுவை 17 : கம்பன் சொல்லை வெல்லும் சொல்லும் உண்டோ\nதமிழ் விளையாட்டு 27 : பெண்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது\nஆர்.கே.நகரில் என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்\nதமிழ் விளையாட்டு – 26 : நாணயமான வெற்றி\nதமிழ்ச்சுவை 16 : கம்பர் காட்டும் பிரம்மாண்டம்\nதமிழ்ச்சுவை -15 : சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது எப்படி\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ : ஃபைனல் ஷெட்யூல் இன்று தொடங்கியது\nஆர்.கே.நகர் தேர்தல் புகைப்படங்கள்: பிரச்சா��த்தில் குழந்தைகளை களமிறக்கிய அதிமுக\n‘தேவை ஏற்பட்டால் ஒன்றாக சேர்ந்து பயணிப்போம்’ – ரஜினி, கமல் தனித்தனியே பேட்டி\nஅரசியல் சதுரங்கத்தில் கடந்த சில வாரங்களாக எதிர்க்கட்சித் தலைவர் திமுக ஸ்டாலினையே விஞ்சி பேசுபொருளாகி இருக்கின்றார் ரஜினிகாந்த். அரசியல் குறித்தும், அரசு குறித்தும், தலைமை குறித்தும் அவர் முன் வைக்கும் கருத்துகள், தினம் தொலைக்காட்சி சேனல்களுக்கு தீனி போட்டு வருகிறது. தமிழகத்தில் நல்ல ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது எனக்கு காவி சாயம் பூச பார்க்கிறார்கள்; சிக்க மாட்டேன் போன்ற சினிமா தாண்டிய ரஜினியின் பன்ச்கள் பற்ற வச்சுட்டியே பரட்டை என்கிற மோடில் உள்ளது. குறிப்பாக, எடப்பாடி […]\n”என்னோட வாழ்க்கையில மறக்க முடியாத டப்பிங்” – ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி\nDarbar Update : தர்பார் படத்தில் ஆதித்யா அருணாசலம் என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ரஜினிகாந்த்.\n1992-ல் தேவர்மகன், 2019-ல் பிகில் : பழைய இந்தியா, புதிய இந்தியா \n”என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்” – VJ ஐஸ்வர்யா\nCricket Flashback : இந்தியாவை கதிகலங்க வைத்த பாகிஸ்தான்… முகமது கைஃபின் ஒற்றைக் கேட்ச்சால் மாறிய முடிவு (வீடியோ)\n”நிச்சயதார்த்தத்துடன் எல்லாம் முடிஞ்சிடுச்சு” – பிரேக் அப் சோகத்தில் ரோஜா…\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nவிஜய்யின் ‘வெறித்தனம்’ டிக்டாக்கால் வைரலான பிரபல இயக்குநரின் மகள்\nவைரல் வீடியோ : காவல்துறையில் பயிற்சி எடுக்கும் உள்ளூர் நாய்\nஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரம் : எப்போது கிடைக்குமோ தீர்வு\nரத்தாகிறதா மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் முறை\nசென்னை மேயர் பதவியை தலித்துகளுக்கு ஒதுக்க கோரும் திருமாவளவன்; பின்னணி என்ன\nஆன்லைன் பத்திரப்பதிவில் பிரச்சனைகள் – பத்திரப்பதிவுத்துறை பதிலளிக்க உத்தரவு\nராஜபக்ஷே வெற்றிக்குப் பிறகு இலங்கைக்கு செல்லும் முதல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\n‘தேவை ஏற்பட்டால் ஒன்றாக சேர்ந்து பயணிப்போம்’ – ரஜினி, கமல் தனித்தனியே பேட்டி\nவைரல் வீடியோ : காவல்துறையில் பயிற்சி எடுக்கும் உள்ளூர் நாய்\nஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரம் : எப்போது கிடைக்குமோ தீர்வு\nரத்தாகிறதா மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/05/18/", "date_download": "2019-11-20T05:12:58Z", "digest": "sha1:G2RG5WBB4EKZLMGL7QWU3DSRPYPLR4XC", "length": 15464, "nlines": 108, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "18 | மே | 2011 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nசிவப்புக் கோட்டையை தகர்த்து மம்தா வரலாறு\nகோல்கட்டா : மேற்கு வங்கத்தில், கடந்த 34 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகள் கட்டிக்காத்து வந்த சிவப்புக் கோட்டையை, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இந்த தேர்தலில் தகர்த்து, வரலாறு படைத்துள்ளார். திரிணமுல் காங்கிரசுக்கு கிடைத்த அமோக வெற்றியின் மூலம், மேற்கு வங்க மாநிலத்தின் அடுத்த முதல்வராக, மம்தா பதவியேற்கவுள்ளார்.\nமேற்கு வங்க மாநிலம், கடந்த 34 ஆண்டுகளாக, இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக விளங்கி வந்தது. கடந்த 1977ல், காங்கிரசின் சித்தார்த் சங்கர் ராய், முதல்வராக பதவி வகித்தார். அதற்கு பின், தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் தான், ஆட்சியும், முதல்வர் பதவியும் இருந்து வந்தது. கடந்த 1977ல் இருந்து, 2000 வரை, கம்யூனிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு முதல்வராக பதவி வகித்தார். அவருக்கு பின், கடந்த பத்தாண்டுகளாக, கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சார்யா, முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில், மேற்கு வங்கத்துக்கு சட்டசபை தேர்தல் தேதி, கடந்த மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை கருதி, ஆறு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில், ஆளும் இடதுசாரி கூட்டணி ஒரு அணியாகவும், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் – காங்கிரஸ், மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன.\nதிரிணமுல் கட்சி, 227 தொகுதிகளிலும், காங்கிரஸ் 65 தொகுதிகளிலும் போட்டியிட்டன.ஆறு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. இதில், துவக்கத்தில் இருந்தே, திரிணமுல் – காங்கிரஸ் கூட்டணி, பெரும்பாலான தொகுதிகளில் முன்னணியில் இருந்தது.மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, தனித்து ஆட்சி அமைக்க 148 தொகுதிகள் தேவை. ஆனால், திரிணமுல் காங்கிரஸ் கட்சி, இதைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், திரிணமுல் – காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளிலும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் 63 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மேற்கு வங்க அரசியலில், இந்த வெற்றி, மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இட��ுசாரி கூட்டணியில் அமைச்சர்களாக இருந்த, பெரும்பாலானோர் தோல்வியைத் தழுவினர்.\nகொண்டாட்டம் : வெற்றிச் செய்தி கிடைத்ததும், கோல்கட்டாவில் உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டு முன், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். \"தீதி வாழ்க’ என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. அங்கு திரண்டிருந்த தொண்டர்கள், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும், தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும், மம்தாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவரது இல்லத்துக்கு படையெடுத்து வந்தனர்.\nஇரண்டாவது சுதந்திரம் தங்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி குறித்து, மம்தா பானர்ஜி கூறுகையில், \"இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. அன்னை, இந்தப் புனித மண், மனிதர்கள் ஆகியோருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். இந்த நாளை, மேற்கு வங்க மக்களுக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்த நாளாக கருதுகிறேன். வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளுக்காக, மேற்கு வங்க மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் காத்திருந்தனர்’ என்றார்.\nஎதிர்பாராதது : தேர்தல் தோல்வி குறித்து இடதுசாரி கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பிமன் போஸ் கூறுகையில், \"இந்த முடிவு எதிர்பாராதது. தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். சட்டசபையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, இடதுசாரி கட்சிகள் செயல்படும். தோல்விக்கான காரணம் குறித்து, கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, விவாதிக்கப்படும்’ என்றார். தகர்ந்தது கோட்டைஇந்த தேர்தல் வெற்றி மூலம், கடந்த 34 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இடதுசாரி கூட்டணியின் வெற்றிக்கு, முற்றுப்புள்ளி வைத்துள்ளார், மம்தா. இதன்மூலம், இடதுசாரி கட்சிகள் கட்டிக் காத்து வந்த, சிவப்புக் கோட்டையையும் தகர்த்துள்ளார்.\nமம்தா, தற்போது ரயில்வே அமைச்சராக இருப்பதால், அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, முதல்வராக பதவியேற்கவுள் ளார். மேலும், மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கவுள்ளது. சித்தார்த் சங்கர் ராய்க்கு பின், மேற்கு வங்கத்தின் முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கப் போகும், கம்யூனிஸ்ட் கட்சியை சாராத முதல்வர் என்ற பெருமையும், மம்தாவுக்கு கிடைக்கவுள்ளது.\nமுதல்வர் புத்ததேவ் தோல்வி : கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வீசிய, மம்தா ஆதரவு அலையில், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் தோல்வி அடைந்தார். அவரது அமைச்சரவையில் இருந்த 17க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், ஜாதவ்பூர் தொகுதியில், இடதுசாரி கூட்டணி சார்பில், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா போட்டியிட்டார். அவரை எதிர்த்து, மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் மணிஷ் குப்தா, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.\nமாநிலம் முழுவதும் வீசிய மம்தா ஆதரவு அலையில், இடதுசாரி கூட்டணிக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தோல்வி அடைந்தனர். முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் தோல்வி அடைந்தார். அவருக்கு, 87 ஆயிரத்து 288 ஓட்டுகள் கிடைத்தன. மணிஷ் குப்தா, ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 72 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில், அவர் தோல்வியை தழுவினார். இதுதவிர, இடதுசாரி கூட்டணி அரசில் அமைச்சர்களாக இருந்த 17க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர். .\n« ஏப் ஜூன் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/feb/13/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3094561.html", "date_download": "2019-11-20T05:11:35Z", "digest": "sha1:EQ26GVVP66ZFZNVVBELHK5TOB5PMIJVB", "length": 14444, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உறைபனி, கடும் வறட்சி எதிரொலி: முதுமலை புலிகள் காப்பகத்தில் செயற்கைக் குட்டைகள் அமைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nஉறைபனி, கடும் வறட்சி எதிரொலி: முதுமலை புலிகள் காப்பகத்தில் செயற்கைக் குட்டைகள் அமைப்பு\nBy DIN | Published on : 13th February 2019 02:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோ���்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசீகூர் வனச் சரகப் பகுதியில் செயற்கைக் குட்டைகளில் நீர் நிரப்பும் வனத் துறையினர்.\nமுதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி காரணமாக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிகத் தண்ணீர்த் தொட்டிகள் அமைத்தும், நீர்க்குட்டைகள் உருவாக்கியும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.\nமுதுமலை புலிகள் காப்பகப் பகுதி சுமார் 350 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இக்காப்பகத்தில் வழக்கத்திற்கு மாறாக, கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே தற்போது கடும் வறட்சி ஏற்படத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வன விலங்குகளின் உணவுக்கும், தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பப் பகுதியிலிருந்து மாயாறு வழியாக தெங்குமரஹாடா, பவானி பகுதிகளுக்கு யானைகள் இடம் பெயரத் தொடங்கியுள்ளன.\nஇந்நிலையில், யானைகள், சிறு விலங்குகள் பயன்படும் வகையிலும், இடம்பெயர்வதைத் தடுக்கும் வகையிலும் முதுமலை, சீகூர், சிங்காரா வனசரகப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் செயற்கைக் குட்டைகள் அமைத்தும், தண்ணீர்த் தொட்டிகள் அமைத்தும், ஏற்கெனவே உள்ள தடுப்பணைகளிலும் நீர் நிரப்பும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nமுதுமலை புலிகள் காப்பகப் பகுதியில் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் இந்த அளவுக்கு வறட்சி இதுவரை ஏற்பட்டதில்லை. நடப்பு ஆண்டில் டிசம்பர் மாதத்தில் இருந்தே நிலவிய கடும் உறைபனியும், வடகிழக்குப் பருவமழை தேவையான அளவுக்கு பெய்யாததும் வறட்சிக்கு முக்கியக் காரணங்களாக் கூறப்படுகின்றன. அதிகமான உறைபனி பொழிவு காரணமாக புற்கள் காய்ந்து கருகி, மரங்களில் இலைகள் உதிர்ந்துவிட்டன. இப்பகுதிகளில் பசுமைப் பரப்பு வெகுவாகக் குறைவிட்டது. அனைத்து விலங்குகளுக்கும் உணவு, தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து சீகூர் வனச் சரகர் செல்வம் தினமணி செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:\nமுதுமலை புலிகள் காப்பக வனப் பகுதிக்குள்ளும், இதன் வெளிப்புறப் பகுதிகளிலும் தற்போது தண்ணீருக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் யானைகள் முதுமலையிலிருந்து மாயாறு வழியாக பவானி பகுதிக்கு இடம் பெயர்ந்து செல்கின்றன. மான், காட்டெருமை போன்றவை இடம்பெயர்வதில்லை. புற்கள் காய்ந்து வைக்கோல்போல மாறிவிட்டதால் சிறு விலங்குகளுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது. ஆனால், இவற்றை யானைகள் உண்ணாது என்பதால் அவை இடம்பெயர்ந்து செல்கின்றன.\nஇதைத் தவிர்ப்பதற்காக சீகூர் வனசரகத்தில் சுமார் 35 இடங்களில் தற்காலிகமாக சிறு குட்டைகள் அமைத்தும், தண்ணீர்த் தொட்டிகள் அமைத்தும், ஏற்கெனவே உள்ள தடுப்பணைகளிலும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொட்டியிலும் 1,000 லிட்டர் முதல் 5,000 லிட்டர் வரை தண்ணீர் நிரப்பப்படுகிறது. இப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் மூலம் தொட்டிகளில் தண்ணீர் குறைவதைக் கண்டறிந்து உடனடியாக நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகோடைக்காலம் முடியும் வரையிலோ, திடீரென மழை பெய்து இப்பகுதிகளில் பசுமை திரும்பும் வரையிலோ தண்ணீர் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும் என்றார். நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தமட்டிலும் தென்மேற்குப் பருவமழை குறிப்பிடத்தக்க அளவில் பெய்திருந்தாலும், வடகிழக்குப் பருவமழை எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கும் குறைவாகவே பெய்துள்ளது. இதனால், நகரப் பகுதிகளிலும் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமுதுமலை புலிகள் காப்பகப் பகுதிகள், அருகிலுள்ள வனப்பகுதிகளில் தற்போதே வறட்சியின் தாக்கம் தொடங்கியிருப்பது அனைத்துத் தரப்பினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இப்பகுதிகளில் திடீரென வனத் தீ ஏற்பட்டால் அதைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள��� - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/16111-there-are-many-ways-to-get-tax-deductions.html", "date_download": "2019-11-20T05:00:46Z", "digest": "sha1:3J64H2MYNRQKJ4JBSSCMXXFVTIFQGVW6", "length": 13142, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "பழைய குற்றவாளிகளை பிடிக்க உதவிய ‘கூகுள் மேப்’: ஹைதராபாத்தில் 56 பேர் கைது | பழைய குற்றவாளிகளை பிடிக்க உதவிய ‘கூகுள் மேப்’: ஹைதராபாத்தில் 56 பேர் கைது", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nபழைய குற்றவாளிகளை பிடிக்க உதவிய ‘கூகுள் மேப்’: ஹைதராபாத்தில் 56 பேர் கைது\nகூகுள் மேப் உதவியுடன் ஹைதராபாத் நகரில் 56 பழைய குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தனர்.\nஹைதராபாத் நகரில் பழைய குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறை நகர துணை ஆணையர் சத்யநாராயணா தலைமையில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் 350 போலீஸார் திங்கள் கிழமை இரவு முதல் விடிய விடிய நகரின் மையப்பகுதியில் உள்ள மங்கோர் பஸ்தி எனும் பகுதியில் வீடு வீடாக சோதனை நடத்தினர்.\nகூகுள் மேப் உதவியுடன் பழைய குற்றவாளிகளைத் தேடினர். இதில் அதிகமாக பெண் குற்றவாளிகள் சிக்கினர். மேலும் சில ஆண் குற்ற வாளிகளிடமிருந்து மோட்டர் பைக், நகை, பணம் போன்றவற் றையும் பறிமுதல் செய்தனர். இதில் ஒரு பெண் குற்றவாளியை பிடிக்க போன போது அவர் போலீ ஸாரைக் கண்டு தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக் குளிக்க முயன்றுள்ளார். அவரை மகளிர் போலீஸார் சாமர்த்தி யமாக தடுத்து கைது செய்தனர்.\nகூகுள் மேப் உதவியுடன் தலைமறைவாக உள்ள பழைய குற்றவாளிகள் அனைவரை யும் கைது செய்வோம் என துணை ஆணையர் சத்ய நாராயணா செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.\nபழைய குற்றவாளிகள்கூகுள் மேப்56 பேர் கைதுகூகுள் மேப் உதவி\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nசெவிலியரை தாக்கிவிட்டு தலைமறைவான சிதம்பரம் கோயில் தீட்சிதர் பணியிடை நீக்கம்\nகஜா புயல் முதலாமாண்டு நினைவு தினம்: அனுசரிப்பு பசுமையை மீட்டெடுக்க உறுதியேற்ற மாணவர்கள்\nஅரசு பள்ளியில் குழந்தைகள் திரைப்பட விழா\nபாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த ஹைதராபாத் மென்பொருள் பொறியாளர், ம.பி. விவசாயி கைது\nஇந்தியா வருகிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்குமிடம் கண்டுபிடிப்பு: வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் பறிமுதல்\nகலை சேவையை பாராட்டி கமலுக்கு டாக்டர் பட்டம்: ஒடிசா மாநில முதல்வர் வழங்கினார்\nபொறியியல் படிப்புக்கு கீதை கட்டாயம் இல்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன்\nஎனக்கு ஏதாவது நடந்தால் ஆந்திர மாநிலம் கொந்தளிக்கும்: முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு...\nதெலங்கானா மாநில அரசு விருது பெற்றவர்; தாசில்தார் வீட்டில் ரூ.93.5 லட்சம், 400 கிராம்...\nதெலுங்கு தேசம் தொண்டர்கள் தாக்கப்படுவதை கண்டிக்கிறேன்: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு...\nதிண்டுக்கல்: பிறக்கும் குழந்தைகள் பாலினத்தை மைக் மூலம் அறிவிக்கும் புதிய நடைமுறை\nசென்னையில் மின்சார ரயில் போக்குவரத்து அடிக்கடி தடைபடுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/11/06074339/1057109/Sabarimalai-Simbu.vpf", "date_download": "2019-11-20T04:44:02Z", "digest": "sha1:4ZM2LWNWDTRYI7LGO4LCVQ6RDUA5LS5E", "length": 7900, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "சபரிமலைக்கு மாலை போட்ட நடிகர் சிம்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசபரிமலைக்கு மாலை போட்ட நடிகர் சிம்பு\nபல பிரச்சினைகளுக்கு பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க, நடிகர் சிம்பு மீண்டும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nபல பிரச்சினைகளுக்கு பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க, நடிகர் சிம்பு மீண்டும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் நடிகர் சிம்பு சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார். 1992ஆம் ஆண்டு எங்க வீட்டு வேலன் படத்தின் போது ஐயப்ப சாமிக்கு மாலை போட்ட நடிகர் சிம்பு தற்போது 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சபரிமலை ச��ல்ல உள்ளார். ஆன்மீக பயணத்தை முடித்துகொண்டு மாநாடு பட பணிகளில் சிம்பு இறங்குவார் என கூறப்படுகிறது.\nசபரிமலையில் உணவு பொருள்கள் விலை நிர்ணயம் : கேரள அரசு அதிரடி நடவடிக்கை\nசபரிமலை மற்றும் சுற்று வட்டார பகுதி உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் விலையை கேரள அரசே தீர்மானித்துள்ளது.\nதிருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக பார்வையிடலாம் - மண்டல உதவி இயக்குநர்\nமதுரை திருமலை நாயக்கர் மஹாலை வரும் 25 ஆம் தேதிவரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என மண்டல உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் : 8 அணைகளின் நீர்வரத்து குறித்து விவாதம்\nடெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 20-வது ஆலோசனை கூட்டம் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.\n6 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் விவகாரம் : குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம்\nஓமலூர் அருகே 6 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாணாமல் போன இந்திய இளைஞர் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு\nகடந்த 2017 ஆம் ஆண்டு காணாமல் போன ஹைதராபாத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தற்போது பாகிஸ்தானில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nதொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தை : அறிவிப்பு வெளியிட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர்\nதிருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புள்ளம்பாடி வாய்க்கால் படித்துறையில் இருந்து பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/421/news/421.html", "date_download": "2019-11-20T05:10:43Z", "digest": "sha1:LSRGGJNC2DHJBFYHX6HXPGBZIIBOCWT4", "length": 4708, "nlines": 74, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொழும்பு நவகம்புறயில் தீவிபத்து : நிதர்சனம்", "raw_content": "\nகொழும்பு கிராண்ட்பாசை அண்மித்த நவகம்புர ஸ்டேஸ்புர பகுதியில் இன்றுமாலை 4.30மணியளவில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 60குடிசைகள் எரிந்து நாசமாகியுள்ளன. தீயணைப்பு வாகனங்கள் செல்வதற்குரிய பாதை வசதியின்மையால் விரைவில் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புப் படையினர் திண்டாடியுள்ளனர். தீயணைக்கும் பணியில் துறைமுக தீயணைப்புப் படையும், விமானப்படையும், பொதுமக்களும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிர்ச் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.\nதனித்துவமும் தனிமைப்படுதலும்: புரிந்துகொள்ள வேண்டிய தருணம் \nபூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்\n2000 வருட மர்மம் உடைந்தது-சீன பெருஞ்சுவர் காட்டியது ஏன்\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nஇனிதாய் கடக்கலாம் பிரீ மெனோபாஸ்\nசிவப்பு மஞ்சள் பச்சை… மறக்க முடியாத அனுபவம்\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nஇனி பார்க்கவே முடியாத 5 இயற்க்கை உருவாக்கிய சுற்றுலா தளங்கள்\nமனிதர்களுக்கு சூப்பர் ஹீரோ போல சக்தி தரும் 5 வினோதமான நோய்கள்\nமிரள வைக்கும் 10 எதிர்பாரா கண்டுபிடிப்புகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2018-magazine/235-jan-2018/4314-yours-truly.html?tmpl=component&print=1&page=", "date_download": "2019-11-20T03:46:16Z", "digest": "sha1:PHMT7EL5QNSP43DLZOO6GKAQQNCG4RV2", "length": 2065, "nlines": 7, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - குறும்படம்", "raw_content": "\nஅறிவியல் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சிகளால் அந்தந்த காலங்களில் எளிய மக்களின் மிகச் சிறந்த தொடர்பு கருவிகள் வழக்கொழிந்து போய்விடுகின்றன. பெருவாரியான மக்கள் அதை ஏற்றுக் கொண்டாலும் சிலருக்கு உணர்வுமயமான விசயமாக தொடர்ந்து விடுகிறது.\nவடமாநிலம் சென்ற தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு ‘கடிதம்’ _ எப்படிப்பட்ட சிந்தனையை; தாக்கத்தை; உணர்வை ஏற்படுத்தியது என்பதை நல்ல கதையம்சத்துடன்; உன்னதமான மனித உணர்வுகளையும் கலந்து பேசுகிறது இந்த ‘இப்படிக்கு’ குறும்படம். சிறந்த இயக்கம் என்று சொல்லத்தக்க அளவில் காட்சிகளும், காதாபாத்திரங்களின் தேர்வும் நடிப்பும் அமைந்திருக்கிறது. இயக்குநர��� சிவா இதை எழுதி இயக்கியிருக்கிறார்.\n15:22 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்குறும்படத்தை youtube -இல் கண்டு மகிழலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/nam-ean-oru-kurippitta-mathaththai-pinpatra-vendum_12238.html", "date_download": "2019-11-20T03:39:31Z", "digest": "sha1:GKZASUWFWGGB6MZV5HSGZ2KK62GNYHB7", "length": 15980, "nlines": 222, "source_domain": "www.valaitamil.com", "title": "Nam Ean Oru Kurippitta Mathaththai Pinpatra Vendum - Sadhguru | நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வேண்டும் - சத்குரு", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\nநாம் ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வேண்டும்\n“நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வேண்டும்” என்ற கேள்வியை லயோலா கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்க, அதற்கு சத்குரு தரும் சிந்திக்க வைக்கும் பதில் இந்த வீடியோவில்…\nTags: நாம் ஏன் குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வேண்டும் Nam\nநலம் காக்கும் சித்த மருத்துவம் : தும்மலை ஏன் அடக்கக் கூடாது \n திருநீறு வைத்துக் கொள்ளும் இடங்களும், அதன் பலன்களும் \nநாம் ஏன் ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வேண்டும்\nகாசி – இராமேஸ்வரம் எதற்கு செல்ல வேண்டும்\nகோவில்களில் அபிஷேகம் செய்வது ஏன் தெரியுமா\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவாழ்க்கை எனபது ஒரு பாதை\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள் இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.\nஅலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.\nஉச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/accident-26-11-2018/", "date_download": "2019-11-20T05:33:43Z", "digest": "sha1:DLDWRYN7IMALMYJNI262PTRQV5KWXTZZ", "length": 6065, "nlines": 108, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "துருக்கிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்து – நால்வர் பலி | vanakkamlondon", "raw_content": "\nதுருக்கிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்து – நால்வர் பலி\nதுருக்கிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்து – நால்வர் பலி\nதலைநகர் இஸ்தான்புல்லின் மத்திய பகுதியில் துருக்கிய இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதில், வீரர்கள் நால்வர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nசமந்திரா விமான நிலையத்தில் விமானங்களுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்த குறித்த ஹெலிகொப்டர், இன்று காலை சன்கெக்டேப் நகரில் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nUH-1 ரக இராணுவ ஹெலிகொப்டர், இரண்டு தொடர்மாடிக் குடியிருப்புகளுக்கு இடையில் வீழ்ந்துள்ளதோடு, வீதி முழுவதும் விமானத்தின் சிதைவுகள் சிதறியுள்ளதாகவும் கூறப்படுகின்றன.\nPosted in சிறப்புச் செய்திகள்\nஅமெரிக்க வெள்ளைமாளிகை விருது பெற்ற ஈழத்தமிழரான விஞ்ஞானி சிவா சிவானந்தன் லண்டனில்\nபரந்தன் இந்துவின் வைரவிழா சிறப்புப்பதிவு 2 | குமரபுரத்தில் அமைந்த சூரியன் – மகாலிங்கம் பத்மநாபன்\nஅமைச்சர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தார் மஹிந்த\nபுதிய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிரான மனு பரிசீலனை\n”லஷ்மன்ஸ்ருதி” இசைக்குழுவின் ஐயப்ப பக்தி இசைநிகழ்ச்சி\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/feb/13/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3094811.html", "date_download": "2019-11-20T04:55:03Z", "digest": "sha1:DOG2GXZ4SLDBXOH2QXB7M53NCQDLHDMA", "length": 7969, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேசிய அளவில் சிலம்பப் போட்டி: பழனி மாணவர்களுக்கு பதக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதேசிய அளவில் சிலம்பப் போட்டி: பழனி ��ாணவர்களுக்கு பதக்கம்\nBy DIN | Published on : 13th February 2019 08:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் பழனி மாணவர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.\nசமீபத்தில், சேலம் மாவட்டம், திருச்செங்கோட்டில் இந்திய தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டுக் கழகம் சார்பில், தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நடைபெற்றன. இதில், தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nபல்வேறு வயது பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், பழனியை அடுத்த சத்திரப்பட்டி புதுக்கோட்டை ட்ரம்ப் பள்ளியைச் சேர்ந்த 4-ஆம் வகுப்பு மாணவர் ஆறுமுகம் (9) ஒற்றைக் கம்பு வீச்சில் தங்கப் பதக்கமும், கம்புச் சண்டையில் வெண்கலப் பதக்கமும் வென்றார். அதேபோல், மஞ்சநாயக்கன்பட்டி அரசுப் பள்ளியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு மாணவர் ராஜசேகரன் (13) வேல் கம்பு வீச்சில் வெண்கலப் பதக்கம் வென்றார்.\nவெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Spirituals/5998-nalladhe-nadakkum.html", "date_download": "2019-11-20T05:26:13Z", "digest": "sha1:KQ5BSC3XFICAGH23N4XPWU2MZD2NUVGJ", "length": 26018, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "செவிலியர்களைச் சுரண்டாதீர்கள் | செவிலியர்களைச் சுரண்டாதீர்கள்", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nகருத்துப் பேழை சிறப்புக் கட்டுரைகள்\nஉச்ச நீதிமன்றம் தனது ஆணையொன்றில் இப்படிச் சொல்லியிருக்கிறது: “அரசாங்கம் ஒரு முன்மாதிரி எஜமானராக நடந்துகொண்டு, தனது பணியாளர்களின் நியமனத்திலும் பதவி உயர்வுகளின்போதும் நியாயமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.” ஆனால், செவிலியர்கள் விஷயத்தில் அரசு அப்படி நடந்துகொள்வதுபோல் தெரியவில்லை.\nகிராமப்புறங்களில் செவிலியர்களின் சேவை மக்களுக்கு நிரந்தரமாகத் தேவை என்ற சூழல் உள்ள போதும் தமிழகம் முழுவதும் உள்ள 1,600-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பல ஆண்டு களாக மத்திய - மாநில அரசாங்கங்கள் நிரந்தரச் செவிலியர் பணியிடங்களைத் தோற்றுவிக்கவில்லை. அதற்குப் பதிலாக, தொகுப்பூதியம் என்ற பெயரில் செவிலியர்களிடம் உழைப்புச் சுரண்டல் நடத்துகிறது. அதுவும் மூன்று மாதத்துக்கோ ஆறு மாதத்துக்கோ ஒரு முறைதான் வழங்கப்படுகிறது. 48 கோடி ரூபாய் ஒதுக்கினால், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கும் ஒரு நிரந்தரச் செவிலியரை அரசால் நியமிக்க இயலும். ஆனால், இதற்குக் கைகொடுக்காமல் இழுத்தடித்துவருகிறது நிதித் துறை.\nதமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் இலவசமாகப் பிரசவம் பார்க்கப்படும் என்று அரசாங்கமும் அதிகாரிகளும் கொள்ளும் பெருமைக்கு அடிப்படைக் காரணம் யார் என்பதை மறந்துவிடுகிறார்கள். இத்தனைக்கும், போதுமான செவிலியர்கள் இல்லாத காரணத்தால் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் பலவற்றில் இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து ஒரு தொகுப்பூதியச் செவிலியரே பணிபுரிந்துவரும் சூழல்தான் இருக்கிறது. கூடுதல் நேரத்துக்குக் கூடுதல் சம்பளமும் கிடையாது.\nமாவட்ட, தாலுக்கா மருத்துவமனைகளில் செவிலியர் களின் எண்ணிக்கை மிகவும் மோசம். 1975-ம் ஆண்டு நிரந்தரச் செவிலியர் பணியிடங்கள் எவ்வளவு இருந்தனவோ அதே அளவில்தான் இன்றும் இருக்கின்றன. உதாரணமாக, ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள 608 படுக்கைகளுக்கு வெறும் 80 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் 445 ப���ுக்கைகளுக்கு வெறும் 51 செவிலியர்கள்தான். இந்த எண்ணிக்கை, மூன்று பணி நேரங்களுக்கும் (ஷிஃப்ட்) சேர்த்துதான். என்.ஏ.பி.எச். சிறப்பு அந்தஸ்து பெற்ற நாமக்கல் அரசு மருத்துவமனையில் 313 படுக்கைகளுக்கு வெறும் 43 நிரந்தரச் செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.\nமருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இணையாக மாவட்ட மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப் படும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசு அறிவித்தபோது, புதிதாக 1,160 தொகுப்பூதியச் செவிலியர் பணியிடங்களும் அறிவிக்கப்பட்டன. இந்தச் செவிலியர்களுக்கு அங்கு நிரந்தரத் தேவை இல்லையா என்பது தெரியவில்லை. அதே அரசாணையின் மூலம் மருத்துவர்களை மட்டும் நிரந்தரமாகப் பணியமர்த்தியுள்ள அரசு, செவிலியர்களிடம் பாராமுகமாக நடந்துகொள்வது ஏன் நிதித் துறையின் ஒப்புதல் இல்லாததுதான் காரணம்.\nஎல்லா மருத்துவமனைகளிலும் எங்கு பார்த்தாலும் உயர உயரமாகக் கட்டிடங்கள் கட்டும் பணி மட்டும் சிறப்பாக நடந்துவருகிறது. ஆனால், வெறும் கற்களும் செங்கல்லும் சேவை செய்யாது என்பதை உணர வேண்டும். புதிய கட்டிடங்கள் திறக்கப்பட்டாலும், அங்கு பணிபுரிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படுவது கிடையாது. மதுரை மற்றும் தூத்துக்குடியில் புதிதாகத் திறக்கப்பட்ட, 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக் கட்டிடங்களுக்கு இன்னும் செவிலியர்களை நியமனம் செய்யவில்லை.\nஇந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) என்பது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் உள் கட்டமைப்பு முதல் செவிலியர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், அடிப்படை ஊழியர்கள் என அனைத்துத் துறையினரும் போதுமான அளவில் உள்ளனரா எனவும், மேலும் செவிலியர்-நோயாளி-படுக்கைகள் ஆகியவற்றின் விகிதாச்சாரம் போதுமான அளவில் உள்ளதா எனவும், நோயாளிகள் ஊழியர்கள் என அனைவர்க்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வுசெய்யும். அதன் பின்னர் அங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை, மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து அங்கு ஓராண்டுக்கு எத்தனை மருத்துவக் கல்லூரி மாணவர்களைச் சேர்க்கலாம் என்பதற்கு அனுமதி அளிக்கப்படும். மேற்கண்ட விஷயங்களில் குறைகள் இருக்கும் பட்சத்தில் அந்தக் கல்லூரியின் மாண வர்��ளின் எண்ணிகையைக் குறைக்கவோ, கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்துசெய்யவோ அந்த கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு.\nமருத்துவக் கல்லூரி மாணவர்களை எந்த எண்ணிக் கையில் சேர்த்தால் நமக்கென்ன என்று சிலருக்குத் தோன்றும். பிரச்சினை அதுவல்ல. எம்.சி.ஐ. ஆய்வுக்கு வரும்போது மருத்துவமனையில் விதிமுறைப்படி இல்லாமல் குறைவாக உள்ள செவிலியர்களின் எண்ணிக் கையை எம்.சி.ஐ-க்குத் தெரிவிக்காமல் தேவையான அளவில் செவிலியர்கள் இருப்பதுபோல் போலியாகக் கணக்குக் காண்பிக்கப்படுகிறது.\nஉதாரணமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2012-ல் நடந்த ஆய்வின்போது வெறும் 130 நிரந்தரச் செவிலியர்கள் மட்டுமே அங்கு பணிபுரிந்தாலும் 247 பேர் பணிபுரிவதாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றில் 50 செவிலியர் களுக்கு எம்.சி.ஐ. விதிப்படி விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆவணங்களையும் தயார்செய்து அளித்துள்ளார்கள். இதே போன்று திருச்சி, தஞ்சாவூர், கோயமுத்தூர், மதுரை எனப் பட்டியல் நீள்கிறது.\nமேலும், எம்.சி.ஐ. ஆய்வுக்கு வரும்போது அந்த மாவட்டத்தில் உள்ள தொகுப்பூதியச் செவிலியர்களையோ அல்லது அங்கு அரசு செவிலியர் பள்ளியில் படிக்கும் மாணவிகளையோ தலையில் பெரிய செவிலியர் குல்லாவை அணிவித்துப் போதுமான அளவில் செவிலியர்கள் இருப்பதாகக் கணக்குக் காண்பித்துவிடுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் விதத்தில், தகவல் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பெற்ற ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.\nஇவ்வாறு பல மருத்துவக் கல்லூரிகள் போலியான செவிலியர் எண்ணிக்கையை அளிப்பதால், அங்கு ஏற்கெனவே பணியில் உள்ள செவிலியர்கள் மூன்று மடங்கு அதிகமான பணிச் சுமையைச் சுமக்க வேண்டி யுள்ளது. இதனால் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.\nதொகுப்பூதிய அரசாணையின்படி இரண்டு ஆண்டுகள் கண்டிப்பாகத் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய வேண்டும். நிரந்தரச் செவிலியர்கள் ஓய்வோ பணிஉயர்வோ பெறுவதை அடுத்து ஏற்படும் காலிப் பணியிடங்களைப் பொறுத்துத் தொகுப்பூதியர் படிப்படியாகப் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். ஆனால், மருத்துவக் கல்லூரிகளில் இல்லாத செவிலியர்களை இருப்பதாகக் கணக்குக் காண்பித்தால், இல்லாத செவிலியர்கள் ப��வி உயர்வோ பணி ஓய்வோ எப்படிப் பெற முடியும்,\nசெவிலியர் துறை மீது உள்ள அலட்சியமான பார்வையும், மக்கள்நலன் மீது அக்கறை இல்லாததும்தான் இந்த நிலைக்குக் காரணம். தொகுப்பூதியச் செவிலியர்களின் நியாயமான கோரிக்கையை முன்னிறுத்திச் செயல்படுவது அரசுக்கு எதிரான செயல் என்பதுபோல் சிலர் சித்தரிக் கின்றனர். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி முறையான அனைத்து வழிகளிலும் நாங்கள் முயற்சிகள் மேற்கொள்கிறோம். இது எப்படி அரசுக்கு எதிரான செயலாகும்\nரவி சீத்தாராமன், செவிலியர், தமிழ்நாடு அரசு தொகுப்பூதியச் செவிலியர் நலச்சங்கத்தின் துணைத் தலைவர், தொடர்புக்கு: ravicameo@gmail.com\nஇன்று உலகச் செவிலியர் தினம்\nஉலகச் செவிலியர் தினம்செவிலியர்கள்உச்ச நீதிமன்றம் ஆணை\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nஆசிரியர்களின் தலைமை பண்பை மேம்படுத்த பயிற்சி\nதொடர்ந்து 5 மணி நேரம் வீணை வாசித்து விழுப்புரம் பள்ளி மாணவி சாதனை\n5, 8-ம் வகுப்புகள் பொதுத்தேர்வு: நீடிக்கும் குழப்பங்கள்\nஜார்க்கண்ட் மாணவி தற்கொலையால் மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்: திருச்சி கல்லூரியில் டிச.2-ல் கல்வி...\n360: சென்னையின் தண்ணீருக்கு இந்த நிலையா\nஆமாம், இயந்திரங்கள் உங்கள் வேலையைத் திருடிக்கொண்டிருக்கின்றன\nராஜதானி எக்ஸ்பிரஸ்: தரிசுநிலச் சாகுபடிக்கு கோவா அரசின் புதிய திட்டம்\nசாமானியரையும் அதிகாரத்தையும் இணைக்கும் நேசக்கரம்\nஹாரிஸ் ஜெயராஜை கடத்தப் போவதாக மிரட்டல்: பணம் பறிக்க முயன்ற 3 பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kavin-quit-big-boss-house-reason-by-sandy", "date_download": "2019-11-20T05:44:34Z", "digest": "sha1:H4XUK3OLU677BS3BHFE4XQUXZF2KRQR5", "length": 12182, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேற காரணமான சாண்டி! | kavin quit from big boss house reason by sandy | nakkheeran", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேற காரணமான சாண்டி\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி மற்றும் சேரன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.தற்போது பிக் பாஸ் வீட்டில் 6 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.\nஇந்நிலையில் கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் போட்டியாளர்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறார். அதில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் 5 லட்சம் கொடுத்து இதை யாரவது ஒருவர் பெற்றுக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறலாம் என கூற, என்னை இந்த வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை, எனவே நான் வெளியேறுகிறேன் என கூறிவிட்டு கவின் வெளியேறயுள்ளதாக அந்த தகவலில் உள்ளது. மேலும் பிக் பாஸ்ஸில் இருந்து கவின் வெளியேற காரணம் என்னவென்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சாண்டி எதுக்கு நீ இப்படி பண்ணிட்டு இருக்க என கேட்க, கவின் ஒண்ணுமே இல்ல இன்னும் பத்தே நாள் தான். முடிச்சிட்டு வெளியே வாங்க என கூறுகிறார். மேலும் இவ்வளவும் பண்ணிட்டு என்னால் கூச்சமே இல்லாமல் மேடை ஏறி நிக்க முடியாது என கூறுகிறார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிக் பாஸ் மூலம் பிரபலமான கவினுக்கு இப்படி ஒரு ரசிகரா என்ன செய்தார் தெரியுமா\nசூப்பர் சிங்கர் சீசன் 7 வெற்றியாளர்கள் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கடும் விமர்சனம்\nசிறுவன் சுஜித் மரணம் குறித்து பிக் பாஸ் கவினின் பதிவு\nதென்காசியுடன் இணைக்க எதிர்ப்பு... விரிவடையும் போராட்ட அறிவிப்புகள்\nபாத்திமா மரணம் குறித்து பேச திருமாவளவன் கடிதம்\nதிருமாவளவன் எம்.பி மீது காவல்துறை வழக்குப்பதிவு\nதமிழகத்தில் ஜன. 19ல் போலியோ சொட்டு மருந்து முகாம்\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 ‎செய்திகள் 10 hrs\nதளபதி 64 படத்திலும் ��ிஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/samuthiram/oorukkulorupuratchi/oop.html", "date_download": "2019-11-20T03:51:17Z", "digest": "sha1:BNFLMZS3HGXGTZGIE5V3YZ6KOSBXPDKV", "length": 44409, "nlines": 218, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Su. Samuthiram - Oorukkul Oru Puratchi", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநம்பியாா் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nகண்ணால் கண்டு, காதால் கேட்டு, தீர விசாரித்துத் தெளிந்த நிகழ்ச்சிகளுள் ஒரு சிலவற்றின் ஒட்டுமொத்தமான உருவமே இந்த நாவல். நிலப்பிரபுத்துவத்தின் ஆணவமும், முதலாளித்துவத்தின் கபடமும், அரசாங்க 'யந்திர வாதிகளின்' ஏனோதானோப் போக்குகளும், கிராமங்களில் இப்போது நடைபெறும் நவீன சுரண்டலின் ஒருங்கிணைந்த மையமாக இருப்பதையும், ஏழைகள் கோழைகளாய் இருக்கும் வரை, ஏய்ப்பவர்கள் தான் 'மேய்ப்பவர்'களாக இருப்பார்கள் என்பதையும் விளக்கும் வகையில் இந்த நாவலை எழுதியிருப்பதாக நினைக்கிறேன். முற்போக்கு இலக்கியவாதிகள், இதை வரவேற்பார்கள் என்று கூறுவதைவிட, இந்த நாவலை வரவேற்பவர்கள் தான் முற்போக்கு இலக்கியவாதிகளாக இருக்க முடியும் என்று சொல்லத் தோன்றுகிறது. நாவலின் முடிவு ஓரளவு மிகையானது என்பதை அறிவேன். அதே சமயம், 'ஜாதிக்' குடிசைகளும், 'சேரிக்' குடிசைகளும் சேரும் நேரமே விடியல் நேரம் என்பதையும், அந்த விடியலை உணராத மக்களின் தூக்கத்தைக் கலைக்கும் சேவலொலியாக இந்த நாவல் ஒலிக்கும் என்றும் நம்புகிறேன். பிரக்ஞை, பாதிப்பு, அடிமன வருடல், தேடல் என்பன போன்ற இலக்கிய ஜாலங்களைப் போட்டு, கௌதம முனிவரை திசை திருப்பும் 'இந்திர' சேவலல்ல இது. ���ிடியு முன்னாலே கண்விழித்து, காடு கழனிக்குச் சென்று, கடுமையாய் உழைத்தும் விடிவு காணாத ஏழையினத்தின் நெற்றிக் கண்ணைத் திறக்கக் கூவும் வெற்றிச் சேவல் இந்த நாவல் என்று மனதார நம்புகிறேன்.\nநான் முதன் முதலாக எழுதிய 'ஒரு கோட்டுக்கு வெளியே' என்ற நாவலில், பாதி பார்வையாளனாகவும், பாதி பங்காளியாகவும் இருந்தேன். அடுத்த எழுதிய 'சோற்றுப் பட்டாளத்'தில், சற்று ஒதுங்கி நின்றேன். ஆனால் இந்த நாவலில் முதற் பகுதியில் விலகி நின்ற என்னால், இறுதிவரை அப்படி விலகி நிற்க முடியவில்லை. ஆண்டியப்பனையும், சின்னானையும், காத்தாயியையும் நான் படைத்தேன் என்பதை விட, அந்தப் பாத்திரங்களே என்னைப் படைப்பாளியாக்கின என்று சொல்லலாம். இது, பலமா அல்லது பலவீனமா என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆரம்பத்தில் என்னால் படைக்கப்பட்ட இந்தப் பாத்திரங்களே, பின்னர் எனக்கு எப்படி எப்படி எழுத வேண்டும் என்று உத்தரவிட்டன பாத்திரங்களுக்கே ஒரு பாத்திரமானேன் என்றாலும், எந்தக் கட்டத்திலும், யதார்த்தத்தை மறைக்கவில்லை. காரணம், இந்தப் பாத்திரங்கள், கிராமங்களில் பல்வேறு மனித வடிவங்களாக நிற்கின்றன.\n'தேவி' வாரப் பத்திரிகையில், ஆரம்பத்தில் நான்கைந்து அத்தியாயங்களுக்குள் தொடர்கதையாக முடித்து விட வேண்டும் என்ற ஏற்பாட்டின்படி, எழுதத் துவங்கினேன். வாசகர்களிடையே இந்தத் தொடர்கதைக்கு ஏற்பட்ட வரவேற்பைக் கருதி, தேவி பத்திரிகை ஆசிரியர் திரு. பா. இராமச்சந்திர ஆதித்தன் அவர்கள், நான் எத்தனை அத்தியாயங்கள் வரை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தெரிவித்தார். அவர் கொடுத்த உற்சாகத்தில், பதினேழு அத்தியாயங்கள் எழுதி, அவர் முடிக்கச் சொல்லு முன்னாலேயே, கண்ணோட்டங் கருதி முடித்துக் கொண்டேன். வாரா வாரம் வாசகர்களின் கடிதங்களை எனக்கு அனுப்பி வைத்து, ஒரு எழுத்தாளனிடம் பத்திரிகையாசிரியர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழும் திரு. பா. ராமச்சந்திர ஆதித்தன் அவர்களுக்கும், அவ்வப்போது என்னுடன் தொடர்பு கொண்டு, கதையின் நலங்களையும், குறைகளையும் சுட்டிக் காட்டிய உதவி ஆசிரியர் ஜேம்ஜுக்கும் என் மனமார்ந்த நன்றி. கடிதங்கள் மூலம் பாராட்டிய தேவி வாசகர்களுக்கும் நன்றி.\nதொடர்கதை வந்து கொண்டிருந்த போதே, அதை விமர்சித்து எனக்குக் கடிதங்கள் எழுதியவர் திரு. வல்லிக்கண்ணன். ஆரம்ப அத்தியாயங்கள், கருத்துக்களைச் சொல்லிக் கொண்டு போகிறதேயன்றி, கலையம்சமாக இல்லை என்றும், பிறகு சிறப்பாகப் பரிணாமப்பட்டதாகவும் கருத்துத் தெரிவித்தார். உண்மைதான். குறிப்பிட்ட அத்தியாயங்களுக்குள் கதையை முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் அப்படி எழுதினேன். இந்த நூலில் கூட, அந்தக் குறையை முற்பகுதியில் அதிகமாகச் செப்பனிடாமல் மெத்தனமாக இருந்துவிட்டேன். இளைய தலைமுறையை, காய்தல் - உவத்தலின்றி ஆய்வு செய்து அடையாளங் காட்டும் திரு. வல்லிக்கண்ணன் அவர்களுக்கு என் நன்றி.\nதொடர்கதை என்பது வேறு. நாவல் என்பது வேறு. அதே சமயம், விசுவாசத்துடனும், சமூகப் பிரக்ஞையுடனும் எழுதப்படும் ஒரு தொடர்கதையை, சிறந்த நாவலாகவும் ஆக்கிவிடலாம் என்று எனக்கு வழிகாட்டியவர், திரு. ஆர்.கே. கண்ணன். தேவியில் வெளியான பதினேழு அத்தியாயங்களையும் படித்துவிட்டு, புரட்சிக்குரிய களம் வலுவாக இல்லை என்று கருத்துத் தெரிவித்தார். இதை அறிந்து நான் எழுதி வைத்திருந்த 'லிங்குகளை'ப் படித்துவிட்டு, அவற்றை 'ரிப்போர்ட்டாக'ச் சொல்லாமல், கதையாகச் சொல்ல வேண்டும் என்று சொல்லி தளத்தைக் களமாக்கினார். இந்த நாவலை முழுமைப்படுத்திய அந்த முழுமையான இலக்கிய ஞானவானுக்கு என் நன்றி.\nதேவியில் நான் தொடர்கதை எழுதியே ஆகவேண்டும் என்று என்னை வற்புறுத்தியவர் இலக்கிய வீதி அமைப்பாளரான, என் எழுத்தாள நண்பர் இனியவன். தொடர்கதையாக எழுதும்போது, சொல்ல வேண்டிய விவகாரங்கள் விடுபட்டுப் போகலாம் என்று நினைத்து நான் தயங்கியபோது, கிட்டத்தட்ட அடிக்காத குறையாகப் பேசி எழுத வைத்தவர் நண்பர் இனியவன். இவர் உருவாக்கியிருக்கும் இளந் தலைமுறையினரான வெங்கடேச ரவி, மது, ராஜேந்திரன், எம்.வி. குமார் போன்ற கவிஞர்களும், எழுத்தாளர்களும் (இரண்டையும் செய்யக்கூடியவர்கள்) தொடர்கதையை காரசாரமாக விமர்சித்து என்னைக் கதாநாயகனாக்கினார்கள்.\n'தாமரை' உதவி ஆசிரியர் சோமு அவர்கள், இந்த நாவல் வெற்றிகரமாக வெளிவருவதற்கு எல்லாவகையிலும் உதவினார். மிகச் சிறந்த எழுத்தாளரும், கவிஞருமான திரு. இளவேனிலை, எனக்கு அறிமுகப்படுத்தி, அவரையே ஒரு அற்புதமான அட்டைப்படத்தை வரையச் செய்தார். நான் தனியாக எழுதிய நான்கு அத்தியாயங்களைப் படித்து, அவற்றை மேலும் செம்மையாக்க பல ஆலோசனைகளை வழங்கினார். எனது நூல் வெளி வருவதை, தனது சொந்தப் படைப்பு வெளிவருவது போல் பெருமிதப்படும் எழுத்தாளரான சோமுவுக்கு என் நன்றி. இதுவரை வெளியான எனது படைப்புகள் அத்தனையிலும் சம்பந்தப்பட்டதுடன், அவை எந்தவிதமான வரவேற்பைப் பெறும் என்று துல்லியமாகக் கணிப்பதில் வல்லவர் சோமு. என் படைப்பில் பெருமைப்படுபவர். எழுத்தாளர்களில், இப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள் விரல் விட வேண்டிய அவசியமே இருக்காது.\nஇந்த நாவலின் இறுதிக் கட்டத்தில் ஓரளவு 'பிரசார வாடை' வீசுவது போல் ஒரு கருத்துத் தோன்றியது. எனக்கு அது சரியெனப் பட்டது. பாத்திரங்கள், தங்கள் கொள்கைகளைச் செயலாக்கும்போது, அவை 'பேச வேண்டுமா' என்ற நியாயமான சந்தேகம் வலுப்பெற்று, நான், 'பேச்சைக்' குறைக்கப் பேனாவை எடுத்தபோது, 'நாவலின் ஆன்மாவே இதுதான், இது பிரசாரம் அல்ல... எதைச் சொல்வதற்காக நாவல் எழுதினீர்களோ... அதுதான் இது' என்று வாதாடி வெற்றி கண்டவர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சென்னைக் கிளையின் செயலாளர் கவிஞர் இளையபாரதி.\nபிரபல பத்திரிகைகளில் அழுத்தமான பாத்திரங்களைப் படைப்பது கடினமான காரியம். வியாபாரப் பத்திரிகைகளில் எழுதுபவர்கள், விற்பனைப் பொருளாகி, நாளடைவில் வெறும் பொருளாய்ப் போனதுக்குக் காரணமே, இந்தச் சூழல்தான். இந்த நிலை எனக்கு வராமல் போனதற்குப் பெருங்காரணம் தாமரைப் பத்திரிகையே. அந்தப் பத்திரிகையில் நான் பெற்ற பயிற்சி, பிரபல பத்திரிகைகளிலும் எதிரொலிப்பதை அறிவீர்கள். இந்தப் பயிற்சியை அளித்தவர், கவிஞர் கே.ஸி.எஸ். அருணாசலம் அவர்கள். 'கவிதை என் கைவாள்' என்று அவர் சொன்ன ஒரு வரியை, நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஓராயிரம் வரிகளை எழுதியிருக்கிறேன். இலக்கியத்தை, நான் போர்ப் பரணியாகக் கருதுவதற்கு உருத்தந்தவர் கே.ஸி.எஸ். எனது எல்லாக் கதைகளையும் வரிக்கு வரி படித்து, ஒளிவு மறைவு இல்லாமல் விமர்சித்து ஒளி பாய்ச்சியவர். அவர் மூலமாகவே, முற்போக்கு இலக்கிய அறிமுகம் கிடைத்தது. கவிதை உலகில் என்னை அறிமுகப்படுத்தியவரும் அவரே. நான் எப்படி என் படைப்புகளை நினைத்துப் பெருமைப் படுகிறேனோ அப்படி, அவர் என்னை நினைத்துப் பெருமைப்படுபவர். இந்த நாவலின் பாத்திரங்கள் அழுத்தமாக உள்ளன என்றால், அதற்கு அவரளித்த அழுத்தமான பயிற்சியே காரணம்.\nஇந்த நாவலை, மறைந்த பேரறிஞர் நா. வானமாமலை அவர்களுக்குக் காணிக்கையாக்கி இருக்கிறேன். இளந்தலைமுறையினருடன், 'தலைமுறை இடைவெளி' இல்லாமல் பழகிய அந்த இனிய அறிஞர், இந்த நூலைப் படிப்பதற்கு இல்லையே என்று நினைக்கும் போது சங்கடமாக இருக்கிறது. நான் 'ஆய்வுக்' கதைகள் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்த அவருக்கு என் புரட்சி வணக்கங்கள். என் படைப்புகளில், வாசகர்கள் அவரைப் பார்க்க வேண்டும் என்பதே என் ஆசை.\nஇந்த சமூக விடுதியில் ஒரு சர்வர்.\nசாப்பாட்டிற்காக வாழ்கிறீர்களா, வாழ்வதற்காக சாப்பிடுகிறீர்களா என்பதைச் சொல்லப் போகிறவர்கள்.\nபத்திரிகை ஆசிரியர்கள், வெறும் வியாபாரிகளாக மாறிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இந்தக் கதையைத் துணிந்து பிரசுரித்த திரு. ராமச்சந்திர ஆதித்தனுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசு. சமுத்திரத்தின் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்���ித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவி��ம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nபணத்தை குவிக்கும் நேர நிர்வாகம்\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை\nஉயிர் காக்கும் உணவு மருத்துவம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலா���்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957662", "date_download": "2019-11-20T05:43:16Z", "digest": "sha1:EAKH4EQXNJJUC4BYVAYJVJSF4RMFXM7F", "length": 8191, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திண்டுக்கல்- திருச்சி சாலையில் தொடர்கதையாகும் மயில்கள் இறப்பு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nதிண்டுக்கல்- திருச்சி சாலையில் தொடர்கதையாகும் மயில்கள் இறப்பு தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\nதிண்டுக்கல், செப். 17: திண்டுக்கல்- திருச்சி சாலையில் வாகனங்களில் அடிபட்டு மயில்கள் அதிகளவில் இறந்து வருகின்றன. இதனை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nவடமதுரை, அய்யலூர் மற்றும் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் தேசிய பறவையான மயில்கள் அதிகளவு வசித்து வருகின்றன. போதிய மழைப்பொழிவு இல்லாததால் மலைகளில் வறட்சியான நிலை உள்ளது. இதனால் மயில்கள் இரைதேடி மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருகிறது. இவ்வாறு வரக்கூடிய மயில்கள் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அவ்வப்போது விபத்தில் சிக்கி பலியாகுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மயில்கள் கூட்டத்தை விட்டு பிரிந்த சுமார் 2 வயது பெண் மயில் திண்டுக்கல்- திருச்சி சாலையை, ஆரோக்கியசாமி நகர் அருகே கடந்த போது அவ்வழியே அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. அவ்வழியே வந்தவர்கள் இறந்த மயிலின் உடலை மீட்டு சாலையோரம் வைத்து விட்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வழக்கம்போல் நீண்டநேரத்திற்கு பிறகு வந்த அய்யலூர் வனத்துறையினர், மயிலின் உடலை பெற்று சென்றனர். தொடர்ந்து மயிலின் உடலை காணபாடி அரசு கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்த பின் அய்யலூர் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. இப்பகுதயில் மயில்களின் இறப்பை தடுக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nகொடைக்கானலில் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் புறக்கணிப்பு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு\nமனைவி பிரிந்ததால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை\nஇந்திரா காந்தி பிறந்தநாள் விழா காங்கிரசார் கொண்டாட்டம்\nமாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு\nகொடைக்கானல் பகுதியிலேயே முதன்முறையாக நடந்த விவசாயிகள் குறைதீர் முகாம்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\n20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்\nஇந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை\nபார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13498", "date_download": "2019-11-20T04:34:08Z", "digest": "sha1:DBVI7B3HS5Y6RF254AINYYZUNW6UEH7D", "length": 13275, "nlines": 151, "source_domain": "jaffnazone.com", "title": "நல்லுாாில் இருந்து கொக்கட்டிசோலை தான்தோன்றி ஈஸ்வரா் ஆலயம் நோக்கி பாத யாத்திரை.. இன்று ஆரம்பம். | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nநல்லுாாில் இருந்து கொக்கட்டிசோலை தான்தோன்றி ஈஸ்வரா் ஆலயம் நோக்கி பாத யாத்திரை.. இன்று ஆரம்பம்.\nமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றி ஈஸ்வரா் ஆலயம் நோக்கி நல்லுாாிலிருந்து இன்று காலை பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.\nநல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு சிவ லிங்கம் தாங்கிய ஊா்தியுடன் இந்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளது.\nயாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா சென்ற அங்கிருந்து திருகோணமலை சென்று மட்டக்களப்பு சென்று கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரா் ஆலயத்தில் நிறைவடையவுள்ளது.\nஇந்த பாதயாத்திரை செல்லும் வழியில் உள்ள பழமையான ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் நடாத்தப்படவுள்ளது.\nநாட்டில் சமாதானம், நிரந்தர அமைதி, நல்லிணக்கம்மேம்பட இறையருள் வேண்டியயே இந்த பாதயாத்திரை இடம்பெறுகின்றது.\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வ���்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.healthintamil.com/benefits-passion-fruit-tamil/", "date_download": "2019-11-20T04:29:42Z", "digest": "sha1:4XDCDNRV2PAMZMSQLWRHPGNY3JYHLWXQ", "length": 11564, "nlines": 71, "source_domain": "www.healthintamil.com", "title": "கொடித்தோடை (தாட்பூட்பழம்) - Benefits of Passion fruit in Tamil", "raw_content": "\nகொடித்தோடை பழம், இயற்கை உணவுகளை விரும்புவோர் மத்தியில் பிரபலமாகி வரும் ஒரு சத்தான வெப்பமண்டல பழம் ஆகும். இது அளவில் சிறியதாக இருந்தாலும், அதிக அளவு ஆன்டி ஆக்ஸிஜனேற்றிகளின் ஒரு மிகப்பெரிய ஆதாரமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கக்கூடிய பல வைட்டமின்கள் மற்றும் தாவர கலவைகளை அதிக அளவில் கொண்டுள்ளன.\nஇந்த வெப்பமண்டல பழம் உண்மையில் தாவரவகைகளின் படி, ஒரு வகை பெர்ரி பழ வகையை சார்ந்தது என்று கருதப்படுகிறது. இது சற்று கடினம��ன வெளிப்புற தோலினை கொண்டிருந்தாலும், உள்ளே விதைகள் நிரப்பப்பட்ட சாறு மையம் உள்ளது. இந்த சாறு மையம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. அவற்றை பற்றி சற்று விரிவாக கீழே காண்போம்.\nகொடித்தோடை பழம், ஆன்டிஆக்சிடண்டுகள், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டின் மற்றும் பாலிபினால்கள் ஆகியவற்றால் நிறைந்த ஒரு பழமாகும். குறிப்பாக, இவற்றில் உள்ள பாலிபினால்கள், ஆன்டி ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை கொண்டிருக்கும் தாவர கலவைகள் ஆகும். இவை இதய நோய், புற்றுநோய், நோய்த்தொற்றுகள் மற்றும் நீண்டகால நோய்களுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது. (1)\nவைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின், உங்கள் உணவில் இருந்து பெற வேண்டிய மிக முக்கியமான ஆன்டிஆக்சிடண்ட்ஸ் ஆகும். ஏனெனில், வைட்டமின் சி என்பது ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள் ஆகும். பீட்டா கரோட்டின் என்பது, உங்கள் உடலில் வைட்டமின் ஏ வாக மாற்றப்படுகின்ற ஓரு தாவர கலவை ஆகும். இவ்விரண்டு ஊட்டச்சத்துகளும் கண் பார்வை திறனுக்கு அவசியமான ஒன்றாகும். இவ்விரண்டு ஊட்டச்சத்துகளையும் அதிக அளவில் கொண்டுள்ள மிகச் சிறந்த பழம் கொடித்தொடை ஆகும்.\nபொதுவாக, தாவர உணவு வகைகளிலிருந்து பெறப்படும் பீட்டா கரோட்டின்களைக் கொண்ட உணவுகள் சில புற்றுநோய்களின் ஆபத்தை குறைப்பதுடன் பெருமளவில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இவற்றில் உள்ள தாவர கலவைகள், புரோஸ்டேட், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.\nஒரு 18-கிராம் கொடித்தொடை பழம் சுமார் 2 கிராம் நார்ச்சத்துகளை கொண்டிருக்கிறது, அவற்றில் பெரும்பாலானவை எளிதாக கரையக்கூடிய நார்சத்துக்கள் ஆகும்.\nபொதுவாக, நார்ச்சத்துகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும் ஒரு முக்கிய காரணியாகும். ஆனால், பெரும்பாலான மக்கள் இந்த நார்ச்சத்தை போதுமான அளவு எடுத்துக்கொள்வதில்லை.\nமேலும், கரையக்கூடிய இந்த வகை நார்ச்சத்துக்கள் உங்கள் உணவின் செரிமானத்தை இயல்பாக மாற்றுவது மட்டுமல்லாமல், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.\nஇந்த வகையான நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் இதய நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட நோய்களின் ஆபத்தை குறைப்பதுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்று பல ஆய்வு முடிவுகளில் கட்டப்பட்டுள்ளன. (1)\nகொடித்தோடை பழங்கள் மிக உயர்ந்த ஆன்டி ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கத்தை கொண்டுள்ளதால், இவை உடலுக்கு சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொடுக்கிறது.\nமேலும், ஆஸ்துமா, இருமல், மூச்சுத் திணறல் மற்றும் கீல்வாதம் கொண்டவர்களுக்கு இது பயனளிக்கும் என்ற அறிகுறிகளை ஒரு நான்கு வாரங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சின் முடிவில் கண்டறியப்பட்டன. ஆனால், இது பற்றி அறிந்துகொள்ள இன்னும் ஆழமான ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது.\nகொடித்தோடை பழம் அதிகமான ஊட்டச்சத்து ஆதாரங்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்றவை இவற்றில் அதிக அளவில் உள்ளன. சுமார் 18 கிராம் ஒரு ஒற்றை ஊதா கொடித்தோடை பழம் கீழ்வரும் ஊட்டச்சத்து அளவுகளை கொண்டுள்ளது.\nவெண்ணெய் பழம் நல்ல கொழுப்பு கலவையை கொண்ட பழம்.\nவயதாவதை ஒத்தி போடும் நெல்லிக்காய்.\nவைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் அட்டவணை\nகொடித்தோடை பழம் மிகவும் சத்தானது மற்றும் பல வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/srividya-house-comes-auction", "date_download": "2019-11-20T05:22:50Z", "digest": "sha1:PSFCDASF465PX52W3F7QBOGWWJ2T742O", "length": 11308, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஏலத்திற்கு போகும் ரஜினி பட நாயகியின் வீடு | srividya house comes to auction | nakkheeran", "raw_content": "\nஏலத்திற்கு போகும் ரஜினி பட நாயகியின் வீடு\nதென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்த நடிகை ஸ்ரீவித்யா கடந்த 2006ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்தபுரத்தில் காலமானார். கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக இந்திய திரை உலகில் கோலோச்சினார். இந்நிலையில் ஸ்ரீவித்யாவின் கடைசி காலத்தில் அவரை கேரள நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கணேஷ்குமார் கவனித்து வந்தார். அவரது பாதுகாப்பில் தான் ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் உள்ளன.ஸ்ரீவித்யாவுக்கு சென்னை அபிராமபுரம் சுப்பிரமணியபுரம் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது. தற்போது இதில் நடன பயிற்சி மையமாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து இ��ன் வாடகை தொகையை ஸ்ரீவித்யாவின் வருமான வரி பாக்கிக்காக வருமான வரித்துறை வசூலித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவித்யாவின் வருமான வரி பாக்கித் தொகையை முழுமையாக கட்ட அபிராமபுரம் வீட்டை ஏலத்தில் விட வருமான வரித்துறை முடிவு செய்தது. இதனையடுத்து 1250 சதுர அடி கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கான ஏலம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.அதன் உத்தேச மதிப்பு ரூ. 1 கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்....'ஸ்ரீவித்யாவிடம் இருந்து வர வேண்டிய வருமான வரி பாக்கி, வட்டி ஏலச் செலவுத் தொகையை வசூல் செய்வதற்காக அவரின் வீடு ஏலம் விடப்படுகிறது' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேசிய விருது நடிகர் மருத்துவமனையில் அனுமதி\n''அங்கு போனால் தொடர்பு வேண்டுமானால் கிடைக்கலாம்...ஆனால் பட வாய்ப்பு கிடைக்காது'' - ரகுல் ப்ரீத் சிங்\nபடப்பிடிப்பில் நடிகை கழுத்தில் காயம்..\nஅஜித்தின் அடுத்த படத்தை உருவாக்குவது இவர்களா.. இணையத்தில் வைரலாகும் புதிய தகவல்\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n''முக்கிய விஷயங்களை மறைத்து தேவையற்ற விஷயங்களை செய்திகள் முன்னிலைப்படுத்துகின்றன'' - ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஇவ்வளவு சீக்கிரம் டப்பிங்கை முடித்த ரஜினி...\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 ‎செய்திகள் 10 hrs\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரட�� பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasumalar.com/index.php/category/political/", "date_download": "2019-11-20T04:23:09Z", "digest": "sha1:7BPOFKBWBZM4XSGYQS25XNPVB3562E7Y", "length": 5907, "nlines": 47, "source_domain": "arasumalar.com", "title": "Political – Arasu Malar 9381811222", "raw_content": "\nபெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் இருவரை போலீசார் கைது செய்தனர்.\nஅருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் இருவரை போலீசார் கைது செய்தனர்.அருப்புக்கோட்டை கலைஞர் நகர் 3வது தெருவை சேர்ந்த மாரிமுத்து மனைவி பூமாரி,35, இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது. மாரிமுத்து கோயம்புத்துார் குனியமுத்துாரில் 16 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார். பூமாரி அருப்புக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.அவர் அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் அளித்துள்ள புகாரில், நேற்று முன்தினம் காலை வேலைக்கு வந்த போது பெரியார் நகரை சேர்ந்த கண்ணன் 23, கார்த்தி 23, இருவரும் தன்னை காரில் கடத்திச் சென்று பைபாஸ் ரோடு அருகே உள்ள காட்டு பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக, கூறியுள்ளார். கண்ணன், கார்த்தியை போலீசார் கைது செய்தனர்.\nHome, Politicalபெண்ணை காரில் கடத்தி பலாத்காரம் இருவரை போலீசார் கைது செய்தனர்.Leave a comment\nபழனி முருகன் கோயிலில் திருட்டு தனமாக நடந்து கொண்ட குண்டர்கள் மொட்டை அடிக்கும் இடத்திலும் சில குண்டர்கள்\nபழனி… முருகனின் திருத்தலம் மட்டும் அல்ல… கொள்ளையர்களின் திருட்டுத்தனம் அதிகம் உள்ள இடமும் அதுதான். ரோப்கார் பகுதியில் புரோக்கர் தொல்லை அது பற்றி ஒருவர் நுகர்வோர் மையத்துக்கு கொடுத்த புகார் பதிவு வாசலிலேயே தலைக்கு நூறு ரூபாய் விஐபி தரிசனம் என சிலர் கூவிட்டு இருந்தாங்க. ரோப்கார் டிக்கட் வாங்க வரிசையில் நின்னா ஒரு மணிநேரம் ஆகும், எங்ககிட்ட பணம் கொடுத்த உடனே கூட்டிட்டு போறோம்னு சொன்னாங்க. ஒன்னும் வேணாம்னு சொல்லிட்டு உள்ளே கூண்டுகளுக்குள் வரிசையில் போய் நின்றுகொண்டோம். உள்ளே எந்த இடத்தில் டிக்கட் கொடுப்பார்கள், எப்பொழுது கொடுப்பார்கள் என்றே தெரியாத அளவுக்கு சுவர் போல எல்லாமுமே அடைக்கப்பட்டு இருந்தது. கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்துவிட்டு நான் மட்டும் வெளிய�� வந்தேன். வெளியே பாதுகாவலர் போல கேட் அருகில் நின்ற நபரை கேட்டேன். எப்ப நீக்குவாங்கனு தெரியாதுங்க,…\nHome, Politicalபழனி முருகன் கோயிலில் திருட்டு தனமாக நடந்து கொண்ட குண்டர்கள் மொட்டை அடிக்கும் இடத்திலும் சில குண்டர்கள்Leave a comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?11465-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-!&s=7a53dd4ea9656a7a72c488618c9b49f9&p=1253975&viewfull=1", "date_download": "2019-11-20T03:40:18Z", "digest": "sha1:JZ6OETTQGC7Y7TEOL7P5XW7FKH4AEC3W", "length": 26250, "nlines": 558, "source_domain": "www.mayyam.com", "title": "சொல்ல துடிக்குது மனம் ! - Page 3", "raw_content": "\nThread: சொல்ல துடிக்குது மனம் \nகடும் வெயில் காயும் மரத்தடி\nசுடும் வேளை சோர்ந்த நேரமடி\nதிடும் என்றே இருவர் வந்தனர்\nஎடும் அந்த அரிவாள் என்றனர்\nகொடும் அரக்கர் அவர் கண்டு என்\nகுறிப்பாய் ஒருவர் கண்டு விட்டார்\nஓங்கினார் கை வீசினார் – அன்பே \nசரிந்தேன் நங்கை உன் மடியில்\nஉதிர்ந்தேன் நுங்காய் ஒரு நொடியில்\n....... நுங்கின் ஓலம் ஓலையிடம்\nஎதிர்கொள்வேன் எதையும் என்றாயே அன்று\nஇறப்பையும் தாங்கும் இதயம் உண்டென்று\nஎன்னாயிற்று இன்று வா வா நேரமாயிற்று\nஇழுத்தான் காவலாளி தர தரவென்று\nஅழுதான் ஓவென தொழுதான் தூக்குக் கைதி\nஎன்னால் முடியாது முடியவே முடியாது\nஎன்றுமே முடியாது என்றான் கைதி\n அது உன் தலை விதி \nஇழுத்து சென்றனர் கைதியை எல்லோருமாய்\nகழுத்து தொங்கி கண் தாழ்த்தி சென்றான் கைதி\nஅது சிறையின் பார்வை நேரம் \n/ * எங்கோ படித்த ஜோக்/\nஆறப்போவது ஓர்நாள் ஆன்மா - ஆயின்\nசேரப்போவது எப்போது அவன் பாதம் \nநேரப்போவது எப்போது எந்தன் முக்தி \nஎடுத்து திருக்கச்சி நம்பி தொடுத்து\nஅருளாளன் கச்சி வரதனிடம் விடுக்க\nஆண்டவனும் அவர் சொல் செவிமடுத்தார்\nவரந்தரும் வரதனின் ஆறு வார்த்தைகள்\nவைணவர் வாழ்வுதனில் ஒளி விளக்காய்\nவந்ததே எம்பெருமான் வாய் வேதப்பொருளாய் \n'அஹம் ஏவ பரந்தத்வம்' என்றான் இறைவன்\nஅடைய வேண்டிய பரம்பொருள் நானே என்றான்\nஅடுத்து அவன் 'பேதமே தரிசனம்' என்றான்\nஆண்டவன் வேறு நாம் வேறேதான் அன்றோ \nஅவனடி சேர அறவழி 'உபாயம் ப்ரபத்தியே\nஅகங்காரத்தை விடு என் கதி பற்று – என்றான்\nஐயனே மரணம் வருங்கால் உனை மறப்பேனோ\nஅப்போதைக்கு இப்போதே நின் பாதம் பற்றவோ\nஐயம் கொண்ட கேள்விக்கு அவன் ஆசுவாசம்\n'அந்திம ஸ்மிருதி வேண்டாம்' -தப்பாமல் தினம்\nதப்பாமல் கா��்பேன் அந்நாளில் உனை\nஐந்தாவதாய் மொழிந்தான் : சரண் கொண்டால்\nஆன்மா அகலும் போழ் 'அக்கணமே மோட்சம்'\nஆறாவதாய் சொன்னது 'சத் ஆச்சார்யம் சமாஸ்ரைய\nஆண்டவனை அடைய ஆன்மிக குருவை பற்று \nபேரருளாளன் சொல் கேட்டு இளையாழ்வானும்\nபெரியநம்பி பற்றவே வைணவம் தழைத்ததே\nஆறு வார்த்தையால் ஆண்டவன் நெறி பற்றி\nஅழகாய் திருவடி காட்டிய திருக்கச்சி நம்பி வாழி \nபெய்யும் என்றிடும் வானிலை மய்யம்\nபெய்யாது அன்று பொய்த்து விடும் வானம்\nபெய்யாது இன்று என்றால் கருவுடை மேகம்\nபிய்த்துக் கட்டி வெளுத்து விடும் திண்ணம்\nவாடியே வாடி வருந்தியே வருந்தி வழி\nதேடியே தேடி மையம் எடுத்த நல்முடிவாம் \nவானம் மேகமூட்டமாய் காணலாம் இன்று\nவிட்டு விட்டும் பெய்யலாம் : இங்குமங்கும்\nவிடாமல் தொடர் மழை மற்றும் கனமழை\nவேகமான காற்று இடியுடன் சில இடங்கள்\nவானிலை அறிக்கை இனி பட்டும் படாமல்\nஇரவி இருக்கும்போது விண்மீன் தெரியாது\nஇரவு நேரத்தில் இருள் சூழ வாய்ப்பு - என\nஒரே மூச்சில் சொன்னால் உலகம் நம்பும்\nஇப்படித்தான் இனி நம் அறிக்கை இருக்கும்\nஇது போல் அப்பத்தாவும் சொன்னார் வருமென்று\nஆகாயம் பார்த்து கண் சுருக்கி ஜன்னல் வழியாய்\nஅது போல் கொட்டியது மழை நேற்று விடிய விடிய\n என் பாட்டியும் ஒரு வானிலை மையமே \nநமது வானிலை அறிக்கை நம்பும் படியாகத்தான் இருக்கிறது .\nகாப்பாற்று கடவுளே எனக்கு கருணை காட்டு \nகேசவா மாதவா கோவிந்தா உன்னருள் நீட்டு\nகண்ணனின் கதறல் கரியவன் காதோ செவிடு\nபள்ளி கொண்டது போதும் கண்ணா எழுந்திரு\nபள்ளிக்கு நேரமாச்சு பார் பர பரவென்றே எழு\nபக்கத்து வீட்டு பையன் கூட போய் விட்டான்\nபிடிவாதம் வேண்டாம் போகத்தான் வேண்டும்\nபின்னே பசங்களுக்கும் என்னை பிடிக்கவில்லையே\nபோகத்தான் வேண்டுமெனில் ஏனென்று சொல்\n பள்ளி ஆசிரியரே நீ தான் \nகண்மணியின் கவலை இது கலங்கினாள்\nகண்ணன் சின்ன குழந்தை அவன்\nகண்முன் தான் யாரும் இல்லையே பின்\nகவலை வேண்டாம் - டாக்டர் தில்லை\nகாரணம் இது மனநோய் இல்லை\nகூட்டி வா உன் மகனை சரியாகும் \nகூட வந்த கணவனுக்கோ ஆச்சரியம்\nபார் உய்ய வழிதன்னை பகர்ந்தபடி:\nபால் வெளியில் தேவருடன் நின்றபடி\nபார்வதி பரம சிவனார் பார்த்தபடி :\nபாடி பணிந்து தினமும் சிந்திக்க\nஅமுதம் போல் அனந்தன் பெயர்\nஅவர் அருளிக் கொண்டிருந்த நேரமது \nகலைவாணியும் பிரமனும் வரு���னும் அருணனும்\nகண்ணாயிரம் கொண்ட இந்திரனும் சந்திரனும்\nகந்தர்வரும் தேவரும் கிங்கரரும் ஒன்றாய் நின்று\nகருமுகில் வண்ணனை மாதவன் கோவிந்தன்\nகேசவன் ஸ்ரீதராவென போற்றிப் பாடலாயிற்றே\nகண்ணனும் சத்யபாமா ருக்மணி சகிதம்\nகாவியமாய் அவர் உரை கேட்கலாயிற்றே \nஎன்னத்தை சொன்னார் கங்கை மைந்தன்\nஎப்படி அறுப்பது சம்சார பந்தன்\nஎப்படி பெறுவது பிறப்பறு முக்தி -என\nபக்தியுடன் கேட்ட பாண்டு மகனுக்கு\nபாசமாய் நேசமாய் பதில் சொன்னார்\nபிறப்பு பின்னர் இறப்பு பின் தாயின் கருவில்\nமீண்டும் உயிர்ப்பு மீளா துக்கம் மேதினியில்\nமீள வேண்டில் மேக வண்ணன் புகழ் பாடு\nபாரில் நாராயணன் நாமம் நீக்கும் பந்தம்\nபாடு நாளெல்லாம் தேடு அவனை நாடு \nஇதமானது எது ஆதாரமெது இறைவன் யார்\nஅச்சுதன் யார் பக்தவத்சலன் யார் -தேடினார்\nதேடி தெளிந்தார் தெளிந்தது பகன்றார்\nநாடினார் நாடி கண்டுகொண்டார் பீஷ்மர்\nநாராயணா வென்னும் நாமம் - நவின்றார்\nஆயிரம் நாமம் விஷ்ணு சஹஸ்ரநாமம்\nதருகிறான் விஷ்ணு தயக்கமின்றி கேள்\nதருமம் பொருள் வம்சம் செழிக்கும்\nதுதிப்பவன் இருவினை இடரும் தீரும்\nதூய்மையுடன் ஆயிரம் நாமம் சொன்னால்\nநெறி சொல்லி நின்றாரில்லை பேரறிவு பீஷ்மர்\nபெருமாள் பேர்பாட அவன் புகழ் பாட\nஅருந்தெய்வ நாமம் அதை அடுக்கடுக்காய்\nஅருளினார் அழகாய் அம்பு படுக்கையில்\nஅநேகமூர்த்தி அநிருத்தன் அமலன் பேரோடு\nஅநேகரூபன் அஜாதன் அமரப்ரபு ஆதித்யன்\nஅச்சுதன் அச்சலா அனுகூலா அஜீதா என\nஅனந்த கல்யாண குணமாய் ஆயிரம் பேர்\nஅத்துடன் தாமோதரன் திரி விக்கிரமன்\nமாதவன் கேசவன் இருடிகேசன் மதுசூதன்\nகோவிந்தன் என சிலபல நாமம் செதுக்கி\nசெவ்விய சஹஸ்ரனாம மாலை சேர்த்தார்\nமாயன் பேர் பாடவே மானுடம் உய்யவே\nமண்ணு புகழ் மகாவிஷ்ணு அடி சேரவே\nஜகத்தோரே அறிவீர் சர்வம் விஷ்ணு மயம்\nதுக்கித்தோரே துதியுங்கள் ஆயிரம் நாமம்\nதூரப்போகும் துன்பமெல்லாம் இன்பம் சேரும்\nஅருளியே முடித்தார் பீஷ்மர் ஆயிரம் நாமம்\nஅன்னை பார்வதியும் அங்கேயே பரமனும்\nஆவலுடன் அனைத்தையும் கேட்ட பின்னர்\nஅன்னபூரணி அகிலாண்டேஸ்வரி அவளது பதி\nஅம்பிகாபதி அவனிடம் ஆச்சரியமாய் கேட்டதிது\nஎந்நாளும் சொல்வது ஆயிரம் திருநாமம்\nஏது மாந்தர்க்கு காலம் நேரம் தினம்\nஏதேனும் எளிதான உபாயம் உங்களிடம்\nஇனிமையாக சிரித்துக் கொண்டே சொன்னான்\nஇறைவன் : என்னுயிர் மனோரமா - ஏனில்லை\nஎளிதான உபாயம் உண்டு ராம ராம என்று\nநாளும் சொன்னால் ஆயிரம் நாமத்தின்\nபலனும் அப்போதே கிடைக்கும் அறிவாய்\nஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே\nஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே \nRef : விஷ்ணு சஹஸ்ரநாமம்\nதகவல் வந்தது தங்கள் தனயன்\nதீரன் வீரன் அசகாய சூரன் அவன்\nதன்னலம் இன்றி தரை சேர்த்தனன்\nமறுநாள் மீண்டும் வந்த தகவல்\nமீட்ட உம் மகன் உதவி வியர்த்தமே\nஉயிர் மீண்டவன் இன்று மாண்டான்\nஅரண்டான் என் மகன் ஆகாது ஆகாதே\nஅன்பாய் ஈரம் போக உலர்த்தினேனே \nமறையது உண்டு அவனியில் இன்று\nஅல்லாரை அழிக்க நல்லாரை காக்க\nமறைந்தது ஆதவன் மறைத்தது மாதவன்\nமன்னவன் சயத்ரதன் சிரம் கொய்ய\nமாறியது இருண்மதி தோன்றியது நிறைமதி\nமறை பட்டர் காக்க மன்னன் சினம் போக்க\nமாயன் தங்கையால் : நன்று \nஅழித்தல் காத்தல் போல் ஆக்கவும்\nஅவன் அவதாரம் ஏதேனும் உண்டா\nகண்ணன் சொன்னது கீதையில் :\nபரித்ராணாய ஸாதூநாம் விநாஸா²ய ச து³ஷ்க்ருதாம்|\nதர்மஸம்ஸ்தா²பநார்தா²ய ஸம்பவாமி யுகே³ யுகே³ ||4-8||\n(நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2019/02/195.html", "date_download": "2019-11-20T03:42:36Z", "digest": "sha1:EZKU27WD4L6P6G6PPP3NBSCY4TBYO3PN", "length": 7578, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "1.95 பில்லியன் ரூபாய் செலவில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி !!! - Yarlitrnews", "raw_content": "\n1.95 பில்லியன் ரூபாய் செலவில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி \n1.95 பில்லியன் ரூபாய் செலவில் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்கு அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி, 1965 மில்லியன் ரூபாய் செலவில், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் ஒன்றுக்கு அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.\nஇந்த நிலையில், அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவையில் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான புதிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இதற்கமைய, 100 பயணிகளை ஏற்றக் கூடிய விமானங்கள் வந்து செல்வதற்கு ஏற்றவகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/gossip/2019/09/05145029/1259793/actress-gossip.vpf", "date_download": "2019-11-20T04:37:31Z", "digest": "sha1:KRD3BUY72X7EUXXCHNCMJ2OLU2OEWOIY", "length": 6144, "nlines": 84, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :actress gossip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதயாரிப்பாளரால் பட வாய்ப்புகளை இழந்த நடிகை\nபதிவு: செப்டம்பர் 05, 2019 14:50\nதோற்றத்தை காரணம் காட்டி தயாரிப்பாளர் வாய்ப்பளிக்க மறுத்துவிட்டதாக பிரபல பாலிவுட் நடிகை புகார் கூறுகிறாராம்.\nஇந்தியில் சூப்பர் ஹிட்டான கலர் படத்தின் தமிழ் ரீமேக்கில் மாஸ் நடிகருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடித்தாராம். இந்தியை போல் தமிழிலும் படம் சூப்பர் ஹிட் ஆனதாம். அந்த நடிகையிடம் ஏன் இவ்வளவு நாட்கள் தமிழ் படங்களில் நடிக்கவில்லை என தொடர்ந்து நேர்காணல்களில் கேள்வி எழுப்பி வந்தார்களாம்.\nஇதற்கு அந்த நடிகை சொன்ன காரணம் அனைவரையும் திக்குமுக்காட வைத்ததாம். பல வருடங்களுக்கு முன்னர் தமிழ் தயாரிப்பாளர் ஒருவர் நடிகையின் தோற்றத்தை காரணம் காட்டி வாய்ப்பளிக்க மறுத்துவிட்டாராம். அந்த நடிகையை நிராகரித்தவர் விருது பெயரை கொண்ட தயாரிப்பாளர் தான் என கிசுகிசுக்கப்படுகிறதாம்.\nஒரு பாடலுக்கு குத்தாட்டமா... வழியில்லாமல் ஒப்புக் கொண்ட நடிகை\nநடிகைகளுக்கு விருந்து கொடுத்து மகிழும் நடிகர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\n - நோ நோ சொன்ன நடிகை\nவில்லனுக்கு சிபாரிசு செய்யும் ஹீரோ\nஒரு பாடலுக்கு குத்தாட்டமா... வழியில்லாமல் ஒப்புக் கொண்ட நடிகை\nநடிகைகளுக்கு விருந்து கொடுத்து மகிழும் நடிகர்\nஜோடியை மாற்ற தகராறு செய்த நடிகை\nவாய்ப்பு இல்லாததால் மதுவுக்கு அடிமையான நடிகை\nகவர்ச்சியாக நடிப்பேன், ஆனால் அந்த காட்சி நோ - அடம்பிடிக்கும் நடிகை\nநடிக்க மாட்டேன் என்று கூறிய நடிகர் மீது கோபத்தில் இருக்கும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13499", "date_download": "2019-11-20T05:08:52Z", "digest": "sha1:QSVOUN4QGRY44UGQBFKAN3HE236N76W7", "length": 15310, "nlines": 152, "source_domain": "jaffnazone.com", "title": "சுழற்றி முறையிலான உணவு தவிா்ப்பு போராட்டத்திற்கு சென்ற சீ.வி.விக்னேஷ்வரன்..! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அதிரடி உத்தரவு.. தான் பயணிக்கும்போது வீதி தடைகளை போடவேண்டாம் என உத்தரவு..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nசுழற்றி முறையிலான உணவு தவிா்ப்பு போராட்டத்திற்கு சென்ற சீ.வி.விக்னேஷ்வரன்..\nயாழ்.பல்கலைக்கழக கல்விசார ஊழியா்கள் நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டி சுழற்சி முறையிலான உணவு தவிா்ப்பு போராட்டத்தை நடாத்திவரும் பாதிக்கப்ப ட்டவா்களை முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் சந்தித்து பேசியுள்ளாா்.\nஇந்நிலையில் குறித்த போராட்டகளத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடினார்.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து வந்த பெயர்ப் பட்டியலில் வேலை வாய்ப்பிற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின்\nசிபாரிசுடன் உயர்கல்வி அமைச்சில் பெயர்களை பதிவு செய்து தங்களது பெயர்கள் வராது பாதிக்ப்பட்டோர் தங்களது கோரிக்கைகளை உயர் கல்வி அமைச்சோ,பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ, யாழ் பல்கலைக்கழக நிர்வாகமோ,\nஏற்று உரிய தீர்வகளை வழங்க முன்வராததோடு தங்களது நியாமான கோரிக்கைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளோ, அரசியல்வாதிகளோ அக்கறை காட்டவும் இல்லை என்பதால், பிரச்சினையை வெளிக்கொணரும் மும் முகமாக\nசுழற்சி முறையில் ஆரம்பித்துள்ளனர். பல்கலை முன்றலில் போராட்டம் இடம்பெற்றுவருகிறது.\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அதிரடி உத்தரவு.. தான் பயணிக்கும்போது வீதி தடைகளை போடவேண்டாம் என உத்தரவு..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக ந��ற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அதிரடி உத்தரவு.. தான் பயணிக்கும்போது வீதி தடைகளை போடவேண்டாம் என உத்தரவு..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அதிரடி உத்தரவு.. தான் பயணிக்கும்போது வீதி தடைகளை போடவேண்டாம் என உத்தரவு..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அதிரடி உத்தரவு.. தான் பயணிக்கும்போது வீதி தடைகளை போடவேண்டாம் என உத்தரவு..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அதிரடி உத்தரவு.. தான் பயணிக்கும்போது வீதி தடைகளை போடவேண்டாம் என உத்தரவு..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாட��� பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அதிரடி உத்தரவு.. தான் பயணிக்கும்போது வீதி தடைகளை போடவேண்டாம் என உத்தரவு..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-11-20T04:50:08Z", "digest": "sha1:B773NVOFMZC73DDB4ET4VXBYXOAIZESY", "length": 4296, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆட்சியுடையது (மரபியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nb பின்னடைவான மாற்றுரு. *சந்ததியில் மரபணுவமைப்பு, 1 BB, 2 Bb, 1 bb *சந்ததியில் தோற்றவமைப்பு, 1 + 2 = 3 ஊதாப் பூக்கள்\nமரபியலில் ஆட்சியுடைது (dominance) என்றால், ஒரு தனி மரபணுவில் இருக்கக்கூடிய இரு வடிவங்களில் அல்லது மாற்றுருக்களில் ஒன்று, மற்றைய வடிவம் அல்லது மாற்றுருவின் மேல் ஆதிக்கம் செலுத்தி, அந்த மரபணுவினால் கட்டுப்படுத்தப்படும் இயல்பில், மற்றைய மாற்றுரு வெளிப்படுத்தக்கூடிய தாக்கத்தை மறைப்பதாகும்.\nஇரு மாற்றுருக்களைக் கொண்ட ஒரு இயல்பின் எளிமையான ஒரு முன்மாதிரியைப் பார்ப்போம். B,b என்பன பூவின் நிறத்திற்குக் காரணமான மரபணுவில் உள்ள இரு மாற்றுருக்கள் எனக் கொண்டால், அங்கே BB, Bb, bb என்னும் மூன்று வகையான மரபணுவமைப்புக்கள் தோன்றலாம். இவற்றில் Bb என்ற இதரநுக மரபணுவமைப்பானது, BB என்ற சமநுக மரபணுவமைப்பின் இயல்பையே தனது தோற்றவமைப்பில் வெளிக்காட்டுமாயின், B மாற்றுரு, b மாற்றுருவுக்கு ஆட்சியுடையது எனலாம். இங்கே பூவில் ஊதா, வெள்ளை என்ற இரண்டே வைகையான நிறங்களைக் கொண்ட தோற்றவமைப்புக்களே உருவாகும். ஊதா நிறமானது வெள்ளை நிறத்திற்கு ஆட்சியுடைய நிறமாக உள்ளது. இந்நிலையில் b மாற்றுரு, B மாற்றுருவுக்கு பின்னடைவானது எனக் கூறுவோம்.\nநடைமுறையில் ஆட்சியுடைய அலகானது ஆங்கில எழுத்தாலும், பின்னடைவான அலகானது ஆங்கில சிறிய எழுத்தாலும் குறிக்கப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன��றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-20T05:11:17Z", "digest": "sha1:UBV2L7OALRSTOWFD45454UEUATPJA4UB", "length": 28151, "nlines": 204, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜாவேத் அக்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசாகித்திய அகாதமி விருது பெற்ற உருது எழுத்தாளர்\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஜாவேத் அக்தர் (உருதுவில்: جاوید اختر ; இந்தி: जावेद अख़्तर), (ஜனவரி 17, 1945ஆம் ஆண்டில் பிறந்தவர்) என்ற இவர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு உருது மொழி கவிஞர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவருடைய வெற்றிகரமான எழுத்துப்பணிகள் 1970 மற்றும் 1980 ஆண்டுகளில் சலீம் கான் என்பவருடன் இணைந்து உருவாக்கப்பட்டவை, இந்த உரை எழுத்து இரட்டையர்கள் சலீம்-ஜாவேத் என்றழைக்கப்பட்டனர். அக்தர் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறார் மற்றும் இன்றும் விரும்பப்படும் பாடலாசிரியராக இருக்கிறார்.\nமஜாஸ், ஜேன் நிசார் அஹ்டர் (Majaz, Jan Nisar Akhtar)\nஉருது கவிதைகள் (Urdu poetry)\nஇவர் குவாலியர் மாநிலத்தில் (தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர்) பிறந்தார், இவரின் தொடக்கக்கால பெயர் ஜாதூ அக்தர் என்பதாகும். இவருடைய தந்தை ஜான் நிசார் அக்தர் என்பவர் பாலிவுட் சினிமா பாடலாசிரியர் மற்றும் உருது கவிஞருமாவார், இவருடைய தாய் சஃபியா அக்தர் என்பவரும் பாடகி, ஆசிரியர் மற்றும் எழுத்தாளருமாவார். இவருடைய தந்தை எழுதிய ஒரு கவிதையில் வரும் வரியான, \"லம்பா, லம்பா கிசி ஜாதூ கா ஃபாஸனா ஹோகா\" என்பதிலிருந்து இவருடைய நிஜப்பெயரான ஜாது என்பது எடுக்கப்பட்டது: ஜாதூ என்ற சொல்லுக்கு நெருக்கமான உச்சரிப்பைக் கொண்டிருந்ததால், அதிகாரப்பூர்வமாக ஜாவேத் என்று பெயரிடப்பட்டது.[1] இவருடைய பரம்பரையில் சுமார் ஏழு தலைமுறையினர் வரை எழுத்தாளர்களாக இருந்தனர். உருது கவிஞர் மஜாஸ் என்பவர் இவருடைய தந்தை வழி மாமா ஆவார், மேலும் இவருடைய தாத்தா முஸ்தர் காய்ராபாடியின் கவிதைகள் உருது கவிதைகளின் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. தாத்தாவின் மூலமாக, இவர் மவுலானா பாஸ்ல்-ஈ-ஹக் காய்ராபாடி என்ற தத்துவவியலாளர், கவிஞர், மத அறிஞரின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. இவரே 1857 ஆம் ஆண்டில் இந்திய புரட்சியில் முக்கிய பங்காற்றியவர் மற்றும் காலிப்பின் முக்கிய பணிகளைத் திருத்தியவரும் ஆவார். அக்தருக்கு ஒரு சகோதரர் உண்டு; இவருடைய இளைய சகோதரரான சல்மான் அக்தர் அமெரிக்காவைச் சார்ந்த இந்திய உளவியல் அறிஞர் ஆவார்.\nஇவர் பிறந்தவுடன், இவருடைய பெற்றோர், உத்திர பிரதேசத்தின், லக்னோ நகருக்கு சென்றனர், பின்னர் அலிகார் நகரத்திற்கு சென்றனர். ஜாவேத் அக்தர் இளவயதிலேயே தன்னுடைய தாயை இழந்தார். மேலும் இவருடைய தந்தை அடிக்கடி லக்னோவிற்கும் பம்பாய்க்கும் சென்று வந்து கொண்டிருந்தார், இதனால் இவரும் இவருடைய சகோதரரும் பெரும்பாலான நேரம் உறவினர்களுடனே இருந்து வந்தனர்.\nஎட்டு வயதில், இவர் லக்னோவில் உள்ள கொல்வின் டலுக்டார்ஸ் கல்லூரியில் ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். லக்னோவிலிருந்து, தன்னுடைய தந்தை வழி அத்தையுடன் தங்குவதற்காக அலிகார் நகருக்கு சென்றார்.\nஅலிகார் பள்ளியில், மின்டோ சர்க்கிள் என்பதில் சேர்க்கப்பட்டார், இது அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாகும். அவர் தன்னுடைய மெட்ரிக் பள்ளிப்படிப்பை, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் முடித்தார். மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்தவுடன் போபாலில் உள்ள சாய்ஃபியா கல்லூரியில் சேர்ந்து பி.ஏ பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் சிறந்த வாதத்திறமை மிக்கவராக இருந்தார், அடிக்கடி ரோட்டரி கிளப் பரிசை வென்று வந்தார்.\nஅக்டோபர் 4, 1964ஆம் ஆண்டில் அக்தர் மும்பை நகரத்திற்கு வந்து சேர்ந்தார். மும்பையில் தங்கியிருந்த ஆரம்ப ஆண்டுகளில், சிறிய படங்களுக்கு 100 ரூபாய்க்கு வசனங்கள் எழுதிக் கொடுத்து வந்தார். சில நேரங்களில், உதவியாளராகவும் பணிபுரிந்து வந்தார். அவர் யக்கீன் என்ற தோல்விப்படத்திற்கு திரைக்கதை எழுதினார். பின்னர் அக்தர் தன்னுடைய நண்பர் சலீம் கானுடன் இணைந்து அதிகார் என்ற கதையை உருவாக்கத் தொடங்கினார். இவர்கள் இருவரும், ஜி.பி. சிப்பியால் சிப்பி ஃபிலிம்ஸின் அக திரைக்கதை எழுத்தாளர்களாக பணியமர்த்தப்பட்டனர், மேலும் அவர்கள் அந்தாஸ் , ச��த்தா அவுர் கீத்தா , ஷோலே மற்றும் டான் போன்ற சிறந்த படங்களுக்கு திரைக்கதை அமைத்தனர்.\nஅக்தர் தன்னுடைய கருத்துக்களை உருது மொழியில் எழுதுவார், பின்னர் அதனை அவருடைய உதவியாளர் ஹிந்தி மொழியில் எழுதுவார். பின்னர் மற்றொரு உதவியாளர் ஒற்றைவரி சுருக்கத்தை ஆங்கிலத்தில் எழுதி தருவார். இவர் சலீம் கானுடன் 1980ஆம் ஆண்டு வரை இணைந்து பணிபுரிந்து வந்தார். இதன் பின்னர், அக்தர் சொந்தமாக பல திரைக்கதைகளை எழுதினார், ஆனாலும் மெல்ல மெல்ல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதுவதில் தனது முழுகவனத்தையும் திருப்பினார், அதில் அவர் வெற்றியும் பெற்றார்.\nதிரைப்படங்களுக்காக எழுதுவதைத் தவிர, தீவிரமான உருது இலக்கியத்திலும் தன்னுடைய முயற்சிகளை செய்து வந்தார். அவருடைய பணிகளில், பெரும்பாலானவை டர்காஷால் தொகுக்கப்பட்டது, அதில் இவருடைய சொந்த குரலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜக்ஜீத் சிங் மற்றும் மறைந்த நுஸ்ரத் ஃபதே அலி கான் ஆகிய பாடகர்களும் இவருடைய திரைப்படம் சாராத கவிதகளை பாடியுள்ளனர்.\nஅனு மாலிக், கைலாஷ் கெர் மற்றும் சோனாலி பிந்த்ரே போன்றவர்களுடன் இணைந்து, இந்தியாவின் பாடகர் தேடல் நிகழ்ச்சியான இண்டியன் ஐடோல் 4 இல் நடுவராகவும் இருக்கிறார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கான ஆசிய அகாடமியின் ஆலோசனைக் குழுவிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.\nஅக்தர் ஹனி இரானி என்ற ஹிந்தி திரைப்பட திரைக்கதை எழுத்தாளரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஃபர்ஹன் அக்தர் மற்றும் ஜோயா அக்தர் என்ற இரு குழந்தைகள் பிறந்தனர், தற்போது இருவருமே திரைப்பட இயக்குநர்களாக இருக்கின்றனர். தந்தை மகன்கள் இணைந்து, சமீபத்திய படங்களான, தில் சஹ்தா ஹை , லக்ஷயா , மற்றும் ராக் ஆன்\nஇரானியிடமிருந்து, விவாகரத்து பெற்றவுடன், மற்றொரு உருது கவிஞரான கைஃபி அஸ்மியின் மகளான நடிகை ஷப்னா ஆஸ்மியை மணமுடித்துக் கொண்டார்.\nபிப்ரவரி 26, 2005ஆம் ஆண்டில், \"Spirituality, Halo or Hoax\", என்ற தலைப்பில் நிகழ்ந்த உரையில் அக்தர் தான் ஒரு நாத்திகவாதி என்று வெளிப்படுத்தினார். அவர், தனக்கு மத நம்பிக்கைகள் இல்லையென்றும் ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.[2]\n1999 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் இவருக்கு, பத்ம ஸ்ரீ விருதை வழங்கியது, மீண்டும் 2007 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருதையும் பெற்றார். அக்தர் ஃபிலிம்பேர் விருதை பதினான்கு முறை வென்றுள்ளார், ஏழு முறை சிறந்த திரைக்கதைக்காகவும், ஏழு முறை சிறந்த பாடல் வரிகளுக்காகவும் பெற்றுள்ளார். அவையாவன, 1942-எ லவ் ஸ்டோரி படத்தில் வரும் \"ஏக் லடிக்கி கோ தேக்கா...\", பாப்பா கஹ்தே ஹைன் படத்தில் வரும் \"கர் சே நிகல்தே ஹி...\", பார்டர் படத்தில் வரும் \"சாந்த்ஸே ஆத்தே ஹைன்....\", ரிஃப்யூஜி படத்தில் வரும் \"பாஞ்ச் நதியா பவன் கே ஜோன்கே...\", லகான் படத்தில் வரும் \"ராதா கைஸே நா ஜலே\", கல் ஹோ நா ஹோ படத்தில் வரும் \"கல் ஹோ நா ஹோ\", வீர்-ஜாரா படத்தில் வரும் \"தேரே லியே...\" மற்றும் ஜோதா அக்பர் படத்தில் வரும் \"ஜஷ்ன்-ஈ-பஹாரா\" ஆகிய பாடல்களாகும்.\nதேசிய விருதை ஐந்து முறை அக்தர் பெற்றுள்ளார். 1996 ஆம் ஆண்டில் இவர், சாஸ் படத்திற்காக சிறந்த பாடலாசிரியர் விருதையும், 1997 ஆம் ஆண்டில் பார்டர் திரைப்படத்திற்காகவும் வென்றுள்ளார். காட்மதர் திரைப்படத்திற்காக மீண்டும் 1998 ஆம் ஆண்டில் விருது பெற்றார். 2000 ஆம் ஆண்டில், ரிஃப்யூஜி படத்திற்காக \"பாஞ்ச்சி நதியான் பவன் கே ஜோன்க்கி...\" என்ற பாடலுக்கும், 2001 ஆம் ஆண்டில் \"ராதா கைஸே நா ஜலே\" என்ற லகான் திரைப்படத்தின் பாடலுக்காகவும் இவர் விருது பெற்றார்.\n1995 மற்றும் 1997 ஆண்டுகளில் ஸ்கிரீன் வீடியோகான் விருதுகளைப் பெற்றார். பார்டர் திரைப்படத்தில் வரும் \"சந்தேசே ஆத்தே ஹைன்\" என்ற பாடலுக்காக முதன்முதலாக சிறந்த பாடலாசிரியருக்கான ஜீ விருதைப் பெற்றார். ரிஃப்யூஜி திரைபடத்திற்காக, \"பாஞ்ச்சி நதியான் கே ஜோன்க்கே...\" என்ற பாடலுக்காக, ஜீ லக்ஸ் சினி விருதை இவர் வென்றுள்ளார்.\n2001 ஆம் ஆண்டில், அனைத்திந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பின் சார்பாக, \"தேசிய ஒருங்கிணைப்பு விருதை\" இவர் பெற்றார் மற்றும் உ.பி. அரசாங்கத்திடமிருந்து, அவாத் ரத்தன் விருதையும் பெற்றுள்ளார். உதய்ப்பூரைச் சேர்ந்த மகாரானா மேவார் ஃபவுண்டேஷனிடமிருந்து, 2003 ஆம் ஆண்டின் ஹக்கீம் கான் சர் சம்மான் விருதையும் இவர் பெற்றுள்ளார்.\nசலீம்-ஜாவேத் குழுவின் ஒரு அங்கத்தினராக அல்லது அந்த பெயருடன் எழுதப்பட்ட திரைப்படங்கள்\nஹாத்தி மேரே சாத்தி , 1971 (சலீம்-ஜாவேத்)\nசீத்தா அவுர் கீத்தா , 1972 (சலீம்-ஜாவேத்)\nயாதோன் கி பாரத் , 1973 (சலீம்-ஜாவேத்)\nஜஞ்சீர் , 1973 (சலீம்-ஜாவேத்)\nமஜ்பூர் , 1974 (சலீம்-ஜாவேத்)\nதீவார் , 1975 (சலீம்-ஜாவேத்)\nஷோலே , 1975 (சலீம்-ஜாவேத்)\nஇமான் தரம் , 1977 (சலீம்-ஜாவேத்)\nசாச்சா பாடிஜா , 1977 (சலீம்-ஜாவேத்)\nமனஷுலு சேசின தொங்காலு (தெலுங்கு படம்), 1977 (சலீம்-ஜாவேத்)\nதிரிஷூல் , 1978 (சலீம்-ஜாவேத்)\nடான் , 1978 (சலீம்-ஜாவேத்)\nயுகந்தர் (டான் )திரைப்படத்தின் தெலுங்கு மறுஆக்கம், 1979 (சலீம்-ஜாவேத்)\nகாலா பத்தர் , 1979 (சலீம்-ஜாவேத்)\nதோஸ்தானா , 1980 (சலீம்-ஜாவேத்)\nஷான் , 1980 (சலீம்-ஜாவேத்)\nகிராந்தி , 1981 (சலீம்-ஜாவேத்)\nஷக்தி , 1982 (சலீம்-ஜாவேத்)\nதுனியா , 1984, கதை, திரைக்கதை மற்றும் வசனம்\nமிஸ்டர் இந்தியா , 1987 (சலீம்-ஜாவேத்)\nடான் - தி சேஸ் பிகின்ஸ் அகெய்ன் (சலீம்-ஜாவேத்: ஒரு நிஜக் கதையின் அடிப்படையில் எழுதப்பட்டது), 2006\nசிறந்த பாடலாசிரியருக்கான ஃபிலிம்பேர் விருதை இவர் 19 முறைகள் பெற்றுள்ளார்.\nரூப் கி ராணி சோரோன் கா ராஜா\nமில் கயே மன்ஜில் முஜே\nஅவுர் பியார் ஹோ கயா\nஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி\nஹமாரா தில் ஆப்கே பாஸ் ஹை\nராஜா கோ ராணி சே பியார் ஹோ கயா\nமேரே யார் கி ஷாதி ஹை\nயே கியா ஹோ ரஹா ஹை\nலவ் அட் டைம்ஸ் ஸ்குவயர்\nகல் ஹோ நா ஹோ\nமங்கள் பாண்டே: தி ரைசிங்\nதில் ஜோ பி கஹே\nகபி அல்விதா நா கெஹ்னா\nடான் - தி சேஸ் பிகின்ஸ் அகெய்ன்\nதண் தணா தண் கோல்\nலக் பை சேன்ஸ் (2009)\nவேக் அப் சித் (2009)\nகார்த்திக் காலிங் கார்த்திக் (2010)\nகெஹ்லேன் ஹம் ஜீ ஜான் சே (2010)\nசோப்ரா, அனுபமா, ஷோலே - தி மேக்கிங் ஆஃப் தி கிளாசிக் (பெங்குவின் புக்ஸ்) 2000 ISBN 0-14-029970-X\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஜாவேத் அக்தர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/10/21/", "date_download": "2019-11-20T05:27:13Z", "digest": "sha1:RFTZE2QAXLFWHS64TLVI2BR5RDMITDHB", "length": 15570, "nlines": 111, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "21 | ஒக்ரோபர் | 2010 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nகுழந்தை பெற்றால் பெண்கள் மூளை வளரும்: ஆய ்வில் தகவல்\nகுழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.\nஅதில் பெண்கள் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. புதிதாக கர்ப்பமான பெண்களின் மூளையை முதலில் ஸ்கேன் செய்து பார்த்தனர். அடுத்து அவர்கள் குழந்தை பெற்ற பின் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஸ்கேன் செய்து பார்த்தனர்.\nஇதில் பெண்கள் குழந்தை பெற்ற பிறகு அவர்களின் மூளை வளர்ச்சி அ��ைந்து புத்திசாலியாக மாறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nபெண்கள் வயிற்றில் குழந்தை இருக்கும்போது உடலில் உள்ள ஹார்மோன் சுரத்தல் அதிகரிக்கிறது. இதன் மூலம் மூளையிலும வளர்ச்சி ஏற்படுவது தெரிந்தது\nகம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் போது, எதனை நாம் காப்பி செய்தாலும் அது கிளிப் போர்டுக்குச் செல்கிறது. பின்னர் எந்த இடத்தில், எந்த அப்ளிகேஷனில் நாம் இருந்தாலும், கண்ட்ரோல்+வி அல்லது இன்ஸெர்ட் கட்டளை கொடுத்தால், கிளிப் போர்டில் உள்ள ஐட்டம் அங்கு பேஸ்ட் செய்யப்படுகிறது. இங்கு பயன்படுவது சிஸ்டம் தரும் கிளிப் போர்டு ஆகும். இது இல்லாமல், இன்னொரு கிளிப் போர்டும் நம்மிடம் உள்ளது. அது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் தரப்பட்டுள்ளது . இது ஆபீஸ் தொகுப்பின் அனைத்து புரோகிராம்களிலும் செயல்படும். வேர்ட், எக்ஸெல், பிரசன்டேஷன் பாயின்ட், பெயிண்ட் என எந்த புரோகிராமில் இருந்து காப்பி கட்டளை கொடுத்தாலும், உடனே அது இந்த கிளிப் போர்டில் வந்து அமர்ந்து கொள்கிறது. மேலே குறிப்பிட்ட அப்ளிகேஷன் புரோகிராமில் இருந்து, தனித்தனியே, ஒவ்வொன்றி லிருந்தும் ஒன்றை காப்பி செய்து இந்த கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லலாம். பின்னர் அங்கிருந்து, வேறு எந்த புரோகிராமிலும் இதனை ஒட்டலாம். உங்களுக்குத் தெரியுமா எந்த விண்டோஸ் புரோகிராம் இயங்கிக் கொண்டிருந்தாலும், பிரிண்ட் ஸ்கிரீன் கீயை அழுத்தினால், அப்போதைய திரைத் தோற்றம் காப்பி செய்யப்படும். இதுவும் கிளிப் போர்டில் ஒட்டிக் கொள்ளும். இதனையும் வேறு ஒரு விண்டோஸ் புரோகிராமில் இணைக்கலாம். இவ்வாறாக, மொத்தம் 24 ஐட்டங்களை, கிளிப் போர்டில் சேர்த்து வைக்கலாம். 25 ஆவது ஐட்டம் வருகையில், இறுதியாக உள்ள ஐட்டம் தானாக வெளியேறும். இவை நாம் ஆபீஸ் தொகுப்பி னை மூடும் வரை அப்படியே இருக்கும்.\nஆபீஸ் தொகுப்பில் உள்ள எந்த புரோகிராமிலும், கிளிப் போர்டினைத் திறந்து பார்க்கலாம். வேர்ட், எக்ஸெல் என ஏதேனும் ஒரு புரோகிராமினைத் திறந்து, கண்ட்ரோல் +சி+சி என அழுத்துங்கள். வலது புறமாகக் கிளிப் போர்டு திறக்கப்பட்டு, அதில் காப்பி செய்து வைக்கப்பட்டுள்ள ஐட்டங்கள் வரிசையாகக் காட்டப்படும். இந்த கிளிப் போர்டு திறந்தவுடன் கீழாக Options என்று ஒரு கட்டம் தெரியும். இதில் கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால் அதில் பல ��ப்ஷன்களுடன் மெனு ஒன்று கிடைக்கும். இதில் 1) ஆபீஸ் கிளிப் போர்டு தானாகக் காட்டப்பட, 2) கண்ட்ரோல் +சி இருமுறை இயக்கப்பட்டால் ஆபீஸ் கிளிப் போர்டு திறக்கப்பட, 3) ஆபீஸ் கிளிப் போர்டு காட்டப்படாமலேயே காப்பி செய்யப்படும் ஐட்டங்கள் இணைக்கப்பட, 4) டாஸ்க்பாரில் ஆபீஸ் கிளிப் போர்டு ஐகான் காட்டப்பட மற்றும் 5) காப்பி செய்யப்படுகையில் அதன் நிலை என்ன என்று டாஸ்க் பாரில் காட்ட என ஐந்து ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். நாம் விரும்பும் வகையில் தேவையானதை டிக் செய்து வைத்துக் கொள்ளலாம்.\nகிளிப் போர்டு திறக்கப்பட்டால், அது ஸ்டேட்டஸ் பாரில், நேரம் காட்டப்படும் இடம் அருகே காட்டப்படும். அதன் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், கிளிப்போர்டில் 24 வைக்கும் இடத்தில் எத்தனை ஆப்ஜெக்ட் காப்பி செய்து வைக்கப்பட்டுள்ளது என்று காட்டும். காப்பி செய்யப்படும் ஒவ்வொரு ஐட்டத்திற்கும் ஆபீஸ் கிளிப் போர்டில் ஒரு ஐகான் தெரியும். அந்த அந்த புரோகிராமின் ஐகான் காட்டப்பட்டு காப்பி செய்யப்பட்டிருப்பது எந்த புரோகிராமிலிருந்து எடுக்கப்பட்டது எனக் காட்டப்படும். மேலும் காப்பி செய்யப் பட்ட டெக்ஸ்ட்டிலிருந்து ஒரு சிறிய பகுதி காட்டப் படும். அது கிராபிக் ஆக இருந்தால் அதன் சிறிய படம் தெரியும். இதன் மூலம் நாம் கிளிப் போர்டு பட்டியலைப் பார்க்கையில் அது என்ன என்று அறிந்து கொண்டு தேவையான தை பேஸ்ட் செய்திடலாம். கிளிப் போர்டில் இருப்பதை அப்படியே மொத்தமாக நாம் விரும்பும் பைலில் பேஸ்ட் செய்திடலாம். அல்லது தேவைப்பட்ட ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்து பேஸ்ட் செய்திடலாம். ஜஸ்ட் பேஸ்ட் கட்டளை கொடுத்தால் இறுதியாக எதனைக் காப்பி செய்தோமோ அது மட்டுமே பேஸ்ட் செய்யப்படும். அல்லது கிளிப் போர்டில் உள்ள பட்டியலில் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து கிடைக்கும் மெனுவில் பேஸ்ட் கட்டளை கொடுத்தால் பேஸ்ட் ஆகும். இதற்கு மாறாக சிஸ்டம் கிளிப் போர்டு இயங்குகிறது. இதில் நாம் அப்போது காப்பி செய்திடும் ஐட்டம் தங்கும். இங்கு ஒரே ஒரு ஐட்டம் மட்டுமே தங்கும். இரண்டு கிளிப் போர்டும் எப்படி இணைந்து செயல்படு கின்றன ஆபீஸ் கிளிப் போர்டில் பல ஐட்டங்களை காப்பி செய்திடுகையில் கடைசி ஐட்டம் மட்டுமே சிஸ்டம் கிளிப் போர்டில் தங்கும். கண்ட்ரோல்+ வி அல்லது பேஸ்ட் கட்டளை கொடு���்தால் இறுதியாகக் காப்பி செய்த ஐட்டம் மட்டுமே பேஸ்ட் செய்யப்படும். இது சிஸ்டம் கிளிப் போர்டிலிருந்து நமக்குக் கிடைக்கும் source:dinamalar\n« செப் நவ் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theworldnews.net/lk-news/tmilll-mkkllittttil-iraa-cmpntnnn-munnnvaittullll-koorikkai", "date_download": "2019-11-20T03:35:34Z", "digest": "sha1:BF4CJUT4ZKUE2ATR4CFZTQ4OD6TRT2LW", "length": 30082, "nlines": 255, "source_domain": "theworldnews.net", "title": "தமிழ் மக்களிடத்தில் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள கோரிக்கை!", "raw_content": "\nதமிழ் மக்களிடத்தில் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள கோரிக்கை\n“2006ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அதியுச்ச அதிகாரப் பகிர்வு என்று கூறினார். அதேவிடயத்தை தற்போது சஜித்பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கும்போது, சமஸ்டிக்கான பல ஒழுங்குகள் அதில் இருப்பதாகவும், ஆகவே அதை தாம் எதிர்ப்போம் என்றும் கூறுகின்றார்.\nமகிந்த ராஜபக்ச 2006ம் ஆண்டு, தான் கூறியதை நாங்கள் மறந்துவிட்டோம் என நினைத்து இவ்வாறு கூறுகின்றார். ஆனால் நாம் எதையும் மறந்துவிடவில்லை” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில், சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நடாத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கோத்தபாய ராஜபக்ச குடும்பத்தினர் ஏற்கனவே அரசியலில் இருந்தவர்கள். அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்.\nகோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலராக இருந்தபோது என்ன விதமாகச் செயற்பட்டார். அவருடைய சகோதரர் மகிந்த ராஜபக்ச எவ்விதமாக செயற்பட்டார்.\nஅந்தக் குடும்பம் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் எதுவிதமாகச் செயற்பட்டனர் என்பதை நாம் கவனமாக பார்க்க வேண்டும்.\nயுத்தம் முடிவுற்ற பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒவ்வொரு கிராமங்களாகச் சென்று மக்களைப் பார்வையிட்டோம்.\nநாங்கள் நேரடியாகப் பார்த்து மக்களுடைய நிலைமைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அந்த விஜயங்களை மேற்கொண்டிருந்தோம். அந்தச் சந்திப்பில் நாம் மக்களுடைய பி��ச்சினைகளை கேட்டறிந்து, நீண்டதொரு அறிக்கையினையும் தயாரித்தோம்.\nஅந்த மக்கள் சந்திப்பின் அடிப்படையில், எங்களுடைய மக்களுக்கு வீடுகள் மிகமுக்கியமாக தேவைப்பட்டது. 90 வீதமான வீடுகள் அழிவுற்றிருந்தன, எனவே எமது மக்களுக்கு வீடுகள் வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேட்டேன்.\nஅதற்கு அவர் தன்னிடம் வீடுகட்டுவதற்கு பணம் இல்லை. நான் பணத்திற்கு எங்கு செல்வது என்று கூறி கையை விரித்தார்.\nபின்னர் இந்தியாவிற்கு சென்று, முன்னாள் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியபோது 25000 விடுகளைக் கட்டித்தருவதாக கூறியிருந்தார்.\nஇது போன்றுதான் ராஜபக்ச குடும்பத்தினருடை செயற்பாடுகள் இருக்கும். நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை யார் படுகொலை செய்தது, ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தது யார் படுகொலை செய்தது, ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தது யார்\nஎங்கள் சமூகத்தில் இடம்பெற்ற கொலைகள், காணாமல்போன சம்பவங்கள் இவற்றிற்கு யார் பொறுப்பு. இவ்வாறான குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்தால் உங்களுடைய எதிர்காலம் எந்தவிதமாக அமையும்.\nசஜித் பிரேமதாச, நான்அனைத்து மக்களையும் ஒற்றுமைப்படுத்தி ஒற்றுமையின் அடிப்படையில் இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்வேன். நாட்டை முன்னேற்றுவோம், அதியுச்ச அதிகாரப்பகிர்வை வழங்குவேன் என்று கூறுகின்றார்.\nஇது ஒரு புதியவிடயமல்ல 2006ம் ஆண்டு ராஜபக்சவே அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்று கூறினார். அது விடுதலைப் புலிகள் இருந்த மிகவும் பலமான காலம். அப்போது அவர் அவ்வாறு சொல்லவேண்டிய நிலைமை இருந்தது.\nஆனால் தற்போது தான் அவ்வாறு அதியுச்ச அதிகாரப் பகிர்வு என்று சொன்ன விடயத்தை மறந்து, அதனை நாங்கள் மறந்துவிட்டோம் என நினைத்து பலகருத்துக்களை அவர் கூறுகின்றார்.\nசஜித் பிரேமதாசவினுடைய தேர்தல் விஞ்ஞாபனம், தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட்டுள்ளதாவும், சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டிக்கான பல ஒழுங்குகள் இருப்பதாகவும், ஆகவே அதை நாம் எதிர்ப்போம் என்று கூறுகின்றார்.\nஅவரே கடந்த காலங்களில் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்று கூறினாரே, தற்போது ஏன் மாற்றிக்கூறுகிறார். உரிமைகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கல்ல, உரிமைகள் தமிழ் ம���்களுக்கானது.\nவிடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் உரிமைகளைக்கேட்டு போராடினார்கள். அந்த உரிமையையே நாம் எப்போதும் கேட்போம், விரைவில் அந்த உரிமையைப் பெறுவோம். என்னுடைய கணிப்பின் பிரகாரம், தெற்கிலே மிகவும் கடுமையான போட்டி நிலவுகின்றது.\nஇந்த தேர்தலின் முடிவை நிர்ணயிக்கப்போவது, வடகிழக்கில் அளிக்கப்படவிருக்கின்ற வாக்குகளாகும். நாம் ஒற்றுமையாக ஒருமித்து சிதறாமல், ஒன்றாக இணைந்து வாக்களிப்போமாகவிருந்தால் உரிமைகளை வென்றெடுக்கலாம்.\nஇந்த புனிதமான கடமையில் அனைவரும் பங்கெடுக்கவேண்டும். இது எமக்கானதல்ல, எங்களுடைய எதிர்கல சந்ததியினருக்கானது.\nஎமது எதிர்கால சந்ததியினர் சுமூகமாக, சுயமரியாதையுடன், சுதந்திரமாக வாழ்வதற்கு ஒரு வழியை ஏற்டுத்த, அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என அவர் மேலும் கூறினார்.\nவீட்டில் திருமண பந்தல் அகற்றப்பட்டு அங்கு வைக்கப்பட்ட புதுமாப்பிள்ளையின் சடலம் மகிழ்ச்சி போய் அழுகை ஓலம்\nசஜித் பிரேமதாஸவின் தோல்விக்கான காரணங்கள் என்ன\nதமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ராஜபக்ஷ குடும்பத்தின் வெற்றி\nவிசேட அறிவிப்பின் பின்னர் பதவியிலிருந்து விலகுகிறாரா பிரதமர்\nபேஸ்புக் பக்கங்களுக்கு ஆபத்து - இலங்கை தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை\n20 வருட காதல் வாழ்க்கை... மனைவி சந்தேகப்படாமல் இருக்க இதுதான் ரகசியம்- நெகிழும் மாதவன்\n அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகும் ஜனாதிபதி\nநாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம்\nசிறுநீர் குடிப்பதை வீடியோவாக எடுத்து வெளியிட்ட நட்சத்திர பாடகி\n ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்த அதிரடி உத்தரவு 100 மில்லியன் ரூபா செலவு தவிர்ப்பு\nரிஷப ராசிக்காரரா நீங்கள்.... இன்றைய நாள் எப்படி அமையப்போகின்றது\n இலங்கை அதிபர் தோ்தலில் கோத்தபய ராஜபட்சவின் வெற்றி குறித்த தலையங்கம்\nதேவாலயத்தில் இருந்த மக்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய சிறுமி\nகுண்டு வெடிப்புகள் நடந்த போதே ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றி தீர்மானிக்கப்பட்டு விட்டது\nகோத்தபாயவின் பதவியேற்பு நிகழ்வுக்கு வந்த ஹிஸ்புல்லா திருப்பி அனுப்பட்ட விவகாரம் கலாநிதி வசந்த பண்டார கோரிக்கை\nஅக்கா மகள் இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட இராணுவ வீரர்\nகோத்தபாய ராஜபக்ச குறித்து இம்ரான் கான் வெளியிட்டுள்ள நம்பிக்கை\nஅதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள்\nபுதிய ஜனாதிபதியிடம் அரசாங்கத்தை ஒப்படைக்கத் தயார் ஆனால், நிபந்தனை விதித்த அமைச்சர்\nயட்டியாந்தோட்டை சம்பவம் குறித்து மகிந்த பிறப்பித்த உத்தரவு\nஅழகிகள் பலரையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த மேகன்..\nவீட்டிற்கு தந்தையொருவர் வந்ததுபோல உணர்கிறேன்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை உடன் கைது செய் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்கள்\n6 மாத கர்ப்பிணியை கடித்து குதறிய நாய்கள்: காட்டுப்பகுதியில் சடலத்தை பார்த்து துடிதுடித்த கணவன்\n சட்டவிரோதமாக தங்கியிருந்த 17 ஆயிரம் பேரும் வெளியிட்ட விருப்பம்\nஆயுதப்படைகளின் புதிய தளபதியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யத்தடை\nஅடுத்தடுத்து பதவிகளிலிருந்து விலகும் அமைச்சர்கள்\nவிசித்திர அலங்காரத்தால் இணையத்தில் வைரலான மணப்பெண்: வீடியோ\nபிரதமர் ரணிலிடம் அமைச்சர் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை\nகோத்தபாய கடமைகளை பொறுப்பேற்கும் போது ஏற்படுத்தப்பட்ட ஒழுங்கி விதிகளால் குவியும் பாராட்டுக்கள்\nவிசித்திர அலங்காரத்தால் இணையத்தில் வைரலாக மணப்பெண்: வைரலாகும் வீடியோ\nபதவியை இராஜினாமா செய்தார் ஹர்ச டி சில்வா ஜனாதிபதியிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nகோத்தபாயவை சந்திக்கத் தயாராக இருக்கும் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான குழுவினர்\nஜனாதிபதி தேர்தலை கண்காணிக்க வந்த குழு விடுத்துள்ள முக்கிய கோரிக்கைகள்\nசிதைந்த நிலையில் 6 நாட்களாக மரத்தில் தொங்கிய சடலம்\nஊர் பெயர் கெட்டது... வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு அபராதம்\nபுதிய ஜனாதிபதிக்கு மோடி அனுப்பிய தூது இந்தியா பறக்கத் தயாராகும் கோத்தபாய\nகோத்தபாய சிங்கள பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்: தேசிய அமைப்புகளின் ஒன்றியம்\nகோத்தபாயவை சந்தித்ததன் பின்னர் பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் ரணில்\nசூழ்நிலை ஏற்பட்டால்... கமல் தொடர்பில் ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய தகவல்\nகோத்தபாயவின் சகோதரர் முன்வைத்துள்ள யோசனை\nஇலங்கையின் முன்னாள் பிரதமர் இன்று காலமானார்\nமூடிய அறைக்குள் நடத்த இரகசிய சந்திப்பு ரணில் தொடர்பில் இரகசியங்களை அம்பலப்படுத்திய சஜித்\nதேர்தலு��்குப் பின்னர் ராஜித, சரத் பொன்சேகா , பாட்டலி சம்பிக்க ரணவக்க போன்றோர் எங்கே\nநாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை\nபொதுமக்களுக்கு இடையூறு செய்தவருக்கு நேர்ந்த கதி\nகண் வலியால் தவித்த முதியவர்: மருத்துவரை நாடியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசஜித்தை தோற்கடித்த ஐக்கிய தேசிய கட்சியனர்\nதமிழ் மக்கள் ஓர் உறுதியான செய்தியைக் கூறியிருக்கின்றனர்\nஒழுக்க விதிகளை மீறிய உறுப்பினரை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை\nசாலையில் கட்டுக்கட்டாக கிடந்த பணம்: எடுத்தவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nபதினொரு வருட சிறை வாழ்க்கையின் பின் மகிழ்ச்சியை தேடும் முன்னாள் போராளி\nஇணையதள காதலியை காண புறப்பட்ட இளைஞர்: வெளிநாட்டு பொலிசாரிடம் சிக்கிய பரிதாபம்\nசாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம்: கொதிக்கும் நீருக்குள் மூழ்கி உயிரிழந்த இருவர்\nஇலங்கையில் உக்கிரமடைந்த யுத்தத்தை தி.மு.கவால் தடுத்திருக்க முடியும்\nமுஸ்லிம் அரசியல்வாதிகள் அராஜக ரீதியில் பலமடைந்துள்ளார்கள்: ஈரோஸ் தலைவர்\nபிரித்தானியா சிறுமி கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதிய நெஞ்சை உருக்கும் கடிதம்\nபாதாள உலகம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முப்படையினரிடம்\nமரணப் படுக்கையில் அன்று முக்கிய கோரிக்கை விடுத்த கனேடிய இளம்பெண்: இன்று உறவினரின் அதிர்ச்சி தகவல்\nஅரசியலில் இருந்து விலகப் போவதில்லை: கருணாரத்ன\nஉடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் - கெஹெலிய ரம்புக்வெல்ல\nதிருமணத்திற்கு கட்டிய பட்டு வேட்டியுடன் தற்கொலை செய்து கொண்ட புது மாப்பிள்ளை தந்தையிடம் சொன்ன கண்ணீர் காரணம்\nஜேர்மன் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதல்: இரு விமானங்களுக்கும் சிறிய அளவில் சேதம்\nவவுனியாவில் கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது\nகுவியல் குவியலாக மரகத கற்கள்.... மொத்தமும் பறிகொடுத்த நபர்: அதன் மதிப்பு என்ன தெரியுமா\nஅடுத்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கலந்துரையாடுவோம்: ரணில்\nஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவிற்கு பிடித்தமான உடை\n அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது\nமாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.healthintamil.com/category/health-care-tips/", "date_download": "2019-11-20T04:27:59Z", "digest": "sha1:WC7NIDQ5A2V2MQOLPORQEKHI3EYRQHKK", "length": 13903, "nlines": 62, "source_domain": "www.healthintamil.com", "title": "Health Care Tips Archives | Health in Tamil", "raw_content": "\nபொதுவாக, கற்றாழை தாவர இனங்களில் 300 க்கும் மேற்பட்ட இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் சோற்று கற்றாழை எனப்படும் “பார்படென்சிஸ் (அலோ வேரா)” அதன் குணப்படுத்தும் மற்றும் அழகூட்டும் பண்புகளுக்காக மிகவும் மதிப்புமிக்க மற்றும் பிரபலமான தாவரமாக கருதப்படுகின்றது. மேலும், கற்றாழையில் உள்ளே காணப்படும் ஜெல், பண்டைய காலங்களிலிருந்தே ஒரு பிரபலமான மூலிகை மருந்தாகவும் மற்றும் அழகூட்டும் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, இவை சரும பிரச்சினைகள் முதல் …\nஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், இன்றைய பரபரப்பான வாழ்கை முறையின் காரணமாக, நமது உடல் நலத்தில் பல எதிர்மறை விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக, ஆண்கள் ஆண்மை குறைவு போன்ற எதிர்மறை உடல் குறைபாடுகளை சந்திக்கின்றனர். ஆகையால், இக்கட்டுரையில் ஆண்களின் அடிப்படை உடல் நலன்களை மீட்டெடுக்க சில அணுகுமுறையை கொடுத்துளோம். இவை, நிச்சயமாக உங்களுக்கு உதவலாம். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள் தினசரி 15 நிமிட …\n“க்ரீன் டீ” உலகின் மிகவும் பிரபலமான தேநீர் பானமாகும். பொதுவாக, இவை “கேமல்லியா சினென்சிஸ்” என்ற ஒரு வகை தாவரத்தின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தூளை கொண்டு, ஒரு டீ-யை தயாரித்து அதை சூடாகவோ, அல்லது குளிராகவோ குடித்து இதன் அளப்பரிய நன்மைகளை அனுபவிக்க முடியும். க்ரீன் டீ பயன்கள் க்ரீன் டீ அதன் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கதின் …\nசீரகம், இந்தியாவில் பண்டைய காலங்களிலிருந்தே அதிகம் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். அதுமட்டுமல்லாமல், இதன் வியக்க வைக்கும் மருத்துவ நலன்களுக்காக, பாட்டி வைத்தியத்திலும் அதிகம் பயன்படுத்தப்படும் பொருளாகவும் இது இருக்கிறது.\nNattu Maruthuvamபல்வேறு வகையான நோய்களுக்கு தீர்வு காண இங்கே வீட்டிலேயே செய்யக்கூடிய பாட்டி வைத்திய குறிப்புகள் பற்றி இங்கே பதிவிடப்பட்டுள்ளது. சில எளிமையான நாட்டு மருத்துவ குறிப்புகள் அஜீரணம், மலச்சிக்கல், சரும நோய், மூக்கடைப்பு, நரம்பு தளர்ச்சி மற்றும் மேலும் சில சித்த மருத்துவ ��ுறிப்புகள் வரட்டு இருமல் குணமாக சித்த மருத்துவம் வரட்டு இருமல், தொடர் விக்கல், மூக்கடைப்பு, நெஞ்சு சளி, தொண்டை கரகரப்பு குணமாக சில சித்த மருத்துவ குறிப்புகள் ஜலதோசம் நீங்க அகத்தியர் …\nநாங்கள், உங்கள் ஆரோக்கியத்தை மற்றும் உளவியல் மாற்றத்தை பேணக்கூடிய 45 சிறந்த எளிமையான குறிப்புகளை கொடுத்துளோம். இவற்றை கடைப்பிடிக்கும் போது நிச்சயமாக, உங்கள் உடல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மகிழ்ச்சிகர வாழ்க்கையை வாழவைக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுங்கள். போதுமான அளவு தண்ணீர் அருந்துங்கள். தினமும் யோகா செய்யுங்கள். சில ஊக்கமூட்டும் உறுதிமொழிகளைப் படியுங்கள். கடற்கரைக்கு செல்லுங்கள். சில நேரங்கள் தனிமையாக இருங்கள். இரவு முழுவதும் நன்றாக தூங்குவதை உறுதி செய்யுங்கள். …\nதியானம்… தியானம் என்பது பல சிந்தனை ஓட்டங்களிலிருந்து விடுபட்டு, உங்களைப் பற்றியும் உங்கள் சுற்றுப்புறங்களை பற்றியும் விழிப்புணர்வை அதிகரிக்க செய்யும் ஒரு செயலாற்ற செயல்முறையாகும். எளிமையாக கூறவேண்டும் என்றால், அமைதியாக இருந்து எல்லாவற்றையும் கவனிக்கும் ஒரு செயல்முறையாகும். இவற்றில் கவனிப்பது அல்லது விழிப்புணர்வுடன் இருப்பது தான் முக்கியம் என்பதால், இவற்றை நீங்கள் அமர்ந்து கொண்டோ, படுத்து கொண்டோ, அல்லது நடந்து கொண்டோ செய்யலாம். தியானத்தை எந்த …\nமுத்திரையின் அதிசய பலன்கள் யோகா பயிற்சி என்பது ஆசனங்கள் மற்றும் சுவாச நடைமுறைகள் என்றுதான் பலரும் அறிந்து வைத்துள்ளனர். ஆனால், இவற்றில் அறியப்படாத, நுட்பமான மற்றும் சுயாதீனமான கிளைகள் பல உள்ளது. அவற்றில் ஒன்றுதான் யோக முத்ராக்களின் அறிவியல். யோகா முத்ரா என்பது நம் மனதை மத்தியஸ்தம் செய்து உணர்ச்சி ரீதியாக குணமடைய செய்யும் ஒருவகையான மருத்துவ சிகிச்சை முறையாகும். பொதுவாக, ஒரு …\nஉடல் நலன் காக்கும் உணவுகள் – Healthy Food\nஉடல் நலன் காக்கும் உணவுகள் ஒரு ஆரோக்கியமான உணவு வகைகளை உண்ணுதல் என்பது ஒட்டுமொத்த உடல் சுகாதாரத்தை பராமரிக்க அல்லது மேம்படுத்த உதவுகிறது. ஒரு ஆரோக்கியமான உணவு என்பது திரவம், நுண் ஊட்டச்சத்து, மற்றும் போதுமான கலோரிகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்து கொண்ட உடலை வடிவமைக்க உதவுகிறது. இங்கே, நங்கள் உடலுக்கு நன்மை தரக்கூடிய முதன்மையான உணவுகளை ��ற்றி பதிவிட்டுளோம். ஆப்பிள் ஆப்பிள்கள் ஃபிளவனாய்டுகள், நார்ச்சத்து மற்றும் மிக முக்கியமான ஆன்டிஆக்ஸிடண்ட்களை (antioxidants) கொண்ட …\nஉடல் நலன் காக்கும் உணவுகள் – Healthy Food Read More »\nசிறந்த உணவு வகைகள் – Healthy food list\nஉலகளவில் இறப்புகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இதய நோய் தொடர்பானதாகும். சில குறிப்பிட்ட வகை உணவுகள் இதய ஆரோக்கியத்தில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அவை உண்மையில், இரத்த அழுத்தம், ட்ரைகிளிசரைடுகள், கொழுப்பின் அளவு மற்றும் அழற்சியை குறைத்து இதயத்தின் ஆபத்து காரணிகளை குறைக்கிறது. இங்கே, நாங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் உணவுகளை பற்றி பட்டியலிட்டுளோம். கீரை வகை உணவுகள் கீரை போன்ற உணவு வகை காய்கறிகள், வைட்டமின்கள், தாதுக்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/28044-13.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-20T04:10:37Z", "digest": "sha1:EVXJR4ECEGZTZWLXLK47GW2PF774ZS7N", "length": 23013, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "இதுவரை யாரும் தோற்றதில்லை! | இதுவரை யாரும் தோற்றதில்லை!", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் குரலை இலக்கியம் வழியே ஒலிக்கச் செய்த கயானா தேசத்தின் நாவலாசிரியர் ஈ.ஆர். பிரைய்த் வைட். இவர் 1959-ல் எழுதிய நாவல் 1967-ல் திரைப்படமாக வெளிவந்து வெற்றி கண்டது. ‘டு சார் வித் லவ்’ ஒரு சுயசரிதையும் கூட.\nஇரண்டாம் உலகப் போர் முடிந்து ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டத்தில் பொறியாளரான பிரெய்த் வைட்டுக்குப் பொருளாதாரச் சிக்கலை சமாளிக்க உடனடியாக ஒரு வேலை தேவைப்படுகிறது. அதனால் குப்பத்துக் குழந்தைகள் அதிகம் படிக்கும் ஒரு பள்ளிக்கு ஆசிரியராக விண்ணப்பிக்கிறார். ஒரு தற்காலிக வேலைக்கு ஆசிரியர் பயிற்சி பெறாத ஒரு பொறியாளர் சேரும்போது ஏற்படும் அனைத்து எதிர்ப்புகளையும் எதிர்கொள்கிறார்.\nமாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வமில்லை. ஆசிரியர்கள் மாணவர்களை மதிப்பதில்லை. பெற்றோர்களுக்குக் கல்வி பற்றிப் பெரிய விழிப்புணர்வில்லை. சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களிடம் உள்ள தீய பழக்கங்களும் அந்தப் பிள்ளைகளிடம் இருந்தன. பள்ளி முதல்வருக்கு நல்ல எண்ணம் இருந்தும் பெரும் நம்பிக்கை இல்லை. இந்தச் சூழ்நிலையில்தான் பிரைய்த் வைட் வேலைக்குச் சேர்கிறார்.\nபள்ளி முடித்து வெளியில் வர���ம்போது வயது வந்தவர்களாக வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்றால் இப்போதிலிருந்தே அவர்களை வயது வந்தவர்களாக நடத்தினால் என்ன என்று எண்ணுகிறார். பள்ளிக்கு இவர்களைத் தயார் செய்வதைவிடப் பள்ளிக்கு வெளியில் இருக்கும் நிஜ வாழ்க்கைக்கு இவர்களைத் தயார் செய்வது முக்கியம் என உணர்கிறார். இவரது கருத்துகளை மற்ற ஆசிரியர்கள் ஏற்கவில்லை. மாணவர்களும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பள்ளி முதல்வரும் புரட்சியான எந்த முயற்சிக்கும் தயாராக இல்லை.\nமியூசியத்துக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்கையில் தயங்கியவாறு தரும் முதல்வர் வெளியே சென்று வரும் மாணவர்களின் மாற்றத்தைக் கண்டவுடன் பிரைய்த் வைட்டின் கருத்தாக்கத்தில் நம்பிக்கை வைக்கிறார்.\nஆசிரியர்கள் மத்தியில் இவர் எழுப்பும் கேள்விகள் மெல்ல மெல்ல மாறுதல்களைக் கொண்டு வருகின்றன. பள்ளியின் பிரச்சினைகளை ஜனநாயக முறையில் ஒளிவு மறைவின்றி எல்லாரும் உட்கார்ந்து பேசலாம் எனும் இலக்கை நோக்கிச் செல்கிறது பள்ளிக்கூடம்.\nஇசையும் நடனமும் மாணவர்களின் அழுத்தி வைக்கப்பட்ட மனதின் அத்தனை கசடுகளையும் வெளியேற்றி அமைதி கொள்ளச் செய்கிறது. இரண்டு பாடவேளைகள் இடையில் மாணவர்கள் நடனமாடலாம் என்கிறார். முரட்டு மாணவர்களின் ஆரம்பகால நிராகரிப்பு, சக ஆசிரியர்களின் ஒத்துழையாமை, கருப்பினம் குறித்த ஒட்டுமொத்த சமூகத்தின் இனவெறி என எல்லாத் தரப்பிலும் எதிர்ப்புகள் வந்தாலும் வைட்டின் உழைப்புக்கு பலன் கிடைக்கத் தொடங்குகிறது.\nஒரு மாணவி தன் ஆசிரியர் மீது கொள்ளும் காதலும் கவர்ச்சியும் இதமாகக் கையாளப்படுகிறது. அதை ஒழுக்கப் பிரச்சினையாகப் பார்க்காமல் ஒரு பருவ மாற்றத்தின் குறியீடாகக் கண்டு மாணவியை வழிப்படுத்தும் ஆசிரியர் மரியாதைக்கு உள்ளாகிறார்.\nஇறுதியில் தன் ஆசிரியருக்குப் பாடலை எழுதி ஆடிப்பாடி அர்ப்பணிக்கின்றனர் மாணவர்கள். மீண்டும் பொறியாளர் வேலை கை கூடுகையில் மாணவர்கள் ‘போகக் கூடாது’ என்று தடுக்கின்றனர். நெகிழ்ச்சியுடன் முடிகிறது படம்.\nசிட்னி பாய்ட்டெர் நாயகனாய் வாழ்ந்திருக்கிறார். நிற பேதத்தின் குரூரத்தைப் பள்ளிக்கு வேலை தேடி நாயகன் வரும் ஆரம்ப காட்சியிலேயே பார்வையாளர்கள் உணர்ந்து விடுகிறார்கள். இறுக்கமான சூழ்நிலையிலும் நம்பிக்கையும் நகைச்சுவை உணர���வும் கொண்டு வாழும் ஆதர்ச ஆசிரியர் வேடத்தை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார் சிட்னி பாய்ட்டெர் . இயக்கம் ஜேம்ஸ் க்ளேவல். 1968-ன் சிறந்த இயக்குநராக இவரை ‘டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா’ இந்தப் படத்துக்காகத் தேர்வு செய்தது.\nஇந்தப் படம் பார்த்து ஆசிரியர் தொழிலில் ஆர்வம் வந்துள்ளதாக என்னிடம் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\n” பத்தாம் வகுப்பில் பலரைக் கேட்டால் “டீச்சர்” என்று சொல்வோர் மிகக்குறைவு. ஆனால் நம் பிள்ளைகள் அனைவரும் ஏதோ ஒரு பருவத்தில் டீச்சர் விளையாட்டு விளையாடி பொம்மைக்குப் பாடம் நடத்தியவர்கள் தாம். எங்கே போயிற்று அந்த அபிமானமும் மரியாதையும். அவற்றைக் களவாடியவர்கள் அவர்களுக்கு பின்னாட்களில் வந்த ஆசிரியர்கள் தாம்.\nமாணவர்களை மதிக்காத ஆசிரியர்களை மாணவர்கள் மதிப்பதில்லை. அன்பும் மரியாதையும் அற்ற அறிவு மாணவர்களைக் கவராது. அச்சத்தைக் காட்டி படிய வைத்த காலம் மலையேறிவிட்டது. அதிகாரம் மட்டும் எக்காலத்திலும் மாணவர்களைக் கவராது.\nஇந்தப் படம் எல்லா காலத்துக்குமான படம்.\nஇதன் வெற்றி எதிர்பார்த்த வெற்றி. இந்தக் கருவைக் கையாண்டவர்கள் யாரும் இதுவரைத் தோற்றதில்லை. இந்தப் படத்தின் வெற்றி இதன் தொடர்ச்சியாகத் தொலைக்காட்சித் தொடரை எடுக்க வைத்தது.\nதமிழிலும் இது போன்ற படங்களுக்குப் பஞ்சமில்லை. ‘நம்மவர்’ முதல் ‘சாட்டை’ வரை தரமான படங்கள் இங்கும் உண்டு. பசங்க படமும் நல்ல ஆசிரியரை உருவகப்படுத்தியது. ஆனால் இன்றைய தமிழ்ச் சூழலில் இதுபோல் இன்னும் நூறு படங்கள் எடுக்கும் அளவு கதைக்களங்கள் உள்ளன. பள்ளிகூடக் கதைகள் எடுக்கும் அளவு சமூக நிகழ்வுகள் இங்கு மிக மிக அதிகம். அந்த அளவு படங்கள் வரவில்லை என்பதுதான் என் கருத்து.\nதேர்வில் தோற்றதால் மாணவர் தற்கொலை, மாணவர் அடித்து ஆசிரியர் கொலை, பள்ளிச்சிறுமிக்கு ஆசிரியரால் பாலியல் வன்முறை, ஆசிரியை துன்புறுத்தலால் மாணவி தற்கொலை எனப் பல தீவிர மன நிலைகள் இங்கு உள்ளன, பிராய்லர் கோழிகள் போல நடத்தப்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களைப் பற்றி நண்பன், வேலையில்லாப் பட்டதாரி படங்கள் போல மழலையர் பள்ளி முதல் உயர் நிலைப் பள்ளி வரை வளரிளம் பருவத்தில் ஏராளமான உளவியல் கதைகள் இங்கு உண்டு.\nஉதவி இயக்குநர்கள் பார்ப்பதை விடப் பள்ளி ஆசிரியர்களும் ஆசிரி யராக ஆச��ப்படும் அனைவரும் பார்க்க வேண்டிய படம் ‘டு சார், வித் லவ்\nடு சார்வித் லவ்திரைப் பாடம்வெளிநாட்டுப் படம்திரைப்படம்\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nஅமெரிக்காவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் அதிகரிப்பு\nபருமழை பாதிப்பால் 2,391 பேர் உயிரிழப்பு\nமைதானத்திலேயே சக வீரருக்கு அடி உதை: வங்கதேச வீரர் ஷஹாதத் ஹுசைனுக்கு 5...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை போல் ‘புகை விடுமுறை’ கேட்கும் டெல்லி பெற்றோர்கள்\nஏட்டிக்குப் போட்டியா... போட்டிக்கு வாறீயா\nஇணைய உலா: இனி ‘லைக்’கைப் பார்க்க முடியாது\nமனசு போல வாழ்க்கை 05: பொறுப்புத் துறப்பு உதவாது\nமனசு போல வாழ்க்கை 04: கதவுகள் பல, சாவி ஒன்று\nதொழில் தொடங்கலாம் வாங்க 28: எது உற்பத்தித் துறையை வாழ வைக்கும்\nதொழில் தொடங்கலாம் வாங்க 29: அரசுக்காகச் செய்யாமல் ஆத்மார்த்தமாகச் செய்யுங்கள்\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: ஜடேஜா காயமடைந்துள்ளதால் யுவராஜுக்கு வாய்ப்பு அதிகரிப்பு\nயாரோ, இவர் யாரோ, என்ன பேரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521642-kamal-haasan-is-trying-to-create-a-new-team.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-11-20T04:08:45Z", "digest": "sha1:H5OKNVJGIFXNYKFUTWXD7OSTIYY3DKDN", "length": 14514, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "பிறந்தநாள் விழாவில் புதிய அணியை உருவாக்க கமல்ஹாசன் முயற்சி: ரஜினி, விஜயகாந்தை அழைக்க முடிவு | Kamal Haasan is trying to create a new team", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nபிறந்தநாள் விழாவில் புதிய அணியை உருவாக்க கமல்ஹாசன் முயற்சி: ரஜினி, விஜயகாந்தை அழைக்க முடிவு\nமக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு நவம்பர் 7-ம்தேதி பிறந்த நாளாகும். அன்றைய தினம் அவருடைய தந்தையின் நினைவு தினமும் வருவதால், கொண்டாட்டங்களை தவிர்த்து தந்தையின் சிலையை பரமக்குடியில் கமல்ஹாசன் திறந்துவைக்க உள்ளார். தொடர்ந்து, நவம்பர் 8-ம் தேதிசென்னை நந்தனம் ஒய்எம்சிஏமைதானத்தில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை 2021 சட்டப்பேரவை தேர்தலில் புதிய அணியை உருவாக்குவதற்கான முன்னோட்டமாக பயன்படுத்த கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுதொடர்பாக, மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:\nமக்களவை தேர்தலின்போதே காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைக்க கமல்ஹாசன் முயற்சித்தார். எனவே, அடுத்து வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு புதிய அணியை உருவாக்குவதற்கான பணிகளை தற்போதில் இருந்தே அவர் தொடங்கவுள்ளார். ரஜினி,விஜயகாந்த் உள்ளிட்டோரை ஒருங்கிணைத்து புதிய அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.\nஅதனுடைய முன்னோட்ட மாகத்தான் ரஜினிகாந்த், விஜய காந்த் உள்ளிட்டோரையும் விழாவுக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை தவிர,மேற்கு வங்க முதல்வர் மம்தா,டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்உள்ளிட்ட தேசிய தலைவர்களைஅழைக்கவும் திட்டமிடப்பட்டுள் ளது. சினிமாவில் கமல் நடிக்க தொடங்கி 60 ஆண்டை கொண்டாடும் வகையில் சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். 2021-ம் ஆண்டு தேர்தலுக்கு புதிய அணியை உருவாக்குவதற்கு இந்த விழா முன்னோட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்றனர்.\nமக்கள் நீதி மய்யம்பிறந்தநாள் விழாபுதிய அணிகமல்ஹாசன் முயற்சிரஜினிவிஜயகாந்த்மக்களவை தேர்தல்\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nரஜினி, கமலுடன் விஜய்யும் சேர்ந்து வரட்டும்; அதிமுகதான் 2021-லும் ஆட்சி அமைக்கும் :...\nகமலுடன் இணைய வேண்டிய சூழல் வந்தால் இணைவேன்: ரஜினி\nமுதல்வர் எடப்பாடி குறித்து ரஜினி கூறியது நிதர்சனமான உண்மை: கமல் பேட்டி\nகமலின் சில படங்களைப் பார்த்திருந்தால் சினிமாவுக்கே வந்திருக்க மாட்டேன்: விஜய் சேதுபதி\nபள்ளி மாணவர்களிடையே நிதி குறித்து விழிப்புணர்வு: நிதிசார்ந்த கல்வியறிவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த...\nசமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களிடம் தகவல் பரிமாற கூடாது: மாணவ, ��ாணவியருக்கு காவல்...\nதேர்தலில் முறைகேடு செய்ய திட்டம்: அதிமுக மீது கே.எஸ்.அழகிரி புகார்\nதமிழக உள்ளாட்சித் தேர்தலில் உச்ச நீதிமன்ற வழிமுறைகளை பின்பற்ற கோரிக்கை: தேர்தல் ஆணையர்,...\nபருமழை பாதிப்பால் 2,391 பேர் உயிரிழப்பு\nமைதானத்திலேயே சக வீரருக்கு அடி உதை: வங்கதேச வீரர் ஷஹாதத் ஹுசைனுக்கு 5...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை போல் ‘புகை விடுமுறை’ கேட்கும் டெல்லி பெற்றோர்கள்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nமோடியைப் புகழ்ந்த அப்துல்லா குட்டி: கேரள பாஜக துணைத் தலைவராக நியமனம்\n'ஒரே நாடு; ஒரே கல்விக் கொள்கை' ஏற்கவே முடியாத சமூக அநீதி: வைகோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2014/09/29/", "date_download": "2019-11-20T04:57:16Z", "digest": "sha1:A6DEQV3CQI3F2WHHAHDFDUS2EOMOQUZH", "length": 9441, "nlines": 110, "source_domain": "www.newsfirst.lk", "title": "September 29, 2014 - Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking", "raw_content": "\n‘கிறிஸ்மஸுக்கு முன்னர் சோனியா, ராகுல் காந்தியை சிறை...\nநுவரெலியாவிற்கு தமிழ் கல்வி அமைச்சர் தேவை – ஜே.ஸ்ர...\nவெற்றிலைக்கேணியில் பொதுமக்களின் எதிர்ப்பினை அடுத்து காணி ...\nஇரத்தினபுரியில் இடம்பெற்றது பெண் சமூகத்திற்கு எதிரான தாக்...\nவட மாகாணத்தின் நடவடிக்கைகளை ஸ்தம்பிதம் அடையச் செய்ய அரசாங...\nநுவரெலியாவிற்கு தமிழ் கல்வி அமைச்சர் தேவை – ஜே.ஸ்ர...\nவெற்றிலைக்கேணியில் பொதுமக்களின் எதிர்ப்பினை அடுத்து காணி ...\nஇரத்தினபுரியில் இடம்பெற்றது பெண் சமூகத்திற்கு எதிரான தாக்...\nவட மாகாணத்தின் நடவடிக்கைகளை ஸ்தம்பிதம் அடையச் செய்ய அரசாங...\nகாணாமற்போனோர் தொடர்பில் இன்றும் சாட்சியங்கள் பதிவு\nமயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலய ஆசிரியரால் தாக்கப்பட்ட மா...\nஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம்; கெஹலிய கண்டியில்...\nகல்கிஸ்ஸயில் தனியார் கல்வி நிலையத்தில் 34 இலட்சம் பணம் கொ...\nஅளவெட்டியில் விளையாட்டு நிகழ்வை பார்த்துவிட்டு திரும்பியவ...\nமயிலங்கரச்சை மலைமகள் வித்தியாலய ஆசிரியரால் தாக்கப்பட்ட மா...\nஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம்; கெஹலிய கண்டியில்...\nகல்கிஸ்ஸயில் தனியார் கல்வி நிலையத்தில் 34 இலட்சம் பணம் கொ...\nஅளவெட்டியில் விளையாட்டு நிகழ்வை பார்த்துவிட்டு திரும்பியவ...\nநந்திக்கடலில் மீன்கள் உயிரிழந்தமை தொடர்பில் ஆய்வு\nமாதகலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை தங்கம் மீட்பு\n���ீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கும் ‘ஐ’\nபுதிய முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்\nபாசிக்குடா கடற்பரப்பில் மூழ்கியிருந்த நீராவிக் கப்பலின் ச...\nமாதகலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை தங்கம் மீட்பு\nதீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கும் ‘ஐ’\nபுதிய முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்\nபாசிக்குடா கடற்பரப்பில் மூழ்கியிருந்த நீராவிக் கப்பலின் ச...\nப்ளெட்டினம் விருதுகள்; வாகனத் தொடரணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்\nமட்டுவில்நாடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் ...\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில...\nஇரத்தினபுரியில் பெண்ணொருவரை தாக்கிய சார்ஜன் சேவையிலிருந்த...\nபாசிகுடா கடற்பரப்பில் நீராவி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடி...\nமட்டுவில்நாடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் ...\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் மூவர் வைத்தியசாலையில...\nஇரத்தினபுரியில் பெண்ணொருவரை தாக்கிய சார்ஜன் சேவையிலிருந்த...\nபாசிகுடா கடற்பரப்பில் நீராவி கப்பலின் சிதைவுகள் கண்டுபிடி...\nகெமிதிரிய செயற்றிட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு கோர...\nமாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்க ...\nபாலித்த ரங்கேபண்டாரவின் ஹோட்டல்மீது துப்பாக்கிப் பிரயோகம்\nபெருவில் நிலஅதிர்வு; 8 பேர் உயிரிழப்பு\n2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் வாழும் அனைவருக்கும் வீடு...\nமாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்க ...\nபாலித்த ரங்கேபண்டாரவின் ஹோட்டல்மீது துப்பாக்கிப் பிரயோகம்\nபெருவில் நிலஅதிர்வு; 8 பேர் உயிரிழப்பு\n2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் வாழும் அனைவருக்கும் வீடு...\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/08/blog-post_69.html", "date_download": "2019-11-20T05:22:02Z", "digest": "sha1:HCJYRTQ7BDKVWVQUXYQ56LZW3NQQL5UC", "length": 21901, "nlines": 42, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "ஜெர்மனியில் முழங்கும் தமிழ்", "raw_content": "\nஜெர்மனியில் முழங்கும் தமிழ் அ.ஞானசேகரன், ஓய்வுபெற்ற விஞ்ஞானி மற்றும் ஜெர்மனி ஆசிரியர் தேன்மொழியாம் நம் தமிழ்மொழி, ஜெர்மனி நாட்டில் கோலோச்சும் பெருமையைப் பார்ப்போம்.அன்றைய நாட்களில் தமிழ் மொழியை ‘மலபார் மொழி’ என்று அழைத்தார்கள். 1706-ம் ஆண்டு மலபாருக்கு டேனிஷ் அரசரால் அனுப்பப்பட்ட ஜெர்மானிய மதபோதகர் பார்த்தலோமியுஸ் சீகன்பல்க் என்பவராவார். இவர் கடற்கரை மணலில் தமிழ் மொழியை எழுதிப்படித்தார். சீகன்பல்க் படித்து முடித்த தமிழ் புத்தகங்கள் 161 ஆகும். சீகன்பல்க் தம்மை அனுப்பி வைத்த மன்னருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ‘தமிழ்நாட்டவர்கள் பகுத்தறிவு அற்றவர்கள் என நாம் நினைக்கிறோம். ஆனால் இவர்கள் தத்துவக் கருத்துக்களில் கிரேக்கர்களையும், ரோமானியர்களையும் மிஞ்சியவர்கள். தமிழ்மொழியை முறையாகக் கற்றால் ஐரோப்பியர்களும் இவர்களைப் போல் ஆக முடியும். எனவே, ஐரோப்பிய பல்கலைக்கழங்களில் தமிழை பாடமாக கற்க ஏற்பாடு செய்ய முடியுமா’ என எழுதினார் சீகன்பல்க் ஒரு பெண்கள் பள்ளியை தரங்கம்பாடியில் நிறுவினார். இது இந்தியாவின் முதலாவது பெண்கள் பள்ளியாக இருக்கலாம். தரங்கம்பாடியில் சீகன்பல்க் கட்டிய தேவாலயத்தில் இன்றும் வழிபாடு நடக்கிறது. இந்தியாவின் பழமையான கலாசாரம், பண்பாடு, சமஸ்கிருத மொழி, சமஸ்கிருத இலக்கியங்கள், தமிழ் மொழி மற்றும் அதன் இலக்கியங்கள் ஆகியவை ஜெர்மானியர்களை இங்கு மிகவும் கவர்ந்தது. இந்தியா வரும் முன்னே தமிழைப் படித்துவிட்டு வந்த ஜெர்மானியர் அநேகமாக, டாக்டர் ஆர்னோ லேமனாகத்தான் இருக்க வேண்டும்.இவருக்கு தமிழைச் சொல்லிக் கொடுத்தவர் கார்ல் கிரவுல் என்பவர். இவர் முன்பே தமிழ்நாட்டிற்கு வந்து திருக்குறளைப் படித்து அதை ஜெர்மன் மொழியில் வெளியிட்டவர். இவர் திருக்குறளை முத்தான முத்து என்று புகழ்கிறார். இவர் தமிழ் மொழியைக் கற்றதனால் ஜெர்மனியில் உள்ள லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறிய தமிழ் நூலகத்தை நிறுவினார். அங்குத் தமிழ் பயின்றவர்தான் ஆர்னோ லேமன். ஆர்னோ லேமன் 1926 முதல் 1934-ம் ஆண்டு முடிய தென் இந்தியாவில், சீர்காழி நகரில் உள���ள லுதிரன் கிறிஸ்தவ ஆலயத்தில் மதகுருவாக பணியாற்றினார். இவர் தமிழ்மொழியில் உள்ள மூவர் தேவாரப் பாடல்களில், சுமார் 20 பாடல்களைத் தேர்வு செய்து, அவற்றை ஜெர்மானிய மொழிக்கு மொழிப்பெயர்த்தார். மேலும் பேராசிரியர் கப் எனும் ஜெர்மானியர் நீலகிரியில் வாழும் மலைமக்கள் பேசும் மொழிகளைப் படித்தார். அவற்றை ஜெர்மன் மொழிக்கு மொழிப்பெயர்த்தார். ஒரு அகராதியும் தயாரித்தார். அந்த மொழிகளைப் பற்றித் தற்போதும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.மன்னர் சரபோஜி தஞ்சையை ஆண்டபோது, அவருக்கு ஷ்வார்ட்ஸ் என்ற ஜெர்மானிய பாதிரியார் நண்பராக இருந்தார். ஷ்வார்ட்ஸ் தஞ்சையில் ஒரு தேவாலயம் எழுப்பினார். தஞ்சை சரபோஜி மன்னருக்கு அரச உரிமை கிடைப்பதில் சிறிது சிக்கல்கள் ஏற்பட்டன. சரபோஜி மன்னருக்காக வாதாடியது, ஷ்வார்ட்ஸ் தான். சரபோஜி மன்னருக்கு ஆசிரியரும் இவர்தான். தஞ்சை சரஸ்வதி மஹாலில் இன்றும் மன்னர் சரபோஜி பயன்படுத்திய புத்தகங்கள் இருக்கின்றன. அவைகளில் மன்னரின் பெயர்கள் மன்னராலயே எழுதப்பட்டிருக்கும். ஷ்வார்ட்ஸ் மரணமடையும் போது சரபோஜி மன்னர்தான் அவரின் கைகளை பிடித்திருந்தார். தற்போது ஜெர்மானியர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய திட்டம், ஜெர்மனியிலுள்ள புத்தகங்கள், அறிக்கைகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை தொகுப்பதாகும். இதன் முடிவில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். உதாரணமாக, தமிழ் ஓலைச் சுவடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பது தெரியவரும். சமஸ்கிருத மொழியில் எத்தனை ஓலைச் சுவடிகள் ஜெர்மனியில் இருக்கின்றன’ என எழுதினார் சீகன்பல்க் ஒரு பெண்கள் பள்ளியை தரங்கம்பாடியில் நிறுவினார். இது இந்தியாவின் முதலாவது பெண்கள் பள்ளியாக இருக்கலாம். தரங்கம்பாடியில் சீகன்பல்க் கட்டிய தேவாலயத்தில் இன்றும் வழிபாடு நடக்கிறது. இந்தியாவின் பழமையான கலாசாரம், பண்பாடு, சமஸ்கிருத மொழி, சமஸ்கிருத இலக்கியங்கள், தமிழ் மொழி மற்றும் அதன் இலக்கியங்கள் ஆகியவை ஜெர்மானியர்களை இங்கு மிகவும் கவர்ந்தது. இந்தியா வரும் முன்னே தமிழைப் படித்துவிட்டு வந்த ஜெர்மானியர் அநேகமாக, டாக்டர் ஆர்னோ லேமனாகத்தான் இருக்க வேண்டும்.இவருக்கு தமிழைச் சொல்லிக் கொடுத்தவர் கார்ல் கிரவுல் என்பவர். இவர் முன்பே தமிழ்நாட்டிற்கு வந்து திருக்குறளைப் படித்து அதை ���ெர்மன் மொழியில் வெளியிட்டவர். இவர் திருக்குறளை முத்தான முத்து என்று புகழ்கிறார். இவர் தமிழ் மொழியைக் கற்றதனால் ஜெர்மனியில் உள்ள லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறிய தமிழ் நூலகத்தை நிறுவினார். அங்குத் தமிழ் பயின்றவர்தான் ஆர்னோ லேமன். ஆர்னோ லேமன் 1926 முதல் 1934-ம் ஆண்டு முடிய தென் இந்தியாவில், சீர்காழி நகரில் உள்ள லுதிரன் கிறிஸ்தவ ஆலயத்தில் மதகுருவாக பணியாற்றினார். இவர் தமிழ்மொழியில் உள்ள மூவர் தேவாரப் பாடல்களில், சுமார் 20 பாடல்களைத் தேர்வு செய்து, அவற்றை ஜெர்மானிய மொழிக்கு மொழிப்பெயர்த்தார். மேலும் பேராசிரியர் கப் எனும் ஜெர்மானியர் நீலகிரியில் வாழும் மலைமக்கள் பேசும் மொழிகளைப் படித்தார். அவற்றை ஜெர்மன் மொழிக்கு மொழிப்பெயர்த்தார். ஒரு அகராதியும் தயாரித்தார். அந்த மொழிகளைப் பற்றித் தற்போதும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.மன்னர் சரபோஜி தஞ்சையை ஆண்டபோது, அவருக்கு ஷ்வார்ட்ஸ் என்ற ஜெர்மானிய பாதிரியார் நண்பராக இருந்தார். ஷ்வார்ட்ஸ் தஞ்சையில் ஒரு தேவாலயம் எழுப்பினார். தஞ்சை சரபோஜி மன்னருக்கு அரச உரிமை கிடைப்பதில் சிறிது சிக்கல்கள் ஏற்பட்டன. சரபோஜி மன்னருக்காக வாதாடியது, ஷ்வார்ட்ஸ் தான். சரபோஜி மன்னருக்கு ஆசிரியரும் இவர்தான். தஞ்சை சரஸ்வதி மஹாலில் இன்றும் மன்னர் சரபோஜி பயன்படுத்திய புத்தகங்கள் இருக்கின்றன. அவைகளில் மன்னரின் பெயர்கள் மன்னராலயே எழுதப்பட்டிருக்கும். ஷ்வார்ட்ஸ் மரணமடையும் போது சரபோஜி மன்னர்தான் அவரின் கைகளை பிடித்திருந்தார். தற்போது ஜெர்மானியர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய திட்டம், ஜெர்மனியிலுள்ள புத்தகங்கள், அறிக்கைகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை தொகுப்பதாகும். இதன் முடிவில் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும். உதாரணமாக, தமிழ் ஓலைச் சுவடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பது தெரியவரும். சமஸ்கிருத மொழியில் எத்தனை ஓலைச் சுவடிகள் ஜெர்மனியில் இருக்கின்றன என்பதற்கும் விடை கிடைக்கும். ஜெர்மனியில் உள்ள 399 பல்கலைக்கழகங்களில், 23 பல்கலைக் கழகங்கள் இந்திய மக்கள் மற்றும் மொழிப்பற்றிய ஆய்வுப்பாடத்தை நடத்துகின்றன. தற்போது உள்ள பல்கலைக்கழகங்களில் முக்கியமானவை ஹெய்டல்பர்க் பல்கலைக் கழகம் மற்றும் கொலோன் பல்கலைக்கழகம். இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் தமி��்த்துறையில் பி.ஏ., எம்.ஏ. ஆகியப் பட்டங்களுக்கு படிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கொலோன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கே.எல்.யானர்ட் இருந்த காலத்திலே தன்னுடைய துறைக்காக தமிழ் நூலகம் ஒன்றை அமைத்தார். அதற்கு சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களை சேகரித்தார். பேராசிரியர் கே.எல்.யானர்ட்டின் மாணவி உல்ரிகா நிக்லஸ் என்பவர், தமிழ் மொழியை ஜெர்மானிய மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பேராசிரியர். ‘கப்’ என்பவரது முழு விவரங்கள் அடங்கிய ‘கையால் எழுதப்பட்ட தமிழ்நூல்கள்’ எனும் நூல்பட்டியல் ஜெர்மானிய நூலகங்களில் இருக்கின்றன. இந்தப் பட்டியல் மேலும் ஆராய்ச்சிகளுக்கு உதவும். கையால் எழுதப்பட்ட தமிழ்நூல்கள் நவீன முறையில் கணினிமயமாக்கப்பட்டு ஜெர்மானிய நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை 19 மற்றும் 20-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. கடந்த 300 ஆண்டுகளில், ஜெர்மானியர்கள் இந்தியாவைப் பற்றிய ஆய்வுகளை எல்லாம் ஒன்று திரட்டி நவீனமயமாக்க வேண்டும் எனும் நோக்கத்தில் இரு மொழி அகராதிகளை ஒன்று திரட்டி அவற்றை நவீனமாக்கும் முயற்சியை மேற்கொண்டனர். இந்த முயற்சியில் சென்னை லயோலா கல்லூரியின் தே நோபிலி ஆராய்ச்சித்துறையினரும் தங்களை இணைத்துக் கொண்டனர். தெற்காசிய மொழிகள் மற்றும் இலக்கியங்கள் எனும் பாடப்பிரிவு தற்போது ‘தெற்காசிய நவீன மொழியியல் என கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம் நம் தமிழ் மொழி; இனிமை ததும்பும் இனியமொழி பழமையோடு கூடிய பாரம்பரியம் மிக்க மொழி என்பதை அயல்நாட்டினரும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதை அறிந்துகொள்ள முடிகிறது.\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பா���ிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958203", "date_download": "2019-11-20T05:31:42Z", "digest": "sha1:LBDUWRUA4635ZJ6DK6QB3W2BZQO2HZ3G", "length": 7281, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத மட்டையாந்திடல் வாய்க்கால் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nபல ஆண்டுகளாக தூர்வாரப்படாத மட்டையாந்திடல் வாய்க்கால்\nதஞ்சை, செப். 20: பாபநாசம் அருகே மட்டையாந்திடல் வாய்க்கால் தூர்வாரப்படாததால் பாசன வசதியின்றி வயல்கள் தரிசாக கிடக்கிறது. எனவே வாய்க்காலை விரைந்து தூர்வார வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.பாபநாசம் அருகே மட்டையாந்திடல் கிராம பகுதியில் மட்டையாந்திடல் வாய்க்கால் மூலம் 500 ஏக்கர் பாசனம் பெறுகிறது. ஆனால் இந்த வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளில் ஒருமுறை கூட தூர்வாரப்படவில்லை. இதனால் 20 அகலம் கொண்ட வாய்க்கால் தூர்ந்துபோய் தற்போது 4 அடியாகிவிட்டது. இதனால் மட்டையாந்திடல், கருப்பூர், மேலசெம்மங்குடி, சோலை, பூஞ்சேரி, தெற்குநாயகன்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும். ஒரு காலத்தில் முப்போகம் விளைந்த இப்பகுதியில் தற்போது ஒருபோகம் கூட சாகுபடி செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும��� அப்பகுதியில் உள்ள பல கன்னிவாய்க்கால்களும் தூர்ந்துபோய் காணாமல் போய்விட்டது. இதனால் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கிறது.எனவே உடனடியாக இப்பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வாரி பாசனத்துக்கு ஏற்பாடு செய்ய கலெக்டர் உத்தரவிட வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nமூதாட்டி இறுதி ஊர்வலத்தில் வீடு அருகே பூக்களை வீசியதால் தகராறு\nகும்பகோணம் ஏஆர்ஆர் மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தினவிழா\nஜி.கே.மணி பேட்டி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்கு தஞ்சை மாணவிகளின் ஆய்வு கட்டுரை தேர்வு\nஉயர் கல்விக்கு தகுந்தாற்போல் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும்\nசமூகநீதி கழகம் அறிவிப்பு தொழிலாளி கொலை வழக்கில் 4 பேர் கைது\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\n20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்\nஇந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை\nபார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88/4", "date_download": "2019-11-20T03:56:39Z", "digest": "sha1:5W7EBTU3QYCDLRKLHEDHWZVA3DT5RI4P", "length": 8770, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தேசிய தேர்வு முகமை", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப��பு\nதனியார் நீட் பயிற்சி மையத்தில் சோதனை - 72 மணி நேரத்திற்கு பின் நிறைவு\nநீட் பயிற்சி மையத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nநீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது\nமோடி- ஜின்பிங் சந்திப்பு: மாமல்லபுரத்தை தேர்வு செய்ததில் சீனா முக்கிய பங்கு\nதேசிய கீதத்தை தமிழில் பாடும் ஆசிரியை, மாணவிகள் - வீடியோ\nகர்நாடகாவில் 7-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டம் \nஇர்ஃபானின் தந்தை ஷபி போலி மருத்துவர் - விசாரணையில் அம்பலம்\n‘‌குரூப் 2’ தேர்வு பாடமாற்றத்தால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் - மு.க.ஸ்டாலின்\nஉதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா\n நீட் தேர்வில் கடந்த ஆண்டே ஆள்மாறாட்டம் நடந்தது அம்பலம்..\nகுரூப் 2 தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன..\n“ படிச்சத எழுதுங்க கதை எழுதாதீங்க”- பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அட்வைஸ்\nநீட் தேர்வில் 6 பேர் ஆள்மாறாட்டமா \n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்; தந்தைக்கு மறுப்பு\nதனியார் நீட் பயிற்சி மையத்தில் சோதனை - 72 மணி நேரத்திற்கு பின் நிறைவு\nநீட் பயிற்சி மையத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை\nநீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது\nமோடி- ஜின்பிங் சந்திப்பு: மாமல்லபுரத்தை தேர்வு செய்ததில் சீனா முக்கிய பங்கு\nதேசிய கீதத்தை தமிழில் பாடும் ஆசிரியை, மாணவிகள் - வீடியோ\nகர்நாடகாவில் 7-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டம் \nஇர்ஃபானின் தந்தை ஷபி போலி மருத்துவர் - விசாரணையில் அம்பலம்\n‘‌குரூப் 2’ தேர்வு பாடமாற்றத்தால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் - மு.க.ஸ்டாலின்\nஉதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தகுதித்தேர்வு: விண்ணப்பிக்க தயாரா\n நீட் தேர்வில் கடந்த ஆண்டே ஆள்மாறாட்டம் நடந்தது அம்பலம்..\nகுரூப் 2 தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் என்ன..\n“ படிச்சத எழுதுங்க கதை எழுதாதீங்க”- பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு அட்வைஸ்\nநீட் தேர்வில் 6 பேர் ஆள்மாறாட்டமா \nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீ���் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/category/recent-post/", "date_download": "2019-11-20T06:05:31Z", "digest": "sha1:BPUONJMGQYHIOKRGPWLTX3B3ABLRLKHA", "length": 13197, "nlines": 208, "source_domain": "athiyamanteam.com", "title": "Recent Post Archives - Athiyaman team", "raw_content": "\nதமிழ்நாடு அரசு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் உதவியாளர் பணி- தர்மபுரி\nதமிழ்நாடு அரசு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் உதவியாளர் பணி- தர்மபுரி வேலைவாய்ப்பு விவரம் : தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிட விவரங்கள் : மொத்த காலிப்பணியிடங்கள் : 1 பணியிட பதவி பெயர் (Posts Name) : உதவியாளர் பணி & கணினி இயக்குபவர் கல்வித் தகுதி : 10th pass…\nNorth Central Railway Recruitment for Clerk cum Typist, Goods Guards Job Posts வேலைவாய்ப்பு விவரம் : மத்திய ரயில்வே-யில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிட விவரங்கள் : மொத்த காலிப்பணியிடங்கள் : 529 பணியிட பதவி பெயர் (Posts Name) : ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் சரக்கு காவலர்கள்…\nNew Book & Old Book எங்கு எதை படிக்க வேண்டும்\nNew Book & Old Book எங்கு எதை படிக்க வேண்டும் Group 2 2A Full Syllabus New Book & Old Book எங்கு எதை படிக்க வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளது அந்த லிங்கை பயன்படுத்தி பார்த்து கொள்ளலாம் 459 total views, 19 views today\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை -2019 வேலைவாய்ப்பு விவரம் : பெரம்பலூர் மாவட்டம் – ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிட விவரங்கள் : மொத்த காலிப்பணியிடங்கள் : 8 பணியிட பதவி பெயர் (Posts Name) : பஞ்சாயத்து செயலாளர் பதவி கல்வித் தகுதி : …\nதிண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019\nதிண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019 வேலைவாய்ப்பு விவரம் : திண்டுக்கல் மாவட்டம் – ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிட விவரங்கள் : மொத்த காலிப்பணியிடங்கள் : 10 பணியிட பதவி பெயர் (Posts Name) : பஞ்சாயத்து செயலாளர் பதவி கல்வித் தகுதி : 10th…\nநாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019\nநாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019 வேலைவாய்ப்பு விவரம் : நாகப்பட்டினம் மாவட்டம் – ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிட விவரங்கள் : மொத்த காலிப்பணியிடங்கள் : 2 பணியிட பதவி பெயர் (Posts Name) : ஜீப் டிரைவர் – 02 கல்வித் தகுதி :…\nதிருப்பூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019\nதிருப்பூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019 வேலைவாய்ப்பு விவரம் : திருப்பூர் மாவட்டம் – ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிட விவரங்கள் : மொத்த காலிப்பணியிடங்கள் : 3 பணியிட பதவி பெயர் (Posts Name) : ஜீப் டிரைவர் -1 நைட் வாட்ச்மன் -2 கல்வித்…\nஇந்திய இரயில்வேயில் வேலை Railway Jobs\nஇந்திய ரயில்வே துறை வேலை Railway Jobs in Tamil இந்திய ரயில்வே துறையில் புதிதாக வேலைவாய்ப்பு வெளியிடப்படுவது இதனைப் பற்றி முழுமையான தகவல் இந்தப்பக்கம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து படித்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.\nதமிழ்நாடு அரசு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் உதவியாளர் பணி- தர்மபுரி\nNew Book & Old Book எங்கு எதை படிக்க வேண்டும்\nபெரம்பலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019\nதிண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019\nநாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019\nதிருப்பூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை-2019\nஇந்திய இரயில்வேயில் வேலை Railway Jobs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/07/31/", "date_download": "2019-11-20T03:41:29Z", "digest": "sha1:UDVT7LVZ2MUMTQWMNLBT7WX5RAB6L5G2", "length": 29973, "nlines": 283, "source_domain": "eswarayagurudevar.com", "title": "31/07/2018மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nசர்க்கரைச் சத்தும்… இதய அடைப்பும் (HEART ATTACK)\nசர்க்கரைச் சத்தும் இதய அடைப்பும் (HEART ATTACK)\nநம்முடைய சகஜ வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் ஆத்திரமும் கோபமும் அதிகமாக நமக்குள் எடுத்துக் கொண்டால் நம்மிடம் இருக்கக்கூடிய மகிழ்ச்சி என்ன செய்கின்றது…\nஅதாவது மகிழ்ச்சி என்ற உணர்வு சிறுகச் சிறுக நம்மிடம் இணையாதபடி அந்த அமிலத்தின் சக்தியைப் பிரித்திடும் நிலையாகிS சர்க்கரைச் சத்து நோயாக வந்து விடுகின்றது.\nசர்க்கரை சத்து – அந்த இனிப்பின் (GLUCOSE) தன்மை கொண்டு இருதயத் துடிப்பின் நிலைகள் குறைவாகும்.\nஏனென்றால் மகிழ்ச்சியான உணர்ச்சியை ஊட்டி அந்த இனிமையின் தன்மையை நகர்த்திக் கொடுக்கும் அந்த நுண்ணிய நரம்புகளுக்குள் சர்க்கரைச் சத்து (நோயால்) இயக்கப்படும் போது இதயத் துடிப்பு குறைவாகும். இதை டாக்டரால் கண்டுபிடிக்க முடியாது.\nநமக்குள் இருக்கக்கூடிய உணர்வின் தன்மை பிரியப் போகும் போது இணையவில்லை என்றால் துடிப்பைக் குறைக்கத்தான் செய்யும். அதாவது\n1.மற்றவர்கள் செய்யும் செயலைக் கண்டு\n2.தாங்க முடியாதபடி உணர்ச்சிவசப்படும் நிலையில் (TENSION)\n3.ஏற்க மறுக்கும் பொழுது அது நமக்குள் இணையாது.\nஉதாரணமாகப் பாலைக் காய்ச்சுகிறோம். அதற்குள் தான் வெண்ணெய் இருக்கின்றது.\n1.ஆனாலும் புளிப்பின் சத்தை அதனுடன் சேர்த்தவுடனே\n2.என்ன தான் கடைந்தாலும் வெண்ணெய் வருமா…\n3.வெண்ணெயைப் பிரித்து எடுக்க முடியுமா…\n4.பால் தயிராக மாறிய பின் தான் அதைக் கடைந்து எடுக்க முடியும்.\nஇதைப் போன்று தான் நமக்குள் இயக்கச் சக்தியாக இருக்கக்கூடிய நுண்ணிய நரம்புகளுக்குள் (அமிலத்தின் தன்மைகளுக்குள்) நாம் சிந்திக்கும் மாறுபட்ட இந்த உணர்வின் தன்மை இயக்கச் சக்தியாகப் பட்டவுடனே துடிப்பைப் பலவீனமாக்கி விடுகின்றது.\nசர்க்கரை சத்து ஒருவருக்கு அதிகமாகி விட்டது என்றால் மயக்க நிலை ஜாஸ்தியாக வரும் – பார்க்கலாம் நீங்கள்.\nஅதே சமயத்தில் அவர் அதிகமான சந்தோஷமானால் என்ன செய்யும்… ஏற்றுக் கொள்ளாத நிலைகள் கொண்டு இதயம் பலவீனமாகும். “டக்… ஏற்றுக் கொள்ளாத நிலைகள் கொண்டு இதயம் பலவீனமாகும். “டக்…” என்று உயிர் போகும். அதற்கப்புறம் மகிழ்ச்சி எங்கே இருக்கின்றது…\nஆனால் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலும் எவ்வாறு நமக்குள் அமிலங்களின�� தன்மையாக வடிக்கப்பட்டு நரம்புகளின் நிலைகளில் அது இயக்கச் சக்தியாக மாறி உடலை எப்படிச் செயல்படுத்துகின்றது என்ற நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இதையெல்லாம் உடலுக்குள் ஊடுருவி எம்மை (ஞானகுரு) அறியும்படி செய்தார். அதைச் சமப்படுத்திட எதையெல்லாம் செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.\nஇதை உங்களிடம் சொல்லக்கூடிய காரணம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி\n1.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்.\n2.உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன்.\n3.உங்களுக்குள் இருக்கும் ஆயிரத்தெட்டு நற்சக்திகளைத் தெய்வமாக மதிக்கின்றேன்.\nஇவ்வாறு மனிதரை உருவாக்கிய நிலைகளில் சந்தர்ப்பத்தால் உங்களைத் துன்புறுத்தும் நோய்களிலிருந்து மீண்டு மகிழ்ச்சியான நிலைகள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.\n நீங்கள் சொன்ன மாதிரி நாங்கள் செய்தோம்…\n2.மகரிஷிகளின் அருள் சக்திகளை எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் பெறச் செய்தோம்\n3.அதனால் எங்களுக்கு உடல் நலமும் மன அமைதியும் கிடைத்தது\n5.நல்ல வார்த்தையைத்தான் உங்களிடமிருந்து நான் எதிர்பார்க்கின்றேன்.\n6.என்னை புகழ்ந்து பேச வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை…\nஎண்ணத்தினால் உங்களுக்குள் வந்த நோய்களை உங்கள் எண்ணத்தினாலேயே போக்க முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…\nஇந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது – எங்கே செல்ல வேண்டும்…\nஇந்த உடலுக்குப் பின் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது – எங்கே செல்ல வேண்டும்…\nநமக்கு இரண்டு கை இருக்கிறது, இரண்டு கால் இருக்கிறது. மற்ற உயிரினங்கள் என்ன செய்கிறது…\nஉதாரணமாகத் தூக்கணாங் குருவியைப் பாருங்கள். அதைப் பார்த்தீர்கள் என்றால் பயங்கரமாகப் பின்னி அது தன் வீட்டைக் கட்டுகிறது. அதே போல இன்னொரு குருவி இருக்கிறது. காலையில் இராகமாகப் பாட்டுப் பாடுகிறது. மிக மிகச் சிறியதாகத் தான் இருக்கும்.\nமுதலில் எனக்கு (ஞானகுரு) இது என்ன என்று தெரியவில்லை. குருநாதர் காட்டிய வழியில் சில அனுபவங்கள் பெறுவதற்காக நான் கொல்லூரில் இருக்கும் போது அதிகாலையில் பார்த்தால் இராகங்கள் போடுகிறது.\n என்றார் குருநாதர். அப்போது அதைக் கவனித்து பார்க்கும் போது அந்தக் குருவியின் உடல் மிகச் சிறியது. இங்கே இருக்கக்கூடிய சிட்டு��்குருவி வேறு. அதைக் காட்டிலும் உடல் சிறியது.\nகாலையில் 4.30 மணிக்கு அவை பாட்டு பாடுவதைப் பார்க்க வேண்டும். இந்தப் பக்கம் இது ஒன்று பாடுகிறது, இன்னொன்று அந்தப் பக்கம் பாடுகிறது. அடுத்தடுத்து ஒன்று ஒன்றாகப் பாடுகிறது.\nஅந்தக் குருவிகளின் பாஷையில் நீ ஒன்றை விடுடா… என்றார் குருநாதர். ஒன்றொன்றாகத் தொடர்ந்து ஒவ்வொரு பாஷையாக கற்றுக் கொள்ள வைத்தார்.\nஅப்போது அவர் சொன்ன மாதிரி அதன் பாஷையில் பேசியவுடனே அந்தப் பறவைகள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறது… என்ன செய்கிறது…\nஅது கூடு கட்டுவதை நீ இன்னும் பார்க்கவே இல்லை. அதைப் போய்ப் பார்… என்று சொன்னார். நீ அந்தக் குருவிகளின் பாஷையில் பேசி “நைஸ்…” (NICE) பண்ணி விட்டு அது எங்கே கூடு கட்டுகிறதோ அந்த மரத்தடியில் இரு என்றார்.\nஅது எப்படி எவ்வளவு அழகாகப் பின்னுகிறது என்று பார். இலைக்கு இலைக்கு வைத்து ரொம்ப அபூர்வமாகத் தங்க் கூட்டைப் பின்னுவதைப் பார்.. என்று குருநாதர் இப்படியெல்லாம் என்னைப் பார்க்கச் சொன்னார்.\nஇப்படிப் பல பல நிலைகளை நேரடியாகக் காட்டினார். காட்டுக்குள்ளும் மலைக்குள்ளும் நாட்டுக்குள்ளும் சென்று அனுபவம் பெறச் செய்தார் குருநாதர்.\nஅப்படி அனுபவபூர்வமாகப் பெற்ற நிலைகளை உங்களிடம் அந்த அருள் ஞானிகளைப் பற்றி லேசாகச் சொன்ன உடனே “என்னத்த இவர் சொல்கிறார்,..\nதேங்காய் பழம் இரண்டை வாங்கிக் கொண்டு போய் கோவிலில் வைத்து உடைத்து ரெண்டு காசைக் கொடுத்து அர்ச்சனை பண்ணிவிட்டுப் போனால் “எல்லாமே சரியாகப் போகிறது…” என்று சொல்லிவிட்டுப் போகிறவர்கள் இருக்கிறார்கள்.\nவிஞ்ஞான நிலைகளால் நடக்கும் எத்தனையோ கொடுமைகளைப் பார்க்கிறோம். அதை மாற்றுவதற்கு என்ன வழி… என்று அந்த மெய் ஞானிகள் காட்டிய பேருண்மைகளை யாம் சொன்னாலும் கூட அதை ஏற்றுக் கொள்வதில்லை.\nநம் குழந்தையாக இருக்கலாம். அதே சமயம் அது அறியாத நிலைகளில் அதற்குள் அசுர உணர்வுகள் இருந்தாலும் நாம் குழந்தைக்குச் செய்ய வேண்டியது என்ன…\nஅந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் எடுத்து வலிமை பெறச் செய்து அவனிடம் உள்ள தீய குணங்கள் போக வேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டும்.\nகாரணம் நாம் மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம். இதில் நாம் சொந்தமும் பந்தமும் பாசமும் அதிகமான நிலைகளில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால்\n1.பாசத்தா��் நாம் எடுத்துக் கொண்ட அந்தச் சுவாசத்தின் தன்மை\n2.எத்தகைய நினைவுகள் கொண்டு நாம் விரக்தியான உணர்வைச் சுவாசிக்கின்றோமோ\n3.சுவாசித்த உணர்வுகளை நம் உயிர் பிரம்மமாக்கியே விடுகின்றது. (நம் உடலாகச் சிருஷ்டித்து விடுகின்றது)\n4.அந்த உணர்வின் இயக்கத்திலிருந்து யாரும் தப்ப முடியாது.\n5.ஆயிரம் கோவிலுக்குப் போய் அர்ச்சனை செய்தாலும் சரி…\n6.பெரும் யாகத்தைச் செய்து பல ஆயிரம் பேருக்குச் சாப்பாடு போட்டு\n7.அவர்களை எல்லாம் மகிழ்ச்சி அடையச் செய்தால் நமக்குப் பெரிய புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்துச் செய்தாலும் சரி…\n8.சுவாசத்தின் மூலமாக நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை உயிர் எனக்குள் சிருஷ்டித்தே விடுகின்றான்.\n9.அவனிடமிருந்து நான் தப்ப முடியாது.\nநாம் எதைச் சுவாசிக்கின்றோமோ உயிரிலே பட்டவுடன் அதை இயக்கி உணர்ச்சிகளாக உடல் முழுவதற்கும் பரவச் செய்கின்றது. அந்த உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்படுகின்றது.\n1.உடலான சிவத்திற்குள் அது ஐக்கியமாகின்றது.\n2.சக்தியின் ஸ்வரூபமாக உடலுக்குள் அது வித்தாக விளைய ஆரம்பித்து விடுகிறது.\n3.விளைந்த வித்தின் தன்மையை உயிராத்மாவாகத் (உயிரிலே முலாமாக) தனக்குள் சேர்த்துக் கொள்கிறான்.\n4.இந்த கூட்டை விட்டுச் சென்ற உடனே “வா என் பின்னாலே…\nதுன்பங்கள் படும் பொழுது அல்லது மற்றவரைத் துன்பப்படுத்தும் பொழுது எதையெல்லாம் குறைக்க வேண்டும் என்று நாம் எண்ணினோமோ இந்த உணர்வுகள் அனைத்தும் உடலில் விளைந்து உயிருடன் ஐக்கியமான பின் அடுத்த பிறவியில் அங்கங்கள் குறைந்த உடலுக்கு நம்மை அழைத்துச் சென்று விடுகின்றான் (உயிர்).\nஅதாவது மற்றவர்கள் வேதனைப்படுவதைப் பார்த்து எந்த அளவிற்கு மகிழ்ந்தோமோ அந்த வேதனையின் தன்மை நமக்கு மகிழ்ச்சியாகி அடுத்து வேதனைப்படும் உடலாக உருவாக்கி விடுகின்றது.\nஇரண்டு பேர் நமக்குப் பிடிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு நல்ல நிலையில் நாம் இருந்தாலும் சரி அவர்களைப் பார்த்தவுடனே\n1.திட்டுவதே உங்களுக்குக் குறியாக வந்து விடும்.\n2.அந்த வேகமான நிலைகள் நமக்குள் இருந்து கொண்டே இருக்கும்\n3.அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டாலே நமக்குள் எரிச்சலை ஊட்டிக் கொண்டே இருக்கும்\n4.ஆனால் அந்த எரிச்சல் வருவது நமக்குத் தெரியாது\n5.ஆக அந்த எர���ச்சல் இருந்தால் தான் நமக்கு மகிழ்ச்சி\n6.அதே சமயம் அந்த எரிச்சல் நம் உடலில் இருந்து கொண்டே இருக்கும\n7.நமக்கு வேண்டாதவர்கள் துன்பப்பட்டால் அந்த இடத்தில் தான் நமக்கு மகிழ்ச்சி வரும்.\nஎந்தத் துன்பத்தின் நிலைகளைக் கண்டு அந்த உணர்வை ரசித்துச் சுவாசிக்கும் பொழுது நமக்குள் மகிழ்ச்சியாகின்றதோ அதன் விளைவாக மற்றதை வேதனைப்படுத்தி உணவாக உட்கொள்ளும் விஷ ஜெந்துக்களாகப் பாம்பாக நம்மைப் பிறக்கச் செய்துவிடும் நம் உயிர்.\nஇதை நன்றாகக் கவனமாகக் கவனிக்க வேண்டும் ஏனென்றால் செத்த பிற்பாடு யாருக்கு என்ன தெரியப் போகிறது என்று நினைப்பீர்கள். இந்த உணர்வினுடைய செயல்கள் இப்படித்தான் ஆகும்.\nஆனால் இந்தத் துன்பத்திற்கெல்லாம் ஆளாக்கித் தான் குருநாதர் எனக்கு அந்தப் படிப்பினையே கொடுத்தார். யாம் நேரடியாகவே உங்களுக்குள் சொல்லாகக் கொடுத்து அந்த மெய் ஞானிகள் கண்ட பேருண்மைகளைச் சொல்லிக் கொண்டு வருகிறோம்.\n1.நாம் மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம்.\n2.இந்தச் சரீரத்தில் நாம் எவ்வளவு காலம் இருக்கின்றோம்…\n3.வாழும் காலத்தில் எதை நாம் வளர்க்க வேண்டும்…\n4.உடலை விட்டுச் சென்றால் நாம் எங்கே செல்ல வேண்டும்…\n பிறவியில்லா நிலை அடைந்த அந்த மகரிஷிகள் வாழும் இடமே நம் எல்லையாகக் கருத்தில் கொண்டு நாம் வாழ வேண்டும்.\n தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…\nகலியின் மாற்றத்திற்குப் பின் பூமி அடையப் போகும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டிய முறை\nகுருவின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/12/08/", "date_download": "2019-11-20T03:42:01Z", "digest": "sha1:OQ72CTA7LZVHCCO27EUJVD4PEP7YBQVV", "length": 26917, "nlines": 276, "source_domain": "eswarayagurudevar.com", "title": "08/12/2018மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“குரு பலம்…” பெறுவது எப்படி…\n“குரு பலம்…” பெறுவது எப்படி…\nநான் தியானமிருந்து விட்டேன். ஆகையினால் குருநாதரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்று எண்ணக் கூடாது.\n1.என் நினைவு புருவ மத்தியிலிருக்கும் உயிரின் பால் சென்றது.\n3.குரு காட்டிய வழியில் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை உயிரின் துணையால் நான் சுவாசிக்க நேர்ந்தது.\n4.அந்தச் சக்திகளை என் உடலுக்குள் பாய்ச்சி என் தீமைகளை நீக்கினேன�� என்று இப்படி வர வேண்டும்.\nஅதே போல் மற்றவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பாய்ச்சினேன். அவர்கள் தீமை அகன்றது.. நோய் நீங்கியது… என்பது சிறப்பாகும். இப்படிப்பட்ட தொடர்பு… வரிசையாக… சரியான முறையில் இருந்தால் தான் நம் காரியங்கள் எல்லாம் சித்தியாகும்.\nமகரிஷிகள் உணர்வை குருநாதர் மூலமாகப் பெற்று நம் உயிர் வழியாகக் கவர்ந்தால் குரு உபதேசித்த உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று இயங்கும்.\nகுருவே பார்த்துக் கொள்வார் என்று பொதுவாகச் சொல்லி விட்டால் அவர் என்ன சொல்கிறார்…\n1.நான் எல்லோருக்கும் தான் கொடுக்கின்றேன்.\n2.அவர்கள் உயிர் வழியாகக் கவர்ந்து எடுக்க வேண்டும் அல்லவா.\n3.அவர்கள் எடுக்கவில்லை என்றால் நான் எப்படிப் பார்க்க முடியும்…\nஆகவே குருநாதர் சக்திகளைக் கொடுத்தாலும் நாம் நுகர்ந்து அதை எடுக்க வேண்டும். இந்த எண்ணம் நமக்கு வலுவாக இருக்க வேண்டும்.\n1.உங்களை நீங்கள் நம்புங்கள் என்று தான் சொல்கிறார்.\n2.என்னை நீங்கள் நம்புங்கள் நான் காப்பாற்றித் தருவேன்…\n என்றால் நம் உயிருக்குள் நாம் இணைப்புக் கொடுத்தால் தான் அவரும் நமக்குள் அபிஷேகம் செய்ய முடியும்.\nநம்முடைய எண்ணம் குருநாதர் கொடுக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்வதில் அழுத்தமாக இருக்க வேண்டும்.\n1.அது தான் குரு பலம் என்பது.\n2.அந்தப் “பிடிப்பு..” இருக்க வேண்டும்.\n3.அந்தப் பிடிப்புக்குப் பேர் தான் பற்று…\n4.அதில் நமக்குப் பற்றுதல் வேண்டும்.\nகுருநாதர் பார்த்துக் கொள்வார் என்றால் அவர் வேலையை அவர் சரியாகச் செய்கிறார். அவர் கொடுக்கும் சத்தை நாம் சரியாக எடுக்க வேண்டுமா இல்லையா…\nகாந்திஜி லண்டனிலிருந்து கப்பலில் வரும் பொழுது “அதிசயம்…” என்று எதைச் சொன்னார்…\nகாந்திஜி லண்டனிலிருந்து கப்பலில் வரும் பொழுது “அதிசயம்…” என்று எதைச் சொன்னார்…\nஒரு சமயம் காந்திஜியும் புலாபாய் தேசாயும் மற்ற நண்பர்கள் எல்லோரும் லண்டன் வட்ட மேஜை மகாநாடுக்குப் போய்விட்டு வரும் சமயம் கப்பலில் வந்து கொண்டிருந்தார்கள்.\nஆங்கிலேயர்கள் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை எப்படி இருக்கும் என்று பரிசோதிப்பதற்காக டெலஸ்கோப் ஒன்றையும் கொடுத்து அனுப்பியிருந்தார்கள்.\nஉயர்ந்த சக்தி வாய்ந்த கண்ணாடி பொருத்தப்பட்ட அந்தக் கண்ணாடி மூலம் கடலுக்கு அடியில் ஊர்ந்து ��ெல்லும் உயிரினங்களை எல்லாம் பார்க்க முடியும்.\nஅதாவது பல நூறு அடிகளுக்கு அடியில் நடக்கும் அதிசயங்களையும் ஊடுருவிப் பார்க்கும் திறன் வாய்ந்த இயந்திரத்தில் இணைக்கப்பட்ட ஒரு டெலஸ்கோப் அது. அதை வைத்துப் பார்க்கப்படும் போது கடலுக்குள் நடக்கும் அதிசயங்கள் எல்லாம் தெரிகின்றது.\n பெரிய மீன் வருகின்றது.. சிறிய மீன் வருகின்றது… நத்தைகள் ஓடுகின்றது… அதிசயமான நிறங்களில் பல பல மீன்கள் ஓடுகின்றது…\n1.அருகிலே இருக்கிறவர்களுக்கெல்லாம் “எங்கே பார்க்கலாம்…\n2.அந்த டெலஸ்கோப்பை ஒருவருக்கு ஒருவர் பறிக்கும் நிலை வருகின்றது.\n3.ஒருவர் பார்த்து முடிக்கும் முன்னால் அடுத்தவர் பறிக்கின்றார்.\n4.இப்படி மாறி மாறிச் செயல்படுத்தும் பொழுது அங்கே பொறுமை இழக்கும் சந்தர்ப்பங்கள் வருகின்றது.\nஅப்போது தான் காந்திஜி சிந்திக்கின்றார்.\nநம்முடைய ஆர்வ உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது… நாம் எதற்காக லண்டனுக்கு வந்தோம்… நாம் எதற்காக லண்டனுக்கு வந்தோம்… எதை அறிய விரும்பினோம்…. பகைமை உணர்வுகளை அகற்றிச் சகோதர உணர்வை வளர்க்கும் தன்மையா அறிந்துணர்ந்து செயல்படுவதற்காக வந்தோம்.\nஆனால் டெலஸ்கோப்பை வைத்து பொருளைக் காணும் ஆசையில் நான்கு பேருமே ஒன்றாக எண்ணும் போது அதிலே பகைமைகள் எவ்வாறு உருவாகின்றது…\nபார்க்க வேண்டும்… என்ற அவசர உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் வரும் பொழுது அடுத்தவர் பறிக்கும் நிலையில் அதிசயத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர் “இப்படிப் பறிக்கின்றார் பார்…” என்ற வெறுப்புகள் அவருக்குள் எப்படித் தோன்றுகின்றது.\nஅந்த வெறுப்பும்… வெறுப்பால் பகைமையும்… எப்படித் தோன்றுகிறது… என்ற நிலையை அங்கே அப்பொழுது விளக்க உரையாகக் காந்திஜி கொடுக்கின்றார்.\nஉலகம் நலம் பெற வேண்டும் என்ற உணர்வின் எண்ணங்கள் கொண்டு நாம் வந்தாலும் இதைப் போன்ற நிலைகள் மீண்டும் மனிதனுக்குள் வந்து அந்த உணர்வின் இயக்கமாக “எதிரியாக எப்படி மாற்றுகின்றது…\nவிஞ்ஞானத்தின் வளர்ச்சி கொண்டு பகைமை உணர்வு உருவாக்கும்படியாக அறிவிலிகளாக நம்மை மாற்றுகின்றார்கள். அறிவு இழந்தவர்களாக மாற்றுகின்றார்கள். நம்முடைய ஒற்றுமையின் தன்மையை இழக்கச் செய்கின்றார்கள்.\nஇதிலிருந்து விடுபட நாம் என்ன செய்வது… என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்… என்று சற்று சிந்தித்துப் பார்ப்போம்… என்று காந்திஜி அங்கே உபதேசிக்கின்றார்.\nஆகவே நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பகைமை ஊட்டும் நிலைகளில் இத்தகைய அதிசயத்தைப் பார்க்க வேண்டாம்.\n1.”தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மை…” ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் விளைய வேண்டும் என்று\n2.இந்த அதிசய உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்வோம்.\n3.பகைமையை அகற்றும் உணர்வின் தன்மையை நாம் வளர்ப்போம் என்று அதே கப்பலில் உபதேசிக்கின்றார்.\nஒவ்வொருவரும் அருள் சக்தியைப் பெற்று ஆற்றலை வளர்ப்போம். அந்த ஆற்றல் ஒவ்வொருவரிடம் வளர்வதைக் கண்டு அதிசயப்படுவோம். அந்த அதிசயத்தைப் பார்க்க விரும்புவோம்.\nவிஞ்ஞான அறிவால் கண்ட உணர்வை வெறுப்போம். மெய் ஞானத்தால் வளர்ந்த உணர்வை நமக்குள் வளர்ப்போம்.\nமெய்ப் பொருளைக் காணும் நிலையில் மனித உடலுக்குள் மறைந்து இயக்கிக் கொண்டிருக்கும் தீமையில் இருந்து விடுபட நாம் அனைவரும் செயல்படுவோம்.\nஇத்தனை உபதேசங்களும் காந்திஜி கொடுத்தார். ஆனால் அதெல்லாம் வெளியில் வரவில்லை. ஏனென்றால் அரசியல் வாழ்க்கையில் காந்திஜி இருந்தாலும் ஒரு இயந்திரக் கண்ணாடியை வைத்து அங்கே தத்துவ ஞானத்தைத் தான் புகட்டினார்.\nஅவர் காட்டிய அறநெறியை உங்களுக்குள் இப்பொழுது பரப்புகிறோம் என்றால் பகைமையிலிருந்து மீட்டுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வுகள் இன்று உண்டு, உங்களுக்குள் இதை பதிவு செய்து கொள்ளுங்கள்.\nவாழ்க்கையின் சில சந்தர்ப்பங்களில் உங்களை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து உங்களை மீட்டுக் கொள்ள இந்த நினைவாற்றல் உங்களுக்கு உதவ வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்…\nசெவ்வாய் தோஷம் இருக்கின்றதா – இல்லையா…\nஜாதகம் பார்த்துக் கல்யாணம் செய்தவர் எத்தனை பேர் ஒன்றி வாழ்கின்றார்கள் https://eswarayagurudevar.com/wp-content/uploads/2018/12/unnamed-file.mp3\nஜாதகம் மனிதனுக்கு இல்லை – பூ வைத்துப் பார்த்தல்… நியூமராலஜி…\nவாஸ்து சாஸ்திரம் பிரமிட் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்https://eswarayagurudevar.com/wp-content/uploads/2019/09/சாஸ்திரம்-பிரமிட்-பற்றித்-தெரிந்து-கொள்ளுங்கள்.mp3\nஜாதகம் திருமணமானவர்களை ஒற்றுமையாக… மகிழ்ச்சியாக வாழச் செய்கிறதா…\n தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…\nகலியின் மாற்றத்திற்குப் பின் பூமி அடையப் போகும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டிய முறை\nகுருவின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=42&cid=2447", "date_download": "2019-11-20T04:04:44Z", "digest": "sha1:WXDO6RXDJX6TUMW62GJ37IT4JWWT74GP", "length": 9887, "nlines": 54, "source_domain": "kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஉலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nராஜராஜ சோழரின் சமாதி தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ....\nஉலகிலேய மிகபெரிய யானைப் படையை கட்டி ஆண்ட சோழ மன்னன் தென்னிந்தியா முழுவதும், தெற்காசியா வரை வேர் பரப்பி தன் மகன் வெற்றி கொடி நாட்ட வழி வகுத்த மாமன்னன் ராச ராச சோழன்.1000 வருடமாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவிலை கட்டிய மன்னன், உலகின் முதல் கப்பல் படையை நிறுவிய மன்னன், இன்னும் அடுக்கிகொண்டே போகலாம் இவருடைய புகழை,இப்படிப்பட்ட மாமன்னன் சமாதியை பாருங்கள்.\nதமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ...\nஇதுதான் ராஜராஜ சோழரின் சமாதி. நாட்டில் எவன் எவனுக்கோ மணிமண்டபங்களும் சிலைகளும் நினைவு ஆலயங்களும் பரவிக்கிடக்கும் போது உலகை ஆண்ட மாமன்னருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக மரியாதை செய்யவில்லை நமது தமிழக அரசு.\nபாட்டன் பூட்டன். பீட்டன் என்கிறோம் .ஆனால் அவன் நினைவிடம் சீர்ப்படுத்தும் வரலாற்று கடமை எம் முன் நிற்பதை தமிழினமே நீ உணராதிருப்பதேன் ஆட்சிக்கட்டில் இருப்பவன் செய்ய வில்லை எனின் உலகம் முழுதும் வாழும் பதின்மூன்று கோடி மக்களும். தலைக்கு ஆயிரம் ரூபாய் போட்டாலும் இவ்வரும் பணியை செய்து முடித்து விடலாம் . தடுக்க இந்தியம் சூழ்ச்சி செய்யலாம் அதை முறியடிக்க சாதி மதம் கடந்து தமிழர் என ஐக்கிய பட வேண்டும் \nஉலக நாடுகளுக்கு நாடமைத்த நாம் இன்று நாடின்றி இருப்பதால் தான் பல அவலங்கள் .... இந்தியம் எமை வாழ விடாவிட்டால் தனியகம் தேடுவதில் என்ன தவறு இருக்கின்றது \nவீரவரலாறு கொண்ட நாம் வீழ்ந்து கிடப்பதில் நியாய மில்லை வெகுண்டெழு தமிழா வீறு கொண்டெழுந்து செயற்படு வெகுண்டெழு தமிழா வீறு கொண்டெழுந்து செயற்படு தமிழகம் பழந்தமிழரின் தொட்டில் அங்கே தடுக்க விழுந்தாலும் கட்டிட இடி பாடுகளிலும் சிற்ப சிதறல்களிலிலுமே விழுவோம் தமிழகம் பழந்தமிழரின் தொட்டில் அங்கே தடுக்க விழுந்தாலும் கட்டிட இடி பாடுகளிலும் சிற்ப சிதறல்களிலிலுமே விழுவோம் அதை தேட இந்தியம் தடை போடுகிறது எனின் தடை உடை தமிழா \nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nவில்நெவ் பிறாங்கோ தமிழ் சங்கம் -21 ஆவது ஆண்டு விழா\nகேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ம் ஆண்டும் - சுவிஸ்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் ���ாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-20T04:51:03Z", "digest": "sha1:G7LRP5JZQBOLKCXLXVXC2LFBDVBO3V3D", "length": 3578, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர். கண்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆர். கண்ணன் (பிறப்பு ராஜ்மோகன் 21 சூலை 1971) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர்[1] திரைக்கதை ஆசிரியர் ஆவார். வினய், பாவனா ஆகியோரின் நடிப்பில் 2008 ஆம் ஆண்டில் வெளியான ஜெயம் கொண்டான் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.\n2008 ஜெயம் கொண்டான் வினய், பாவனா\n2009 கண்டேன் காதலை பரத், தமன்னா\n2011 வந்தான் வென்றான் ஜீவா, டாப்சி பன்னு, நந்தா\n2013 சேட்டை ஆர்யா, அஞ்சலி, ஹன்சிகா மோட்வானி\n2014 ஒரு ஊர்ல ரெண்டு ராஜா விமல், பிரியா ஆனந்த், சூரி\n2015 போடா ஆண்டவனே என் பக்கம் விஷ்ணு, பிரயாகா மார்டின்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/ttv-dhinakaran-speech-at-public-meeting-at-melur-slams-edappadi-palanisamys-government/", "date_download": "2019-11-20T04:59:02Z", "digest": "sha1:AE4GEQL754WKN746UQULZFKAS3QVS4CX", "length": 23619, "nlines": 128, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சசிகலா நினைத்திருந்தால் அப்போதே முதல்வராயிருப்பார்: டிடிவி தினகரன் - TTV Dhinakaran speech at public meeting at Melur, Slams Edappadi Palanisamy's Government", "raw_content": "\nமுடிவுக்கு வராத மகாராஷ்ட்ரா பிரச்சனை : தேசியவாத காங்கிரஸூடன் இன்று காங்கிரஸ் பேச்சுவார்த்தை \nமீண்டும் கல்லூரி மாணவராக விஜய்: ஃபோனில் மிமிக்ரி செய்து இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி\nஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிடுக: டிடிவி தினகரன்\nசசிகலா நினைத்திருந்தால் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, டிசம்பர் 5-ம் தேதி இரவே முதலமைச்சராகிருப்பார். ஆனால், சசிகலா அப்படி செய்யவில்லை.\nசசிகலா நினைத்திருந்தால் என்னையோ அல்லது எங்களது குடும்பத்தை சார்ந்தவரையோ முதலமைச்சராக்கியிருக்க முடியும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nசசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு தினகரன் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம், மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்றது. டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 14 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டனர்.\nஅந்தக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசும்போது: சசிகலா நினைத்திருந்தால் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு, டிசம்பர் 5-ம் தேதி இரவே முதலமைச்சராகிருப்பார். ஆனால், சசிகலா அப்படி செய்யவில்லை. ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக, அன்றைக்கு ஒரு முதலமைச்சரை சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் நடந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியும்.\nபின்னர், சகிகலாவால் முதலமைச்சராக முடியவில்லை என்பதும் உங்களுக்கு தெரியும். இக்கட்டான நிலையிலும், ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டார் சசிகலா.\nஅன்றைக்கு சசிகலா நினைத்திருந்தால் என்னையோ அல்லது எங்களது குடும்பத்தை சார்ந்தவரையோ முதலமைச்சராக்கியிருக்க முடியும். பதவிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் அல்ல. அதனை தெரியாத புரியாத சில மூடர்கள், நாம் உருவாக்கிய இந்த ஆட்சிக்கு ஏதோ ஆபத்து வந்துவிடும் என்று பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள்.\nசகிகலா சிறைக்கு சென்ற பின்னர், அதிமுக தலைமைக் கழகத்தில் இருந்து அவரது பேனரை கூட எடுத்துவிட்டார்கள். முன்னதாக, நிலவிய இக்கட்டான சூல்நிலையில், நாங்கள் அவர்களை கூவத்தூரிலேயே விட்டுவிட்டுச் சென்றிருந்தால், தற்போது அவர்கள் காரிலே பவனி சென்றிருக்க முடியுமா\n420 என்று என்னைப் பார்த்து ஒருவர் சொல்கிறார். இது நாம் உருவாக்கிய ஆட்சி. ஏதோ ஒரு 30 பேர் சேர்ந்து, தலைமைச் செயலகத்திலே இருந்து கொண்டு, இந்த இயக்கத்தை நடத்தி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தால், அது பூனை கண்களை மூடிக்கொண்டு இருண்டுவிட்டது என்று நினைப்பதற்குச் சமம்.\nஇங்கே வந்திருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டும் என நினைத்து தான் வந்திருக்கின்றனர். இது நமது ஆட்சி, இந்த ஆட்சியை எந்த காரணத்தைக் கொண்டும் இழக்க வேண்டிய சூல்நிலை எங்களுக்கு ஏற்படாது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள், தங்களது மடியிலே கனம் உள்ளது என்ற பயத்தால் நீங்கள் வேண்டுமானால் நினைக்கலாம்.\nஇங்கே வந்திருக்கின்றன சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்கும், பொருளுக்கும் ஆசைபடாமல் இயக்கம் தான் பெரியது எண்ணி வந்திருக்கின்றனர். இந்த கட்சியினால் தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என��ற ஒரே காரணத்தினால் தான் இங்கே வந்திருக்கிறார்களே தவிர, யாருடைய அச்சுறுத்தலுக்கும், எந்த சுயலாபத்திற்காகவும் வரவில்லை.\nஇன்றைக்குகூட, இங்கு வரவேண்டிய இரண்டு, மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை கடத்திச் சென்றுள்ளனர்.இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டியவர்களை தூக்கிக்கொண்டு சென்று, சென்னையில் மறைத்து வைத்திருக்கின்றனர். எம்.எல்.ஏ-க்ளை சென்னையில் கொண்டு சென்று மறைத்து வைத்தவர்கள், உங்களால் விரைவில் ஒழிக்கப்படுவார்கள்.\nஅவர்கள் எப்படி பதவிக்கு வந்தனர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இன்றைக்கு வேண்டுமானால் அவர்கள் வேண்டாம், இவர்கள் வேண்டாம் என ஒர் அறைக்குள் இருந்து தீர்மானம் போடலாம். வெளியில் வந்து நின்று பாருங்கள். பதவி என்ற மமதையில் இருந்தால் தொண்டர்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.\nகோபத்தில் பேசுகிறார் என நினைக்க வேண்டாம்\nதினகரன் ஏதோ கோபத்தில் பேசுகிறார் என்று நினைக்க வேண்டாம். கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றால், அவர்களின் அந்த தலைக்கனத்தை இறக்க வேண்டும் என்ற கடமையும் எங்களுக்கு இருக்கிறது.\nபதவியில் இருந்து மக்களுக்கு தேவையானதை செய்யுங்கள். அப்படிச் செய்தால் தான், நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் மக்களைச் சந்திக்க முடியும். மக்களின் நலனில் அக்கறை கொண்டு திட்டங்கள் தீட்டுங்கள் என்பதை தான் இந்த மேடை மூலம் நான் கூறிக்கொள்ள கடமைப்பட்டிக்கிறேன்.\nகட்சியை எப்படியாவது அபகரித்து விடலாம் என நினைக்காமல், ஒழுங்காக ஆட்சியில் இருங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கட்சி இல்லை. சட்டமன்ற உறுப்பினர்களை மாத்திரம் வைத்து எதையும் சாதித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள். தொண்டர்கள் தான் எஜமானர்கள் அவர்கள் விருப்பப்படி செயல்படுங்கள்.\nஇந்த கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வந்துவிடக்கூடாது என நினைப்பது ஏன் சட்டமன்ற உறுப்பினர்களை வழியிலேயே மறித்து பிடிக்ககின்றீர்கள். இந்த விழாவிற்கு வர விரும்பும் தொண்டர்களை உங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்க நினைக்கின்றீர்கள். நீங்கள் எங்களுகக்கு விரோதிகளா அல்லது எம்.ஜி.ஆர்-க்கு விரோதிகளா சட்டமன்ற உறுப்பினர்களை வழியிலேயே மறித்து பிடிக்ககின்றீர்கள். இந்த விழாவிற்கு வர விரும்பும் தொண்டர்களை உங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்க நினைக்கின்றீர்கள். நீங்கள் எங்களுகக்கு விரோதிகளா அல்லது எம்.ஜி.ஆர்-க்கு விரோதிகளா சற்று நேரம் சிந்தித்து பாருங்கள். இல்லாவிட்டால், காலமும் மன்னிக்காது, கட்சித் தொண்டர்களும் மன்னிக்க மாட்டார்கள்.\nதர்மத்துடன் யுத்தம் என்பது தர்மயுத்தம் ஆகாது\nஜெயலலிதாவின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்கிறார்கள். தர்ம யுத்தம் நடத்துகிறேன் என்கிறார்கள். தர்மத்துடன் யுத்தம் நடத்துபவர்கள் தர்ம யுத்தம் நடத்துகிறேன் என்கிறார்கள் என்று தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும்\nதுணைப்பொதுச்செயலாளராக பதவியேற்றபோதே எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார் என்று சொல்லியிருந்தோம். ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். அப்போது தான் உண்மை வெளிப்படும்.\nதர்மத்தை எதிர்த்து நீங்கள் போராட முடியாது. நிச்சயம் தர்மம் தான் ஜெயிக்கும்.\nசதித்திட்டம் மூலம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி, கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற நினைப்பவர்கள் தயவு செய்து திருந்துங்கள். சதித்திட்டம் என்றும் வென்றதில்லை. 10 பேரால் எதையும் செய்துவிடமுடியாது.\n‘சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டதாக கூறுவது தவறானது’ – வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் மறுப்பு\nசசிகலா அந்நிய செலாவணி மோசடி வழக்கு ஜூலை 16க்கு ஒத்திவைப்பு\nஅன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு\nஇப்போதைய சூழலில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும்: சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா கணிப்பு\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nபெங்களூர் சிறைக்கு சென்ற வருமான வரித்துறையினர்: விசாரணையில் என்ன சொல்ல போகிறார் சசிகலா\nஇளவரசிக்கு 15 நாட்கள் பரோல்\nகணவர் நடராசன் இறுதிச்சடங்கு: சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா\nகணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.\nசுதந்திர தின நேரடி அப்டேட்ஸ்: “மதத்தின் பெயரிலான வன்முறைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது” – பிரதமர் மோடி உரை\nபிரபாஸ் Vs ரஜினிகாந்த்: ஜெயித்தது யார்\nமுதல் வார இறுதியில் ரூ .61.29 கோடியை வசூலித்த ரஜினிகாந்தின் '2.0' ஐ வென்றிருக்கிறது.\nசாஹோ படத்தை சில மணி நேரங்களில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்: படக்குழு அதிர்ச்சி\nSahoo Movie Tamil Rockers: நாயகி ஷ்ரதா கபூர் இன்று காலை தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘சாஹோ படத்தை பைரசி வெப்சைட்களில் பார்க்க வேண்டாம்’ என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.\nநாதுராம் கோட்சேவுக்கு அஞ்சலி செலுத்திய நேதாஜி மருமகள்…\n”என் கணவருக்கு பக்க பலமா இருந்து நான் எடையைக் குறைச்சது இப்படித்தான்” – VJ ஐஸ்வர்யா\n எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி\n”நிச்சயதார்த்தத்துடன் எல்லாம் முடிஞ்சிடுச்சு” – பிரேக் அப் சோகத்தில் ரோஜா…\n‘இந்த வாழ்க்கையே உங்களால் தான்’ – மேடையிலேயே கமல்ஹாசன் காலில் விழுந்த சுஹாசினி (வீடியோ)\n‘விக்கிரவாண்டி ஃபார்முலா’ ஏன் விவாதத்திற்கு வரவில்லை\nமுடிவுக்கு வராத மகாராஷ்ட்ரா பிரச்சனை : தேசியவாத காங்கிரஸூடன் இன்று காங்கிரஸ் பேச்சுவார்த்தை \nமீண்டும் கல்லூரி மாணவராக விஜய்: ஃபோனில் மிமிக்ரி செய்து இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி\nTamil Nadu News Today Live: சரத் பவாரை புரிந்துக் கொள்ள நூறு முறை பிறக்க வேண்டும் – சிவ சேனா\nநாதுராம் கோட்சேவுக்கு அஞ்சலி செலுத்திய நேதாஜி மருமகள்…\nவைரல் வீடியோ : காவல்துறையில் பயிற்சி எடுக்கும் உள்ளூர் நாய்\nஐடி நிறுவனங்களில் ஆட்குறைப்பு விவகாரம் : எப்போது கிடைக்குமோ தீர்வு\nரத்தாகிறதா மேயர் பதவிக்கான நேரடி தேர்தல் முறை\nமுடிவுக்கு வராத மகாராஷ்ட்ரா பிரச்சனை : தேசியவாத காங்கிரஸூடன் இன்று காங்கிரஸ் பேச்சுவார்த்தை \nமீண்டும் கல்லூரி மாணவராக விஜய்: ஃபோனில் மிமிக்ரி செய்து இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி\nTamil Nadu News Today Live: சரத் பவாரை புரிந்துக் கொள்ள நூறு முறை பிறக்க வேண்டும் – சிவ சேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/03/14152417/The-benefit-of-loading-the-lamp.vpf", "date_download": "2019-11-20T06:04:19Z", "digest": "sha1:MA7AMUAY3AD5MQNPJGWXJDRWMKS765HR", "length": 12826, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The benefit of loading the lamp || தீபம் ஏற்றினால் கிடைக்கும் பலன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதீபம் ஏற்றினால் கிடைக்கும் பலன்\nதீப வழிபாடு என்பது நம் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது என்றால் அது மிகையல்ல.\nநாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றி���ைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.\nவீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வதனால், சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் ‘திருக்கார்த்திகை’ ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழி படுவது மிகவும் விஷேசமானதாகும்.\nதீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் ‘தீப லட்சுமியே நமோ நம’ என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தில் பல வகைகள் உண்டு. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.\nசித்திர தீபம்: வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் ‘சித்திர தீபம்’ ஆகும்.\nமாலா தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் ‘மாலா தீபம்’ எனப்படும்.\nஆகாச தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படும் தீபம் ‘ஆகாச தீபம்’ என்று அழைக்கப் படுகின்றது. கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.\nஜல தீபம்: தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடுவார்கள். இந்த வகை தீபத்திற்கு ‘ஜல தீபம்’ என்று பெயர்.\nபடகு தீபம்: வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கை நதியில் மாலை வேளைகளில் மிதக்க விடுவார்கள். இந்த தீபங்களுக்கு ‘படகு தீபம்’ என்று பெயர்.\nசர்வ தீபம்: வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றி வைக்கப்படுபவை ‘சர்வ தீபம்’ ஆகும்.\nமோட்ச தீபம்: நம்முடைய முன்னோர்கள் நற்கதியடையும் பொருட்டு, கோவில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபங்களே ‘மோட்ச தீபம்’ என்று அழைக்கப்படுகின்றன.\nசர்வாலய தீபம்: கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று, மாலை வேளையில் சிவன் கோவில்களில் ஏற்றப்படுவது ‘சர்வாலய தீபம்’ ஆகும்.\nஅகண்ட தீபம்: மலை உச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது ‘அகண்ட தீபம்’ எனப்படும்.\nலட்ச தீபம்: ஒரு லட்சம் விளக்குகளால் கோவிலை அலங்கரிப்பது ‘லட்சதீபம்’ ஆகும்.\nமாவிளக்கு தீபம்: அரிசி மாவி��் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது ‘மாவிளக்கு தீபம்.’\nகோலமிட்ட வாசல் - ஐந்து விளக்குகள்\nதிண்ணைகளில் - நான்கு விளக்குகள்\nமாடக்குழிகளில் - இரண்டு விளக்குகள்\nநிலைப்படியில் - இரண்டு விளக்குகள்\nவாசல் நடைகளில் - இரண்டு விளக்குகள்\nமுற்றத்தில் - நான்கு விளக்குகள்\nபூஜையறையில் - இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலம் உண்டாகும்.\nசமையல் அறையில் - ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.\nதோட்டம் உள்ளிட்ட வெளிப்பகுதி - எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14219&ncat=2&Print=1", "date_download": "2019-11-20T05:34:24Z", "digest": "sha1:JBIGO33XPGCDYYJ5GTORQL5B7YIIU5H3", "length": 24736, "nlines": 152, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nதிருமா மீது நடவடிக்கை: எச்.ராஜா வலியுறுத்தல் நவம்பர் 20,2019\nபொதுத்துறை வங்கிகளில் 6 மாதங்களில் ரூ.95,700 கோடி மோசடி நவம்பர் 20,2019\nஅரசியலில் இணைந்து செயல்பட தயார்: ரஜினி, கமல் திடீர் அறிவிப்பு நவம்பர் 20,2019\nசோனியாவுக்கு பாதுகாப்பு வேண்டுமாம் அடடே பார்லி.,யில் தி.மு.க., திடீர் போராட்டம் நவம்பர் 20,2019\n'பவார் பேசுவதை புரிந்து கொள்ள 100 பிறவிகள் வேண்டும்' நவம்பர் 20,2019\nகருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய\nஅது ஒரு மாலை நேரம் —\nதிருச்சி பெமினா ஓட்டலின், நியூ பிளாக்கில், நீச்சல் குளத்தை பார்த்து ���மைந்த அறை...\nமூக்கு முட்ட மதியம், \"வெட்டி' இருந்ததால், \"உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு...' என அண்ணாதுரை சொன்னது போல, சுக தூக்கம் தூங்கி எழுந்தேன்.\nகண்ணாடி ஜன்னலை மறைத்திருந்த திரைச் சீலையை விலக்கி, நீச்சல் குளத்தைப் பார்த்தேன்...\nபளிங்கு போல உடலமைப்பு கொண்ட, 30 - 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நீச்சல் உடை அணிந்து நீந்திக் கொண்டிருந்தார்... கரையில் நின்றிருந்த அதே வயதுடைய கன்னங்கரேல் நிறத்தில் இருந்த ஆசாமி, அழகியை ரசித்துக் கொண்டிருந்தார்\nஅந்த ஆசாமியை எங்கோ பார்த்தது நினைவுக்கு வர, உற்று நோக்கினேன்... \"அடடே... நம்ம ஆண்டுரூ...' எனத் தெரிந்தது...\nபர்முடாஸ் அணிந்து, கழுத்தில் திக்காக தங்க சங்கிலி போட்டு, பிரஞ்ச் தாடி வைத்து, தலையில் காது ஓரம் தொடங்கி, பின் மண்டை வரை இரு புறமும் ஒட்ட மிஷின் கட் செய்து, நடுவில் உள்ள முடியை தட்டையாக வெட்டி விட்டிருந்தான்...\nதிருச்சி ஆர்.இ.சி.,யில் இன்ஜினியரிங் படிப்பை பாதியில் விட்டு, ஊரை விட்டு ஓடி, போதைக்கு அடிமையாகி, பின் திருந்தி, மும்பையில் உள்ள ஒரு பெரிய சோப்பு நிறுவனத்திற்கு தென் மாவட்டத்தில் சோப்பு தயாரித்துக் கொடுக்கிறார்... (என்ன தான் வேண்டியவர், தெரிந்தவர் என்றாலும், ஒரு நிலையை எட்டியபின், \"ர்' போட வேண்டும் அல்லவா\nஇன்டர்காமில் நீச்சல் குள நம்பரை பிரஸ் செய்து, அவரை பேசச் சொன்னேன். லைனில் வந்த அவரிடம், \"ஆண்டுரூ... இங்க எங்கே' என்றேன்... கொஞ்ச நேரம் விழித்தவரிடம், \"நான் மணி பேசுறேன்... அப்படியே தலையைத் தூக்கி மூன்றாவது மாடியைப் பார்...' என்றேன்.\nபார்த்தவர் முகத்தில் மகிழ்ச்சிப் பிரகாசம்... \"உடை மாற்றிக் கொண்டு வருகிறேன்... ஓய்ப்புடன்...' எனக் கூறி, நீச்சல் அடித்துக் கொண்டிருந்த பெண்மணியை காட்டினார்...\nசொன்னபடியே அரைமணி நேரத்தில் தன் மனைவியுடன் என் அறைக்கு வந்தார்.\nதான் காதல் திருமணம் செய்து கொண்ட கதையைக் கூறி, மனைவியை அறிமுகம் செய்து வைத்தார். மதம் மாற மனைவியை வற்புறுத்தவில்லை எனவும், வீட்டில் அவருக்கென்று இந்து கடவுள் பூஜை அறை உள்ளது என்றார்.\nஅவரது மனைவி சிறிது காலம் மும்பையில் உள்ள பெரிய டெலிவிஷன் நிலையம் ஒன்றில், தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்ததாகவும் கூறினார். \"டிவி'யைப் பற்றி பேச்சு திரும்பியது. அவரது மனைவி சின்னத்திரை தொடர்கள் பற்றி சாடு சாடு என்று சாடினார்:\nசமீப காலமா சின்னத்திரைக்கும், சினிமாவுக்கும் இடையே யார் பலசாலி என்ற ரீதியிலான மல்யுத்தப் போட்டி நடக்கிறது...\nபடிப்பதற்காக பள்ளிக்குச் செல்லும் சிறுவர், சிறுமியரின் இயல்பான ஈர்ப்பை, \"காதல்' என்று கண்டுபிடித்து, அந்த இரண்டுங்கெட்டான் வயதில் அவர்கள் ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்வதாக, \"காதல் காவியங்கள்' பல படைத்து, இன்றைய சமூக சீர்கேட்டிற்கு பாதை போட்டுக் கொடுத்த சினிமாவுக்கு, நாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று, சமீப காலங்களில் சின்னத் திரைகளில் வெளியாகும் சில சீரியல்கள் காட்டுகின்றன.\nவித்தியாசமான தொடர் என்ற முன் குறிப்போடு, புதுமையான கதை, புரட்சிகரமான கருத்து என்றெல்லாம் விளம்பரப்படுத்தப் பட்டு, பெரும்பாலும் பல இந்தி சீரியல்களின் மூலக் கருவான இளம் தம்பதியர் டைவர்ஸ் செய்து கொள்வது, தனக்கு துரோகம் செய்து வேறொருத்தியுடன் தொடர்பு கொள்ளும் கணவனைப் பழிவாங்க, தானும் அவ்வாறே நடந்து கொள்வது போன்ற சங்கதிகளை, சின்னத்திரையில், இங்கே தமிழிலும் இறக்குமதி செய்து, இன்னுமொரு சமூகச் சீர்கேட்டிற்கு பாதை போடும் நோக்கோடு, சில சேனல்கள் களம் இறங்கியுள்ளன\nதிருமணமாகி புகுந்த வீடு செல்லும் பெண்களுக்கு, அது கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனிக் குடித்தனமாக இருந்தாலும், கணவனிடமும், உறவினர்களிடமும் சிறு கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் ஏற்படுவது இயற்கையே... ஆனால், அதற்குத் தீர்வு, \"டைவர்ஸ்' என்னும் விவாகரத்துதான் ஒரே வழி என்பது போல் வித்தியாசமான சீரியல்கள் என்ற பெயரில் விகாரமாக கதை கட்டப்படுகிறது.\nஇதில், என் தோழி ஒருவரின் கதையை விளக்குவதில் தவறில்லை என கருதுகிறேன். உயர் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த அந்த தோழி வசதியானவள். கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்து, தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணிபுரியும் அவளை, நல்ல பதவியில் இருக்கும் மத்திய அரசு அதிகாரி ஒருவருக்கு சிறப்பாக திருமணம் செய்து கொடுத்தார் அவள் தந்தை.\nகணவருடன் மாமியார், மாமனார், திருமணம் ஆகாத நாத்தனார் இவர்களுடன் கூட்டுக் குடும்பத்தில் வாழ வேண்டிய சூழ்நிலையில், ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு விதமான கருத்து வேறுபாடுகள், பிரச்னை ஏற்பட்டு, இறுதியில் கணவனிடம், \"தனிக்குடித்தனம் சென்றே தீர வேண்டும��' எனக் கட்டாயப்படுத்த, அவர் மறுக்க, பிடிவாதமாக இருந்த தோழி, ஓராண்டுக்குப் பின், \"டைவர்ஸ்' வாங்கி விட்டாள்.\nசில மாதங்களுக்குப் பின், அலுவலகத்தில் அவளுடன் பணியாற்றும் திருமணமாகாத சக ஆண் ஊழியர் ஒருவர், என் தோழியை அவளது திருமணத்திற்கு முன்பிருந்தே நேசித்ததாகவும், தன் காதலை அவளிடம் சொல்வதில் ஏற்பட்ட தயக்கத்தால் பேசாமல் இருந்து விட்டதாகவும், விவாகரத்து வாங்கிய இந்த நிலையிலும் அவளைக் காதலிப்பதாகவும், அவள் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார்.\nஎதிர்கால வாழ்க்கையைப் பற்றிய குழப்பத்தில் இருந்த தோழி, அவருடைய கருத்திற்கு உடன்பட்டு, தன் குடும்பத்தாரிடம் கூற, \"மகளின் வாழ்க்கை நன்றாக அமைந்தால் சரி' என்ற எண்ணத்தில், அவளது பெற்றோர், எளிமையான முறையில், மகளுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்தனர்.\nதிருமணமான சில மாதங்களிலேயே அவளது கணவர், ஏற்கனவே அவர் குடியிருந்த வீட்டிற்கு அருகே வசித்த, அவரை விட வயதில் மூத்த, அரசுத் துறையில் பணியாற்றும் விதவைப் பெண்மணி ஒருவருடன் ரகசியமாக குடும்பம் நடத்துவது தெரிய வர, கொதித்துப் போய் ஆத்திரத்தில் கணவனை தட்டி கேட்க, அவரோ, \"ஒரு வருடம் வேறொருவருடன் குடும்பம் நடத்திவிட்டு வந்த உன்னை நான் ஏற்றுக் கொண்டதைப் போல, இதையும் நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று, \"கூலாக' கூறி இருக்கிறார்...\nஅப்படியானால், அவளையே திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டியது தானே, பிறகு ஏன் என் வாழ்க்கையை கெடுத்தீர்கள்' என்று தோழி வெடிக்க, \"அவளுக்கு என் சித்தி வயது, என் வயதில் மகன் இருக்கிறான்... அவளை எப்படி நான் திருமணம் செய்து கொள்ள முடியும்' என்று தோழி வெடிக்க, \"அவளுக்கு என் சித்தி வயது, என் வயதில் மகன் இருக்கிறான்... அவளை எப்படி நான் திருமணம் செய்து கொள்ள முடியும்' என்று கேட்டதுடன், தான் உயிருக்கு உயிராக என் தோழியை நேசிப்பதாகவும், அதனால், இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என அவளிடம் கெஞ்சியதாகவும் தெரிகிறது.\nஏற்கனவே ஒரு முறை விவாகரத்து வாங்கி விட்டதாலும், இப்போது இரண்டாவது கணவனையும் விவாகரத்து செய்யப் போகிறேன் என்று சொன்னால், தன் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் இச்சமுதாயம் தன்னை தவறாக கருதுவரே என்ற நிர்பந்தத்தில், வேறு வழியின்றி, வெளியுலகுக்கு மட்டும் கணவன் - மனைவி போல கா��்டி வருகிறாள்... வேறெந்த உறவும் இல்லாமல், போலியான வாழ்க்கையை, விரக்தியுடன் வாழ்ந்து வருகிறாள்...\nபொருளாதார ரீதியாக தன் குடும்பத்தைச் சாராது, சொந்தக் காலில் நிற்கும் தொழிற்கல்வி படித்த பட்டதாரி பெண்ணுக்கே இந்த நிலை என்றால், படிக்காத பெண்கள் மற்றும் வாழ்க்கையில் பொருளாதார நிலையில் மற்றவரைச் சார்ந்து இருக்கும் பெண்களின் பிரச்னைகள், விவாகரத்தால் மட்டுமே தீர்ந்து விடுமா\nஅதற்காக கணவன் என்ன தவறு செய்தாலும், எப்படி நடந்து கொண்டாலும் அவனுடனே வாழ்ந்து தீர வேண்டும் என்ற பத்தாம் பசலித்தனமும் பெண்களிடம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், விவாகரத்து என்பது, சேர்ந்து வாழக்கூடிய சாத்தியக் கூறான எல்லா வழிகளும் அடைபட்டு விட்டது, இனி, வேறு வழியில்லை என்ற நிலை வந்தால் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய கடைசி ஆயுதம் என்பதை இளம் மனைவியர் மற்றும் பெண்கள் மறந்து விடக் கூடாது.\nசின்னத்திரைகளில் புதுமை, புரட்சி, வித்தியாசம் என்ற பெயரில் வெளியாகும் இது போன்ற தொடர்களை, வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே என்ற ரீதியில் பெண்கள் ரசிக்க வேண்டும். நடைமுறை வாழ்க்கை என்று வரும்போது, சமூக, பொருளாதார நிலையை பல கோணங்களிலும் சிந்தித்து பிரச்னையை ஆக்கப்பூர்வமாக அணுகி, நல்ல முடிவை மேற்கொள்ள பெண்கள் முயல வேண்டும்.\nசின்னத்திரை கதைகளில் காட்டப்படுவது போல் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் எந்த முடிவும், பெண்களின் வாழ்க்கையை கானல் நீராக மாற்றி விடும்... மொத்தத்தில் பெண்களின் வாழ்வை சீர்குலைக்கத் தூண்டும் இது போன்ற தொடர்களை, பெண்கள் பார்க்காமலிருப்பது உத்தமம்...\nஎன, இடி, மழை ஓய்ந்தது போல சொல்லி முடித்தார்...\n— நீங்க என்ன சொல்றீங்க... பெண்களே\nஅமெரிக்காவிலும் வந்துவிட்டது அஞ்சப்பர் ஓட்டல்\nஅசைவ உணவு பிரியரா நீங்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/junction/varalaatrin-vannangal/2019/apr/20/27-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3135525.html", "date_download": "2019-11-20T04:59:38Z", "digest": "sha1:EBAXXF7Q3ALPINRST47COQDFQEI2ELRH", "length": 12956, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "27. போட்டி அரசுகளிடையே ஒப்பந்தம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு ஜங்ஷன் வரலாற்றின் வண்ணங்கள்\n27. போட்டி அரசுகளிடையே ஒப்பந்தம்\nBy முனைவர் க. சங்கரநாராயணன் | Published on : 20th April 2019 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇரு நாட்டு மன்னர்கள் பிணங்கி மீண்டும் உடன்படிக்கை செய்துகொள்ள நேர்ந்தால், தமக்குள் நிகழ வேண்டியவற்றைப் பட்டியலிடுவர். ஒத்துழைக்க வேண்டிய சூழ்நிலைகள், உதவ வேண்டிய கட்டங்கள் என்று எல்லா வகையான சூழ்நிலைகளும் பட்டியலிடப்பெறும். இதுவொன்றும் புதிதில்லை. பொதுவாக நடைபெறக்கூடியதுதான். வரலாற்றின் பக்கங்கள் கண்ட செய்திதான் இது.\n13-ஆம் நூற்றாண்டில், ஏறத்தாழ சோழ சாம்ராஜ்ஜியம் சரியத் தொடங்கியிருந்தது. சிற்றரசர்கள் தங்கள் எண்ணம்போல செயல்பட்டு தலைமையை ஒப்புக்கொள்ளாமல் தனித்து இயங்கத் தொடங்கினர். அப்போது அவர்களுக்குள்ளும் பூசல்கள் மலிந்தன. வாணாதிராயர்கள், அதியமான்கள், மலையமான்கள் என்று ஒவ்வொருவரும் பிணங்கினர். இடையில், ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்துகொண்டனர். இத்தகைய கல்வெட்டுகளை, தருமபுரி, திருவண்ணாமலை போன்ற இடங்களில் பார்க்கமுடியும்.\nஇத்தகைய ஒரு கல்வெட்டு ஆறகளூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. அந்தக் கல்வெட்டு இராசராசதேவர் பொன்பரப்பினான வாணகோவரையனுக்கும் திருக்கோவலூருடைய கிளியூர் மலையமானுக்கும் இடையே அமைந்த ஓர் ஒப்பந்தத்தைக் குறிப்பிடுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் சந்தி செய்துகொண்டனர். ஆள்வினையாற்றுக்கு தெற்கும் வடக்குமாக தங்கள் எல்லைகளை வகுத்துக்கொண்டனர். இருபுறமும் வன்னியம் செய்வது, அதாவது வரிவசூலிப்பது மற்றும் அரச காரியங்களையும் இணைந்தே மேற்கொள்வது என்றும், எதிரிகள் படையெடுத்து வர நேர்ந்தால், ஒருவருக்கொருவர் படை முதலியவை தந்து உதவிக்கொள்வது என்று முடிவெடுத்தனர். இதை மீறினால் தங்கள் பெண்டுகளைப் பிறருக்குக் கூட்டிக் கொடுத்த பாவத்தில் படுவராகவும் ஒம்படைக்கிளவியையும் வகுத்தனர்.\nஆறகளூருடைய இராசராசதேவன் பொன்பரப்பினான குலோத்துங்க சோழ வாணகோவரையற்கு திருக்கோவலூருடைய கிளியூர் மலையமான்... நாடு நிற்குமிடத்து ஆழ்வினையாற்றுக்குத் தெற்கு இவற்கு நிற்கவும் இவ்வாற்றுக்கு வடக்கு எனக்கு நிற்கக் கடவதாகவும்...\nநாங்கள் உள்ளதனையும் பிழையாதே நின்று இராசகாரியம் செய்யிலும் வன்னியஞ்செய்யிலும் கூடவே செய்யக் கடவோமாகவும் இவற்கு வினையுண்டாகில் என் முதலிகளும் படையும் குதிரையும் புகவிட்டு என்வினையாக ஏறட்டுக் கொண்டு நோக்க கடவேனாகவும் எனக்கு வினையுண்டாகில் இவருள் தம் முதலிகளும்... தம்வினையாக ஏறட்டுக்கொண்டு நோக்க கடவாராகவும்...\nஇரு நாடுகளும் எல்லைகளை மதித்து பொதுவான அரச காரியங்களை ஒத்துழைத்துச் செய்யவும், எல்லை மீறாமலும், எதிரிகள் தாக்கினால் படை, தளபதி, குதிரை ஆகியவற்றைக் கொடுத்து தனக்கே ஆபத்து நேர்ந்தாற்போலப் பாவித்து உதவி செய்யவும் செய்து கொண்ட ஒப்பந்தமாக இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது.\nஇரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவும் முகத்திலும் தனக்கு ஆபத்து நேர்ந்தாற்போல வரும் பாவனை எவ்வளவு உயர்வானது. இதல்லவோ வரலாற்றின் வண்ணம் தரும் படிப்பினை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n26. இரவிலும் அலுவல் பணி செய்தால்..\n25. வரி அதிகமாக வசூலித்தால்..\n24. நிலத்தை அடகு வைத்த ஏழைகளின் நலன் காக்க..\n23. கோயில் நிலத்தில் குடியிருப்போர் கவனத்துக்கு..\n22. கோயிலுக்கான நிலக்கொடை தொலைவில் இருந்தால்..\nகல்வெட்டு உடன்படிக்கை போட்டி நாடுகள் தமிழர் பண்பாடு\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளை��ாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=1", "date_download": "2019-11-20T05:14:51Z", "digest": "sha1:IBNV6GEW5VVJBXTT7YER5DBOCYRLSTPQ", "length": 9295, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்து | Virakesari.lk", "raw_content": "\nதமிழ்த் தரப்பு என்ன செய்யப்போகின்றது \nதவ­று­களை திருத்தி மீண்டும் ஆட்­சிக்கு வருவோம் - ஹரீன்\nஉள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nஜனாதிபதிக்கு பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த இம்ரான் கான்\nலூல்­கந்­தூ­ரவில் புதையல் தோண்­டிய இடத்தில் துப்­பாக்­கிகள், காவி உடை,இரா­ணுவ சீருடை மீட்பு\nதவ­று­களை திருத்தி மீண்டும் ஆட்­சிக்கு வருவோம் - ஹரீன்\nமைத்­தி­ரி­பா­ல­வுக்கு நன்றி தெரி­வித்த புதிய ஜனா­தி­பதி\n29 ஆம் திகதி இந்தியா செல்கிறார் ஜனாதிபதி\nவாக்குப் பெட்டிகளை என்ன செய்வது \nவெளிவிவகார அமைச்சின் செயலாளராக ரவினாத மீள் நியமனம்\n“இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்” நூல் வெளியீடு\n“இந்து, பௌத்த சமய நல்லிணக்கமும் இராவண பேரரசரும்” நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (11) பி...\nஇந்து மதமும் பௌத்த மதமும் ஒன்றுப்பட்ட மதங்களாகும் - மனோ\nஇந்து மதமும் பௌத்த மதமும் ஒன்றுப்பட்ட மதங்களாகும். கௌதம புத்தர் இந்துவாகவே பிறந்து இந்துவாகவே வளர்ந்து இந்துவாகவே திருமண...\nபாகிஸ்தான் பொலிஸ்துறைக்கு இந்து பெண் தெரிவு\nபாகிஸ்தானை சேர்ந்த இந்துப் பெண்ணொருவர் முதன்முறையாக பொலிஸ் துணை உதவி ஆய்வாளராக தெரிவு செய்யப்பட்டு பணிநியமனம் வழங்கப்பட்...\nஅடாத்தான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் உண்மையான பிக்குகளா - ஸ்ரீ விமல தேரர்\nஇந்து மக்களுக்கு எதிராக ஒரு சில பெளத்த பிக்குகள் செய்யும் அடாத்தான செயற்பாடுகள் பெளத்த மதத்தின் நிலைப்பாடாக அமையாது என ய...\nஇந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும் - சிறிதரன்\nஇலங்கையில் இந்து மதத்தையும் தழிழர்களையும் அழிக்கும் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. ஆகவே இந்து மதத்தையும் தமிழர்களையும்...\n72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட கோயில்\nபாகிஸ்தானின் சியால்கோட்டில் அமைந்துள்ள இந்துக் கோயில் சுமார் 72 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வா...\nகமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலடி\nஎந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல. அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என பிரதமர் மோ...\nஇந்து ஆலயங்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு கோரிக்கை\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தொடர்குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளின் அடுத்த இலக்காக பௌத்த விகாரைகள் இருக்கக்கூடு...\nவன்முறையாக வெடித்தது இந்து நாட்டு கோரிக்கை\nநேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்குமாறு வலியுறுத்தி காத்மாண்டுவில் வலதுசாரி அமைப்புகள் நேற்று முன்னெடத்த போராட்டம்...\nதேசிய இந்து மகாசபை, இந்து அறிவோர் சபை ஆகிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும் -அமைச்சர் மனோ\nஇந்து மத நடவடிக்கைளை தேசிய, மாவட்ட மட்டங்களில் கூட்டிணைக்கும் நோக்கில் ‘இலங்கை தேசிய இந்து மகாசபை’ என்ற பொறிமுறை உருவாக்...\nஜனாதிபதிக்கு பாகிஸ்தானுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த இம்ரான் கான்\nஜனாதிபதியின் பாதுகாப்பில் அதிரடி மாற்றங்கள்\nபொது மக்களுடன் சந்திப்பை மேற்கொள்ளும் சஜித்\nபிரதமரின் தீர்க்கமான அறிவிப்பு இன்று மாலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/f58-forum", "date_download": "2019-11-20T05:20:12Z", "digest": "sha1:CGKAYJEMUCEG6CU5SP5BQCUJQAINGETT", "length": 14912, "nlines": 149, "source_domain": "devan.forumta.net", "title": "நகைச்சுவை காட்சி படங்கள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வைய��ல்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: நகைச்சுவை பகுதி :: சிரிப்பு...ஹா...ஹா...ஹா... :: நகைச்சுவை காட்சி படங்கள்\nஅடேய் நீங்க எல்லாம் எங்க இருந்துடா வர்றீங்க\nby சார்லஸ் mc1, 2\nஅட பக்கி பயலே .........\nஆண், பெண் வாழ்வில் 3 நிலைகள்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொ���ிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=929945", "date_download": "2019-11-20T05:31:00Z", "digest": "sha1:6YGAPXBMLQSZMO253YQVOOTQ5TIWNALH", "length": 9859, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "டிடிவி தினகரனை ஆதரித்த 3 எம்எல்ஏக்கள் பிரச்னையில் சட்டம் தன் கடமையை செய்யும் திருச்சியில் ஜி.கே.வாசன் பேட்டி | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nடிடிவி தினகரனை ஆதரித்த 3 எம்எல்ஏக்கள் பிரச்னையில் சட்டம் தன் கடமையை செய்யும் திருச்சியில் ஜி.கே.வாசன் பேட்டி\nதிருச்சி, ஏப். 30: டிடிவி தினகரனை ஆதரித்த 3 எம்எல்ஏக்கள் பிரச்னையில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று திருச்சியில் ஜி.கே.வாசன் கூறினார்.\nகோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லாமம் இருக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாக மேட்டூர் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டாலும், மக்களவை தேர்தலை காரணம் காட்டி முழுமை அடையவில்லை. இதனால் தமிழகத்திற்கு முழுமையான அளவில் தண்ணீர் கிடைக்கவில்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி தலைமையிலான அரசு, அங்குள்ள அணைகளில் திருப்தியான அளவில் தண்ணீர் இருப்பதாக கூறியுள்ளனர். இதில் கே.ஆர் அணையில் 10 டிஎம்சி கூடுதலாக இருப்பு உள்ளது. ஆனால் மேட்டூர் அணையில் 54 அடி தண்ணீரில், 20 டிஎம்சி அளவில் உள்ளது. இதில் பாதுகாப்பு கருதி பாசனத்திற்காக 7 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 13 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. கர்நாடக அரசு தமிழகத்திற்கு தாராளமாக தண்ணீர் வழங்கலாம். ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கு ஒதுக்கிய 20 டிஎம்சி தண்ணீரை கொடுக்க ஆணையம் வழிவகை செய்ய வேண்டும்.\nஇதனால் ஜூன் வரை குடிநீருக்கு பிரச்னை இல்லாமல் இருக்கும். மீண்டும் ஜூன் 12ல் குறுவை சாகுபடி, தண்ணீர் திறக்க வேண்டிய சூழலை உறுதிப்படுத்த வேண்டும். அண்மையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பில் தமிழக மாணவ, மாணவிகள் நீட் தேர்வை தமிழகத்திலேயே எழுதலாம் என்று உத்தவிட்டுள்ளது வரவேற்கதக்கது. குழந்தை கடத்தலில் ஈடுபடுவோர் மீது உச்சக்கட்ட தண்டனை வழங்க வேண்டும். இதன் பின்னணி கொண்டு வரப்பட வேண்டும்.இலங்கை வெடிகுண்டு தாக்குதல் மனிதாபமற்றது. இலங்கை அரசுக்கு உதவியாக இந்திய அரசு துணை நிற்கிறது. அங்குள்ள மக்களுக்கு இந்தியா உதவியாக இருப்பதாக கூறியுள்ளது. ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர், வீராங்கனைக்கு பாராட்டுக்கள். டிடிவியை ஆதரித்த 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டதில் சட்டம் தன் கடமையை செய்யும். சட்டமன்றத்தில் ஜனநாயகம் உயர்ந்த அமைப்பாக உள்ளது. இப்பிரச்னையை சட்டப்பிரச்னையாக பார்க்கிறேனே தவிர அரசியல் பிரச்னையாக பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nதிருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது\nமுசிறி கைகாட்டியில் தொழிற்சங்க மையம் தெருமுனை பிரசாரம்\nகாரில் விரைவாக சென்று துறையூர் கோர்ட்டில் காதல் ஜோடி தஞ்சம் பெண்ணின் உறவினர்கள் பைக்கில் துரத்தியதால் பரபரப்பு\nதிருச்சி பெல் வளாகத்திலுள்ள பள்ளியில் சுகாதாரமற்ற கழிவறை: மாணவிகள் அவதி\nவேளாண் பொறியியல் கல்லூரியில் பருப்பு வகைகள் பதன் செய்தல் பயிற்சி\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\n20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்\nஇந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை\nபார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/42048-ttv-dhinkaran-announced-new-party-name.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-20T03:48:48Z", "digest": "sha1:U7KB67XMXI535Y4BC4AYEVLO4523X2WH", "length": 10202, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேடைக்கு வந்தார் டிடிவி: 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றுகிறார்..! | TTV Dhinkaran announced new party name", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nமேடைக்கு வந்தார் டிடிவி: 100 அடி உயர கம்பத்தில் கொடியேற்றுகிறார்..\nமேலூரில் டிடிவி தினகரன் புதிய கட்சி மற்றும் கொடியை இன்று அறிவிக்க உள்ளதையொட்டி ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர்.\nமதுரை மாவட்டம் மேலூரில் டிடிவி தினகரன் இன்று புதிய கட்சியின் பெயர் மற்றும் கட்சி கொடியினை அறிமுகம் செய்ய உள்ளார். மேலூர் அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் இடத்தில் இதற்கான மேடை மற்றும் கொடி ஏற்றுவதற்கான பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்காக 60-க்கு 40 வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டும், 50 ஆயிரம் தொண்டர்கள் அமரும் வகையில் தகர பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் புதிய கட்சிக் கொடி ஏற்றுவதற்க்காக 100 அடி உயரம் கொண்ட கொடி கம்பமும் நிறுவப்பட்டுள்ளது. இந்த கொடிக்கம்பம் நிரந்தரமாக இங்கு இருக்கும் நோக்கில் கொடிகம்பம் நிறுவப்பட்டுள்ள 3 சென்ட் இடமும் மேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக அமைப்புச் செயலாளருமான ஆர்.சாமி பெயரில் பதியப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்திற்கான புதிய கட்சி அலுவலகமும், கொடிகம்பம் நிறுவப்பட்டுள்ள இடத்திற்கு அருகே உள்ள 3 மாடி அடுக்கு குடியிருப்பின் மேல் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற டிடிவி தினகரன் வாகனம் மூலம் தஞ்சை வந்தார். இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை மதுரை வந்த அவர் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். மதுரை மேலூரில் தனது கட்சி தொடக்க விழா நடக்கும் மேடைக்கு சற்றுமுன் டிடிவி தினகரன் வருகை புரிந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு தொண்டர்கள் மேலூருக்கு வந்துள்ளதால் நகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nநவாஸ் ஷெரீப் வீடு அருகே தற்கொலை தாக்குதல்: 9 பேர் பலி\nஓபிஎஸ்-ஸை வளர்த்துவிட்டவர் டிடிவிதான்: தங்க தமிழ்செல்வன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறையில் சுடிதாருடன் நிற்கும் சசிகலா..\nசுஜித் சடலமாக மீட்கப்பட்டது மனதை உலுக்குகிறது: டிடிவி தினகரன்\n - முதல்வரை சந்தித்த புகழேந்தி பதில்\nஅமமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமனம்\n“இரண்டு இடைத்தேர்த��ிலும் போட்டி இல்லை” - டிடிவி தினகரன்\n“யாரும் என்னை நீக்க முடியாது; அமமுக கட்சியே என்னுடையது” - புகழேந்தி\nஅமமுக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியல் வெளியீடு - புறக்கணிக்கப்பட்ட புகழேந்தி\n‘எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்’- புகழேந்தி சர்ச்சைக்கு தினகரன் பதில்\nவேறு கட்சிக்கு போகிறாரா அமமுக புகழேந்தி\nநித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்துவைப்பு\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nகணிசமாக வாடிக்கையாளர்களை இழந்த வோடாஃபோன், ஏர்டெல்\nஇலங்கை பயணம்: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்க கோரி ரவிக்குமார் கவனஈர்ப்பு நோட்டீஸ்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநவாஸ் ஷெரீப் வீடு அருகே தற்கொலை தாக்குதல்: 9 பேர் பலி\nஓபிஎஸ்-ஸை வளர்த்துவிட்டவர் டிடிவிதான்: தங்க தமிழ்செல்வன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/26/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/25621/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-11-20T03:40:05Z", "digest": "sha1:UQIF7XGD2GOK5PACVVLNVWYENKR3CMKN", "length": 14033, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "விஜயகலா எம்.பியிடம் 3 மணிநேரம் விசாரணை | தினகரன்", "raw_content": "\nHome விஜயகலா எம்.பியிடம் 3 மணிநேரம் விசாரணை\nவிஜயகலா எம்.பியிடம் 3 மணிநேரம் விசாரணை\nமாவை எம்.பி, முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடமும் நேற்று வாக்குமூலம்\nவிடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டுமென உரையாற்றியமை தொடர்பில்முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் நேற்று (24) கொழும்பு விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.\nயாழில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் சுமார் மூன்று மணி நேரம் விஜயகலாவிடம் விசாரணை நடத்தினர்.\nநேற்று மாலை நான்கு மணிமுதல் ஏழு மணிவரை இந்த விசாரணைகள் இடம்பெற்றன.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் (02) கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் விடுதலைப்புலிகள் காலத்தில் இடம்பெறவில்லை என்றும், பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற கருத்துப்படவும் உரையாற்றியிருந்தார்.\nஇந்த உரைக்கு தென் பகுதியில் பல சர்ச்சைகள், எதிர்ப்புகள் கிளம்பியதால், தனது பதவியை அவர் இராஜினாமா செய்தார். பின்னர் ஐக்கிய தேசிய கட்சியும் விசாரணைக்குழுவை நியமித்து விஜயகலாவை விசாரித்து வருகின்றது. இந்நிலையிலே கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸாரும் அவரை விசாரணைக்குட் படுத்தியுளளைனர்.\nஇதன்பிரகாரம், இந் நிகழ்வில் கலந்துகொண்ட ,வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உட்பட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களிடமும் குற்றத்தடுப்பு பொலிஸார் கடந்த வாரம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.இவ்விசாரணையின் இரண்டாம் கட்டமாக நேற்று( 24) விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோரும் நேற்று (24) விசாரணைக்குட் படுத்தப்பட்டனர்.\nபாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் ஆகியோரை அவர்களது அலுவலகங்களுக்குச் சென்று , பொலிஸார் விசாரணைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன் இடைநீக்கம்\nசக வீரரை அடித்த வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைனை பங்களாதேஷ் கிரிக்கெட்...\nகிழக்கு மாகாணமட்ட கராத்தே சுற்றுப் போட்டி: அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய மாணவர்கள் 03 தங்கம், 01 வெண்கலம்\nஇலங்கை கராத்தே சம்மேளனம் நடாத்திய கிழக்கு மாகாணமட்ட கராத்தே...\nஇஸ்ரேலை நோக்கி சிரியாவில் இருந்து ஏவுகணை தாக்குதல்\nசிரியாவிலிருந்து இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் ஏவப்பட்ட நான்கு ஏவுகணைகளை...\nஆர்ப்பாட்டக்காரர் – பொலிஸாரிடையே மூன்றாவது நாளாகவும் இழுபறி நீடிப்பு\nஹொங்கொங் பல்கலைக்கழகத்தில்பொலிஸாரின் முற்றுகையில் இருக்கும் ஹொங்கொங்...\nஇஸ்ரேலிய குடியேற்றங்களின் சட்டவிரோத தன்மையை நீக்கி அமெரிக்கா பிரகடனம்\nபலஸ்தீனம் கடும் கண்டம்ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய...\nசுவிட்சர்லாந்து, டென்மார்க் அணிகள் தகுதி\nஐரோப்பிய கால்பந்து :தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம்...\nகிழக்கின் உதைபந்தாட்ட முன்னோடி என்.ரி. பாறூக் காலமானார்\nசோகத்தில் அக்கரைப்பற்று உள்ளிட்ட கிழக்கு மாகாணம்இலங்கை உதைபந்தாட்ட...\nவவுனியா பழைய பேருந்து நிலையில் 2 கிலோ 850 கிராம் கேளரா கஞ்சாவுடன் இளைஞன்...\nமரணம் பி.ப. 1.41 வரை அதன்மேல் சித்தம் பி.ப. 8.04 வரை பின் அசுபயோகம்\nமகம் பி.ப. 8.04 வரை பின் பூரம்\nஅஷ்டமி பி.ப. 1.41 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/poonam-pandey-released-her-bed-time-stories-promo-in-instagram-064119.html", "date_download": "2019-11-20T05:03:02Z", "digest": "sha1:UUGH6V5LTAX35PSEGQX7GVP7DMCLXN5G", "length": 14928, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'! | Poonam Pandey released her Bed time stories promo in instagram - Tamil Filmibeat", "raw_content": "\nதர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்\n18 min ago மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\n20 min ago உலக சினிமா ரசிகர்களை உலுக்கிய ‘ஃபாரஸ்ட் கம்ப்’ - அமீர் கான் நடிப்பில் ரீமேக் ஆகிறது\n22 min ago இளம் பாடகர்களின் இசை ஆல்பங்களுக்கு அங்கீகாரம் - புது ரூட்டில் பயணிக்கும் இசையமைப்பாளர் யுவன்\n44 min ago செம செக்ஸி.. அரைகுறை ஆடையில் அசரடிக்கும் பிக்பாஸ் பிரபலம்\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nNews சரத்பவார் சொல்வதை ��ுரிந்து கொள்ள 100 முறை பிறக்க வேண்டும்.. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேச்சு\nLifestyle பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nப்பா.. புரோமோவே இப்படி.. மெயின் பிக்சர் எப்படியோ.. பூனம் பாண்டேவின் 'பெட்டைம் ஸ்டோரிஸ்'\nமும்பை: கவர்ச்சிக் கடல் பூனம் பாண்டே வெளியிட்டிருக்கும் வீடியோ அவரது ரசிகளை உசுப்பேற்றியுள்ளது.\nபாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே சர்ச்சைக்கு பெயர் போனவர். எந்த விவகாரமாக இருந்தாலும் தனது ஸ்டைலில் கவர்ச்சியை கலக்கி கூறுவதே இவரது வாடிக்கை.\nபெரும்பாலும் அரை நிர்வாண வீடியோக்களையும், அறைகுறை ஆடையில் கவர்ச்சி ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார்.\nஅவ்வப்போது அதே பணியை செய்து கிரங்கடித்து வருகிறார். தனது கிக் வீடியோக்களுக்கு எனவே தனி வெப்சைட்டை மெயின்டெய்ன் செய்து வருகிறார் பூனம் பாண்டே.\nஅண்மையில் சுய இன்பம் காணும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்தார் பூனம். மேலும் கவர்ச்சி உடையில் டேபிள் மீது அமர்ந்தும் படுத்தும் உசுப்பேற்றினார்.\nஇந்நிலையில் பெட் டைம் ஸ்டோரிஸ் விரைவில் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குட்டையான ஜீன்ஸ் டிராயரை அணிந்துள்ள பூனம், மேலாடையாக பிராவை மட்டும் அணிந்திருக்கிறார்.\nமுன்னழகை முழுவதும் காட்டியுள்ள பூனமின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இந்த உலகிலேயே மிகவும் செக்ஸியான பெண் நீங்கள் தான் புகழ்ந்து வருகின்றனர்.\nமீரா மிதுன் போட்ட ஜாக்கெட் மாதிரியே இருக்கே.. பேருக்கு ஜாக்கெட் போட்டு மொத்தத்தையும் காட்டிய நடிகை\n\\\"அந்த\\\" இடத்தில் வைத்து செல்போன் பரிசளித்த பூனம் பாண்டே.. திக்குமுக்காடிப் போன ரசிகர்\nசுய இன்பம் காணும் வீடியோவை வ���ளியிட்ட பிரபல நடிகை.. பரபரக்கும் இன்ஸ்டாகிராம்\nபீச்சில் ட்ரான்ஸ்ப்ரன்ட் பிராவுடன் ஆட்டம் போட்ட பிரபல நடிகை.. யார்கூடன்னு பாருங்க.. வைரல் வீடியோ\nபாக். விளம்பரத்தால் கோபம்.. பிராவை கழட்டி கொடுத்து டீ குடிக்க சொன்ன பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ\nபணத்திற்காக கட்சிக்கு விளம்பரம் செய்ய சம்மதித்த அஜித், விஜய் பட நடிகர்கள், நடிகைகள்\n: பூனம் பாண்டேவுக்கு இப்படி ஒரு சந்தேகம்\nமோடி யோகா பார்த்திருப்பீங்க, பூனம் பாண்டேவின் கவர்ச்சி யோகா பார்த்திருக்கிங்களா\nமீண்டும் ஆடையை துறந்த பூனம் பாண்டே: வைரலான போட்டோ\n'ஆப்' வெளியிட்ட பூனம் பாண்டே: கசமுசாவா இருக்கிறது என்று முடக்கிய கூகுள்\nபிகினியில் ஹோலி: வைரலான பூனம் பாண்டேவின் வீடியோ\nநிர்வாணமாக ஓடுவேன் என ஏன் அறிவித்தேன் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிக்டரை அஜித் ரசிகர்கள் எப்பவும் மறக்கமாட்டாங்க.. டிரெண்டாகும் ஹேப்பி பர்த்டே அருண்விஜய்\nதீபாவளிக்கு நான் லேட்டு இருந்தாலும் திரையரங்குகளில் தீபாவளி கொண்டாடபட்டது\nபேண்ட் எங்கம்மா.. வெறும் சட்டையுடன் வந்த நடிகையை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/astrology/astro-qa/2019/jan/11/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-3075048.html", "date_download": "2019-11-20T04:04:50Z", "digest": "sha1:MDBCGNRH3EGN6HJB3IXIPUVK4J34EGNG", "length": 7754, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பி.டெக் படித்திருக்கும் என் மகள் தற்போது இரண்டு பேப்பர் எழுதியிருக்கிறார். இதில் தேர்ச்சி பெற்று விட- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nபி.டெக் படித்திருக்கும் என் மகள் தற்போது இரண்டு பேப்பர் எழுதி���ிருக்கிறார். இதில் தேர்ச்சி பெற்று விடுவாரா எதிர்காலம் எவ்வாறு இருக்கும்\nBy DIN | Published on : 11th January 2019 10:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉங்கல் மகளுக்கு சிம்ம லக்னம், மீன ராசி. கல்வி ஸ்தானாதிபதி எட்டாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பதாலும் தற்சமயம் தன லாபாதிபதியும் கல்விக்காரகருமான புதபகவானின் தசையில் லக்னாதிபதியான சூரியபகவானின் புக்தி நடக்கிறது. அதனால் இந்த ஆண்டு பட்டப்படிப்பை நல்லபடியாக முடித்து விடுவார். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அரசுப்பணி கிடைக்கும். வங்கி, காப்பீடு துறைகளிலும் முயற்சி செய்யலாம். இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/apple-releases-ios-and-tvos-12-3-update/", "date_download": "2019-11-20T04:19:02Z", "digest": "sha1:ARPYKT6WUNDGVOANV574U7V4YQWQS4AL", "length": 9256, "nlines": 107, "source_domain": "www.techtamil.com", "title": "ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் டிவிஒஎஸ் 12.3 அப்டேட் வெளியீடு – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் டிவிஒஎஸ் 12.3 அப்டேட் வெளியீடு\nஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் டிவிஒஎஸ் 12.3 அப்டேட் வெளியீடு\nஆப்பிள் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது அதன்படி ஆப்பிளின் ஐபோன், மேக், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி உள்ளிட்ட சாதனங்களுக்கான ஐஓஎஸ் அப்டேட் மற்றும் டிவி ஒஎஸ் இயங்குதளத்திற்கான புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் அந்நிறுவனம் வழங்கியுள்ள வசதிகள் என்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஆப்பிள் டிவி யூடியூப் சேனல் தொடங்கியது. இந்த யூடியூப் சேனலில் பொழுதுபோக்கு, சினிமா டிரெய்லர், பிரபலங்கள் பேட்டி உட்பட பல்வேறு வீடியோக்கள் தரவேறப்படுள்ளன.அதை அடுத்து தற்பொழுது ஆப்பிள் டிவி ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் வழங்கும் சேனல்கள் மற்றும் இதில் 100,000 க்கும் அதிகமான படங்களின் பட்டியல் மற்றும் திரைப்படங்களை கண்டறிய உதவுகிறது.\nஇந்த புதிய இயங்குதளத்தின் சிறப்பம்சங்களாக ஏர்பிளே 2 செயல்படுத்தப்பட்ட டிவிகளுக்கான ஆதரவுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஆப்பிள் டிவி பயன்பாட்டை கொண்டுள்ளது.\nஇப்போது உங்கள் ஐபோன் மற்றும் ஐபாட் ஆகியவற்றை நேரடியாக உங்கள் ஏர்பிளே 2 செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் டிவிக்கு வீடியோக்கள், புகைப்படங்கள், இசை மற்றும் பலவற்றையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.\nமுதலில் சாம்சங் ஸ்மார்ட் டிவியில் தற்போது இந்த புதிய ஆப்பிள் டிவி பயன்பாடு 100 நாடுகளில் கிடைக்கும் என்று கூறுகிறது, ஏர் பிளே 2 ஆதரவு 176 நாடுகளில் வழங்கப்படுகிறது.மற்ற ஸ்மார்ட் டிவி தயாரிப்பாளர்கள் சோனி, எல்ஜி மற்றும் விஜியோ உள்ளிட்டோர் ஏர்ப்ளே 2 மற்றும் ஆப்பிள் டிவி ஆப் ஆதரவைப் பெற்றுள்ளனர்.\nபுதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ள ஐஓஎஸ் இயங்குதளத்தை சாஃப்ட்வேர் அப்டேட் (Software Update) பகுதியில் சென்று டவுன்லோடு செய்து கொள்ள முடியும். இத்துடன் புதிய இயங்குதள அப்டேட் டவுன்லோடு செய்யும் முன் உங்களதுஅனைத்து தரவுகளை பேக்கப் செய்து கொள்ள வேண்டியது அவசியம் .\nகூகுள் அசிஸ்டண்ட் சேவையில் குரல் பதிவுகளை நிறுத்தும் வசதி\n2264 வயதான மரம் கண்டுபிடிப்பு\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nஅமேசான், ஆப்பிள், பேஸ்புக், கூகிள் ஆகியோரின் நம்பகத்தன்மையை…\ncoding மொழியை கற்பிக்கும் ஆப்பிள் நிறுவனம்\nஆப்பிள் மேக்புக் ப்ரோ 2019 அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2016/11-nov/bano-n17.shtml", "date_download": "2019-11-20T04:47:43Z", "digest": "sha1:QZOAPOP3QRZM3M7TXRBY2NP6PXZSJKQ7", "length": 30812, "nlines": 56, "source_domain": "www.wsws.org", "title": "ட்ரம்ப் இன் ஸ்டீபன் பானன் நியமனம்: அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியில் ஒரு புதிய கட்டம்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nட்ரம்ப் இன் ஸ்டீபன் பானன் நியமனம்: அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடியில் ஒரு புதிய கட்டம்\nப்ரைய்ட்பார்ட் செய்தி ஸ்தாபனத்தின் தலைவர் ஸ்டீபன் பானனை அவரது \"தலைமை மூலோபாயவாதியாக\" நியமிப்பதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள-ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன் அறிவிப்பும், மற்றும் ஜனநாயகக் கட்சியிடமிருந்து அதற்கு எந்தவித குறிப்பிடத்தக்க எதிர்ப்பு இல்லாதிருப்பதும், பரந்த அரசியல் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. பாசிசவாத, இனவாத மற்றும் வெள்ளையின மேலாதிக்க அமைப்புகளுடன் நேரடியாக தொடர்பு வைத்துள்ள ஒரு மனிதர், அரசு கொள்கைகளை தீர்மானிக்கும் பெரும் அதிகாரத்துடன் ஜனாதிபதியின் வலது கரமாக இருக்கப் போகிறார்.\nட்ரம்ப் பதவிக்கு மேலுயர்ந்திருப்பது அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் வேகமாக நடந்துவரும் அரசியல் மறுஅணிசேர்க்கையைக் குறிக்கிறது. ஒபாமா வார்த்தைகளில் கூறுவதானால், கடந்த செவ்வாய்கிழமை வெளியான முடிவு, ஆளும் வர்க்கத்தினுள் நடக்கும் \"உள்குழப்பத்தின்\" விளைபொருளாகும். இந்த குழப்பத்திலிருந்து ஒரு புதிய நிலைநோக்கு தீர்மானிக்கப்படுகிறது.\nமிகவும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் ஜனநாயக கட்சிக்கு எந்த ஆர்வமும் இல்லை என்பது ட்ரம்ப் க்கு நன்றாக தெரியும் ��ன்பதால், பானன் நியமனத்தை அவர் முன்னெடுத்துச் செல்ல முடியுமென அவர் முடிவெடுத்துள்ளார். ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டனில் இருந்து பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரென் வரையில், முன்னணி ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து அவரது நியமனத்திற்கு கிடைத்துள்ள பணிவான விடையிறுப்பானது, அதீத அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஒரு அதிதீவிர வலது அரசாங்கத்தை கட்டமைப்பதில் அவர் மேற்கொண்டு முன்னேறலாம் என்று அவர் தீர்மானிப்பதற்கு இட்டுச் செல்கிறது.\nஅலட்சியம், சுயதிருப்தி மற்றும் ஜனநாயகக் கட்சிக்குள் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அளவு, திங்களன்று ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிந்தைய ஒபாமாவின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்துக்காட்டப்பட்டது.\nஒபாமாவிடம் பானன் நியமனம் குறித்து கேட்கப்பட்டபோது, \"ஒரு குழுவை அமைப்பது அவரை [ட்ரம்ப்] பொறுத்தது\" என்றும், \"எங்களைப் பொறுத்த வரையில் அவர் முடிவுகளை அவர் எடுப்பதே முக்கியம்\" என்றும் கூறி, கருத்துக்கூற மறுத்துவிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதியுடன் அவரது \"சுமூகமான கலந்துரையாடலை\" பாராட்டுமளவிற்கு சென்ற ஒபாமா, ட்ரம்ப் ஜனாதிபதியாக இருக்க அமெரிக்க மக்கள் \"தங்களைத்தாங்களே இணக்கப்படுத்திக்கொள்ள\" வேண்டும் என்று தெரிவித்தார். “நாம் செய்துள்ள முன்னேற்றத்தை முன்னோக்கி எடுத்துக் செல்வதிலும் மற்றும் கட்டமைப்பதிலும் அவருக்கு எந்தளவிற்கு உதவிகரமாக இருக்க முடியுமோ அந்தளவிற்கு\" அவரது சொந்த வேலைகளில் உதவியாக இருப்பேன் என்பதையும் ஒபாமா சேர்த்துக் கொண்டார்.\nட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஜனநாயகக் கட்சியினரின் விடையிறுப்பானது, தேர்தல் நடந்த சூழ்நிலைகளுக்கிடையே இன்னும் அதிக குறிப்பிடத்தக்கதாக உள்ளது. பதினாறு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, அமெரிக்காவினது ஒரு தேர்தல் மக்களின் வாக்குகளால் அல்லாமல், ஜனாதிபதி தேர்வு சபையால் (Electoral College) தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு தேர்தல் களவாடப்பட்டதற்கு 112 ஆண்டுகளுக்கு முன்னர் வரை ஒருபோதும் நடந்திராத, இந்த விளைவு ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து எந்த ஆட்சேபனையையும் தூண்டவில்லை.\nஅவரது பத்திரிகையாளர் சந்திப்பில் ஒபாமா கூறுகையில், மக்களின் வாக்குகளில் ஏறத்தாழ இரண்டு மி��்லியன் வாக்கு வித்தியாசத்தில் ட்ரம்ப் தோற்றுள்ளார் என்ற உண்மையையோ, அல்லது அந்நாட்டின் பொருளாதாரரீதியில் இரண்டு மிக முக்கிய மாநிலங்கள் பரந்த வாக்கு வித்தியாசத்தில் அவருக்கு எதிராக வாக்களித்ததையோ குறித்து எதுவுமே குறிப்பிடவில்லை. எல்லா வாக்குகளும் எண்ணப்பட்ட பின்னர், ட்ரம்ப் அனேகமாக 2012 இல் மிட் ரோம்னி ஒபாமாவிடம் தோற்றபோது பெற்ற வாக்குகளை விட குறைவாக பெறக்கூடும் என்பதையும் அவர் குறிப்பிடவில்லை. இதன் காரணமாக, வரவிருக்கும் ஜனாதிபதி திட்டமிட்டுவரும் வலதுசாரி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அவருக்கு மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.\nசமீபத்திய நாட்களில், ட்ரம்ப் அவரது நிர்வாகத்தின் அரசியல் போக்கை வரையத் தொடங்கியுள்ளார். ஞாயிற்றுக்கிழமையின் “60 நிமிடங்கள்\" என்றவொரு நேர்காணலில், அவர் \"இரண்டு மில்லியன், இது மூன்று மில்லியனாக கூட இருக்கலாம்\" புலம்பெயர்ந்தவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய சூளுரைத்தார். கருக்கலைப்பு உரிமையை புரட்டிப் போடக்கூடிய \"உயிர்களைக் காக்கும்\" அதிதீவிர நீதிபதிகளால் உச்ச நீதிமன்றம் நிரப்பப்படும், தேர்தல்களில் அவரது முன்னாள் எதிர்ப்பாளரான ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன் மீது ஒரு குற்ற விசாரணையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறையும் வெளிப்படையாக கொண்டுள்ளார்.\nஇதில் எதுவுமே ஜனநாயகக் கட்சியிடமிருந்து ஒரு துளி எதிர்ப்பையும் தூண்டவில்லை. “முறையான அதிகார மாற்றத்தை\" உறுதிப்படுத்துவதில் மட்டுமே ஜனநாயகக் கட்சியினர் இப்போது கவலைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்த மாற்றம் எதை நோக்கி இருக்கும்\nஅமெரிக்க அரசியலில் ஏதோ புதியவொன்றை ட்ரம்ப் பிரதிநிதித்துவம் செய்கிறார் என்று வைத்துக் கொண்டாலும், அவர் கடந்த காலத்திலிருந்து முற்றிலும் முறித்துக் கொள்ளவில்லை. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு சேர்ந்து, ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிக காலமாக அடியில் நடந்து வந்துள்ள முற்றிலும் ஜனநாயக விரோத நிலைநோக்கை ஆளும் வர்க்கம் நடைமுறைப்படுத்துவதை தீவிரப்படுத்தி வருகிறது.\nசோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தவாதிகள் \"வரலாறு முடிந்துவிட்டதாக\" பிரகடனப்படுத்தினார்கள். முதலாளித்துவம் வெற்றி பெற்றுவ��ட்டது, அது சமாதானம் மற்றும் தாராளவாத ஜனநாயகத்தின் விரிவாக்கத்திற்குரிய ஒரு காலகட்டத்தை அதனுடன் கொண்டு வரும் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. நடந்தது என்னவென்றால், இருபத்தைந்து ஆண்டுகளாக முடிவில்லா போர், ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி, வரலாற்றுரீதியில் முன்பில்லாதளவிலான சமூக சமத்துவமின்மை மற்றும் மிக அடிப்படையான ஜனநாயக ஆட்சி வடிவங்களின் அழிப்பு ஆகியவையே.\nடிசம்பர் 2000 இல், புளோரிடாவின் மறுவாக்கு எண்ணிக்கையை தடுத்து, தேர்தலை ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் வசம் ஒப்படைத்த புஷ்ஷூக்கும் கோர் க்கும் இடையிலான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னதாக, உலக சோசலிச வலைத் தளம் எழுதுகையில் இந்த முடிவு \"அமெரிக்க ஆளும் வர்க்கம் எந்தளவிற்கு பாரம்பரிய முதலாளித்துவ-ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு விதிமுறைகளை உடைப்பதற்கு முன்செல்ல தயாராக இருக்கிறது\" என்பதை எடுத்துக்காட்டுகிறது என்று குறிப்பிட்டது. ஓர் அரசியல் ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஒத்த ஒன்றை —அதாவது ஒரு தேர்தல் களவாடலை— ஜனநாயகக் கட்சி நிறுத்த மறுத்தமை, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஆளும் வர்க்கத்திற்குள் எந்த குறிப்பிடத்தக்க அரசியல் தளமும் இல்லை என்பதை எடுத்துக்காட்டியது.\nஅதற்குப் பின்னர் நடந்த ஒவ்வொன்றும் இந்த உண்மையை நிரூபித்துள்ளன. புஷ் நிர்வாகம் பதவிக்கு வந்து ஓராண்டுக்கும் குறைவான காலத்திற்குப் பின்னர், அது \"பயங்கரவாதத்திற்கு எதிரான போர்\" என்பதைத் தொடங்க செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை சாதகமாக்கிக் கொண்டது—உண்மையில் இது வெளிநாடுகளில் முடிவில்லா போருக்கும் மற்றும் அமெரிக்காவிற்குள் ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்கும் ஓர் அரசியல் நியாயப்பாடாக பயன்படுத்தப்பட்டது.\n2008 இல் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, அவர் ஜனநாயக ஆட்சி வடிவங்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார். கொள்கை கோட்பாடுகளிலும் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளிலும், ஒபாமாவின் வெள்ளை மாளிகையானது குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் அமெரிக்க பிரஜைகளை படுகொலை செய்ய ஜனாதிபதி அதிகாரத்தைப் பிரயோகித்தது. புஷ் நிர்வாகத்தின் சித்திரவதைகளும் மற்றும் போர் குற்றவாளிகளும் தண்டிக்கப்படாமல் விடப்பட்டனர், அதேவேளையில் இராணுவ-உளவுத்துறை-பொலிஸ் எந்திரத்தின் அதிகாரம் பாரிய��வில் அதிகரிக்கப்பட்டது.\nஒபாமாவின் கீழ், பகுதியாக திரைக்குப் பின்னால், பெரிதும் என்ன நடந்து வந்ததோ, அது ட்ரம்ப் இன் கீழ் மிக நேரடியான வடிவில் நடக்கும். அமெரிக்க பாசிசத்தின் நிஜமான வடிவம் உருவாகி வருகிறது —அது தொழிலாள வர்க்க போராட்டத்தை அதிகரித்தளவில் வன்முறையாக ஒடுக்குவதில் திருப்பிவிடப்படும்.\nட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, ஆளும் வர்க்கம் கத்திகளைக் கூர்மையாக்கி அவற்றை பிரயோகிக்க தயாரிப்பு செய்து வருகிறது. அதே நேரத்தில், ட்ரம்ப் இன் பொருளாதார தேசியவாதம், இராணுவவாத வன்முறையிலிருந்து பின்வாங்காமல், மூன்றாம் உலக போருக்கான ஒரு முன்னேற்பாடாகும். ஒரு நீடித்த உலகளாவிய நெருக்கடியை முகங்கொடுத்துள்ள அமெரிக்க ஆளும் வர்க்கம், முன்பினும் அதிக அப்பட்டமான ஆக்ரோஷம் மூலமாக உலக மேலாதிக்கத்திற்கான அதன் இடத்தைப் பேணுவதற்கு முனையும்.\nஎன்ன நடந்துள்ளதோ அதன் முக்கியத்துவத்தை குறைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஊழல்பீடித்த அமெரிக்க ஊடகங்கள் புதிய அதிதீவிர வலது ஆட்சிக்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டு வருகின்றன. தேர்தல் முழுவதிலும் கிளிண்டனுக்காக பிரச்சாரம் செய்த நியூ யோர்க் டைம்ஸ், அதன் வெளியிட்ட செய்திகளுக்காக ஒரு பணிவான அனுதாபத்தை வெளியிட்டுள்ளது. ஜனநாயகக் கட்சி பிரச்சாரத்தை ஆதரிக்காத எவரொருவரையும் முன்னர் வசைபாடி வந்த அதன் கட்டுரையாளர்கள், இப்போது, இவர் என்ன செய்வாரென்று பார்க்க \"ட்ரம்ப்க்கு வாய்ப்பு கொடுப்பது\" அவசியமென ஆலோசனை வழங்குகிறார்கள்.\nஇத்தகைய துயிலூட்டும் வசனங்கள் எல்லாம் கோழைத்தன மற்றும் வஞ்சக நடைமுறைகளாகும்.\nஅரசியல் பிற்போக்குத்தனம், போர் மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரான எதிர்ப்பை ஜனநாயகக் கட்சிக்கு உள்ளேயோ, அல்லது அதனுடனோ அல்லது அதன் எந்தவொரு கன்னையுடன் சேர்ந்தோ நடத்த முடியாது என்ற அடிப்படை படிப்பினையை எடுத்தாக வேண்டும். ட்ரம்ப் பாசிசவாத சக்திகளுடன் சேர்ந்து வோல் ஸ்ட்ரீட் இன் ஒரு கூட்டணியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அதேவேளையில், ஜனநாயகக் கட்சியோ வோல் ஸ்ட்ரீட் மற்றும் உயர்மட்ட நடுத்தர வர்க்கத்தின் தனிச்சலுகை கொண்ட, சுயதிருப்தி கொண்ட மற்றும் சுயநலமான பிரிவுகளின் ஓர் அரசியல் கூட்டணியாக உள்ளது.\nட்ரம்ப் உடனான எந்தவொரு தந்திரோபாய கரு���்து வேறுபாடுகள் குறித்த கவலைகளை விட, ஜனநாயகக் கட்சியினர் தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரித்து வரும் எதிர்ப்பு குறித்தே அதிக கவலை கொண்டுள்ளனர். இரண்டு அரசியல் கட்சிகளை நோக்கியும் நிலவும் மக்களின் பாரிய எதிர்ப்பு மட்டங்கள் குறித்து அவர்களுக்கு நன்கு தெரியும், இந்த எதிர்ப்பு அரசியல் வெளிப்பாட்டை காண்பதற்கான எந்தவொரு பாதையையும் தடுக்க அவர்கள் பெரும்பிரயத்தனம் செய்து வருகிறார்கள். ஜனநாயகக் கட்சியின் எந்தவொரு முக்கிய நிர்வாகி கூட ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது மீதான போராட்டங்களுக்கு தனது ஒற்றுமை உணர்வை பகிரங்கமாக அறிவிக்கவில்லை அல்லது, ஆர்ப்பாட்டக்காரர்களோடு இணைவது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களுக்காக அனுதாபத்தைக் கூட வெளியிடவில்லை.\nட்ரம்ப் இன் வெற்றி, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் வலதை நோக்கிய ஒரு மிகப்பெரும் திருப்பத்தை குறிக்கின்ற அதேவேளையில், மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் அரசியலின் எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். வாக்குப்பதிவு எண்ணிக்கை பொதுவாக குறைந்திருந்த நிலைமைகளின் கீழ் மற்றும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கும் ஆழ்ந்த விரோதம் நிலவுகின்ற நிலைமைகளின் கீழ், ஜனநாயகக் கட்சியின் அரசியல் திவால்நிலையின் காரணமாகவே ட்ரம்ப் ஆல் சமூக கோபத்தை சாதகமாக்கிக் கொள்ள முடிந்தது. எவ்வாறிருப்பினும் ட்ரம்ப் க்கு வாக்களித்த பரந்த பெரும்பான்மையினர் ஒரு பாசிச ஆட்சிக்காக வாக்களிக்கவில்லை, அவரது நிர்வாகத்தின் தன்மை தெளிவாகும்போது, சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பு அதிகரிக்கும்.\nசோசலிச சமத்துவக் கட்சியும் அதன் வேட்பாளர்களான ஜெர்ரி வைட் மற்றும் நைல்ஸ் நிமூத் உம், தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்திற்கான அரசியல் அஸ்திவாரத்தை வழங்க 2016 தேர்தலில் பங்குபற்றினர். நமது பிரச்சாரத்தின் அடிப்படை நோக்கம், வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் அல்லது கிளிண்டன் யார் இருந்தாலும், வரவிருக்கின்ற போராட்டங்களுக்குத் தயாரிப்பு செய்வதற்கு தொழிலாள வர்க்கத்தின் ஒரு தலைமையை கட்டமைப்பதற்காக இருந்தது.\nட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இப்பணியின் உடனடி அவசியத்தை அடிக்கோடிடுகிறது. ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அது பின்தொடர இருக்கின்ற கொள்கைகளுக்கான எதிர��ப்பு, நாடெங்கிலும் அபிவிருத்தி செய்யப்பட்டு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். போராடுவதற்கு ஒரு வழியைத் தேடி வரும் சகல தொழிலாளர்களும் இளைஞர்களும் 2016 தேர்தல்களில் இருந்து அவசியமான தீர்மானங்களை பெற்று, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் இணைய மற்றும் அவற்றை கட்டமைக்க முன்வர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/15624", "date_download": "2019-11-20T03:37:45Z", "digest": "sha1:KUVKZNZYD4VYOVG4DKX5R52EUHBKMKAD", "length": 4245, "nlines": 129, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய சுபயோகம் (13.07.2019)…! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (13.07.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (22.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (25.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (25.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (30.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (30.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (31.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (31.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.10.2018)….\n← Previous Story மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.07.2019)…\nNext Story → மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.07.2019)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2019)…\nRelated posts: மித்திரனின் இன்றைய சுபயோகம் (06.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.10.2018)…. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (01.11.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (01.11.2018)…\nஎக்லஸ் கோகனட் குக்கீஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் * கோதுமை மா – ஒரு கப் * பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி * வெண்ணெய் – அரை...\nகைகளை அழகு படுத்த வழிகள்\nஈரப்பதம் கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை கைகளில் தடவலாம். இல்லையேல் தினமும் தேங்காய்...\nதேவையானபொருட்கள் கடலை மாவு – ஒரு கப் பொடித்த ரவை – ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை – ஒரு கப் ஆரஞ்சு கலர் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/cellphone-angry-sivakumar/", "date_download": "2019-11-20T03:48:33Z", "digest": "sha1:TIS7TOFEH4BDSKC2YBYHCESID2E5N5YU", "length": 4659, "nlines": 125, "source_domain": "newtamilcinema.in", "title": "Cellphone Angry Sivakumar Archives - New Tamil Cinema", "raw_content": "\nகறையை போக்க என்ன பண்ணலாம்\nநன்றியே உன் விலை என்ன\n 2020 ல் இவர்தான் சூப்பர் ஸ்டார்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nசிக்சர் | Sixer | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=71&product_id=247", "date_download": "2019-11-20T05:05:44Z", "digest": "sha1:JKTLCL6OCNPAPDHSJW65OWVV6FOGVB4Q", "length": 3935, "nlines": 113, "source_domain": "sandhyapublications.com", "title": "பகவத் விஷயத்தை எண்ணும்போது...", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (18)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » பக்தி இலக்கியம் » பகவத் விஷயத்தை எண்ணும்போது...\nநூல்: பகவத் விஷயத்தை எண்ணும்போது...\nஆசிரியர்: ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கம்\nTags: பகவத் விஷயத்தை எண்ணும்போது..., ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கம், சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-11-20T05:09:33Z", "digest": "sha1:ZOSFK4TH3GVGSEL6QDMXXGD3Q64RYT4V", "length": 11081, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஜனநாயகத்திற்கான வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் அறிக்கை » Sri Lanka Muslim", "raw_content": "\nஜனநாயகத்திற்கான வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் அறிக்கை\nஅனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி முறைமையும் தற்போதைய தேர்தல் முறையும் இலங்கையின் ஜனநாயக அடித்தளத்தினையும் அதன் உயரிய விழுமியங்களையும் சிதைத்து வருவதுடன் , வீழ்ச்சிக்கான முக்கிய காரணியாகவும் அமைந்திருக்கிறது என்பது தற்போது மெருமளவிலான இலங்கை மக்களால் உணரப்பட்டுள்ளது.\nமகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் இலங்கையின் அனைத்து மக்களும் ஐக்கியமாக வாழக்கூடிய ஜனநாயக சூழலை ஏற்படுத்தி இருக்க முடியும். இதன் மூலம் நாட்ட���ன் பொருளாதாரத்தினை சரியான திசையில் கட்டி எழுப்பி இருக்க முடியும். ஆனால் இவற்றிற்கு பதிலாக நாட்டின் பொருளாதாரம், பாரளுமன்றம், அரசியல் அதிகாரம், இராணுவம் அனைத்தையும் தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து குடும்ப, கட்சி சர்வாதிகாரத்தினை நிறுவியுள்ளார்.\nயுத்தத்தின் பெயரால் அழிக்கப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள் 2010க்குப் பின்னர் மீளமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக எஞ்சியிருந்தவையும் அழிக்கப்பட்டு வருகின்றன. மகிந்த ராஜபக்சவின் குடும்ப சர்வாதிகார ஆட்சி சகல ஊழல் வழிமுறைகளையும் கையாண்டு அரச அதிகாரத்தினையும் வளங்களையும் பெருமளவில் துஷ்பிரயோகம் செய்து வருகிறது.\nஇனவாதத்தினை கிளப்பி வன்முறையைக் கட்டவிழ்த்து ,பாராளுமன்ற பெரும்பான்மையை விலைக்கு வாங்கி தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருப்பதற்கும் சகல அரச நிறுவனங்களையும் தனது இரும்பு பிடிக்குள் வைத்திருப்பதற்காகவும் 18வது அரசியலமைப்பு திருத்தத்தினை கொண்டு வந்து நிறைவேற்றி முழு நாட்டையும் ராஜபக்சவின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.இந்த சர்வாதிகாரப் பயணம் இப்போது நிறுத்தப்படாவிட்டால், நாளை சகல மக்களும் அனைத்து ஜனநாயக உரிமைகளை இழந்தவர்களாக அச்சத்துடனும் பாதுகாப்பற்ற நிலைமையிலும் வாழ நேரிடும்.\nஇச்சூழலில்தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி முறை ஒழிக்கப்படல் வேண்டும் அல்லது அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் என்ற நிலைமையின் நிர்ப்பந்தம் பல்வேறு கட்சிகளையும் ஜனநாயக நிறுவனங்களையும் சிவில் அமைப்புகளையும் தனி நபர்களையும் பொது உடன்பாட்டின் அடிப்படையில் ஒன்று சேர்த்திருக்கிறது. இதன் விளைவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி , தொடரும் ராஜபக்சவின் ஜனநாயக விரோதத்திற்கு முடிவு கட்டும் பயணமாகும். இது மக்களின் அபிலாசையுடன் கலந்து ஜனநாயகத்தினை காப்பதற்கான ஒரு முடிவாகும்.\nஇன்றைய நிலையில் பல ஜனநாயக அமைப்புக்களின் ஆதரவுடன் பொது வேட்பாளர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுகின்றமை ஜனநாயக இடைவெளிக்கான முதற்படியாகும். இந்த பொது வேட்பாளருக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்குவது அனைவரினதும் வரலாற்றுக் கடமையாகும். இதில் நடு நிலைமை வகிப்பதோ, தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டுமெனக் கோருவதோ ,பாராமுகமாக இருப்பதோ மகிந்த குடும்ப சர்வாதிகாரத்திற்கு மறைமுகமாக வழங்கப்படும் ஆதரவாகவே கருதப்படல் வேண்டும். இந்தப் போக்கு ஜனநாயகத்தினை குழி தோண்டிப் புதைக்கவே உதவும்.\nகுடும்ப சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான இந்த போராட்டம் , சாராம்சத்தில் அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படை ஜனநாயகத்திற்கான போராட்டமாகும். இப்போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒரு பொது நோக்கத்திற்காக ஒன்றுபடக்கூடிய உன்னதமான நிலை உருவாகி உள்ளது.இந்த சூழல் மேலும் பலப்படுத்தப்படல் வேண்டும். எனவே, நாம் தூங்கினால் ஜனநாயகம் தூங்கிவிடும்.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் , இலங்கையர் அனைவரும் தமது வாக்குரிமையை மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் பயன்படுத்த வேண்டும். மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நிபந்தனையுடன் வாக்களியுங்கள் என முழு இலங்கை மக்களையும் வேண்டுகிறோம்.\n‘புலம்பெயர் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து இலங்கைத் தாயகத்தில் இனவாதமற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்’\nகண்டி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முஸ்லிம் மீடியா போரம் பிரதிநிதிகள் விஜயம்: இழப்புகளை முறையாக ஆவணப்படுத்தவும் நடவடிக்கை\nதமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் ஊடக அறிக்கை\nயாழ்ப்பாணம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் : மக்கள் பணிமனையின் ஊடக அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957666", "date_download": "2019-11-20T05:34:55Z", "digest": "sha1:ESQNMFZMRQDXQR6CQMSMBEGAFVOGM37D", "length": 7466, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தேவையான நெல் விதை இருப்பில் உள்ளது பழநி வேளாண் உதவி இயக்குநர் தகவல் | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nதேவையான நெல் விதை இருப்பில் உள்ளது பழநி வேளாண் உதவி இயக்குநர் தகவல்\nபழநி, செப். 17: பழநி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் சான்று பெற்ற நெல் விதைகளான சிஓ 51, எம்டியூ 6, டிகேஎம் 13 ஆகிய குறைந்த வயதுடைய அதி�� மகசூல் தரக்கூடிய விதைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த விதைகள் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1 கிலோவிற்கு 50% மானியத்தில் வழங்கப்படுகிறது. சிஒ 6 ரக உளுந்து விதை விதை கிராம திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் வழங்கப்படுகிறது. கே9 நிலக்கடலை விதை தேசிய உணவு தானிய உற்பத்தி இயக்கம் திட்டத்தின்கீழ் 50% மானியத்தில் வழங்கப்படுகிறது.\nபருத்தி விதையில் சுரபி ரகம் தமிழ்நாடு பருத்து சாகுபடி இயக்கத்தின் கீழ் 50% மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்கள், பருத்தி, பயறு நுண்ணூட்டங்கள் போதிய அளவில் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பழநி வட்டார விவசாயிகள் வேளாண் திட்டங்களை பயன்படுத்தி பயனடையலாமெனவும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் பழநி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாமென பழநி வட்டார வேளாண் உதவி இயக்குநர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார்\nகொடைக்கானலில் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் புறக்கணிப்பு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு\nமனைவி பிரிந்ததால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை\nஇந்திரா காந்தி பிறந்தநாள் விழா காங்கிரசார் கொண்டாட்டம்\nமாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு\nகொடைக்கானல் பகுதியிலேயே முதன்முறையாக நடந்த விவசாயிகள் குறைதீர் முகாம்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\n20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்\nஇந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை\nபார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2018/12/24114301/1219624/Odiyan-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-11-20T04:49:43Z", "digest": "sha1:XNQ57KEYQ3FFAAP2LN7BTR3N4D3TNLQD", "length": 18285, "nlines": 204, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Odiyan Movie Review in Tamil || கொலைப்பழியால் ஊரைவிட்டு வெளியேறிய ஒடியன் திரும்பினாரா? - ஒடியன் விமர்சனம்", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேரளாவின் மலபார் பகுதியில் வாழ்ந்த ஒடியனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைக்காத அந்த காலத்தில், ஒடியன் என்று அழைக்கப்படுபவர்கள், விலங்குகளை போல வேடம் தரித்துக் கொண்டு ஒருவரை பயம்கொள்ளச் செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர். அந்த வகையில் கடைசி ஒடியனாக வருகிறார் மோகன்லால்.\nமோகன் லாலுக்கு தன்னுடன் பள்ளியில் படித்த மஞ்சு வாரியருடன் காதல் வருகிறது. ஆனால் தனது காதலை மஞ்சு வாரியரிடம் சொல்லாமல் மறைக்கிறார். மறுபுறம் மஞ்சு வாரியரிக் முறைமாமனான பிரகாஷ்ராஜ், மஞ்சு வாரியரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். அத்துடன் கண் பார்வையற்ற மஞ்சு வாரியரின் தங்கையையும் அடைய நினைக்கிறார்.\nபிரகாஷ்ராஜின் ஆசைக்கு முட்டுக்கட்டை போடும் மஞ்சு வாரியர், நரேனை திருமணம் செய்து கொள்கிறார். திருமணமான சில காலங்களில் நரேன் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.\nஅதேபோல் மஞ்சு வாரியரின் பார்வை தெரியாத தங்கையின் கணவரும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இந்த இரண்டு மரணங்களுக்கும் மோகன்லால் தான் காரணம் என்று மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நினைக்கிறார்கள்.\nஇதனால் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரைவிட்டு சென்றுவிடுகிறார் மோகன்லால், மஞ்சு வாரியரின் மகளின் மூலம் உண்மைகளை அறிந்து சொந்த ஊருக்கு திரும்பி அந்த இருவிரன் கொலைக்கும் காரணமானவரை எப்படி பழிதீர்க்கிறார் மோகன் லால் தனது சுயரூபத்தை காட்டினாரா மோகன் லால் தனது சுயரூபத்தை காட்டினாரா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nமோகன் லால் ஒடியன் கதாபாத்திரமாக சிறப்பாக நடித்திருக்கிறார். இளம்வயது மற்றும் முதிர்ச்சியான தோற்றம் என ரசிக்கும்படியாக நடித்துள்ளார். குறிப்பாக ஒடியன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அதகளப்படுத்தி இருக்கிறார்.\nமஞ்சு வாரியர் மோகன் லால் மீதான காதல், தனத��� வாழ்க்கை, தனது தங்கையின் வாழ்க்கை என இரண்டையும் தொலைத்துவிட்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் பக்குவம் காட்டுகிறார். பிரகாஷ் ராஜ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் கருத்த தோளுடன் வரும் பிரகாஷ் ராஜின் தோற்றம் பேசும்படியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மற்றபடி இன்னோசென்ட், சித்திக், மனோஜ் ஜோஸி, நந்து, நரேன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றனர்.\nவித்தயாசமான கதையை தொட்டதற்காகவே இயக்குநர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனனுக்கு பாராட்டுக்கள். கதையும், கதைக்கு அச்சாணியாக மோகன் லால், பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர் என பிரபலங்கள் இணைந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை இயக்குநர் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னமும் மெனக்கிட்டிருக்கலாம்.\nஎம்.ஜெயச்சந்திரன், சாம்.சி.எஸ் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/08/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-11-20T04:51:14Z", "digest": "sha1:TUYDGCB7K5B4VWERDCS4YYLTISZ2WLPG", "length": 27162, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "காசநோய் சிகிச்சையில் புதிய கூட்டு மருந்து… மருத்துவத்தில் ஒரு மைல்கல்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகாசநோய் சிகிச்சையில் புதிய கூட்டு மருந்து… மருத்துவத்தில் ஒரு மைல்கல்\nஇந்தப் புதிய மருந்தை, பரிசோதனை முறையில் கொடுத்ததில், 90 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர்.\nஉலக அளவில் காசநோய் பாதித்தவர்களில், நாள்தோறும் 4,500 பேர் உயிரிழக்கின்றனர். 127 நாடுகளில், மொத்தம் 10 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதில் 5 லட்சம் பேர்\nதீவிர சிகிச்சை எடுக்கவேண்டியிருக்கும். இந்தியாவின் நோய்ச் சுமையில் பெரும்பங்கு வகிப்பது காசநோய். இந்நோயால் ஒவ்வோர் ஆண்டும் புதிதாகப் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவதுடன், பல லட்சம் பேர் உயிரிழக்கவும் செய்கின்றனர்.\nடிபி எனப்படும் காசநோய், தொற்று வகையைச் சேர்ந்தது. இந்நோய், உடலின் பல்வேறு பகுதிகளைப் பாதித்தாலும் நுரையீரலே அதிகமாகப் பாதிக்கப்படும். இந்நோய் பாதித்தவர்கள், நீண்ட காலம் சிகிச்சை எடுக்கவேண்டியிருக்கும். `எம்டிஆர் டிபி’ (MDR TB) வகையால் பாதித்தவர்கள், இரண்டு ஆண்டுகள் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும். 6 மாதங்கள் ஊசி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். காசநோயை முழுமையாக ஒழிக்க முடியாததற்கும் பல உயிரிழப்புகள் ஏற்படவும் காரணமாக இருப்பது, `மருந்து எதிர்ப்புத் தன்மை’.\nமருந்து எதிர்ப்புத் தன்மை என்பது காசநோய்க்கு பயன்படுத்தப்படும் முதல்நிலை மருந்துகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் வேலை செய்யாமல் செயலிழந்துபோவதே. இதில், ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் எதிராகச் செயல்படுவதால், இதை பன்மருந்து எதிர்ப்பு (Multi drug resistance) என்கிறோம்.\n‘ஐசோனைஸ்டு’ (Isonised), ‘ரிபாம்பிசின்’ (Rifampicin) மற்றும் `ப்ளூரோகுயினோலான்’ (Fluoroquinolone) மருந்துடன் இரண்டாம் நிலை ஊசி மருந்துகளான `அமிகாசின்’ (amikacin), `கானாமைசின்’ (kanamycin), `காப்ரோமைசின்’ (Cabromycin) என இந்த மூன்றில் ஏதாவது ஒரு மருந்தை எடுத்துக்கொள்வதால், மருந்து எதிர்ப்புத்தன்மை உள்ளவர்களை `எக்ஸ்டிஆர் டிபி’ (XDR TB) பாதிப்புள்ளவர்கள் என்கிறோம் .\n“எக்ஸ் டிஆர் காசநோய்’க்கு மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு, காது கேளாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய எதிர்ப்புத்தன்மை உள்ள காசநோய்க்கு சிகிச்சை அளிப்பது, நுரையீரல் நிபுணர்களுக்கு சவாலாக உள்ளது. இந்தச் சவாலை போக்கும் வகையில் நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக டிபி அலையான்ஸ் என்ற நிறுவனம், `ப்ரீடோமானிட்’ (PRETOMANID) என்ற மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தைப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.\n40 ஆண்டுகளில், காசநோய்க்கு இந்நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ள மூன்றாவது மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது. தீவிர மற்றும் அதிதீவிர காசநோயை முற்றிலும் குணப்படுத்த இயலாத நிலைதான் இதுவரை இருந்துவருகிறது. ஆனால், தற்போது அறிமுகமாகியுள்ள புதிய சிகிச்சை முறைப்படி `ப்ரீடோமானிட்’ மருந்துடன் `பீடாகுலின்’ (Bedaquiline), `லைன்ஸோலிட்’ (Linezolid) சேர்த்து, கூட்டு மருந்தாகக் கொடுக்கப்பட உள்ளது” என்கிறார், நுரையீரல் மற்றும் காசநோய் நிபுணர் சபரிநாத் ரவிச்சந்தர்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “பரிசோதனை முறையில் இச்சிகிச்சையை மேற்கொண்டதில், 90 சதவிகிதம் பேர் குணமடைந்துள்ளனர். `பிபிஏஎல்’ (BPAL) என்ற மூன்று மருந்துகளை உள்ளடக்கிய முக்கூட்டு சிகிச்சையை 6 மாதங்கள் எடுத்துக்கொண்டாலே நோயைச் சரிப்படுத்தலாம். இந்த முக்கூட்டு மருந்தைக் கொடுக்கும்போது, காசநோய்க்கான பிற மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த மருந்து பெரியவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தற்போது பரிந்துரைக்கப்படவில்லை. நுரையீரலைத் தவிர, பிற உறுப்புகளில் வரும் காசநோய்களுக்கும் இந்த மருந்து பயன்படுத்தப்பட மாட்டாது.\nஇதுவரை தினமும் 6 மாத்திரைகளாக இரண்டு வருடமும், ஆறுமாதம் ஊசி மருந்துகளாகவும் கொடுக்கப்படுகின்றன. புதிய சிகிச்சை முறைப்படி, அது மூன்று மாத்திரைக��ாகக் குறைக்கப்பட உள்ளது. இந்த முக்கூட்டு மருந்தும் ஒரே மாத்திரையாகக் கொடுக்கப்படும் காலம் விரைவில் வரும்.\nஎந்த மருந்துக்கும் நன்மையும் உண்டு. பக்கவிளைவுகளும் உண்டு. இந்த முக்கூட்டு மருந்தின் பரிசோதனை முறை சிகிச்சையில், இந்த மருந்தினால் எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்டு வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள் குறைபாடு, கண் நரம்பு பாதிப்பு, விந்துப்பை பாதிப்பு, குறைந்த ரத்த சர்க்கரை, உடல் எடை குறைதல், கல்லீரல் பாதிப்பு, வாந்தி, தலைவலி, தலைச்சுற்றல், ரத்தசோகை, வயிற்றுப்போக்கு போன்ற சில உபாதைகள் ஏற்பட்டாலும் இதன் நன்மைகள் நோயாளிகளை நோயின் தீவிரப் பிடியிலிருந்து காப்பாற்றும்.\nஇந்த ஆண்டு இறுதியில், அமெரிக்காவில் இந்த மருந்து பயன்பாட்டுக்கு வருகிறது. இந்தியாவில் விரைவில் அரசின் காசநோய் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இப்போது நடைமுறையில் உள்ள மருந்தைப் போற்றும் நாம், புதிய கண்டுபிடிப்பாக வந்துள்ள மருந்தையும் வரவேற்போம்” என்கிறார், மருத்துவர் சபரிநாத்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – ஏன் பாய்ந்தார் எடப்பாடி\nஸ்டாலினுக்கு சப்போர்ட் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்���ு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/young-death-cricketers", "date_download": "2019-11-20T04:12:19Z", "digest": "sha1:PTA7OJCOFYVCUGEAKG5XWFPRNK2LONHY", "length": 11049, "nlines": 113, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இளம் வயதில் இறந்து போன கிரிக்கெட் வீரர்கள்!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nசர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் திறமையான பேட்ஸ்மேன்களும், பந்துவீ���்சாளர்களும் பல பேர் இருக்கின்றனர். அதிலும் சில பந்துவீச்சாளர்கள் மிகவும் வேகமாகப் பந்து வீச கூடிய திறமை படைத்தவர்கள். அவ்வாறு வேகமாக வீசப்படும் பந்துகளில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள அனைத்து பேட்ஸ்மேன்களும் ஹெல்மெட் அணிந்து விளையாடுவார்கள். இவ்வாறு ஹெல்மெட் அணிந்து விளையாடியும் எதிர்பாராத விதமாக பந்து பட்டு சில வீரர்கள் இளம் வயதிலேயே இறந்துள்ளனர். அந்த சோகமான நிகழ்வுகளை பற்றி இங்கு காண்போம்.\nஇவர் ஆஸ்திரேலியநாட்டைச் சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர். இவர் முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இவர் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக விளையாடியவர். இவர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் ஆஸ்திரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆஸ்திரேலியா அணிக்காக வெறும் 26 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடினார். இந்த டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்களையும், 7 அரைச்சதங்களையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் அதிகமாக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தான் விளையாடியுள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இவர் 26 சதங்களையும், 46 அரை சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். அவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அபாட் என்ற பந்துவீச்சாளர் வீசிய பந்து, அவரது தலையின் பின்புறத்தில் பலமாகத் தாக்கியது. பந்து தலையில் பட்ட சில நிமிடங்களில் மைதானத்திலேயே மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇவரது நெருங்கிய நண்பரான ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், இவரது இழப்பை தாங்க முடியாமல் கதறி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்கு பின்னர் ஆஸ்திரேலிய அணி இந்த கோப்பையை பிளிப் ஹியூஷிற்கு சமர்ப்பிக்கிறோம் என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். இளம் வயதிலேயே இவர் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது.\nஇவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சிறந்த ஆல் ரவுண்டர் ஆவார். இவர் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்களையும், 18 அரைசதங்களையும் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது \"ஹார்ட் அட்டாக்\" வந்து மயங்கி விழுந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினர். இந்த நிகழ்வு மைதானத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. இவர் பாகிஸ்தான் அணிக்கு பகுதி நேர கீப்பராகவும் இருந்துள்ளார். அவ்வாறு கீப்பராக இருந்தபொழுது 24 ஸ்டம்பிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் வரலாற்றில் தைரியமான மூன்று வீரர்கள்\nகின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இந்திய வீரர்கள்\nகுறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டியில் தங்களது முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர்கள்\n2019 ஆம் ஆண்டு சர்வதேச அணி வாய்ப்பை எதிர்ப்பார்த்திருக்கும் 5 வெளிநாட்டு வீரர்கள்\nஇளம் வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த 5 வீரர்கள்\nமிகவும் குட்டையான உயரம் கொண்ட டாப்-5 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்\n2018ல் சர்வதேச போட்டிகளில் அசத்திய 4 புதிய இளம் வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்\nமிகப்பெரும் பாடி பில்டர்களாக மாறிய கிரிக்கெட் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/othercountries/04/240543?ref=rightsidebar-canadamirror", "date_download": "2019-11-20T03:45:48Z", "digest": "sha1:CBWAOK45L72BYNXIU55GGMKEBQLGFJLY", "length": 10718, "nlines": 75, "source_domain": "www.canadamirror.com", "title": "சிறுபான்மையினர் மீது அடக்குமுறை : சீன அரசு அதிகாரிகளுக்கு அமெரிக்க விசா மறுப்பு - Canadamirror", "raw_content": "\nசாலையில் கிடந்த கட்டுக்கட்டாக பணம்... பார்த்தவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nகனடாவில் டாக்சியில் சென்ற இளம் பெண்ணை பிடித்து சிறை வைத்த சாரதி\nகனேடிய இளம்பெண் ஒருவர் மரண படுக்கையில் விடுத்த முக்கிய கோரிக்கை : உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nமஞ்சள் போட்டத்தின் போது காவல்துறையினர் கண்ணீர் புகை வீசியதில் கண்ணில் காயமடைந்த நபர்\nகர்ப்பிணி பெண்ணை கடித்துக்குதறிய நாய்கள்\nபாரிஸ் - இல்-து-பிரான்சுக்குள் எரிவாயு சேவை பலப்படுத்த €700 மில்லியன் யூரோக்கள் நிதி\nஇரு வெளிநாட்டு பேராசிரியர்களை விடுவித்தது தனிபான்\nடெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் நில நடுக்கம்\nமாலை நேரத்தில் சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு ரூபாய் தெரியுமா\nகனடாவில் 250 வேலை குறைப்பினை எதிர்கொள்ளும் கல்கரி பல்கலைக்கழகம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசிறுபான்மையினர் மீது அடக்குமுறை : சீன அரசு அதிகாரிகளுக்கு அமெரிக்க விசா மறுப்பு\nசீனாவில் வசிக்கும் சிறுபான்மையினர் மீது அடக்குமுறைகளை கையாளும் சீன அரசு அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடு விதிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nவடமேற்கு சீனாவில் அமைந்துள்ள தன்னாட்சி பிரதேசம் ஜின்ஜியாங். இந்த பகுதியில் 10 மில்லியனுக்கு அதிகமான உய்கர் முஸ்லிம் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள். சீனாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திக கொள்கைகளை பின்பற்றுவதால். உய்கர் முஸ்லிம் மக்களுக்கும், அரசுக்கும் இடையில் அடிக்கடி மோதல் நடைபெற்று வந்தது.\nசமீப காலமாக உய்கர் முஸ்லிம் மக்கள் மீது சீனா அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.\nஇதையடுத்து ஷின்ஷியான் பிராந்தியத்தில் உய்கர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறி சீனாவின் 28 நிறுவனங்களை அமெரிக்கா கறுப்புப் பட்டியலில் இணைத்து தடை விதித்தது. பின்னர் சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக்கேல் பாம்பியோ கூறியதாவது,\nஷின்ஜியாங் உய்கர் தன்னாட்சி பகுதியில் வசிக்கும், உய்கர், கசக்ஸ், கிரிகிஸ் மற்றும் பிற முஸ்லிம் சிறுபான்மையினர் மீது சீன அரசு, அதிகளவு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது.\nஅப்பகுதியில் உள்ள சிறுபான்மையினரை காவலில் வைத்திருப்பவர்கள், அடக்குமுறையை கையாளும் அதிகாரிகளுக்கு உடந்தையாக இருப்பவர்கள் போன்ற சீன அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.\nஇந்த அடக்குமுறைகளை நிறுத்துவதுடன், காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் சீன முஸ்லிம் சிறுபான்மையினர், வலுக்கட்டாயமாக சீனாவிற்கு திரும்பி வர அந்நாடு மேற்கொள்ளும் முயற்சிகளை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் 10 மாத காலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது. இதில் சீன நிறுவன அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாலையில் கிடந்த கட்டுக்கட்டாக பணம்... பார்த்தவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nகனடாவில் டாக்சியில் சென்ற இளம் பெண்ணை பிடித்து சிறை வைத்த சாரதி\nகனேடிய இளம்பெண் ஒருவர் மரண படுக்கையில் விடுத்த முக்கிய கோரிக்கை : உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/10/10/ad81", "date_download": "2019-11-20T05:06:50Z", "digest": "sha1:4L3LGUCU2TLUWML3RLSMPTASUCURBKJT", "length": 4496, "nlines": 37, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: ரேலாவின் ஃபெல்லோஷிப் படிப்புகள்!", "raw_content": "\nகாலை 7, புதன், 20 நவ 2019\nரேலா என்றால் சர்வதேசத் தரத்திலான மருத்துவம் மட்டுமல்ல, மருத்துவக் கல்வியும் அதே தரத்தோடு வழங்கப்படுகிறது.\nநவீன மருத்துவத்தில் அறிவின் வெடிப்பைக் கருத்தில் கொண்டு, பொருத்தமான மாணவர்களுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் பயிற்சி அளிக்கப்படும்.\nஇந்த ஃபெலோஷிப் திட்டங்கள், மாணவர்கள் தங்கள் மருத்துவத் திறன்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து சம்பந்தப்பட்ட துறைகளில் அதிக வெளிப்பாடு பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அனுபவம் வாய்ந்த பேராசான்களால் அவ்வப்போது மதிப்பீட்டைக் கொண்டு மருத்துவப் பயிற்சியில் தீவிரமான பயிற்சிகளை வழங��குவதே இந்த பாடநெறி.\nடாக்டர் ரேலா நிறுவனம் மற்றும் மருத்துவ மையத்தில் கற்பிக்கப்படும் “துணைச் சிறப்பு பெல்லோஷிப் படிப்புகள்” பின்வருமாறு:\n*கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை\n*ஹெபடோபிலியரி கணையம் (HPB) அறுவை சிகிச்சை\n*கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஹெச்பி மயக்க மருந்து\n*குழந்தை காஸ்ட்ரோஎன்டாலஜி & ஹெபடாலஜி\n*நோயறிதல் HPB & இரைப்பை குடல் கதிரியக்கவியல்\n*நுண்ணுயிர் மருத்துவம் மற்றும் தொற்று நோய்கள்\n*கதிரியக்கவியல் மற்றும் இமேஜிங்கில் பெல்லோஷிப்\nஉள்ளிட்ட துறைகளில் ஃபெல்லோஷி வகுப்புகளை நடத்தி மருத்துவ சிகிச்சையில் மட்டுமல்ல, கல்வியிலும் தலைசிறந்து விளங்குகிறது ரேலா மருத்துவ மைய நிலையம்.\nவியாழன், 10 அக் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthalvannews.com/2019/05/06/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-11-20T04:14:56Z", "digest": "sha1:HVOBMFW2BCZEOAKRHCJ7BFN6C6CJQ7LA", "length": 12422, "nlines": 158, "source_domain": "www.muthalvannews.com", "title": "அட்சய திருதியை நாளை: வாடிக்கையாளர்களைக் கவர புதிய டிசைன்களில் நகைகள் | Muthalvan News", "raw_content": "\nHome வணிகம் அட்சய திருதியை நாளை: வாடிக்கையாளர்களைக் கவர புதிய டிசைன்களில் நகைகள்\nஅட்சய திருதியை நாளை: வாடிக்கையாளர்களைக் கவர புதிய டிசைன்களில் நகைகள்\nஅட்சய திருதியை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய டிசைனில் நகைகளைத் தயாரிப்பதில் நகை வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nஅட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால், குடும்பத்தில் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த ஆண்டில் அட்சய திருதியை நாளை செவ்வாய்க்கிழமையாகும்.\nஇதை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சிறப்புச் சலுகைகளை நகைக் கடைகள் அறிவித்துள்ளன. இதேபோல் பெண்கள், ஆண்கள், குழந்தைகளுக்கென ஆயிரக்கணக்கில் புதிய டிசைனில் நகைகள் தயாரித்தும் சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.\nஇதுதொடர்பாக யாழ்ப்பாணத்தில் நான்கு தசாப்தங்களாக தங்க நகை வியாபாரத்தில் ஈடுபடும் சிறி நதியா நகை மாளிகை உரிமையாளர் நடராஜா சத்தியரூபன் தெரிவித்ததாவது:\nதங்கத்தில் முதலீடு செய்வது மக்களின் பாரம்பரியமாக இருக் கிறது. அட்சய திருதியை நாளில் மக்கள் அதிக அளவ��ல் நகை வாங்குவார்கள். எனவே, இந்த ஆண்டும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் நகைகளைத் தயாரித்தும் சிங்கப்பூரிலிருந்தும் தருவித்துள்ளோம்.\nஆயிரத் துக்கும் மேற்பட்ட புதிய வகை டிசைன்களில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளோம்.\nவாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பாரம்பரிய மற்றும் லைட் வெயிட் நகைகள், தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான பதக்கங்கள், வளையல்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம் – என்றார்.\nஇந்தியாவில் அட்சய திருதியை பழமைவாய்ந்தாக உள்ளபோதும் யாழ்ப்பாணத்தில் இதனைக் கொண்டாடும் வழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்தினோம் என்றும் தொழிலதிபர் நடராஜா சத்தியரூபன் தெரிவித்தார்.\nநாளைய தினம் வாடிக்கையாளர்கள் கூடுவார்கள் என்ற காரணத்தினால் இன்றைய தினமே பலர் குடும்பமாக வந்து தமக்குப் பிடித்தமான தெரிவுகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டினர். கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள சிறி நதியா நகை மாளிகையின் இரண்டு காட்சி அறைகள் (கஸ்தூரியார் வீதி இல. 1 மற்றும் இலக்கம் 56) மற்றும் கிளை நிறுவனமான NSR நகை ஜூவல்லரியின் காட்சியறையில் வாடிக்கையாளர்கள் பலர் குடும்பமாக வந்து தமக்குப் பிடித்தமான டிசைன்களை முற்பதிவு செய்தமையை அவதானிக்க முடிந்தது.\nயாழ்ப்பாணம் நகரில் நாளைக் காலை 8 மணிக்கே அட்சய திருதியை நகை வியாபாரம் ஆரம்பமாகிறது. இரவு வரை வியாபாரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleசஹ்ரான் குழுவுக்கு நுவரேலியாவிலும் பயிற்சி முகாம்\nNext articleமிரட்டல் விடுத்து போலிக் கடிதம்: ஒளிப்படத்திலுள்ள இளைஞன் முறைப்பாடு பெறப்பட்ட பின் விடுவிப்பு\nயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் இன்றைய விலை\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே பயணிகள் விமான சேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் – சென்னை இடையே நாளை விமான சேவையை ஆரம்பிக்கிறது அலையன்ஸ் எயார்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரூபா 5,500 மில்லியனில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுப்பு – அமைச்சின்...\nகதிர்காமர் கொலை – ஜேர்மனி வழக்கினால் குழப்பத்தில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகள்\nஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் கருணை மனு அஸ்கிரிய மகாநாயக்கரிடம் கையளிப்பு\nநல்லூரில் மின்சாரம் தாக்கிய முதியவர் உயிரிழக்கவில்லை- வைத்தியசாலை நிர்வாகம்\nகேகாலையில் தமிழர��கள் மீது தாக்குதல்\nரணிலின் ராசி இப்படி – 5ஆவது முறையாக பிரதமர் பதவியை பாதியிலேயே இழக்கிறார்\nபிரதமர் பதவி தினேஷூக்கு – பெரமுன தீர்மானம்\nநான் பயணிக்கும் போது வீதித் தடை போடவேண்டாம் – பாதுகாப்புப் பிரிவுக்கு ஜனாதிபதி பணிப்பு\nஇராணுவத்தின் அழுத்தத்தால் சட்டத்தரணி கலாநிதி குருபரன் நீதிமன்றங்களில் முன்னிலையாக தடை\n தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியம் – அத்துமீறல்\nசிங்கள மக்களால் வென்றேன்; சிறுபான்மையினர் என்னுடன் இணையவேண்டும் – முதல் உரையில் ஜனாதிபதி கோத்தாபய\nநாளைய பத்திரிக்கை செய்திகளை இன்றே தெரிந்து கொள்ள முதல்வன் செய்திகள் Viber/WhatsApp : +94769199155\nஏ.ரி.எம் அட்டைகள் ஊடான பணப்பரிமாற்றலில் அவதானம் தேவை – மோசடிகளையடுத்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் சரிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bjp-leader-subramaniyan-samy-tweet-about-srilanka-bomb-blast/", "date_download": "2019-11-20T05:00:27Z", "digest": "sha1:X3D56WBCONPFY5OFB3W5SEA7MWI3B4N2", "length": 14059, "nlines": 173, "source_domain": "www.sathiyam.tv", "title": "குண்டு வெடிக்காமல் இருக்க பாஜக ஆட்சி தொடர வேண்டும்! சுப்ரமணியன் சுவாமி! - Sathiyam TV", "raw_content": "\nஅவசியம் இருந்தால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன் – கமல்ஹாசன்\nபக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் தகராறு.. கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்..\n 30 வருடங்களாக அரங்கேறிய கொடூரம்.. டைரியால் சிக்கிய 68 வயது முதியவர்..\nஓனர் செய்த சின்ன தவறு.. பிகினியில் குவிந்த ஆண்கள்..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Nov 2019 |\n19 NOV 2019 – இரவு நேர தலைப்ப��ச் செய்திகள் – 9pm…\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India குண்டு வெடிக்காமல் இருக்க பாஜக ஆட்சி தொடர வேண்டும்\nகுண்டு வெடிக்காமல் இருக்க பாஜக ஆட்சி தொடர வேண்டும்\nஉலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை உற்ச்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்துவர்கள் தேவாலயங்களில் சென்று வழிபாடு நடத்தினார்கள்.\nஇலங்கை கொச்சிக்கடாவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்திலும், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு தேவாலயத்திலும், கிங்ஸ்பெரி தேவாலயத்திலும், பட்டிக்கலாவ் தேவாலயம் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு ஏற்ப்பட்டுள்ளது.\nமேலும் சின்னமன் கிராண்ட் என்கிற 5 நட்சத்திர விடுதியிலும், ஷங்கிரி லா என்கிற 5 நட்சத்திர விடுதியிலும் குண்டுவெடிப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n“இலங்கையில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு போல் இந்தியாவில் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சி தொடர வேண்டும். காங்கிரஸ் கட்சி தீவிரவாதிகளின் நட்பு கட்சி. பாஜக ஆட்சி தொடர்ந்தால் மட்டுமே இந்தியாவில் தீவிரவாதம் இருக்காது”\nபக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் தகராறு.. கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்..\nபி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் 25-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை வீரர்கள்..\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\n“நில்லும்மா.. போவாதம்மா..” கெஞ்சி கேட்ட தாய்.. நோ சொன்ன மகள்.. துப்பட்டாவால் போட்டுத்தள்ளிய கொடூரம்..\nபாராக���ளைடரில் இருந்து விழுந்த புதுமாப்பிள்ளை பலி\nஅவசியம் இருந்தால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன் – கமல்ஹாசன்\nபக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் தகராறு.. கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்..\n 30 வருடங்களாக அரங்கேறிய கொடூரம்.. டைரியால் சிக்கிய 68 வயது முதியவர்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Nov 2019 |\nஓனர் செய்த சின்ன தவறு.. பிகினியில் குவிந்த ஆண்கள்..\nரெயில்வே வாரியத்தில் ஆட்குறைப்பு -அதிகாரிகள் இடமாற்றம்\nவீட்டுப்பாடம் எழுதாததால் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்\nபி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் 25-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது\n“மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக பார்த்திருக்கிறது” – ராமதாஸின் அடுத்த...\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTg2Nzk0NjY0.htm", "date_download": "2019-11-20T03:58:29Z", "digest": "sha1:NMF4TZM34Y3H4FDWVUCXN7CWR4QTZJMR", "length": 29957, "nlines": 238, "source_domain": "www.paristamil.com", "title": "கிளஸ்ரர் குண்டு ஆதாரம்! இலங்கை அரசுக்கு புதிய தலைவலி!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nBobigny கார் கழுவும் வேலைக்கு (laveur de voiture) வேலையாள்த் தேவை. பிரெஞ்சு அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவும்.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நில���யம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\n இலங்கை அரசுக்கு புதிய தலைவலி\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை தீர்வதற்கு முன்னர், அரசாங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை முளைத்திருக்கிறது.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அரசபடைகளால் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நா.வின் வெடிபொருள் நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலே இந்தப் பிரச்சினைக்கான மூலகாரணம்.\nபுதுக்குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற ஒரு வெடிவிபத்தில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஉலோகங்களாக விற்பதற்காக, வன்னியில் சிதறிக் கிடந்த குண்டுகளின் பாகங்களை சேகரித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில்தான், அந்த வெடிவிபத்து ஏற்பட்டது.\nகிளஸ்டர் குண்டின் ஒரு பகுதியான சிறிய குண்டு ஒன்று வெடித்தே, சிறுவன் மரணமானதாக, ஐ.நா கண்ணிவெடி அகற்றும் திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசகரான அலன் போஸ்டன் தெரிவித்துள்ளார்.\nஇதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்தான், முதல்முறையாக கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇந்தச் செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிளஸ்டர் குண்டுகள் உலகின் மிகமோசமாக ஆயுதங்களாக கருதப்படுபவை.\nஒரு குண்டை ���ிமானத்தில் இருந்து வீசும் போது, அது கீழே விழுந்து, அதிலுள்ள நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகள் பிரிந்து, வெடித்துச் சிதறி பரவலான சேதங்களை ஏற்படுத்தும்.\nபேரழிவு ஆயுதங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக் கிளஸ்டர் குண்டுகள் உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படுவதை சர்வதேச போர்ச்சட்டங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.\nஉள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படக் கூடாது என்று கூறப்படும் விமானக் குண்டுகளும், ஆட்டிலறிகளும் இலங்கைப் போரில் மிகச் சாதாரணமாகவே பயன்படுத்தப்பட்டன.\nஇந்தநிலையில்தான் கிளஸ்டர் குண்டு பற்றிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.\nபேரழிவு ஆயுதமாக கருதப்படுவதால், கிளஸ்டர் குண்டுகளை உலகில் இருந்தே நாடுகளுக்கிடையிலான போர்களின் போதும் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சர்வதேச உடன்பாடு ஒன்று 2010ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டுள்ளது.\nஉலகில் உள்ள 60 நாடுகள் இதில் ஒப்பமிட்டுள்ளன.\nஇலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர்தான், கிளஸ்டர் குண்டுகளைத் தடை செய்யும் உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போதும், இலங்கை அதில் கையெழுத்திடவில்லை.\nகிளஸ்டர் குண்டுகளைத் தாம் பயன்படுத்தவில்லை என்று கூறும் அரசாங்கம், இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுப்பது சந்தேகத்துக்குரியதே.\nபொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கிளஸ்டர் குண்டுகள் உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படுவதை கிட்டத்தட்ட ஒரு போர்க்குற்றமாகவே சர்வதேச சமூகம் கருதுகிறது.\nஅதுவும், இலட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்த குறுகலான போர் தவிர்ப்பு வலயப்பகுதி ஒன்றின் மீது இத்தகைய குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது சாதாரண விடயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.\nபுதுக்குடியிருப்பில் தான் இந்த கிளஸ்டர் குண்டு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா நிபுணர் கூறியுள்ளார்.\n2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஐ.நா முதல் முறையாக கிளஸ்டர் குண்டு பற்றிய குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது.\nஆட்டிலறி ஷெல்களின் மூலம் கிளஸ்டர் குண்டுகள் ஏவப்படுவதாக அப்போது சந்தேகம் எழுப்பப்பட்டது.\nஅதற்குக் காரணம், ஆட்டிலறி ஷெல்கள் வீசப்பட்ட சற்று நேரத்தில் அடுத்தடுத்து சிறிய வெடிப்புகள் பல நிகழ்ந்ததுதான்.\nஅரசாங்கம் அப்போது அதை நிராகரித்தது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ��றுதிப் போரில் புதுக்குடியிருப்புச் சமர் மிகவும் உக்கிரமானது.\nசிறியதொரு நகரான புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான சமர் பல வாரங்களாக நீடித்தது.\nபுதுக்குடியிருப்பையே தமது இறுதித் தளமாகக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு, அது வாழ்வா சாவா என்ற போராட்டமாகவே இருந்தது.\nஇதனால் எல்லா வளங்களையும் ஒன்று திரட்டி அவர்கள் கடுமையாகப் போரிட்டனர்.\nஇதனால், புலிகளைப் பின்தள்ளுவதற்கு அரசபடைகள் கடுமையாகப் போரிடவும் விலை கொடுக்கவும் வேண்டியிருந்தது.\nஎனவே, அந்தப் பகுதியில் கிளஸ்டர் குண்டுகளுக்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.\n2009 ஏப்ரல் முதல் வாரத்தில் புதுக்குடியிருப்பை அடுத்து ஆனந்தபுரம் பகுதியில் நிகழ்ந்த சமர் தான், விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய வரலாற்றுத் தோல்விக்குக் காரணமாகியது.\nஅதுவே அவர்கள் சந்தித்த மிகப்பெரிய இறுதிப் போராகவும் அமைந்தது.\nஇந்தப் போரில் விடுதலைப் புலிகளின் முக்கியமான தளபதிகள் உள்ளிட்ட 600 வரையான போராளிகள் கொல்லப்பட்டனர்.\nஅந்தச் சமரின் போது, அரசபடைகளின் முற்றுகையில் சிக்கியிருந்த புலிகளை அழிக்க, கிளஸ்டர் குண்டுகள், எரிகுண்டுகள் போன்ற தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.\nஇந்தச் சமரின் பின்னர் அரசபடைகளால் மீட்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் உடல்கள் மோசமாக சிதைந்து காணப்பட்டதும், எரிந்து போயிருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஎனினும், இது பொதுமக்களைச் சார்ந்த ஒரு சம்பவமாக இல்லாததால், இதுபற்றி எந்தவொரு குழுவும் கவனத்தில் எடுத்து விசாரணை மேற்கொள்ளவில்லை.\nஇந்தநிலையில், புதுக்குடியிருப்பில் கண்டறியப்பட்டுள்ள கிளஸ்டர் குண்டு பற்றிய ஆதாரம், சர்ச்சையாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபோன்போது கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்கெனவே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nஆனால், கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா நிபுணர்குழு கூறியிருந்தது.\nஅதேவேளை, நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்னால் சாட்சியமளித்தவர்களும் கிளஸ்டர் குண்டுகள் ���ீசப்பட்டதாக கூறியிருந்தனர்.\nபலரின் காயங்களில் அதற்கான தடயங்கள் இருந்தன.\nவிமானத்தில் இருந்தும், ஆட்டிலறிகளின் மூலம் வீசப்பட்ட குண்டுகள் அடுத்தடுத்து பல சிறிய குண்டுகளாக வெடித்ததாகவும், தாமதித்து வெடித்ததாகவும் பலர் சாட்சியமளித்திருந்தனர்.\nஆனாலும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்து வந்துள்ளது.\nஇந்தநிலையில் தான் புதிய ஆதாரங்களை ஐ.நா நிபுணர் கூறியுள்ளார்.\nஇது இலங்கைக்கு கடும் நெருக்கடி ஒன்றை உருவாக்கக் கூடும்.\nஏனென்றால், அரசாங்கமே போர் தவிர்ப்பு வலயமாக அறிவித்த பகுதிகளில், இலட்சக் கணக்கான மக்கள் குவிந்திருந்த பகுதிகளில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை சர்வதேச சமூகம் நியாயமானதென்று ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை.\nஎனவே சர்வதேச விசாரணை வலியுறுத்தும் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கலாம்.\nஏற்கெனவே, பல்வேறு நெருக்கடிகள், அழுத்தங்களில் சிக்கிப் போயுள்ள அரசாங்கத்துக்கு புதியதொரு சிக்கலாக கிளஸ்டர் குண்டும் உருவெடுக்கப் போகிறது.\nதாம் கிளஸ்டர் குண்டுகளைப் பாவிக்கவில்லை என்று கூறும் அரசபடைகள், புலிகள் அதனைப் பாவித்தற்கான ஆதாரம் இல்லை என்கிறது.\nஅப்படியானால் போர் நடந்த பிரதேசத்தில் இவை எப்படி வந்தன என்ற கேள்விக்கு அரசாங்கம் நிச்சயம் பதிலளித்தேயாக வேண்டியிருக்கும்.\nவன்னியில் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பொதுமக்களையோ சர்வதேச அமைப்புகளையோ அரசாங்கம் உடனடியாக அனுமதிக்கவில்லை.\nசர்வதேச சட்டங்களுக்கு முரணான சம்பவங்களின் ஆதாரங்களை வெளிப்படுத்தும் தடயங்கள் அகற்றப்பட்ட பின்னர் தான், அங்கு வெளியார் அனுமதிக்கப்பட்டனர்.ஆனாலும் அதையும் மீறி ஒரு சான்று ஐ.நாவிடம் சிக்கியுள்ளது.\nகிளஸ்டர் குண்டுகள் வன்னியில் வீசப்பட்டதற்கு ஏற்கனவே ஆதாரங்கள் பல வெளியாகின.\nவிமானத்தில் இருந்து வீசப்பட்டு வெடிக்காத கிளஸ்டர் குண்டின் நிழற்படங்களும் வெளியிடப்பட்டன.\nரஷ்யத் தயாரிப்பான அந்தக் குண்டின் எழுதப்பட்டிருந்த ரஷ்யமொழி எழுத்துகள் பெயின்ற் பூசப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன.\nஅப்போது சர்வதேச சமூகம் அதைக் கண்டு கொள்ளவில்லை.\nஐ.நாவின் கையில் இப்போது ஆதாரமாகச் சிக்கியுள்ள நிலையில், கிளஸ்டர் குண்டு விவகாரத்தை சர்வதேசம் இனிமேல் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.\nபோர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் சர்வதேச சமூகத்தை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் அரசுக்கு கிளஸ்டர் விவகாரம் பெருந்தலைவலியாகவே அமையப் போகிறது.\nமேய்ப்பர் இல்லாத ஆடுகளா தமிழ் மக்கள்\nஜனாதிபதி தேர்தலும் இராணுவவாத அரசியலும்...\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/56630-tn-govt-provie-rs-1000-and-cook-items-to-ration-cards-for-pongal.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-20T04:25:21Z", "digest": "sha1:YYG4LH5UTT3N3VJ4WUYOVNO5HTIZCOLF", "length": 6608, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக அரசின் பொங்கல் பரிசு ? - உங்கள் கருத்தை வாக்களியுங்கள் | TN Govt Provie Rs.1000 and Cook Items to ration cards for Pongal", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nதமிழக அரசின் பொங்கல் பரிசு - உங்கள் கருத்தை வாக்களியுங்கள்\nபொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக பொருட்கள் மற்றும் ரூ.1000 தொகையை மக்களுக்கு தமிழக அரசு வழங்குகின்றது.\nஆப்கானிஸ்தானை மையப்படுத்தி மோதும் மோடி - ட்ரம்ப் - உண்மை என்ன\nபோலி கணக்கு, புத்தாண்டு அறை... மிரட்டப்படுகிறாரா ஐ.ஜி, ரூபா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்ட தேமுதிக\nதலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்\n“டிச.13க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிடுக” - உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தலுக்கும், புதிய மாவட்டங்கள் உருவாக்கத்திற்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nகாற்று மாசால் 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் மரணம்\nலெவிஸ், பொல்லார்ட் விளாசலில் ஆப்கானை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\nமாநிலத் தேர்தல் ஆணைய செயலாளரை இடமாற்றம் செய்ததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசென்னையில் குறைந்து வரும் காற்று மாசு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்துவைப்பு\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nகணிசமாக வாடிக்கையாளர்களை இழந்த வோடாஃபோன், ஏர்டெல்\nஇலங்கை பயணம்: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்க கோரி ரவிக்குமார் கவனஈர்ப்பு நோட்டீஸ்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆப்கானிஸ்தானை மையப்படுத்தி மோதும் மோடி - ட்ரம்ப் - உண்மை என்ன\nபோலி கணக்கு, புத்தாண்டு அறை... மிரட்டப்படுகிறாரா ஐ.ஜி, ரூபா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/KAMAL?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-20T03:50:45Z", "digest": "sha1:OTVSMQ6MRK5JK7VZECWAQQCLC6VC4CBB", "length": 8255, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | KAMAL", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nரஜினியும், கமலும் இணைந்தால் என்ன நடக்கும் \nசூழ்நிலை ஏற்பட்டால் கமலும் நானும் இணைவோம் - ரஜினிகாந்த்\nஅவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்\nஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் கமல்ஹாசன்\nஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக�� உடன் கமல்ஹாசன் சந்திப்பு\nரஜினி, கமல் இணைந்து வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nகாந்தியையும் பட்டேலையும் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது- நடிகர் கமல்ஹாசன்\nரஜினியையும் என்னையும் பிரிக்க முடியாது: கமல்ஹாசன்\nகலை ஆசானாக, பாலசந்தரை கொண்டாடியவர் கமல்ஹாசன்: வைரமுத்து\nகமல் அலுவலகத்தில் இயக்குனர் கே.பாலசந்தர் சிலை திறப்பு\n\"கோட்டையில் நின்றபடி பார்க்கும் இந்தியன் தாத்தா\"- வாழ்த்து தெரிவித்த ஷங்கர்\n“ஆதித்யா அருணாச்சலம்” - அதிரடியாக வெளியான ‘தர்பார்’மோஷன் போஸ்டர்..\nரஜினியும், கமலும் இணைந்தால் என்ன நடக்கும் \nசூழ்நிலை ஏற்பட்டால் கமலும் நானும் இணைவோம் - ரஜினிகாந்த்\nஅவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்\nஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் கமல்ஹாசன்\nஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் கமல்ஹாசன் சந்திப்பு\nரஜினி, கமல் இணைந்து வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nகாந்தியையும் பட்டேலையும் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது- நடிகர் கமல்ஹாசன்\nரஜினியையும் என்னையும் பிரிக்க முடியாது: கமல்ஹாசன்\nகலை ஆசானாக, பாலசந்தரை கொண்டாடியவர் கமல்ஹாசன்: வைரமுத்து\nகமல் அலுவலகத்தில் இயக்குனர் கே.பாலசந்தர் சிலை திறப்பு\n\"கோட்டையில் நின்றபடி பார்க்கும் இந்தியன் தாத்தா\"- வாழ்த்து தெரிவித்த ஷங்கர்\n“ஆதித்யா அருணாச்சலம்” - அதிரடியாக வெளியான ‘தர்பார்’மோஷன் போஸ்டர்..\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/71", "date_download": "2019-11-20T03:58:12Z", "digest": "sha1:DDFVNFZFNW4QUFURX54ZSHO2TLH4JZGL", "length": 8511, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மருத்துவ படிப்பு", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nஜெயலலிதாவின் அப்போலோ நாட்கள்...மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அனுபவங்கள்\nசிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி\nஜெயலலிதா மறைவுக்கு திருநாவுக்கரசர் இரங்கல்\nமுதலமைச்சர் ஜெயலலிதா காலமானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமுதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை கடந்துவந்த பாதை... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று வரை\nமுதலமைச்சர் குணமடைய வேண்டி உத்தரப்பிரதேச மக்கள் பிரார்த்தனை\nமத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அப்போலோ வருகை\nமுதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து மீண்டு வருவார்: வைகோ\nமுதலமைச்சர் உடல்நிலை தொடர்ந்து கவலை அளிப்பதாக உள்ளது: ரிச்சர்ட் பீலே\nஅப்போலோ வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஅப்போலோ மருத்துவமனையை சுற்றி பாதுகாப்புப்பணியில் 2000 போலீசார்\nதமிழக அரசுக்கு தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயார்: ஜே.பி.நட்டா\nஅதிமுக எம்எல்ஏக்கள் அப்போலோ வர உத்தரவு என தகவல்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை: அப்போலோ அறிக்கை\nஜெயலலிதாவின் அப்போலோ நாட்கள்...மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அனுபவங்கள்\nசிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி\nஜெயலலிதா மறைவுக்கு திருநாவுக்கரசர் இரங்கல்\nமுதலமைச்சர் ஜெயலலிதா காலமானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமுதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை கடந்துவந்த பாதை... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று வரை\nமுதலமைச்சர் குணமடைய வேண்டி உத்தரப்பிரதேச மக்கள் பிரார்த்தனை\nமத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அப்போலோ வருகை\nமுதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து மீண்டு வருவார்: வைகோ\nமுதலமைச்சர் உடல்நிலை தொடர்ந்து கவலை அளிப்பதாக உள்ளது: ரிச்சர்ட் பீலே\nஅப்போலோ வளாகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஅப்போலோ மருத்துவமனையை சுற்றி பாதுகாப்புப்பணியில் 2000 போலீசார்\nதமிழக அரசுக்கு தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயார்: ஜே.பி.நட்டா\nஅதிமுக எம்எல்ஏக்கள் அப்போலோ வர உத்தரவு என தகவல்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை: அப்போலோ அறிக்கை\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-20T05:18:13Z", "digest": "sha1:WFOEN2MJVA45HFEGBUUMYWRZDB2A6RUE", "length": 7072, "nlines": 108, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "எந்த பதவியில் யார் | கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari District\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nநாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nபிரிவு வாரியாக முக்கிய அதிகாரிகளை தேடுக\nபிரசாந்த் மு . வடநேரே, இ.ஆ.ப மாவட்ட ஆட்சித்தலைவர் collrkkm[at]nic[dot]in கன்னியாகுமரி மாவட்டம் 9444188000\nDr . N . ஸ்ரீநாத், இ கா ப காவல் துறை கண்காணிப்பாளர் spkki[dot]tnpol[at]nic[dot]in கன்னியாகுமரி மாவட்டம் 04652220047\nதிருமதி.R. ரேவதி , B.Sc (Agri), M.A மாவட்ட வருவாய் அலுவலர் dro[dot]tnkkm[at]nic[dot]in கன்னியாகுமரி மாவட்டம் 04652278725\nதிருமதி.ஐ.எஸ்.மெர்சி ரம்யா,இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர்& திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி ம���கமை drdakkm[at]nic[dot]in கன்னியாகுமரி மாவட்டம் 04652279673\nS. ஆனந்த் ,IFS மாவட்ட வனத்துறை அதிகாரி kkforestdiv[at]yahoo[dot]com கன்னியாகுமரி மாவட்டம் 04652-276205\nதிருமதி . ஷரண்யா அறி, இ.ஆ .ப சார் நிலை ஆட்சியர் rdopdm[dot]tnkkm[at]nic[dot]in பத்மநாபபுரம் 04651250722\nதிருமதி.அ.மயில்,M.Sc.,B.Ed. வருவாய் கோட்டாட்சியர் rdongl[dot]tnkkm[at]nic[dot]in நாகர்கோயில் 04652279833\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 15, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2807497", "date_download": "2019-11-20T03:36:40Z", "digest": "sha1:JF54DXF7PB52V2XEVP2JILQCXPQSOHKG", "length": 2499, "nlines": 29, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n11:14, 26 செப்டம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 மாதத்துக்கு முன்\nKanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\n| scriptures = [[வேதம்]] [[உபநிடதம்]] [[புராணம்]] [[இதிகாசம்]]\n| languages = [[பிராகிருதம்]], [[சமசுகிருதம்]], [[கன்னடம்]], [[தமிழ்]], [[பஞ்சாபி மொழி]] [[குஜராத்தி]], [[இந்தி]], [[மலையாளம்]], [[தெலுங்கு]], [[மராத்தி]], [[ஒரியா]], [[வங்காள மொழி]], [[காஷ்மீரி மொழி]], [[நேபாளி]], [[அசாமிய மொழி]], [[துளு]], [[கொங்கணி மொழி]] முதலியன்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/?ref=home-todayyarl", "date_download": "2019-11-20T03:54:01Z", "digest": "sha1:47HJMQ2CUAXV6UDBIBJAQN3UU4KXXI7S", "length": 35070, "nlines": 382, "source_domain": "www.dinamani.com", "title": "Tamil Live News | Tamil News | Dinamani | LIVE News in tamil | Breaking News in tamil | Thinamani | Tamilnadu News | Politics News in Tamil | Cinema news Tamil | Latest News in Tamil | Astrology in tamil | Employment news in tamil", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n20 நவம்பர் 2019 புதன்கிழமை 05:32:14 AM\nமேயா் பதவிக்கு மறைமுகத் தோ்தல்\nமாநகராட்சி மேயா் உள்ளிட்ட உள்ளாட்சித் தலைவா் பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடத்துவது குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசிக்கப்பட்டது.\n10 லட்சம் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற���றலாம்\nபட்டப் படிப்பை முடிக்காத இருவா்\nஉயா்த்தப்பட்ட சொத்து வரி நிறுத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nபொதுத்துறை வங்கிகளில் ரூ.95,700 கோடி மோசடி: மாநிலங்களவையில் தகவல்\nகட்செவி அஞ்சல் வேவு விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க மறுப்பு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nதேவைப்பட்டால் இணைவோம்: ரஜினி- கமல்\nமக்களின் நலனுக்காக இணைந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயமாக இணைவோம்...\nபாதுகாப்பு ஒத்துழைப்பு: சிங்கப்பூா் துணை பிரதமருடன் ராஜ்நாத் சிங் பேச்சு\nசிங்கப்பூா் துணைப் பிரதமா் ஹெங் ஸ்வீ கீட்டை செவ்வாய்க்கிழமை சந்தித்த பாதுகாப்புத...\nராணுவக் கண்காணிப்புக்கு உதவும் காா்டோசாட்-3 செயற்கைக்கோள்: நவ.25-ல் விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ\nஎல்லை பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவக்கூடிய காா்டோசாட்-3 செயற்கைக்கோளை இந்திய வி...\n47 mins ago ஸ்மாா்ட் செல்லிடப்பேசியால் அச்சுறுத்தல்: ‘சிம் ஸ்வப்’ மோசடி மூலம் பல கோடிகள் கபளீகரம்\n18 mins ago சாவா்க்கருக்கு பாரத ரத்னா\n4 hrs ago சமூகப் பிரச்னைகளுக்கு தீா்வளிக்கும் ஆராய்ச்சியை பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்க வேண்டும்\n5 hrs ago தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அரசு விண்ணப்பம்: அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தகவல்\n7 hrs ago தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு நீா்க் கணக்கீடு வரைவு அறிக்கை: நவீன் குமாா் தகவல்\n4 hrs ago கோள்களின் நகா்வுகளை பாா்க்கும் வகையில் பிா்லா கோளரங்கத்தில் மின்னணு கருவி\n4 hrs ago நீட் தோ்வு ஆள்மாறாட்ட வழக்கு: மாணவரின் விரல் பதிவை ஒப்பிட்டுப் பாா்க்க சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவு\n3 hrs ago மக்களவையில் காங்கிரஸ், திமுக வெளிநடப்பு: சோனியா குடும்பத்தினருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் விவகாரம்\n5 hrs ago மதிப்பெண்களை விட திறமையே முக்கியம்: மோகன் பாகவத்\n5 hrs ago ஐஐடி, என்ஐடி நிறுவனங்கள்மாசு பிரச்னைக்கு தீா்வு காணும் -ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை\n5 hrs ago ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான உத்தரவில் பிழையா\n5 hrs ago பிரதமா் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் ஆக்கப்பூா்வமாக அமைந்தன: ஜெய்சங்கா்\n5 hrs ago கோத்தபய ராஜபட்ச நவ.29-இல்இந்தியா வருகை: ஜெய்சங்கா்\n4 hrs ago சா்வாதிகாரி போலஆளுநா் கிரண் பேடி செயல்படுகிறாா்: புதுவை முதல்வா் நாராயணசாமி\n4 hrs ago விருப்ப ஓய்வுத் திட்டம்: இதுவரை 77,000 பிஎஸ்என்எல்ஊழியா்கள் விண்ணப்பம்\n4 hrs ago சிறாா் பாலியல் குற்றங்களுக்கு எதிரானவழக்கு விசாரணை சுணக்கம்: உச்சநீதிமன்றம் கண்டிப்பு\n தமிழக மருத்துவத்துறையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநா் வேலை\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்\nரூ.2.15 லட்சம் சம்பளத்துடன் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி\nரூ.59 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை வேண்டுமா\nரூ.62 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n கூட்டுறவு வங்கியில் உதவியாளர், இளநிலை உதவியாளர் வேலை\nமாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் வேலை வேண்டுமா\n 8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை\n| கோத்தபய ராஜபட்சவின் வெற்றி குறித்த தலையங்கம்\nபகை வெல்ல நட்பு மலரட்டும்\nகீழடி ஸ்பெஷல்: சங்க கால தமிழர்களின் நெசவு, அணிகலன், பொழுதுபோக்கு\nகீழடி ஸ்பெஷல் ; செம்பியன் கண்டியூர் தொன்மை\nகீழடி ஸ்பெஷல் : ஆதி தமிழர்கள் வாழ்ந்த குடியம்\nகீழடி ஸ்பெஷல் : 5 லட்சம் ஆண்டுகள் பழமையான பரிகுளம்\nஎங்கள் தினமணி யுடியூப் சேனலை subscribe செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nவிரல்களில் அடிக்கடி நெட்டை எடுத்தால் இப்படித்தான் நடக்கும்\nகாற்று மாசுபாட்டில் டெல்லியை மிஞ்சிய சென்னை\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nNov. Month Rasi Palan 2019 | பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்த 12 ராசிக்குமான நவம்பர் மாத பலன்கள்\nசென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சொகுசுப் பேருந்து\nஇளையராஜா + சித் ஸ்ரீராம் கூட்டணியின் ‘உன்னை நினைச்சு நினைச்சு’ பாடல்: ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்\nசமூகவலைத்தளங்களில் இந்தப் பாடல் குறித்து பலரும் பாராட்டி எழுதியவற்றிலிருந்து சில பதிவுகள்...\nரஜினியின் தர்பார் படம்: வெளியீட்டுத் தேதியை அறிவித்தது லைகா நிறுவனம்\nதர்பார் படத்தின் வெளியீட்டுத் தேதியைத் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம்.\nசா்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் அரசு நிதி: முதல்வா் பழனிசாமி வழங்கினாா்\nஇந்த வாரம் வெளியாகவுள்ள ஐந்து தமிழ்ப் படங்கள்\nவிஷாலின் ‘ஆக்‌ஷன்’: திரை விமரிசனம்\nவரி ஏய்ப்பு விவகாரம்: தயா��ிப்பாளா் ஞானவேல்ராஜாவுக்கு பிடிவாரண்ட்\nரஜினி, பாலசந்தர், நான் எல்லோரையும் விடுங்கள் ‘தில்லு முல்லு’ நிஜத்தில் யாரைத் தூக்கி விட்டதென்றால்\nகமல் 60 விழாவைச் சிறப்பித்த ரஜினி, இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான்: படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங் தம்பதி முதல் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்\nநமது நிருபர்களின் சிறப்புச் செய்திகள்\nபாண்டி பஜாா் நவீன நடைபாதை வளாகத்தில் வாகனங்களை நிறுத்த கட்டணம்\n27 மாதங்களில் 1.02 லட்சம் பேருக்கு ஆதாா் சோ்க்கை பதிவு : தமிழக அஞ்சல் துறை தீவிரம்\nஉலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரம் புராதனச்சின்னங்களைபாா்வையிட இன்று இலவச அனுமதி\nதேசியமும், தெய்வீகமும் கலந்த அரசியலே தமிழகத்துக்குத் தேவை: துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி பேச்சு\nபணிபுரியும் கல்லூரியிலேயே முழுநேர முதுநிலை படிப்புகளை மேற்கொள்ளும் நிா்வாகிகள்\nசபரிமலை: தமிழக பக்தா்களுக்காக 24 மணி நேர தொலைபேசி சேவை தொடக்கம்\nஹைவேவிஸ் மலை கிராமங்களில் தொடா் மழை எதிரொலி: 5 அணைகளில் நீா் மட்டம் உயா்வு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nகொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: இந்திய-வங்கதேச வீரா்கள் உற்சாகம்\nபந்து வீசும் தூரத்தை மாற்றிக் கொண்டே இருப்பேன்: ஷமி\nஆண்டுதோறும் பகலிரவு டெஸ்ட் நடத்த வாய்ப்பு: திராவிட்\nயூரோ 2020: டென்மாா்க், ஸ்விட்சா்லாந்து தகுதி\nஇந்திய-பாக். டேவிஸ் கோப்பை ஆட்டம்: கஜகஸ்தானுக்கு மாற்றம்\n2020 ஒலிம்பிக் வாலிபால் தகுதிச் சுற்று: பலமான அணிகள் பிரிவில் இந்தியா\nபகலிரவு டெஸ்ட் காய்ச்சலில் ரஹானே\nடெஸ்ட் கிரிக்கெட்டுக்குக் கூட்டம் வர வேண்டுமா: ராகுல் டிராவிட் சொல்லும் யோசனைகள்\nடி10 போட்டியில் சதத்தைத் தவறவிட்ட கிறிஸ் லின்: காரணம் என்ன\nவரலாற்றில் இந்நாளில்.. இறுதி மூச்சு வரை தீரா சுதந்திர தாகத்துடன் உயிர் நீத்தார் வ.உ.சி\nசூர்ய தேவதையுடனான உணவுப் பகிர்தலுடன் முடிவுக்கு வருகிறது ஜப்பான் பேரரசரின் பட்டாபிஷேக சடங்கு\nமும்பை, புது தில்லி, பெங்களூரு.. அதிகபட்ச இணைய தாக்குதல்களை எதிர்கொள்ளும் இந்திய நகரங்கள்..\n‘செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்’\nராமன் ஒருவனே, ஆனால், ராமாயணங்கள் பலப்பல..\nஸ்டார் ஹோட்டல்ல தங்கனும், ஆனா, ஃபுட் பில்ஸ்ல இருந்து எஸ்கேப் ஆகனும் எப்படி\nபெரியார் தொடர்பான 'அறிவுசார் பயங்கரவாத' கருத்து: பாபா ராம்தேவ் உறுதியான நிலைப்பாடு\nகேரள மாவோயிஸ்ட்களை முஸ்லிம் பயங்கரவாதிகள் தான் ஊக்குவிக்கின்றனர்: கேரள சிபிஎம் செயலர் திடீர் குற்றச்சாட்டு\nமம்தாவுக்கு என் மீது பயமும், வெறுப்பும் ஏற்பட்டுள்ளதே மேற்கு வங்கத்தில் எனது வளர்ச்சிக்கு சாட்சி: ஓவைஸி\nபோராடும் ஜேஎன்யு மாணவர்களில் 58 சதவீதம் பேர் வறுமை கோட்டை சேராதவர்கள்: வெளியானது ஆய்வறிக்கை\nசிவசேனை எம்எல்ஏ-க்கள் இடையே பிளவு\nயூதக் குடியிருப்புகள் சட்டவிரோதமானவை அல்ல: அமெரிக்கா\nதலிபான் பிணைக் கைதிகள் விடுவிப்பு\nகோத்தபய ராஜபட்ச நவ.29-இல்இந்தியா வருகை: ஜெய்சங்கா்\nசிகிச்சைக்காக லண்டன் சென்றாா் நவாஸ் ஷெரீஃப்\nஇலங்கை பிரதமா் பதவி விலக மகிந்த ராஜபட்ச வலியுறுத்தல்\nவரலாற்றில் இந்நாளில்.. இறுதி மூச்சு வரை தீரா சுதந்திர தாகத்துடன் உயிர் நீத்தார் வ.உ.சி\nராமன் ஒருவனே, ஆனால், ராமாயணங்கள் பலப்பல..\n'இனி நீ எங்கள் ஜாதிப் பெண் இல்லை' ஊர் கட்டுப்பாட்டால் வாழ்க்கை இழந்த பெண்\nகுற்றால அருவியில் குளிக்கத் தடையா\n7. கூந்தலின் நறுமணம் இயற்கையா\n23. வலிகள் இன்றி, எப்போதும் உடலை சீராக வைத்துக் கொள்ள இதைச் செய்யுங்கள்\n6. தனியே உதிரும் பூக்கள்\nரோஜா மலரே - 13\nமறக்க முடியாத திரை முகங்கள்\n11. உடல்மொழியால் உருட்டும் விழியால் ரசிகர்களை ஈர்த்த டி.ஆர்.ராமச்சந்திரன்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தம்பி'. இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nஆக்ஷன் படத்தின் ஃபைய ஃபைய லிரிக் வீடியோ\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nதிருப்பதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க இனி சணல் பைகளில் லட்டு\nசபரிமலைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச்செல்ல வேண்டாம்\nவாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 64 பைரவர் யாகம்\nஇன்று காலபைரவாஷ்டமி: என்ன செய்ய வேண்டும்\nதிருச்சானூரில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி 4 மணி நேரம் தரிசனம் ரத்து\nசபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு\nஅஷ்டமியை முன்னிட்டு பைரவர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு\nமனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்\nமனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.\nகட்சியைச் சீா்திருத்த சா்வாதிகாரியாக மாறுவேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது குறித்து என்ன கருதுகிறீா்கள்’ என்ற கேள்விக்கு வாசகா்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...\nதிருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்\nஉயிர்ப்பு ஒரு தீரா வியப்பு\nசெஹ்மத் அழைக்கிறாள்- ஹரீந்தர் சிக்கா\nநமது மரபணு ஓர் உயிரியல் அற்புதம்\nசங்கமி : பெண்ணிய உரையாடல்கள்\nதாம்பரம் - வேளச்சேரி இடையே இலகு ரயில் திட்டம்: சாத்திய கூறுகள் குறித்த ஆய்வு பணிகள் விரைவில் தொடக்கம்\nசமூக ஊடகங்களில் அறிமுகம் இல்லாதவா்களிடம் பழக வேண்டாம்: காவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன்\nபாடங்களுடன் தொடா்புடைய நூல்களை அதிகளவில் வாசிக்க வேண்டும்: அவ்வை நடராஜன் வலியுறுத்தல்\nரூ.78.24 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்\nஆன்லைன் பத்திரப்பதிவை எதிா்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ்\nகோள்களின் நகா்வுகளை பாா்க்கும் வகையில் பிா்லா கோளரங்கத்தில் மின்னணு கருவி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/10/10/ad82", "date_download": "2019-11-20T05:08:53Z", "digest": "sha1:F3ERUX7LQ34QNNPOGC2ZGX6AV2YRGCKB", "length": 3615, "nlines": 15, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: இயற்கை இடுபொருட்கள்: ஈஷா நடத்தும் களப்பயிற்சி முகாம்", "raw_content": "\nகாலை 7, புதன், 20 நவ 2019\nஇயற்கை இடுபொருட்கள்: ஈஷா நடத்தும் களப்பயிற்சி முகாம்\nஈஷா விவசாய இயக்கம் நடத்தும் இயற்கை இடுபொருட்கள் களப்பயிற்சி முகாம் வரும் 13ஆம் தேதி ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சியில் நடைபெறுகிறது.\nதமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன், ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழிகாட்டுதலில் சத்குருவால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயப் பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறது.\nஅந்த வகையில் இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பதற்கான களப்பயிற்சி முகாம் வரும் ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 13) திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், தாராட்சி கிராமத்திலுள்ள இன்ஸ்பேஸ் இயற்கை வேளாண் பண்ணையில் நடைபெற இருக்கிறது.\nகனஜீவாமிர்தம், ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் போன்ற வளர்ச்சியூக்கிகள், செயலூக்கிகள் மற்றும் பூச்சிவிரட்டிகள் போன்ற 12 வகையான இயற்கை இடுபொருட்களை தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இது நடைபெறுகிறது.\nகுறிப்பு: உணவு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான செலவுகளை தோராயமாக ஒரு நபருக்கு ரூ.300 என்ற வீதத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.\nவியாழன், 10 அக் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/virat-koli-became-viral-by-the-poster-from-pak/", "date_download": "2019-11-20T04:57:19Z", "digest": "sha1:ZBK4MTTIHKGYXGWJ5JGXRLTMXAVAPT6L", "length": 12930, "nlines": 161, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"பேனர் உண்மைதான்.. ஆனா விஷயம் தப்பு..\" - வைரலாகும் விராட் கோலி - Sathiyam TV", "raw_content": "\nஅவசியம் இருந்தால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன் – கமல்ஹாசன்\nபக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் தகராறு.. கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்..\n 30 வருடங்களாக அரங்கேறிய கொடூரம்.. டைரியால் சிக்கிய 68 வயது முதியவர்..\nஓனர் செய்த சின்ன தவறு.. பிகினியில் குவிந்த ஆண்கள்..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய ��கவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Nov 2019 |\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm…\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India “பேனர் உண்மைதான்.. ஆனா விஷயம் தப்பு..” – வைரலாகும் விராட் கோலி\n“பேனர் உண்மைதான்.. ஆனா விஷயம் தப்பு..” – வைரலாகும் விராட் கோலி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா – பாகி்ஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டி தொடர்பான மீம்ஸ்கள் தொடர்ந்து டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது.\nஅவ்வாறு டிரெண்ட் ஆகும் புகைப்படங்களில் சர்ச்சை கிளப்பும் பேனர் ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கையில் பிடித்திருக்கின்றனர்.\nஅந்த பேனரில், ‘எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை எங்களிடம் கொடுங்கள்’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது.\nஇந்த புகைப்படத்தை ஆய்வுக்கு உட்படுத்தியதில், இந்த புகைப்படத்தில் இருக்கும் பேனர் உண்மை தான் என்பதும், அதில் இருக்கும் வாசகம் மட்டும் மாற்றப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.\nஉண்மையில் வைரலாகும் இந்த புகைப்படத்தின் பேனரில் ‘எங்களுக்கு அசாடி வேண்டும்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். தற்சமயம் வைரலாகும் இந்த புகைப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.\nபக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் தகராறு.. கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்..\nபி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் 25-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை வீரர்கள்..\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\n“நில்லும்மா.. போவாதம்மா..” கெஞ்சி கேட்ட தாய்.. நோ சொன்ன மகள்.. துப்பட்டாவால் போட்டுத்தள்ளிய கொடூரம்..\nபாராகிளைடரில் இருந்து விழுந்த புதுமாப்பிள்ளை பலி\nஅவசியம் இருந்தால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன் – கமல்ஹாசன்\nபக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் தகராறு.. கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்..\n 30 வருடங்களாக அரங்கேறிய கொடூரம்.. டைரியால் சிக்கிய 68 வயது முதியவர்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Nov 2019 |\nஓனர் செய்த சின்ன தவறு.. பிகினியில் குவிந்த ஆண்கள்..\nரெயில்வே வாரியத்தில் ஆட்குறைப்பு -அதிகாரிகள் இடமாற்றம்\nவீட்டுப்பாடம் எழுதாததால் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்\nபி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் 25-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது\n“மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக பார்த்திருக்கிறது” – ராமதாஸின் அடுத்த...\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ceypetco.gov.lk/nl/refinery/", "date_download": "2019-11-20T04:39:01Z", "digest": "sha1:ELROT7GEDAM5P2I32NTRHPOZJ7J2K3CY", "length": 10307, "nlines": 84, "source_domain": "ceypetco.gov.lk", "title": "சுத்திகரிப்புச் சாலை – CEYPETCO", "raw_content": "\nஇலங்கைப் பெற்றோலியப் கூட்டுத்தாபனம் 1961 இன் 28 ஆம் இலக்க சட்டத்தினால் தாபிக்கப்பட்டு பெற்றோலியப் உற்பத்திகளை இறக்குமதி செய்து நாடு பூராகவும் விநியோகித்து சந்தைப்படுத்துவதற்கு காலடி எடுத்து வைத்தது. சபுகஸ்கந்தையில் தற்போது காணப்படுகின்ற எண்ணெய் சுத்திகரிப்புச் சாலையானது நாளொன்றுக்கு 38000 பீப்பாய் (நாளொன்றுக்கு 5200 மெ.தொ) ஈரான் மென் மசகு எண்ணெய்யினை செயன்முறைப்படுத்துவதற்கு 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாபிக்கப்பட்டது.\nமசகு வடித்தல் கொள்ளளவு நாளொன்றுக்கு 5200 மெ.தொ ஆகவிருந்த போதிலும் இவ் அலகு நாளொன்றுக்கு 5800 மெ. தொ மசகு எண்ணெய்யினை செயன் முறைப்படுத்தக் கூடியதாகவிருந்தது. பொறித் தொகுதியினால் வேண்டப்பட்ட உற்பத்தி விபர தேவைப்பாடுகளை நிறைவு செய்கின்ற அப்பர் ஸகும், அரேபியன் லைட் போன்ற ஈரானிய மென் மசகு எண்ணெய்யினை ஒத்த மசகு எண்ணெய் வகைகள் செயன் முறைப்படுத்தப்படுகின்றன.\nதிரவப் பெற்றோலிய வாயு (LPG) உற்பத்தி 1971 இல் ஆரம்பித்ததுடன் படிக எண்ணெய் பிரிவு, திரவப் பெற்றோலிய வாயுவினை செயன் முறைப்படுத்���ுவதற்கென மாற்றிமைக்கப்பட்டது. கிடைக்கப்பெற்ற வசதிகளைப் பயன்படுத்தி விசேட கொதிநிலை கரைசல் (SBPS) உற்பத்தி 1971 இல் ஆரம்பிக்கப்பட்டது.\nதொழிற்பாட்டினை நாளொன்று 50,000 பீப்பாய் (நாளொன்று 6,900 மெ.தொ) ஆக சுத்திகரிப்பு கொள்வினை அதிகரிப்பதற்கு மசகு எண்ணெய் வடிசாலை அலகு மீளமைக்கப்பட்டது. விமான எரிபொருள் செயன் முறைப்படுத்துவதற்காக புதிய மண்ணெண்ணெய் மெரொக்ஸ் அலகொன்று நிறுவப்பட்டு 1981 இல் செயற்பட ஆரம்பித்ததுடன் அதிக சக்தி நுகருகின்ற மண்ணெண்ணெய் கூட்டுச்சேர்த்தி அதன் பின்னர் செயற்படவில்லை. மிரி லைற் போன்ற தூர கிழக்கு மசகு எண்ணெய் வகைகளை செயன்முறைப்படுத்துவதற்கு மசகு எண்ணெய் வடிசாலை சீரமைக்கப்பட்டதுடன் படிக எண்ணெய் கூட்டு சேர்த்தல் கொள்ளளவு, 1992 இல் நாளொன்றுக்கு 1100 மெ.தொ ஆக அதிகரிக்கப்பட்டது. பெற்றோலுக்கு அதிகரித்து வருகின்ற கேள்வியினை நிறைவுசெய்வதற்கும் பெற்றோலில் உள்ள ஈயத்தினை அகற்றுவதற்க்கும் தளமேடை அலகு நாளொன்றுக்கு 650 மெ.தொ ஆக அதன் கொள்ளளவினை அதிகரிப்பதற்கும் 1999 இல் சீரமைக்கப்பட்டது. டீசலினை செயன்முறைப்படுத்துவதற்காக அப்போது காணப்பட்ட கூட்டுச்சேர்த்தி சீரமைக்கப்பட்டது. டீசலில் காணப்படும் 0.3 % கந்தக விவரக் கூறுகளுக்கு இணங்க கூடியவாறு அப்போது கிடைக்கப் பெற்ற வாயு எண்ணெய் கூட்டுத்சேர்த்தி 2003 இல் புனரமைக்கப்பட்டது.\nஇதற்கு மேலதிமாக, சுத்திகரிப்புச்சாலை தொழிற்பாட்டினை சத்தி வினைத்திறன்மிக்கதாக ஆக்குவதற்காக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான சக்தி பாதுகாப்பு கருத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன.\nதொழிற்பாட்டிற்கு தேவையான மின்சாரம், நீர், ஆவி, கருவிக் காற்று போன்ற பயன்பாட்டு சேவை பிரிவுகளையும் சுத்திகரிப்புச்சாலை கொண்டுள்ளது. இதற்கு மேலதிகமாக,\nமசகு எண்ணெய், ஆக்கம் பெற்ற மற்றும் இடைநிலை உற்பத்திகளுக்காக சுத்திகரிப்புச்சாலையினுள் 65 தாங்கிகள் அமையப் பெற்றுள்ளதுடன் ஒருகொடவத்தை தாங்கிப் பண்ணையில் நான்கு எண்ணெய்த் தாங்கிகள் காணப்படுகின்றன.\nமசகு எண்ணெய் வடிசாலை 5200\nபடிக எண்ணெய்கூட்டுச் சேர்த்தி 940\nவாயு எண்ணெய் கூட்டுத்தொகுதி 450\n: இலங்கைப் பெற்றோலிக் கூட்டுத்தாபனம்,\nஇல. 609, கலாநிதி டானிஸ்டர் டி சில்வா மாவத்தை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22302", "date_download": "2019-11-20T04:14:12Z", "digest": "sha1:YWEGVTCWQT5WYOVPPB7CQVXI4HQYK3S3", "length": 9828, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "பாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள் தமிழ்நாடும் சிறைக்கூடம்தான் திருமுருகன்! – Eeladhesam.com", "raw_content": "\nமனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nமாவீரர் தினத்தில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்\nதமிழர்களை தாக்கி வெற்றி கொண்டாட்டம்\nகோத்தாவுடன் தமிழர் பிரச்சினையை பேசத் தயார் – சேனாதி\nமுஸ்லிம்களை இலக்கு வைத்த கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை\nஅடுத்த தேர்தலை நோக்கி மகிந்த நகர்வு\nசிறுபான்மையினரிடம் இருந்து எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை – சிறிலங்கா அதிபர்\nஅமைச்சு பதவிகளை பெறுவோம் – சுமந்திரன்\nகோட்டாவுக்கு 100 நாட்கள் அவகாசம் வழங்கிய சிவாஜிலிங்கம்..\nபாலச்சந்திரன் படத்தோடு தமிழர்கள் தமிழ்நாடும் சிறைக்கூடம்தான் திருமுருகன்\nசெய்திகள் ஜூன் 10, 2019ஜூன் 26, 2019 இலக்கியன்\nபுழல் மட்டும் சிறை அல்ல, இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நடத்த முடியாத, ஒட்டு மொத்த தமிழ்நாடும் சிறைச்சாலை தான் என்று மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தெரிவித்துள்ளார். முன்னதாக 10ம் ஆண்டு தமிழ்னப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு சென்னை தமிழர் கடலில் ( மெரினா) அனுமதி மறுக்கப்பட்டதனால் சேப்பாக்கம் மைதானம் அருகில் பேரணியோடு நினைவேந்தல் கூட்டமும் நடைபெற்றது. பாலச்சந்திரன் படம் தாங்கிய ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்திருந்தனர் இங்கு உரையாற்றிய திருமுருகன்\nசட்டமன்றத்தில் இனப்படுகொலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றிய அரசே மெரினாவில் “நினைவு தூண்” அமைக்கும் வரை மே17 இயக்கம் தொடர்ந்து போராடும்.\nஏனென்றால் சிங்காரவேலன் ஜாலியன் வாலாபாக் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக வருடா வருடம் நினைவேந்திய இடம் இந்த மெரினா.\nதந்தை பெரியார் “தமிழ்நாடு தமிழர்க்கே”\nஎன்று முழங்கிய இடம் இந்த மெரினா.\nதமிழர் கடலை(மெரினா) மீட்கும் வரை எங்கள் போராட்டம் தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்றார்.\nமாவீரர் தினத்தில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்\nமாவீரர் தினத்தில் அரசாங்கம் இடையூறுகளை, தடைகளை ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்.மாவீரர் தினம் அன்று காலை 9 மணிக்கு நல்லூரில்\nமுஸ்லிம்களை இலக்கு வைத்த கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை\nதமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உப தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என அறியப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன்\nஅடுத்த தேர்தலை நோக்கி மகிந்த நகர்வு\nமக்கள் ஆணையை ஏற்று பாராளுமன்ற தேர்தலுக்குச் செல்வதே பொறுத்தமானதாக இருக்கும் எனக் கருதுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ,\nவிக்கி, கஜன் முறுகல் வலுக்கிறதா\nகூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் இந்தியப் பிரதமர் பேச்சு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nமனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nமாவீரர் தினத்தில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்\nதமிழர்களை தாக்கி வெற்றி கொண்டாட்டம்\nகோத்தாவுடன் தமிழர் பிரச்சினையை பேசத் தயார் – சேனாதி\nமாவீரர் நாள் – யேர்மனி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/launch-of-our-new-premises-and-to-unveil-statue-of-padmashri-k-balachander-event-photos/img_8721-4/", "date_download": "2019-11-20T04:11:10Z", "digest": "sha1:VI4TA6COYFSUMC7IEBAOVBI3Y5YQH6XN", "length": 2376, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "IMG_8721 - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n10:59 PM சங்கத்தமிழன் – விமர்சனம்\n1:18 PM விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n12:50 PM கார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n12:45 PM ஆக்சன் – விமர்சனம்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவ��றுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957668", "date_download": "2019-11-20T05:42:27Z", "digest": "sha1:PK7LWKMTJ6HVX6GHDKJW3SCPWTMMSO7F", "length": 6755, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மயான பாதை மூடலால் அவதி கரிசல்பட்டி மக்கள் மனு | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nமயான பாதை மூடலால் அவதி கரிசல்பட்டி மக்கள் மனு\nதிண்டுக்கல், செப். 17: கரிசல்பட்டியில் மயான பாதையை மீட்டுத்தர கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.\nதிண்டுக்கல் மாவட்டம், கரிசல்பட்டி கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்து விட்டு அவர்கள் கூறியதாவது,\n‘எங்கள் பகுதியில் சர்வே எண்- 279 என்ற எண்ணில் உள்ள மந்தைகுளம் கரைமேல் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக மயான போக்குவரத்து பாதை உள்ளது. தற்போது குளத்தின் கரையை அகலப்படுத்துவதாக கூறி கிளாளர்க் மனோகர் ஜெரால்ட் அப்பகுதியில் ஊன்றியிருந்த கல்லை பிடுங்கி மாற்றி ஊன்றி விட்டார். இதனால் மயானத்திற்கு போய் வர முடியாத நிலை உள்ளது. எனவே கல்லை முறையாக ஊன்றி மயான பாதையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து விசாரிக்க அறிவுறுத்தினார்.\nபழநி கோயிலில் உணவு கண்காட்சி\nகொடைக்கானலில் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் புறக்கணிப்பு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு\nமனைவி பிரிந்ததால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை\nஇந்திரா காந்தி பிறந்தநாள் விழா காங்கிரசார் கொண்டாட்டம்\nமாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் ��ேர்வு\nகொடைக்கானல் பகுதியிலேயே முதன்முறையாக நடந்த விவசாயிகள் குறைதீர் முகாம்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\n20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்\nஇந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை\nபார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/3_16.html", "date_download": "2019-11-20T05:04:16Z", "digest": "sha1:STDH65KKXT63VTGGD4MBWIBEEDDGNCIU", "length": 10846, "nlines": 144, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: சம்பள நீட்டிப்பு ஆணை வெளியிடாததால் 3 மாதமாக ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்", "raw_content": "\nசம்பள நீட்டிப்பு ஆணை வெளியிடாததால் 3 மாதமாக ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்\nசம்பள நீட்டிப்பு ஆணை வெளியிடாததால் 3 மாதமாக ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் | சம்பள நீட்டிப்பு ஆணை வெளியிடப்படாததால், மாநிலம் முழுவதும் உள்ள 100 பட்டதாரி ஆசிரியர்கள் 3 மாதமாக ஊதியம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2007ம் ஆண்டு 100 வரலாற்று பிரிவு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன. இந்த பணியிடங்கள் அனைத்தும், AA தற்காலிக பிரிவில் (AAடெம்ப்ரரி ஹெட்) அரசாணை எண் 106ன் கீழ் கொண்டு வரப்பட்டன. இந்த 100 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும், இந்த சம்பள பட்டியலுக்கு கீழ் தான் ஊதியம் வழங்கப்படும். இந்த ஆசிரியர்களுக்கு, சம்பள நீட்டிப்பு செய்து ஆண்டுதோறும் அரசாணை வெளியிடப்பட வேண்டும். அதனை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்கப்படும். கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு ஜூலை மாதம், சம்பள நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு 100 வரலாற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கும், கடந்த ஜூன் மாதம் வரை ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அதன்பின்னர் 6 மாதங்களை கடந்த நிலையில், இன்று வரை சம்பள நீட்டிப்பிற்கான ஆணை வெளியிடப்படவில்லை. இதனால், ஊதியம் பெறமுடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது: . கடந்த ஜூன் மாதம் வெளியிட வேண்டிய சம்பள நீட்டிப்பு ஆணை, இதுவரை வெளியாகவில்லை. இதுபோன்ற சமயங்களில், 3 மாதத்தை சான்றிதழ் காலமாக கருத்தில் கொண்டு ஊதியம் வழங்க பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் உள்ளது. அதனை பயன்படுத்தி, கடந்த ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் ஊதியம் கிடைத்தது. ஆனால், அதன்பின்னர் சம்பளம் அளிக்க அவருக்கு அதிகாரம் இல்லாததால், அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான ஊதியம், இதுநாள் வரை கிடைக்கவில்லை. இதனால், பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளோம். இதுகுறித்து முறையிட்டால், சம்பள நீட்டிப்பு ஆணை வராமல், தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டனர். ஆணை வெளியிடாததால், 7வது சம்பள உயர்வு அமல்படுத்துவதிலும், நிலுவைத் தொகை பெறுவதிலும் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே, தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, 100 ஆசிரியர்களுக்கும் நிலுவை தொகையுடன், ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.\nஅரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களை அள்ளிய தங்கம்\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென...\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் (27.11.2018) விண்ணப்பிக்கலாம்\nசைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாள��் தேர்வாணையத்தின் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து ...\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulikal.net/2012_02_26_archive.html", "date_download": "2019-11-20T04:15:22Z", "digest": "sha1:F5R7DL62QZ3433NNBBWJZF6TSXRXLTWM", "length": 12135, "nlines": 356, "source_domain": "www.pulikal.net", "title": "2012-02-26 - Pulikal.Net", "raw_content": "\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:09 PM 0 கருத்துக்கள்\nமாபெரும் ஒன்று கூடல் - மார்ச் 5\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:07 PM 0 கருத்துக்கள்\nநடைபயணம் - வைகோவின் வாழ்த்து\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:28 PM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:14 PM 0 கருத்துக்கள்\nv=b9LLPJqjHeYendofvid [starttext] ஐயாநாதன் உடகவியலாளர் நாம்தமிலர்கட்சி [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:11 PM 0 கருத்துக்கள்\nv=6BjujJefp8Uendofvid [starttext] பேராசிரியர் (மனித உரிமை ஆர்வலர்) மணிவண்ணன் (சென்னை பல்கலைக்கழகம்) [endtext]...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:09 PM 0 கருத்துக்கள்\nசி.மகேந்திரன் கம்யுனிஸ் கட்சி மாநிலச்செயலாளர்\nv=NgJBsz_JfFUendofvid [starttext] சி.மகேந்திரன் கம்யுனிஸ் கட்சி மாநிலச்செயலாளர் [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:07 PM 0 கருத்துக்கள்\nநிமலன் - தமிழீழ அரசாங்கம்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:23 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:22 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:21 AM 0 கருத்துக்கள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:19 AM 0 கருத்துக்கள்\nஐ.நா முன்றலில் மக்கள் எழுச்சி\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 11:17 AM 0 கருத்துக்கள்\nமாபெரும் ஒன்று கூடல் - மார்ச் 5\nநடைபயணம் - வைகோவின் வாழ்த்து\nசி.மகேந்திரன் கம்யுனிஸ் கட்சி மாநிலச்செயலாளர்\nநிமலன் - தமிழீழ அரசாங்கம்\nஐ.நா முன்றலில் மக்கள் எழுச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-20T05:11:12Z", "digest": "sha1:BIDLJCGCIW5SQPCQ3JBSN3UHXHVOUJKE", "length": 2937, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜம்ஷெத்பூர்", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nகாதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது\nகாதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-11-20T05:10:48Z", "digest": "sha1:FH5GII5NZDIJFU7Y3HVKOPXXRLJVFR7M", "length": 14361, "nlines": 107, "source_domain": "www.puthiyavidial.com", "title": "\"எனது மனைவி, குழந்தை உயிரிழந்துவிட்டதாக\" கூறி என்னை சித்ரவதை செய்தனர்- முகிலன்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி 182 கோடி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ\nகாந்திக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வது என்ற முஸ்லிம் தனியார் சட்ட வாரிய முடிவிற்கு PFI வரவேற்பு\nகர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ தன்வீருக்கு கத்திக்குத்து..\nமதரீதியில் துன்புறுத்திய சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nசென்னையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய ரயில்களில் உணவு விலை திடீர் அதிகரிப்பு\nபோபால் விஷவாயு வழக்கின் போராளி அப்துல் ஜப்பார் காலமானார்\nமசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை ஏற்பது பற்றி சட்ட ஆலோசனை- வக்ஃபு வாரியம்\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஎஸ்.பி.பட்டிணம் இளைஞர் கஸ்டடி மரணம்: எஸ்.ஐ காளிதாசுக்கு ஆயுள் தண்டனை- PFI வரவேற்பு\nஜே.என்.யு மாணவர்களின் போராட்டத்தில் ஊடுருவிய மதவாத கும்பல்\nமுசாஃபர்பூர் பாலியல் வழக்கு: வழக்கறிஞர்கள் போராட்டத்தால் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி\nஅரசமைப்பு சட்ட பதவியில் இருப்பவர்கள் பாஜகவுக்காக செயல்படுகின்றனர்- மம்தா\n“இனியும் ஒரு ஃபாத்திமாவை இழக்க மாட்டோம்: உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்”- ஃபாத்திமாவின் தாயார்\nரஃபேல் ஊழல் வழக்கு: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்\nசபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றிய ரஞ்சன் கோகாய்\nமுஸ்லிம் முதலிடம் வருவதை விரும்பாத ஐஐடி பேராசிரியர்கள்: தற்கொலை செய்துகொண்ட மாணவி\n“எனது மனைவி, குழந்தை உயிரிழந்துவிட்டதாக” கூறி என்னை சித்ரவதை செய்தனர்- முகிலன்\nBy IBJA on\t July 8, 2019 அரசியல் இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஆந்திராவில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டார்.\nஅப்போது, முகிலனை எழும்பூர் நீதிமன்றத்தில் காலை ஆஜர்படுத்துமாறும், அதுவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதற்கிடையே நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது காவல்துறையின் வேனில் இருந்தபடியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முகிலன், தன்னை மர்ம நபர்கள் சிலர் கடத்தி வைத்திருந்ததாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்துவிட்டதாகச் சொல்லி சித்ரவதை செய்ததாகவும் கூறினார்.\nஅதிமுக அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் கூட்டு சேர்ந்து தன்னை கடத்தி கொடுமைப்படுத்தியுள்ளது என பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்ரவதை செய்தனர் என்றும், உங்களுடைய குடும்பத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என்றும் ஒருவர் பேசினார். எதற்கும் ஒத்துழைக்காவிடில் வேறு மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டினார்கள் என்றும் முகிலன் தெரிவித்தார்.\nPrevious Articleமத்திய பிரதேசத்தில் மாட்டு வியாபாரிகளை கட்டி வைத்து “கோமாதா கி ஜே” கோஷம் போட வைத்த கொடுமை\nNext Article SDPI கட்சியின் முப்பெரும் விழா\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nபாபரி மஸ்ஜித் தீர்ப்பில் சீராய்வு மனுவை தாக்கல் செய்வது என்ற முஸ்லிம் தனியார் சட்ட வாரிய முடிவிற்கு PFI வரவேற்பு\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதி��்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nகாங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவி 182 கோடி சொத்து சேர்த்த எம்.எல்.ஏ\nகாந்திக்கு எதிராக நோட்டீஸ் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு\nஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும்- நிர்மலா சீதாராமன்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக சாமியார் சின்மயானந்த்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nashakvw on நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைந்த சாமியார் குர்மீத் ராம் ரஹிம் ஆதரவாளர்\nashakvw on பாபர் மஸ்ஜித்: மனுதாரர் அன்சாரி மீது தாக்குதல்\nashakvw on கள்ள பணத்தை களவாடிய NIA அதிகாரிகள்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஹிட்லரை போல நீங்களும் அழிந்துப்போவீர்கள்- பாஜகவை சாடிய சிவசேனா தலைவர்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மோடி உருவபொம்மை எரிப்பு\nஐஐடி மாணவி ஃபாத்திமாவை தொடர்ந்து திருச்சி மாணவி ஜெஃப்ரா பர்வீன் தற்கொலை\nஜார்க்கண்டில் பாஜகவை கழற்றிவிட்ட கூட்டணி கட்சிகள்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/category/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-11-20T04:55:33Z", "digest": "sha1:TOHTM74TINF4RYOIIF5BNM5RRLOMPCDH", "length": 7607, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "மல்லிகை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமல்லிகைப் பிரச்னைகளுக்கு வேப்பங்கொட்டையிடம் தீர்வு\nதினமும் வருமானம் தரும் பயிர்களில் மலர்களுக்கு முக்கிய இடமுண்டு. மலர் சாகுபடியில் அதிக மேலும் படிக்க..\nPosted in மல்லிகை Tagged சூடோமோனஸ் ப்ளுரொசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி Leave a comment\nகடலோர கிராமத்தில் வீடுகள் தோறும் மணம் வீசும் மல்லிகை\nராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்த கடற்கரை கிராமம் நொச்சியூரணி. இங்கு 500 குடும்பங்கள் மேலும் படிக்க..\nமல்லிகை ஊடுபயிராக அவுரி மூலிகை செடி சாகுபடி\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் சோலைபட்டி கிராமத்தை சேர்ந்த மேலும் படிக்க..\nமல்லிகை விவசாயத்தில் சாதிக்கும் விவசாயி\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற விவசாயி மேலும் படிக்க..\nஐந்து ஏக்கரில் மல்லிகை… மாதம் ரூ.2 லட்சம் வருவாய்\nஐந்து ஏக்கர் நிலத்தில் மல்லிகைப்பூ சாகுபடி செய்து மாதம் ரூ.2 லட்சம் வருமானம் மேலும் படிக்க..\nகரும்பு பயிரிட்ட இடத்தில் தற்போது மல்லிகை தான் வருமானம் தந்து காக்கிறது, என்கிறார் மேலும் படிக்க..\nமதுரையில் கோடை மழை கைகொடுத்து வருவதால் மல்லிகைப்பூ விளைச்சலில் விவசாயிகள் வெற்றி கண்டுள்ளனர். மேலும் படிக்க..\nமல்லிகையில் பூச்சி மேலாண்மை பயிற்சி\nவம்பன் அருகே உள்ள க்ரிஷி வேளாண் கேந்திராவில் (KVK) வரும் 2012 ஜூலை மேலும் படிக்க..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/10/10/ad83", "date_download": "2019-11-20T05:08:00Z", "digest": "sha1:Y7LODOTHCTXQBFOCI4ARLIWFIOSHZYDC", "length": 4501, "nlines": 16, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: கனவுகளை நிஜமாக்கும் `ஶ்ரீ தக்‌ஷா’", "raw_content": "\nகாலை 7, புதன், 20 நவ 2019\nகனவுகளை நிஜமாக்கும் `ஶ்ரீ தக்‌ஷா’\nகனவுகளை நிஜமாக்கும் ஶ்ரீ தக்‌ஷா’\nதென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை, தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த மிகப் பெரிய நகரம். இந்த நகரத்தின் வளர்ச்சியில் `ஶ்ரீ தக்‌ஷா’ கட்டுமானத் துறையினருக்கும் முக்கிய பங்குண்டு.\nபரப்பளவிலும், மக்கள்தொகையிலும் சென்னைக்கு அடுத்த இடத்தைப் பிடிக்கும் கோயம்புத்தூரில் `ஶ்ரீ தக்‌ஷா’ (Sree Daksha Property Developers (India) Pvt Ltd), கட்டுமானத் ��ுறையில் தனியிடம் பிடித்துள்ளது.\nஒரு நிறுவனம் தொடங்கி பத்து ஆண்டுகள் கடந்து இன்றளவும் கோவையில் குறிப்பிட்ட வளர்ச்சி கண்டு, வாடிக்கையாளர்களின் மனத்தில் நிலைத்து நிற்பது சாதாரண விஷயமில்லை. ஆனாலும் சாதித்திருக்கிறது; தன் பணியைச் செவ்வனவே செய்து வெற்றிநடைப் போடுகிறது `ஶ்ரீ தக்‌ஷா’.\n``வீடில்லாத ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்த வீடு என்பது ஒரு கனவு. அந்தக் கனவை நனவாக்குவதற்காகத் தன் ஆயுட்கால உழைப்பை அதில் முதலீடு செய்கிறான். அப்படிப்பட்டவர்களுக்குத் தன் மீதியுள்ள ஆயுட்காலத்தை நிம்மதியாக, செளகர்யமாகக் கழிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் இறங்கினோம். மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறோம். இது தொடரும்” என்கிறார், ஶ்ரீ தக்‌ஷாவின் மானேஜிங் டைரக்டர் மோகன்.\nஇந்த வெற்றியின் தொடர்ச்சியாக தற்போது கோவை, வடவள்ளியில் தொண்டாமுத்தூர் பிரதான சாலையில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில், அதிநவீன 31 தனி வீடுகளைக்கட்ட உத்தேசித்து முறைப்படி பூமி பூஜை செய்து மத்திய மாநில அரசின் அனைத்து அனுமதிகளையும் முறையாகப் பெற்று, TN RERA-வின் அனுமதியையும் பெற்று “SREE DAKSHA’S TYAKTA” என்ற பெயரில் தொடங்கியுள்ளது Sree Daksha Property Developers (India) Pvt Ltd.\nஉங்களின் வீடு எவ்வாறிருக்க வேண்டுமென்று நீங்கள் கனவு கண்டீர்களோ... அது நிஜத்தில் வரவிருக்கிறது.\nவியாழன், 10 அக் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://content.archive.manthri.lk/ta/politicians/w-b-ekanayake", "date_download": "2019-11-20T03:43:08Z", "digest": "sha1:M5ZBJTMLF4QZO2EROQKIYDAMFJIQXSRI", "length": 10942, "nlines": 219, "source_domain": "content.archive.manthri.lk", "title": "டபல்யு.பீ ஏக்கநாயக்க – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / டபல்யு.பீ ஏக்கநாயக்க\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(28.05)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(28.05)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nதோட்ட தொழில் த���ரை\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: கட்டுகலியாவ முஸ்லிம் வி.., கல்கிரியாகம வி..,நொச்சியாகம வித்யாதர்ச வி..,புனித அந்தோனியார் கல்லூரி- அனுராதபுரம்\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to டபல்யு.பீ ஏக்கநாயக்க\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/f5-forum", "date_download": "2019-11-20T04:23:02Z", "digest": "sha1:LGYHW5BMSRQ7LMUKL3555FZRTCU2KTXI", "length": 24128, "nlines": 355, "source_domain": "devan.forumta.net", "title": "தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ அரங்கம் :: தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்\nஆதார் எண்ணை நொடியில் இணைக்க வந்தாச்சு வழி...\nபுதிய ரேஷன் கார்டு பெற இணையம் மூலம் விண்ணப்பிப்பது எப்படி\nபான் கார்டில் உள்ள பத்து எழுத்துகள் எதைப் பிரதிபலிக்கிறது \nதமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்\nபாஸ்போர்ட் - எடுக்க சிறந்த ஆலோசனை\nசெல்வ மகள் சேமிப்பு திட்ட முதலீடு\nபொன் மகன் சேமிப்பு திட்டம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபட்டா பகற்கொள்ளைக்கு முற்றுப் புள்ளி\nபிஎஃப் கணக்கில் இருப்புத்தொகை அறிய 5 வழிகள் \nபாஸ்போர்ட் எடுக்க உதவும் வழிமுறை\nபார்சல் மூலம் போஸ்டல் வழியாக ஏற்றுமதி செய்வது எப்படி\nசொந்த வீடு கட்ட கூட்டு கடன் கிடைக்கும்\nகாலிமனை வாங்குவதில் கவனம் வேண்டும்\nகார் பராமரிப்பு & மைலேஜ் டிப்ஸ்\nமருத்துவக் காப்பீடு... மணியான தகவல்கள்\nமியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்\nஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது\nடேர்ம் இன்ஷூரன்ஸ்: தவறான புரிதல்கள்... சரியான தீர்வுகள்\nவளைகுடா வாழ் இந்தியர்கள் - தங்களின் குறைகளை முறையிட ...\nவருமான வரிச் சோதனையைத் தவிர்க்க‍ நீங்கள் எடுக்க வேண்டிய அதிரடி நடவடிக்கைகள்...\nஜேர்மன் நாட்டு குடியுரிமை பெறுவது அல்லது அந்நாட்டில் நிரந்தரமாக குடியிருக்கும் உரிமையை பெறுவது எப்படி\nஇனி பிரீமியமும் குறைவு; ஆண்டுகளும் அதிகம்\n கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்\nஇரு சக்கர வாகன உபயோகிப்பாளர்கள் கவனத்திற்கு...\nவீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி\nஇடவசதி குறைவான வீட்டிற்கு எட்டு யோசனைகள்\nவீட்டுக்கடன் வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள்\nமியூச்சுவல் ஃபண்டில் லாபம் சம்பாதிக்க முடியுமா\nமியூச்சுவல் முதலீடு: லாபம் பார்ப்பது எப்படி\nமுதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்க்கும் 10 குணாதிசயங்கள்\nஜாலியான டிராவலுக்கு இன்ஷூரன்ஸ் : இந்த 5 விஷயங்களையும் கவனியுங்கள்\nஓய்வுக்காலத்துக்கான 30 :30 ஃபார்முலா \n80 'சி'-யின் கீழ் வரி சேமிப்பு முதலீடு. பின்வரும் 9 வரி சேமிப்பு முதலீட்டில் ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்வு செய்து வருமான வரியை குறைத்துக்கொள்ளலாமே...\nவருங்கால வைப்புநிதியில் ரூ.50 ஆயிரம்வரை எடுக்க வரி கிடையாது நாளை முதல் அமல்\nஎச்-1-பி விசா கட்டணத்தை உயர்த்தியது அமெரிக்கா\nஇணையதளம் மூலம் கடன்: நல்லதா கெட்டதா\nஏ.டி.எம் பின் நெம்பர் மறந்து விட்டீர்களா\nபிரதமர் இன்ஷூரன்ஸ் பாலிசியில் புதிதாக சேருவது எப்படி\nஉங்கள் டிரைவிங் ஸ்டைல் சரியா\nகோடை கால கார்-பைக் பராமரிப்பு\nஇன்ஷூரன்ஸ்: கிரேஸ் பீரியடில் க்ளெய்ம் கிடைக்குமா\nஸ்டார்ட் அப் தொழில்கள்: எளிதில் ஜெயிக்க 10 கட்டளைகள்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=category&layout=blog&id=57&Itemid=78&limitstart=600", "date_download": "2019-11-20T03:54:45Z", "digest": "sha1:CHX2HT2SFBPLIVNZX65OGUDPMG72UY46", "length": 5886, "nlines": 64, "source_domain": "kumarinadu.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, கார்த்திகை(நளி) 20 ம் திகதி புதன் கிழமை .\nசெம்மொழி என்பதற்கான தகுதி தமிழிற்கு மிகுதி\n07.08.2011.தமிழருடைய ஆண்டு.(திருவள்ளுவர் ஆண்டு. உலகில் தொன்மையான தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள மொழிகள் சிலவற்றை செம்மொழிகள் என அறிவித்துள்ளனர். உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுவதாக மொழியிலாளர்கள் கூறுகின்றனர்.\n07.08.2011.த.ஆ.2042--தமிழ் மொழிக்கு அணிசெய்திட சங்க காலம், சங்கம் மருவிய காலம், அறநெறிக்காலம், பக்திக்காலம், சிற்றிலக்கியக் காலம், உரைநடைக் காலம் என இலக்கியங்கள் காலம் தோறும் தோன்றியுள்ளன.\nஅகப்பேய் சித்தர் (பதினைந்தாம் நூற்றாண்டு)\n07.08.2011த.ஆ.2042--தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம்.\nதனிச்சிறப்பு உண்மைநூல் வெளியிட்டு அதனைக் கற்பித்து உயர்ந்த நெறியுடன் விளங்கியோர் தமிழர்.\n07.08.2011.தமிழருடைய ஆண்டு 2042--தமிழர் வாழ்வு இலக்கியத்துவமிக்க வாழ்வாகும். உழவால் உணவாக்கி, உடை நெய்து, உண்மைநூல் வெளியிட்டு அதனைக் கற்பித்து உயர்ந்த நெறியுடன் விளங்கியோர் தமிழர். உடலுக்கு திண்மை பெற, உரமூட்ட உணவும், ஒழுக்கமுடன் திகழ உடையும், உணர்வுகள் செம்மையுற நூல்கள் புனைந்து பரிமாறியுள்ளனர்.\nதனிச்சிறப்பு உண்மைநூல் வெளியிட்டு அதனைக் கற்பித்து உயர்ந்த நெறியுடன் விளங்கியோர் தமிழர்.\nஈழத்தில் சாதியம்- (பாகம்1. 02) பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம்\nசூரியக் குளியல் மூலம் மார்புப் புற்றுநோயைத் தடுக்கலாம்\nபக்கம் 121 - மொத்தம் 124 இல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithiran.lk/archives/category/lifestyle/general", "date_download": "2019-11-20T05:50:36Z", "digest": "sha1:KS45UASBH33SQHZVXNLLVOARY633D4JO", "length": 5086, "nlines": 121, "source_domain": "mithiran.lk", "title": "General – Mithiran", "raw_content": "\nசிக்காகோவைச் சேர்ந்த சிக்காகோ டவுன் பீட்சா நிறுவனம் பீட்சாவை கருப்பொருளாக வைத்து ’பீட்சா பிரைடல் பேக்கேஜ்’ (Pizza Bridal Package) என்ற போட்டியை உலக அளவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த...\nமித்திரன் வாசகர்களுக்கு இனிய ஈத் முபாரக் வாழ்த்துக்கள்\nஉலகளாவிய ரீதியில் இன்று இறை நம்­பிக்கை தொழுகை நோன்பு ஈகை யாத்­திரை ஆகிய பிர­தான பண்­பு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட இஸ்­லா­மிய சம­யத்தை பின்­பற்றும் பக்­தர்கள் நோன்பை நிறைவு செய்யும் வகையில் கொண்­டாடும் ரமழான்...\nஉலக அளவில் ட்ரெண்டான நேசமணி ஹேஷ்டேக்\nஇன்று எல்லாருடைய கேள்���ியும் நேசமணி யார் என்பதே அந்தளவுக்கு பிரபலமாகியுள்ளார். இவர் எவ்வாறு உலகளவில் பிரபலமானர் என பார்க்கலாம். அண்மையில் பாகிஸ்தானின் கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் ஒன்றின் படத்தினை பதிவிட்டு சமூக...\nஇயற்கை பூங்கா உருவாக்கிய கேட் மிடில்டன்\nஇங்கிலாந்தின் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனின் தலைமையில் புதிய இயற்கை பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கை பூங்காவில் அரச குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து மிக மகிழ்ச்சியாக...\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2019)…\nஎக்லஸ் கோகனட் குக்கீஸ் செய்முறை\nதேவையான பொருட்கள் * கோதுமை மா – ஒரு கப் * பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி * வெண்ணெய் – அரை...\nகைகளை அழகு படுத்த வழிகள்\nஈரப்பதம் கைகளை எப்போதுமே ஈர்ப்பத்துடனே வைத்து கொள்ள வேண்டும். அதற்காக வாரத்திற்கு 2 முறை கற்றாழை ஜெல்லை கைகளில் தடவலாம். இல்லையேல் தினமும் தேங்காய்...\nதேவையானபொருட்கள் கடலை மாவு – ஒரு கப் பொடித்த ரவை – ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை – ஒரு கப் ஆரஞ்சு கலர் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-11-20T04:06:44Z", "digest": "sha1:E53YYGQU7QGJMMPSFLLLMAL6W5SEJ5EY", "length": 16623, "nlines": 120, "source_domain": "tamilthamarai.com", "title": "பயிர் காப்பீடு திட்டம்| PMFBY | |", "raw_content": "\nபாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக முடியும்\nபில் கேட்ஸை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.\nமுரசொலி நிலத்தை திருப்பிகொடுத்தால் திமுகவிற்கு இழப்பீடு\nபாரதப்பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் ( PMFBY)\nபாரதப்பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் ( PMFBY) பற்றி உங்களுக்கு தெரியுமா, உங்கள் பயிர்களை இன்சூரன்ஸ்.. அதாவது பயிர் காப்பீடு செய்து விட்டீர்களா, உங்கள் பயிர்களை இன்சூரன்ஸ்.. அதாவது பயிர் காப்பீடு செய்து விட்டீர்களா, போன வருசம் பயிர் காப்பீடுக்கு பணம் கட்டினேன் சார்.. எனக்கு பணம் கிடைக்கல சார்.. இது உங்க கேள்வியானால் உங்களுக்கான பதில் இதோ..\nஒரு விஷயத்தை தெளிவாக தெரிந்து கொண்டு பயிர் காப்பீடு செய்வோம் தோழர்களே…\nபயிர் மழை இல்லாமல் கருகினால் இழப்பீடு உண்டு.. அல்லது அதிக மழை பெய்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தால் பயிர் காப்பீடு நிவாரணம் கிடைக்கும்.. பயிர் காப்பீட்டுக்கு பணம் கட்ட��விட்டாலே மான்யம் அல்லது நிவாரணம் கிடைக்கும் என்று யாராவது சொன்னால் அதனை நம்ப வேண்டாம் விவசாய தோழர்களே..\nபயிர் காப்பீடு குறித்த சில விளக்கங்கள்..பயிர் காப்பீடு..ஏன் எங்கு இப்படி உங்கள் அனைத்து கேள்விக்கும் பதில்..\nஉதாரணமாக தற்போது சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் அதிகமழை பெய்து பயிர்கள் மழையினால் சேதமடைந்துவிட்டது.. அந்த பகுதியில் கடந்த காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் அனைவருக்கும் நிச்சயம் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கும்…\nகாப்பீடு செய்யாத விவசாயிகள் நிலைமையை ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்…\nவிவசாயிகள் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்பது பழமொழி.. நாம்தான் புத்திசாலித்தனமாக வாழ கற்று கொள்ள வேண்டும்…\nநாம் கட்டும் பிரிமியம் மிக குறைவு.. ஆனால் நமக்கு கிடைக்கும் பலன் அதிகம்.\nதொடர்ந்து 4 ஆண்டுகளாக மழை இல்லாமல் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பயிர் செய்ய முடியாமல் தவித்த நமக்கு இந்த ஆண்டு ஆண்டவன் புண்ணியத்தில நல்ல மழை பெய்து நல்ல விளைச்சல் கிடைச்சிடுச்சின்னா.. இன்னும் சந்தோசமா பொங்கலை கொண்டாடுவோம்.. ( அப்ப.. ஏக்கருக்கு 400 ரூபா கட்டின பணம் கிடைக்குமா..\nஆச.. தோச.. நீங்க கட்டின பணம் இந்தியாவின் ஏதோ ஒரு விவசாயிக்கு நிச்சயம் நிவாரணமாக கிடைத்திருக்கும்…\nபயிர்கடன் லோன் வாங்கும் விவசாயிகளுக்கு தானாக இழப்பீடு அவர்களது வங்கி கணக்கில் வந்து சேரும்..\nஆனால் பயிர் கடன் வாங்காத விவசாயிகள் எப்படி பயிர் காப்பீடு செய்வது\nலோன் வாங்காத அனைத்து விவசாயிகளும் அனைத்து வேளாண்துறை பயிருக்கும் ரபீ பருவத்திற்கு வரும் 2017 நவம்பர் 30ம் தேதிக்குள் உங்கள் அருகாமையில் உள்ள தேசிய வங்கிகளிளோ.. கூட்டுறவு வங்கிகளிலோ.. அல்லது.. மத்திய அரசின் அனுமதி பெற்ற CSC பொது சேவை மையத்திலோ.. பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்..\nமுதலில் உங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண் அதிகாரிகளை சந்தித்து உங்கள் கிராமத்தில் எந்தெந்த பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய முடியும் ( Notified Village.. Notified Crop.. ) என தெரிந்து கொண்டு வேளாண்துறை அலுவலர்களிடம் விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்யுங்கள்..\n1. பூர்த்தி செய்யப்பட்டு விவசாயிகள் கையெழுத்து போடப்பட்ட பயிர் காப்பீடு விண்ணப்பங்கள்.\n2.வங்கி கணக்கு புத்தகம் ஒரிஜினல்..\n5.விதைப்புசான்று கிராம நிர்வாக அலுவலரின் அடங்கல் ஒரிஜினல்..\n6. விவசாயி போட்டோ 1 காப்பி..\nஇந்த அனைத்து ஆவணங்களையும் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு எடுத்துச்சென்றால் அதனை ஸ்கேன் செய்து பிறகு ஆன்லைன் முறையில் பயிர் காப்பீடு செய்து ரசீது தருவார்கள்..\nபொது சேவை மையங்களுக்கு செல்லும்போது சம்மந்தப்பட்ட விவசாயி நேரில் ஆதார் எண் கொடுத்து கைரேகை மூலம் பதிவு செய்ய வேண்டும்.. கைரேகை எடுக்கவில்லை என்றால் ஆதார் அட்டையில் இணைக்கப்பட்ட மொபைல். எண் மூலம் பயிர் காப்பீடு செய்யலாம்..\nஅதனால் பயிர் காப்பீடு செய்ய வரும் விவசாயிகள் மொபைல் போனை அவசியம் எடுத்து வர வேண்டும்..\nஆதார் எண்ணில் கைரேகையும் எடுக்கவில்லை.. மொபைல் எண்ணும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த விவசாயி நிச்சயம் பயிர் காப்பீடு செய்ய முடியாது..ஆதார் சேவை மையங்களுக்கு சென்று மீண்டும் பதிவு செய்த பிறகுதான் அந்த குறிப்பிட்ட விவசாயி பயிர் காப்பீடு செய்து கொள்ள முடியும்…\nநில உரிமையாளர் நேரில் வரவேண்டும்.. ஒருவேளை அவர் இறந்து போயிருந்தார் என்றால் அவரது வாரிசுகள் யாருடைய அனுபவத்தில் உள்ளது என்ற VAO சான்று அவசியம் தேவை..\nபயிர் விதைப்புச்சான்று அடங்கல் வாங்கும்போது உதாரணமாக 2 ஏக்கர் நெல் விவசாயி முழுவதுமாக பயிர் காப்பீடு செய்தால் ஒரு பிரச்சினையும் இல்லை.. ஆனால் 2 ஏக்கர் பயிர் செய்துள்ளேன்.. 1 ஏக்கர். மட்டுமே பயிர் காப்பீடு செய்கிறேன் என்று சொன்னால் அந்த 1 ஏக்கர் எந்த பகுதி விவசாய நிலம் காப்பீடு செய்யபடுகிறது என்ற திசை வாரியாக அதே அடங்கலில் செக்குபந்தி அவசியம்..\nமேலும் விபரங்களுக்கு உங்கள் பகுதி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள்..\nஎன்ற வலைதளத்தில் எந்த பயிருக்கு எவ்வளவு பணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்…\nவிவசாயிகள் நலனில் அக்கறை உள்ள விவசாயி..\nசிங்கத்தின் ஆட்சியில் நரிகள் ஊளையிடத்தான் செய்யும்\nவிவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபடுகிறது\nபயிர்கடன் வட்டி ரூ.660 கோடியை மத்திய அரசு தள்ளுபடி செய்தது\nமோடி அரசின் 3 ஆண்டு சாதனைகள் - மே 5ந்தேதி வரை\nகூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.21,000 கோடி விவசாயக் கடன்\nகடை அடைப்பு போராட்டம் மூலம் கிடைத்த பலன் என்ன\nபயிர் காப்பீடு, பயிர் காப்பீடு திட்டம்\nபயிர் காப்பீட்டிலும் புதுமை… இனிதான� ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடன��யே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ...\nபாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக ம� ...\nபில் கேட்ஸை சந்தித்தது மிகுந்த மகிழ்ச� ...\nமுரசொலி நிலத்தை திருப்பிகொடுத்தால் த� ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/womens.php", "date_download": "2019-11-20T04:58:35Z", "digest": "sha1:DXM4CQOZXP2EVGXGY6MOHRTUNDT2KY7P", "length": 38626, "nlines": 50, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Womens | Meet", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005\nபுகலிடப் பெண்கள் சந்திப்பின் 24 வது தொடர் அக்டோபர் 15,16ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பானது ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது. இச் சந்திப்புக்கு இலங��கை, இந்தியா, கனடா, சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கொலண்ட் ஆகிய நாடுகளிலிருந்து 45க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். எழுத்தாளர்கள், நாடக குறும்பட தயாரிப்பாளர்கள், ஓவியத்துறையைச் சாந்தவர்கள், கவிஞர்கள் உள்ளடங்கலாக ஆர்வலர்கள் சிலரும் கலந்து கொண்டனர். விசேடமாக இலங்கையிலிருந்து ஓவியையும் எழுத்தாளரும் தென்கிழக்காசிய பெண்கள் அமைப்பின் இலங்கைக்கான தலைமைப் பதவியை வகிப்பவருமான கமலா வாசுகி மற்றும் தினக்குரல் பத்திரிகையின் பெண்கள் பகுதி பதில் ஆசிரியரும் ஊடகவியலாளருமான தேவகெளரியும் இச் சந்திப்பில் கலந்து சிறப்பித்திருந்தனர். இதேபோல் இந்தியாவிலிருந்து அறியப்பட்ட கவிஞரும் பாரதி இலக்கிய சங்கத்தின் செயலாளருமான திலகபாமாவும் இச் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.\nபுரிந்துணர்வுக்கான சுயஅறிமுகத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. முதல் நிகழ்ச்சியாக திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் கருத்துரை வழங்கும்போது இச் சந்திப்பில் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றும் இப்படியான சந்திப்புக்கள் பெண்களிடையே நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதுடன் இலங்கை, மற்றும் புலம்பெயர் பத்திரிகைகளில் எவ்வளவோ அவதூறுகளை எழுதுகிறார்கள் என்றும் தான் பெண் என்ற ரீதியில் இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் பத்திரிகைகளில் தன்னைப் பற்றி அவதூறாக தாக்கப்படுகின்றேன் என்றும் கூறினார். இப்படியான பத்திரிகைகள் யாரையோ திருப்பதிப்படுத்துவதற்காக இவற்றை செய்கின்றன. அது தனக்கு கவலை அளிப்பதாகவும் தனது கருத்துரையில் குறிப்பிட்டார்.\nஇவரை அடுத்து சுனாமித் தாக்குதலும் அதனாலேற்பட்ட பாதிப்புக்களும் என்பது பற்றி ஜெஷீமா பஷீர் பேசுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஏற்பட்ட பின்னர், தான் அங்கு சென்றிருந்ததாகவும் அங்கு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து பணியாற்றியதாகவும் இந்த மூவின மக்களிடையே இருந்த பிரிவினைகள் மறக்கப்பட்டு ஒரு தாய் பிள்ளைகள் போல் அவர்கள் அங்கு சேவையாற்றியதைப் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருந்ததாகவும், சாறி போன்ற நீள உடைகள், நீளத் தலைமயிர் போன்றன அவர்கள் தமது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சிக்கு பாதகமா��வே அமைந்தன என்றும் கூறினார். ஆனால் இப்பொழுது மீண்டும் பிரிவினைகள், வீட்டு வன்முறைகள் உட்பட வெளிநாட்டு அமைப்புகளின் தலையீட்டினால் cash for work என்ற கோசங்களுக்கூடாக மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது குறைந்துபோயுள்ளது என்றும் குறிப்பிட்டார். அவரது உரையைத் தொடர்ந்து சுனாமியின் தாக்கம் பற்றிய கருத்துகள் மேலும் கலந்துரையாடப்பட்டன.\nஅடுத்த நிகழ்ச்சியாக தென்கிழக்காசியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி ஓவியை வாசுகி உரையாற்றும் போது தென்கிழக்காசியப் பெண்கள் கடும் உழைப்பாளிகள் என்றும் இவர்கள் பாரம்பரியமாக வயல் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் சுகாதாரம், தொழில்வாய்ப்பு, பொருளாதாரம் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்றும் கூறினார். 60 விதமான பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்றும் அத்துடன் சாதி, பெண் சிசுக்கொலை, பெண்களை பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தல் போன்றவைகள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அதிகரித்துக் காணப்படும் வேளையில் உலகமயமாதலினால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்களே என்று பல உதாரணங்களுடன் விளக்கி கூறினார். We want peace in south asia not pieces என்று பெண்கள் அங்கு கோசமிடுவதையும் கூறினார். நீண்ட நேரமாக நடைபெற்ற இக் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.\nவாசுகியின் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து பெண்களின் உள உடல் நலம் பற்றி டாக்டர் கீதா சுப்பிரமணியம் தனது உரையில் அநேக பெண்கள் சமூகக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே தமது வாழ்க்கை விதிமுறைகளை அமைத்துக் கொள்கிறார்கள் என்றும் இக் கட்டுப்பாடுகளும் சிந்தனைகளும் பெண்களின் உடற் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பதாய் அமைகிறது என்றும் சமூகக் கோட்பாடுகளின் நிமித்தம் குறிப்பிட்ட காலகட்டங்களில் ஏற்படும் உடல் மாற்றங்களின் போது சந்தேகத்திற்குள்ளாகும் பெண்கள் பலவித குழப்பங்களிற்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறினார்.\nஇதனையடுத்து பெண்களின் புதிய படைப்புக்கள் பற்றி நான் சிறு அறிமுகமொன்றைச் செய்தேன். அனாரின் ஓவியம் வரையாத தூரிகை, சூரியா பெண்கள் அமைப்பினரால் வெளியிடப்படுகின்ற பெண் சஞ்சிகை, செய்திமடல்கள், பெண்கள் நலன் சுகாதாரக் கையேடு, சிறகுகள் விரிப்போம் சிறுகதைத் தொகுப்பு, சிவகாமியின் ஆனந்தாயி, விடுதலையின் நிறம், நிருபாவின் சுணைக்கிது போன்ற நூல்களினை அறிமுகம் செய்தேன்.\nஅடுத்த நிகழ்ச்சியாக ஆசிய மருத்துவத் துறையின் முதற் பெண் என்ற கருத்தில் மீனா நித்தியானந்தன் உரையாற்றினார். உலகெங்கும் இருக்கும் பாலியல் தொழில் இந்தியாவிலும் இருந்திருக்கிறது, பெயர் மட்டும் உயர்வு நவிற்சி அணியில் ~தேவதாசி முறை என்று சொல்லிக் கொள்ளப்பட்டது என்றார். இத் தேவதாசி முறை ஆரம்ப காலத்தில் கலாச்சாரம், பண்பாடு, இவற்றையெல்லாம் மீறி குறிப்பிட்ட மதம் குறிப்பிட்ட ஜாதி சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. பணக்கார சமூகம், மற்றும் நகர காலச்சாரத்தில் கூட இவை ஒரு முக்கிய இடம் பெற்றிருந்தது. இந்த தேவதாசி முறையை ஒழிப்பதற்கு டாக்டர் முத்துலக்சுமி பெரும் பாடுபட்டார் எனக் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய நூல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது என்றும் அதன் தமிழாக்கம் விரைவில் வெளிவரவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nஇந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ~பெண்கள் சந்திப்பு மலர்-2005~ வெளியீடு இடம்பெற்றது. 190 பக்கங்களில் வெளிவந்துள்ள இம் மலரைப் பற்றிய ஓர் அறிமுகத்தை மலர்க்குழுவின் சார்பில் உமா செய்தார். இந்த (9 வது) பெண்கள் சந்திப்பு மலரில் பல புதிய பெண் எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள் என்றும் பெண்கள் சந்திப்பு மலர் பெண்களுக்கு ஓர் எழுதுகளமாக இருந்து வருகின்றது எனவும் குறிப்பிட்டார் பொருளாதாரப் பிரச்சினை மற்றும் கால நெருக்கடிகள் இருந்தும் அதையும் மீறி இச் சந்திப்புக்களை நடத்துவதோடு மட்டுமல்ல, பெண்கள் சந்திப்பு மலரையும் கொண்டு வருவதில் கடுமையாக உழைப்பதையும் பாராட்டியே ஆகவேண்டும் என்றார். இதுவரை வெளிவந்த பெண்கள் சந்திப்புமலரிலும் பார்க்க இம் முறை பல புதிய பெண்கள் எழுதியுள்ளார்கள் என்றும் இந்த 9 வது பெண்கள் சந்திப்பு மலருக்கு ஆக்கங்களைத் தந்துதவிய பெண்களுக்கு நன்றிகூறி முதல் பிரதியை மல்லிகா வழங்க அதை ஓவியை வாசுகி; பெற்றுக்கொண்டார்.\nஇலக்கியத்தில் பெண்கள் என்ற கருத்தில் திலகபாமா தனது கருத்தை தெரிவிக்கும் போது ஆண்டாள், ஒளவை ஆகியோர் போன்றே சித்தர்களின் பாடல்களும் பெண்களைப் பற்றிப் பேசுகின்றன என்றார். அத்துடன் இவற்றையெல்லாம் நாம் பார்க்கத் தவறும் அதே வேளை பெண் மொழி பற்றிப் பேசுகிறோம். பெண்களின் உடல்மொழி பற்றிப் பேசுகிறோம். பெண்கள் பார்க்க படிக்க பல விடயங்கள் உள்ளன என்றார். அத்துடன் பால்வினைத் தொழிலை சட்டமாக்குவது பற்றிய சர்ச்சையும் எழும்பியுள்ளதாகவும் அதைவிட இன்று முக்கியமான விடயங்கள் பல உள்ளன என்றும் தனது கருத்தை முன்வைத்தார். இந்தியாவில் பல இலக்கியர்கள் இவைகளை கண்டுகொள்வதில்லை என்றும் கூறினார். திலகபாமாவின் இலக்கியத்தில் பெண்கள் என்ற கருத்தின்கீழ் பல விவாதங்கள் நடைபெற்றன. அத்துடன் ஆரோக்கியமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.\nஅடுத்த நிகழ்ச்சியாக கவிஞர் நவாஜோதியின் கவிதைத் தொகுப்பான ‘எனக்கு மட்டும் உதித்த சூரியன்’ என்ற தொகுப்பை நந்தினி கீரன் அறிமுகம் செய்து வைக்கும் போது இக் கவிதைத் தொகுப்பானது நவாஜோதியின் முதல் தொகுப்பு என்றும் இவரது கவிதைகள் உணர்வுரீதியாகவும் பெண்களின் பிரச்சினைகளை கூறுபவையாகவும் புலம்பெயர்ந்த அவலங்களை சொல்வதாகவும் கூறினார். இத் தொகுப்பினை பலர் வாசிக்காததினால் இத் தொகுப்புக்கு கருத்துக்கள் குறைவாகவே பரிமாறப்பட்டன. ஆனாலும் இன்று புலம்பெயர் இலக்கியத் துறையில் நவாஜோதியின் கவிதைகளும் பேசப்படுபவையாக உள்ளன என்பதும் வானொலியினூடாக நிகழ்ச்சித் தயாரிப்பாளராக அறிவிப்பாளராக நன்கு அறியப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n15.10.2005 கடைசி நிகழ்ச்சியாக அரசியல் வன்முறைகளும் பெண்களும் என்ற தலைப்பின் கீழ் உரையாற்றிய நிர்மலா பேசுகையில் நிக்கரகுவா, கியூபா போன்ற நாடுகளில் பெண்கள் போராடினார்கள். அதன் காரணங்கள் வேறாக இருந்தன. வேலையின்மை, வறுமை, பாதுகாப்பின்மை ஆகியவை ஆண்கள் குடும்பத்தை விட்டுச் செல்ல காரணமாயின. கணவர்களையும் தந்தைகளையும் இழந்த குடும்பங்களின் பொறுப்பு பெண்களின் மீது விழுந்தது. எத்தகைய வேலையும் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் வீட்டு வேலைகள், சந்தையில் உணவுப் பொருட்களை விற்பது, பால்வினைத் தொழிலில் ஈடுபடுவது என பெண்களின் உழைப்பு வருவாய்க்கு வழியானது. இதுதவிர சம்பளம் பெற்று வேலைகளில் ஈடுபட்ட பெண்கள் 1977 இல் மொத்த சனத்தொகையில் 28.7 வீதம். இது லத்தீன் அமெரிக்காவிலேயே அதிகபட்சம். தேசிய பொருளாதாரத்தில் அதிகமான பங்கு வகித்த காரணத்தினாலேயே பெண்கள் புரட்சியில் பங்கேற்றதும் இயல்பாகிப் போயிற்று. ஆனால் சுற்றிலும் இருந்த உலகம் வேறு நிர்ப்பந்தங்க���ை உருவாக்கியது. வரலாறு பெண்களை தெளிவான நிலைப்பாட்டுடன் சமூக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தது. ஆனால் இலங்கையில் நிலைமை வேறு விதமானது. ஆரம்பத்தில் இலங்கையில் இனப்படுகொலைகளுக்கு எதிராகவே இப் பங்கேற்பு நிகழ்ந்தது. ஆனாலும் விடுதலைப்புலிகள் அமைப்பிலேயே பெண்களுக்கான இராணுவப் பயிற்சி மிகவும் காத்திரமாக வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு சமூகப் பிரக்ஞையோ அல்லது பெண்ணியச் சிந்தனைகளோ ஊட்டப்படவில்லை. பெண்கள் துணிவாக போராடினார்கள். அதில் பல பெண்கள் தம் உயிரை இழந்தார்கள். ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் ஆயுதம் தூக்கினார்கள். ஆனால் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளனவே ஒழிய குறையவில்லை என்று பல உதாரணங்களுடன் தனது கருத்தை முன்வைத்தார்.\nமுதல் நிகழ்வாக பெண்களும் நாடகமேடையும் என்னும் தலைப்பில் றஜீதா சாம்பிரதீபன் பேசுகையில் தமிழ் நாடக அரங்கில் பெண் நோக்கப்படும் முறைமையையும் அரங்கினுடாக வெளிக்கிளம்பும் தன்மையையும் விபரித்தார். ஒரு நிகழ்கலையாக நாடகத்தின் உள்ளுடன், வடிவம் என்பது வாழ்வின் மகிழ்ச்சியையும் வலிகளையும் பரிமாறிக் கொள்வதாகவும் வெளிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும் எனவும் அதேநேரம் படைப்பின் தரம், கலைத்திறமை என்பன தேவையெனவும், கலைஞர்களின் வெளிப்பாடு பார்வையாளர்களை தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும் எனவும் கூறினார். இலங்கையில் மட்டக்களப்பு சூர்யா பெண்கள் அமைப்பினரால் நடாத்தப்படும் நாடகங்கள் வீதி நாடகம், அரங்கியல் நாடகம் என வடிவங்கள் கொண்டுள்ளதாகவும் மெனகுரு ஜெய்சங்கர், ஜெயரஞ்சனி ஆகியோர் இன்று நாடகத்துறையில் பேசப்படுபவர்களாக உள்ளனர் என்றும் கூறினார். நாடகத்துறையில் பலருக்கு பரிச்சயமின்னையினால் ஒருசிலரே கருத்துக்கள் பரிமாறிக்கொண்டனர். இங்கு கூத்து பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.\nஇலங்கையிலிருந்து கலந்து கொண்ட ஊடகவியலாளர் தேவகெளரி பேசுகையில் ‘இலங்கையில் பெண்கள் பிரச்சினைகளும் ஊடகங்களும் கருத்துவாக்கமும்’ என்ற தலைப்பின் கீழ் பேசினார். அனேகமான ஊடகங்கள் ஆண்களை மையமாக வைத்தே தகவல்களை வெளியிட்டு வருகின்றன என்றும் ஊடகங்களுக்கான வாடிக்கையாளர்கள் கூடுதலாக ஆண்கள் என்பதால் அவர்களின் கருத்தாக்கமே முதன்மையாக இருக்கின்றது என்ற��ம் பத்திரிகைகளில் பெண்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கப்படுவதோடு அதன் கடமை முடிந்துவிடுவதாகவும் சொன்னார். இப் பக்கத்தில் பெண்களுக்கான விடயங்கள் குடும்பத் தளத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் அல்லது சமையல் குறிப்புகள், அழகுபடுத்தல் முறைகள்;, குழந்தை வளர்ப்பு போன்றவைகளே வருகின்றன எனவும் அதையும் மீறி பெண்கள் புதிய சிந்தனைகளை எழுதினால் எழுதும் பெண்கள் மீது அவதூறுகளையும் விமர்சனம் என்ற போர்வையில் ஆணாதிக்கக் கருத்துக்களையும் அள்ளி வீசத் தயங்குவதில்லை என்றும் குறிப்பிட்டார். தொடர்பு ஊடகங்களில் பல பெண்கள் ஊடகவியாளர்ராக வேலை செய்கின்றார்கள், ஆனால் அங்கு முடிவெடுக்கும் தகுதியைப் பெற்ற பெண்கள் இலங்கையில் இன்னும் இல்லை என்றே கூறவேண்டும் என பல தரவுகளுடன் தனது கருத்தை வைத்தார்.\nகனடாவில் இருந்து கலந்து கொண்ட நாடக குறும்படத் தயாரிப்பாளரும் சிறுகதையாசிரியருமான சுமதி ரூபனின் ஓரங்க (தனிநடிப்பு) நாடகம் கூட்டத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் எல்லோரையும் தனது நிகழ்த்தலுக்குள் இழுத்து வைத்திருந்தார். இவரது ஆளுமை பலராலும் பாராட்டப்பட்டது. கனடாவில் நடாத்தப்பட்ட குறும்படவிழாவில் சிறந்த கதையாசிரியர் விருது சுமதி ரூபனுக்கு கிடைத்திருப்பதை இங்கு குறித்துக் கொள்வது பொருத்தமானது.\nஅத்துடன் ஓவியர் அருந்ததி, ஒவியர் வாசுகி ஆகியோரின் ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டதுமன்றி ஓவியங்கள் பற்றிய சிறு அறிமுகத்தையும் அவர்கள் செய்தார்கள். அருந்ததி தனது ஓவியங்கள் பற்றிக் கூறும்போது பெண்கள் மகளாய், மனைவியாய், தாயாய், சகோதரியாய், தோழியாய் பரிணமிக்கும் பாhத்திரங்களை -பெண்ணை அழகுப் பொம்மையாய் ஓவியத்தில் காட்டுவதை விட- அவளின் இயக்கத்தை ஓவியத்தில் கொண்டு வருவதை தனது கருத்துருவாக கைக்கொண்டுள்ளேன் எனக் கூறினார்.\nவாசுகி தனது ஓவியம் பற்றி கூறுகையில் போர்ச்சூழல் தந்த அனுபவங்களையே ஓவியமாக தீட்டிக் கொண்டிருந்த எனக்கு சமூகத்தில் பெண்கள் நிலைபற்றியும் குறிப்பாக வன்முறைக்குட்பட்ட பெண்களுடன் வேலை செய்யக் கிடைத்த போது ஓவியத்தின் இன்னொரு பரிமாணத்தை நோக்கி நான் நகரவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டேன், அவைதான் என்னுள் ஓவியங்களாக பரிணமித���தன என்றார். எனது ஓவியங்கள் எல்லாம் துயரங்களையும் ஆத்திரங்களையுமே வெளிப்படுத்துபவையாக உள்ளன என்றார். குறிப்பாக கிரிசாந்தியின் மீதான பாலியல் வன்முறை உயிரழிப்பு என்பவற்றின் தாக்கத்திலிருந்து பிறந்த ஓவியம் ஏற்படுத்திய தாக்கம் கூடுதலானது என்றும் குறிப்பிட்டார்.\nஓவ்வொரு நிகழ்ச்சிகளின் முடிவிலும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அதில் பெண்களது பிரச்சினைகள் பெண்கள் செய்ய வேண்டியவைகள் பற்றிப் பேசப்பட்டன. பெண்களுக்கு தனியான சந்திப்புக்கள் மனம்விட்டுப் பேசுவதற்கான உளவியல் சந்தர்ப்பத்தை வழங்கும் எனவும், பெண்கள் அப்போதுதான் ஆண்நோக்கின் இடையீடற்ற கருத்துக்களில் சுதந்திரமாக வளரமுடியும் என்றும், எதிர்ப்புக்களை எதிர்கொள்வதற்கு பக்குவம் வரும் என்றும் கருத்துக்கள் விரித்துக் கூறப்பட்டன.\nபெண்கள் சந்திப்பானது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனவும் பங்கு பற்றியோரால் கூறப்பட்டது. இவ்வாறாக சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் அடுத்த தொடர் 2006 ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் நடாத்துவதெனவும் முடிவாகியது.\nஇச் சந்திப்பில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nயோகேஸ்வரி முத்தையா (13) என்ற சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் தங்கராஜா கணேசலிங்கத்திற்கு எதிரான தீர்மானங்கள் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் அரசியல் வன்முறைகளால் இடம்பெயர்ந்திருக்கும் பெண்கள், குழந்தைகள் பற்றி கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை மற்றும் அரசியல் தஞ்சம் கோருவோரின் உரிமைகள் பற்றிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/mn-231113/", "date_download": "2019-11-20T05:36:45Z", "digest": "sha1:YT5OGGOC7SCQHYOV4UBIVITWGUMC4MMO", "length": 16273, "nlines": 117, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "தமிழ் மக்களின் மூவாயிரம் ஏக்கர் நிலம் முல்லைத்தீவு ஒதியமலையில் அபகரிப்பு | vanakkamlondon", "raw_content": "\nதமிழ் மக்களின் மூவாயிரம் ஏக்கர் நிலம் முல்லைத்தீவு ஒதியமலையில் அபகரிப்பு\nதமிழ் மக்களின் மூவாயிரம் ஏக்கர் நிலம் முல்லைத்தீவு ஒதியமலையில் அபகரிப்பு\nதிட்­ட­மிட்ட வகையில் தென்­ப­கு­தி­யி­னரை வடக்கில் குடி­ய­மர்த்­து­வ­தற்­காக முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் ஒட்­டு­சுட்டான் பிர­தேச செயலர் பிரிவில் ஒதி­ய­மலைப் பகு­தி­யி­லுள்ள மக்­களின் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் அப­க­ரிக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தாக வட­மா­கா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­கரன் குற்றம் சாட்­டி­யுள்ளார்.\nசம்­பவ இடத்­திற்கு நேர­டி­யாகச் சென்ற அவர் நிலை­மை­க­ளையும் அவ­தா­னித்­துள்ளார். இது தொடர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,\nஒட்­டு­சுட்டான் பிர­தேச செயலர் பிரிவில் ஒதி­ய­மலைப் பகு­தியில் செம்­பி­யன்­குளம், கரு­வேப்­ப­மு­றிப்­புக்­குளம் ஆகிய பிர­தே­சங்­களை அண்­டிய வயல் நிலங்­களும் மேட்­டுக்­கா­ணி­யுடன் தோட்டப் பயிர்ச் செய்கை நிலங்­களும் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஒதி­ய­மலை கிரா­மத்தில் திட்­ட­மிட்ட வகையில் தென்­ப­கு­தி­யி­னரைக் குடி­யேற்­று­வதை நாம் பல்­வேறு தடை­க­ளுக்கு மத்­தியில் நேரில் சென்று பார்­வை­யிட்­டுள்ளோம்.\nஅப்­ப­கு­தியில் வாழ்ந்த எமது தமிழ் மக்­களின் குடி­யி­ருப்பு வீடுகள் அத்­தி­பா­ரத்­துடன் குழி­தோண்டி எடுக்­கப்­பட்­டுள்­ளது. எமது மக்கள் அங்கு வாழ்ந்­த­தற்­கான சான்­று­க­ளாக கற் கிண­று­க­ளையும் மரத்­தோப்­புக்­க­ளையும் மட்­டுமே நாம் தற்­பொ­ழுது காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. மேலும் அப்­ப­கு­தியில் பழைய பாதை அகற்­றப்­பட்டு தென் பகு­தி­யி­ன­ருக்குக் குடி­யேற்­று­வ­தற்கு வச­தி­யாக குடி­யேற்றக் காணி­க­ளுக்கு இடையே ஒரு பாதை அமைக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ப­கு­தியில் அதி­க­மான எல்லைக் கட்­டை­களும் நாட்­டப்­பட்­டுள்­ளன. இதே­போல்­அப்­ப­கு­தியில் காடுகள் பெரு­ம­ளவில் அழிக்­கப்­பட்டு புதிய சிங்­களக் குடி­யேற்றம் துரி­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தையும் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.\nஒதி­ய­மலை கிராம அலு­வலர் பிரி­வுக்­குட்­பட்ட , பழைய கொம்­பனித் தெரு என்ற பகு­தி­நோக்கி செல்­லும்­போது வெலி ஓயா பகு­திக்குள் இடம்­பெறும் சிங்­க­ளக்­குடி திணிப்­புக்கள் போன்று குடி­யேற்­றங்கள் துரி­த­க­தியில் நடை­பெ­று­வ­தைக்­கண்டு அதிர்ச்­சி­யுற்றேன்.அங்கு புதி­தாக ப���ட­சா­லைகள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளன. புல்­டோசர் மூலம் புதிய பாதைகள் அமைக்­கப்­படும் பணி இடம்­பெ­று­வதை நேரில் கண்டேன். தமிழ்ப்­பெ­யர்கள் மாற்­றப்­பட்டு புதி­தாக சிங்­கள பெயர்ப்­ப­ல­கைகள் வைக்­கப்­பட்­டுள்­ளன .\nபுதிய வீடுகள் கட்­டப்­ப­டு­வ­தற்­கான அடிக்­கல்­களும் நாட்­டப்­பட்­டுள்­ளன. அது­மட்­டு­மின்றி அப்­ப­கு­தி­க­ளுக்கு மின்­சார வச­தியும் பூர­ண­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது. முதலில் தமி­ழர்கள் பயன்­ப­டுத்­திய சிலோன் தியேட்டர்ஸ் பகு­தியில் தற்­போது சிங்­கள மக்கள் பயன்­ப­டுத்­து­வ­தையும் நேரில் அவ­தா­னித்தேன். ஒதி­ய­மலை வாசி­க­சா­லை­யி­லுள்ள எங்கள் மக்­க­ளிடம் அங்கு இடம்­பெறும் நில, வள அப­க­ரிப்­புக்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினேன்.\nபின்னர் ஒதி­ய­ம­லைப்­ப­டு­கொலை இடம்­பெற்ற பகு­திக்கு சென்­ற­போது அச்­சம்­பவம் தொடர்பில் மக்கள் என்­னிடம் வேத­னை­யுடன் விப­ரித்­தனர். அக்­கட்­டடத்­தி­னுள்ளே 28 தமிழ்­மக்கள் சுட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­தையும் மேலும் 5 பேர் அரு­கி­லி­ருந்த காட்­டுப்­ப­கு­தியில் டிராக்டர் வண்­டி­யுடன் சேர்த்து எரிக்­கப்­பட்­ட­தையும் அவர்­களின் நினைவு நாளையே அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே நினைவு கூர்­வ­தா­கவும் கூறினர். இம்­முறை அந்த நினைவு நாளில் நீங்கள் அவர்­களை நினைவு கூர துணை­யி­ருப்போம் என்றோம்.\nஅதன் பின்னர் ஒதி­ய­மலை பிள்­ளையார் கோயி­லுக்கு வந்து பூஜை­களில் கலந்து கொண்­ட­போது 89 வய­து­டைய நாக­மணி சின்­னத்­தம்­பி­யிடம் சில தர­வு­களை சேக­ரிக்க முடிந்­தது. அங்கு அவர் சுமார் 4 தலை­மு­றைக்கு மேல் வாழ்ந்து வரு­வ­ தா­கவும் ஒதி­ய­மலை தமி­ழரின் பூர்­வி­கக்­கி­ராமம் எனவும் , டொலர் பாம், கென்பாம் ஆகிய பகு­தி­க­ளுக்கு அண்­மித்த நவா­லயம், சிவா­லயம் உள்­ளிட்ட பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலம் தமி­ழ­ருக்­கு­ரி­யவை என்றும், தற்­போது பிள்­ளையார் கோயி­லுக்கு அருகில் வரை சிங்­களக் குடி இருப்­புக்கள் வந்­து­விட்­டன என்று வேத­னை­யுடன் விப­ரித்தார்.\nஒட்­டு­மொத்­த­மாக மக்­க­ளிடம் தரவுகளை சேக­ரித்த, நான் நேரில் கண்டு கொண்ட தர­வு­க­ளின்­படி இடப்­பெ­யர்­வுக்கு முன் எங்கள் மக்­களின் பாவ­னை­யி­லி­ருந்த சுமார் 700 ஏக்கர் நிலப்­ப­கு­தியும் காடு­க­ளாக இருந்த சுமார் 2 ஆயி­ரத்து 500 ஏக்கர் நில���்­ப­கு­தியும் இன்று துரி­த­க­தியில் அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.\nஇவைகள் யாவும் ஒதி­ய­மலை பிர­தேசச் செயலர் பிரிவுக்குட்பட்டவை.\n“காரவாய்க்கால் ,வேலங்குளம், நெடுங்கேனியான் முறிப்பு ஆகிய தமிழ்ப்பெயர்கள் ஏதும் இப்போது அங்கே இல்லை. அதாவேடுனுவேவ, கலியானபுர உள்ளிட்ட பல சிங்களப்பெயர்கள் இப்போது போதிதாக முளைத்துள்ளன. மேலும் தற்போது வயல் செய்து கொண்டிருக்கும் பகுதியில் , ஓதியமலைக்குளம் தாண்டி செல்லும்போது ராணுவத்தினர் தம்மை தாக்குவதாகவும் மக்கள் என்னிடம் தெரிவித்தனர்.\nஅங்கு இடம்பெறும் நில,வள அபகரிப்புக்கள் பற்றி உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக மக்களிடம் தெரிவித்தேன் என்றுள்ளது.\nPosted in தலைப்புச் செய்திகள்\nராஜபக்சே ஆட்சியின் போது இலங்கையை சுற்றியுள்ள பல தீவுகள் விற்பனை\nகாற்றாலைகள் அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் பிரான்சில்\nஇமாச்சல் பிரதேசத்தில் நிலச்சரிவு: குழந்தை பலி\nகவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன் இலங்கை படையினரால் கைது\nஇலங்கைக்கு பிரிட்டன் மீளவும் எச்சரிக்கை\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/10/10/ad84", "date_download": "2019-11-20T05:05:20Z", "digest": "sha1:T2JQHX5YUFQH5XKIAHL2M3QRZMNQQ66R", "length": 3149, "nlines": 14, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்: வருண் விதைக்கும் நம்பிக்கை விதை!", "raw_content": "\nகாலை 7, புதன், 20 நவ 2019\nவருண் விதைக்கும் நம்பிக்கை விதை\nசென்னை அடையாறிலுள்ள புனித லூயிஸ் காது கேளாதோர் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்காப்புக் கலையில் சாதனைகள் படைக்கத் தயாராகிவருகின்றனர்.\nஇவர்கள் விரல்களால் காற்றினில் ஓவியம் வரைந்து பேசுவது மட்டுமல்ல, காற்றை கிழித்து சிலம்பம் சுற்றுகிறார்கள்; பற்றியெரியும் நெருப்போடு ஓடுகளை உடைத்து தங்கள் வலிமையை பறைசாற்றுகிறார்கள். முக்கியமாக மாணவிகளின் கைகள் எதிர்த்து நிற்கும் எதிரிகளை மடக்கி எல்லையில் எறிகின்றன.\nகல்வியோடு கலைகளையும் போதிக்கும் இக் கல்லூரியுடன் கரம் கோர்த்து, மாணக்கர்களின் எதிர்கால வாழ்வுக்கு உரம் போடுகிறார் வருண் அறக்கட்டளை நிறுவனர் வருண் மணியன்.\n‘மகிழ்வித்து மகிழ்’ என்பதை வார்த்தைகளாக அல்லாமல் வாழ்க்கையாக மாற்றிக�� கொண்டவர் வருண். பிஞ்சு முகங்களின் புன்னகையைக் கண்டு பசியாறும் வருண் அக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சீருடைகள் உள்ளிட்ட உதவிகளை வழங்குகிறார்.\nநாளை பற்றிய நம்பிக்கையை விதைக்கும் அவரது பேச்சினை மாணவர்கள் கண்களால் வாங்கி இதயத்தில் நிறைத்துக்கொள்கிறார்கள். அந்த நொடி வளமான வாழ்வுக்கான வசந்தம் வீசத் தொடங்குகிறது.\nவியாழன், 10 அக் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/byelection-premalatha-vijayakanth-campaign", "date_download": "2019-11-20T05:37:20Z", "digest": "sha1:7INCIVSVYYC3UCNM4Z2VETMXJDMENZXX", "length": 9452, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "இடைத்தேர்தல் : பிரேமலதா பிரச்சாரம் | byelection - premalatha vijayakanth - Campaign | nakkheeran", "raw_content": "\nஇடைத்தேர்தல் : பிரேமலதா பிரச்சாரம்\nநடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைதேர்தலில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 15.10.2019, 16.10.2019 தேதியில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nலிஸ்ட் கொடுத்த பொறுப்பாளர்கள்... பிரேமலதா ஆலோசனை\n\"என் வீதி உன் கழிப்பறையா \" -சென்னையில் களை கட்டும் மாணவிகளின் விழிப்புணர்வு பிரச்சாரம்\nதிமுக பின்னடைவிற்கு இது தான் காரணமா நிர்வாகிகளுக்கு செக் வைக்க தயாரான திமுக\nஇடைத்தேர்தலில் ஸ்டாலினுக்கு அல்வா- விக்கிரவாண்டியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு\nகொடூரமானவர்கள் வரிசையில் இந்துக்கள் தான் முதலிடம்... இயக்குனர் பா.ரஞ்சித் சர்ச்சை கருத்து\nதொல்.திருமாவளவனைப் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராமுக்கு வந்த சிக்கல்\nஅமெரிக்காவில் இருந்து வந்த ஓபிஎஸ்ஸிற்கு ஏர்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி... அதிருப்தியில் ஓபிஎஸ்\n\"தீய சக்தியின் உருவம் தான் தொல்.திருமாவளவன்\"... எச்.ராஜா சர்ச்சை ட்வீட்\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 ‎செய்திகள் 10 hrs\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaarakam.com/news/75195", "date_download": "2019-11-20T04:31:54Z", "digest": "sha1:UAL4ZLXVJQH7ODAZWCRQT6V3QWWX3EUX", "length": 4734, "nlines": 73, "source_domain": "www.thaarakam.com", "title": "கல்முனையில் ரோட்டில் டயர்கள் எரிப்பு! அப்பகுதியில் பதட்டம் – தாரகம் – தமிழ்ச் செய்தி ஊடகம்", "raw_content": "\nகல்முனையில் ரோட்டில் டயர்கள் எரிப்பு\nகல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் பொதுப்போக்குவரத்தை குழப்பும் நோக்குடன் இனம் தெரியாத நபர்களால் டயர் எரிப்பு சம்பம் நடைபெற்றுள்ளது.\nராஜீவ் காந்திக்கும், றோவுக்கும் பாடம் புகட்ட நினைந்த உமாமகேஸ்வரன் – ஒட்டுக்குழு புளொட்டின் மறுபக்கம். – தொடர் 04\nதமிழர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் இராணுவம்\nபிரியங்க பெர்னாண்டோ எதிராக ஆர்ப்பாட்டம்.\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும்\nநாம் கூறியதால்தான் மக்கள் சஜித்திற்கு வாக்களித்தார்கள்: கனவு காணும் சம்மந்தன்\nமாவீரர் நாளிற்காக தயாராகும் தரவை துயிலும் இல்லம்.\nதமிழ் வேட்பாளரை ஆதரிப்பதில் என்ன தவறு\nதமிழீழ விடுதலைக்கு விதையான தமிழகத்தை சேர்ந்த மாவீரர்கள் .\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019-தஞ்சை.\nபிரான்சில் கவனயீர்ப்பும் நிழல்படக் கண்காட்சியும்.\nதமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019 -பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 பெல்ஜியம்.\nதமிழீழ தேசியத் தலைவர் அகவை 65 முன்னிட்டு கரப்பந்தாட்டப்…\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள்-பிரான்சு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் டென்மார்க் – 2019\n© 2019 - தாரக��் – தமிழ்ச் செய்தி ஊடகம். All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?page=3&display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-11-20T03:54:53Z", "digest": "sha1:YVHOZBH53XK3PTPLLRJEMRIGFZBO72VV", "length": 7734, "nlines": 162, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகோவில் ஓவியம் (40) + -\nஓவியம் (38) + -\nமுருகன் கோவில் (20) + -\nஅம்மன் கோவில் (17) + -\nபிள்ளையார் கோவில் (2) + -\nசாரணர் (1) + -\nநிலாந்தன் (1) + -\nஐதீபன், தவராசா (20) + -\nரிலக்சன், தர்மபாலன் (17) + -\nவாசுகன், பி (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nநிலாந்தன் (4) + -\nகனகசபை, மு. (3) + -\nவிதுசன், விஜயகுமார் (3) + -\nவாசுகி (2) + -\nபிரதீப், சுந்தரேஸ்வரன் (1) + -\nநூலக நிறுவனம் (57) + -\nமாவிட்டபுரம் (20) + -\nவல்வெட்டித்துறை (9) + -\nகலட்டி (8) + -\nகொழும்புத்துறை (2) + -\nயாழ்ப்பாணம் (1) + -\nவாசுகன், பி (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nகனகசபை, மு. (3) + -\nநிலாந்தன் (3) + -\nவாசுகி (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (1) + -\nகலட்டி அம்மன் கோவில் (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (20) + -\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் (9) + -\nகலட்டி அம்மன் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (2) + -\nகந்தசுவாமியார் மடம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nமு. கனகசபை அவர்களுடைய ஓவியம் 1\nமு. கனகசபை அவர்கள் தன்னுருவத்தை வரைந்துள்ள ஓவியம்\nநிலாந்தன் அவர்களுடைய ஓவியம் 4\nமூலம்: இ. பத்மநாப ஐயர்\nஓவியர் றஷ்மியால் வரையப்பட்ட ஏ.ஜே. கனகரத்தினாவின் உருவப்படம்., மூலம்: இ. பத்மநாப ஐயர்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 03\n2012.12.19 ஆம் ஆண்டு வி.பி, வாசுகன் அவர்களினால் வரையப்பட்ட ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 01\n2012.11.29 ஆம் ஆண்டு வி.பி, வாசுகன் அவர்களால் வரையப்பட்ட ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 02\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 05\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 04\n2012.11.19 ஆம் ஆண்டு வி.பி, வாசுகன் அவர்களினால் வரையப்பட்ட ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 06\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 14\n2012.11.29 ஆம் ஆண்டு வி.பி, வாசுகன் அவர்களினால் வரையப்பட்ட ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 11\n2011.04.05 ஆம் ஆண்டு வி.பி, வாசுகன் அவர்���ளினால் வரையப்பட்ட ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 12\n2010.12.14 ஆம் ஆண்டு வி.பி, வாசுகன் அவர்களினால் வரையப்பட்ட ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 13\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 07\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 08\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 09\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 16\n2011.03.10 ஆம் ஆண்டு வி.பி, வாசுகன் அவர்களினால் வரையப்பட்ட ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 15\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம் 17\nவி.பி, வாசுகன் அவர்களின் ஓவியம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-11-20T04:19:30Z", "digest": "sha1:5UCQEBIM6OZJNA4NLTTIVNOCTADPWERD", "length": 36774, "nlines": 809, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4625) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nமலையகம் (255) + -\nகோவில் உட்புறம் (195) + -\nபாடசாலை (160) + -\nமலையகத் தமிழர் (155) + -\nவைரவர் கோவில் (138) + -\nகோவில் முகப்பு (136) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (78) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (68) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையகப் பண்பாடு (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையக மானிடவியல் (48) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (48) + -\nநாட்டார் வழிபாடு (47) + -\nமலையக நாட்டாரியல் (47) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nவணிக மரபு (45) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (43) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nகோவில் (42) + -\nமலையகத் தெய்வங்கள் (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nநாட்டார் தெய்வங்கள் (40) + -\nமலையக வழிபாட்டு முற���கள் (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nகோவில் வெளிப்புறம் (35) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கேணி (22) + -\nகோவில் பின்புறம் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசுவாமி காவும் வாகனம் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nகோவில் கிணறு (18) + -\nதமிழர் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (941) + -\nஐதீபன், தவராசா (551) + -\nபரணீதரன், கலாமணி (530) + -\nதமிழினி (259) + -\nரிலக்சன், தர்மபாலன் (247) + -\nகுலசிங்கம் வசீகரன் (207) + -\nவிதுசன், விஜயகுமார் (204) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (118) + -\nதிவாகரன், செல்வநாயகம் (107) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (94) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (27) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபரணீதரன், கலாமணி. (20) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஆர்த்திகா (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்��ராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (1870) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nமலையகம் (292) + -\nஅரியாலை (269) + -\nயாழ்ப்பாணம் (195) + -\nஉரும்பிராய் (162) + -\nபருத்தித்துறை (133) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஇணுவில் (89) + -\nதிருநெல்வேலி (88) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (83) + -\nஅல்வாய் (79) + -\nநல்லூர் (69) + -\nலண்டன் (67) + -\nதும்பளை (62) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nநாகர் கோவில் (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (47) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (36) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nவற்றாப்பளை (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nநாகர்கோவில் (25) + -\nபுங்குடுதீவு (24) + -\nஎலமுள்ள (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nகலட்டி (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (20) + -\nஉடுத்துறை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nநீர்வேலி (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nபுலோலி (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகுடத்தனை (15) + -\nகொக்குவில் (15) + -\nமட்டுவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nமன்னார் (14) + -\nகுப���பிளான் (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nமாமுனை (13) + -\nஇமையானன் (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nமண்முனை (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nவவுனியா (12) + -\nதிருகோணமலை நகரம் (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nலிந்துலை (11) + -\nஅளவெட்டி (10) + -\nகச்சாய் (10) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nதெல்லிப்பளை (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nபுளியம்பொக்கணை (9) + -\nமட்டக்களப்பு (9) + -\nமணிக்கூட்டு வீதி (9) + -\nமருதங்கேணி (9) + -\nலூல்கந்துர தோட்டம் (9) + -\nவண்ணார்பண்ணை (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nகுருந்தன்குளம் பிள்ளையார் கோவில் (7) + -\nஅரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோவில் (6) + -\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் (6) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nநாவலடி அன்னமார் கோவில் (6) + -\nயாழ் வைத்தீஸ்வரா கல்லூரி (6) + -\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் (6) + -\nஅரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை (5) + -\nகந்தசுவாமியார் மடம் (5) + -\nகாத்தான்குடி பூர்வீக நூதனசாலை (5) + -\nகொட்டடி பிள்ளையார் கோயில் (5) + -\nதம்பசிட்டி ஞான வைரவர் கோவில் (5) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nயூதா தேவாலயம் (5) + -\nரம்பொட ஆஞ்சநேயர் கோவில் (5) + -\nவல்வை சிவன் கோவில் (5) + -\nவெல்லன் பிள்ளையார் கோவில் (5) + -\nஅன்னம்மாள் ஆலயம் (4) + -\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம் (4) + -\nஅரியாலை முருகன் கோவில் (4) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nசந்திரசேகர வீரபத்திரர் கோவில் (4) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nதெல்லிப்பழை காசிப் பிள்ளையார் கோவில். (4) + -\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் (4) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (4) + -\nபுனித யாகப்பர் ஆலயம் (4) + -\nபூங்கொடி வைரவர் கோவில் (4) + -\nமுல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவேலைக்கரம்பன் முருகமூர்த்தி கோவில் (4) + -\nஅல்வாய் வைரவர் கோவில் (3) + -\nகதிரமலை சிவன் கோவில் (3) + -\nகிளி/ அழகாபுரி வித்தியாலயம் (3) + -\nகுப்பிளான் கேனியடி ஞானவைரவர் கோவில் (3) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (3) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (3) + -\nகோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம் (3) + -\nசுன்னாகம் பொது சந்தை (3) + -\nசெல்வச் சந்நிதி கோவில் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nநீர்வேலி முருகன் கோவில் (3) + -\nநெடுங்குளம் பிள்ளையார் கோவில் (3) + -\nபலாலி வைரவர் கோவில் (3) + -\nபுங்குடுதீவு இராச இராசேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம் (3) + -\nபுனித அந்தோனியார் ஆலயம் (3) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (3) + -\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் (3) + -\nமலர்மகள் வீதி ஞான வைரவர் கோவில் (3) + -\nஸ்ரான்லி கல்லூரி (3) + -\nஅன்னை வேளாங்கன்னி ஆலயம் (2) + -\nஅமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை (2) + -\nஅரியலை ஶ்ரீ ஞான வைரவர் கோவில் (2) + -\nஅரியாலை கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (2) + -\nஅரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானம் (2) + -\nஅரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு தூபி (2) + -\nஅரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு தூபி திறப்பு (2) + -\nஅரியாலை பெரிய நாகதம்பிரான் கோவில் (2) + -\nஅரியாலை வீரபத்திரர் கோவில் (2) + -\nஅரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் (2) + -\nஅல்வாய் சாமணந்தறை பிள்ளையார் கோவில் (2) + -\nஆஞ்சநேயர் கோவில் (2) + -\nஇலங்கை பெந்தெகொஸ்தே சபை (2) + -\nஇளங்கோ சனசமூக நிலையம் (2) + -\nஇளந்தாரி கோவில் (2) + -\nஉரும்பிராய் ஓடயம்பதி கற்பக விநாயகர் கோவில் (2) + -\nஊரெழு கணேச வித்தியாசாலை (2) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (2) + -\nகற்கோவள நாராயணன் கோவில் (2) + -\nகல்லூண்டாய் வைரவர் கோவில் (2) + -\nகாந்தி சனசமூக நிலையம் (2) + -\nகிளி/ மாயவனூர் வித்தியாலயம் (2) + -\nஆங்கிலம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஒரு தேங்காய் தோலில் இருந்து பிரிக்கப்பட்ட தும்பு\nஆற்றில் இருந்து மட்டையை எடுத்தல் 1\nமட்டை அடித்து பெறப்பட்ட தும்பு\nதும்பை காய விடுதல் 2\nஎஸ். பொன்னுத்துரை (எஸ். பொ.)\nஆற்றில் இருந்து மட்டையை எடுத்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 1\nதும்பை காய விடுதல் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=6962", "date_download": "2019-11-20T03:33:25Z", "digest": "sha1:TYZHGSQ54W2KVEVX2GB7T42TH5OELT7X", "length": 11752, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "இலங்கைத்தீவு சிங்கள பௌத்த நாடு என்பதை நான் நிராகரிக்கிறேன் – Eeladhesam.com", "raw_content": "\nமனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nமாவீரர் தினத்தில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்\nதமிழர்களை தாக்கி வெற்றி கொண்டாட்டம்\nகோத்தாவுடன் தமிழர் பிரச்சினையை பேசத் தயார் – சேனாதி\nமுஸ்லிம்களை இலக்கு வைத்த கருணாவுக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை\nஅடுத்த தேர்தலை நோக்கி மகிந்த நகர்வு\nசிறுபான்மையினரிடம் இருந்து எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை – சிறிலங்கா அதிபர்\nஅமைச்சு பதவிகளை பெறுவோம் – சுமந்திரன்\nகோட்டாவுக்கு 100 நாட்கள் அவகாசம் வழங்கிய சிவாஜிலிங்கம்..\nஇலங்கைத்தீவு சிங்கள பௌத்த நாடு என்பதை நான் நிராகரிக்கிறேன்\nசெய்திகள், முக்கிய செய்திகள் அக்டோபர் 19, 2017அக்டோபர் 21, 2017 காண்டீபன்\nவடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பாலான மக்கள் பௌத்தர்கள் அல்ல என்பதால் அப்பகுதிகள் இரண்டும் மதச்சார்பற்ற பகுதிகளாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.\nஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\n“போருக்குப் பின்னரே இந்த நாடு சிங்கள பௌத்த நாடு எனும் அபிப்ராயம் கடுமையாக உருவாக்கப்பட்டது. எனினும், வரலாற்றை பிழையாக படித்துவிட்டு இலங்கை ஒரு முழுமையான சிங்கள பௌத்த நாடு என கூறுவதையே காணக்கூடியதாகவுள்ளது.\nவடக்கில் ஒருபோதும் பௌத்தர்கள் பெரும்பான்மையாக வாழவில்லை. ஒரு சிறு தொகையினர் காணப்பட்டனர். தற்பொழுதும் வடக்கில் எஞ்சியிருப்பது அவர்கள் விட்டுச்சென்ற விகாரைகள் மாத்திரமே. எனினும் தற்பொழுது இராணுவத்தினரை பயன்படுத்தி வடக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. பௌத்தர்கள் இல்லாத பகுதிகளிலும் பௌத்தத் விகாரைகள் அமைக்கப்படுகின்றன.\nவடக்கு மக்கள் மீது புத்த மதத்தை பலவந்தமாக திணிப்பது அவர்களின் உரிமைகளை மீறுவதாகும். அதேபோன்று தற்பொழுது வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான பௌத்தர்கள் பல்வேறு அரசாங்கங்களால் அப்பகுதிகளில் வந்து குடியமர்த்தப்பட்டவர்கள். இதனால் இந்த நாடு முழுமையான பௌத்த அல்லது சிங்கள நாடு என எவரும் தெரிவிப்பாராயின் அதனை நான் நிராகரிப்பதாக” குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களிலும் பௌத்த மதத்துக்கு முக்கியத்துவம் வழங்கினாலும், வடக்கு மற்றும் கிழக்கு ஆகியன மதச்சார்பற்ற பகுதிகளாக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஷ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழ் மக்கள் பாதுகாப்பான ஒரு சூழலை விரும்புகிறார்கள் – வாழ்த்துச் செய்தியில் சி.வி.\nநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்\nதமிழ் மக்களை, தமிழ் மக்களின் நிலையில் நின்று தமிழர் தேசத்தின் நோக்கு நிலையில் நின்று வழிநடாத்தவல்ல நேரிய தலைவனில்லாத சூழமைவில்\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\n13 அம்சக் கோரிக்கைகளை உதாசினம் செய்து பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் மக்களை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கியுள்ளது என்று வடக்கு கிழக்கு\nவவுனியாவில் தமிழ் சினிமா பாணியின் பணம் பறிக்கும் கும்பல்\nஎமது சூழலுக்கு பொருத்தமான திட்டங்களை தாருங்கள் அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nமனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா\nமாவீரர் தினத்தில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டால் தடைகள் உடைத்தெறியப்படும்\nதமிழர்களை தாக்கி வெற்றி கொண்டாட்டம்\nகோத்தாவுடன் தமிழர் பிரச்சினையை பேசத் தயார் – சேனாதி\nமாவீரர் நாள் – யேர்மனி\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-20T04:25:09Z", "digest": "sha1:HIJPPNUDUNEO5NTG42EQEOKM3LSM6KFL", "length": 6574, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "உயர்நீதிமன்றதில் |", "raw_content": "\nபாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக முடியும்\nபில் கேட்ஸை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.\nமுரசொலி நிலத்தை திருப்பிகொடுத்தால் திமுகவிற்கு இழப்பீடு\nதமிழக அரசு தலைமை செயலகத்தை மாற்றுவதை எதிர்த்து பொதுநல வழக்கு\nதமிழக அரசு தலைமை செயலகத்தை மறுபடி கோட்டைக்கே மாற்றுவதை எதிர்த்து சென்னையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றதில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.அவரது மனுவில் தெரிவித்திருப்பதாவது :முந்தைய தி.மு.க ஆட்சி ......[Read More…]\nMay,17,11, —\t—\tஅரசு, உயர்நீதிமன்றதில், எதிர்த்து, கோட்டைக்கே, சென்னையை, தமிழக, தலைமை செயலகத்தை, பொதுநல வழக்கு, மாற்றுவதை, வழக்கறிஞர்\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஒரு பொய்யை திரும்ப திரும்ப ...\nதமிழக பாஜக கூட்டணி கட்சிகளின் தொகுதிப� ...\nமோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்� ...\nமோடிக்கு ஆதரவு திரட்ட குஜராத்தில் தமி� ...\nஐ.மு.கூட்டணி அரசு எதிலும்மே ஒரு முடிவை ...\nசத்ய சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அ� ...\nதமிழக சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடைபெ� ...\nவயதானவர் நமக்கு முதல்வராக வர வேண்டுமா \nதமிழக மீனவர்கள் பிரச்சனையில் தி,மு,க எத ...\nவரும் சட்டசபை தேர்தலில், மொத்தம், 2,773 வேட ...\nஜெயலலிதா வேட்பு மனுத்தாக்கலின்போது தொ ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1164505.html", "date_download": "2019-11-20T03:37:10Z", "digest": "sha1:26YJU3EUPOAJZIREQHC6BLLRAFD5E3HX", "length": 12386, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஆப்கானிஸ்தானில் உலமாக்கள் அமைதி குழு கூட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – 7 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் உலமாக்கள் அமைதி குழு கூட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – 7 பேர் பலி..\nஆப்கானிஸ்தானில் உலமாக்கள் அமைதி குழு கூட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் – 7 பேர் பலி..\nஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் சமீபத்தில் முதன்முறையாக கண்டனம் தெரிவித்திருந்தனர்.\nஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் உள்நாட்டு சண்டை எவ்வித சட்டபூர்வமான காரணமும் அற்றது. இந்த தாக்குதல்களில் ஆப்கானிஸ்தான் மக்கள்தான் பலியாகி வருகின்றனர். மதம்சார்ந்த, தேசிய முக்கியத்துவமற்ற, மனிதநேயமற்ற இதுபோன்ற தாக்குதல்கள் இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிரான பாவச்செயலாகும் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.\nஇந்நிலையில், தலைநகர் காபுலில் உள்ள லோயா ஜிர்கா கூடாரத்தில் சுமார் 3 ஆயிரம் உலமாக்கள் (மதத் தலைவர்கள்) பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறும் வேளையில் (உள்ளூர் நேரப்படி) சுமார் 11.30 மணியளவில் அங்கு வந்த ஒருவன் தனது உடலில் கட்டிவைத்திருந்த குண்டுகளை வெடிக்க வைத்தான்.\nஇந்த தாக்குதலில் 7 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாகவும், சுமார் 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nஇன்புளுவென்ஸா ஏ வகை வைரஸ் பாரதூரமானது-அனில் ஜாயசிங்க..\nம.பி. விவசாயிகள் போராட்டத்தில் சங்கத்தின் துணை தலைவர் இன்று மாரடைப்பால் பலி..\nஆரணி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்பு தானம்..\nசின்னசேலம் அருகே ரெயில் முன்பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை..\nராயக்கோட்டை அருகே தூக்கில் பிணமாக கிடந்த தொழிலாளி..\nகலெக்டர் கார் மோதி கல்லூரி மாணவி காயம்..\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி..\nஆப்கானிஸ்தான் – பிணைகைதிகளாக கடத்தப்பட்ட வெளிநாட்டு பேராசிரியர்கள் 2 பேரை…\nமருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் புறப்பட்டுச் சென்றார்..\nஇந்தியாவுடனான தபால் சேவைகளை மீண்டும் தொடங்கியது பாகிஸ்தான்..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து விபத்து- 15 பேர் பலி..\nஆரணி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்பு…\nசின்னசேலம் அருகே ரெயில் முன்பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை..\nராயக்கோட்டை அருகே தூக்கில் பிணமாக கிடந்த தொழிலாளி..\nகலெக்டர் கார் மோதி கல்லூரி மாணவி காயம்..\nசூழல் ஏற்பட்டால் கமலுடன் நிச்சயம் இணைவேன்- ரஜினி பேட்டி..\nஆப்கானிஸ்தான் – பிணைகைதிகளாக கடத்தப்பட்ட வெளிநாட்டு…\nமருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் புறப்பட்டுச்…\nஇந்தியாவுடனான தபால் சேவைகளை மீண்டும் தொடங்கியது பாகிஸ்தான்..\nசெய்தித் துணுக்குகள் – 002..\nசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து விபத்து- 15 பேர்…\nஇலங்கைக்குள் மூவினத்தவரும் வெவ்வேறு நாட்டவராக பயணிக்க முடியாது\nசிறுநீரகக்கல் பிரச்னைக்கு சித்த மருத்துவ தீர்வு\nதிருமண விழாவில் நடனம் ஆடிய சகோதரர்களுக்கு கத்திக்குத்து- ஒருவர்…\nபுதிய ஜனாதிபதி: மீண்டும் ஒரு தோல்வி\nவடகொரியா திடீர் ராணுவ பயிற்சி – கிம் ஜாங் அன் நேரில்…\nஆரணி அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்பு தானம்..\nசின்னசேலம் அருகே ரெயில் முன்பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை..\nராயக்கோட்டை அருகே தூக்கில் பிணமாக கிடந்த தொழிலாளி..\nகலெக்டர் கார் மோதி கல்லூரி மாணவி காயம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/181217-inraiyaracipalan18122017", "date_download": "2019-11-20T03:37:26Z", "digest": "sha1:C2YLR3GXQCQSP5US3WPPTXE5XBGN5LVY", "length": 10492, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "18.12.17- இன்றைய ராசி பலன்..(18.12.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: காலை 7.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் மனஉளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nரிஷபம்:காலை 7.46 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமிதுனம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் கலந்தா லோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார் கள். வியாபாரத��தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்:குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர் கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி:சகோதரங்களால் பயனடைவீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்து போகும். வெளியூர் பயணங்கள் திருப்தி கரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபா ரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். வெற்றி பெறும் நாள்.\nவிருச்சிகம்:காலை 7.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் எதிலும் அவசரப்பட வேண்டாம். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nதனுசு:காலை 7.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்துப் போகும். மூலம் நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nமகரம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப் பீர��கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். இனிமையான நாள்.\nமீனம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/19619-immortal-psychic-stabs-himself-in-the-heart.html", "date_download": "2019-11-20T03:59:28Z", "digest": "sha1:A4PAUFRRHW4XBJ36P2POAR7FE6A37FGK", "length": 8020, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடக் கொடுமையே! உயிரை காவு வாங்கிய கத்தி விளையாட்டு! | immortal psychic stabs himself in the heart", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\n உயிரை காவு வாங்கிய கத்தி விளையாட்டு\nபொதுமக்கள் முன்பு கத்தியால் சாகசம் செய்தவர், தவறுதலாகக் கத்தி குத்தியதில் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதாய்லாந்தைச் சேர்ந்தவர் தெப்ரிட் பாலி (25). அங்குள்ள சியாங் மாய் என்ற இடத்தில், முன்னோர்களின் ஆவிக்கு மரியாதை செய்யும் விதமாக, சில சாகச நிகழ்ச்சிகளை நடத்தினார். அப்போது நீண்ட கத்தியால் நெஞ்சில் குத்தினார். அது உடைந்தது. இதையடுத்து பார்வையாளர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆனால், அந்த ஆச்சரியம் அதிக நேரம் நீடிக்கவில்லை. பாலி, மீண்டும் நெஞ்சில் கத்தியை வைத்து வேகமாக அழுத்தியபோது அது ஆழமாக நெஞ்சுக்குள் இறங்கிவிட்டது. விளையாட்டு வினையானதை அடுத்து, இரத்த வெள்ளத்தில் துடித்தார் பாலி. அவரை, அங்குள்ளவர்கள் தூக்கிக்���ொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nகோடநாடு கொலை: கேரளாவில் சிக்கினார் கொலையாளி\nஇணையத்தில் லீக் ஆனது பாகுபலி-2: படக்குழு அதிர்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட ரூ.6 லட்சம் செலவு\n‘தாளாற்றித் தந்த...’ திருக்குறளை சுட்டிக் காட்டி பேசிய பிரதமர் மோடி\nதாய்லாந்து மொழியில் திருக்குறளை வெளியிட்டார் பிரதமர் மோடி\nகுருநானக் 550வது பிறந்தநாளையொட்டி தாய்லாந்தில் சிறப்பு நாணயம் - மோடி வெளியிடுகிறார்\nதாய்லாந்து மன்னரின் 4 ஆவது மனைவிக்கான அரசி அந்தஸ்து பறிப்பு \nஇந்திய என்ஜினீயர் தாய்லாந்தில் பலி: பாஸ்போர்ட் இல்லாததால் குடும்பம் தவிப்பு\nதாய்லாந்தில் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் யானைகள் - 11 ஆக அதிகரிப்பு\nகுட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் 6 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்\nநெகிழி உட்கொண்டதால் உயிரிழந்த கடற்பசுக் குட்டி\nநித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்துவைப்பு\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nகணிசமாக வாடிக்கையாளர்களை இழந்த வோடாஃபோன், ஏர்டெல்\nஇலங்கை பயணம்: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்க கோரி ரவிக்குமார் கவனஈர்ப்பு நோட்டீஸ்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகோடநாடு கொலை: கேரளாவில் சிக்கினார் கொலையாளி\nஇணையத்தில் லீக் ஆனது பாகுபலி-2: படக்குழு அதிர்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-20T03:42:57Z", "digest": "sha1:OOCJZAKP5SXOW4GH7XMSGOF5INKVUJ6V", "length": 4729, "nlines": 31, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கடியலூர் உருத்திரங்கண்ணனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(கடியலூர் உருத்திரங் கண்ணனார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இ���்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். இவர் பாடிய பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய இருபாட்டுக்களும் பத்துப்பாட்டு எனும் பத்து பாட்டுக்களின்‌ தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமின்றி இவர் அகநானூற்றில் 167ஆவது பாடலையும் குறுந்தொகையில் 352ஆவது பாடலையும் இயற்றியவராவார். தொல்காப்பிய மரபியல் 629ஆம் சூத்திரவுரையில் இவர் அந்தணர் என்று சொல்லப்படுகிறார்.\nதமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் என்னும் ஊருக்கு மற்றொரு பெயர் திருக்கடிகை. இந்தக் கடிகையைக் கடியலூர் எனக் கொள்வது பொருத்தமாக உள்ளது.\nகாஞ்சியில் இருந்த தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்தும் ஆற்றுப்படுத்தும் பெரும்பாணாற்றுப்படை பாலை நில வழியை முதலில் காட்டுகிறது.\nசோழன் கரிகாற் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்தும் நூலின் பெயர் பட்டினப்பாலை.\nஇப் புலவரது பிற இரண்டு பாடல்களும் பாலைத்திணை.\nஎனவே பாலை நிலத்தில் உருத்து இருக்கும் உருத்திரத்தைப் பாடிய புலவர் என்று காட்டக் கண்ணனாருக்கு உருத்திரம் என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-11-20T03:58:49Z", "digest": "sha1:SX5OJ2YUIRR4ZFERT4RRO5ULXDJ3HGJT", "length": 4778, "nlines": 62, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கோஸ்ட்டா ரிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகோஸ்ட்டா ரிக்கா (செல்வக் கரை என்னும் பொருள் தருவது), முறைப்படி கோஸ்ட்டா ரிக்காக் குடியரசு (எசுப்பானியம்: Costa Rica (அல்) República de Costa Rica, IPA: [re'puβlika ðe 'kosta 'rrika]) நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு ஆகும். வடக்கே நிக்கராகுவாவும் தெற்கிலும் தென்கிழக்கிலும் பனாமாவும் மேற்கிலும் தெற்கிலும் பசிபிக் பெருங்கடலும், கிழக்கில் கரீபியக்கடலும் எல்லைகளாகக் கொண்ட இயற்கை அழகு மிக்க நாடு. உலகிலேயே படைத்துறை இல்லாமல் அறிவித்த முதல் (ஒரே) நாடு கோஸ்ட்டா ரிக்காதான்.[சான்று தேவை]\nகோஸ்ட்டா ரிக்கா குடியரசு (அல்) ரிக்காக் கரை குடியரசு\nரிப்பப்ளிக்கா டெ கோஸ்ட்டா ரிக்கா\n\"உழைப்பும் அமைதியும் என்றென்றும் வாழ்க\"\nநல்லோர் தாய்மண், உங்கள் அழகான கொடி\nமற்றும் பெரிய நகரம் சான் ஹொசே\nகோஸ்ட்டா ரிக்கர் (அல்) ரிக்காக் கரையர்\n• குடியரசுத் தலைவர் ஆஸ்க்கர் அரியாஸ் (Óscar Arias)\n• எசுப்பானியத்திடம் இருந்து மெக்சிக்கோ மூலமாக செப்டம்பர் 15 1821\n• நடு அமெரிக்க இணையத்தில் (UPCA) இருந்து 1838\n• மொத்தம் 51,100 கிமீ2 (129 ஆவது)\n• 2005 கணக்கெடுப்பு 4,328,000 (119 ஆவது)\nமொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $48.77 பில்லியன் (84 ஆவது)\n• தலைவிகிதம் $12,000 (62 ஆவது)\nகோஸ்ட்டா ரிக்கா கொலோன் (CRC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/indias-second-wall-cheteshwar-pujara-birthday", "date_download": "2019-11-20T05:02:38Z", "digest": "sha1:H374A7YMKT3MBIZ2RWI5ZK7NXK4HRPMH", "length": 10342, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்தியாவின் அடுத்த சுவர் பிறந்த தினம் இன்று அவர் படைத்த சில சாதனைகளை காண்போம் !", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய அணியின் அடுத்து சுவர் எனக் கருதப்படும் சட்டேஸ்வர் புஜாரா பிறந்த தினம் இன்று. சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புஜாரா இந்திய அணி தொடரை வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்நாயகன் விருதையும் அவர் பெற்றார். கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணி வெளிநாடுகளில்\tசிறப்பாக விளையாடுவதற்கு புஜாராவும் ஒரு முக்கிய காரணி ஆவார்.\nஇன்று தனது 30வது பிறந்த நாளை கொண்டாடும் புஜாரா சில சாதனைகளை இங்கு காண்போம்.\n1. புஜாரா முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆண்டில் 2,000 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். 2013 ஆம் ஆண்டில் 2,043 ரன்கள் எடுத்தார். அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ் ரோஜர்ஸ் 2,391 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்\n2. தென்னாப்பிரிக்காவில் விராட் கோலியுடன் அவர் அடித்த 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் தென்னாப்பிரிக்காவில் இந்திய ஜோடி எடுத்த மூன்றாவது அதிகபட்ச ரன்களாகும்\n3. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஆயிரம் ரன்கள் குவித்த இந்தியர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.\n4. தென்னாப்பிரிக்காவில் அவர் அடித்த 153 ரன்கள் இரண்டாவது இன்னிங்சில் இந்தியர் ஒருவர�� அடித்த அதிகபட்ச ஸ்கோராகும்.\n5. ஒரு டெஸ்ட் இன்னிங்சில் 500 பந்துகளை,சந்தித்த ஒரே இந்தியர்.\n6. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து நாட்களும் பேட்டிங் செய்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையும் இவரைச் சாரும். உலக அளவில் சாதனை புரிந்த ஒன்பதாவது வீரர் புஜாரா.\n7. 2017ஆம் ஆண்டு சீசனில் புஜாரா 1605 ரன்கள் குவித்தார். இது இந்திய முதல் தர போட்டியில் ஒரு சீசனில் அடித்த அதிகபட்ச ஸ்கோராகும்.\n2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதம் அடித்ததன் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் புஜாரா. உலகக்கோப்பைக்கு பின்பு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணிக்கு முக்கிய தூணாக விளங்குகிறார் புஜாரா. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வெல்ல வேண்டுமென்றால் இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். அந்நிய நாடுகளில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டை கடந்த ஆஸ்திரேலிய தொடரில் முறியடித்தார். களத்தில் ராகுல் டிராவிட்டை போன்று நெடுநேரம் நின்று ஆடுவதால் இவரை கிரிக்கெட் ஆர்வலர்கள் அன்போடு இரண்டாவது சுவர் என்று அழைக்கின்றனர்.\nகடந்த ஓராண்டில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மொத்தம் 4 டெஸ்ட் களை வென்றுள்ளது. வெற்றி பெற்ற அந்த 4 டெஸ்டிலும் அரை சதத்திற்கு மேல் அடித்த ஒரே வீரர் புஜாரா என்பது அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும். மீண்டும் அடுத்த டெஸ்ட் தொடர் உலக கோப்பைக்கு பின்பு தொடங்க உள்ளதால் இந்த இடைவெளியை அவர் நன்கு பயன்படுத்தி அவர் ஆட்டத்தை மென்மேலும் நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னை டூ இங்கிலாந்து சாதனை நாயகன் தினேஷ் கார்த்திக் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை…\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றின் சில சுவராஸ்யமான உண்மைகள்.\nஅதிவேக சதம் மற்றும் அரைசதம் அடித்த ஒரே வீரர்\nமோசமான சாதனைகளை படைத்திருக்கும் இந்தியாவின் சிறந்த கேப்டன்கள்…\nஇந்திய கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் ஜெர்சி எண்களுக்கு பின் மறைந்திருக்கும் ரகசியமும்\nஹார்திக் பாண்டியா தான் அடுத்த கபில்தேவ் என்பது சாத்தியமா\nஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள்\nதோனி மற்றும் விராத் கோஹ்லி: ஒற்றுமைகள் மற்ற���ம் வேறுபாடுகள்\nயாராலும் முறியடிக்க முடியாத ஏ பி டி வில்லியர்ஸ்–ன் சாதனை\nகடைசிவரை உலககோப்பை என்பது தங்களது வாழ்நாளில்வெறும் கனவாகவே போன 5 கிரிக்கெட் ஜாம்பவான்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/reason-behind-kiwi-and-blackcaps", "date_download": "2019-11-20T05:16:33Z", "digest": "sha1:CPMLDLII3DBSMMMHOXQSEWMDQ62MHWND", "length": 12338, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நியூசிலாந்து அணியின் இலை சின்னத்திற்கு அர்த்தம் தெரியுமா?", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகிரிக்கெட் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அணிகள் விளையாடி வருகின்றன. இவ்வாறு விளையாடி வரும் ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு சின்னங்களைக் கொண்டிருக்கும். அந்த சின்னங்கள். அணி வீரர்களின் ஆடைகளில் பொரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு கங்காரு, பாகிஸ்தான் அணிக்கு நட்சத்திரம், வங்கதேச அணிக்கு புலி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கடற்கரை, இலங்கை அணிக்கு சிங்கம், தென்னாப்ரிக்க அணிக்கு தாமரையின் மேல் அவர்களின் கொடி மற்றும் இங்கிலாந்து அணிக்கு மூன்று சிங்கங்களின் மேல் கிரீடம் போன்ற சின்னங்கள் உள்ளன.\nபெரும்பாலான சின்னங்கள் அந்தந்த நாட்டின் தேசிய சின்னங்கள் மற்றும் அவர்களின் தேசிய விலங்கு போன்றவற்றையே அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு கங்காரு தேசிய விலங்காக இருப்பதால் அது தற்போது அவர்களின் சின்னத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் தேசிய விலங்கு ‘ ராயல் வங்கப் புலி ‘ . எனவே வங்கதேச அணியினர் புலியினை தங்களது சின்னத்தில் வைத்துள்ளனர். இலங்கை அணிக்கு தேசிய விலங்கு அதிகாரப்பூர்வமாக இன்றளவும் அறிவிக்கப்படாத நிலையில் சிங்கம், யானை போன்ற சில விலங்கள் உள்ள நிலையில் அவர்களின் தேசிய விலங்காக கருதப்படுவது சிங்கம். எனவே அதன் கையில் கத்தியுடன் அவர்கள் சின்னம் வைத்துள்ளனர்.\nநியூசிலாந்து வீரர்கள் கிவி என அழைக்கப்பட காரணம்\nநியூசிலாந்து இயற்கை வளம் நிறைந்த நாடு. எனவே அங்கு பலவிதமான பறவைகள் மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. இதில் குறிப்பிட்டு கூற வேண்டுமானால் கிவி என்றழைக்கப்படும் வித்தியாசமான பறவை இனம் ஒன்று அங்கு மட்டுமே காணப்படுகிறது. இந்த பறவைகள் அளவில் மிகச் சிறியதாக காணப்படுகின்றன. இவற்றிற்கு இறக்கைகள் இருந்த போதி��ும், இவற்றால் பறக்க முடிவதில்லை. எனவே இவை நடந்தே செல்கின்றன. இவற்றின் இறகுகள் மிக மெல்லியதாக காணப்படுகின்றன. முதலாம் உலகப்போரின் போது ஆஸ்திரேலிய படைவீரர்கள் நியூசிலாந்து வீரர்களுக்கு சூட்டிய பெயர் கிவி. காரணம் அவர்கள் கிவி பறவையைப் போல இருப்பதாக கூறினார்கள். நாள்போக்கில் அனைத்து நாட்டு மக்களும் நியூசிலாந்து மக்களை கிவியன்ஸ் என அழைத்தனர். இதனால் நியூசிலாந்து நாட்டில் கிவி பறவை தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது. இந்த காரணத்தினால் தான் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கிவி என அழைக்கப்படுகின்றனர்.\nநியூசிலாந்து நாட்டன் தேசிய மரமாக இருப்பது ‘ சில்வர் பெர்ன்’ என அழைக்கப்படும் ஒருவித மரங்கள். இவை இந்த நாட்டில் அதிகமாக காணப்படுகின்றன. இதன் இலைகளை தான் நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் சின்னமாக பயன்படுத்துகின்றனர். இந்த இலைச் சின்னமானது இவர்கள் கிரிக்கெட்டில் மடுமல்லாது அனைத்து அரசு சின்னங்களிலும் உபயோகிக்கின்றனர். இவர்களின் சின்னமானது கருப்பு நிற பின். புறத்தில் சில்வர் நிற இலையைக் கொண்டிருக்கும். அவர்களின் கால்பந்து அணியில் மட்டும் சில்வர் நிற பின்புறத்தில் கருப்பு நிற இலை கொண்ட சின்னம் உள்ளது.\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளின் தேசியக்கொடியும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளது. எனவே நியூசிலாந்து நாட்டில் தேசியக்கொடியை மாற்றுவதற்காக முயற்சித்தனர். இதில் 2015 ஆம் ஆண்டு மக்களிடன் அதிக வாக்குகளை பெற்ற புதிய தேசியக்கொடியிலும் இந்த ‘ சில்வர் பெர்ன் ‘ இலை தான் முக்கிய பாகமாக உள்ளது.\nஇதுமட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியினர் ‘ பிளாக் கேப்ஸ்’ என அழைக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் அவர்களின் கருப்பு நிற தொப்பியுடன் கூடிய கருப்பு ஜெய்ஸியை பயன்படுத்துவதே.\nஇதேபோல் மற்ற நாடுகளின் கிரிக்கெட் சின்னங்களைப் பற்றியும் அவற்றின் வரலாற்றைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கமெண்ட்-ல் தெரிவிக்கவும்.\nகிரிக்கெட்டில் ரெட் கார்ட் பற்றி தெரியுமா\nஒரே டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகவும், நம்பர் 11 பேட்ஸ்மேனாகவும் களம் கண்ட 5 கிரிக்கெட் வீரர்கள்\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி\nசர்வதேச கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் கூட விளையாடத 5 சிறந்த பயிற்சியாளர்கள்\nபவுண்டரியே அடிக்காமல் 96 ரன்கள் அடித்த வீரர் பற்றி தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் ஜெர்சி எண்களுக்கு பின் மறைந்திருக்கும் ரகசியமும்\nகொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக \"பிரென்டன் மெக்கல்லம்\" நியமனம்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை பற்றி தெரியுமா\nபென் ஸ்டோக்ஸின் 5 சிறந்த இன்னிங்சஸ்கள்\nஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப் பெரிய வெற்றி எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?tagged=ublockoriginproblem&page=1&show=done", "date_download": "2019-11-20T04:44:05Z", "digest": "sha1:YKDLGJUPHVG2Q66PST3ZZGSUZCAYLI2T", "length": 4543, "nlines": 110, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by CSmithBkkpr 4 மாதங்களுக்கு முன்பு\nanswered by cor-el 4 மாதங்களுக்கு முன்பு\nasked by vogt1 1 வருடத்திற்கு முன்பு\nanswered by vogt1 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=35866&ncat=2", "date_download": "2019-11-20T05:46:07Z", "digest": "sha1:RZAJHCMAOTIYH4OFXUM5OKUOY3NVVFMI", "length": 19024, "nlines": 302, "source_domain": "www.dinamalar.com", "title": "நாய்க்கறி விற்பனை அமோகம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nதிருமா மீது நடவடிக்கை: எச்.ராஜா வலியுறுத்தல் நவம்பர் 20,2019\nபொதுத்துறை வங்கிகளில் 6 மாதங்களில் ரூ.95,700 கோடி மோசடி நவம்பர் 20,2019\nஅரசியலில் இணைந்து செயல்பட தயார்: ரஜினி, கமல் திடீர் அறிவிப்பு நவம்பர் 20,2019\nசோனியாவுக்கு பாதுகாப்பு வேண்டுமாம் அடடே பார்லி.,யில் தி.மு.க., திடீர் போராட்டம் நவம்பர் 20,2019\n'பவார் பேசுவதை புரிந்து கொள்ள 100 பிறவிகள் வேண்டும்' நவம்பர் 20,2019\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nநம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான, நாகலாந்து தலைநகரம், கோஹிமாவில் நடக்கும் நாய் சந்தையில், உயிருள்ள நாய்களை மூட்டையாக கட்டி, விற்பனைக்கு கொண்டு வருவர். வாடிக்கையாளர்கள், நாய்களை தேர்வு செய்து, எடை போட்டு, பணத்தைக் கொடுத்தால், சில நிமிடங்களில் நாய் கறி தயார். நாய்களை திட்டினால் கூட குற்றம் என்பது போல, பா.ஜ.,கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி, தினம் தினம் அறிக்கை விடும் நிலையில், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், நாய் கறியை ரசித்து ருசிக்கின்றனர், நாகாலாந்து மக்கள்.\nதிருவனந்தபுரத்தில் அடுக்குமாடி கார் பார்க்கிங்\nநிறைய படிச்சவங்களும், குறைவா படிச்சவணும்\nநவீன தூதுவர்களை நடத்த வேண்டிய விதம்\nநான் ஏன் பிறந்தேன் - எம்.ஜி.ஆர்., (3)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nநம்ம ஊரு தெரு நாய்களை அங்கே கொண்டு போய் விடுங்கப்பா. ரோட்டுல நடக்கவே பயமா இருக்கு\nகதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா\nஅந்த பக்கமெல்லாம் வியாபார மத விற்பனையும் அமோகாந்தேன். இந்த பீட்டா காரனுக்கு அங்க போயி போதனை செய்வாகளா மாட்டாக. ஜல்லி கட்டு எதிர்ப்பு எல்லாம் நம்ம நாட்டு மக்கள் நம்ம பாரம்பரியம் எல்லாம் மறந்து போகணும் அல்லது வெக்கபட செய்யணும். அதுதான் அவனோட குறி. பின்னால மெதுவா வந்து நம்ம சாமியை எதிர்த்து மத மாதம் செய்ய வருவாங்க. எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு, கூட்டாளிங்க தான்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் ���ெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/activists-detained-as-bulldozers-roll-into-mumbai-aarey-colony-to-cut-trees-2112222", "date_download": "2019-11-20T03:43:41Z", "digest": "sha1:DSMPNYMKQF5MTHCABRZQUTNBNKDEMLZX", "length": 11724, "nlines": 102, "source_domain": "www.ndtv.com", "title": "Bulldozers Enter Mumbai's Aarey To Cut Trees, Activists Face Police Case | Aarey: மெட்ரோவுக்காக மரங்களை வெட்டும் அரசு! எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் கைது!", "raw_content": "\nAarey: மெட்ரோவுக்காக மரங்களை வெட்டும் அரசு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் கைது\nமரங்களை வெட்ட மெட்ரோ ரெயில் கழகத்துக்கு மாநகராட்சி அளித்த அனுமதியை ரத்து செய்ய முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nAarey protest: மும்பை ஆரே காலணியில் உள்ள மரங்களை வெட்டும் பணியை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.\nஆரே காலனியில் மரம் வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்திற்காக நேற்று இரவு முதல் மும்பையின் பல சமூக ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது மெட்ரோ ரெயில் திட்டத்தின் பணிமனை அமைப்பதற்காக மரங்களை வெட்டும் பணியில் நள்ளளிரவில் அரசு தீவிரமாக இரங்கியது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.\nமேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக 38 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மும்பை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஆரே காலனிக்கு வெளியிலே சில போராட்டக்காரர்கள் முகாமிட்டுள்ளனர். அவர்கள் போலீசாரால் காலனிக்குள் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் இரவோடு இரவாக மரங்களை வெட்டுவதற்காக அதிகாரிகள் வந்துள்ளனர் என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.\nகோரேகாவில் உள்ள ஆரே காலனி மும்பை பெருநகரின் பசுமை நுரையீரலாக உள்ளது. இங்கு மூன்றாவது மெட்ரோ ரெயில் திட்டத்தின் பணிமனை அமைப்பதற்காக 2 ஆயிரத்து 656 மரங்களை வெட்டுவதற்கு மும்பை மெட்ரோ ரெயில் கழகத்துக்கு மும்பை மாநகராட்சி அனுமதி அளித்து உள்ளது.\nஇதற்கு பிரபலங்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், ஆரே காலனியை வனப்பகுதியாக அறிவிக்க கோரி தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் நான்கு பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஆரே காலணிக்குள் போராட்டகாரர்களை நுழைய விடாமல் காவலர்கள் அமைத்துள்ள தடுப்பு.\nஇந்த மனுக்கள் மீதான விசாரணையில் நேற்று, ஆரே காலனியை வனப்பகுதியாக அறிவிக்க முடியாது என்றும், மரங்களை வெட்ட மெட்ரோ ரெயில் கழகத்துக்கு மாநகராட்சி அளித்த அனுமதியை ரத்து செய்ய முடியாது என்றும் அந்த நான்கு மனுக்களையும் நீதிபதிகள் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nதீர்ப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் ஆரே காலணியில் மரம் வெட்டும் பணிகளில் அரசு தீவிரம் காட்டியுள்ளது. இதை அப்பகுதி மக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து, அந்த பகுதிக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான இரவிலே குவிய தொடங்கினர்.\nதொடர்ந்து, அவர்கள் அனைவரும் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டாலும் ஆரே காலனிக்கு வெளியில் அமர்ந���து இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n‘’பிரியங்கா காந்தியின் வாட்ஸ்ஆப்பும் ஹேக் செய்யப்பட்டது’’ - காங்கிரஸ் அதிர்ச்சி தகவல்\nமாணவி பாத்திமா மரண விவகாரம் : ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்தனர்\n''மக்கள் நலனுக்காக இணையவேண்டிய சூழல் ஏற்பட்டால் கமலுடன் இணைவேன்'' : ரஜினி அதிரடி\nTNPSC Jobs: 1,141 கால்நடை Assistant Surgeon காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு\nமாணவி பாத்திமா மரண விவகாரம் : ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்தனர்\nJNU Students' Protest எதிரொலி: 4 டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்- தலைநகரில் பதற்றம்\nபோனில் பேசியபடி தண்டவாளத்தில் விழுந்த பெண் : அதிர வைக்கும் வீடியோ\n தண்ணீரில் மும்பை மூழ்கும் என சர்வதேச ஆய்வு அமைப்பு எச்சரிக்கை\n''மக்கள் நலனுக்காக இணையவேண்டிய சூழல் ஏற்பட்டால் கமலுடன் இணைவேன்'' : ரஜினி அதிரடி\nTNPSC Jobs: 1,141 கால்நடை Assistant Surgeon காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு\nமாணவி பாத்திமா மரண விவகாரம் : ஐ.ஐ.டி. மாணவர்கள் உண்ணாவிரதத்தை முடித்தனர்\nடெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் நில நடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sushma-defends-india-attack/", "date_download": "2019-11-20T04:53:48Z", "digest": "sha1:EPT7OXWQPDEFBKS3T526SQWLP6R7N3WY", "length": 13020, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் ஏன்? சுஷ்மா சுவராஜ் - Sathiyam TV", "raw_content": "\nஅவசியம் இருந்தால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன் – கமல்ஹாசன்\nபக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் தகராறு.. கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்..\n 30 வருடங்களாக அரங்கேறிய கொடூரம்.. டைரியால் சிக்கிய 68 வயது முதியவர்..\nஓனர் செய்த சின்ன தவறு.. பிகினியில் குவிந்த ஆண்கள்..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என��ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Nov 2019 |\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm…\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India பயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் ஏன்\nபயங்கரவாதிகளின் முகாம் மீது தாக்குதல் ஏன்\nபுல்வாமா தாக்குதலுக்கு எதிராக இந்தியா நடத்திய விமானப்படைத் தாக்குதல் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் வேளையில்.\nசீனாவில் நடந்த 16 வது ரஷ்யா-சீனா-இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சா்களின் சந்திப்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதலை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வந்த பின்பு தான் பதில் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nபால்கோட், பூன்ச் ஆகிய இடங்கள் மக்கள் நடமாட்டமில்லாத இடம் என்றும், பயங்கரவாதிகள் மட்டுமே தாக்குதலுக்கு பலியானார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.\nபயங்கரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தியது காரணம்\nபக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் தகராறு.. கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்..\nரெயில்வே வாரியத்தில் ஆட்குறைப்பு -அதிகாரிகள் இடமாற்றம்\nவீட்டுப்பாடம் எழுதாததால் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்\nபி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் 25-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை வீரர்கள்..\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\nஅவசியம் இருந்தால் ரஜினியுடன் கண்டிப்பாக இணைந்து செயல்படுவேன் – கமல்ஹாசன்\nபக்கத்து வீட்டை சேர்ந்தவருடன் தகராறு.. கொடூரமாக கொல்லப்பட்ட அரசியல் பிரமுகர்..\n 30 வருடங்களாக அரங்கேறிய கொடூரம்.. டைரியால் சிக்கிய 68 வயது முதியவர்..\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 20 Nov 2019 |\nஓனர் செய்த சின்ன தவறு.. பிகினியில் குவிந்த ஆண்கள்..\nரெயில்வே வாரியத்தில் ஆட்குறைப்பு -அதிகாரிகள் இடமாற்றம்\nவீட்டுப்பாடம் எழுதாததால் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்\nபி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் 25-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது\n“மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக பார்த்திருக்கிறது” – ராமதாஸின் அடுத்த...\n19 NOV 2019 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/2008/", "date_download": "2019-11-20T05:26:27Z", "digest": "sha1:2PYZVM7WJGPXT2GRLCIHKJRG2AKVX4HN", "length": 149861, "nlines": 634, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்: 2008", "raw_content": "\nகுறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - டிசம்பர் 2008\n இந்த முறை குறுக்கெழுத்துப் புதிர் கொஞ்சம் கடினமாகவே இருக்க வேண்டும் என முனைந்தேன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டேன் என்பது உங்கள் பின்னூட்டங்களைப் பார்க்கும் பொழுதே தெரிந்தது. வழக்கத்தை விட குறைந்த அளவு பங்கேற்பாளர்களால்தான் அனைத்து விடைகளையும் கண்டுபிடிக்க முடிந்தது. கொஞ்சம் முனைந்திருந்தால் இன்னும் பலரும் முடித்து இருக்கலாம். இந்தப் புதிரின் அனைத்து விடைகளையும் சரியாக அளித்தவர்கள்\n அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.\n3. மிளகாய் அதிகம் எனச் சொல்லும் ஆளுகை (5)\nஅதிகாரம் - மிளகாய் அதிகமானால் அதி காரம். ஆளுகை என்றால் அதிகாரம். பங்கேற்றவர்கள் அனைவரும் சரியான பதில் சொன்ன குறிப்பு என்பதால் மேலும் விளக்கம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.\n6. புகைவண்டியில் ஏற அதன் கீழா செல்ல வேண்டும்\nரயிலடி - பெனாத்தல் விடை தமிழ் வார்த்தையா என்று கூட கேட்டுவிட்டார். இருந்தாலும் பரவாயில்லை எனப் போட்ட குறிப்பு இது. ரயில்வே ஸ்டேஷனை ரயிலடி என்றே பலரும் குறிப்பிடுவர். புகைவண்டியின் கீழே என்பதையும் ரயிலடி எனக் குறிப்பிட முடியும் அல்லவா\n7. அவசரக்குடுக்கை பார்த்த பொருள் (4)\nசரக்கு - அவசரக்குடுக்கை என்ற சொல்லின் உள்ளேயே சரக்கு என்ற சொல் இருக்கிறது. அதனைக் குறிப்பிடும் வகையில்தான் பார்த்த என குறிப்பு வருகிறது. சரக்கு என்பதற்கு விளக்கமாய் பொருள் என்பதும் குறிப்பில் தரப்பட்டிருக்கிறது.\n8. குதிரையைக் குளிப்பாட்டினால் தூய்மையாகுமே (6)\nபரிசுத்தம் - பலரும் சரியாகப் போட்ட விடைதான். பரி என்றால் குதிரை. குதிரையைக் குளிப்பாட்டினால் அது சுத்தமாகும். ஆக பரிசுத்தம். இதற்கு விளக்கமாக தூய்மை என்பதும் குறிப்பில் வருகிறது.\n13. அரிசி வகையைத் தொடங்காமல் உதித்து ஈட்டி வா (6)\nசம்பாதித்து - ஈட்டி என்பதற்கு சம்பாதித்து என்பது பொருள். சம்பா என்பது அரிசி வகை எனவும் தொடங்காமல் உதித்து என்பது தித்து என்ற எழுத்துக்களையும் தருகிறது. அனைவரும் சரியான பதில் சொல்லிய மற்றொரு குறிப்பு இது.\n14. யானை மேல் இருக்க தாயே என ஸ்வரத்தோடு அழை (4)\nஅம்பாரி - யானையின் மேல் அமரப் பயன்படும் இருக்கையின் பெயர் அம்பாரி. அம்பா என்றால் தாயே எனப் பொருள். பெரும்பாலும் பாடல்களில் வரும். இதனோடு ஏழு ஸ்வரங்களில் ஒன்றான ’ரி’யைச் சேர்த்தால் அம்பாரி என்ற சொல் கிட்டும்.\n15. திறந்த முதலோடு மூடு என அடம் பிடித்து இரு (4)\nசாதித்து - சாதிப்பது என்றால் அடம் பிடிப்பது. சாதித்து என்ற சொல்லுக்குப் பொருளாக அடம் பிடித்து என்று குறிப்பு தந்திருக்கிறேன். மூடு என்பதற்கு சாத்து என்று சொல்லுவோம். அதனோடு திறந்த என்ற சொல்லின் முதலான தி என்ற எழுத்தைச் சேர்த்துக் கொண்டால் சாதித்து என்ற சொல் கிடைக்கும்.\n16. அனேகமாகப் பார்த்தனை திடுக்கென முடிவில்லாமல் நோக்கிடு (5)\nபார்த்திடு - நோக்கிடு என்றால் பார்த்திடு. அனேகமாகப் பார்த்தனை என்று சொல்லும் பொழுது பார்த்தனை என்ற சொல்லின் பெரும்பாலான எழுத்துக்களைக் கொண்டு என புரிந்து கொள்ள வேண்டும். இங்கு ’பார்த்’ என்ற எழுத்துக்கள் விடையின் முதல் பகுதியாக வருகின்றன. இவற்றோடு திடுக்கென என்ற சொல் முடிவில்லாமல் போக, அதாவது திடு என்ற எழுத்துக்கள் சேர பார்த்திடு என்ற விடை கிடைக்கிறது.\n1. அப்பா பம்பரத்தின் தலையெடுத்துக் கலைத்த பெருமை (5)\nபிரதாபம் - பெரும்பாலானவர்கள் தவறு செய்த விடை இது. பரம்பரை என்றே பலரும் பதில் சொல்லி இருந்தார்கள். எப்படி என்பது எனக்குப் புரியவில்லை அப்பா என்றால் பிதா. பம்பரத்தின் தலை எடுத்து என்றால் பம் என்ற எழுத்துக்கள் விலகி பரம் என்ற எழுத்துக்கள் கிடைக்கும். இவற்றைக் கலைத்தால் பெருமை என்ற பொருள் கொண்ட பிரதாபம் என்ற விடை கிடைக்கும்.\n2. மாதொர் பாகன் கடிகாரச்சுற்றின் ஈசனா\nவலஞ்சுழி - கூகிளாண்டவரை வேண்டிக் கேட்டிருந்தால் விடை எளிதாகக் கிடைத்து இருக்கும்.\nஓத மார்கட லின்விட முண்டவன்\nபூத நாயகன் பொற்கயி லைக்கிறை\nமாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்\nபாத மேத்தப் பறையுநம் பாவமே.\nஎன்பது தேவாரம். திருவலஞ்சுழி என்ற ஊரில் இருக்கும் வலஞ்சுழிநாதரைக் குறித்துப் பாடிய பதிகம். Clockwise என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் கடிகாரச்சுற்றுக்குத் தமிழில் வலஞ்சுழி என்று சொல்வார்கள். இந்த குறிப்பிற்கு உதவிய பெனாத்தலாருக்கு ஒரு தனி நன்றி.\n4. பெரும்பாலும் வம்சத்தினைக் கலைக்கத் தரும் திதி (4)\nதிவசம் - எளிமையான குறிப்புதான். திவசம் என்றால் திதி. வம்சத்தினை என்ற வார்த்தையில் உள்ள பெரும்பான்மையான எழுத்துக்களை (வம்சதி) எடுத்துக் கலைத்தால் திவசம் என்ற விடை கிடைக்கும்.\n5. பலதார சிக்கலைப் பார்த்துச் சுவைக்க வேண்டும் (4)\nரசிக்க - குறிப்பினுள்ளே ரசிக்க என்ற சொல் ஒளிந்து கொண்டிருக்கிறது. சுவைக்க என்றால் ரசிக்க. எளிமையான குறிப்புதான்.\n9. மனைவியின் காலொடித்த குணம் (3)\nதரம் - மனைவி என்ற சொல்லுக்கு ஒரு மாற்றுச் சொல் தாரம். இதில் தா என்ற எழுத்தைக் குறுக்கி த எனச் செய்தால் தரம் என்ற சொல் கிட்டும். இதைத்தான் காலொடித்து எனக் குறிப்பில் தந்திருந்தேன். தரம் என்றால் குணம். இதற்கு விடையைச் சொல்லாமல் எனக்கும் என் தங்கமணிக்கும் சிண்டு முடியப் பார்த்த சின்ன அம்மிணியை என்ன செய்யலாம்\n10. அரை தொடங்காமல் குத்திடு அடுத்தவரை தாக்கிடு (5)\nபாதித்திடு - அரை என்றால் பாதி. தொடங்காமல் குத்திடு என்பதில் இருந்து த்திடு என்ற எழுத்துக்கள் கிடைக்கின்றது. இரண்டையும் சேர்த்தால் பாதித்திடு என்ற விடை கிடைக்கும். பாதிப்பு என்றால் தாக்கம் என்பதால் பாதித்திடு என்பது தாக்கிடு என குறிப்பில் உணர்த்தப்பட்டது. ஆனால் அரை தொடங்காமல் என குறிப்பை பலரும் பிரித்து விடை போடமுடியாமல் கஷ்டப்பட்டார்கள்.\n11. பயன்படுத்தா ஆடை தீபாவளித் தேவை (5)\nபுதுத்துணி - எளிமையான குறிப்புதான். பயன்படுத்தா ஆடை என்பது புதுத்துணி. தீபாவளி பண்டிகைக்கு புதுத்துணியும் பட்டாசும்தானே தேவை. நாங்க எல்லாம் பொங்கலுக்குத்தான் புதுத்துணி எடுக்கறது என்று அரசியல் பேசும் இடம் இது இல்லை\n12. இட்லியைக் காதலிப்பதில் மன்னனோ\nசாம்பார் - இட்லிக்கு சரியான சைட் டிஷ் சாம்பார்தான். காதல் மன்னன் ஜெமினி கணேசனை சாம்பார் என்று சொல்பவர்கள் உண்டு. இது இரண்டையும் சேர்த்துதான் குறிப்பு உருவானது. வாஞ்சி அவர்கள் இதனை சரியாக அமையும்படி செய்தார். அவருக்கு நன்றி.\n13. சராசரி பாதிப்பு ரெண்டில் ஒரு பங்கு (4)\nசரிபாதி - சராசரி, பாதிப்பு என்ற இரண்டு சொற்களிலும் ஒரு பங்கு எடுத்துக் கொண்டால் இரண்டில் ஒரு பங்கு என்ற பொருள் வரும் சரிபாதி கிடைக்கும்\nஇந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.\nமீண்டும் என் நன்றிகள். மீண்டும் அடுத்த மாதம் ஒரு புதிய புதிருடன் சந்திக்கும் முன் வரும் மற்ற பதிவுகளையும் மறக்காமல் படியுங்கள்\nLabels: crossword, Puzzle, குறுக்கெழுத்து, புதிர்\nஎழுதறது சுத்தமா நின்னு போச்சு. மாசத்துக்கு ஒரு குறுக்கெழுத்துப் போட்டுட்டு பேசாமப் போகலாமுன்னுதான் நினைச்சேன். ஆனா உலக நடப்புகள் நம்மை அப்படிச் சும்மா இருக்க விடுதா எதையாவது செஞ்சு இப்படி புதசெவி பதிவு போட விட்டுடறாங்க. எஞ்சாய்\nநம்ம காரை யாராவது தீ வெச்சுக் கொளுத்தினா நாம போலீஸ் கிட்ட போவோம். நிறையா பணம் இருக்கறவங்க தனியார் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து பாதுகாவலர்களை எடுப்பாங்க. இவங்களும் கார்கள் இரண்டு முறை எரிக்கப்பட்டவுடன் இப்படி தனியார் பாதுகாவலர்களை வெச்சுக்கலாமான்னு யோசிக்கறாங்க. ஒரே ஒரு சின்ன வித்தியாசம் இவங்கன்னு நான் இங்க சொல்வது போலீஸ். தனியார் பாதுகாப்பு போலீஸ் ஸ்டேஷனுக்கு எகொஇச\nபஞ்ச்: இதிலென்ன சுவாரஸ்யத்தைக் கண்டீங்க நம்ம ஊர்ல போலீஸுக்கு என் எஸ் ஜி பாது���ாப்பு கொடுத்தது இன்னும் ரெண்டு வாரம்கூட ஆகலை.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா நம்ம ஊர்ல போலீஸுக்கு என் எஸ் ஜி பாதுகாப்பு கொடுத்தது இன்னும் ரெண்டு வாரம்கூட ஆகலை.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா சரி, அந்தத் தனியார் பாதுகாப்பு நிறுவனத்துல யாராச்சும் திருடிட்டா எங்க போயி புகார் கொடுப்பாங்க\nசினிமாவில் பல முறை பார்த்த காட்சி. பொம்மைத் துப்பாக்கியை எடுத்துவிட்டு நிஜ துப்பாக்கியை வைத்துவிடுவார்கள். யாராவது அதை எடுத்து சுட்டுக் கொண்டு சாவார்கள். அது சினிமாவில் சரி. ஆனால் நாடகத்தில் நடந்தால் அப்படி நடந்து போச்சே அட்டைக் கத்திக்குப் பதில் நிஜக் கத்தியை வெச்சு ஒரு நடிகரை மருத்துவமனைக்கே அனுப்பிட்டாங்கய்யா\nபஞ்ச்: இதுவும் நம்ம ஊருக்கு ஓல்டு நியூஸ். மருத்துவமனைக்கு மட்டும்தான் அவங்க அனுப்பினாங்க.. நாம கோட்டைக்கே அனுப்பினோம் ஆண்டவனே உன் பாதங்களை நான் துப்பாக்கியால் நீராட்டினேன்..\nமும்பை தாக்குதல் மாதிரி நியூயார்க் நகரில் நடக்கக்கூடாது, அதுவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடும் புதுவருடக் கொண்டாட்டங்களின் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக 1000 போலீசருக்கு தானியங்கி துப்பாக்கிகள் இயக்கக் கற்றுத் தருகிறார்களாம். நல்ல விஷயம்தான். ஆனால் பயிற்சி வெறும் மூன்று நாட்களுக்குத்தானாம். அது மட்டுமில்லாமல் தற்பொழுது பணியில் இருப்பவர்களுக்குத் தராமல் இப்பொழுது பயிற்சிக் கல்லூரியில் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சியாம். ஏன் என்றால் அவர்கள்தான் ஒரே இடத்தில் இருக்கிறார்களாம். பயிற்சி தருவது எளிதாம். பணியில் இருப்பவர்கள் வேலை நிமித்தம் பல இடங்களில் இருப்பதால் அவர்களுக்குப் பயிற்சி தருவது கஷ்டமாம். இங்க படியுங்க.\n எல்லாம் எங்களுக்கு பழக்கப்பட்ட நியூஸாவே கொடுக்கறீங்க வெளியூர்ல வேலையாப் போனவங்க சார்பா எல்லாம் நாங்க சிந்திச்சு, முடிவெடுத்து ஓட்டே போடுவோம். தெரியுமில்ல வெளியூர்ல வேலையாப் போனவங்க சார்பா எல்லாம் நாங்க சிந்திச்சு, முடிவெடுத்து ஓட்டே போடுவோம். தெரியுமில்ல அதுபோல இவங்க கத்துகிட்ட பயிற்சியை வேலைலே உள்ளவங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துடுவாங்க போலிருக்கு. சரி.. இன்னும் ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கணும்னா என்ன பண்ணுவாங்க அதுபோல இவங்க கத்துகிட்ட பயிற்சியை வேலைல�� உள்ளவங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்துடுவாங்க போலிருக்கு. சரி.. இன்னும் ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கணும்னா என்ன பண்ணுவாங்க\nஸ்ரீதேவி மூக்கு ஆப்பரேஷன் செஞ்சுக்கிட்டது நமக்கு எல்லாம் நல்லாத் தெரியும். வேறு பலர் என்னென்ன ஆப்பரேஷன் செஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னா கிசுகிசு. இவங்களும் அது மாதிரிதான் ஆப்புரேஷன் செஞ்சுக்கறாங்க. என்ன ஒரே ஒரு வித்தியாசம் இவங்களுக்கு ஆப்புரேஷன் உயிர் போனதுக்குப் பின்னாடி. ஆமாம், இறந்த பின் காட்சிக்கு வைக்கப்படும் பொழுது சிக்கென தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக இறந்த உடன் அழகு சிகிச்சை செய்யச் சொல்லி உயில் எழுதி வைக்கிறார்களாம். இங்க படியுங்க.\nபஞ்ச்: ஓரினப்புணர்ச்சிக்கு அரசு அங்கீகாரம் தர யோசிக்கற இந்த வேளையில நெக்ரோபிலிக்குங்களுக்கும் அங்கீகாரம் கிடச்சா அப்ப இறந்தபிறகும் அழகா இருக்கவேண்டியது அவசியமாப் போயிடும் இல்லையா\nஉலகில் பலவிதமான நோய்கள் இருக்கிறது. சிலது உடல்நிலை சார்ந்தது சில மனநிலை சார்ந்தவை. இவற்றில் சில மரணத்தில் கொண்டு போய் விடுகிறது. குடிப்பழக்கம் கூட இப்படித்தான். அளவுக்கதிகமாக குடித்தால் மரணம் நிச்சயம்தான். என்னடா இப்படி தெரிஞ்ச மேட்டரைச் சொல்லறானேன்னு பார்க்கறீங்களா இவர் கதையைப் படியுங்க. இவரும் குடிப்பழக்கத்தால்தான் இறந்தார். ஒரே ஒரு வித்தியாசம். இவர் அளவுக்கதிகமாகக் குடித்தது வெறும் தண்ணி. இங்க படியுங்க.\nபஞ்ச்: தண்ணியில போதை இல்லையா விஸ்கியோட தண்ணியக்கலந்து குடிச்சாலும், ரம்மோட தண்ணியக் கலந்து குடிச்சாலும் போதை ஏறுது. அப்ப தண்ணியிலதான போதை இருக்கு விஸ்கியோட தண்ணியக்கலந்து குடிச்சாலும், ரம்மோட தண்ணியக் கலந்து குடிச்சாலும் போதை ஏறுது. அப்ப தண்ணியிலதான போதை இருக்கு (சரி பழைய ஜோக்தான்..) ஆனால், உலகத்திலேயே ரொம்ப அடிக்டிவ் ஆன பொருள் ஆக்ஸிஜன்னு சொன்னாராம் ஒரு அறிஞர். அதுக்கு அடுத்து தண்ணிதானே பெரிய போதை (சரி பழைய ஜோக்தான்..) ஆனால், உலகத்திலேயே ரொம்ப அடிக்டிவ் ஆன பொருள் ஆக்ஸிஜன்னு சொன்னாராம் ஒரு அறிஞர். அதுக்கு அடுத்து தண்ணிதானே பெரிய போதை வெறும் தண்ணியக் குடிச்சாலும் சாவு வருது.. எனவே க்ளோஸ் த மேட்டர், ஓப்பன் த குவார்ட்டர்\nநம்ம ஊர் மேட்டரே சொல்லலையேன்னு வருத்தப்படறவங்களுக்காக இது. பதின்ம வயதில் தலையாய பிரச்சனை என்னன்னு கேட்ட முகத்தில் பரு வருவதுன்னு சொல்லுவாங்க. ஆனா இங்க கல்யாணமான பெண் ஒருவருக்கு அது எவ்வளவு பிரச்சனையா இருக்கு பாருங்க. கல்யாணம் முடித்துத் தேன்நிலவு சென்ற இடத்தில் இவர் முகத்தில் பரு பிரச்சனை வந்ததாம். திரும்பி வந்த கணவன் இதைச் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள் எனச் சொல்லி மனைவியை விவாகரத்து செஞ்சுட்டாராம். முதலில் இந்த வழக்கு சென்ற குடும்ப நல நீதிமன்றம் \"repulsive condition of the wife is undoubtedly tragic for the wife but this is traumatic for the spouse\" என்றும் இந்நோய் இருப்பதை சொல்லாமல் மறைத்தது தவறே என்றும் தீர்ப்பு அளித்ததாம். நல்ல வேளையா உயர்நீதி மன்றம் இந்த மாதிரி தீர்ப்பில் சொன்னதை நீக்க வேண்டும் எனச் சொல்லி தீர்ப்பு அளித்ததாம். இங்க படியுங்க.\nபஞ்ச்: ஆமாமாம்.மறைக்கிறது பெரிய பிரச்சினைதான். ஒரு கம்பெனி இருக்குது, குடும்பக் கம்பெனிதான், ஆனா அதோட வேல்யூவை மறைச்சு, குறைச்சு காட்டி பங்கு பிரிச்சா, வெட்டுகுத்து கொலைக்குத்து ஆவுது. ஆனா மறைக்காம உண்மை பேசினா, இதயம் பனிக்குது, கண்கள் கனக்குது. குடும்பம்னாலே இதெல்லாம் ஜகஜம்தானப்பு பிம்பிள் மேட்டர் சிம்பிள் மேட்டரா எனக்குத் தெரியல சாமி\nகுறுக்கெழுத்துப் புதிர் - டிசம்பர் 2008\nஇந்த மாதக் கடைசியில் பலருக்கும் விடுமுறை வரும் என்பதால் கொஞ்சம் சீக்கிரமாகவே இந்த மாதப் புதிர் வெளியிடப்படுகிறது. போன முறையும் புதிர் எளிமையாகவே இருப்பதாகவும் குறிப்புகள் எல்லாம் ஒரு டெம்பிளேட் பாணியில் இருப்பதால் விடுவிப்பது எளிதாகவும் இருப்பதாக வந்த பின்னூட்டங்களைத் தொடர்ந்து இந்த முறை புதிரை சற்றே கடினமாகச் செய்து இருக்கிறேன்.\nஇங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.\nநீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.\nஅதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.\nஇந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best\nGuinea Pig பெனாத்தலாருக்கும், ஆலோசகர் வாஞ்சிநாதனுக்கும் என் நன்றிகள்.\nஇனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.\n3. மிளகாய் அதிகம் எனச் சொல்லும் ஆளுகை (5)\n6. புகைவண்டியில் ஏற அதன் கீழா செல்ல வேண்டும்\n7. அவசரக்குடுக்கை பார்த்த பொருள் (4)\n8. குதிரையைக் குளிப்பாட்டினால் தூய்மையாகும��� (6)\n13. அரிசி வகையைத் தொடங்காமல் உதித்து ஈட்டி வா (6)\n14. யானை மேல் இருக்க தாயே என ஸ்வரத்தோடு அழை (4)\n15. திறந்த முதலோடு மூடு என அடம் பிடித்து இரு (4)\n16. அனேகமாகப் பார்த்தனை திடுக்கென முடிவில்லாமல் நோக்கிடு (5)\n1. அப்பா பம்பரத்தின் தலையெடுத்துக் கலைத்த பெருமை (5)\n2. மாதொர் பாகன் கடிகாரச்சுற்றின் ஈசனா\n4. பெரும்பாலும் வம்சத்தினைக் கலைக்கத் தரும் திதி (4)\n5. பலதார சிக்கலைப் பார்த்துச் சுவைக்க வேண்டும் (4)\n9. மனைவியின் காலொடித்த குணம் (3)\n10. அரை தொடங்காமல் குத்திடு அடுத்தவரை தாக்கிடு (5)\n11. பயன்படுத்தா ஆடை தீபாவளித் தேவை (5)\n12. இட்லியைக் காதலிப்பதில் மன்னனோ\n13. சராசரி பாதிப்பு ரெண்டில் ஒரு பங்கு (4)\nஇது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.\nLabels: crossword, Puzzle, குறுக்கெழுத்து, புதிர்\nகுறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - நவம்பர் 2008\nஇந்த முறை கொஞ்சம் உற்சாகம் குறைஞ்சு போன மாதிரி ஒரு எண்ணம் எனக்கு. போன மாதம் பங்குபெற்றவர்களை விட இந்த மாதம் பங்குபெற்றவர்கள் எண்ணிக்கை சிறிதளவே குறைந்து இருந்தாலும் எதோ ஒரு உற்சாகம் இல்லாத மாதிரி எனக்குத் தோன்றியது. பங்குபெற்றவர்கள்தான் நன்றாக இருந்ததா என்பதைச் சொல்ல வேண்டும். போன தடவை பதினாறு பேர் முழுவதும் போட்டாங்க. இந்த முறை 14 பேர்தான். யோசிப்பவர், ஸ்ரீதர் போன்ற புதிர் அபிமானிகள் முடிக்காமல் போனது ஏன் என்று கேட்கவேண்டும். முழுவதும் முடித்தவர்கள் பெயர்கள் கீழே.\n ஒன்றோ இரண்டோ போடமல் விட்டவர்கள் அனேகம். அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.\n4. காலின் காலுடைக்க வரும் பக்குவம் (3)\nபதம் - கால் என்பதற்குப் பாதம் என்ற சொல்லை எடுத்துக் கொண்டு அதில் வரும் காலை உடைத்தால் பதம் வரும். பதம் என்பதற்குப் பக்குவம் என்ற பொருள் இருக்கிறதே.\n5. குளத்தின் ஓரம் காகம் போல் கத்தும் முன் ஓசை மிகுந்து கொளுத்து(5)\nஏரிக்கரை - கொளுத்து என்றால் எரி. அது ஓசை மிகுந்து வந்தால் ஏரி. காகம் கரையும் என்று படித்து இருக்கிறோமே. ஆக காகம் போல் கத்துவது என்றால் கரை. அதற்கு முன் ஏரி. ஆக ஏரிக்கரை.\n7. எண் ஒன்றின் தலைதட்டிக் கிளம்பு (2)\nஎழு - எழுதல் என்றால் கிளம்புதல். ஏழு என்ற எண்ணின் தலையைத் தட்டினால் எழு.\n8. கொள்ளையிட இங்கு கடந்திவர் குழம்புகிறாரே (6)\nகவர்ந்திட - கடந்திவர் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களை குழப்பிப் போட்டால் கவர்ந்திட என வரும். கவர்ந்திட என்றால் கொள்ளையிட என்பதுதானே பொருள்.\n10. பொத்தி துப்பு என்று குழம்புவது பரவலான அறிவு (6)\nபொதுப்புத்தி - பொத்தித் துப்பு என்ற சொற்களின் எழுத்துக்களைக் கலைத்தால் பரவலான அறிவு என்ற பொருள்படும் பொதுப்புத்தி என்ற சொல் கிடைக்கும்.\n11. பலசாலியின் ஒரு பகுதியை வெட்டிக் கடவுளுக்குக் காணிக்கையாய் கொடு (2)\nபலி - பலசாலி என்ற சொல்லின் ஒரு பகுதியான ப மற்றும் லி என்ற எழுத்துக்களை எடுத்தால் காணிக்கை என்ற பொருள்படும் பலி கிடைக்கும்.\n சிம்லா சென்ற பின் ________ வரட்டும் என இரு (5)\nவருகிறது - குறிப்பு குடுக்கவே கொஞ்சம் கஷ்டப்பட்டேன். வருகிறது என்பதற்கு எப்படி பொருள் தருவது எனத் தெரியவில்லை. அதனால்தான் வருகிறது வரட்டும் என்ற சொற்றொடரைத் தந்துவிட்டேன். அதற்கான குறிப்பு சிறகிலா துருவம் என்ற சொற்களில் சிம்லா என்ற எழுத்துக்களை எடுத்துவிட்டால் வரும் எழுத்துக்களைக் கொண்டு வருகிறது என விடை தரலாம்.\n14. இந்த சத்திரத்தில் எத்தனை பேதமை. (3)\nமடம் - மடம் என்றால் சத்திரம். அச்சம் மடம் நாணம் என்று சொல்லும் பொழுது பேதமை என்ற பொருள்.\n1. தமிழுக்கு அகரம் ஆதி அட்சரம் (6)\nமுதலெழுத்து - தமிழுக்கு அகரம் முதலெழுத்து. ஆதி அட்சரம் என்றால் முதல் எழுத்து.\n2. தவறில்லை நோக்கிடு. தப்பில்லாமல் இருக்கிறதா எனச் சோதனை செய் (2,5)\nசரி பார்த்திடு - தவறில்லை என்றால் சரி. நோக்கிடு என்றால் பார்த்திடு. சரி பார்த்திடு என்றால் சோதனை செய்.\n3. சம்போகத்திற்குச் செல்லப் பார் (2)\nபோக - பார் என்று குறிப்பில் இருப்பது விடை குறிப்பினுள் இருப்பதையே குறிக்கிறது. செல்ல என்பதற்குப் போக என்றும் சொல்லலாம் இல்லையா. அது சம்போகத்திற்கு என்ற சொல்லினுள் இருக்கிறது.\n6. தோழர்களுக்குப் பிடிக்கும் வண்ணம் ரத்தத்தில் திண்ணம் (4,3)\nசிகப்பு நிறம் - தோழர்கள் என்றால் கம்யூனிஸ்ட்களைக் குறிக்கும் சொல்லாகவும் கொள்ளலாம். அவர்களின் குறியீடு சிகப்பு நிறம். ரத்தத்தில் சிகப்பு நிறம் கட்டாயம் இருக்கும் அல்லவா. சிவப்பு என்பதும் சரியான சொல்லாக இருந்தாலும் கவர்ந்திட என்ற சொல்லோடு இயைந்து வராது போகும். ஆகவே சிகப்பு நிறம் என்பதே சரியான விடை.\n9. உறுதியுள்ளே முன்பாதி இசை இருந்தால் உணவு கிட்டுமே (6)\nதின்பண்டம் - எனக்கு மிகவும் ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் கொடுத்த விடை இது. மிகப் பலரும் இதனை தின்பண்டம் எனச் சொல்லாமல் திண்பண்டம் என்றே விடை அளித்திருந்தனர். தின்னக்கூடிய பண்டம் தின்பண்டம். கடிக்க முடியாத மைசூர்பாகை வேண்டுமானால் திண்பண்டம் எனச் சொல்லலாம். இத்தனை பேர் இப்படி எழுத்துப்பிழை செய்வது ரொம்பவே வருத்தமான விஷயம்.\nஉறுதி என்பதற்கு இணையான திடம் என்ற சொல்லின் உள்ளே முன் என்பதின் பாதியான ன் என்ற எழுத்தும் இசைக்கு ஈடாக பண் என்ற சொல்லும் இட்டால் தின்பண்டம் வரும்.\n13. சுருதியில் பெரும்பகுதி தருமே அத்தாட்சி (2)\nருசு - சுருதி என்ற மூன்று எழுத்துக்களில் பெரும்பகுதியான சுரு என்ற இரண்டு எழுத்துக்களை எடுத்துக் கொண்டால் அத்தாட்சி என்ற பொருள் கொண்ட ருசு என்ற சொல் வரும்.\nபுதிர் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் பலரும் சொன்னது எளிதாகவே இருந்தது என்று. அடுத்த முறை இன்னும் கடினமாகச் செய்யப் பார்க்கிறேன்.\nஇந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.\nமீண்டும் என் நன்றிகள். மீண்டும் அடுத்த மாதம் ஒரு புதிய புதிருடன் சந்திக்கும் முன் வரும் மற்ற பதிவுகளையும் மறக்காமல் படியுங்கள்\nLabels: crossword, Puzzle, குறுக்கெழுத்து, புதிர்\nகுறுக்கெழுத்துப் புதிர் - நவம்பர் 2008\nபோன முறை புதிர் ரொம்ப எளிதாக இருந்தது என நினைத்து இந்த முறை கொஞ்சம் கடினமாகச் செய்யலாம் என நினைத்துப் புதிர் செய்தேன். ஆனால் இதனை வெள்ளோட்டம் பார்த்த பெனாத்தலும் சரி, வாஞ்சியும் சரி, உம்ம புதிர் ரொம்ப எளிமையாக இருக்கு அப்படின்னு சொல்லிட்டாங்க. ஆக, இந்த மாதமும் எளிமையான புதிர்தான். அடுத்த முறை மேலும் கடினமாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன்.\nஇங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.\nநீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.\nஅதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலா���்.\nஇந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best\n4. காலின் காலுடைக்க வரும் பக்குவம் (3)\n5. குளத்தின் ஓரம் காகம் போல் கத்தும் முன் ஓசை மிகுந்து கொளுத்து(5)\n7. எண் ஒன்றின் தலைதட்டிக் கிளம்பு (2)\n8. கொள்ளையிட இங்கு கடந்திவர் குழம்புகிறாரே (6)\n10. பொத்தி துப்பு என்று குழம்புவது பரவலான அறிவு (6)\n11. பலசாலியின் ஒரு பகுதியை வெட்டிக் கடவுளுக்குக் காணிக்கையாய் கொடு (2)\n சிம்லா சென்ற பின் ________ வரட்டும் என இரு (5)\n14. இந்த சத்திரத்தில் எத்தனை பேதமை. (3)\n1. தமிழுக்கு அகரம் ஆதி அட்சரம் (6)\n2. தவறில்லை நோக்கிடு. தப்பில்லாமல் இருக்கிறதா எனச் சோதனை செய் (2,5)\n3. சம்போகத்திற்குச் செல்லப் பார் (2)\n6. தோழர்களுக்குப் பிடிக்கும் வண்ணம் ரத்தத்தில் திண்ணம் (4,3)\n9. உறுதியுள்ளே முன்பாதி இசை இருந்தால் உணவு கிட்டுமே (6)\n13. சுருதியில் பெரும்பகுதி தருமே அத்தாட்சி (2)\nஇது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.\nLabels: crossword, Puzzle, குறுக்கெழுத்து, புதிர்\nபுயலுக்குப் பின்னே அமைதி அப்படின்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி நம்ம பதிவுல புதிருக்குப் பின்னே புதசெவிதானே. ஆனா ஒண்ணு பஞ்சார் கமெண்ட் எல்லாம் பார்த்தா இங்க அமைதிக்குப் பின்னே புயல் அப்படின்னுதான் சொல்லணும் போல\nவழக்கம் போல இல்லாம இந்த முறை முதல் செய்தி இந்தியாவில் இருந்து இல்லை. ஆனா வலையுலகில் இருந்து. நாம எல்லாம் பதிவு போடறோம் சரி. ஆனா ஜப்பானில் ஒரு செடி பதிவு எழுதுதாம் தெரியுமா அதன் இலைகளில் சென்சார்களை பொருத்தி அங்கு ஏற்படும் ரசாயன மாற்றங்களைக் கணினியைக் கொண்டு வார்த்தைகளாக மாற்றி பதிவில் ஏற்றுகிறார்களாம். இன்றைக்கு நல்ல வெயில் என்ற ரேஞ்சுக்கு இருக்கிறது பதிவுகள். மேலும் செய்திக்கு இங்கே.\nபஞ்ச்: இலை பதிவு போட்டா சூரியனைக் குறை சொல்லும்ன்றது நம்ம ஊர் விதி அது ஜப்பான் வரைக்கும் போயிடுச்சா அது ஜப்பான் வரைக்கும் போயிடுச்சா அதே மாதிரி சூரியன் பளிச்சுன்னு இல்லை, ஒரே மேக மூட்டம் அப்படின்னுதான் பதிவு போடுது. இலைப் பதிவா இலைக்காரன் பதிவான்னு சந்தேகம் வருது. நல்லாப் பாருங்க - மாங்கா செடி எழுதற பதிவா இல்லை செடி எழுதற மாங்காப் பதிவான்னு.. (மாங்கான்னா ஜப்பான்ல கார்ட்டூனாமே அதே மாதிரி சூரியன் பளிச���சுன்னு இல்லை, ஒரே மேக மூட்டம் அப்படின்னுதான் பதிவு போடுது. இலைப் பதிவா இலைக்காரன் பதிவான்னு சந்தேகம் வருது. நல்லாப் பாருங்க - மாங்கா செடி எழுதற பதிவா இல்லை செடி எழுதற மாங்காப் பதிவான்னு.. (மாங்கான்னா ஜப்பான்ல கார்ட்டூனாமே\nஜப்பானிய செடி பதிவு போட்டா ஆப்பிரிக்க யானை குறுஞ்செய்தி அனுப்பக்கூடாதா அனுப்புதே. கென்யா நாட்டில் காடுகள் அருகே இருக்கும் வயல்களில் வந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்வதால் அங்கு யானைகளோடு மக்களுக்குப் பெரிய போராட்டமே நடந்து வருகிறது. அதனால் இப்பொழுது ஒரு யானையின் கழுத்துப் பட்டையில் ஒரு சிம் கார்டைப் பொருத்தி அது ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வரும் பொழுது பலருக்கும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பும்படி செய்து இருக்கிறார்கள். இதன் மூலம் யானை உலவும் இடத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ற மாதிரி தற்காப்பு செய்து கொள்கிறார்களாம். மேலும் செய்திக்கு இங்கே.\nபஞ்ச்: யோவ்.. வரவர உம்ம செய்திகள்லே நம்பகத்தன்மை குறைஞ்சுகிட்டே வருது.. செடி ப்ளாக் எழுதுது, யானை எஸ் எம் எஸ் அனுப்புதுன்னு.. போற பாக்கைப் பார்த்தா தமிழ்நாட்டுல கரெண்ட் இருக்குது, காவிரில வெள்ளம் பாயுதுன்னு கூட எழுதுவீங்க போல ஆனா, போலீஸ்காரன் வரான் அப்படின்னு எஸ் எம் எஸ் வந்தா அதைப் பார்த்துட்டு தமிழின உணர்வு பொங்கணுமா அல்லது வீட்டில் சத்தியமா அர்ஜெண்ட் ஜோலி இருக்குன்னு பம்மணுமான்னு முடிவு செய்ய வசதியா இருக்கும்.\nஇவருக்கு வயசு 66. பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு வீட்டுக் கடன் மாசம் 600 டாலர் அதிகமாயிருச்சு. பணம் கட்டாததுனால வங்கி வந்து இவரோட காரைத் தூக்கிட்டுப் போயிடுச்சு. அதோட கூட தனியா சமாளிக்க முடியாம மகள் தன்னோட இரண்டு குழந்தைகளைக் கூட்டிக்கிட்டு இவர் வீட்டுக்கே வந்துட்டா. இவ்வளவு கஷ்டங்களும் போதாதுன்னு இப்போ இவரு ஜெயிலில் இருக்காரு. பெயில் கூடக் கிடையாது. ஏன்னு தெரியுமா வீட்டு வாசலில் புல்லு வளர்க்கலையாம் வீட்டு வாசலில் புல்லு வளர்க்கலையாம் இவரு தங்கி இருக்கும் குடியிருப்பின் விதிகள் படி இவரு வாசலில் புல்தரை போட்டு இருக்கணுமாம். இவரு அப்படிப் போடாததுனால இவரு மேல கேஸ் போட்டு இருக்காங்க. அங்க இவருக்கு எதிரா தீர்ப்பு வந்தது. அதற்குப் பின்னும் புல்தரை போடாததுனால இவரைத் தூக்கி உள்ள வெச்சுட்டாங்க. ஒரு வங்கியைக் கொள்ளை அடிச்சுட்டு வேணா புல்தரை போடறேன். அப்படிச் செஞ்சு மாட்டிக்கிட்டாக்கூட பெயில் உண்டு. இது என்ன கொடுமை சரவணான்னு டயலாக் பேசறாரு பாருங்க.\nபஞ்ச்: கமெண்டு சொல்றதுக்கு செய்தியிலே சரியான விவரம் இல்லையே \"பக்கத்து வீட்டில் புல் வளர்க்காதவன் பல் தேய்க்கிறான்.. எதிர் வீட்டில் புல் வளர்க்காதவன் ஃபுல் அடிக்கிறான். இவருக்கு மட்டும் புல் வளர்க்காததால் தண்டனை என்றால் அந்த இறையாண்மையைக் கொளுத்திப் போடுவோம் வாருங்கள்\"ன்னும் சொல்லலாம். \"அரசு என்ன புலி வளர்க்கவா சொன்னது, புல் வளர்க்கத்தானே சொன்னது \"பக்கத்து வீட்டில் புல் வளர்க்காதவன் பல் தேய்க்கிறான்.. எதிர் வீட்டில் புல் வளர்க்காதவன் ஃபுல் அடிக்கிறான். இவருக்கு மட்டும் புல் வளர்க்காததால் தண்டனை என்றால் அந்த இறையாண்மையைக் கொளுத்திப் போடுவோம் வாருங்கள்\"ன்னும் சொல்லலாம். \"அரசு என்ன புலி வளர்க்கவா சொன்னது, புல் வளர்க்கத்தானே சொன்னது இதைக் கூடக் கேட்கத் திராணியில்லாத நபர்கள் வந்த கணவாய் வழியே திரும்பப் போக வேண்டியதுதானே\"ன்னும் சொல்லலாம். எல்லாம் அவர் என்ன இனம்ன்றதைப் பொறுத்தது. அந்தத் தகவலைச் சொல்லுங்க சாமி\nகழிவு நீர்க் குழாயை மாற்றுவதற்காக வேலை நடக்கிறது. எப்படி நடக்கிறது தெரியுமா காலையில் வந்து 20அடி ஆழம், 20 அடி அகலம், 20 அடி நீளம் ஒரு குழி வெட்டறாங்க. அதில் வேலை நடக்கிறது. சாயங்காலம் ஆனா காலையில் வெட்டிய குழியை மூடிவிட்டு அதன் மேல் தார் பூசி வாகனங்கள் செல்ல வசதி பண்ணறாங்க. மீண்டும் அடுத்த நாள் காலையில் வந்து மறுபடியும் குழி வெட்ட ஆரம்பிக்கறாங்க காலையில் வந்து 20அடி ஆழம், 20 அடி அகலம், 20 அடி நீளம் ஒரு குழி வெட்டறாங்க. அதில் வேலை நடக்கிறது. சாயங்காலம் ஆனா காலையில் வெட்டிய குழியை மூடிவிட்டு அதன் மேல் தார் பூசி வாகனங்கள் செல்ல வசதி பண்ணறாங்க. மீண்டும் அடுத்த நாள் காலையில் வந்து மறுபடியும் குழி வெட்ட ஆரம்பிக்கறாங்க ஒரு நாளைக்குப் பன்னிரெண்டு மணி நேரம் வேலை பார்த்தா அதில் சரி பாதி இப்படி வெட்டறதுக்கும் மூடறதுக்குமே சரியாப் போகுதாம். இது எங்க தெரியுமா ஒரு நாளைக்குப் பன்னிரெண்டு மணி நேரம் வேலை பார்த்தா அதில் சரி பாதி இப்படி வெட்டறதுக்கும் மூடறதுக்குமே சரியாப் போகுதாம். இது எங்க தெரியுமா\nபஞ்ச்: ஆஹா .. இதான்யா விஞ���ஞானம் குழி வெட்ட ஒரு காண்ட்ராக்ட், மூட ஒண்ணு, குழாய் போட ஒண்ணு.. அதுவும் நித்ய சிரஞ்சீவியா காமதேனுவா தினம் தினம் பொழிஞ்சுகிட்டு இருக்கு. ஆமாம் எதுக்கு நீ இதை எல்லாம் ஒரு நியூஸா போட்டுக்கிட்டு இருக்க குழி வெட்ட ஒரு காண்ட்ராக்ட், மூட ஒண்ணு, குழாய் போட ஒண்ணு.. அதுவும் நித்ய சிரஞ்சீவியா காமதேனுவா தினம் தினம் பொழிஞ்சுகிட்டு இருக்கு. ஆமாம் எதுக்கு நீ இதை எல்லாம் ஒரு நியூஸா போட்டுக்கிட்டு இருக்க நம்ம ஊர் பொதுப்பணித்துறை கண்ணில் பட்டா அனுமதி வாங்காம எங்க டெக்னிக்கை யூஸ் பண்ணறதாச் சொல்லி கோப்பிரைற் வழக்குப் போடப் போறாங்க.\nஇவரு தன் பையனைக் கூப்பிட்டுக் கார் ஒட்டச் சொல்லுவாரு. அதுவும் மெதுவா ஓட்டணும். இவரு பக்கத்தில் உட்கார்ந்துக்கிட்டு கையை லேசா ஜன்னல் வழியா வெளிய நீட்டிக்குவாரு. அவரு கையில் இருக்கும் கயிற்றின் மறுமுனை அவரோட நாயின் கழுத்தில் இருக்கும். கார் ஓட ஓட நாயும் கூடவே வரும். ஒரு வாரத்தில் நாலு மைல் வரை இப்படி இந்தக் கார் ஓடுதாம். என்னடான்னா இவரு நாயை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போறாராம். கேட்டா மழை பெஞ்சா நனைய மாட்டேன். என் கால் வலிக்காம இருக்குன்னு பதில் சொல்லறாரு. இது மட்டும் இல்லை. மாடியில் படுக்கையில் படுத்துக்கிட்டு டீவி பார்க்கும் பொழுது சேனல் மாத்தணமுன்னா ஒரு குரல் குடுப்பாராம். கீழ இருந்து பையன் வந்து சேனல் மாத்துவானாம். இவருக்கு சமீபத்தில் இவங்க ஏரியாவின் மிகப் பெரும் சோம்பேறி பட்டம் குடுத்து இருக்காங்க\nஎன் கேள்விகள் இவரு என்ன வேலை பார்க்கிறாரு அரசாங்க உத்யோகமாத்தான் இருக்கணும். பையன் கார் ஒட்டறதுக்குப் பதிலா நாயை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போகலாமே அரசாங்க உத்யோகமாத்தான் இருக்கணும். பையன் கார் ஒட்டறதுக்குப் பதிலா நாயை வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போகலாமே டீவிக்கு ரிமோட் இல்லையா அவரோட பசங்க இம்புட்டு நல்லவங்களா\nபஞ்ச்: இவரைப்பத்தி என்னான்னு சொல்றது.. வீட்டுக்குள்ளே அவர் சொல்ற வேலைய உடனே செய்ய ஒரு தற்கொலைப்படையையே தயார் பண்ணி வச்சிருக்காரு. எந்தப்பக்கம் பேசினாலும் கைது - பயம் நாய் சங்கிலியை காரில் பிடிச்சுக்கிட்டு போறாரு. இதுக்கும் மனிதச் சங்கிலியைக் காரில் போய் பார்ப்பதற்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடின்னு சொன்னாலும் ஆட்டோ நிச்சயம். அதனால இவரு பப்ள��க் சர்வீஸ் கமிஷன் எந்த இயர்லே பாஸ் பண்ணாருன்னு மட்டும் கேட்டுகிட்டு அப்பீட் ஆகிக்கறேன்.\nகடைசியா நம்ம ஊர் செய்தி ஒண்ணு ஹிமாசலப் பிரதேசத்தில் நடக்கும் மேட்டர் இது. குடும்பத்துக்கு இருக்கிறது கொஞ்சமே கொஞ்சம் நிலம். இதில் அண்ணன் தம்பி ரெண்டு பேரு சேர்ந்து விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. கல்யாணமாகி தனக்கென குடும்பம் ஒண்ணு வந்து அப்புறம் சண்டை சச்சரவு தொடங்கி இருக்கும் நிலத்தை ரெண்டா பாகம் பிரிக்க வேண்டி வந்தா ஆளுக்குக் கொஞ்சம் கூட மிஞ்சாதே என்ன செய்யன்னு பார்த்தாங்க. இந்த மாதிரி எல்லாம் நடக்காம இருக்க ரெண்டு பேரும் ஒரே பொண்ணைக் கட்டிக்கிட்டாங்க. இவங்க மட்டும் இல்லை இவங்க ஊரில் அனேகம் பேர் இப்படித்தானாம். இங்க பாருங்க.\nபஞ்ச்: சொத்து நிறைய இருந்தா வடக்கு தம்பிக்கு, தெற்கு அண்ணனுக்கு, வடவடக்கு தங்கைக்குன்னு பாகம் பண்ணிடலாம். கம்மியா இருந்தா என்ன பண்ணறதாம் ஆனா, இது பெருந்தன்மை எல்லாம் இல்லீங்க.. சம்சாரத்தோட தரும் தன்மை 100%னா, இவங்களுக்கு ஆளுக்கு 50% பெரும்தன்மை இருந்தா போதுமே ஆனா, இது பெருந்தன்மை எல்லாம் இல்லீங்க.. சம்சாரத்தோட தரும் தன்மை 100%னா, இவங்களுக்கு ஆளுக்கு 50% பெரும்தன்மை இருந்தா போதுமே குழந்தை பெரும் தன்மை இன்னோரு மேட்டர் - அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர்.\nஎன்ன கொடுமை இது சரவணன்\nபஞ்ச்: இந்தக்கொண்டாட்டத்தில் கூட ஆடினால் தப்பில்லை. ஆனால் அஃதை விவரித்து எழுதப் போந்தால் அஃது ரோம் நகரம் எரிகையில் நீரோ பிடில் வாசித்ததாகப் கொள்ளப்படும் நம் இனத்தவர்கள் தினம் தினம் செத்துக்கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதி வந்தேறிப் பட்டம் பெற இந்தப் பரமசிவம் விரும்பவில்லைல். நீரோவாகக் கருதப்படாமல் இருக்க, சினிமா விமர்சனங்களுக்கும் நமீதா போட்டோவுக்கும் மட்டும்தான் தற்போது பெரும் தன்மையோடு விலக்களிக்கப்பட்டிருக்கிறதுல். இருந்தாலும் வற்புறுத்துவதால் ஒரு கமெண்டைக் கூறிவிடுகிறேன்: இது கட்டவுட்டுக்குக் கல்யாணம்னு நான் எங்கே சொன்னேன் நம் இனத்தவர்கள் தினம் தினம் செத்துக்கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் எழுதி வந்தேறிப் பட்டம் பெற இந்தப் பரமசிவம் விரும்பவில்லைல். நீரோவாகக் கருதப்படாமல் இருக்க, சினிமா விமர்சனங்களுக்கும் நமீதா போட்டோவுக்கும் மட்டும்தான் தற்போது பெரும் தன்���ையோடு விலக்களிக்கப்பட்டிருக்கிறதுல். இருந்தாலும் வற்புறுத்துவதால் ஒரு கமெண்டைக் கூறிவிடுகிறேன்: இது கட்டவுட்டுக்குக் கல்யாணம்னு நான் எங்கே சொன்னேன் கல்யாணமா இருந்திருந்தா நல்லா இருக்கும்னுதானே சொன்னேன்\nகுறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - அக்டோபர் 2008\nவழக்கமான உற்சாகத்தோட நிறையா பேரு இந்த முறையும் புதிரை விடுவிக்க முயற்சி செஞ்சாங்க. இந்த முறை கொஞ்சம் எளிதாக இருக்கிறதோ என நான் நினைத்தது சரியே என்பதை நிரூபிப்பது போல் இந்த முறை பதினாறு பேர் சரியான விடைகளைத் தந்துள்ளார்கள்.\n ஒன்றோ இரண்டோ போடமல் விட்டவர்கள் அனேகம். அனைவரின் மதிப்பெண்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.இப்படி தொடர்ந்து வந்து ஆர்வமாய் முயற்சிப்பதுதான் நம்மை மேலும் மேலும் புதிர் போட ஊக்கம் அளிக்கிறது. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.\n5 வள்ளுவர் நிற்கச் சொன்ன விதம், இரு முறை வந்தால் ஜொலிக்கும் (2)\nதக. வள்ளுவர் நிற்க அதற்குத் தகன்னு சொன்னாரு. தகதகன்னு ஜொலிக்கும் எனச் சொல்வது வழக்கம்தானே. கலந்து கொண்ட அனைவரும் போட்ட விடை இதுதான். வள்ளுவரின் வீச்சு\n6 முடியாத திமிரும் தொடங்காத மொழியும் பாலூட்டியானதே\nதிமிங்கிலம். முடியாத திமிர் என்றால் திமி. தொடங்காத மொழி எனும் பொழுது ஆங்கிலம் என்பதில் இருந்து ங்கிலம் என்பது வந்து திமிங்கிலம் என்ற பாலூட்டியாகிறது. திமிங்கலம் என்றும் தெரியப்பட்டாலும் திமிங்கிலம் என்பதும் சரியான சொல்லே. மற்ற விடைகளை பாதிக்காததால் திமிங்கலம் எனச் சொன்னவர்களுக்கும் மதிப்பெண் தந்திருக்கிறேன்.\n7 பழமொழிக் கழுதைக்கு இப்படித்தான் விளங்குமா\nதெரியுமா. பழமொழிக் கழுதை எனச் சொல்லும் பொழுது கழுதை பற்றிய பழமொழிகளை யோசிக்க வேண்டும். அதில் அதிகம் நினைவுக்கு வருவது கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பதுதானே. விளங்குமா எனத் தந்தது தெரியுமா என விடை இருக்க வேண்டும் என்பதிற்காகத்தான்.\n8 நேசத்தின் இடைமாறி வருவதை நோகலாமா\nஅம்பு. அன்பு என்றால் நேசம். அதன் இடையெழுத்து மாறி வரும் சொல்தான் விடை. எய்தவன் இங்கிருக்க அம்பை நோகலாமா என்ற பழமொழியை நினைவில் வைத்துதான் நோகலாமா என்ற குறிப்பைத் தந்தேன்.\n9 வெடிப்பதைப் பார்க்க கலையின் தொடக்கத்தைத் திருப்பிக் குடு (3)\nகடுகு. கலையின் தொடக்கம் க. திருப்பிக் குடு என்றால�� டுகு. இவை இணைந்தால் வருவது கடுகு. அது அன்றாடம் வெடிப்பதுதானே\n11 பங்கின் தலை மாற ஏற்றது ஆனதே(3)\nதகுதி. பங்கு என்றால் பகுதி. அதன் முதலெழுத்து மாற வரும் விடை தகுதி. தகுதி என்றால் ஏற்றது என்பதுதானே பொருள்.\n13 இந்த மாதம் வாரந்தோறும் வந்திடுமே (4)\nதிங்கள். ரொம்பவே எளிதான விடை. திங்கள் என்றால் மாதம். அதுவே திங்கட்கிழமை எனப் பொருள் கொண்டால் வாரமொருமுறை வந்திடும்.\n16 ஐயர் வீட்டுப் பையன் காதறுந்து அழுந்தக் காவியத் தலைவனானானே\nஅம்பிகாபதி. ஐயர் வீட்டுப் பையனை அம்பி என்று சொல்லுவார்கள். காது அறுந்து கா என்னும் எழுத்து கிடைக்கிறது. அழுந்த என்றால் பதி, பதித்தல் என்ற பொருள். அதுவே இவை அனைத்தும் ஒன்று சேர என்ற பொருளும் தருகிறது. அப்படி ஒன்று சேர்ந்தால் வருவது அம்பிகாபதி என்னும் காவியத்தலைவனின் பெயர்.\n17 கன்னத்தில் வரும் கட்டியினால் குண்டு ஆகு (2)\nபரு. மீண்டும் எளிமையான குறிப்புதான். பரு என்றால் கன்னத்தில் வரும் கட்டி. அதுவே பருத்தல் என்ற வகையில் எடுத்துக் கொண்டோமானால் குண்டு ஆகு என்ற பொருளையும் தருகிறது.\n1 வயதானால் தெரியும் தன் விலாசம் (4)\nமுகவரி. எனக்குப் பிடித்த குறிப்பு இதுதான். விலாசம் என்றால் முகவரி. வயதானால் முகத்தில் வரும் சுருக்கங்களை முக வரி என்று சொல்லலாமே.\n2 எருவாகப் போனதில் திரும்பவும் தொடங்க ரத்தமாகக் கொட்டுகிறதே (5)\nஉதிரமாக. எருவாக என்பதை உரமாக என்று சொல்லலாம். அதில் திரும்பவும் என்ற சொல்லின் முதல் எழுத்தை இட உதிரமாக என்ற விடை கிடைக்கிறது. ரத்தமாக என்றால் உதிரமாக . மேலிருந்து கீழ் என்பதால் கொட்டுகிறது என்பது இயல்பாகப் பொருந்தி வருகிறது.\n3 அசங்குவதில் காணலாம் அரங்கன் தரித்ததை (3)\nசங்கு. அசங்குவதில் என்ற சொல்லில் சங்கு என்னும் விடையைக் காணலாம். சங்கு சக்ரதாரி என வழங்கப்படும் திருமால் தரிப்பது சங்குதானே. அரங்கன் சங்கு தரிப்பதில்லை என கேஆர்எஸ் என்ற நக்கீரர் நெற்றிக்கண்ணைத் திறந்தார். இங்கு அரங்கன் என்பது வெறும் அரங்கனைக் குறிக்காமல் திருமாலைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப் பட்ட குறியீடுதான் என்று அவர் வாயை அடைத்து விட்டேன்.\n4 அமளி அகல கம்பை நம்பு (4)\nகலகம். அகல கம்பை என்ற சொற்களின் ஊடே கலகம் இருக்கிறது. அமளி என்ற சொல் இதற்கு தேவையான குறிப்பைத் தருகிறது.\n10 துள்ளி விழுந்திட முடியாத குடத்தில் ��னித்திடு (5)\nகுதித்திட. முடியாத குடம் என எடுத்துக் கொண்டால் குட. குடத்தில் எனச் சொல்வதால் அதனுள், இனித்திடு என்பதற்கு ஒரு சொல்லை புகுத்தினால் விடை கிடைக்கும். மூன்றெழுத்தில் இனித்திடு எனப் பார்த்தால் தித்தி எனச் சொல்லலாம். குட என்ற எழுத்துக்கள் இடையே தித்தி என போட்டால் குதித்திட என விடை கிடைக்கும். துள்ளி விழுந்திட என சொல்லும் பொழுது குதித்திட என்ற பொருள் வருகிறது.\nகுறுக்கெழுத்தில் ஒரு முக்கியமான விதி, விடை குறிப்பினைப் போன்றே இருக்க வேண்டும். துள்ளி விழுந்திட எனச் சொல்லும் பொழுது குதித்திடு எனச் சொல்லக் கூடாது. உதிரமாக என விடை எதிர்பார்க்கும் பொழுது உதிரமாகி எனத் தரக் கூடாது. குதித்திடு எனச் சொன்னால் முடியாத குடம் என்பதும் சரியாக வரவில்லை அல்லவா. அனேகம் பேருக்கு கடைசி எழுத்தைச் சரி பார்க்கவும் எனச் சொல்ல வேண்டியதாகி விட்டது.\n12 பாதிக் காசு வாங்கி குழம்பிப் புகும் சேட்டை (4)\nகுசும்பு. பாதி காசுன்னு சொன்னா கா அல்லது சு. இதோட குழம்பிப் புகும் எனச் சொன்னால் புகும் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களை கலைத்து சேர்பது. ஆக பு கு ம் என்ற எழுத்தோடு கா அல்லது சு சேர்ந்தால் சேட்டை என்ற பொருள் வரும் சொல் ஒன்று வரும். சு என்ற எழுத்தை சேர்த்தால் குசும்பு கிடைக்கும்.\n14 தடியைத் தா வயிரியம் கிட்டும் (4)\nகம்பளி. வயிரியம் என்றால் கம்பளி. நம்ம அகராதி என்ன சொல்லுதுன்னா\nதடியைத் தா என்பதை கம்பு அளி எனச் சொல்லமே. அதை சேர்த்துச் சொன்னால் கம்பளி. சரியாப் போச்சா\n15 பசுவின் உடற்பாகம் ஒருவருக்கும் ஒவ்வாது (3)\nஆகாது. ஆ என்றால் பசு. காது என்ற உடற்பாகத்துடன் சேர்த்தால் வருவது ஆகாது. ஒவ்வாது என்ற பொருளும் உண்டல்லவா\nபுதிர் நல்லா இருந்திருக்கும் என நினைக்கிறேன். இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம். அது மட்டும் இல்லாமல் அவர் நடத்தும் ஒரு கூகிள் குழுமத்தில் இணைய kurukkumnedukkum@googlegroups.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.\nமீண்டும் என் நன்றிகள். மீண்டும் அடுத்த மாதம் ஒரு புதிய புதிருடன் சந்திக்கும் முன் வரும் மற்ற பதிவுகளையும் மறக்காமல் படியுங்கள்\nLabels: crossword, Puzzle, குறுக்கெழுத்து, புதிர்\nகுறுக்கெழுத்துப் புதிர் - அக்டோபர் 2008\nஎதையும் தொடர்ந்து செய்வதில்லை என்ற பழி என் மேல் விழுவது பழக்கமான ஒன்றுதான். ஆனால் குறுக்கெழுத்து புதிர் மட்டும் ரெண்டு போட்டு விட்டு நிறுத்திவிட்டாயே என்று மட்டும் கேட்க முடியாது. ஏனென்றால் இதோ மூன்றாவது\nஇங்க இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். முயன்று பாருங்கள். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். வழக்கம் போல் நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன். அதனோடு கூட நீங்கள் சரியாக சொல்லி இருக்கும் விடைகளை இந்த பக்கத்தில் சென்று பார்க்கலாம்.\nஇந்தப் புதிரின் விடைகள் சுமார் 10 நாட்கள் கழித்து வெளியிடப்படும். All the best\n5 வள்ளுவர் நிற்கச் சொன்ன விதம், இரு முறை வந்தால் ஜொலிக்கும் (2)\n6 முடியாத திமிரும் தொடங்காத மொழியும் பாலூட்டியானதே\n7 பழமொழிக் கழுதைக்கு இப்படித்தான் விளங்குமா\n8 நேசத்தின் இடைமாறி வருவதை நோகலாமா\n9 வெடிப்பதைப் பார்க்க கலையின் தொடக்கத்தைத் திருப்பிக் குடு (3)\n11 பங்கின் தலை மாற ஏற்றது ஆனதே(3)\n13 இந்த மாதம் வாரந்தோறும் வந்திடுமே (4)\n16 ஐயர் வீட்டுப் பையன் காதறுந்து அழுந்தக் காவியத் தலைவனானானே\n17 கன்னத்தில் வரும் கட்டியினால் குண்டு ஆகு (2)\n1 வயதானால் தெரியும் தன் விலாசம் (4)\n2 எருவாகப் போனதில் திரும்பவும் தொடங்க ரத்தமாகக் கொட்டுகிறதே (5)\n3 அசங்குவதில் காணலாம் அரங்கன் தரித்ததை (3)\n4 அமளி அகல கம்பை நம்பு (4)\n10 துள்ளி விழுந்திட முடியாத குடத்தில் இனித்திடு (5)\n12 பாதிக் காசு வாங்கி குழம்பிப் புகும் சேட்டை (4)\n14 தடியைத் தா வயிரியம் கிட்டும் (4)\n15 பசுவின் உடற்பாகம் ஒருவருக்கும் ஒவ்வாது (3)\nஇது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம். நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.\nLabels: crossword, Puzzle, குறுக்கெழுத்து, புதிர்\nமாயண்ணன் வந்தாக, மாப்ள மொக்கைச்சாமி வந்தாக அப்படின்னு அங்க இங்க சுத்திக்கிட்டு இருந்த சினிமா தொடர் விளையாட்டு நம்ம ஸ்ரீதர் அண்ணாச்சி புண்ணியத்தில நம்ம கிட்ட வந்திருக்கு. கிட்டத்தட்ட முழு நீளத் தேர்வு அளவு கேள்விகள். முக்கி முனகி முடிச்சுட்டேன். படிச்சுத் தொலைக்க வேண்டியது உங்க பொறுப்பு.\n1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் நினைவுதெரிந்து கண்ட முதல் சினிம�� நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா\nமுதன் முதலில் என்ன படம் பார்த்தேன் என்பது எல்லாம் சத்தியமாக ஞாபகம் இல்லை. ஆனா சின்ன வயசில் அடிக்கடி சினிமா போய் இருக்கிறேன். வைராவி அண்ணா அப்படின்னு ஒரு டூரிங் டாக்கீஸ் இருக்கு (இருந்தது). அதில் மீன் கொடி நாட்டிய தேவா அப்படி பாட்டு போட்ட உடனே வீட்டில் இருந்து ஓடினா நியூஸ் ரீல் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி போயிடலாம். மணல், பெஞ்ச், இரும்பு சேர் என்று மூணு க்ளாஸ் உண்டு. அம்மா பெஞ்சுக்குக் காசு குடுத்தால் கூட தரை டிக்கெட் வாங்கிக்கிட்டு மீதி பைசாவில் முறுக்கு வாங்கி தின்பதுதான் நடக்கும். அங்க மண்ணைக் குவிச்சு உட்கார்ந்துக்கலாம். நாய் எல்லாம் வந்து உரசிக்கிட்டுப் போகும். சாயங்கால நேர காத்து சிலு சிலுன்னு அடிக்கும். எம்ஜியார் படங்கள்தான் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.\n2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா\nதமிழில் தசாவதாரம்தான் பார்த்தேன்னு நினைக்கிறேன். அது பத்திதான் இங்க ஏற்கனவே பேசியாச்சே\n3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்\nசன் டிவியில் போட்ட ஆயிரம் பொய் என்ற படம்தான் கடைசியில் முழுதாக உட்கார்ந்து பார்த்ததுன்னு நினைக்கிறேன். இல்லை அதற்குப் பின் பார்த்த மைக்கேல் மதன காமராஜனா சரியா ஞாபகம் இல்லையே. சபாபதி, பெண் ரெண்டும் பதிவு செஞ்சு வெச்சு இருக்கேன். பார்க்கணும். நேரமே இல்லை.\n4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா\nஅப்படி எல்லாம் ஒண்ணும் இல்லீங்களே. நாம அப்படி எல்லாம் உணர்ச்சிபூர்வமா எல்லாம் படம் பார்க்கறதே இல்லை. தேவர் மகன், குணா ரெண்டும் பார்த்தப்போ கொஞ்சம் பிரமிப்பா இருந்தது. அது தாக்கமான்னு எல்லாம் சொல்லத் தெரியலையே. அதிலும் தேவர் மகன் படத்தில் நவீன கமல் மாறி பெரிய மீசை வெச்சுக்கிட்டு கிராமத்துக் கமலாக மாறி வரும் சீன் பார்த்தப்போ ரொம்ப பிரமிப்பா இருந்தது.\n5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்\nஇது என்ன தாக்கம் தாக்கம் அப்படின்னே கேள்வி கேட்கறீங்க தமிழ் சினிமா எல்லாம் சும்மா ரெண்டு மணிநேர பொழுது போக்கிற்காக பார்க்கும் ஆசாமிங்க நான். சீரியஸ் படமெல்லாம் பார்க்கக்கூட மாட்டேன். இந்த மாதிரி தாக்கம் எல்லாம் இல்லைன்னுதான் நினைக்கிறேன்.\n5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்���ினிமா - தொழில்நுட்ப சம்பவம்\nசினிமா பார்த்துட்டு இவ்வளவு தாக்கம் வருமா தாக்கிய சினிமா, தாக்கிய அரசியல், தாக்கிய தொழில்நுட்பம் அப்படின்னு தாக்கு தாக்குன்னு தாக்கறீங்களே தாக்கிய சினிமா, தாக்கிய அரசியல், தாக்கிய தொழில்நுட்பம் அப்படின்னு தாக்கு தாக்குன்னு தாக்கறீங்களே இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டா நான் எல்லாம் என்னத்த சொல்ல இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டா நான் எல்லாம் என்னத்த சொல்ல சின்ன வயசில் ஜெகன்மோகினி சினிமா பார்த்துட்டு ஜெயமாலினி அடுப்புக்குள்ள காலை விட்ட காட்சியை பத்தி ரொம்ப நாள் பேசிக்கிட்டது உண்டு. இதைச் சொன்னா இந்த கேள்விக்கு விடையா சேர்த்துப்பீங்களா\n6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா\nநம்ம வாசிப்பு எல்லாம் லைட்ஸ் ஆன் சுனில் ரேஞ்சுக்குதாங்க. சமீப காலத்தில் சினிமாப் பொன்னையா எழுதறது எல்லாம் கூடப் படிக்கிறது இல்லைன்னாப் பார்த்துக்குங்களேன். :)\nஇசை கேட்பது என்பது எப்பவுமே உண்டு. முன்னமே சொன்ன மாதிரி தமிழ் சினிமா பாடல்கள், ஆங்கில பாடல்கள் என பல புறம் மேய்ந்து விட்டு இப்பொழுது கர்நாடக சங்கீதம் கேட்டுப் பரவசப்படும் ஒரு காலம். இப்போ வர சினிமாப் பாடல்களில் வெகு சிலவற்றைத் தவிர மற்றவை எல்லாம் வெறும் இரைச்சலாகவே இருப்பதால் அந்தப் பக்கமே போவதில்லை.\n8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா\nதமிழ், ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் படம் பார்த்தது மிகவும் குறைவுதான். அதுவும் பெரும்பாலும் சிரிப்பு வர வைக்கக்கூடிய படங்கள்தான் பார்ப்பது. ஆங்கிலத்தில் வெளி வரும் வரைசித்திரப் படங்களைப் பார்த்து வியந்து போவது என்பது ஒவ்வொரு முறையும் நிகழும் ஒன்று. ஸ்ரீதர் கிட்ட சொன்ன ப்ரெஞ்ச் படமெல்லாம் நான் பார்த்த ரெண்டு மூணு படங்களில் ஒன்று. அதுவும் நம்மைப் பற்றி தெரிந்த நண்பர்கள் கொண்டு வந்து கொடுத்துப் பார் எனச் சொன்னதுதான். விமானப் பயணங்களில் பொழுது போகாமல் சில வேற்று மொழிப் படங்களைக் கண்டது உண்டு.\n9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா என்ன செய்தீர்கள் தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா\nகல்லூரி காலத்தில் முத்து திரைப்படம் எடுத்த இடத்தில் ரஜினியோடு படம் எடுத்துக்கொண்டதுதான் சினிமா உலகுடனான நேரடி தொடர்பு. என்ன செஞ்சேனா ரஜினி பக்கத்தில் நின்னேன். அவரு ���ோளில் கையைப் போட்டுக்கிட்டாரு. படம் எடுத்துக்கிட்டோம். பிடிச்சுதான்னா என்ன ரஜினி பக்கத்தில் நின்னேன். அவரு தோளில் கையைப் போட்டுக்கிட்டாரு. படம் எடுத்துக்கிட்டோம். பிடிச்சுதான்னா என்ன பிடிச்சுதுதான். :) மீண்டுமா வாய்ப்பு வந்தா செஞ்சுட்டாப் போச்சு. என்னோட சேர்ந்து ரஜினி படம் எடுத்துக்கிட்டதால தமிழ் சினிமா மேம்படுமான்னு கேட்டா என்ன பதில் சொல்ல\n10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇந்த மாதிரி பார்முலாப் படங்கள் என்ற வட்டத்தில் இருந்து வெளி வரும் என்றே நினைக்கிறேன். ஆனால் போக வேண்டிய தூரம் ரொம்ப அதிகம். ஒரே படத்தில் காமெடி சண்டை பாட்டு என்றெல்லாம் இல்லாமல் அந்தந்த வகையில் இருக்கும் படங்கள் வரத் தொடங்கினால் நன்றாக இருக்கும்.\n11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு எப்படியிருக்கும் தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்\nஇப்பக்கூட நான் ரொம்ப எல்லாம் படிக்கிறது இல்லை. அதனால ரொம்ப பிரச்சனை இருக்காதுன்னுதான் நினைக்கிறேன். ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இது நடந்தா சினிமா மேல இருக்கும் அப்ஸெஷன் குறையலாம் என நினைக்கிறேன். நடக்குமா\nஇன்னும் ஐந்து பேரை சேர்க்கணுமாமே. நமக்கு தெரிஞ்சவங்க எல்லாரையும் சேர்த்தாச்சு போல இருக்கே. இன்னும் யாரைச் சேர்க்க\n1) இந்த வார நட்சத்திரம் இளா\n3) ஆன்மீக சூப்பர்ஸ்டார் குமரன்\n4) ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணாமல் இருக்கும் சின்னவன்\n5) பிட் போட்டிக்கு மட்டுமே பதிவு போடும் எங்கள் கைப்புள்ளை\nநீங்க எல்லாம் நான் ஸ்ரீதரைத் திட்டின மாதிரி திட்டாம நல்லவங்களா எழுதி இந்தத் தொடர் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துங்கப்பா\nடிஸ்கி: இந்த மாதத்துக் குறுக்கெழுத்துப் புதிர் இன்னும் இரண்டு நாட்களில் வெளி வரும்\nLabels: chain, meme, tag, சினிமா, தொடர் விளையாட்டு\nசெப்டம்பர் மாதம் புதிர், சாரு அப்படின்னு விறுவிறுப்பா போனதினால புதசெவி போடாமா விட்டுப் போச்சு. அதான் இந்த மாத துவக்கத்திலேயே, பஞ்ச் அண்ணா காதைப் பிடிச்சு திருகறதுக்கு முன்னாடியே, இதை போட்டாச்சு.\nஇது நம்ம ஊர் செய்தி. ஆனா நம்ம ஊர் ப��்திரிகைகளிலேயோ அல்லது பதிவுகளிலேயோ படிக்கவே இல்லை. தில்லி அருகே நோய்டாவில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கிட்டத்தட்ட நூறு பேர் பணி நீக்கம் செய்யப் பட்டார்களாம். அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த பொழுது தகராறு முற்றி அந்நிறுவனத்தின் தலைவரைப் போட்டுத் தள்ளிவிட்டனராம் அந்த ஊழியர்கள். முழு செய்திக்கு இங்கே போகலாம்.\nபஞ்ச்: வன்முறை மூலம் எந்தப்பிரச்சினைக்கும் தீர்வு வராது என்பதிலும், தொழில்முனைவோர் மீதான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்பதிலும், இவ்வாறு செய்பவர்கள் நம் மாநிலத்தைப் பின்னுக்கு இழுத்துச் செல்கிறார்கள் என்பதிலும் எள்ளளவும் சந்தேகமில்லை - யோவ் முதல்லியே சொல்றதில்லையா நம்ம ஊர் இல்லைன்னு.. பிரச்சினையை வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்த தொழிலாளச் சகோதரர்களுக்கு ஒரு செவ்வணக்கம் நம்ம ஊர் இல்லைன்னு.. பிரச்சினையை வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்த தொழிலாளச் சகோதரர்களுக்கு ஒரு செவ்வணக்கம் பூர்ஷ்வாக்கள் தோழர்களின் ரத்தம் உறிஞ்சும்முன் சிந்திக்கவேண்டும் - இப்படி மாத்தி எழுதிக்கோ.\nஇது நேபாள் செய்தி. மனுசனுக்கு 49 வயசு ஆகுது. இதுவரை 24 கல்யாணம் பண்ணிப் பார்த்துட்டாரு. எதுவும் சரியா அமையலை. ஆனா சற்றும் மனம் தளராமல் 25ஆவது கல்யாணத்தையும் செஞ்சுக்கிட்டாரு. இந்தக் கல்யாணத்திற்கு அப்புறம் வாழ்வில் வசந்தம் வீசுதாம். பழைய மனைவிகள் பல பேரோட பெயர் கூட ஞாபகத்தில் இல்லையாம். ரொம்பவே சுவாரசியமான மனிதர்தான். நம்ம பெனாத்தல் வைப்பாலஜி வகுப்புக்கு வேணா பாடம் எடுக்க வரச் சொல்லலாம் போல இருக்கே படத்தோட இருக்கும் செய்தி இங்கே.\nபஞ்ச்: அந்தாளுக்கு அப்சசிவ் கம்பல்ஸிவ் டிஸ் ஆர்டர். இல்லாட்டி இத்தனை முறை தற்கொலை முயற்சி செய்வானா பெர்ப்பெச்சுவல் ஹனிமூன்ல இருக்க ஆசைப்பட்டு பெர்ப்பெச்சுவல் நரகத்துல இருக்க பைத்தியக்காரன் பெர்ப்பெச்சுவல் ஹனிமூன்ல இருக்க ஆசைப்பட்டு பெர்ப்பெச்சுவல் நரகத்துல இருக்க பைத்தியக்காரன் ஆனா ஒண்ணு.. இவரு நம்ம ஊருக்கு வந்தா அரசியல்வாதி ஆகறதுக்கான முதல் தகுதி பரிபூர்ணமா இருக்கு- எத்தனை மனைவி, துணைவி-- வாரிசு பத்தி ஒண்ணும் சொல்லல.. இல்லாமலா இருக்கும்\nஇது சீனாவில் நடந்தது. இவருக்கு வயசு நாலுதான் ஆகுது. இவரை வழிக்குக் கொண்டு வர வாழைப் பழத்திற்குள் ஹெராயின் போதை மருந்தை அடைத்து குடுத்து இருக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து நடந்ததால் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டார் இவர். அதிகாரிகள் தக்க சமயத்தில் இவரைக் காப்பாற்றி போதை மருந்து பழக்கத்தில் இருந்து விடுபட மருத்துவமனைக்கு அனுப்பி விட்டார்கள். அங்கு சாதாரணமாக தரப்படும் மருந்தைவிட ஐந்து மடங்கு அதிகம் வலிமையுடைய மருந்தினைத் தந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று வருட சிகிச்சைக்குப் பிறகு சமீபத்தில் வெளியே வந்திருக்கிறார் இவர். இவர் சிகுவாங் என அழைக்கப்படும் ஒரு யானை\nபஞ்ச்: இதான்யா கட்டாய மதமாற்றம். மதங் கொண்ட யானைக்கு மாற்று மதத்தைக் காட்டறாங்க பாருங்க - அதுவும் ஸ்ட்ராங்கா\nஆனா இங்க கட்டாய மத மாற்றச் சட்டம் கொண்டு வந்தா யாரும் எதிர்க்க மாட்டாங்க.\nவீட்டைத் தலைகீழா செய்யறான் அப்படின்னு பல பேர் சொல்லிக் கேட்டு இருப்பீங்க. இந்த வீட்டின் சொந்தக்காரர் சின்ன வயசா இருக்கும் போது அப்படி அடிக்கடி பேச்சு வாங்கி இருப்பாரு போல. வீட்டையே தலைகீழா கட்டி இருக்காரு பாருங்க. கூரை தரையில் இருக்கு. வீட்டுக்குள்ள எல்லாமே தலைகீழா இருக்கு. அந்த பாத்ரூமைப் பயன்படுத்த மாட்டாங்கன்னுதான் நினைக்கிறேன் செய்தி இங்கே. இங்க இன்னும் கொஞ்சம் படங்கள்.\nபஞ்ச்: மாவுபோ லேமே மாவுபோ ழேகீ ள்பிப்ஆ லடுட்வீ தந்அ.. ட்வுட ருஒ. ஸ்டார் ஹோட்டலுக்கு முதல்முறையா போய், க்ளீன் பண்ண வெளியாளைக் கூப்பிட்ட சர்தார்ஜி ஜோக் ஞாபகம் வருதே\nஇந்த அம்மாவின் கதை வழக்கமான ஒரு வறுமையில் இருந்து வந்து கோடீஸ்வரி ஆன கதைதான். ஆனால் கதை முழுவதும் திருப்பங்கள். யாரோடும் ஒத்துப் போகாத குணம், தேவையற்ற ஆடம்பரம், அரசாங்கத்துடன் கூட வரி கட்டாமல் சண்டை என வாழ்ந்த இவர் சமீபத்தில் இறந்து விட்டார். அவரது உயிலின் படி அவருடைய நாய்க்குக் கிடைத்தப் பங்கு கிட்டத்தட்ட 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அது போக இவர் ஒரு ட்ரஸ்ட் மூலம் நாய்கள் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக தந்திருப்பது 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்னாத்த சொல்ல. நீங்களே படிச்சுக்குங்க.\nபஞ்ச்: //யாரோடும் ஒத்துப் போகாத குணம், தேவையற்ற ஆடம்பரம், அரசாங்கத்துடன் கூட வரி கட்டாமல் சண்டை// பு த செ வி பதிவுல வழக்கமா நான் தான் லோக்கல் அரசியல் பேசுவேன் - இலவசம் - இப்ப நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா\nகடைசியா மீண்டும் நம்ம ஊர் மேட்டர். லக்னோ புகை வண்டி நிலையத்தில் குரங்குகள் தொல்லை அதிகமா இருக்காம். அவைகளை பயமுறுத்தி விரட்ட என்ன வழி அப்படின்னு யோசிச்ச பெரியவர்கள் கடைசியா மனுசன் ஒருத்தனுக்குக் குரங்கு வேஷம் போட்டுவிட்டு அங்க இங்க அலைய விட்டுட்டாங்களாம். இங்க போய் அந்த நகர்படத்தைப் பாருங்க. என்ன கொடுமை இது சரவணன்\n நாம் எத்தனை குரங்கைப் பாத்து மனுஷன்னு ஏமாந்திருக்கோம் குரங்குகளுக்கும் ஏமாற ஒரு சான்ஸ் கொடுத்திருக்காங்க குரங்குகளுக்கும் ஏமாற ஒரு சான்ஸ் கொடுத்திருக்காங்க பிரில்லியண்ட் ஆனா சில சமயத்துல மத்த குரங்குகளுக்கும் நமக்கும் வித்தியாசம் காட்டணும். சில சமயத்துல காட்டக்கூடாது. தந்தி கொடுக்கவேண்டிய நேரத்துல சரியா கொடுத்திரணும். காலை வார வேண்டிய டயத்தில் அதையும் செய்யணும். இல்லாட்டி மத்த குரங்குங்க நம்ம இடத்தை ஆக்கிரமிச்சுடும். இதான்யா பகூத் அறிவு அதை நல்லா எடுத்தாண்டு இருக்காங்க பாரு\nகுறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - செப்டம்பர் 2008\nபோன தடவை சீக்கிரமாவே விடைகளை வெளியிட்டு விட்டேன். ஒரு வாரயிறுதியில் உட்கார்ந்து போடக் கூட வாய்ப்பில்லை என்று எல்லாம் மக்கள் ரொம்பவே திட்டினாங்க. அதனால இந்த முறை மொத்தமா பத்து நாட்கள் அவகாசம் தந்தாச்சு. அதுக்கு அப்புறமும் கீதாம்மாவுக்காக இன்னும் நாலு நாள் கூடுதலா அவகாசம் தந்தாச்சு. செஞ்சதுக்கு ஏத்த மாதிரி போன தடவை கலந்துக்கிட்டவங்களை விட இந்த முறை கலந்துக்கிட்டவங்க எண்ணிக்கை அதிகம். நுகர்வோர் சொல்வதை நினைவில் நிறுத்துங்கள் என்ற பாடத்திற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.\nசென்ற முறை நான்கு பேர்கள் எல்லா விடைகளையும் சரியாகச் சொல்லி இருந்தார்கள். இந்த முறை இந்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்திருக்கிறது. சரியான விடைகளைச் சொன்ன பெனாத்தல் சுரேஷ், அரசு, வடகரை வேலன், வெட்டிப்பயல், கௌசிகன், யோசிப்பவர், பாலராஜன் கீதா, திவா ஆகிய எட்டு பேருக்கும் என் வாழ்த்துகள் மதிப்பெண்கள் இந்த பக்கத்தில் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. புதிரைப் பார்க்கவில்லையே எனச் சொல்பவர்கள் இங்கே போய்விட்டு வரவும்.\n3. படமும் தொடங்கி நிழலும் தொடங்கி கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது இங்கே (3)\nபழநி - படமும் தொடங்கி என்பதில் இருந்து ப, நிழலும் தொடங்கி என்பதில் இ���ுந்து நிழ என்ற மூன்று எழுத்துக்களைச் சேர்த்தால் பழநி வரும். கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சி அளிப்பது பழநியிலே என்ற பாடல் பலருக்கும் தெரிந்திருக்கலாம். அது குறிப்பின் இரண்டாம் பாகம்.\n5. காதலைக் குழப்பி ஸ்வரத்தோடு சேர்த்தால் உறுதியில்லாத என்றாகுமே (5)\nநிலைக்காத - ஸ்வரங்கள் என்றால் சரிகமபதநி இவைகளில் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களோ வரும் என்பதற்கான குறிப்பு. இங்கு ’காதலைக்’ என்னும் சொல்லோடு ’நி’ என்ற ஸ்வரத்தைச் சேர்த்தோமானால் நிலைக்காத என்ற சொல்லின் எல்லா எழுத்துக்களும் கிடைக்கும். உறுதியில்லாத என்ற குறிப்பின் பகுதி நிலைக்காத என்பதற்கான நேர் பொருளைத் தரும்.\n6. ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் தணலாடும் பொழுதோ பார்க்கலாம் (2)\nலாடு - ரவையிலும் செய்யலாம் மாவிலும் செய்யலாம் என்ற உடன் பலருக்கும் நினைவில் தோசைதான் வந்திருக்கும். ஆனால் பொருத்தமாக இல்லையே என யோசித்திருப்பார்கள். லாடு என்பது லட்டுவைப் போன்று உருண்டை வடிவம், தித்திப்புச் சுவை கொண்ட ஒரு உணவுப் பொருள். தணலாடும் என்ற சொல்லின் உள்ளேயே விடை இருக்கிறது என்பதை உணர்த்ததான் பார்க்கலாம் என்ற சொல் இருக்கிறது. பலரும் லாடு என்றால் என்ன என கேட்டார்கள் என்பது எனக்கு ஆச்சரியமே.\n7. தானாய் வந்தது முடியாமல் போக தன்னை அறிந்து கொள் (3)\nசுயம் - தானாய் வந்தது சுயம்பு. அது முடியாமல் போனதால் சுயம். தான் எனப் பொருள் உண்டு என்பதால் தன்னை அறிந்து கொள் என பொருள் வருமாறு குறிப்பைத் தந்திருந்தேன்.\n8. பால் தர கசப்பினுள்ளே மாற வை (3,2)\nகறவை மாடு - பால் தரன்னு சொன்ன உடனேயே கறவை மாடுன்னு நிறையா பேர் சொல்லிட்டாங்க. ஆனா குறிப்பின் மற்ற பகுதி கொஞ்சம் குழப்பமாவே இருக்குன்னும் சொல்லிட்டாங்க. அது எப்படின்னா கசப்புக்கு கடு என்ற ஒரு சொல் இருக்கிறது. கடு மாற வை என்ற எழுத்துக்களைச் சரியாகப் போட்டால் கறவை மாடு வரும். மாற வை என்ற எழுத்துக்களே, விடை மாற்றிப் போடும் போது வரும் எனக் குறிக்கவும் செய்கின்றன.\n11. திரைகள் விலகி மங்கலம் தொடங்க இலக்குமியும் வருவாளே (5)\nஅலைமகள் - ரொம்ப எளிமையான குறிப்புன்னு நினைச்சேன். ஆனா நிறையா பேரு கஷ்டப்பட்டாங்க. திரை கடலோடியும் திரவியம் தேடுன்னு படிச்சது மறந்து போச்சு போல. திரைன்னா அலை. அலைகள் என்ற சொல்லின் இருக்கும் எழ���த்துகள் விலகி ம (மங்கலம் தொடங்கி) என்ற எழுத்து சேர்கையில் இலக்குமி என்ற அலைமகள் வருவாள் என்பது குறிப்பு. இதில் மலைமகள் கலை மகள் எல்லாம் போட்டவங்க அலைமகளுக்குக் கஷ்டப்பட்டாங்க. எந்த விடை போட்டாலும் குறிப்பின் இரு பகுதிகளுக்கும் சரியா வருதான்னு பார்க்கணும். வந்தால்தான் சரியான விடை.\n12. வெட்டித் திட்டு, துணியும் கிட்டும் (3)\nஅறுவை - கிட்டத்தட்ட எல்லாரும் மாட்டின குறிப்பு இதுதான். வெட்டி = அறு. திட்டி = வை (திட்டுதல் = வைதல்). இது ரெண்டும் சேர்ந்தா அறுவை. ஆனா அது என்ன துணி அறுவை என்றால் துணி எனப் பொருள். தெரியுமா அறுவை என்றால் துணி எனப் பொருள். தெரியுமா நம்ம அகராதி என்ன சொல்லுது பாருங்க.\nஇந்த மாதிரி ஒரளவு விடை தெரிஞ்சா மாதிரி இருந்தா அகராதியில் போய் பார்த்தால் நமக்குத் தெரியாத பொருள் இருப்பது புரியும். நான் பயன் படுத்தும் அகராதி இது.\n14. ஆகாசப் புளுகன் மிருகத்தைத் துரத்தி அருமையான நண்பனானான் (2)\nசகா - அருமையான நண்பன் அப்படின்னு வந்த உடனே சகா அப்படின்னு சொல்லிட்டங்க. ஆகாச என்னும் வார்த்தையில் ஆ(பசு) என்ற மிருகம் போக சகா மிஞ்சுது. அது என்ன புளுகன் எனக் கேட்டவங்களுக்கு, ஒண்ணும் விசேஷமில்லை. ஆகாசப் புளுகன் அருமை நண்பன் என எழுத கவுஜ மாதிரி இருந்தது.\n16. மஞ்சளோடு மரபுக்கவிதை மகாத்மாவிற்குத் துணையானதே (5)\nகஸ்தூரிபா - எனக்கு ரொம்ப பிடிச்ச குறிப்பு இது. மஞ்சள் என்ற உடன் கஸ்தூரி மஞ்சள் நினைவுக்கு வரும். மரபுக்கவிதை என்றால் ‘பா’. ஆக கஸ்தூரிபா - காந்தியின் மனைவி. கஸ்தூர்பா என ஹிந்திக்காரன் போல் எழுதிய கைப்ஸுக்கும் மதிப்பெண் குடுத்தாச்சு. மின்னரட்டையில் மஞ்சள் என்ற உடன் தோணுவது மஞ்சள் பத்திரிகை என்ற நண்பருக்கு - நல்லா இருடே\n உன் வாழ்த்துகள் பொடிப் பொடியாய் ஆனதே (3)\nதுகள் - வாழ்த்துகள் உள்ளவே துகள் இருக்கே. பொடிப்பொடியா ஆனாத் துகள்தானே.\n1. துட்டுக்கு எட்டு சட்டி வாங்கி சட்டி எட்டு துட்டுக்கு விற்கும் செட்டி வைப்பது ரேஷன் கடையில் இல்லை (4,2)\nஅநியாய விலை - குறிப்பின் முதல் பகுதி ஒரு சொலவாடை. அநியாய விலை வைப்பதைப் பற்றி இப்படிச் சொல்வார்கள். ரேஷன் கடையைத் தமிழில் நியாய விலைக் கடை எனச் சொல்கிறோமே. அங்கு அநியாய விலை இருக்காதே.\n2. தலைப்பாக்குள்ளே பாரு தாம்பூலத்தின் ஒரு பகுதி (3)\nபாக்கு - தாம்பூலத்தின் ஒரு பகுதி, தலைப்பா��்குள்ளே இருக்கு. மீண்டும் பாரு என்பது விடை உள்ளேயே இருப்பதைக் குறிக்கிறது.\n3. சுற்றத்தின் தலை போய் ஸ்வரங்களோடு சேர்ந்ததினால் வந்த தடுமாற்றம் (5)\nபதற்றம் - தடுமாற்றம் என்பது பதற்றத்தைக் குறிப்பது. சுற்றத்தின் தலை போனதால் ற்றம் என்னும் எழுத்துக்களும் அதனோடு பத என்ற இரு ஸ்வரங்கள் சேர்ந்தால் பதற்றம் வருகிறது.\n4. சிவன் தலை மேல் இடுப்பொடிந்த நிழலா\nநிலா - சிவனின் தலையில் நிலா இருக்கும் நிழலா என்ற சொல்லின் இடையில் இருக்கும் எழுத்து போனால் நிலா வரும்.\n9. ஒரு இடத்துக்கு நேராப் போகலாம், வேறு கவிதை பாடிக்கொண்டு ஒரு மாதம் இதிலும் போகலாம் (6)\nமாற்றுப்பாதை - ஒரு இடத்துக்கு நேராகவும் போகலாம் இதிலும் போகலாம் என குறிப்பை எடுத்துக் கொண்டால் விடை எளிதாகத் தெரியும். நடுவில் இருப்பது வேறு கவிதை, அதாவது மாற்றுப்பா மற்றும் ஒரு மாதம் - தை\n10. வகைகளில் தலையை மாற்றி வைத்தால் வருவது ஆத்திரத்தில் கடித்துத் துப்பப்படுவையாகும் (5)\nநகங்கள் - வகைகளுக்கு வேறு சொல் தேடினால் ரகங்கள் என்ற சொல் கிடைக்கும். இதன் முதல் சொல்லை மாற்றினோமானால் ஆத்திரத்தில் கடித்துத் துப்பும் நகங்கள் வரும்.\n13. அசோகரால் சாஞ்சியில் நிறுவப்பட்டது (3)\nஸ்தூபி - இது ஒரு நேரடி குறிப்பு. இதுக்கு க்ரிப்டிக் முறையில் குறிப்பு ஒண்ணும் சரியா அமையலை. அதனால நேரடிக் குறிப்பாகவே குடுத்துட்டேன். இது போல ஒன்றிரண்டு குறிப்புகள் வரலாம்.\n15. நானில்லாமல் சொல்வதைக் கேட்பது என்பது நடக்காது (2)\nகாது - காதே சொல்லுவது போன்ற குறிப்பு இது. அதில் காது என்பதும் இருக்கிறது என்பது மேற்குறிப்பு.\nஇந்த மாதப் புதிர் எப்படி இருந்தது. இன்னும் அதிகம் பேரைச் சென்றடைய என்ன செய்யலாம் அப்படின்னு உங்க கருத்தைப் பின்னூட்டமாச் சொல்லுங்க. இந்த குறுக்கெழுத்து விளையாட்டு நல்லா இருக்குன்னு நினைக்கிறவங்க இங்க போய் பார்த்தீங்கன்னா வாஞ்சிநாதன் தென்றல் என்ற பத்திரிகையில் தரும் குறுக்கெழுத்துப் புதிர்களைக் காணலாம்.\nLabels: crossword, Puzzle, குறுக்கெழுத்து, புதிர்\nபதிவுலக வாசனைகள் - ஜென் குருவின் பொன்மொழிகள்\nஅதாகப்பட்டது என்னான்னா வலைப்பதியும் பொதுஜனங்களே, நாம எல்லாம் இப்போ வாழ்ந்துக்கிட்டு இருக்கும் இந்த கலியுகத்திலே நம்மோட துக்கங்களையும் சந்தோஷங்களையும் பகிர்ந்துக்க, நம்மை ஒரு ஜென் குருவாக வழிநடத்த, பெருங்கருணையோடு அவதரித்து வந்திருக்கும் நோபிளஸ்ட் ரைட்டர் அவர்கள் இன்னிக்கு தந்தருளியிருக்கும் உபதேசம் என்னான்னா எல்லா எழுத்துக்கும் வாசனை உண்டு. அது அவரோட பருப்பான, சாரி பொறுப்பான எழுத்தா இருக்கட்டும், நீங்க எழுதும் பொறுப்பற்ற எழுத்தா இருக்கட்டும் எல்லாத்துக்கும் வாசனை இருக்கு. அவர் மேலும் சொல்லி இருக்கிறது என்னான்னா\n//பொதுவாக ப்ளாக்கில் எழுதுபவர்கள் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாத அரை வேக்காடுகள் என்பது என்னுடைய அபிப்பிராயம். என் நண்பர் சீனிவாசன் வேறு மாதிரி சொல்லுகிறார்: அதாவது, ”டாஸ்மாக் கடையில் ஓல்ட் மாங்க் அடித்து விட்டு ரோட்டில் நின்று கொண்டு வாய் கிழிய அரசியல் பேசுவார்களே, அந்த மாதிரி ஆட்கள் இந்த ப்ளாக்குகளில் எழுதுபவர்கள்...”\nசீனிவாசன் சொல்வதில் எனக்குத் துளிக்கூட உடன்பாடு இல்லை. டாஸ்மாக்கில் குடிப்பவர்களாவது தங்கள் சொந்தப் பணத்தில் குடிக்கிறார்கள். பிளாக்கில் எழுதுபவர்கள் ஓசியில் ....பவர்கள். பிளாக்கை மட்டுமே படிப்பவர்கள் சீக்கிரம் மெண்டல் ஆவதற்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சில பிளாக்குகளின் பின்னூட்டம் என்ற பகுதியைப் படித்தாலே அது உங்களுக்குப் புரிந்து போகும். பல ப்ளாக்குகள் தமிழ்நாட்டின் பஸ் ஸ்டாண்டுகளில் இருக்கும் பொது கக்கூஸ்களைப் போல் நாறுகின்றன.\nநான் எல்லா ப்ளாக்குகளையும் கூறவில்லை. நல்ல ப்ளாக்குகளும் உள்ளன. அவைகளைப் பற்றி அவ்வப்போது நான் அறிமுகப்படுத்தி வருவதையும் நீங்கள் அறிவீர்கள்.//\nஇன்னிக்கு எனக்கு கொஞ்சம் ஜல்ப்பாக இருப்பதால் எனக்கு என்னோட பதிவின் வாசனை எனக்குத் தெரியலை. இங்க வந்து படிக்கும் நீங்க என்ன வாசனை அடிக்குதுன்னு சொன்னாப் புண்ணியமாப் போகும். அதோட நீங்க எல்லாரும் அவங்க அவங்க வலைப்பதிவுகளைத் திறந்து ஒரு முறை நல்லா மூச்சை இழுத்து மோந்து பார்த்து என்ன வாசனை வருது என்பதை இங்க பின்னூட்டமாப் போடுங்கப்பா.\nஅப்படியே கீழ்கண்ட இந்தப் பதிவுகளையும் படிச்சு என்ன வாசனை வருதுன்னு சொல்லுங்க. இவைகள் ஜென் குரு நோபிளஸ்ட் எழுதினது அல்லது அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் எழுதினது.\nஜென் குரு கதை சாம்பிள் 1\nஜென் குரு கதை சாம்பிள் 2\nஜென் குரு கதை சாம்பிள் 3 (ஆனா இதோட ஒரிஜினல் தொலைஞ்சு போச்சு அதனால வெறும் மறுபதிப்புதான்.)\nஜென் சிஷ்யன் கதை 1\nஜென் சிஷயன் கதை 2\nஇன்னும் ஒரு சுட்டியைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். வழக்கம் போல மூல நூல் காணாமல் போய்விட்டதா எனத் தெரியவில்லை. கிடைத்தால் தருகிறேன்.\nதேர்ட் டிகிரி, தேர்ட்டித் தேர்ட் டிகிரிங்கிற ரேஞ்சில் ஒரு காவியம் வேற இருக்காம். அதை நான் நல்ல வேளையா படிக்கலை. அதில் என்ன வாசம் அடிக்குதோ படிச்சவங்க சொல்லுங்கப்பா.\nடிஸ்கி 1: கடைசியாகத் தந்திருக்கும் சுட்டிகளைச் சொடுக்கி வந்த வாசனையால் நீங்கள் மூர்ச்சையடைந்து விழுந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.\nடிஸ்கி 2: காலை வேளையில் இந்த நோபிளஸ்ட் அருளுரையின் சுட்டியைக் கொடுத்து இன்றைய தினத்தைக் கெடுத்த, நண்பன் எனச் சொல்லிக்கொண்டே கழுத்தறுக்கும் பாவியை கடவுள் ரட்சிப்பாராக.\nடிஸ்கி 3: காசு குடித்துக் குடிப்பதைப் பற்றிக் கருத்துச் சொல்ல அடிப்படைத் தகுதி என்ன எனக் கேட்டால் நீர் இணையக் கிரிமினல் என்ற பட்டம் பெறுவீர் என்பதை நினைவில் கொள்வீராக.\nநான் பங்கு பெறும் பதிவுகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - டிசம்பர் 2008\nகுறுக்கெழுத்துப் புதிர் - டிசம்பர் 2008\nகுறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - நவம்பர் 2008\nகுறுக்கெழுத்துப் புதிர் - நவம்பர் 2008\nகுறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - அக்டோபர் 2008\nகுறுக்கெழுத்துப் புதிர் - அக்டோபர் 2008\nகுறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - செப்டம்பர் 2008\nபதிவுலக வாசனைகள் - ஜென் குருவின் பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2014/07/02/168239/", "date_download": "2019-11-20T05:23:31Z", "digest": "sha1:OESOD7KZFR423PU7RXA25IUWIE3GF34T", "length": 14904, "nlines": 244, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மாந்தையன் புகழ் அந்தாதி நூல் வெளியீட்டு விழாவில் மயிலம் ஆதீனம் பங்கேற்பு", "raw_content": "\nமாந்தையன் புகழ் அந்தாதி நூல் வெளியீட்டு விழாவில் மயிலம் ஆதீனம் பங்கேற்பு\nபுதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித் துறை கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெறுபவர் மாந்தையன். இவர் மக்கள் கலைக்கழகத்தின் நிறுவன தலைவர்களுள் ஒருவர். இவரது பணி ஓய்வு பிரிவு உபசார விழாவையொட்டி மாந்தையன் புகழ் அந்தாதி என்ற நூலினை கோனேரி ராமசாமி எழுதினார்.\nஇந்த நூலின் வெளி யீட்டு விழா காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. தமிழ்ச்சங்க செயலாளர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். மக்கள் கலைக்கழக தலை வர் கோனேரி ராமசாமி தலைமை தாங்கினார்.\nமயிலம் பொம்மைய புர ஆதீனம் சிவஞான பாலயசுவாமிகள் கலந்து கொண்டு நூலை வெளியிட பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் மனோகரன் பெற்றுக்கொண்டார். மக்கள் கலைக்கழக பொதுச்செயலாளர் தேவதாசு சிறப்புரை ஆற்றினார். செயலாளர் விசாலாட்சி தொகுப்புரை வழங்கினார். தமிழ்ச்சங்க துணைத் தலைவர் சீனுவேணுகோபால் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் ஓய்வுபெறும் கண்காணிப்பாளர் மாந்தையன் கவுரவிக்கப்பட்டார். தமிழறிஞர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர். அரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.\nசிறிய மாற்றம் பெரிய வெற்றி – நூல் விமர்சனம்\nஅபுதாபியில் சர்வதேச புத்தகக் கண்காட்சி: இன்று கடைசி நாள்\nசுந்தர் பிச்சை – புதிய நம்பிக்கை\nமுன் கூறப்பட்ட சாவின் சரித்திரம்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமின் உற்பத்தி, இரத்தம், ருத்ரவீணை, நாராயணீயம், அ.லெ.நடராஜன், தொழிற்சங்க, நான் வித்திய, எண்ணில், Singapore, மிசா, சாரதா வெங்கட்ராமன், ஜே.எஸ். ராகவன், அறிஞர் அண்ணாவின் வரலாறு, Periya Prachnai Chinna Theervu, ராஜகோபாலன்\nகல்வியும் செல்வமும் ஞானமும் அளிக்கும் ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு -\nசகல நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் - Sakala Noikalai Therkkum Sakthi Vaizhntha Manthirangal\nகம்பி வளைப்போர் கையேடு -\nமாவட்ட ஊராட்சி நிர்வாகம் - Maavatta Ooraatchi Nirvagam\nஅமரர் கல்கியின் பார்த்திபன் கனவு படங்களுடன் -\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - Yetram Tharum Yetrumathi Thozhilgal\nநான் அறிந்த தமிழ்மணிகள் பாகம் 1 (old book rare) -\nவேளாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyedu\nஉஷார் உள்ளே பார் - Ushaar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/baahubali-to-release-5000-screens-in-china_15085.html", "date_download": "2019-11-20T05:06:34Z", "digest": "sha1:B4CYR5VULF3BZXVRHHFSTGVN47ZJVUO4", "length": 14194, "nlines": 211, "source_domain": "www.valaitamil.com", "title": "Baahubali to Release 5000 Screens in China | சீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nசீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி \nநான் ஈ படத்தை இயக்கிய ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து விட்டது. இந்நிலையில் மீண்டும் இப்படம் சீனாவில் விரைவில் ரிலிஸாகவுள்ளது.\nபாகுபலி கிட்டத்தட்ட சுமார் 5000 திரையரங்குகளில் சீனாவில் ரிலிஸாகவுள்ளதாம். சீனாவில் பாலிவுட் படங்களே இத்தனை திரையரங்கில் வந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமீர் கான் நடித்த பிகே சீனாவில் ரூ 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, இப்படத்தின் வசூலை பாகுபலி முறியடித்து விடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nவசூலில் பாகுபலி 2வை முந்திய சஞ்சு...\nசீனாவில் பிரமாண்டமாக களமிறங்கும் பாகுபலி \nபாகுபலியை, புலியுடன் ஒப்பிடாதீர்கள் - நட்டி நட்ராஜ் \nபாகுபலியின் இரண்டாம் பாகத்தின் தலைப்பு மாறுகிறதா \nஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் பாகுபலி \nஇந்தியாவைத் தொடர்ந்து சீனாவிலும் வசூல் சாதனை படைக்கும் பிகே \nசீனாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூலை 27 சதவீதம் வரை உயர வைத்த ஜாக்கி ஜான் படம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்...\nநடிகர் சார்லி முனைவர் சார்லியானார்.\nஇயக்குநர் , நடிகர் இராஜசேகர் ஆகஸ்ட் 8 , 2019 காலமானார் - ஆழ்ந்த இரங்கல்கள்\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ragi-kolukattai_15506.html", "date_download": "2019-11-20T05:38:13Z", "digest": "sha1:5M5KZPTTACQTC5ZTFHVWLDBGSK2BGJ7U", "length": 15827, "nlines": 226, "source_domain": "www.valaitamil.com", "title": "How to make Ragi Kolukattai? | சுவையான ராகி கொழுக்கட்டை செய்வது எப்படி?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் ஆரோக்கிய உணவு/சிறுதானியம்\nராகி கொழுக்கட்டை (கேழ்வரகு கொழுக்கட்டை)\n1. ராகி மாவு - 1 கப்\n2. பாசிப்பருப்பு - ஒரு சிறிய கப்\n3. துருவிய தேங்காய் - 1/4 கப்\n4. பொடித்த வெல்லம் - 3/4 கப்\n5. ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்\n1. முதலில் ஒரு வாணலியில் பாசிப்பருப்பை போட்டு மூன்ற��� நிமிடம் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் பாசிப்பருப்பைப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கி, விசில் காற்று போனதும், குக்கரைத் திறந்து நீரை வடித்து, பருப்பை தனியாக வைத்துக் கொள்ளவும்.\n2. பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ராகி மாவைப் போட்டு இரண்டு நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\n3. ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அரை கப் நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், இறக்கி குளிர வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.\n4. பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் வறுத்த ராகி மாவு, பாசிப்பருப்பு, தேங்காய், வெல்லத் தண்ணீர், ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் தெளித்து, மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.\n5. அடுத்து இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடேற்ற வேண்டும். தண்ணீர் சூடாவதற்குள், இட்லி தட்டில் பிசைந்து வைத்துள்ள மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.\n6. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான ஆரோக்கியமான ராகி கொழுக்கட்டை ரெடி\nராகி கொழுக்கட்டை (கேழ்வரகு கொழுக்கட்டை)\nகேழ்வரகு வாழைப்பூ வறுத்த சாதம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசாமை வெஜிடபிள் பருப்பு சாதம்\nஎண்ணெய் பயன்படுத்தாமல் ருசியான காய்கறி பொரியல்\nவரகு பூண்டு கஞ்சி செய்வது எப்படி-Varagu Garlic kanji\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதிரு.கலியமூர்த்தி IPS (ஓய்வு) அவர்களுடன் நியூஜெர்சியிலிருந்து சுபா காரைக்குடி\nஅமைச்சர் எம்.சி. சம்பத் பேச்சு-எழுமின் மாநாடு 2019\nஉடலுக்கு பலத்தை தரும் தினை அரிசியை எவ்வாறு பயன்படுத்துவது\nபார்க்கக் கிடைக்காத அற்புத காட்சி- பழனி முருகன் நவபாசான சிலை\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2016/10/07180735/1043834/Devi-movie-review.vpf", "date_download": "2019-11-20T04:34:50Z", "digest": "sha1:6RG4DQE3IZMNNGTWABJYRJJMWBSW4EVL", "length": 19971, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Devi movie review || தேவி", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: அக்டோபர் 07, 2016 18:07 IST\nமாடர்ன் பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் பிரபுதேவா, பாட்டியின் விருப்பத்தின் பேரில் கிராமத்து பெண்ணான தமன்னாவை திருமணம் செய்ய நேரிடுகிறது. திருமணத்திற்கு பிறகு அவளை மும்பைக்கு அழைத்து செல்லும் பிரபுதேவா, அவளை எப்படியாவது பேசி கிராமத்திற்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.\nஇந்நிலையில், பிரபுதேவா அலுவலகத்தில் உள்ளவர்கள் இவர்களுக்கு ஒரு பார்ட்டி வைக்கிறார்கள். அந்த பார்ட்டிக்கு தமன்னாவும் வருவேன் என்று அடம்பிடிக்க, பிரபுதேவா அவரையும் கூட்டிச் செல்கிறார். சென்ற இடத்தில் தமன்னா மாடர்ன் உடை அணிந்து பயங்கரமான நடனம் ஒன்றை ஆடுகிறார். மேலும், சரளமாக ஆங்கிலமும் பேசுகிறார்.\nஇதையெல்லாம் பார்த்து அதிர்ந்துபோன பிரபுதேவா, அவளை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வருகிறார். மறுநாள் எழுந்து பார்க்கும்போது முந்தைய நாள் நடந்தது எதுவுமே தமன்னாவுக்கு தெரிவதில்லை. அவள் உடம்பில் ஏதோ ஆவி புகுந்திருக்கலாம் என்று பயப்படும் பிரபுதேவா, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அந்த வீட்டில் ஏற்கெனவே தங்கியிருந்தவர்கள் பற்றி விசாரிக்கிறார்.\nஅப்போது சினிமாவில் பெரிய நடிகையாக ஆசைப்பட்டு பாதியிலேயே இறந்துபோன ரூபி என்ற பெண்ணின் ஆவி அந்த வீட்டில் இருப்பதும், அது தமன்னாவின் உடம்பில் புகுந்துள்ளதும் தெரிய வருகிறது. ஆவியை விரட்ட பல முயற்சிகள் செய்தும் பிரபுதேவாவால் முடியவில்லை.\nஇதனால், ஆவியிடம் சமரசமாக பேசி, அந்த ஆவியிடம் 5 கண்டிஷன்களுடன் கூடிய அக்ரிமெண்ட் போடுகிறார். அந்த அக்ரிமெண்ட் படி நடந்தால் ரூபியின் ஆசையை நிறைவேற்ற பிரபுதேவா ஒத்துழைப்பதாக கூறுகிறார். மேலும், ஒப்பந்தம் முடிந்தபிறகு தமன்னாவின் உடம்பில் இருந்து ரூபி வெளியே சென்றுவிட வேண்டும் என்று கூறுகிறார்.\nபிரபுதேவா ஒப்பந்தப்படி ரூபியின் ஆவி நடந்துகொண்டதா தமன்னாவின் உடம்பில் இருந்து ரூபியின் ஆவி வெளியே சென்றதா தமன்னாவின் உடம்பில் இருந்து ரூபியின் ஆவி வெளியே சென்றதா\nபிரபுதேவா இப்படத்தில் ரொம்பவும் இளமையாக தெரிகிறார். நடிப்பிலும் எதார்த்ததை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆவியை கண்டு பயப்படும் காட்சிகளில் எல்லாம் நம்மையும் சேர்ந்து பயமுறுத்துகிறார். அதேபோல், அவருக்கே உரித்தான காமெடித்தனம் இந்த படத்திலும் தனியாக பளிச்சிடுகிறது. வித்தியாசமான நடனத்திலும் அசர வைத்திருக்கிறார்.\nதமன்னா இரு வேறு கெட்டப்புகளில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிராமத்து பெண்ணாக, அப்பாவி முகத்துடன் வலம் வரும் காட்சிகளில் எல்லாம் நெகிழ வைத்திருக்கிறார். அதேபோல், மாடர்ன் உடையில், ஸ்டைலாக நடனம் ஆடும் காட்சிகளில் எல்லாம் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார்.\nஆர்.ஜே.பாலாஜியின் காமெடி ரசிக்க வைக்கிறது. சதிஷின் வித்தியாசமான தலைமுடி, உடைகள் எல்லாம் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கிறது. நாசர் சில காட்சிகளே வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார். ரூபியின் மேனேஜராக வரும் முரளி ஷர்மாவும் நடிப்பில் மிரட்டுகிறார். அதேபோல், நடிகராக வரும் சோனு சூட், தோற்றத்திலேயே மிரட்டுகிறார். எமி ஜாக்சன் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடியிருக்கிறார்.\nஏ.எல்.விஜய் வித்தியாசமான ஒரு பேய் கதையை படமாக்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் கோரமான பேய்களை பார்த்து வெறுத்துப்போனவர்களுக்கு இந்த படத்தில் அழகான, கிளாமரான பேயை கொண்டுவந்து ரசிகர்களை கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். படத்தில் கதாபாத்திரங்கள் தேர்வு எல்லாம் சிறப்பாக இருக்கிறது. திரைக்கதையும் விறுவிறுப்பாக செல்கிறது.\nஷாஜித் - வாஜித் - விஷால் மிஷ்ரா ஆகிய��ரின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. கோபி சந்தரின் பின்னணி இசை மிரட்டல். மனுஷ் நந்தனின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.\nமொத்தத்தில் ‘தேவி’ திகில் தேவி.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nமும்பையிலிருந்து வந்த எனக்கு அடையாளம் தந்தது சென்னை - தமன்னா\nவெளிநாட்டு பெண்ணை கிராமத்து பெண்ணாக மாற்றிய ஏ.எல்.விஜய் - பிரபு தேவா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/neivedhiyam-prasadhamavadhu-yen/", "date_download": "2019-11-20T04:05:23Z", "digest": "sha1:SZTOLIHU7XGDF2CPLGCVAPVU6RRPLFHO", "length": 15339, "nlines": 108, "source_domain": "dheivegam.com", "title": "இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்? | Krishnar story", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்\nஇறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியம் நமக்கு பிரசாதமாவது ஏன்\nஇறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாக ஏன் வழங்��ப்படுகிறது இதற்கான விடையை நாம் தெரிந்து கொள்வதற்கு ஒரு கதையின் சுருக்கத்தை இப்பொழுது காணலாம் வாருங்கள்.\nகண்ணன், குசேலர் இவர்கள் இருவரை பற்றிய கதைதான் இது. கண்ணனும் குசேலரும் சாந்திவனி ஆசிரமத்தில் ஒன்றாக கல்வி பயின்றவர்கள். இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். இருவரின் குருகுல வாசம் முடிந்ததும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு கண்ணன் துவாரகையின் அரசர் ஆனார். ஆனால் குசேலன் வறுமையில் கஷ்டத்துடன் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்.\nகுசேலர் வறுமையில் இருந்து நீங்க என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் போது, குசேலரின் மனைவி தன் கணவருக்கு ஒரு யோசனை கூறினாள். என்னவென்றால், “உங்களின் நண்பர் கண்ணன் இப்பொழுது துவாரகையின் அரசனாக தானே இருக்கின்றார். அவரிடம் உதவி கேட்டால் நம் வறுமை நீங்க ஒரு வழியை கூறுவார் அல்லவா” என்றவாறு குசேலனரின் மனைவி கூறினாள்.\nஆனால், குசேலருக்கோ வறுமை நிலையில் நண்பனை காண்பதற்கே தயக்கமாக இருந்ததோடு உதவி கேட்கவும் மனம் இல்லை. ஆனால் தன் மனைவியின் கட்டாயத்தினாலும், வறுமையை போக்க வேறு வழி இல்லாத காரணத்தினாலும் குசேலர் கண்ணனைக் காண துவாரகைக்கு புறப்பட்டார்.\nகுசேலர் தன் நண்பனை நீண்ட நாட்கள் கழித்து சந்திக்க போவதால், கண்ணனுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றார். குசேலருக்கோ வறுமை, என்ன செய்வது பின்பு தன்னால் முடிந்த அவலை(அவல்) ஆசையோடு கண்ணனுக்கு வாங்கி சென்றார்.\nகுசேலருக்கு வறுமை என்பதால் கிழிந்த துணி உடன் நடைபயணமாக தனது பயணத்தை மேற்கொண்டார். துவாரகைக்கு வந்தடைந்தார். ஆனால் கண்ணனின் அரண்மனைக்கு வெளியில் இருக்கும் காவலர்கள் அவரை உள்ளே விட வில்லை. காரணம் குசேலர் கண்ணனை தன் நண்பன் என்று கூறுகின்றார்.\nஇவ்வளவு ஏழ்மையாக உள்ள ஒருவர் எப்படி அரசனான கண்ணனுக்கு நண்பனாக இருக்க முடியும் என்ற சந்தேகம் தான் காவலர்களுக்கு எழுந்தது. மிகுந்த போராட்டத்திற்குப் பின்பு குசேலர் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. குசேலர் வந்திருக்கும் செய்தியும் காவலர்கள் மூலம் கண்ணனுக்கு எட்டியது. கண்ணன் ஓடி வந்து தனது நண்பனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்று, அமர வைத்து, தன் மனைவி ருக்மணியுடன் சேர்ந்து கண்ணனும், குசேலருக்கு பாதபூஜை செய���து, பின்பு விருந்து அளித்து, உபசரித்தனர். என்ன அற்புதம் அல்லவா இது.\nவிருந்து முடிந்ததும் கண்ணனும், குசேலரும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். உடன் ருக்மணியும் உள்ளார். ருக்மணி கண்ணனைப் பார்த்து, “இவ்வளவு தூரம் உங்களைக் காண வந்துள்ள உங்கள் நண்பர் குசேலர், தங்களுக்காக எதுவுமே எடுத்து வரவில்லையா என்று கேட்டார்.”\nஆனால் குசேலர் அவலை கண்ணன் இடம் கொடுக்க வில்லை. ஏனென்றால் செல்வ செழிப்புடன் இருக்கும் கண்ணனுக்கு வெறும் அவலை எப்படி கொடுப்பது என்ற தயக்கம்தான். திரும்பத்திரும்ப கண்ணன் கேட்டதன் காரணமாக தயக்கத்துடன் அவலை, கண்ணனிடம் கொடுத்தார். குசேலரிடமிருந்து அதை வாங்கிய கண்ணன் அதிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து வாயில் போட்டதும், குசேலரின் வீடு செல்வ செழிப்பில் நிரம்பியது. இரண்டாவது முறையாக வாயில் போட்டதும் வறுமைக்கான விடிவுகாலம் பிறந்தது. மூன்றாவது முறையாக வாயில் போடும்போது ருக்மணி தடுத்துவிட்டார்.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வாமன வடிவில் வந்து ஒரு அடியில் விண்ணுலகையும் மறு அடியில் மண்ணுலகையும் மற்றும் மூன்றாவது அடியில் மகாபலியை முழுமையாக ஆட்கொண்டார். இதனால் தான் மூன்றாவது முறை கண்ணன் வாயில் அவலை போட்டுக் கொண்டால் எங்கே குசேலரை கண்ணன் ஆட்கொண்டு விடுவாரோ என்ற பயத்தில் தான் ருக்மணி மூன்றாவது முறை அவலை வாயில் போடும் போது அதனை தடுத்து விட்டாள்.\nகண்ணன் ருக்மணியை பார்த்து, “எதற்காக நான் சாப்பிடுவதை தடுக்கின்றாய்” என்று கேட்கின்றார். அதற்கு ருக்மணி இவ்வாறாக பதில் கூறினாள். என்னவென்றால், “தங்களுக்குக் கொடுக்கப்படும் எந்த ஒரு பொருளானாலும் அது மகா பிரசாதம் தான். உங்கள் நண்பன் ஆசையோடு கொண்டு வந்த அந்த பிரசாதத்தை எனக்கு கொஞ்சம் கொடுக்கக் கூடாதா என்று கண்ணனிடம் கேட்கின்றாள்”. கண்ணன் மீதமுள்ள அவலை ருக்மணிக்கு பிரசாதமாக கொடுத்தார்.\nகுசேலர் கண்ணனுக்காக கொண்டுவரப்பட்ட அவலை ருக்மணி பிரசாதமாக உட்கொண்டாள். இந்த கதையின் மூலமாகத்தான் கடவுளுக்கு நாம் அளிக்கும் நெய்வேத்தியம், திரும்பவும் நமக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது என்பதை உணர்த்துகிறது.\nயார் உண்மையான தந்தை என குழம்பிய இளைஞன் – விக்ரமாதித்தன் கதை\n5 நொடிகளில் நினைத்ததை சாதிக்க சோடசக்கலை நேரம்.\nசெய்யக்கூடாத பாவங்கள் எவை தெரிய���மா வள்ளலார் கூறியது\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/dare", "date_download": "2019-11-20T04:10:25Z", "digest": "sha1:IVTC5WZGPKXJYSYRUL4674SXYOXMNTRZ", "length": 4232, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"dare\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ndare பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nadventure ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndared ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/04/05/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-12/", "date_download": "2019-11-20T03:41:01Z", "digest": "sha1:567XV7MG3MWUCD5AUN2ZPVN3AF6VNP7U", "length": 52876, "nlines": 94, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினேழு – இமைக்கணம் – 12 |", "raw_content": "\nநூல் பதினேழு – இமைக்கணம் – 12\nபீஷ்மரின் அருகே வந்து மேலிருந்து குனிந்து நோக்கிய இளைய யாதவர் “பிதாமகரே” என்று அழைத்தார். “யாதவரே, இந்தக் கட்டுகளை அவிழ்த்துவிடும்… என்னை மீட்டெடும்” என்று பீஷ்மர் கூவினார். அவர் புன்னகைத்து “மிக எளிது அது பிதாமகரே, கிளம்பிச் செல்வதில்லை என முடிவெடுங்கள். அனைத்தும் நீங்கள் செல்வதை தடுக்கும்பொருட்டு எழுந்தவை அல்லவா” என்றார். “ஆம், நான் செல்லப்போவதில்லை” என்றதுமே பீஷ்மர் தன்மேல் மரநிழல்கள் விழுந்துகிடப்பதை கண்டார். அனைத்தும் விழிமயக்கா என திகைத்தபின் எழுந்து நின்று புழுதியைத் தட்டியபடி “கனவு” என்றார். “ஆம், நான் செல்லப்போவதில்லை” என்றதுமே பீஷ்மர் தன்மேல் மரநிழல்கள் விழுந்துகிடப்பதை கண்டார். அனைத்தும் விழிமயக்கா என திகைத்தபின் எழுந்து நின்று புழுதியைத் ���ட்டியபடி “கனவு\n“ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். “நனவுகளின் கூர்முடிச்சுக்களை கனவென்கிறோம்.” பீஷ்மர் “யாதவரே, முடிந்தவரை அகன்றிருக்கிறேன். முழு வாழ்வும் எதையும் செய்யாதிருந்திருக்கிறேன். இருந்தும் இத்தனை கட்டுகளா” என்றார். இளைய யாதவர் புன்னகைத்தார். “அவ்வாறென்றால் இங்கு ஒவ்வொன்றிலும் தாங்களே சென்று சிக்குபவர்கள் சிக்கியிருக்கும் வலைதான் எவ்வளவு பெரிது” என்றார். இளைய யாதவர் புன்னகைத்தார். “அவ்வாறென்றால் இங்கு ஒவ்வொன்றிலும் தாங்களே சென்று சிக்குபவர்கள் சிக்கியிருக்கும் வலைதான் எவ்வளவு பெரிது” என்றார் பீஷ்மர். “அறுக்கமுயலாதவரை அந்த வலை இல்லை என்றே இருக்கும்” என்றார் இளைய யாதவர். பீஷ்மர் பெருமூச்செறிந்தார்.\n” என்று சொல்லி இளைய யாதவர் நடக்க பீஷ்மர் பின்னால் சென்றார். அவர்கள் மீண்டும் குடில்வாயிலை அடைந்தனர். இளைய யாதவர் படியிலேறி உள்ளே செல்ல பீஷ்மர் முற்றத்திலேயே நின்றார். “வருக” என்று திரும்பிநோக்கி இளைய யாதவர் அழைக்க பீஷ்மர் தயங்கிய காலடிகளை எடுத்துவைத்து உள்ளே சென்றார். இளைய யாதவர் மீண்டும் தன் தர்ப்பைப்பாயில் அமர்ந்தார். பீஷ்மர் அவரை நோக்காமல் அவர் முன் அமர்ந்து கால்களை முன்பெனவே மடித்துக்கொண்டார். அவர் பேசுவார் என சற்று எதிர்பார்த்தபின் இளைய யாதவர் “செல்வது எளிதல்ல, பிதாமகரே” என்றார்.\n“ஆனால் சென்றுகொண்டேதான் இருக்கிறார்கள்” என்றார் பீஷ்மர். “ஆம், ஆனால் அவர்களின் வழி வேறு” என்றார் இளைய யாதவர். “அவர்களை தளைகள் பூட்டுவதில்லையா” என்று பீஷ்மர் கேட்டார். “அவர்களுக்கிருக்கும் தவவல்லமை எனக்கில்லை என்கிறீர்களா” என்று பீஷ்மர் கேட்டார். “அவர்களுக்கிருக்கும் தவவல்லமை எனக்கில்லை என்கிறீர்களா” இளைய யாதவர் சிரித்து “பிதாமகரே, ஒவ்வொரு வழியிலும் அதற்குரிய தவம் தேவையாகின்றது. மைந்தரைப்பெற்று பொருளீட்டி வளர்த்து குடிப்பொறுப்புகளை முழுமைசெய்து ஓய்ந்து குலம்பெருகக் கண்டு நிறைவடையும் எளிய உலகியலான் இயற்றுவதும் தவமே” என்றார். “துறப்போர் துறக்கமுடிவது அவர்கள் எய்தவிருப்பது துறந்தபின்னர்தான் என்பதனால்தான்.”\nஅவர் சொன்னதை சற்றுநேரம் எண்ணி நோக்கியபின் “நான் எய்தவிருப்பது செயல்தளத்தில்தான் என்கிறீர்களா” என்றார். “ஆம், ஆகவேதான் ஒவ்வொரு துறவிலிருந்தும் த��ரும்பி வருகிறீர்கள்” என்றார் இளைய யாதவர். “யாதவரே, அவ்வண்ணமென்றால் ஞானமும் தவமும் வீடுபேறும் எனக்கில்லையா” என்றார். “ஆம், ஆகவேதான் ஒவ்வொரு துறவிலிருந்தும் திரும்பி வருகிறீர்கள்” என்றார் இளைய யாதவர். “யாதவரே, அவ்வண்ணமென்றால் ஞானமும் தவமும் வீடுபேறும் எனக்கில்லையா” என்று பீஷ்மர் கேட்டார். “காங்கேயரே, அன்னமென்பது என்ன” என்று பீஷ்மர் கேட்டார். “காங்கேயரே, அன்னமென்பது என்ன” என்றார் இளைய யாதவர். “உண்ணப்படுவது” என்றார் பீஷ்மர் புரியாதவராக. “உண்ணப்படாத ஏதாவது இப்புவியில் உண்டா” என்றார் இளைய யாதவர். “உண்ணப்படுவது” என்றார் பீஷ்மர் புரியாதவராக. “உண்ணப்படாத ஏதாவது இப்புவியில் உண்டா” என்றார் இளைய யாதவர். அவர் சொல்லவருவதை புரிந்துகொண்டு “இல்லை” என்று பெருமூச்சாக முனகினார் பீஷ்மர்.\n“மலர்த்தேனும் மண்ணில் மட்கும் மாசும் அன்னமே. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயிருக்கு அமுது. ஒன்றை பிறிது கொள்ளலாகாது” என்று இளைய யாதவர் சொன்னார். “உங்கள் வழியேதென்று தேர்க அது அம்புகளின் வழி.” பீஷ்மர் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். “அம்புகளின்றி நீங்கள் இருந்ததே இல்லை, மூத்தவரே” என்றார் இளைய யாதவர். அவர் கை அன்னக்குஞ்சின் மென்தூவியை என தாடியை நீவிக்கொண்டிருந்தது.\nபின்னர் விழிதூக்கி “நான் கேட்பது ஒன்றே, யாதவரே. நீர் பன்னிரு தலைமுறைகளாக மெய்யுசாவும் சாந்தீபனிக் குருநிலையின் முதலாசிரியன். அறிதலைவிட ஆற்றுதல் மேலென்று எண்ணவில்லையா” என்றார். “ஆம், மேல்தான்” என்றார் இளைய யாதவர். “ஊர்தலைவிட நடத்தல் மேல். பறத்தல் அதனினும் மேல்.”\nபீஷ்மர் சினம் மின்னியணைந்த விழிகளுடன் நோக்கினார். “ஆனால் ஊர்வது விழுவதேயில்லை. நடப்பது எளிதில் ஓய்வதில்லை” என்று இளைய யாதவர் தொடர்ந்தபோது தலையை அசைத்தார். “செயலைவிட அறிவே மேலென்றால் அறிவுடையோரும் அறிவிலாரும் ஒன்றென்றே நின்று இயற்றும் இச்செயலுக்கு ஏன் என்னை செலுத்துகிறீர் சொற்சிடுக்கால் என் சித்தம் மயங்கச்செய்கிறீர். சொல்க, நான் இயற்றவேண்டியது என்ன சொற்சிடுக்கால் என் சித்தம் மயங்கச்செய்கிறீர். சொல்க, நான் இயற்றவேண்டியது என்ன\n“தேவவிரதரே, இரு கைகளுமில்லாத ஒருவர் உங்களைவிட விற்தொழில் அறிந்திருக்கக் கூடுமா” என்றார் இளைய யாதவர். “அதெங்ஙனம்” என்றார் இளைய யாதவர். “அதெங்ஙனம்” ��ன்றார் பீஷ்மர் திகைப்புடன். “இருக்கிறார், அவர் பெயர் கண்டகர். அவரிடம் சென்று அவ்விற்தொழிலை அவர் எங்ஙனம் கற்றார் என்று அறிந்துவருக” என்றார் பீஷ்மர் திகைப்புடன். “இருக்கிறார், அவர் பெயர் கண்டகர். அவரிடம் சென்று அவ்விற்தொழிலை அவர் எங்ஙனம் கற்றார் என்று அறிந்துவருக” என்றார் இளைய யாதவர். “உளம்கூர்க” என்றார் இளைய யாதவர். “உளம்கூர்க இது இமைப்பொழுதில் காலம் கடக்கும் காடு.”\nபீஷ்மர் எண்ணிய கணமே வேசரநாட்டில் விற்தொழில் கற்பிக்கப்பட்ட ஒரு குருநிலையில் நின்றிருந்தார். வில்வேதம் தேர்ந்த முனிவர்போல் உடையணிந்து, பிறிதொரு முகமும் உயரமற்ற உடலும் கொண்டிருந்தார். அங்கே ஒரு மரப்பீடத்தில் பிறவியிலேயே இரு கைகளுமில்லாதவரான கண்டகர் அமர்ந்து அவர் முன் வில் பயின்றுகொண்டிருந்த மாணவர்களுக்கு சொற்களால் கற்பித்துக்கொண்டிருந்தார். அப்பால் நின்று அச்சொற்களைக் கேட்ட பீஷ்மர் சில கணங்களுக்குப்பின் மொழியினூடாக அங்கே வில்வளைந்து அம்பு தொடுக்கப்பட்டு இலக்குகள் வெல்லப்படுவதைக் கண்டு திகைத்தார்.\nஅருகணைந்த பீஷ்மர் “ஆசிரியரே, என் பெயர் தேவவிரதன். வடநாட்டு காமத்துறப்பு நெறியன். கைகளில்லாமல் எங்ஙனம் விற்தொழில் அறிந்தீர் என்று நான் அறியலாமா” என்றார். கண்டகர் “நான் கௌதம முனிவரின் மாணவனாக வடக்கே அஸ்தினபுரிக்கு அண்மையிலிருந்த சாரதம் என்னும் காட்டில் தவம் செய்தேன். ஒருமுறை அங்கே ஆற்றினூடாக படகில் செல்கையில் கரையில் அஸ்தினபுரியின் பிதாமகரான பீஷ்மர் வில்பழகுவதை கண்டேன். அவர் ஓர் அம்புவிடுவதற்குள் நான் கடந்துசென்றேன். ஆனால் அக்காட்சி என்னுள்ளத்தில் ஆழப் பதிந்தது. அதை விரித்து என் கனவில் வரைந்துகொண்டேன். அதிலிருந்து முன்னும் பின்னும் சென்று அக்கலையின் அனைத்து நிலைகளையும் உய்த்தறிந்து கற்றேன்” என்றார்.\nபீஷ்மர் திகைப்புடன் பணிந்து நிற்க “கனவுக்குள் இருந்து காட்சியை எடுக்கிறேன். அதை சொல்லென்றாக்கி ஆழத்திற்கு மீண்டும் செலுத்துகிறேன். அங்கு அது பெருகி துரியத்தை அடைகிறது. ஒன்று பல்லாயிரமென திரும்பி வருகிறது. முனிவரே, ஒவ்வொருநாளும் வில்வேதம் என் நாவிலெழுந்தபடியே இருக்கிறது. வில்வேதம் சார்ந்த பன்னிரு நூல்களை யாத்தேன். இங்கே மூன்று தலைமுறைகளாக என் நூல்களினூடாகவே அனைவரும் விற்தொழில் பயில்கின்றனர்” என்று கண்டகர் கூறினார்.\n“கண்டகரே, நீங்கள் ஒருமுறையேனும் அம்பையோ வில்லையோ தொட்டதுண்டா” என்றார் பீஷ்மர். “இல்லை” என்றார் கண்டகர். பின்னர் புன்னகையுடன் “வில்லென்றும் அம்பென்றும் மூங்கிலிலும் இரும்பிலும் புல்லிலும் எழுவது என்ன” என்றார் பீஷ்மர். “இல்லை” என்றார் கண்டகர். பின்னர் புன்னகையுடன் “வில்லென்றும் அம்பென்றும் மூங்கிலிலும் இரும்பிலும் புல்லிலும் எழுவது என்ன அவையென்று ஆன சொல் அல்லவா அவையென்று ஆன சொல் அல்லவா ஒவ்வொருநாளும் அவற்றின் விசையறியாது, கூர்தீண்டாது நான் இருந்ததில்லை” என்றார். பீஷ்மர் “ஆனால் ஓர் எதிரி வில்லம்பு கொண்டு உங்களை கொல்லவந்தால் இச்சொல் எழுந்து காக்குமா என்ன ஒவ்வொருநாளும் அவற்றின் விசையறியாது, கூர்தீண்டாது நான் இருந்ததில்லை” என்றார். பீஷ்மர் “ஆனால் ஓர் எதிரி வில்லம்பு கொண்டு உங்களை கொல்லவந்தால் இச்சொல் எழுந்து காக்குமா என்ன” என்றார். “என்னை கொல்க” என்றார். “என்னை கொல்க” என்றார் கண்டகர். பீஷ்மர் தயங்க “தயங்கவேண்டாம், முயல்க” என்றார் கண்டகர். பீஷ்மர் தயங்க “தயங்கவேண்டாம், முயல்க\nபீஷ்மர் தன் வில்லை எடுத்து கணப்பொழுதில் அம்புதொடுத்து எய்தார். அகல்சுடர்போல இயல்பாக வளைந்து அம்பை தவிர்த்தார் கண்டகர். சீற்றம்கொண்டு அம்புகளை தொடுத்துக்கொண்டே இருந்தார் பீஷ்மர். கை ஓய்ந்து அவர் வில்தாழ்த்தியபோது ஓர் அம்புகூட தைக்காத உடலுடன் புன்னகைத்தபடி கண்டகர் நின்றிருந்தார். பீஷ்மர் சிறுமைகொண்டு உதட்டை கடித்தார். “நாணவேண்டாம் முனிவரே, இது விற்கலையின் அடுத்த நிலை. நீங்கள் வில்லேந்தும் கோணம் அம்பின் இயல்பு தோள்தசைகளின் இறுக்கம் விரல்களின் விசை என அனைத்தையும் ஒருகணத்தில் கண்டு அந்த அம்பு எழுவதற்குள் அது சென்று தைக்கும் இடத்தை என்னால் கணிக்க முடியும்.”\nகைகளில்லாத அந்த உடல் ஆடிய அழகிய நடனத்தை ஒருகணத்தில் திரும்பச்சென்று கண்ட பீஷ்மர் எய்பவனின் இடத்திலிருந்தே விற்கலையை அதுவரை அவர் அறிந்திருந்ததை உணர்ந்தார். கொள்பவரின் நிலையிலிருந்து முழு விற்கலையையும் ஒரு கணம் நோக்கினார். “வணங்குகிறேன், மெய்யறிவரே. வில்லினூடாக காலம் கடக்கலாகும் என்று இன்று அறிந்தேன்” என்றார். “வில்முனிவரே, அறிவென்று இங்குள்ள அனைத்தும் காலம்கடப்பதற்கானவையே. செல்காலத்தை இக��கணக் காலத்தினூடாக வருகாலத்துடன் இணைப்பதையே எண்ணுதல் என்கிறோம். எண்ணியறியும் மெய்மையெல்லாம் ஒருவழிப்பாதையே” என்றார் கண்டகர்.\n“இவ்வில்லை நான் கையினால் அறிந்ததில் இருந்து எவ்வகையில் தாங்கள் அறிவது வேறுபடுகிறது” என்றார் பீஷ்மர். “முனிவரே, வில்லை கையில் ஏந்துகையில் அதன் பொருண்மையை தொடுகிறீர்கள். எனவே பருப்பொருளென்று அது தன்னை காட்டுகிறது. சூழநோக்குக” என்றார் பீஷ்மர். “முனிவரே, வில்லை கையில் ஏந்துகையில் அதன் பொருண்மையை தொடுகிறீர்கள். எனவே பருப்பொருளென்று அது தன்னை காட்டுகிறது. சூழநோக்குக இங்குள்ள பொருட்களனைத்தும் கணமொழியாது விரிந்தும் பிரிந்தும் வளர்ந்தும் பெருகிப் பரவிக்கொண்டிருக்கின்றன. பருப்பொருளுக்கும் பிரம்மம் அளித்த ஆணை அது. பெருகுதலென்னும் செயலே பருப்பொருள். செயலின்றி அதற்கு இருப்பென்பதில்லை. பருப்பொருளை அறியத் தொடங்குபவன் அதன் செயல்பின்னலையே சென்றடைகிறான். முடிவிலாது பெருகிக்கொண்டிருக்கிறது அவன் அறிதல்.”\n“நான் அறிந்தது வில்லெனும் பருப்பொருளின் உட்பொருளை. அது இணைந்தும் நிறைத்தும் கூர்ந்தும் தன்னை ஒன்றாக்கிக்கொள்ளும் தன்மைகொண்டது” என்று கண்டகர் தொடர்ந்தார். “வில்லே மலையென்றும் அலையென்றும் முகிலென்றும் தழலென்றும் அறிந்தேன். அறிந்தறிந்து அதன் ஆழ்நெறியே அதுவென்று சென்று நின்றேன்” என்றார் கண்டகர். “பருப்பொருளை அறிபவன் அதனுடன் ஆடுகிறான். உட்பொருளை அறிபவன் அதுவாகிறான்.” பீஷ்மர் தலைவணங்கி “தெளிந்தேன் அறிவரே, இத்தருணத்தை என் குடித்தெய்வங்கள் எனக்கு அருளின” என்றார்.\nமறுகணம் முன்னால் நின்ற இளைய யாதவரை நோக்கி “விந்தை” என்றார் பீஷ்மர். இளைய யாதவர் “அதனினும் விந்தை ஒன்றை காண்க” என்றார் பீஷ்மர். இளைய யாதவர் “அதனினும் விந்தை ஒன்றை காண்க வில்மெய்மை துறைபோகிய கண்டகரை விடவும் அப்பால் சென்றவர் காலகண்டர் என்னும் முனிவர். கோடிமுறை எய்தாலும் இலக்கு பிழைக்காத வில்கொண்டவர். சென்று அவரை கண்டுவருக வில்மெய்மை துறைபோகிய கண்டகரை விடவும் அப்பால் சென்றவர் காலகண்டர் என்னும் முனிவர். கோடிமுறை எய்தாலும் இலக்கு பிழைக்காத வில்கொண்டவர். சென்று அவரை கண்டுவருக” என்றார். “ஆம்” என்றதுமே பீஷ்மர் அங்கு நின்றிருந்தார். அது அரையிருள் நிறைந்திருந்த மலைக்குகை. புலித்தோல���மேல் கால்மடித்தமர்ந்து ஊழ்கத்திலிருந்தார் காலகண்டர். பீஷ்மர் அவர் அருகே சென்று பணிந்து “முனிவரே” என்று அழைத்தார். அவர் அவ்வழைப்பை கேட்கவில்லை. கோடிமுறை அழைத்தபோது அவர் விழிகள் அசைந்தன. முகம் மீண்டுவருவதைக் காட்டியது.\nமுனிவர் விழிதிறந்ததும்தான் அவருக்கு பார்வையில்லை என்பதை பீஷ்மர் உணர்ந்தார். அவரை வணங்கி “முனிவரே, வில்லாடலை ஊழ்கமெனக் கொண்ட என் பெயர் தேவவிரதன். தங்களைக் கண்டு தாங்கள் அறிந்த மெய்மையை உணர்ந்துவர விழைந்து வந்தவன். தாங்கள் என்னைப்போல் வில்லூழ்கம் இயற்றுபவர் என்று அறிந்தேன்” என்றார். “ஆம், என் வழி வில்பயில்தலே” என்றார் காலகண்டர். பீஷ்மர் அவரைச்சுற்றி நோக்கியபின் “இங்கே வில்லென்று ஏதுமில்லையே” என்றார். “நான் வில்லை கண்டதேயில்லை” என்றார் காலகண்டர்.\nஅம்மறுமொழியை பீஷ்மர் எதிர்பார்த்திருந்தார். “விழியின்மையால் வில்லை தெய்வம் என உருவகம் செய்து உள்ளத்தில் பயில்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். அதை எவ்வண்ணம் அடைந்தீர்கள் என்று உரைக்கவேண்டும்” என்றார். காலகண்டர் “நெடுங்காலம் முன்பு நான் என் ஆசிரியரான பிரசண்ட கௌசிகரிடம் ஊழ்கம் பயின்ற நாளில் அவருக்கும் மாணவர்களுக்கும் உணவு இரக்கும்பொருட்டு எங்கள் ஊழ்கநிலை இருந்த காட்டுக்கு அருகே இருந்த சிற்றூருக்குச் சென்றேன். அங்கே வில்வேதநிலை ஒன்றில் கண்டகர் என்னும் கைகளில்லாத வில்வேத அறிவர் தன் மாணவருக்கு வில்நெறியை சொல்லில் அளிப்பதை கேட்டேன்” என்றார்.\n“கடந்து செல்கையில் எட்டு சொற்களை நான் கேட்டேன். அவை எனக்கென்றே சொல்லப்பட்டவை என்று தோன்றின. மீண்டு வரும்வரை அச்சொற்களிலேயே இருந்தேன். என் ஆசிரியரிடம் அச்சொற்களில் அக்காட்டைவிட மிகுதியான ஊடுவழிகள் இருப்பதை சொன்னேன். அவையே என் ஊழ்கநுண்சொற்கள் எனக்கொள்ளும்படி எனக்கு அவர் அருள்புரிந்தார். அச்சொற்களுடன் இங்கு வந்தமர்ந்தேன். அதனூடாக நெடுந்தொலைவு சென்றேன்” என்றார் காலகண்டர். “நான் அடைந்தவை அனைத்தும் என் அம்புகள் சென்று சேர்ந்த முடிவிலி எனக்கு அருளியவையே.”\nபீஷ்மர் “உள்ளே நிகழும் விற்கலையால் எதிரியுடன் பொருதுவது எவ்வாறு” என்றார். “என் எதிரியென்றாகுக” என்றார். “என் எதிரியென்றாகுக” என்றார் காலகண்டர். பீஷ்மர் தன் கையை அம்புக்கென எடுப்பதற்குள்ளாகவே காலகண்டர் ��ந்த அம்பை சொல்லால் சுட்டினார். திகைத்த கையை நிறுத்தி பிறிதொன்றை அவர் எண்ணிய அதே கணம் அதை சொன்னார் காலகண்டர். மேலும் அவர் எடுக்கவிருக்கும் அம்புகளை சொல்லலானார். “எப்படி இது” என்றார் காலகண்டர். பீஷ்மர் தன் கையை அம்புக்கென எடுப்பதற்குள்ளாகவே காலகண்டர் அந்த அம்பை சொல்லால் சுட்டினார். திகைத்த கையை நிறுத்தி பிறிதொன்றை அவர் எண்ணிய அதே கணம் அதை சொன்னார் காலகண்டர். மேலும் அவர் எடுக்கவிருக்கும் அம்புகளை சொல்லலானார். “எப்படி இது” என்று பீஷ்மர் திகைத்தார். “தேவவிரதரே, என் எதிரி நானே. இத்தனை அம்புகளால் நான் என்னுடன்தான் பொருதுகிறேன்” என்றார் காலகண்டர்.\nபீஷ்மர் “சொல்க, கண்டகர் தன் சொற்களால் அறிந்த வில்வேதத்திற்கும் நீங்கள் அறிவதற்கும் என்ன வேறுபாடு” என்றார். “சொல் இருமுனை கொண்டது. அதன் ஒலியெனும் முனையே புறவுலகை தொட்டுக்கொண்டிருக்கிறது. மறுமுனையில் குறிப்புஎனும் கூர் முடிவிலியை தொடுகிறது. சொல்லில் இருந்து ஒலியை அகற்றுவதே என் ஊழ்கம்” என்றார் காலகண்டர்.\nபீஷ்மர் மீண்டு வந்து இளைய யாதவர் முன் நின்றார். “ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். “செயலொருமையால் எய்துவதைவிட மெய்யறிவால் எய்துவது அரியது. அதைவிட ஊழ்கத்தால் எய்துவது அரியது. அரியவை என்பதனாலேயே அவை அனைவருக்கும் உரியவையல்ல. உங்கள் வழி செயலே என்று தெளிக செயலினூடாக சென்றடைக\nபீஷ்மர் அவர் விழிகளை குனிந்து நோக்கி ஆழ்ந்த குரலில் “ஒவ்வொரு செயலும் ஒருநூறெனத் திரும்பிவரும் இவ்வெளியில் செயலாற்றி முடியும் நிலை உண்டா ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிகர் செய்யப்பட்டிருக்கையில் இறுதியில் அடைவதொன்று உண்டா ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிகர் செய்யப்பட்டிருக்கையில் இறுதியில் அடைவதொன்று உண்டா” என்றார். “ஆம், செயல் யோகமென்றாகுகையில்” என்று இளைய யாதவர் மறுமொழி சொன்னார்.\n“நெறிநிலை கொண்டவரே, முன்பு விதேகத்தை ஆண்ட ஜனகரின் கதையை அறிந்திருப்பீர்கள். விஷ்ணு, பிரம்மா, மரீசி, காசியபர், விவஸ்வான், வைவஸ்வதன் எனத் தொடரும் பிரஜாபதி நிரையிலிருந்து இக்‌ஷ்வாகுகுலம் எழுந்தது. அதில் நிமி என்னும் மைந்தன் பிறந்தான். இந்த நைமிஷாரண்யம் அவனால் உருவானது என்றும் ஒரு சூதர்கதை உண்டு. நிமி மைந்தனில்லாமல் இறந்தான். அவன் குலம் அழியலாகாதென்று விழைந்த முனிவர்கள் அவன் உடலில் இருந்து உயிர்த்துளியை எடுத்து புடமிட்டுப் பேணி அவன் துணைவியின் வயிற்றில் ஒரு மைந்தனை உருவாக்கினர்.”\n“உடலிறந்தும் உயிருடன் இருந்தான் என்பதனால் நிமி விதேகன் என்று அழைக்கப்பட்டான். அந்நாடு அப்பெயர் பெற்றது. பாலில் வெண்ணையென தந்தையின் உடலில் கடைந்தெடுக்கப்பட்டு பிறந்தவன் என்பதனால் அவன் மைந்தன் மிதிஜனகன் என்று பெயர்கொண்டான். அம்மைந்தனும் அவன் குலமும் ஜனகர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.”\n“உடலில்லாது பிறந்தவர்கள் என்பதனால் அவர்கள் அனைவருக்கும் உடலுக்குள் உடலிலியை உணர்ந்து நிலைகொள்ளும் தவவல்லமை பிறவியிலேயே வந்தது. அவர்கள் அரசகட்டிலில் துறவிகளாக, மஞ்சத்தில் துணைவியருடன் இருக்கையிலும் காமத்துறப்பு கொண்டவர்களாக, போர்க்களத்திலும் ஊழ்கத்திலமைபவர்களாக இருந்தனர். புகழ்பெற்ற ரகுகுலத்து அரசன் ராமனின் துணைவி சீதையின் தந்தையாகிய ஸீரத்வஜன் என்னும் ஜனகனைப்பற்றி காவியங்களில் இருந்து அறிந்திருப்பீர்கள்.”\n“அறத்தில் நின்ற அரசமுனிவர்களாகிய பன்னிரு ஜனகர்களை மெய்நூல்கள் குறிப்பிடுகின்றன” என்று இளைய யாதவர் சொன்னார். பீஷ்மர் ஆமென தலையசைத்தார். “உதாவசு, நந்திவர்த்தனன், சுகேது, தேவராதன், பிருஹத்ரதன், மகாவீரன், சத்ருதி, திருஷ்டகேது, ஹரியஸ்வன், மரு, பிரதிந்தகன், கீர்த்திரதன், தேவமிடன், விபுதன், மஹித்ருகன், கீர்த்திராதன், மகாரோமன், சுவர்ணரோமன் என்னும் கொடிவழியில் வந்தவர் தர்மத்வஜன் என்னும் ஜனகர். இவர் ஹ்ருஸ்வரோமன் என்றும் அழைக்கப்பட்டார். இவருடைய மைந்தரே சீதையின் தந்தையாகிய ஸீரத்வஜ ஜனகர்” என்றார் இளைய யாதவர்.\nஜனகர்களில் முதன்மையானவர் என்று அவரைப்பற்றி நூல்கள் சொல்கின்றன. மகாஜனகர் என்னும் சொல்லால் மட்டுமே அவர் குறிப்பிடப்படுகிறார். விதேகத்தை அவர் ஆண்டுவரும் நாளில் சுலபை என்னும் முதுமகள் அவரை காண வந்தாள். அவர்கள் பேசிய கருத்துக்கள் சுலபாதந்த்ரம் என்னும் நூலென பயிலப்படுகின்றன.\nநூறாண்டுகாலம் பாரதப்பெருவிரிவில் அலைந்தவள் அவள். மெய்மையை அறிதல் என்றன்றி பிறிதேதும் வாழ்விலக்கெனக் கொள்ளாதவள். ஒவ்வொரு அறிதலாலும் மேலும் மேலும் அவள் மெய்மை மேல் நம்பிக்கையை இழந்தாள். தண்டகாரண்யத்தில் அவள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவள் நிழல்பட்டு இலைகள் வளைவதை அங்கு தவம்செய்துகொண்���ிருந்த முனிவரான அஷ்டவக்ரர் கண்டார். திகைப்புடன் தன் மாணவர்களை அனுப்பி அவளை அழைத்துவரச் செய்தார்.\nஅவள் மிக மெல்ல காலடி வைத்து நடந்து வந்தபோது நூறுமடங்கு எடைகொண்டவள்போல் அவள் கால்கள் மண்ணில் புதைந்ததை கண்டார். அவள் அவர்முன் அமர்ந்த கற்பாறை சேற்றுப்பரப்பென நெகிழ்ந்து குழிந்தது. அஷ்டவக்ரர் அவ்விந்தை நிகழ்வு ஏன் என அவளிடம் கேட்டார். “முனிவரே, நான் நூறாண்டுகளாக மெய்மையைத் தேடி அலைபவள். அனைத்துக் குருநிலைகளிலும் சென்று தத்துவங்கள் அனைத்தையும் கற்றேன். ஒவ்வொரு அறிதலும் அறிபவனால் ஆக்கப்படுவதே என்றுதான் இன்றுவரை கண்டறிந்தேன். தன்னை அகற்றி மெய்மையின் முன் நின்று அறியும் ஒருவரைத் தேடி அலைந்தேன். கற்றவை என்னுள் பெருகிப்பெருகி எடைகொண்டன” என்றாள் சுலபை.\n உன் எடையை குறைக்கலாகும்” என்றார் அஷ்டவக்ரர். “அதற்கு பலவாறாக முயன்றேன். நான் கற்ற ஒவ்வொன்றையும் எனதென்று ஆக்கி உள்ளே தேக்கியிருக்கிறேன். அவை அனைத்திலும் நான் உள்ளேன். என்னில் ஒரு துளியையும் என்னால் விட இயலவில்லை” என்று அவள் சொன்னாள். “அது உன் எண்ணத்தால். கைவிடுவது எளிது” என்றார் அஷ்டவக்ரர். “அறிந்ததைக் கைவிடாமல் அறிபவர் அறிந்ததையே மீண்டும் அறிகிறார்.”\nசீற்றத்துடன் சுலபை “மண்ணில் உடலுடன் உள்ளத்துடன் வாழும் எந்த மானுடராலும் தன்னை கைவிட முடியாது” என்றாள். “புவியில் மானுடருக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்தையும் அறிந்து துய்த்தபடி முற்றிலும் தன்னை கைவிட்டு அமர்ந்திருப்போர் உண்டு” என்றார் அஷ்டவக்ரர். ஐயம்கொண்டு நோக்கிய சுலபையிடம் “செல்க, விதேகத்தை ஆளும் ஜனகராகிய ஸீரத்வஜரை வணங்குக தன்னைக் கைவிடும் கலையை கற்றுக்கொள்வாய். முற்றாக தன்னைக் கைவிட்டபின் எஞ்சுவதென்னவோ அதுவே உனக்கான மெய்மை என்று அறிவாய்” என்றார்.\nசுலபை தான் கற்ற மாயத்திறனால் பேரழகுமிக்க இளம்பாணினியாக மாறி மிதிலையை வந்தடைந்தாள். அரசருடன் காவியச்சொல்லாட விழைவதாகச் சொல்லி ஜனகரின் அவையை அடைந்தாள். ஜனகரின் அவையிலமர்ந்ததும் அவள் அவரிடம் தன் முதல் வினாவை கேட்டாள். “உயிர்களின் உடல்வடிவை அமைப்பது எது” ஜனகர் “அவற்றின் உணவு” என்றார். “அவற்றின் உள்ளமைந்த விழைவு அல்லவா” ஜனகர் “அவற்றின் உணவு” என்றார். “அவற்றின் உள்ளமைந்த விழைவு அல்லவா” என்று அவள் கேட்டாள். “விழைவு ���வற்றின் உள்ளத்தை அமைக்கிறது. உள்ளம் உடலின் வடிவைச் சூடுவதேயில்லை” என்றார் ஜனகர்.\n“முற்றிலும் தூய உணவு எது” என்று அவள் இரண்டாவது வினாவை கேட்டாள். “முற்றிலும் சுவையறியாமல் உண்ணப்படுவது” என்று அவர் சொன்னார். அவள் “சுவையல்லவா உணவின் இயல்பு” என்று அவள் இரண்டாவது வினாவை கேட்டாள். “முற்றிலும் சுவையறியாமல் உண்ணப்படுவது” என்று அவர் சொன்னார். அவள் “சுவையல்லவா உணவின் இயல்பு” என்றாள். “இல்லை, பெரும்பசி கொண்டவன் உயிர்வாழும்பொருட்டே உண்கிறான்” என்றார். “பசித்து உண்ணும் உணவு சுவைமிக்கதல்லவா” என்றாள். “இல்லை, பெரும்பசி கொண்டவன் உயிர்வாழும்பொருட்டே உண்கிறான்” என்றார். “பசித்து உண்ணும் உணவு சுவைமிக்கதல்லவா” என்றாள். “இல்லை, உயிர்கொண்ட பெரும்பசி சுவையறியாது. ஏனென்றால் அது உடல்கடந்தது” என்றார் ஜனகர்.\n” என்று சுலபை இறுதியாக கேட்டாள். “அனைத்தையும் ஆற்றுவோனும், எதையும் ஆற்றாதவனும்” என்றார் ஜனகர். “ஆற்றுபவன் எப்படி தனித்திருக்கவியலும்” என்றாள். “ஏதேனும் ஒரு செயலில் மகிழ்ந்து ஒன்றுபவன் அச்செயலால் பின்னப்படுகிறான். எதிலும் ஒட்டாதவனே அனைத்தையும் இயற்றுகிறான்” என்று ஜனகர் சொன்னார்.\nமூன்று வினாக்களிலிருந்தும் அவருடைய கொள்கையை உணர்ந்துகொண்ட சுலபை “கொள்கையென எவர் சொல்வதும் சொல்பவரின் தன்னிலையின் ஒருமுகத்தை மட்டும்தான். தானற்ற அறிதல் மானுடருக்கு இயல்வதேயல்ல” என்றாள். ஜனகர் “இவ்வுடலில் இவ்வண்ணம் இருந்து நான் அறிவதையே எவ்வுடலிலும் எச்சூழலிலும் இருந்து அறிவேன்” என்றார். “அவ்வாறென்றால் ஆயிரம் முனிவர் அறிந்து சொல்லும் மெய்மை ஆயிரம் கோணத்தில் அமைவதெப்படி” என்றாள் சுலபை. “ஆயிரத்திலும் நடுவென ஓடுவதே அவர்கள் அறிந்த மெய்மை. ஆயிரமெனக் காட்டுவது அவர்கள் சொல்லும் மெய்மை” என்றார் ஜனகர்.\nசுலபை “மன்னரே, மண்ணுக்கு வரும் குழவி ஒன்றென்றிருப்பதில்லை. அதன் விழிகளும் கைகளும் கால்களும் வாயும் செவியும் தனித்தனியாகவே இருக்கின்றன. வெளியுலகை நோக்கி தன்னை குவித்துக்குவித்து உடலைத் தொகுத்து உருவம் கொள்கிறது. உடலைத் தொகுக்கும்போதே அது தன்னையும் வகுத்துக்கொள்கிறது. தன்னிலை அறிவாவதில்லை. அறிவே தன்னிலையை படைக்கிறது. அறிவும் தன்னிலையும் வெவ்வேறல்ல. எனவே தன்னிலை அற்ற அறிவென்பதில்லை” என்றாள்.\nஜன���ர் “எந்த மானுட உடலும் தன்னை நாயென்றும் காகமென்றும் வகுத்துக்கொள்வதில்லை. ஆணென்றும் பெண்ணென்றும்கூட அறிவதில்லை. உடலென ஆகும் அறிவுகொள்ளும் பொதுமையே அறிவென்பது. அது உடல்கடந்தது. உடலில் எழுவது” என்றார் ஜனகர்.\nஅவர் சொல்வனவற்றை உள்புகுந்தறிய விரும்பிய சுலபை அவர் விழிகளை கூர்ந்து நோக்கி தன் மாயத்தால் அவர் உடலுக்குள் அக்கணமே புகுந்துகொண்டாள். அவரென அமர்ந்து அத்தருணத்தில் திகழ்ந்த அறிவை அடைந்தாள். எதிரில் சுலபையின் உடலில் அமைந்திருந்த ஜனகர் அவளை நோக்கி “தன்னிலையே மெய்மை என்றால் தன்னிலை அழிகையில் மெய்மை மறையவேண்டும். ஆனால் தன்னிலை மறையும்போதெல்லாம் மெய்மை தங்கத்தாதுவிலிருந்து மண் உருகி அகன்றபின்பு என மேலும் தனித்தூய்மையையே கொள்கிறது” என்றார்.\n“அவர் உடல்மாறியதையே அறிந்திருக்கவில்லை என்பதை சுலபை அறிந்தாள். திகைத்து அதற்கு மறுமொழி சொன்னாள்” என்றார் இளைய யாதவர். பீஷ்மர் அவரை விழிகள் நிலைத்திருக்க நோக்கிக்கொண்டிருந்தார். இளைய யாதவர் “பிதாமகரே, சுலபை எந்நிலையில் நின்று மறுமொழி சொல்லியிருப்பாள்” என்றார். “அவள் தானறிந்த மெய்மையையே சொல்லியிருப்பாள். ஏனென்றால் உடலால் மெய்மை மாறுவதில்லை என்றுதான் இக்கதை சொல்கிறது” என்றார் பீஷ்மர்.\nஇளைய யாதவர் சிரித்து “இல்லை, ஜனகர் சொல்லை ஏற்று ஆம், கல்லில் அமைந்தாலும் மண்ணில் வனைந்தாலும் மரத்தில் செதுக்கினாலும் எழுவது ஒரே தெய்வம்தான் என்று சுலபை மறுமொழி சொன்னாள்” என்றார். பீஷ்மர் திகைப்புடன் நோக்க “காங்கேயரே, மெய்மை ஒன்றே என்றுதான் இக்கதை சொல்கிறது. தன்னிலையெனும் ஆணவம் அழிந்து மீண்ட சுலபை ஜனகர் அறிந்த மாறா மெய்மையை தானும் அடைந்தாள்” என்றார்.\n← நூல் பதினேழு – இமைக்கணம் – 11\nநூல் பதினேழு – இமைக்கனம் – 13 →\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 62\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 61\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 58\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 57\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 56\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 55\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 54\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 53\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி ப��ிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.canadamirror.com/uk/04/209893?ref=fb", "date_download": "2019-11-20T04:13:53Z", "digest": "sha1:L6UGHWZVBGM5N7AUAOJY3HKAU4N7MBIS", "length": 7857, "nlines": 72, "source_domain": "www.canadamirror.com", "title": "புதிய அரண்மனைக்கு செல்லும் பிரித்தானிய இளவரசர் மற்றும் அவரது மனைவி! - Canadamirror", "raw_content": "\nசாலையில் கிடந்த கட்டுக்கட்டாக பணம்... பார்த்தவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nகனடாவில் டாக்சியில் சென்ற இளம் பெண்ணை பிடித்து சிறை வைத்த சாரதி\nகனேடிய இளம்பெண் ஒருவர் மரண படுக்கையில் விடுத்த முக்கிய கோரிக்கை : உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nமஞ்சள் போட்டத்தின் போது காவல்துறையினர் கண்ணீர் புகை வீசியதில் கண்ணில் காயமடைந்த நபர்\nகர்ப்பிணி பெண்ணை கடித்துக்குதறிய நாய்கள்\nபாரிஸ் - இல்-து-பிரான்சுக்குள் எரிவாயு சேவை பலப்படுத்த €700 மில்லியன் யூரோக்கள் நிதி\nஇரு வெளிநாட்டு பேராசிரியர்களை விடுவித்தது தனிபான்\nடெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளில் நில நடுக்கம்\nமாலை நேரத்தில் சரிந்த தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு ரூபாய் தெரியுமா\nகனடாவில் 250 வேலை குறைப்பினை எதிர்கொள்ளும் கல்கரி பல்கலைக்கழகம்\nஅமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பிற்காக பணிபுரிந்த 17 உளவாளிகளை கைது\nசெயற்கைக்கோள்கள் சொல்லும் செய்தி - உலகின் மிகப்பெரிய கடற்பாசி பரப்பு\nகனடாவின் எட்மன்டன் சிறையில் கொலை செய்யப்பட்ட வயோதிபர்\nஓமானில் தீப்பிடித்து எரியும் இரண்டு கப்பல்கள்\nகுண்டுத் தாக்குதலில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு கை கொடுத்தது ஆஸ்திரேலியா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபுதிய அரண்மனைக்கு செல்லும் பிரித்தானிய இளவரசர் மற்றும் அவரது மனைவி\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் சசெக்ஸ் மனைவி மேகன் இருவரும் பக்கிங்ஹாமில் அமைந்துள்ள புதிய அரண்மனைக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தகவல், நேற்று (வியாழக்கிழமை) அரச குடும்பம் அறிவித்துள்ளது. பிரித்தானிய மஹாராணி எலிசபெத் அனுமதி வழங்கிய நிலையில் இவ்விருவரும் புது அரண்மனைக்கு செல்கின்றனர்.\nகடந்த மே மாதம் இளவரசர் ஹரி மேகன் மார்க்கலை மணம் முடித்த நிலையில் இருவரும் இளவரசர் வில்லியம்ஸ், கேட் தம்பதியருடன் இணைந்து கென்சிங்டன் அரண்மனையில் வாழ்ந்து வந்தனர்.\nஇந்நிலையில், ஹரியின் மனைவி மேகன் தற்போது கர்ப்பமா��� உள்ள நிலையில், குழந்தை பிறகும் முன்பு இவ்விருவரும் புதிய அரண்மனைக்கு செல்ல உள்ளனர்.\nபிரித்தானிய அரச குடும்ப தம்பதியரிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக முன்னதாக பிரித்தானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.\nஎனினும் அது தொடர்பில் அரச குடும்பம் பகிரங்கமாக எந்த விடயத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசாலையில் கிடந்த கட்டுக்கட்டாக பணம்... பார்த்தவர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்\nகனடாவில் டாக்சியில் சென்ற இளம் பெண்ணை பிடித்து சிறை வைத்த சாரதி\nகனேடிய இளம்பெண் ஒருவர் மரண படுக்கையில் விடுத்த முக்கிய கோரிக்கை : உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2389004", "date_download": "2019-11-20T05:48:23Z", "digest": "sha1:XS7GDGHK3SE4BGWBJOSZFXRIPMZO6FVT", "length": 18051, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "சீன அதிபர் - பிரதமர் அமர்ந்த நாற்காலி | Dinamalar", "raw_content": "\nபயிர்கழிவு எரிப்பு: உ.பி.,யில் 29 விவசாயிகள் கைது\nகோட்சே படத்திற்கு அஞ்சலி செலுத்திய நேதாஜி மருமகள் 1\nசிதம்பரம் வழக்கு: அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nராஜ்யசபாவில் இன்று அமித்ஷா உரை\nவிமான டிக்கெட்டால் கோடீஸ்வரர் ஆன இந்தியர் 2\nவாட்ஸ்ஆப் விவகாரம் ; இன்று பார்லி., நிலைக்குழு ...\nஅரசு பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம்\nஅமெரிக்காவில் விற்பனைக்கு வந்த மாட்டு சாண வறட்டி 6\nசீன அதிபர் - பிரதமர் அமர்ந்த நாற்காலி\nசென்னை : 'சீன அதிபர் ஸீ ஜின்பிங் - பிரதமர் மோடி அமர்ந்த நாற்காலிகளை, என்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என, பொதுப்பணித் துறையினருக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.\nசீனா - இந்தியா இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதற்காக, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். அனுமதிஅங்குள்ள, ஐந்து ரதம் அருகே, இருவரும் நாற்காலியில் அமர்ந்து இளநீர் பருகினர். இந்த நாற்காலிகள் மற்றும் மேஜையை, கிண்டியில் இருந்து, பொதுப்பணித் துறை வரவழைத்து கொடுத்தது. நிகழ்ச்சி முடிந்ததும், நாற்காலிகளை உடனடியாக அப்புறப்படுத்தி, பொதுப்பணித் துறையினர் பத்திரப்படுத்தி உள்ளனர்.\nஇவற்றை பயன்படுத்தி, சந்திப்பின் நினைவு சின்னம் அமைக்க, முதல்வர் இ.பி.எஸ்.,சிடம், பொதுப்பணித் துறையினர் அனுமதி கேட்டுள்ளனர். அதேநேரத்தில், மத்திய அரசு அதிகாரிகளும், இந்த நாற்காலிகளை கேட்கின்றனர். அது மட்டுமின்றி, நாற்காலிகளை விற்பனை செய்த கடை உரிமையாளர்களும், அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என, கேட்டுள்ளனர். இது குறித்த செய்தி, நம் நாளிதழில் நேற்று வெளியானது.இதையடுத்து, பொதுப்பணித் துறை அதிகாரிகளை, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, நேற்று காலை தொடர்பு கொண்டார்.\n'மாவட்ட நிர்வாகம் சார்பில், அருங்காட்சியகம் அமைக்க, தலைவர்கள் பயன்படுத்திய நாற்காலிகளை, என்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என, அவர் உத்தரவிட்டு உள்ளார்.'முதல்வர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தால் மட்டுமே, நாற்காலிகளை ஒப்படைக்க முடியும்' என, பொதுப்பணித் துறையினர், அவரிடம் திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதனால், நாற்காலிகள் யாரிடம் இருக்கப்போகிறது என்பதில், இன்னும் இழுபறி தொடர்கிறது.\nஉன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து: இன்று சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்\nமாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாற்றமா\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்��ள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து: இன்று சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம்\nமாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாற்றமா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158403&cat=33", "date_download": "2019-11-20T05:47:28Z", "digest": "sha1:I5I4SFX2XAVBQLDVWBLH46WR6USINLUT", "length": 30033, "nlines": 617, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்டர்நெட் சென்டரில் போலி சான்றிதழ் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » இன்டர்நெட் சென்டரில் போலி சான்றிதழ் டிசம்பர் 22,2018 12:00 IST\nசம்பவம் » இன்டர்நெட் சென்டரில் போலி சான்றிதழ் டிசம்பர் 22,2018 12:00 IST\nவேலூர், வாணியம்பாடியில் விநாயகம் என்பவர், தன் மகன் ஆதார் அட்டையில் பிறந்த தேதி திருத்தம் தொடர்பாக, வாணியம்பாடி நகராட்சி அலுவலக இ சேவை மைய பணியாளரை அனுகியுள்ளார். அவரின் உதவியுடன் 200 ரூபாய் கொடுத்து டாக்டரிடம் சான்றிதழைப் பெற்றுள்ளார். புகைப்படத்தின் மீதும் அதே கையெழுத்து வாங்கி வர மைய பணியாளர் கூற, சான்றிதழில் கையெழுத்திட்ட வாணியம்பாடி அரசு டாக்டர் அணுகியுள்ளார். அப்போது சான்றிதழில் உள்ள கையெழுத்து தன்னுடையது அல்ல, போலி என்பது அரசு டாக்டர் தன்வீர் அகமதுக்குதெரிய வந்தது வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் அளி்த்தார் அரசு டாக்டர்.\nரயில் சேவை மேம்படுத்த உறுதி\nசெருப்பு திருட்டு போலீசில் புகார்\nநியூட்ரினோவுக்கு தடை என்பது தவறு\nஅரசு பணியாளர்களுக்கு இறகுபந்து போட்டி\nஅரசு நிவாரணம் கேட்டு மறியல்\nஅரசு சவக்கிடங்கில் எலிகள் அட்டகாசம்\nஆற்றை அழிக்கும் குடியாத்தம் நகராட்சி\nஅரசு பால்பவுடரால் வாந்தி மயக்கம்\nகரு கலைத்த டாக்டர் கைது\nரூ.5 டாக்டர் ஜெயச்சந்திரன் மரணம்\nPSLV C43 கவுண்ட் டவுன் தொடங்கியது\nபோலி மது விற்ற தம்பதி கைது\nமாயாவதி உதவியுடன் ம.பி.யில் காங் ஆட்சி\nஉசிலம்பட்டி அரசு மருத்துவமனை தான் 'டாப்'\nஅரசு ஊழியர்கள் வாலிபால்: கல்வித்துறை வெற்றி\nநம்பெருமாள் ராஜகிரீடம் அணிந்து பக்தர்களுக்கு சேவை\nஅரசு மரியாதையுடன் பிரபஞ்சன் உடல் அடக்கம்\nவயிற்றில் குத்திய மரக்கிளை அகற்றிய அரசு டாக்டர்கள்\nடாக்டர் மனைவியை மிரட்டி 5 லட்சம் கொள்ளை\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தினமும் 4000 ரூபாய்\nபோலி மதுபானம் தயாரித்த 6 பேர் கைது\nஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு 200 அடி நீள மாலை\nசிலை திருட்டு தடுப்பு போலீசில் குஸ்தி துவக்கம்\nபோலி மதுபான ஆலை : 3 பேர் கைது\nஸ்டெர்லைட் ஆலையை அரசு திறக்காது : செல்லூர் ராஜு\nIncoming கால் இலவசம் இல்லையா\nகஜா புயலை கண்டுக்காத மத்திய அரசு : உதயகுமார் சாடல்\nபுயல் நிவாரணம் : 12 லட்சம் அரசு பணியாளர்களின் ஒரு நாள்\nஆதார் கட்டாயம்னு சொன்னா 1 கோடி அபராதம்; 10 ஆண்டு சிறை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉள்ளாட்சி தேர்தல் மறைமுகமா நடத்தப்படுமா \nரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்\nரஜினி - கமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போவது யாரு\nபயிர் காப்பீடு அதிகம் பெற்றது நம்ம தமிழகம் விவசாயிகளே சாட்சி\nசந்தனமரம் வெட்டிய 2 பேர் கைது; காட்டி கொடுத்த 'தானியங்கி கேமரா'\nமாணவர்களை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'\nசிறுமியை கடத்தி பாலியல் தொழில்; 5 பேருக்கு இரட்டை ஆயுள்\nமாணவிகள் கூடைப்பந்து; பி.வி.ஜி., பள்ளி வெற்றி\nகாலபைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு\n���பரிமலையில் 12 வயது சிறுமியை தடுத்த போலீஸ்\n6 மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும்\nசகோதரிகள் கடத்தல்; நித்யானந்தா மீது வழக்கு\nதேர்தல் வழக்கு; கனிமொழிக்கு பின்னடைவு\nராஜ்ய சபா காவலர்களுக்கு ராணுவ சீருடை சர்ச்சைக்கு முடிவு\nபோகாதீங்க சார்... கண்கலங்க வைத்த மாணவர்கள் பாசம்\nபுட்பால் விளையாடும் சுட்டி யானை கோமதி | Elephant Gomati playing football\nஸ்ரீசைலம் கோவிலில் தீப உற்சவம்\nவயசு 24 வழக்கு 57 தேவிய பாத்து போலீஸ் ஷாக்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஉள்ளாட்சி தேர்தல் மறைமுகமா நடத்தப்படுமா \nபவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு\nரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்\nசந்தனமரம் வெட்டிய 2 பேர் கைது; காட்டி கொடுத்த 'தானியங்கி கேமரா'\nமாணவர்களை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'\nசிறுமியை கடத்தி பாலியல் தொழில்; 5 பேருக்கு இரட்டை ஆயுள்\nசபரிமலையில் 12 வயது சிறுமியை தடுத்த போலீஸ்\nதேர்தல் வழக்கு; கனிமொழிக்கு பின்னடைவு\n6 மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும்\nராஜ்ய சபா காவலர்களுக்கு ராணுவ சீருடை சர்ச்சைக்கு முடிவு\nபோகாதீங்க சார்... கண்கலங்க வைத்த மாணவர்கள் பாசம்\nரயில்பாதையில் விழுந்த பாறைகளுக்கு 'வெடி'\nதிருப்பதி லட்டுக்கு அட்டைப்பெட்டி, சணல் பை தயார்\nராஜ்யசபாவில் ராணுவ சீருடை எம்.பி.க்கள் ஷாக்\nடாக்டர்கள் இல்லாத சுகாதார நிலையம்\nசின்ன பசங்க செஞ்ச வேலைய பாருங்க...\nமளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்\n480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\nஆற்றோரங்களில் ஆக்ரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவு\n29வது உலக சுங்க குழும மாநாடு\nதென் மாநில அணிகளுக்கான விளையாட்டு போட்டி\nரூ.415 கோடி வரி ஏய்ப்பு; ஐ.டி., ரெய்டில் அம்பலம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்றார்\nமதுரை ரயில் நிலைய வாசலில் கள்ள நோட்டுகள்\nதாழ்வான மின்வயர் : மாணவர்கள் மனு\nஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nசகோதரிகள் கடத்தல்; நித்யானந்தா மீது வழக்கு\nவயசு 24 வழக்கு 57 தேவிய பாத்து போலீஸ் ஷாக்\nகலெக்டர் கார் மோதி மாணவி கவலைக்கிடம்\nபச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்\nஜெயலலிதா பாராட்டியதை மறக்க முடியாது\nரஜினி - கமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போவது யார���\nபயிர் காப்பீடு அதிகம் பெற்றது நம்ம தமிழகம் விவசாயிகளே சாட்சி\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாணவிகள் கூடைப்பந்து; பி.வி.ஜி., பள்ளி வெற்றி\nகால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nகோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்\nரோல்பால் உலகக்கோப்பை :இந்தியா வெற்றி\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nகாலபைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு\nஸ்ரீசைலம் கோவிலில் தீப உற்சவம்\nதமிழ் மொழி வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்திற்கு பங்குண்டு\n4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி\nகேப்மாரி ஒரு காதல் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01\nவிஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி 02\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jan/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3069558.html", "date_download": "2019-11-20T03:48:12Z", "digest": "sha1:KILW6Z2TIOSHTOCQZ4XN7UW6KDXGKRAA", "length": 9035, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகாட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர் கைது\nBy DIN | Published on : 02nd January 2019 04:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாழப்பாடி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடியதாக இருவரை கைது செய்த வாழப்பாடி வனத் துறையினர், அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை அபராதமாக வசூலித்தனர்.\nவாழப்பாடி வனச் சரகத்துக்குள்பட்ட வனப் பகுதியில், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதாக சேலம் மாவட்ட வன அலுவலர் ஆ.பெரியசாமிக்கு தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து, வாழப்பாடி வனச்சரகர் து.பரமசிவம் தலைமையில், வனவர்கள் பா.குமரேசன் மற்றும் வனக் காப்பாளர்கள் ஆ.மாணிக்கம், து.ஜெயக்குமார், மூ.ஜெயராமன் மற்றும் தோட்டக் காவலர்கள் ஆ.நடேசன், சு.நாராயணசாமி, ரா.முத்தையன் உள்ளிட்ட வனத்துறையினர், விளாம்பட்டி வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது, வனப் பகுதியில் வலைவிரித்து காட்டுப்பன்றி ஒன்றை பிடித்து தீயில் கருக்கி இறைச்சி எடுத்துக்கொண்டிருந்த சேர்வராயன் மலை ஏற்காடு நார்த்தன் காடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், அருணகிரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மாவட்ட வன அலுவலர் பெரியசாமி உத்தரவின் பேரில், இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.\nவாழப்பாடி வனத்துறைக்குள்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயற்சிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென வாழப்பாடி வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பா��ல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/union-finance-minister-nirmala-sitharamans-reply-girl/", "date_download": "2019-11-20T05:27:21Z", "digest": "sha1:FRLGKGRPCRNPOOBJD5TILJFHLJ52TCEY", "length": 13307, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க நீங்கள் என்ன சுகாதாரத்துறை அமைச்சரா..? நிர்மலா சீதாராமனுடன் மல்லுக்கட்டிய பெண்! | Union Finance Minister Nirmala Sitharaman's reply to girl | nakkheeran", "raw_content": "\nஇ-சிகரெட்டுக்கு தடை விதிக்க நீங்கள் என்ன சுகாதாரத்துறை அமைச்சரா.. நிர்மலா சீதாராமனுடன் மல்லுக்கட்டிய பெண்\nநேற்று நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இ-சிகரெட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். இதுக்குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண் தொழிலதிபரான கிரண் மசும்தர் ஷா, \" இ-சிகரெட்களுக்கு தடை விதிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ள நிதியமைச்சர் ஏன் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கவில்லை இதை நிதியமைச்சர் ஏன் வெளியிட வேண்டும் இதை நிதியமைச்சர் ஏன் வெளியிட வேண்டும் அவர் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லையே அவர் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லையே\" என வினவியிருந்தார். அத்துடன் , நிதியமைச்சராக பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும், அதற்காக என்ன செய்கிறீர்கள் என்பது பற்றியும் பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் எனவும் கூறி இருந்தார்.\nஇதற்கு பதிலளித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன், \"கிரண் அவர்களே, இந்த செய்தியாளர் சந்திப்பு அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. பேச துவங்குவதற்கு முன்பே நான் கூறிவிட்டேன், அமைச்சரவை குழு கூட்டம் எனது தலைமையில் நடந்ததால் அதன் விபரங்களை கூறுகிறேன் என்று. அதுமட்டுமின்றி சுகாதாரத்துறை அமைச்சர் தற்போது சர்வதேச நாடுகளுக்கு பயணம�� சென்றுள்ளார். அவர் நாட்டில் இல்லை. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரும் என்னுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இது தான் அரசு செய்தியாளர் சந்திப்பில் பின்பற்றப்படும் நடைமுறைகளை என்பது உங்களுக்கே தெரியும்.நிதியமைச்சர் என்ற முறையில் பொருளாதாரத்திற்காக நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். தொடர்ந்து அதை பற்றி பேசியும் வருகிறேன். பொருளாதாரம் தொடர்பான விவகாரங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்\". இவ்வாறு நிர்மலா தனது பதில் டுவீட்டில் தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபாஜகவின் முப்பெரும் விழா பேரணி.. கலந்துகொண்ட கவுதமி கலங்கடித்த மழைநீர்.. கலந்துகொண்ட கவுதமி கலங்கடித்த மழைநீர்..\n\"நிர்மலா என்னுடைய காலேஜ்மேட்... ஆனால் இப்போது\" மனம் திறந்த அபிஜித் பானர்ஜி\nமத்திய அரசு மீது நிர்மலா சீதாராமனின் கணவர் பகிரங்க குற்றச்சாட்டு... பாஜக -வில் பரபரப்பு...\nஅடுத்த 4 நாட்களுக்கு உடனடி வங்கிக் கடன்... மத்திய அரசின் புதிய திட்டத்தின் விவரங்கள்...\n“நான் ஊழல்வாதி அல்ல”- போர்டு வைத்த எஞ்சினியர்...\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n“ஹிட்லரின் தங்கை போல கிரண்பேடி செயல்படுகிறார்”- முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரி: உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற பா.ஜ.கவினர் கைது\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 ‎செய்திகள் 10 hrs\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டா��ின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-11-20T06:05:20Z", "digest": "sha1:7FFYQLLFRM77RBUERNPFHEU3IK4PHBXZ", "length": 29595, "nlines": 232, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அவர்கள் இங்கு இளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டுவந்து சுட்டுத்தள்ளுகின்றனர்-கொழும்பில் கடத்தப்பட்ட இளைஞன் தாய்க்கு தெரிவித்த தகவல்", "raw_content": "\nஅவர்கள் இங்கு இளைஞர்களையும் யுவதிகளையும் கொண்டுவந்து சுட்டுத்தள்ளுகின்றனர்-கொழும்பில் கடத்தப்பட்ட இளைஞன் தாய்க்கு தெரிவித்த தகவல்\nநாகநாதன் 2008 ம் ஆண்டு செப்டம்பர் 17 ம் திகதி கொழும்பில் கடத்தப்பட்டார்.\nஇலங்கை கடற்படையினர் கப்பம் பெறுவதற்காக கடத்திய 11 இளைஞர்களில் இவரும் ஒருவர். இதனை இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கண்டுபிடித்தனர்.\nபிரிட்டன் பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்காக ராஜீவ் செல்லவுள்ளதை கொண்டாடுவதற்காக சென்றுகொண்டிருந்த ராஜீவும் அவரது நான்கு நண்பர்களும் கடத்தப்பட்டனர்.\nமே 21 ம் திகதி அவர் தாயுடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பே இறுதி தொலைபேசி அழைப்பாக அமைந்தது.அவரது தாய் அன்றே தனது மகனின் குரலை இறுதி தடவையாக கேட்டார்.\nஇந்த தொலைபேசி அழைப்பு குறித்து கடந்த மாதம் சிஐடியினர் சரோஜினி நாகநாதனிடமிருந்து மீண்டும் ஒரு வாக்குமூலத்தை பெற்றிருந்தனர்.\nதிருகோணமலை கடற்படை முகாமில் தனது நண்பர்களுடன் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை ராஜீவ் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரிடமிருந்து தொலைபேசியை பெற்று தனது தாயுடன் உரையாடியுள்ளார்.\nதனது மகன் கடத்தப்பட்ட பின்னர் அவர் தன்னுடன் மேற்கொண்ட உரையாடல்களை சரோஜினி முழுமையாக நாட்குறிப்பொன்றில் பதிவு செய்துள்ளார்.\nதடுப்பு முகாமில் மிகவும் பயங்கரமான சம்பவங்கள் இடம்பெறுவதாக தனது மகன் தெரிவித்ததாக சரோஜினி சிஐடியினரிடம் குறிப்பிட்டுள்ளார்.\nஎனது மகன் மிகுந்த அச்சத்திலிருந்தான் என சரோஜினி சிஐடியினரிடம் தெரிவித்துள்ளார்.\nஅம்மா அவர்கள் 18 முதல் 20 வயதுடைய இளைஞர்களையும் யுவதிகளையும் இங்கு கொண்டுவந்து சுட்டுக்கொலை செய்கின்றனர்,என எனது மகன் தொலைபேசியில் தெரிவித்தார் என சரோஜினி சிஐடியினருக்கு தெரிவித்துள்ளார்.\nஎனது மகன் கழிவறைக்கு அழைத்துசெல்லப்பட்டவேளை இரத்தக்கறைகளையும் பெருமளவு இரத்தங்களையும் கண்டுள்ளான் தனக்கும் அந்தகதி ஏற்படுமோ என அவன் அச்சம் கொண்டிருந்தான் என அவர் சிஐடியினரிடம் தெரிவித்துள்ளார்.\nநான் அவனிற்கு எந்த தீமையும் ஏற்படாது ஜயப்பனை வணங்குமாறு கேட்டுக்கொண்டேன்,கடவுள் இருக்கின்றார் உன்னை காப்பாற்றுவார் என நான் அவனிடம் தெரிவித்தேன் என சரோஜினி சிஐடியினரிடம் தெரிவித்தேன்.\nஇந்த வழக்கில் சாட்சியமாகவுள்ள கொத்தலாவல பண்டுகுமார தனக்கு சாப்பாடு சுற்றிவந்த பேப்பரில் ஐயப்பனின் படம் காணப்பட்டதாகவும் அதனை தன்னுடன் வைத்திருப்பதாகவும் ரஜீவ் தெரிவித்துள்ளான்.\nகடந்த வாரம் கொழும்பு நீதவானிற்கு சமர்ப்பித்த பி அறிக்கையில் சிஐடியினர் 2009 மே 21 ம் திகதிக்கு பின்னர் ராஜீவ் நாகநாதன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபரான சுமித் ரணசிங்கவின் பொறுப்பின் கீழ் காணப்பட்ட திருகோணமலை கண்சைட் முகாமில் 18 முதல் 20 வயதிற்குபட்ட இளைஞர் யுவதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.\nஒரு தசாப்தத்திற்கு மேல் தங்கள் பிள்ளைகள் உயிருடன் இருக்ககூடும் என்ற நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருந்த பெற்றோர்களிற்கு சிஐடியினரின் இந்த தகவல் பெரும் மன அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.\nகொழும்பில் 11 இளைஞர்களும் கடத்தப்பட்;ட எட்டுமாதங்களின் பின்னர் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற முடிவிற்கு தனது விசாரணையாளர்கள் வருவதாக இந்த விசாரணைகளிற்கு பொறுப்பாகவுள்ள சிஐடி அதிகாரி நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.\nரஜீவிற்கும் அவரது தாய்க்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் மற்றும் ஏனைய சாட்சியங்களை அடிப்படையாக வைத்து இந்த முடிவிற்கு வந்துள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.விசாரணையாளர்களிற்கு சமீபத்தில் வழங்கிய மேலதிக வாக்குமூலத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். ஏனைய சாட்சியங்களும் சிஐடியினர் இந்த முடிவிற்கு வருவதற்கு காரணமாக அமைந்துள்ளன.\nகொலைகாரர்கள் மேற்கொள்ளும் கொலைகளி��்கு தானும் பலியாகக்கூடும் என ரஜீவ் அச்சம் கொண்டிருந்தார்.மே 21 2009 ற்கு பின்னர் ரஜீவ் கொலை செய்யப்பட்டார் என நாங்கள் கருதுவதற்கு போதியளவு ஆதாரங்கள் உள்ளன நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.\nதமது சாட்சியங்கள் குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள சிஐடியினர் குறிப்பிட்ட கடற்படை முகாமின் புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய கிரிசான் வெலகெதரவும் கடற்படை உத்தியோகத்தர் செனிவரட்ண என்பவரும் கடத்தப்பட்ட 11 பேரும் கன்சைட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை உறுதி செய்துள்ளனர் என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.\nகடத்தப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர் எனவும் அவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் சீட்டினால் போர்த்தப்பட்டு டிரக்கில் ஏற்றப்பட்டதை தான் பார்த்தேன் எனவும் வெலகெதர ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஇந்த அறிக்கை மிகவும வலுவான ஆதாரம் என தெரிவித்துள்ள நிசாந்த சில்வா இதுவே கடத்தப்பட்ட 11 இளைஞர்கள் கொலைசெய்யப்பட்டனர் என்ற முடிவிற்கு வருவதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.\nரஜீவ் தனது தாய்க்கு தெரிவித்த விடயங்கள் உண்மையானவை என்பதை நாங்கள் உறுதிசெய்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.விசாரணையின் போது கடற்படையினர் தமிழ் சிங்கள முஸ்லீம் இளைஞர்களை சட்டவிரோத கடத்தி உடல் உள சித்திரவதைக்கு உட்படுத்திய பின்னர் அவர்களை படுகொலை செய்தனர் என்பது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என சிஐடி அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஎனினும் சிஐடியினரின் இந்த தகவல்கள் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு சிறிதும் நிம்மதி அளிப்பதாகயில்லை.\nகாணாமல்போன டிலான் ஜமால்தீனின் தாய் ஜெனீபர் வீரசிங்க சிஐடியினர் தெரிவிப்பதை ஏற்பதற்கு நான் தயாரில்லை என குறிப்பிட்;டார்.\nஎனது மகன் இறந்துவிட்டான் என்பதை நம்புவதற்கு நான் தயாரில்லை,உறுதியாக ஆதாரத்தை சமர்ப்பித்தால் மாத்திரமே நான் அதனை நம்புவேன் எஞ்சிய உடற்பாகங்களில் மேற்கொள்ளப்பட்ட மரபனுபரிசோதனையை நம்புவதற்கு நான் தயார் என அவர் தெரிவித்தார்.\nநான் ஜோதிடத்தை நம்புகின்றேன் அவை எனது மகன் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கின்றன,அவர்கள் எங்கள் பிள்ளைகளை கண்டுபிடிக்கவேண்டும் அல்லது உறுதியான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.\nபதவி விலகும் ரணில் ; இடைக்கால அரசாங்கம் நாளை முதல்\nஆட்சியாளருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தியைக் கூறியுள்ளனர் – த.தே.கூ 0\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் பதவிப்பிரமாண வைபவத்தில் 0\n`கோத்தபய ராஜபக்சேவுக்கு தமிழில் வாழ்த்து’ – என்ன சொல்ல வருகிறார் மோடி\nதமிழ் , முஸ்லிம் மக்களிடம் ஜனாதிபதி கோத்தாபய தனது முதலவாது உரையில் விசேட வேண்டுகோள் \nபதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு: “சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்” 0\nநான் ஏன் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து விலகினேன்\nஇலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய ராஜபக்‌ஷ தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்\nசஜித்துக்கான ஆதரவும் கூட்டமைப்பின் திட்டமும் -புருஜோத்தமன் (கட்டுரை)\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல்: தீவு நாட்டின் மிக பழமையான கட்சியின் இன்றைய நிலைமை இதுதான்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n.. ஒரு வழி சொல்லுங்கள்.’ சிவராசன் பொட்டு அம்மானுக்கு அனுப்பிய தகவல் (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nநாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்.எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப(ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 154)\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் திருமணம் நடந்ததா இல்லையா: (ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள்\nதமிழ்நாடு தினம்: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்\nகாமக்கலையை கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஇந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]\nகாஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]\nஎந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க \n17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]\nஇங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]\n -வ���ல் தா்மா (சிறப்பு கட்டுரை)உலகம் என்பதே என்னும் சிலந்தியால் பின்னப்பட்ட வலை; இலுமினாட்டிகளைப் பற்றி அறியாத ஒருவர் அவர்களைப் பற்றி அறிந்த பின்னர் உலக [...]\nகுனிந்து முதல் விசையை அழுத்திவிட்டார் தணு : அந்தக் கணமே குண்டு வெடித்தது : அந்தக் கணமே குண்டு வெடித்தது (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –19) ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527468", "date_download": "2019-11-20T05:44:14Z", "digest": "sha1:2AYQY4KFOTIEP5C5QFOWRFN7UHF6BXV3", "length": 8099, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நிதியமைச்சரின் நிறுவன வரிச்சலுகை அறிவிப்புகளை தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு | Stock markets rise following the announcement of the Union Finance Minister's corporate tax laws - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nநிதியமைச்சரின் நிறுவன வரிச்சலுகை அறிவிப்புகளை தொடர்ந்து மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு\nமும்பை: மத்திய நிதியமைச்சரின் நிறுவன வரிச்சலுகை அறிவிப்புகளை தொடர்ந்து பங்குச்சந்தைகளில் உயர்வு காணப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் அதிகரித்து 36,094 ஆக உயர்ந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 355 புள்ளிகள் உயர்ந்து 11,060ஆக வர்த்தகமாகி வருகிறது.\nமும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நிஃப்டி\nஅகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரம நிர்வாகிகள் 2 பேரை குஜராத் போலீசார் கைது\nபாகிஸ்தானுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த இருவர் கைது: பாகிஸ்தான் போலீசார் விசாரணை\nதிருத்தணி அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் 2 பேர�� உயிரிழப்பு\nபயிர்க்கழிவுகளை எரித்ததற்காக முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் கைது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு: சவரன் 29,232-க்கு விற்பனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய ப.சிதம்பரம் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்\nஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் 16 ஊழியர்கள், மூன்று கப்பல்களைக் கடத்தினர்\nபிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராணா வீட்டில் வருமானவரித்துறை சோதனை\nடெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள அரங்கில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்\nசென்னை ஷீரடி இடையே நவம்பர் 22-ம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமான சேவை ரத்து\nஅரசியலில் இணைவதைவிட படத்தில் ரஜினி-கமல் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்: முத்தரசன் கருத்து\nசென்னையில் வீடு உரிமையாளர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த காவலாளி கைது\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 263 புள்ளிகள் அதிகரித்து 40,733-ல் வர்த்தகமாகிறது\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது: வானிலை ஆய்வு மையம்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\n20-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவின் ஒரே பெண் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு\nஇந்தியாவுக்கு போட்டியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஷாஹீன்-1 ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்\nஇந்திரா காந்தியின் 102வது பிறந்த தினம் இன்று: சோனியாகாந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்திரா காந்தி நினைவிடத்தில் மரியாதை\nபார்ட்டியில் புகுந்து மர்மநபர்கள் சரமாரி துப்பாக்கிசூடு: கலிஃபோர்னியாவில் நடந்த இந்த சம்பவத்தில் 4 பேர் பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/13907-mgr-and-jayalalithaa-co-starring-movies.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-20T03:50:33Z", "digest": "sha1:DBPNENY7IBTKKXE7XFGYWFY53U2ZVWSZ", "length": 13628, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புரட்சித் தலைவருடன் புரட்சித் தலைவி....! எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இணைந்து நடித்த திரைப்படங்கள் | MGR and Jayalalithaa co starring Movies", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nபுரட்சித் தலைவருடன் புரட்சித் தலைவி.... எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இணைந்து நடித்த திரைப்படங்கள்\nபுரட்சித் தலைவர் என போற்றப்பட்ட எம்.ஜி.ஆருடன், புரட்சித் தலைவி என புகழாரம் சூட்டப்பட்ட ஜெயலலிதா இணைந்து நடித்த திரைப்படங்கள் காலங்கள் கடந்து காவியமாய் மக்கள் மனதில் பதிந்து போனவை.\nஆயிரத்தில் ஒருவன்... 1965-ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் தான் எம்.ஜி.ஆரும், ஜெயலிதாவும் இணைந்து நடித்து முதல் திரைப்படம். தமது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட படமாகவும், எம்.ஜி.ஆரால் போற்றப்பட்ட படமாகவும் இது அமைந்தது. மருத்துவர் மணிமாறனாக எம்.ஜிஆரும், இளவரசி பூங்குழலியாக ஜெயலலிதாவும் தோன்றிய இந்த திரைப்படம் மக்கள் மனதில் நீங்காத நினைவுகளாய் பதிந்து கிடக்கிறது. 2014-ஆம் ‌ஆண்டு டிஜிட்டல் முறையில் மறுவெளியீடாக வந்த இந்த திரைப்படம் ஆண்டுகள் பல ‌கடந்த பின்னரும் வெள்ளி விழா கண்டது. 1965-ஆம் ஆண்டு இருவரும் இணைந்து கன்னித்தாய் என்ற திரைப்படத்திலும் நடித்தனர்.\n1966-ஆம் ஆண்டு சந்திரோதயம், முகராசி ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 1967-ஆம் ஆண்டு தாய்க்கு தலைமகன், காவல்காரன், அரசகட்டளை ஆகிய மூன்று திரைப்படங்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். சந்திரோதயம் திரைப்படத்தில் சுசீலா குரலில் ஜெயலலிதா பாடும் என்ன கல்யாணமடி உங்க கல்யாணம் என்ற பாடல் பெண்ணியக் கருத்தின் வெளிப்பாடாகவும் அமைந்தது.\n1968-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 6 திரைப்படங்களில் இவ்விருவரும் இணைந்து நடித்தனர். ரகசிய போலீஸ் 115, கண்ணன் என் காதலன், குடியிருந்த கோயில், ஒளிவிளக்கு, தேர்த்திருவிழா, காதல் வாகனம் ஆகிய திரைப்படங்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.\n1969-ஆம் ஆண்டு வெளியான அடிமைப்பெண், நம்நாடு ஆகிய திரைப்படங்களும் திரையரங்குகளில் வெற்றி கொடி கட்டின. ஜெயலலிதா சிறப்பாக பாடக் கூடியவர் என்பதை அறிந்த எம்ஜி.ஆர், அடிமைப் பெண் படத்தில் ஜெயலலிதாவுக்கு பாடும் வாய்ப்பை பெற்று தந்தார். அந்த பட��்தில் ஜெயலலிதா பாடிய அம்மா என்றால் அன்பு என்ற பாடல் தேனிசையாக அமைந்தது. அடிமைப்பெண் படத்தில் வெளியுலகம் தெரியாமல் இருட்டுக்குள் வாழும் எம்.ஜி.ஆரை, ஜெயலலிதா மாற்றித் தேற்றும் காட்சிகள் பெரும் ரசனைக்குரியவை.\n1970-ஆம் ஆண்டு எங்கள் தங்கம், தேடி வந்த மாப்பிள்ளை, என் அண்ணன், மாட்டுக்கார வேலன் ஆகிய திரைப்படங்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். மாட்டுக்கார வேலன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இருவேடங்கள். ஜெயலலிதாவுடன் அவர் நடித்த பாத்திரம் தியேட்டர்களில் விசிலை அள்ளித்தந்தவை.\n1971-ஆம் ஆண்டு புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் தோன்றிய குமரிக்கோட்டம், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள் ஆகிய திரைப்படங்கள் வெளியாயின. 1972-ஆம் ஆண்டு ராமன் தேடிய சீதை, அன்னமிட்ட கை ஆகிய திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். இதில் ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் திருவளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ என எம்.ஜி.ஆர் பாடிய பாடல் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு அச்சாரமாக அமைந்தது.\n1973-ஆம் ஆண்டு வெளியான பட்டிக்காட்டு பொன்னையா திரைப்படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கடைசியாக இணைந்து நடித்தனர். ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி பட்டிக்காட்டு பொன்னையா வரை 28 படங்களில் இருவரும் இணைந்து மக்களின் மனதில் பசுமை மாறாத நினைவுகளாய் நிலைத்துள்ளனர்.\n'புதிய புயல் உருவாக வாய்ப்பு'..... வானிலை ஆய்வு மையம் தகவல்\nதொடரும் டிசம்பர் மரணங்கள்... சோகத்தில் மூழ்கும் தமிழகம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’தலைவி’க்காக தமிழ் கற்பது கடினமாக இருக்கிறது: கங்கனா\nஜெயலலிதா திரைப்படம்: 3 இயக்குநர்களுக்கு நோட்டீஸ்\nஜெயலலிதாவின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்\nஜெயலலிதா பயோபிக்கில் எம்.ஜி.ஆர் ஆகிறார் அரவிந்த் சாமி\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nஜெயலலிதா இருந்திருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் - கருணாஸ்\n“ஜெயலலிதா மரணத்தில் உண்மையை மறைக்க அப்போலோ முயற்சி”- விசாரணை ஆணையம்\nஜெயலலிதா சொத்துகளின் மதிப்பு எவ்வளவு\nஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வழிபடும் அதிமுக தொண்டர்கள்\nRelated Tags : Jayalalithaa , mgr , movies , திரைப்படங்கள் , புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் , புரட்சித் தலைவி ஜெயலலிதா\nநித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்துவைப்பு\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nகணிசமாக வாடிக்கையாளர்களை இழந்த வோடாஃபோன், ஏர்டெல்\nஇலங்கை பயணம்: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்க கோரி ரவிக்குமார் கவனஈர்ப்பு நோட்டீஸ்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n'புதிய புயல் உருவாக வாய்ப்பு'..... வானிலை ஆய்வு மையம் தகவல்\nதொடரும் டிசம்பர் மரணங்கள்... சோகத்தில் மூழ்கும் தமிழகம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/07/14165310/1096337/Thiri-Movie-Review.vpf", "date_download": "2019-11-20T04:49:58Z", "digest": "sha1:QNISRRTQTVGCGGU2YUAF7DOXYRR7NTCQ", "length": 21920, "nlines": 210, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Thiri Movie Review || திரி", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇயக்குனர் அசோக் அமிர்தராஜ் எஸ்\nஓளிப்பதிவு வெங்கடேஷ் கே ஜி\nநாயகன் அஸ்வின் கல்லூரி ஒன்றில் இறுதிஆண்டு படித்து வருகிறார். அஸ்வினின் அப்பாவான ஜெயப்பிரகாஷ் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஒழுக்கம் வாழ்க்கைக்கு முக்கியம். ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை பின்பற்ற வேண்டும் என்பது ஜெயப்பிரகாஷின் கொள்கை. அதன்படியே மகன் அஸ்வின் மற்றும் மகளை வளர்த்திருக்கிறார்.\nஅஸ்வின் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வரும் நாயகியான சுவாதி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். வெகு நாட்களாக இருவருக்கும் இடையே நட்பு இருந்து வந்தாலும், உள்மனதிற்குள் காதலும் இருக்கிறது. ஆனால் அந்த காதலை ஒருவொருக்கொருவர் வெளிப்படுத்தாமல் பழகி வருகின்றனர்.\nஇந்நிலையில், அஸ்வின் பைக்கில் செல்லும் போது எதிரே வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விடுகிறது. இதையடுத்து காரை விட்டு இறங்கிய அர்ஜய் தகாத வார்த்தைகளால் அஸ்வினை திட்ட, அஸ்வின் அவரை அடித்து விடுகிறார். இதையடுத்து அர்ஜயிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து இருவரும் சென்றுவிடுகின்றனர்.\nஇதையடுத்து தனது இறுதிஆண்டு கல்லூரி படிப்பை முடித்த அஸ்வினின் சான்றிதழில் அவரது ஒழுக்கத்திற்கு குறை இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. கல்லூரியில் எந்த பிரச்சனையிலும் சிக்காத அஸ்வின், இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தில் முறையிடுகிறார். அப்போது தான் கல்லூரியின் தலைவரான ஏ.எல்.அழகப்பனின் மகன் தான் அர்ஜய் என்பது தெரிய வருகிறது. அஸ்வினை பழிவாங்குவதற்கான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்த அர்ஜய், அஸ்வினின் அப்பாவுக்கு முக்கியமாக கருதப்படும் ஒழுக்கத்தின் மூலமாக பழிவாங்கி விடுகிறார்.\nதனது தந்தைக்கு தெரியாமல் எப்படியாவது இந்த சான்றிதழை மாற்றிவிட வேண்டும் என்று முயற்சி செய்கிறார். அதற்காக ஏ.எல்.அழகப்பனை சந்திக்கிறார். அரசியல், கட்டப்பஞ்சாயத்து என பல தொழில்களில் ஈடுபட்டு வரும் அழகப்பன் தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இந்நிலையில், அவரை சந்திக்க வரும் அஸ்வினை தனது ஆட்களை வைத்து சரமாரியாக அடித்து விடுகிறார்.\nஇதனால் கோபமடையும் அஸ்வின், இதற்கு காரணமான அர்ஜயை பழிவாங்க முடிவு செய்கிறார். மேலும் தனது சான்றிதழில் தனது ஒழுக்கத்திற்கு எதிராக ஏற்பட்ட கரையை துடைக்க வேண்டும் என்றும் முடிவு செய்கிறார். அழகப்பனின் அரசியல் கனவையும் தகர்க்க முடிவு செய்யும் அஸ்வின் முன்னெடுக்கும் போராட்டமே படத்தின் மீதிக்கதை.\nஅஸ்வின் தனக்கே உண்டான தனித்துவமான நடிப்புடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கல்லூரியில் படிக்கும் இளைஞனாகவும், தந்தைக்கு பாத்திரமான மகனாகவும் அவரது நடிப்பு சிறப்பு. நட்பு, காதல், சண்டை என அனைத்திலும் அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது. சுவாதி ஒரு செய்தியாளராக, எதற்கும் பயப்படாத ஒரு இளம் பெண்ணாக துடிப்புடன் நடித்திருக்கிறார். அவருக்கே உண்டான குறும்புடனும், ரசிக்க வைக்கும் சிரிப்புடனும் ரசிகர்களை கவர்கிறார்.\nஅர்ஜய் குறைவான காட்சிகளிலே வந்தாலும், தன்னை தாக்கிய ஒருவனை பழிவாங்கும் வில்லன் கதாபாத்திரத்தில் குறைவின்றி நடித்திருக்கிறார். ஜெயப்பிரகாஷ் தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். ஒரு ஆசிரியருக்குண்டான மரியாதையுடனும், அதனை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் விதத்திலும் அவரது நடிப்பு சிறப்பு. ஒரு ரவுடி, அரசியல்வாதிக்கு உண்டான கெத்துடன் ஏ.எல்.அழகப்பன் கதைக்கு ஏற்ப முக்கிய காட்சியில் வந்து செல்கிறார். மற்றபடி கருணாகரன், டேனியல், செண்ட்ராயன், அனுபமா குமார் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.\nஅப்பா - மகன் இருவருக்கும் இடையே இருக்கும் பாசப் பிணைப்பை சிறப்பாக சொல்லியிருக்கும் எஸ்.அசோக் அமிர்தராஜுக்கு பாராட்டுக்கள். ஒரு நடுத்தர குடும்பத்தில் வளர்ந்து வரும் ஒரு இளைஞன் அவனது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனையை சிறப்பாக கூறியிருக்கிறார். கல்வி முக்கியம், கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பலவற்றை நல்ல உதாரணத்துடன் எடுத்துரைத்திருக்கிறார்.\nஅதுமட்டுமல்லாமல் விலைபோகும் பொருளாக கல்வி மாறிவருவதாகவும், கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பு யாரிடம் இருக்கக் கூடாதோ, அவர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் விளக்கியிருக்கிறார். எனினும் படத்தின் திரைக்கதைக்கு கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். அதேநேரத்தில் படத்தில் ஒரு காட்சியில் இருந்து மற்றொரு காட்சிக்கு இருக்கும் தொடர்பு, ரசிகர்கள் மத்தியில் ஏற்கும்படியாக இல்லை.\nஅஜிஸ் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசையும் ரசிக்கும்படி இருக்கிறது. கே.ஜி.வெங்கடேசின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.\nமொத்தத்தில் `திரி' கல்வியின் குறி.\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்க��ின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-20T05:12:30Z", "digest": "sha1:OZ5NPO7IVO7L6DI7T3WN24LQN7C7GU5Z", "length": 4583, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அவநியாயம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 சூலை 2014, 08:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/dull", "date_download": "2019-11-20T04:53:44Z", "digest": "sha1:OOCEHOAUUUEV2ZXNXNF2NFZA3ULOFZIQ", "length": 4881, "nlines": 69, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"dull\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ndull பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nprosaic ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nyawny ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெத்தெனல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமழுங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndampen ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுல்லை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபில்லை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்குதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/three-underrated-players-of-india-who-expected-to-be-unsold-in-upcoming-ipl-auction", "date_download": "2019-11-20T04:09:37Z", "digest": "sha1:P6LQJMWTKT37AFFDDWA4VSVZCHBMEOBX", "length": 10541, "nlines": 108, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 ஐபிஎல் ஏலத்தில் விலைப்போக வாய்ப்பில்லாத மூன்று இந்திய வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஉலகின் மிகப்பெரிய டி20 தொடர் என்ற பெருமையை கொண்டது ஐபிஎல் போட்டிகள். 2008-இல் ஐபிஎல் தொடங்கிய காலம் முதலே கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த தொடரால் இந்திய அணிக்கு தரம் வாய்ந்த வீரர்கள் ஆண்டுதோறும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒருநாள் போட்டிகளில் தற்போது நம்பர் ஒன் பந்துவீச்சாளராக விளங்கி வரும் ஜஸ்ப்ரிட் பும்ரா, இலங்கை அணியின் மலிங்கா உடன் இணைந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார். மேலும், அவரிடம் பெற்ற அனுபவத்தால் தற்போது உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களின் ஒருவராக உருவெடுத்துள்ளார். அவ்வாறு, வெளிநாட்டு வீரர்களுடன் ஏற்பட்ட அனுபவத்தால் உலகத் தரத்திலான வீரர்கள் தொடர்ந்து இந்திய அணிக்கு கிடைத்த வண்ணம் உள்ளனர்.\nஅடுத்தாண்டு நடைபெற போகும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் வரும் 18ம் தேதி ஜெய்ப்பூரில் துவங்க உள்ளது. ஏலத்தில் பங்கு பெறப்போகும் இறுதிப்பட்டியலை ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் நேற்று வெளியிட்டது. அதில் இடம்பெற்றுள்ள 346 வீரர்களில் 227 வீரர்கள் இந்தியர்கள். இதில், வெறும் 70 இடங்களுக்கு 346 வீரர்கள் ஏலத்தில் போட்டியிடுகின்றனர். 8 அணி நிர்வாகங்களும் வீரர்களை தேர்வு செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். ஏலத்தின் முடிவில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் போக மீதம் 276 வீரர்கள் இருப்பர். அவ்வாறு, ஏலத்தில் எந்த ஒரு தாக்கமும் ஏற்படுத்த வாய்ப்பில்லாத மூன்று வீரர்களைப் பற்றி காண்போம்.\nதற்போதுள்ள இந்திய டெஸ்ட் அணியின் முதுகு தண்டாக விளங்கிவரும் சௌராஷ்ட்ரா வீரரான புஜாரா, தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரைவரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அசாத்தியமான திறமைகளால், அடுத்த ராகுல் டிராவிட் என��று அனைவராலும் தொடர்ந்து புகழப்படும் வீரராகவும் திகழ்கிறார், புஜாரா. இவர் தொடர்ந்து தன் திறனை டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தினாலும், குறுகிய கால கிரிக்கெட்டில் தனது முத்திரையை பதிக்க தவறினார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 2010ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தனது முதல் ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கிய இவர், அடுத்த ஆண்டு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றார். தொடர்ந்து மூன்றாண்டுகள் அந்த அணியால் தக்க வைக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் இதுவரை 5 ஆண்டுகள் மூன்று வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி உள்ளார். இறுதியாக 2014ம் ஆண்டு கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு தொடக்க வீரராக களம் இறங்கினார். அடுத்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் எந்த அணி நிர்வாகம் இவரை எடுக்க முன்வரவில்லை. அந்த ஆண்டு முதலே இவரின் ஐபிஎல் வாழ்க்கை முடிவுற்றதாக கருதப்படுகிறது. அதன்பின் வந்த ஆண்டுகளிலும் நடைபெற்ற ஐபிஎல் ஏலங்களில் இவர் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மொத்தம் 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, இதுவரை 390 ரன்களை குவித்துள்ளார். இந்த முறையும் நிச்சயம் ஏலத்தில் விலை போக வாய்ப்பு இல்லை என தெரிகிறது.\nஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய மூன்று இந்திய வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஐபிஎல் 2019 : ஏலத்தில் தெறிக்கவிடப்போகும் ஐந்து வெளிநாட்டு வீரர்கள்\nடிஎன்பிஎல் 2019: தங்களது அசுர ஆட்டத்தால் அடுத்த ஐபிஎல் சீசனில் ஒப்பந்தமாக உள்ள 3 தமிழக வீரர்கள்\nஐபிஎல் ஏலத்தில் அணிகள் செய்த ஒரு தவறு\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட ஏலத்தில் விடப்படாத ஒரே வீரர்\nஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகையில் ஒப்பந்தமாகி அணிக்கு நிறைந்த பலனை அளித்த மூன்று சிறந்த வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக விலை மதிப்புள்ள வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/12/25/article150/", "date_download": "2019-11-20T03:57:05Z", "digest": "sha1:RJJHD7IVDT2LIGGKI2X5SR763AXRBEHG", "length": 37267, "nlines": 327, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக��கம்?", "raw_content": "\nஉண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்\nடிசம்பர்25, 2008 வே.மதிமாறன்\t8 கருத்துகள்\nஒவ்வொரு பிராமணனும் பிராமண ஆதிக்கத்தை நிலைநாட்டுகிறான்’-1\nபார்ப்பனப் பெண்களின் பூஜை அறையில் டாக்டர் அம்பேத்கர் படம்\nடாக்டர் அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சி ‘முற்போக்காளர்களின்’ இந்து மனோபாவம் -3\nடாக்டர் அம்பேத்கர் மீது ‘உயர்’ஜாதி – பிற்படுத்தப்பட்ட ‘முற்போக்காளர்களின்’ வயிற்றெரிச்சல் – 4\nடாக்டர் அம்பேத்கரின் மேதமை, ‘இண்டலக்சுவல்’ கடவுளான கிருஷ்ணனை அம்மணமாக்கியது – 5\n‘பிராமணப் பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்’- டாக்டர் அம்பேத்கர்- 6\nஎன்ன அவதாரம் எடுத்து அம்பேத்கரின் தாக்குதலில் இருந்து ‘தன் மானம்’ காப்பான் கிருஷ்ணன் -7\n‘உத்தமப் புருஷன் ராமன்’ -யோக்கியன் வரான் சொம்பெடுத்து உள்ள வை -8\n“அம்பேத்கர் காலத்தில் தீண்டாமை இருந்திருக்காலம் ஆனால் இப்போதெல்லாம், யாரும் ஜாதி பார்ப்பதில்லை. அதெல்லாம் அந்தக் காலம்.” என்று தங்களை பெருந்தன்மையான முற்போக்காளர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள் ஜாதி இந்துக்கள். ஜாதி பார்க்காத பெருந்தன்மையான இந்த முற்போக்காளர்கள் யாரும் அண்ணல் அம்பேத்ரை ஒரு பொதுத் தலைவராக கொண்டாடுவதுமில்லை, குறிப்பிடுவதுமில்லை என்பதே இவர்களின் ஜாதி உணர்வை, தலித் மக்கள் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிற சாட்சியாக இருக்கிறது.\nதாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் தலைவராக டாக்டர் அம்பேத்கரை கொண்டாடுவதால், அவர்கள் மீது கடும் வெறுப்புக் கொண்ட ஜாதி இந்துக்கள், பதிலுக்கு ஜாதி வெறி கொண்ட, தன் ஜாதியில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கே எதிராக இருக்கிற ஒரு முட்டாளை ஒரு கிரிமினிலைகூட தங்கள் தலைவராக அறிவித்துக் கொண்டு, அந்த நபரை உலகம் வியக்கிற அறிவாளியான டாக்டர் அம்பேத்கருக்கு இணையாக அல்லது அதற்கும் மேலும் கொண்டாடுகிறார்கள். இதுபோன்ற சதி இந்தியா முழுக்க ஜாதி இந்துக்களிடம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.\nஅம்பேத்கர் பெயரை குறிப்பிட வேண்டிய இடங்களில் அதைத் தவிர்த்து தன்ஜாதியைச் சேர்ந்த தலைவரின் பெயரை குறிப்பிடுவதும், பொதுத் தலைவராக டாக்டர் அம்பேத்கரை கொண்டாடும்போது, அதே போல் தன் ஜாதி தலைவரையும் கொண்டாட வேண்டும் இல்லையேல் அம்ப���த்கர் பெயரை நீக்கு என்றும் அடம்பிடிப்பதும், அடாவடித்தனம் செய்வதும்தான் ஜாதி இந்துக்களின் குறிப்பாக பிற்படுத்தப்பட்டவர்களின் ‘ஜாதி உணர்வற்ற’ நிலையாக இருக்கிறது.\nநாம் முதல் அத்தியாத்தில் பார்த்த ஒரு வண்டி ஒட்டியான ஜாதி இந்து, பாரிஸ்டரான டாக்டர் அம்பேத்கருக்கு வண்டி ஓட்ட மறுத்தானே, அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம இருக்கிறது.\nஆனாலும், “அதெல்லாம் அந்தக் காலம்” என்கிற வசனத்தை ஜாதி இந்துக்கள், வெட்கமில்லாமல் கம்பீரமாகத்தான் பேசுகிறார்கள். இருக்கட்டும்.\nடாக்டர் அம்பேத்கர் ஆங்கிலம், பெரிசியன் மொழிகளை இந்தியாவில் பட்டப்படிப்பாகப் படிந்திருந்தார். அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தில் அரசியல், விஞ்ஞானம், நீதியியல், தத்துவம், மானிடவியல், சமூகவியல், பொருளாதாரம் போன்றவற்றில் பட்டம் பெற்றார். 1915 ஆம் ஆண்டு, ‘Ancient Indian commerce’ (பண்டைய இந்தியாவில் வாணிபம்) என்ற தன்னுடைய ஆய்வு கட்டுரையின் மூலம் எம்.ஏ பட்டம் பெற்றார். 1916 ஆம் ஆண்டு ‘மனித இன வரலாறு’ என்ற கருத்தரங்கத்தை டாக்டர் கோல்டன் வெய்சர் என்பவர் நடத்தினார். அதில் ‘இந்தியாவில் சாதிகள்; அவற்றின் இயக்கம் தோற்றம் வளர்ச்சி’ என்ற ஆய்வுக் கட்டுரையை வாசித்தார். இந்தக் கட்டுரை ஜாதிகள் குறித்து, மனுவின் சதிகள் குறித்து உலகளவில் அம்பலப்படுத்தியது. உலகப் புகழ்பெற்ற இந்தக் கட்டுரையை எழுதியபோது அம்பேத்கருக்கு வயது 23தான் முடிந்திருந்தது.\n‘National dividend of India: A Historic and Analytical Study’ (இந்தியாவின் ஆதாயப்பங்கு ஒரு வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டம்) என்கிற அம்பேத்கரின் ஆய்வுக் கட்டுரையை கொலம்பியா பல்கலைக்கழகம் ஏற்றுக் கொண்டது. பிறகு எட்டாண்டுகள் கழித்து, இங்கிலாந்து பதிப்பகம் ஒன்று இதைநூலாக இங்கிலாந்தில் வெளியிட்டது. இந்த நூலுக்காக கொலம்பிய பல்கலைக்கழகம் டாக்டர் அம்பேத்கருக்கு ‘Doctor of Philosophy’ பட்டத்தை அளித்தது. பல்கலைக்கழகமே அம்பேத்கரை கொண்டாடியது. இந்த நூலில், பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தையும், இந்தியப் பிற்போக்கு கும்பலையும் அம்பலப்படுத்திருந்தார் அம்பேத்கர்.\nஅம்பேத்கருக்கு பொருளாதார பாடம் கற்பித்தப் பேராசியரிர் எட்வின் ஆர்.ஏ. செலிக்மன், “நான் அறிந்தவரையில் அடிப்படை ஆதாரமாக இருக்கின்ற கோட்பாடுகள் இந்த அள்விற்கு விரிவாக ஆராயப்பட்டதேயில்லை’ என்று எழுதினார். அம்பேத்கர் இந்த நூலை தன்னைப் படிக்க வைத்த, பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாடு அவர்களுக்கு காணிக்கையாக்கினார்.\nநியூயார்க்கில் படிக்கும் போது பல நாட்கள் பாதிபட்டினியில் இருந்தபோதும், 2000 நூல்களை வாங்கினார்.\nஇந்தியாவிற்கு திரும்பிய பிறகு ‘Small-holdings in india and thier Remrdies’ (இந்தியாவில் சிறு நிலங்களும், அவற்றிற்கான தீர்வுகளும்) என்ற நூலை எழுதினார்.\n1918 ஆம் ஆண்டு முதல் 1920 வரை மும்பை சைடன்ஹாம் கல்லூரியில் அரசியல் பொருளாதாரத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்டவர் என்று அலட்சியமாக பார்த்த மாணவர்கள், அவர் பாடம் நடத்துகிற விதம், மாணவர்களிடம் காட்டுகிற அக்கறை போனறவைகள் மாணவர்களை பெருமளவில் கவர்ந்தது. மற்ற வகுப்பில் உள்ள மாணவர்கள் தனி அனுமதி பெற்று, இவர் வகுப்பில் கலந்து கொண்டனர். ஆனால் சில பேராசிரியர்கள் (குஜராத்திய) தீண்டாமையின் காரணமாக ஆசிரியர்களுக்கான பொது இடத்தில் அம்பேத்கர் தண்ணீர் குடிப்பதை அனுமதிக்கவில்லை.\n1920 சனவரி 31ஆம் நாள் ‘ஊமைகளின் தலைவன்’ (மூக் நாயக்) என்ற பத்திரிகையை தொடங்கினார்.\nலண்டனில் 1921 ஆம் ஆண்டு சூன் மாதம் ‘Provincal Decentralization of Imperil Finace in British India’ (பிரிட்டிஷ் இந்தியாவில் பேரரசின் நிதியை மாகாணங்களுக்குப் பிரித்தளித்தல்) என்ற ஆய்வு நூலுக்காக எம்.எஸ். (Master of scirnce) பட்டம் பெற்றார்.\n1923 ஆம் ஆண்டு ‘The Problem of the Rupee’ (ரூபாயின் சிக்கல்) என்ற தனது ஆய்வு நூலுக்கு டி.எஸ். .(Docotor of Science)பட்டம் பெற்றார்.\nலண்டனில் மாணவர் சங்கத்தில், ‘Resposipilities of Responsible Goverment in India’ (இந்தியாவில் பொறுப்பு வாய்ந்த அரசின் பொறுப்புகள்) என்ற தலைப்பில் கட்டுரைப் படித்தார். ஹெரால்டு.ஜெ. லஸ்கி என்கிற இங்கிலாந்து பேராசிரியர் ‘அம்பேத்கரின் கருத்துக்கள் புரட்சிகரமானவை’ என்று குறிப்பிட்டார். அதன்பிறகு பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.\nகுதூகலமாக கொண்டாடடி பொழுதைக்கழிக்கிற இளைஞர்கள் மத்தியில் அம்பேத்கரின் இளமை இப்படி அர்த்தப்படும்படி இருந்தது. இது அம்பேத்கர் வாழ்க்கையின் ஒரு முன்னோட்டம்தான். இதன் பிற்பகுதியில் தான் இருக்கிறது அவரின் விஸ்வரூபம்.\nஇடஒதுக்கீட்டை எதிர்க்கிற பார்ப்பனர்கள் அதற்கான காரணமாக சொல்வது “தகுதி, திறமையைப் பார்த்துதான் ஒருவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். ஜாதியை ப���ர்க்கக்கூடது. பிராமணர்களாக இருந்தாலும் தகுதியானவரா என்று பார்த்துதான் பொறுப்புகளை கொடுக்க வேண்டும். படித்தவர்களை, அறிவாளிகளை மதிக்க வேண்டும்” என்று சொல்கிறார்கள்.\nமேம்போக்காக பார்க்கும்போது இந்த வாதம் ‘நியாயமாக’ தெரிந்தாலும் இது மிகுந்த தந்திரமானது. ஆப்பத்தானது.\nசரி, அவர்கள் சொல்லுகிற இந்த ‘நியாயப்படி’ முதலில் அவர்களே நடந்து கொள்கிறார்களா\nஉலகம் முழுக்க அறிவாளிகளால் மதிக்கப்படுகிற அறிவாளியாகவும், நிறையப் படித்த படிப்பாளியாகவும், அவர்கள் சொல்லுகிற ‘தகுதி-திறமை’ என்பது இவரோடு ஒப்பிடுவதற்குக்கூட பார்ப்பன சமூகத்தில் ஒருவரும் இல்லை என்றபோதும், எத்தனை பார்ப்பனர்கள் டாக்டர் அம்பேத்கரை, ‘மாபெரும் மேதை, இவரால் இந்தியர்களுக்குப் பெருமை, தகுதி திறமை நிரம்பி வழிகிற பிராமணர்கள் உட்பட்ட அனைவருக்கும் இவர்தான் தலைவர் அல்லது முன்மாதிரி’ என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nமாறாக, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், சில்வர்டங் சீனவாசசாஸ்திரி, ராஜகோபாலஆச்சாரியார் (ராஜாஜி), அனந்தசயனம் அய்யங்கார் போன்ற ஆங்கிலம் மட்டும் தெரிந்த, அதே பார்ப்பனியம் என்கிற குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிய இந்த நபர்களைத்தான் பார்ப்பனர்கள், ‘அறிவாளிகள்’ என்று இன்னும் பொய்சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.\nஅதைவிட வெட்கக்கேடு, ஆங்கிலத்தில் இருப்பதை தமிழில் மொழி பெயர்த்து, அதில் ஆபாசம் கலந்து (அதான் அவரு சொந்தமா எழுதுறது) தன் பெயரில் போட்டுக் கொள்கிற ‘சுஜாதா’ என்கிற முட்டாளை, கழிசடையை ‘அறிவிஜீவி’ என்று கொஞ்சமும் கூச்சமில்லாம்கொண்டுகிறவர்கள், டாக்டர் அம்பேத்கரை அறிவாளியாக அல்ல, அவரை அவமானமாகத்தான் பார்க்கிறார்கள்.\nஇதைவிடப் பெரிய வெட்கக்கேடு, ‘தகுதி, திறமை, சுத்தம், ஒழுக்கம், நேர்மை இவைகள்தான் மனிதர்களுக்கு அழகு. அவர்கள்தான் மதிக்கப்படவேண்டியவர்கள்’ என்று நமக்கு போதிக்கிற இவர்கள், இவைகள் அனைத்தும் நிரம்பியிருக்கிற அண்ணல் அம்பேத்கரை அலட்சிப்படுத்திவிட்டு, ஒழுங்காக பல்லைக்கூட விளக்காத படிப்பறிவற்ற, கிரிமனல் ஜெயேந்திரன் முன், இடுப்பில் துண்டுகட்டி, வாய்பொத்தி, மண்டியிட்டு கிடக்ககிறார்கள் அதிகம் படித்த தகுதி, திறமையானவர்கள்.\nதலைவர்கள் படம் போட்ட T shirt அணிகிற முற்போக்���ாளர்கள், அம்பேத்கர் படம் போட்ட T shirt அணியாதது ஏன் டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும் டாக்டர் அம்பேத்கர் படம் போட்ட T shirt டை ஏன் அவசியம் அணிய வேண்டும் குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும் குறிப்பாக தலித் அல்லாத முற்போக்காளர்கள் ஏன் கண்டிப்பாக அம்பேத்கர் T shirt அணிய வேண்டும் விளக்கமும் T shirt தயாராகும், கிடைக்கும் விவரமும்……… தொடரும்.\nமுந்தைய பதிவு மார்க்சியத்திற்கு-முஸ்லீம்களுக்கு எதிரானவரா அம்பேத்கர் அடுத்த படம்டாக்டர் அம்பேத்கரோடு பெரியாரும் காந்தியும்\n8 thoughts on “உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்\nடிசம்பர்25, 2008 அன்று, 5:30 மணி மணிக்கு\nடிசம்பர்25, 2008 அன்று, 9:06 மணி மணிக்கு\nமிக மிக அற்புதமான கட்டுரையை கொடுத்து வருகிறீர்கள்.\nஅண்ணல் அம்பேத்கர் மிகப் பெரிய அறிவுஜீவியாக விளங்கி இருக்கிறார் என்பதை உங்கள் கட்டுரை மூலம் படிக்க கிடைத்தமைக்கு நன்றி.\nஇந்தியாவின் மிகச்சிறந்த அறிவுஜீவியான அண்ணலை அனைத்து சாதியினரும் போற்றவேண்டும்.\nடிசம்பர்25, 2008 அன்று, 9:08 மணி மணிக்கு\nஇந்த பார்ப்பன ஊத்த வாயன்களை பற்றிய விளக்கம்அருமை. இதை படித்தாவது அவன்களின் பின்னால் செல்லும் அறிவிலிகள் திருந்தட்டும்.\nடிசம்பர்26, 2008 அன்று, 12:48 மணி மணிக்கு\n//உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்\nமுதலில் தகுதியானவர்கள் என்பவர்கள் யார் உண்மையை உணர்ந்தவர்களா\nகொலை குற்றவாளியை (ஜெயேந்திரனை) கடவுளாக பார்ப்பதும்,\nகடவுளாக பார்க்க வேண்டியவர்களை (அம்பேத்கர்) மனிதராக கூட மதிக்காததும் யார் குற்றம்\nஉண்மையை உணராத மக்களுக்கு யாரேனும் உண்மையை உணர்த்த முற்பட்டால், அவர்கள் மீது இறையாண்மை என்னும் கழிசடைச்சட்டம் பாய்கிறது.\nஇந்நிலை மாற நாம் என்ன செய்ய போகிறோம்\nடிசம்பர்26, 2008 அன்று, 4:12 மணி மணிக்கு\nடிசம்பர்27, 2008 அன்று, 12:13 காலை மணிக்கு\nஅம்பேத்கர் பற்றிய இந்தத் தொடர் மிகச்சிறப்பாக, பெரிய அளவில் ஒரு\nதாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து எழுதவும்.\nடிசம்பர்28, 2008 அன்று, 3:21 காலை மணிக்கு\nஜெயேந்திரன் பற்றிய எடுத்துக்காட்டு மிகவும் சரியானது, பொருத்த மானது. எக்கேடு கெட்டாலும் பார்ப்பனன் பார்ப்பனனே இது தான் மனுவின் மாறாக்கோட்பாடு இது தான��� மனுவின் மாறாக்கோட்பாடு ஜெயேந்திரன் இன்றும் மடாதிபதியாக திகழ்வதே, இவர்களின் யோக்கியதைக்கு அப்பட்டமான சான்று. இதைத் தவிர வேறொன்று தேவையில்லை.\nPingback: உண்மையைச் சொல்லுங்கள் தகுதியானவர்களே, நீங்கள் யார் பக்கம்\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nகோவிந்தா... Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nபோலிஸ்காரன் விரட்டும்போது ஓடாதே. நில்லு’ இது மீனவன் சொல்லு -\nவ.உ.சி. யும் டாக்டர் அம்பேத்கரும் ஈவு இரக்கமில்லாத பொய்யும்\nபெரியார் என்னும் நெருப்பு - சுயமரியாதை திருமணம்\nவ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் - ராஜாஜியின் பச்சைத் துரோகம்\nபெரியாரும் அவரின் தாடி மயிரை பிடித்து இழுத்து விளையாடும் பிள்ளைகளும் பேரன்களும்\nதமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு - தொடரும் ஜாதியின் நிழல்\nவகைகள் பகுப்பை தேர்வு செய்யவும் கட்டுரைகள் (661) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/feb/13/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3095024.html", "date_download": "2019-11-20T04:31:29Z", "digest": "sha1:UL7EXOUK4MODSBFLY7UYV5YSZ2JQKTID", "length": 7360, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வங்கியில் பாதுகாவலர் பணி:முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nவங்கியில் பாதுகாவலர் பணி: முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்\nBy DIN | Published on : 13th February 2019 10:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்��த்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் யூனியன் வங்கிக் கிளைகளில் காலியாக உள்ள பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: யூனியன் வங்கிக் கிளைகளில் காலியாக உள்ள பாதுகாவலர் பணிக்கான ஆள்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.\nஇந்தப் பணிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் அனைவரும் www.unionbankofindia.co.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்ரவரி 18-ஆம் தேதி என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/feb/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-7-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3094193.html", "date_download": "2019-11-20T03:57:47Z", "digest": "sha1:5H32HDMZUHDGVSU7DCZRUQ7YTAYMJTZB", "length": 8618, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விருதுநகரில் விஷம் கலந்த அரிசியை தின்ற 7 ஆடுகள் சாவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவிருதுநகரில் விஷம் கலந்த அரிசியை தின்ற 7 ஆடுகள் சாவு\nBy DIN | Published on : 12th February 2019 07:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் ரோசல்பட்டி ஊருணியில் கொட்டப்பட்டிருந்த விஷம் கலந்த அரிசியை தின்ற 7 ஆடுகள் சம்பவ இடத்தில் திங்கள்கிழமை உயிரிழந்தன.\nவிருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாத்தப்பன் மகன் கருப்பசாமி(40). இவருக்கு சொந்தமான ஆடுகள் அப்பகுதியில் உள்ள ஊருணி மற்றும் நிலங்களில் மேய்ச்சலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், திங்கள்கிழமை காலை ரோசல்பட்டி ஊருணியில் ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றுள்ளன. அப்போது, ஊருணி அருகில் உள்ள பருப்பு ஆலை ஊழியர்கள் எலியை கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த குருணை மருந்து கலந்த அரிசியை கொட்டியுள்ளனர். இதை தின்ற 7 ஆடுகள் சம்பவ இடத்தில் உயிரிழந்தன. மேலும், உயிருக்கு போராடிய 3 ஆடுகள் கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஊருணியில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இந் நிலையில், குருணை மருந்து கலந்த அரிசி, தண்ணீரில் கலந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். ஏற்கெனவே, கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே ஊருணியில் விஷம் கலந்த அரிசியை தின்றதால் பல ஆடுகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.\nஇது குறித்து தகவல் அறிந்த பாண்டியன் நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.healthintamil.com/sevvalai-palam-or-red-banana-health-benefits-in-tamil/", "date_download": "2019-11-20T04:27:45Z", "digest": "sha1:SY33QI23SEI7N44RRKJT4FVJE5OZTDGZ", "length": 13097, "nlines": 81, "source_domain": "www.healthintamil.com", "title": "செவ்வாழை சாப்பிடுவதால் - Red banana benefits in tamil", "raw_content": "\nRed banana benefits in tamil உலகெங்கிலும் 1,000 க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான வாழை பழ வகைகள் பரவலாக காணப்படுகின்றன. இவற்றில் தென்கிழக்கு ஆசியாவில் விளைவிக்கப்படும் சிவப்பு தோலுடன் காணப்படும் செவ்வாழைப்பழம் மிகவும் பிரபலமானவையாகும். இந்த வாழைப்பழங்கள் மிகவும் மென்மையாகவும், இனிமையான சுவையாகவும் இருக்கும்.\nஇந்த சுவைமிக்க செவ்வாழைப்பழங்கள் உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. மேலும், இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கு மிக சிறந்த அளவில் பயனளிக்கும் ஒரு மிக சிறந்த பழம் ஆகும்.\nலப் டப் சத்தத்தை குறைக்கும் செவ்வாழை\nசெவ்வாழை நமது இதயத்தின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்கிறது என்பதை பற்றி பின்வருமாறு காண்போம் .\nஇரத்த அழுத்தத்தை சீராக்குவதில் பொட்டாசியம் மிக சிறந்த முறையில் பங்களிக்கும் அவசியமான ஒரு கனிமமாகும். இந்த கனிமங்கள் செவ்வாழைப்பழங்களில் அதிக அளவில் நிறைந்துள்ளது. அதனால், ஒரு சிறிய பழத்தை உண்டால் கூட உங்களது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று சில ஆராய்ச்சி கட்டுரைகளில் காட்டப்பட்டுள்ளது.\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் மற்றொரு மிக முக்கியமான கனிமம் மெக்னீசியம். ஒரு நாளைக்கு 100 மி.கி அளவு மெக்னீசியம் உட்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை 5% சதவீதம் வரை குறைக்கலாம்.\nஇதனால், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டையும் அதிக அளவு கொண்ட இந்த பழத்தை உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.\nசெவ்வாழை கண்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிசெய்கிறது\nசெவ்வாழைப்பழங்களில் கரோட்டினாய்டுகள் அதிக அளவில் உள்ளன. இந்த கரோட்டினாய்டுகள் தான் இந்த பழங்களுக்கு அவற்றின் சிவப்பு நிற தோலை கொடுக்கும் நிறமிகள் ஆகும். இந்த கரோட்டினாய்டுகளில் காணப்��டும் லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் நமது கண் ஆரோக்கியத்தை காக்கும் மிக சிறந்த காரணிகள் ஆகும்.\nகுறிப்பாக, வயது அதிகரிப்பால் கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவு, குணப்படுத்த முடியாத கண் நோய் மற்றும் குருட்டுத்தன்மைக்கு இந்த கரோட்டினாய்டுகளின் பற்றாக்குறையே ஒரு முக்கிய காரணம் ஆகும்.\nஉண்மையில், லுடீன் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், வயது தொடர்பான தாமதமான மாகுலர் சிதைவுக்கான உங்கள் ஆபத்தை 26% குறைக்க முடியும் என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும், இந்த வகை கரோட்டினாய்டுகள் மற்ற வாழை பழ வகைகளை விட இந்த சிவப்பு வாழைப்பழங்களில் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், சிவப்பு வாழைப்பழங்களை உண்பது, கண்களுக்கு ஏற்படும் அபாயத்தை பெருமளவில் குறைக்கலாம்.\nசெவ்வாழைப்பழங்களில் வைட்டமின் சி மற்றும் பி6 அதிக அளவில் நிறைந்துள்ளன. உடலின் ஒரு ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு இந்த ஊட்டச்சத்துக்கள் மிக மிக அவசியம் ஆகும்.\nஉடலில் ஏற்படும் ஒரு சிறிய அளவு வைட்டமின் சி குறைபாடு கூட தொற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும் என்று சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அதன்படி, வைட்டமின் சி உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செல்களை வலுப்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nமேலும், வைட்டமின் பி6 குறைபாடு உங்கள் உடலின் வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு ஆன்டிபாடிகளின் உற்பத்தியைக் குறைக்கலாம். இவை இரண்டும் தான் தொற்றுநோயை எதிர்த்து போராடும் மிக முக்கிய காரணிகளாகும்.\nஒரு சிறிய செவ்வாழைப்பழம் ஒரு நாளைக்கு நமது உடலுக்கு தேவையான 9% சதவீத வைட்டமின் சி மற்றும் 28% சதவீத பி6 ஊட்டச்சத்துக்களை நமது உடலுக்கு வழங்குகிறது. இதனால், இந்த செவ்வாழைப்பழங்களை உட்கொள்ளல், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களை பாதுகாப்பாக உணர வைக்க உதவுகிறது.\nஒரு சிறிய செவ்வாழைப்பழம் 3 கிராம் அளவு வரை நார்சத்துக்களை நமது உடலுக்கு வழங்குகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ப்ரீபயாடிக்குகள் என்றழைக்கப்படும் உங்கள் குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாவுக்கு உணவளிக்கும் ஒரு வகை ஃபைபர் ஆகும்.\nஇவை மஞ்சள் வாழைப்பழங்களைப் போலவே, செவ்வாழைப்பழங்களிலும் அதிக அளவில் காணப்படு���தால், உங்கள் செரிமான அமைப்புக்கு நன்மை செய்து மலச்சிக்கலை நீக்குகிறது.\nசெவ்வாழை உண்பதால் குடலுக்கு கிடைக்கும் நன்மைகள்\nஇயல்பான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது.\nகுடலில் வீக்கத்தைக் அல்லது தொற்றை குறைக்கும்.\nகுடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாவின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.\nஅழற்சி குடல் நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.\nRed banana benefits in tamil தினசரி ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவந்தால், நரம்புகள் பலம்பெற்று ஆண்மை குறைபாடு சீரடையும் எனவும் கூறப்படுகிறது. மேலும், திருமணமான புது தம்பதியர் தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்தினால், வீரைவிலே கருத்தரிக்கும் என்கின்றனர்.\n100 கிராம் செவ்வாழையில் உள்ள ஊட்டச்சத்துக்களின் மதிப்பு ( in tamil )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2013/01/blog-post_7717.html", "date_download": "2019-11-20T05:26:22Z", "digest": "sha1:HMQI4WT6Q3WPARUKFFXBFTMRW77UREC5", "length": 8065, "nlines": 182, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: பொங்கல் வாழ்த்துகள்", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஉங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.\nதங்களுக்கு எனது உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்\nஎன் இதயங்கனிந்த பொங்கல் மற்றும்\nதமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் குட்டன் ஐயா.\nஎன் அன்பான இனிய பொங்கல் வாழ்த்துகள் உங்களுக்கும் \nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\nஇனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்\nஎன் இதயம் நிறைநத பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nஅலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு எதிர்ப்பு\nவிஸ்வரூபம் தடை செய்யப்படத்தான் வேண்டும்\nஅம்மா போல் ஒரு மனைவி\nதங்கத் தோசை திங்க ஆசையா\nஇந்திய அழகியின் காண வேண்டிய புகைப்படம்\nபுத்தகச் சந்தையும் கால் வலியும்\n இன்னொரு லட்டு தின்ன ஆசையா\nயாருக்குப் பொதி சுமந்தால் என்ன\nஎந்த லோகத்தில்,எந்த யுகத்தில் இருக்கிறீர்கள் ஆசாரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20806122", "date_download": "2019-11-20T03:58:30Z", "digest": "sha1:5PNALKMACYZMMIU7M5KLAU6FZ5JUG3BC", "length": 55698, "nlines": 821, "source_domain": "old.thinnai.com", "title": "குளியலறையில் பேய்! | திண்ணை", "raw_content": "\nநானியா நல்ல அழகி. பன்னிரண்டு அகவையினள். நல்ல உடலும் அறிவுக் கூரமையும் கொண்டவள். கலகலப்பாகப் பழகும் மனஇயல்பும், மற்றக் குழந்தைகளுடன் விளையாட்டு, நடனம், பாடல்களில் தயக்கமின்றிக் கலந்துகொள்ளும் திறமையும் பெற்றவள். அதனால் அவளைப் பள்ளிக் கூடத்திலும் விளையாடுமிடத்திலும் பலரும் அறிந்திருந்தனர்.\nஅவள் படிப்பிலும் கெட்டிக்காரி. ஆண்டு இறுதித் தேர்வில், 35 மாணவிகள் உள்ள வகுப்பில் ஐந்தாவது மாணவியாக அவள் தேர்வு பெற்றாள். கணக்குப் பாடத்திலும் பேச்சுப் போட்டியிலும் வகுப்பில் அவளே முதல் மாணவி.\nகொழும்பு ‘செய்தித் தூதர் தெரு’விலுள்ளது நானியாவின் வீடு. 1964 சூலை31ஆம் நாள்வரை இன்பம் தவழும் இல்லமாகவே இருந்தது அவ்வீடு. மறுநாளிலிருந்து நானியாவிடம் காணப்பட்ட திடீர் மாறுதல், குடும்பத்தினர் அனைவரையும் மிகவும் கண்கலங்கச் செய்து விட்டது.\nநானியா, முற்றிலும் மாறுபட்ட ஒருத்தியைப் போல ஆகிவிட்டாள். மகிழ்ச்சியும் கலகலப்பும் அவளைவிட்டு நீங்கிவிட்டன. அவளுடைய விழிகள் வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரிந்தன; முன்பிதுக்கமாகவும் கசிவுற்ற வண்ணமும் காணப்பட்டன.\nஒவ்வொரு நாளும் இரவு வந்ததும், கடுமையாக உடலை முறுக்கிக் கொண்டு உரக்கக் கூச்சலிடத் தொடங்கினாள். அவளுடைய தாயும் தந்தையும் அவளைக் கட்டுப் படுத்துவதற்குப் பெரும்பாடு பட்டனர். பலமுறை வீட்டைவிட்டு ஓடிப்போக அவள் முயற்சி செய்தாள். எதைச் சொல்லியும் அவளை அமைதிப் படுத்தவே முடியவில்லை.\nஅவளுடைய அலறலுக்குக் காரணத்தைக் கேட்டபோது, யாரோ அவள் மென்னியை நெறித்துக் கொல்வதாகக் கூறினாள். அச்சம் மிகுந்த நிலையில் தொடர்பில்லாது பேசிக் கொண்டிருந்தாள்.\nசில நேரங்களில் தன் நினைவிழந்திருக்கும்போது, சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோன தன் அத்தைமகள் சாரினாவைப் போலப் பேசத் தொடங்கினாள். களைத்துப்போய் சோர்வுற்ற பின்பே தன்னிலைக்���ுத் திரும்பினாள்.\nநானியாவின் நடத்தை குடும்பத்தாரை மிகவும் நிலை குலையச் செய்த்து. நெருங்கிய உறவினர் சிலர் இரக்கத்தோடும் இன்னும் சிலர் ஒருவகை ஆவலோடும் அடிக்கடி வந்து பார்த்துச் சென்றனர். அவர்களனைவரும் நானியா குணமடைய அவரவருக்குத் தோன்றிய ‘சிறந்த வழி’யை தயக்கமின்றிக் கூறிச் சென்றனர். பேரளவுக்கு மந்திரக்காரர் பேயோட்டிகளின் பெயர்க ளெல்லாம் அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன.\nஇப்படிப் பட்டக் கொடிய துன்பச் சூழலில் மக்கள் அறிவுநுட்ப முடையவர்களா யிருந்தாலுங் கூட மந்திரக்காரர்களிடத்தும் பேயோட்டிகளிடத்தும் ஏமாந்து போவது புதுமையில்லை அல்லவா\nமுதலமுதலாகப் பேயோட்ட வந்தவர் ‘வெள்ளைக் குருவி’ என்ற பகடிப் பெயரால் அழைக்கப்பட்டு வந்த ஒரு நாட்டுமருத்துவர் ஆவார். நெடுநேரம் மந்திரம் ஓதியபின் நானியாவின் தலைமயிரில் ஐந்து முடிச்சுகளைப் போட்டுவிட்டு, வலக்கைத் தோள் தசையில் ஒரு காவி வண்ணக் கயிற்றைக் கட்டிவிட்டார். இனி எந்தத் தொல்லையும் இருக்காது என்று கூறிவிட்டுத் தன் கூலியைப் பெற்றுக் கொண்டு ‘வெள்ளைக் குருவி’ பறந்து சென்றது. ஆனால், அடுத்தநாள் காலையிலேயே அப்பெண் வழக்கம் போலக் கூச்சலிடத் தொடங்கினாள்.\nஇரண்டு நாட்களுக்குப் பின்னர்ப் பக்கத்து வீட்டுக்காரரின் பரிந்துரையின்படி மலாயா மந்திரக்காரர் ஒருவர் அழைத்துவரப்பட்டார். இவர், ஒரு துண்டுத்தாளில் சில குரான் வரிகளை அரபியில் எழுதினார். அத்தாளை உருளையாகச் சுருட்டிக் கருப்பு நூலினால் கட்டினார். பிறகு, நீரில் நனைந்து விடாதிருக்க அதை உருக்கிய மெழுகில் மூழ்க்கி எடுத்தார். இருபத்தொரு முடிச்சுகள் போடப்பட்ட கருப்புக் கயிற்றில் அதைக் கட்டினார். அக்கயிற்றை நானியாவின் கழுத்தில் கட்டிவிட்டுத் தன் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தார் அப்பெண்ணின் அவலக் கூச்சல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது\nமூன்றாவதாக அழைத்து வரப்பட்டவர் கொழும்பு ‘ஒன்றியநகரை’ச் சேரந்த முதிய முசுலிம் மந்திரக்காரர். இவர், புகைபோட்டு எலிகள் பாம்புகளை வளையிலிருந்து வெளியேற்றுவதைப் போன்று கெட்ட ஆவியையும் விரட்டி ஓட்டுகிறவராம் ஒருகலத்தில் உலர்ந்த கழுதைச் சாணத்தைப் போட்டு அதில் நெருப்பு வைத்தார். அச்சாணத்திலிருந்து அடர்ந்த புகை எழுந்ததும், அரபியில் ம��்திரங்களை ஓதிக்கொண்டே நானியாவின் உடலைச் சுற்றிலும் பலமுறை அப்புகையைச் செலுத்தினார். அவரும் தன் கூலியை வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார் ஒருகலத்தில் உலர்ந்த கழுதைச் சாணத்தைப் போட்டு அதில் நெருப்பு வைத்தார். அச்சாணத்திலிருந்து அடர்ந்த புகை எழுந்ததும், அரபியில் மந்திரங்களை ஓதிக்கொண்டே நானியாவின் உடலைச் சுற்றிலும் பலமுறை அப்புகையைச் செலுத்தினார். அவரும் தன் கூலியை வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார் ஆனால் பயன் ஏதும் ஏற்பட்ட பாடில்லை\nநானியா, சமையலறைக்கு அருகிலுள்ள குளிப்பறைக்குச் செல்லும் போதெல்லாம் அவளுடைய அச்சமும் கூச்சலும் அதிகமாயின. சில குடும்ப நண்பர்கள் அவளை வேறிடத்தில் சிலநாட்கள் வைத்திருப்பது நல்லதெனக் கூறினர். அவ்வாறே, நானியா அவளுடைய அத்தையின் வீட்டிற்கு அனுப்பப் பட்டாள். அங்கு தங்கிய சில நாட்களில், அவள் நிலையில் முன்னேற்றம் இருந்தது. நானியா வீட்டிற்குத் திரும்ப விரும்பினாள்.\nவீட்டிற்குத் திரும்ப அழைத்து வரப்பட்டதும், மறுபடியும் அதே தொல்லை முன்பைவிடக் கடுமையாக நிகழத் தொடங்கியது. இறந்துபோன அத்தை மகளின் பேய், அதனுடன் வருமாறு தன்னை அழைத்துக் கொண்டிருப்பதாக நானியா கூறினாள்.\nபேயைப் பற்றிக் கூறியதால் பெற்றோர் மிகவும் அச்சமுற்றனர். ஆற்றல் மிகுந்த பெரிய மந்திரக் காரர்களின் துணையைப் பெறுவதென அவர்கள் முடிவு செய்தனர்.\nநான்காவதாக அழைத்து வரப்பட்ட பேயோட்டி, கொழும்பு சிரிபினா சந்திலிருந்த மற்றொரு முதிய முசுலிம் மந்திரக்காரர். முன்பு வந்தவர்களைப போலவே, இவரும் சில மந்திரக் கயிறுகளை அப்பெண்ணின் மணிக்கட்டிலும் கழுத்திலும் கட்டினார். கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றார். ஆனால், பயனேதும் விளையவில்லை\nஅடுத்து வந்த ஆள், கொழும்பு மஞ்சிகர் தெருவிலிருந்த குருனான்சி என்ற சிங்கள மந்திரக்காரன். குடும்ப எதிரிகளால் வைக்கப்பட்ட ‘வைப்பு’தான் நானியாவின் துன்பத்திற்குக் காரணமென்றான். எலுமிச்சை வெட்டுஞ் சடங்கு செய்து அந்த ‘வைப்பை’ எடுத்தால்தான் துன்பங்கள் தொலையும் என்று கூறினான். அவ்வாறே, பெருஞ்செலவு செய்து அச்சடங்கு நடத்தப்பட்டது. நானியாவின் கழுத்தில் ஒரு சுருட்டகடு (தாயத்து) கட்டப் பட்டது.\nஎலுமிச்சை வெட்டுஞ் சடங்கும் பயனளிக்காமற் போன பின்னால், மாசுகேலியாவிலிரு��்து ஒரு பெயர் பெற்ற மலையாள முசுலிம் மதகுருவை அழைத்து வந்தனர். அந்த ஆள் இரண்டு நாள் மந்திரம் ஓதி இறை வழிபாடு செய்து, கடைசியில் ஒரு சுருட்டகடை நானியாவின் தந்தையிடம் கொடுத்து, அதனை அவள் தூங்கும்போது அவளுக்குத் தெரியாமல் தலையணைக்குள் வைக்க வேண்டுமெனக் கூறிச் சென்றான். இதுவுங்கூட எந்த நன்மையுந் தந்திடவில்லை\nஆறு பேயோட்டிகளை அழைத்து வந்தும் பெரும் பொருளைச் செலவழித்தும் ஏமாறிப் போனபிறகு, அப்பெண்ணின் மன நோய்க்குப் பேயோட்டிகளின் உதவியை நாடியதைத் தொடக்கத்திலிருந்தேக் கண்டித்து வந்த கற்ற்றிந்த நண்பர் ஒருவரின் கருத்தைக் கேட்க இசைந்தனர்.\n1964 ஆகத்து 20ஆம் நாள் நானியாவின் தந்தை அகமதும் மாமன் அமீதும் என்னிடம் வந்தனர். ஆங்கிலச்செய்தித்தாள் ஒன்றின் துணை யாசிரியரான திரு. தவ்பீக் தந்திருந்த அறிமுகக் கடிதத்தைக் கொடுத்தனர். அவர்கள் வீட்டில் நடந்தவை எல்லாவற்றையும் தெளிவாகக் கூறினர். முழுவதும் கேட்டபிறகு அப்பெண்ணை ஆகத்து 24ஆம் நாள் பகல் 2-30 மணிக்கு அழைத்து வருமாறு அவர்களிடம் கூறினேன்.\nகுறித்த நாளில், நான்கு ஆண்கள் மூன்று பெண்கள் இரண்டு பையன்கள் அடங்கிய கூட்டம் நானியாவுடன் வந்தது. நானியா நினைவு இழந்தவளைப் போலக் காணப் பட்டாள். இரு பெண்கள் அவளைத் தாங்கியவாறு அழைத்து வர வேண்டியிருந்தது.\nஅக்கூட்டத்தை வரவேற்பறையிலேயே இருக்கச் சொல்விட்டு, நானியாவை மட்டும் மாடியிலிருந்த என் தீராய்வு அறைக்கு வருமாறு அழைத்தார் என் மனைவி. நானியா மேலே வர விரும்பவில்லை. கொஞ்ச நேரம் அவளிடம் அன்போடும் இனிமையோடும் பேசி ஒப்புக்கொள்ள வைத்து தன்னுடன் அழைத்து வந்தார்.\nநானியாவின் உடலெங்கும் மந்திரக் கயிறுகளும் சுருட்டகடுகளுமாகக் காணப்பட்டன முதலில் கத்தரிக்கோலை எடுத்து அவற்றையெல்லாம் வெட்டி எறிந்தேன். அவளை ஒரு மென் படுக்கையில் படுக்கச்செய்து ஓய்வு கொள்ளுமாறு கூறினேன்.\nஅறிதுயில் (hypnosis) முறையில் உள் மனத்தைத் திறக்கச் செய்ததும், நானியா தடையின்றி பேசத் தொடங்கினாள். அவளிடமிருந்த நான் தெரிந்து கொண்ட செய்தியைக் கீழே தருகிறேன்.\nநானியா அவள் அத்தைமகள் சாரினாவிடம் மிக அதிகமான அன்பு கொண்டிருந்தாள். 1964 மே 14ஆம்நாள் முழுவதும் நானியா வீட்டில் அவளோடு சாரினா இருந்தாள். அவர்கள் இருவரும் பகல் முழுவதையும் விளையாட்டிலும் மகிழ்ச்சியான பேச்சுகளிலுமாகக் கழித்தனர். மாலையில் சாரினா கடுமையாகத் தலைவலிப்பதாகக் கூறினாள்.\nமறுநாள் சாரினாவைக் குடும்ப மருத்துவரிடம் காட்டினர். அவர் மூளை வல்லுநர்களிடம் காட்டவேண்டுமெனக் கூறினார். இலங்கையின் புகழ்பெற்ற நரம்பு மருத்துவர்கள் இருவர் சாரினாவை ஆய்வு செய்து, அவளுடைய மூளையில் கட்டி இருப்பதாகவும் உடனே அறுவை செய்யப்பட வேண்டு மெனவும் கூறினர். அறுவையின் பயன் மருத்துவர்கள் மகிழும்படியாக அமையவில்லை. சாரினா இரண்டு நாள்கள் நினைவிழந்தவாறே இருந்தபின் மே 18ஆம் நாள் இறந்து போனாள்.\nசாரினாவின் சாவு அவளுடைய உறவினர்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்த்து. குறிப்பாக அவளுடைய அணுக்கத்தோழி நானியா கடுமையான அதிர்ச்சி அடைந்தாள்\nசாரினாவின் உடல் மருத்துவமனையி லிருந்து வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டு, மறுநாள் அடக்கம் செய்யப் பட்டது. குழந்தைகள் அப்பிணத்தைப் பார்க்கா வகையில் தடுக்கப்பட்டனர். நானியா தன் அன்புத் தோழியைக் கடைசியாகப் பார்க்க வேண்டுமென்ற ஆவலில் பெரியவர்களின் கால் இடைவெளி வழியே நுழைந்து எட்டிப் பார்த்தாள். முகத்தைத் தவிர உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடி வைக்கப் பட்டிருந்தது.\nநாள்கள் செல்லச் செல்ல குடும்பப் பெரியவர்கள் மனத்திலிருந்து சாரினாவின் சாவு மறைந்து போயிற்று. ஆனால் குழந்தைகளின் இளம் நெஞ்சங்களிலிருந்து அவ்வளவு எளிதில் மறையவில்லை. நானியாவும் அவள் தம்பிகளும் சாரினாவுடன் விளையாடி மகிழ்ந்த இன்ப நாள்களைப் பற்றியே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.\n1964 சூலை 15ஆம் நாள் இரவு எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நானியாவின் சிறிய தம்பி படுக்கையிலிருந்து எழுந்துத் தாயிடம் ஓடிப்போய் அறையின் மூலையில் சாரினாவின் பேயுருவைப் பார்த்ததாகக் கூறினான். திடுக்கிட்ட அம்மா விளக்கைப் போட்டுவிட்டு, அவன் காட்டிய மூலையைப் பார்த்தாள். அங்கே ஒரு பாவாடை கொடியில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன் பாவாடையையே பேயாக நினைத்து விட்டதைப் புரிந்து கொண்டாள்.\nமறுநாள் அம்மாவும் அவனும் அந்நிகழ்ச்சியை எல்லாரிடமும் கூறிச் சிரித்துக் கொண்டனர். அனைவருக்கும் நகைக்கத் தக்கதாக இருந்த அந்த நிகழ்ச்சி, நுட்பம் மிகுந்த நானியாவை அன்றிலிருந்து மிகவும் மனச்சோர்வு கொள்ளச் செய்த்து.\n1964 சூலை 31ஆம் நாள் நானியா சமையலறையில் இருந்து இருண்ட இடைவெளி வழியே குளியலறைக்குச் சென்ன்றாள். இருள் மிகுந்த குளியலறையில் உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடப் பட்டிருந்த சாரினாவின் பேய்முகத்தைப் பார்த்தாள் பெரும் அலறலுடன் வெளியே ஓடி வந்துவிட்டாள். அன்றிரவு தனியே படுக்க அஞ்சித் தாயுடன் உறங்கினாள். தூங்கிக் கொண்டிருக்கும் போதே பெருங் கூச்சலுடன் எழுந்து விட்டாள்.\nசாரினாவின் பேய் நானியாவைத் தன்னுடன் வருமாறு அழைத்த தாகவும் அவள் வரமாட்டேன் என்றதும், அப்பேய் அவளுடைய கழுத்தை நெறிக்க முயற்சி செய்த்தாகவும் கூறினாள். அதற்குப் பிறகு, நானியா, வீட்டின் இருண்ட மூலைகளைப் பார்க்கும் போதெல்லாம் பல தடவைகள் சாரினாவின் முகத்தைப் பார்த்தாள்\nநீண்ட நேர அறிதுயில் அறிவுரைகளால், இல்லாத சாரினாப் பேயை நானியாவின் உள் மனத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். செயற்கையாக உருவாக்கப் பட்ட பேயைப்பற்றிய அச்சங்கள் அறிதுயில் அறிவுரைகளால் நானியாவின் உள்ளத்திலிருந்தும் நீக்கப்பட்டதும், அவள் தன் இயல்பான நிலைக்கு மீண்டு வந்தாள்.\nஅறிதுயில் உறக்கத்திலிருந்து மகிழ்ச்சிப் புன்னகையுடன் விழித் தெழுந்தாள் நானியா. களிப்போடு படிக்கட்டுகளில் இறங்கி ஓடினாள், தம் உறவினர்களைக் காண்பதற்காக\nகடந்த 24 நாள்களாக நானியாவிடம் காணப்பாத புன்னகையைக் கண்டதும் பெற்றோரும் மற்ற உறவினரும் மகிழ்ச்சியில் பூரித்து மயிர்சிலிர்த்துப் போனார்கள். மிகுந்த மனத்துன்பத் தோடும் கனத்த நெஞ்சோடும் வந்த அக்கூட்டத்தினர் பெரு மகிழ்ச்சியோடு எனக்கும் என் மனைவிக்கும் நன்றி கூறிச் சென்றனர். நானியா போகும்போது தன் வீட்டிற்கு வரவேண்டுமென எங்களுக்கு அழைப்பு விடுத்துச் சென்றாள்.\nஒரு மாதம் கழிந்தபின் நானியாவின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். பள்ளிக்குச் சென்றிருந்த நானியாவுக்குச் செய்தி தெரிவிக்கப் பட்டதும் பத்தே நிமையத்தில் பறந்தோடி வந்தாள், கலகலப்பும் மகிழ்ச்சியும் மிக்கவளாக\nஅரைமணி நேரம் அக்குடும்பத்துடன் இருந்துவிட்டுக் கிளம்பினோம் வரும்போது, பெற்றோரின் மூட நம்பிக்கையால் ஓர் அறிவு மிகுந்த பெண் தீராத நரம்புக் கோளாற்றுக்கு ஆளாகி விடாமல் காப்பாற்றிய மகிழ்ச்சி எங்கள் நெஞ்சை நிறைத்திருந்தது.\nகுறிப்பு : அறிவியல் ஆய்வறிஞரான ��பிரகாம் தொ. கோவூர் அவர்கள் தம்முடைய நிகழ்வாய்வு(case study)களைக் கொண்டு எழுதிய ‘கடவுளர், பேய்கள், ஆவிகள்’ (Gods Demons and Spirits) என்ற நூலில் இந்த உண்மைக் கதை உள்ளது.\nLast kilo byte – 17 கொக்கு மீனை திங்குமா \nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 15\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -9\nநினைவுகளின் தடத்தில் – 12\nநண்பர்கள் பற்றிய குறிப்புகள்-3 (சிவகுமார்)\nLast Kilo byte – 15 – காக்கை, குருவி எங்கள் …\nநண்பர்கள் பற்றிய குறிப்புகள்-2 (தனேஸ்குமார்)\nதாகூரின் கீதங்கள் – 35 யாத்திரைப் பயணி நான் \nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)\nபுதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 23 யாரென் கதையை நம்புவார் \nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் \nகவிஞர் கோ.கண்ணனுக்கு சென்னையில் நடந்தேறிய ஒரு எளிய பாராட்டுவிழா\n“இலக்கிய உரையாடல்” : எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி”\nகமண்டலத்தில் நதி – சுப்ரபாரதிமணியனின் ” ஓடும் நதி ” நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா\nகாதலில் தொடங்கிய என் பயணம்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 24 ந.பிச்சமூர்த்தி.\nமனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி\nNext: மறந்துபோகும் பிறந்த நாள்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nLast kilo byte – 17 கொக்கு மீனை திங்குமா \nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 15\nயாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -9\nநினைவுகளின் தடத்தில் – 12\nநண்பர்கள் பற்றிய குறிப்புகள்-3 (சிவகுமார்)\nLast Kilo byte – 15 – காக்கை, குருவி எங்கள் …\nநண்பர்கள் பற்றிய குறிப்புகள்-2 (தனேஸ்குமார்)\nதாகூரின் கீதங்கள் – 35 யாத்திரைப் பயணி நான் \nஉன்னத ���னிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)\nபுதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 23 யாரென் கதையை நம்புவார் \nவார்த்தை – ஜூன் 2008 இதழில்\nதமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் \nகவிஞர் கோ.கண்ணனுக்கு சென்னையில் நடந்தேறிய ஒரு எளிய பாராட்டுவிழா\n“இலக்கிய உரையாடல்” : எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி”\nகமண்டலத்தில் நதி – சுப்ரபாரதிமணியனின் ” ஓடும் நதி ” நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா\nகாதலில் தொடங்கிய என் பயணம்\nஎழுத்துக்கலைபற்றி இவர்கள் – 24 ந.பிச்சமூர்த்தி.\nமனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/16376-thamilisai-warned.html", "date_download": "2019-11-20T04:03:27Z", "digest": "sha1:OKR6DAMGHAXW7UIGOW7FNGRMQHHIKIUO", "length": 14873, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "கை இருக்காது - தமிழிசை சவுந்திர ராஜன் எச்சரிக்கை!", "raw_content": "\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு\nடெல்லி லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டர் கணக்கு முடக்கம்\nகை இருக்காது - தமிழிசை சவுந்திர ராஜன் எச்சரிக்கை\nகோவை (24 மார்ச் 2018): இனி எதையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தெரிவித்துள்ளார்.\nகோயம்புத்தூரில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீதும் கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் வீட்டிலும் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைக் கண்டித்து பா.ஜ.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை, “நம் மாவட்ட தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை. கடந்த 7-ம் தேதி, பா.ஜ.க-வின் மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய உண்மையான குற்றவாளிகளையும் போலீஸார் கைது செய்யவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கோவை தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.\nஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இருந்து தொடர்ந்து பா.ஜ.க தொண்டர்களுக்கு குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தொடர்ந்து மெத்தன போக்கை கடைப்பிடித்து வருகிறார்கள். முதல் சம்பவம் நடந்தபோதே குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்திருக்காது. இதற்கு மேலும், போலீஸார் காலம் தாழ்த்தினால் அடுத்தக்கட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும்.\nஇரவு நேரத்தில் எங்கள் அலுவலகத்திலும், மாவட்ட தலைவர் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசிய கோழைகள் யாராக இருந்தாலும் இப்போது நேரில் வாருங்கள்... யார் எரிகின்றார்கள் என்று பார்க்கலாம். எத்தனை குண்டுகள் வெடித்தாலும் பா.ஜ.க தொண்டனை ஒன்றும் செய்ய முடியாது. இது கருப்பு மண் அல்ல காவி மண்.\nசி.ஆர்.பி.எப் வீரர் போதையில் பெரியார் சிலையுடன் சண்டை போட்டதற்கு பா.ஜ.க-வினர் எப்படி பொறுப்பாக முடியும் தி.மு.க-விற்கே தலைவராக முடியாத ஸ்டாலினால் தமிழகத்திற்கு முதல்வராக முடியுமா தி.மு.க-விற்கே தலைவராக முடியாத ஸ்டாலினால் தமிழகத்திற்கு முதல்வராக முடியுமா செயல் தலைவரைப்போல, செயல் முதல்வர் என்று ஒரு பதவி உருவாக்கினால் ஸ்டாலின் செயல் முதல்வராக வரலாம்.\nஸ்டாலின் வைகோவுடன் கூட்டணியில் இருக்கும் வரை எங்களுக்கு வெற்றிதான். ராம ரதத்திற்கு உள்ள வரவேற்பை போல பா.ஜ.க-விற்கும் வரவேற்பு இருக்கிறது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க பா.ஜ.க தயார்.\nஒரு கவுன்சிலர் கூட இல்லாத திரிபுராவில் கடுமையான உழைப்பால் ���ெற்றி பெற்றோம். அதேபோல தமிழகத்திலும் ஆட்சியைப் பிடிப்போம். இதனால்தான் ஸ்டாலின் எங்களை கண்டு பயப்படுகிறார். தமிழகத்திலும் ராமராஜ்ஜியம் நிச்சயம் வரும். தமிழ்நாட்டில் வசிப்பவர்களில் பெரும்பான்மையோனோர் இந்துக்கள். நாங்கள் எந்த தெருவிலும் விநாயகர் சிலையைக் கொண்டுபோவோம். அதை அரசாலும் காவல்துறையாலும் தடுக்க முடியாது. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கமால் விடமாட்டோம். ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இரத்தம் கொடுப்பவர்கள். இரத்ததை எடுப்பவர்கள் இல்லை. தமிழகத்தில் பாவிகள் ஆளும் போது, காவிகள் ஆளக்கூடாதா இதுவே பா.ஜ.க-வினர் மீது கடைசி தாக்குதலாகக் இருக்கட்டும். பா.ஜ.க-வினர் மீது இனி யாரும் கைவைக்ககூடாது.. அப்படி கை வைத்தால் கை இருக்காது\" என்றார்.\n« அப்பல்லோ சேர்மன் பிரதாப் ரெட்டி அப்பல்லோவில் அனுமதி சசிகலா புஷ்பா திருமணத்திற்கு தடை சசிகலா புஷ்பா திருமணத்திற்கு தடை\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nபாபர் மசூதி வழக்கு - பாலியல் குற்றச்சாட்டு: கடும் விமர்சனங்களுடன்…\nஃபாத்திமா மர்ம மரண விவகாரம் - நாடாளுமன்றத்தில் கனிமொழி சரமாரி கேள…\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டர் …\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய…\nபாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியாவும் அனைத்து அமைப்பினர் போராட்டத்…\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்…\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உ…\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nதிமுக இப்போது இருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார்\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொ…\nஉதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்டீஸ்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\nபோனை சுவிட்ச் ஆஃப் ��ெய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/11/blog-post_19.html", "date_download": "2019-11-20T04:18:08Z", "digest": "sha1:4PAXUT6EDZ576CJ3WMRJYL4FCKWBJBAW", "length": 40316, "nlines": 397, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கருப்பு பூனை – எட்கர் ஆலன் போ சிறுகதை", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகருப்பு பூனை – எட்கர் ஆலன் போ சிறுகதை\nசின்ன விஷயங்கள் ஒன்று சேர்ந்து , எப்படிப்பட்ட பெரிய விபரீதங்களாக மாறும் என்பதற்கு என் வாழ்க்கை ஓர் உதாரணம்..\nவீட்டில் நடந்த சாதாரண விஷயங்கள் , பயங்கரமான சம்பவங்களாக முடிந்ததைப்பற்றி இப்போது நான் சொன்னால் நீங்கள் நம்பலாம் , நம்பாமல் போகலாம்..\nஆனால் நடந்த்தை நடந்தபடி சொல்வது என் கடமை… நாளையே நான் இறந்து போகலாம்,,, மரணதண்டனை விதிக்கப்படலாம்… அதற்கு முன் இந்த உலகத்திற்கு என்ன நடந்த்து என்பதை சொல்லி விட்டால் என் ஆன்மாவுக்கு சற்று அமைதி கிடைக்கும்..\nபோதுமான அளவு மனக்கஷ்டங்களையும், துயரங்களையும், பயங்கரங்களையும் பார்த்து விட்டேன்..\nஅன்பு என்பதன் அடையாளமாக சின்ன வயதில் இருந்தேன்,., எனக்கு அன்பை காட்ட தெரியாது.. அன்பை கொட்டத்தான் தெரியும்.\nகுறிப்பாக விலங்குகளையும் , பறவைகளையும் உயிருக்குயிராக நேசித்தேன்,,,’\nஅவற்றை அன்போடு தடவி கொடுப்பதிலும், உணவு ஊட்டுவதிலும் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வேறு எதுவும் தரவில்லை…\nஎன் வய்தும் அதிகரித்து வ்ந்தது.. வளர்ப்பு விலங்குகள் மேல் என் அன்பும் அதிகரித்து வந்தது,,,\nதிருமணம் இதற்கு தடையாக இருக்கவில்லை… எனக்கு மனைவியாக வந்தவளுக்கும் இதில் ஈடுபாடு இருந்தது.. எனவே வீட்டில் பல பறவைகள், தங்க மீன், அருமையான ஒரு நாய், முயல்கள் , ஒரு குட்டி குரங்கு ..அப்புறம் ஒரு பூனை போன்றவற்றை வளர்த்து வந்தோம்..\nஅந்த பூனையை பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்.. பெரிய பூனை.. அழகென்றால் அப்படி ஓர் அழகு,, அதன் சிறப்பம்சம் , அதன் நிறம்தான்..\nகருப்பு நிறம்.. புதிதாக பார்ப்பவர்கள் சற்று திகைக்க கூடும்.. அப்படிப்பட்ட முழுமையான கருப்பு…\n“ கருப்பு பூனை வடிவில்தான் பிசாசுகள் நடமாடும்னு என் பாட்டி சொல்லுவாங்க “ என அவ்வப்போது மனைவி பயம் காட்டுவாள்..ஆனால் அதை சீரியசாக வலியுறுத்தியதில்லை..\nநானும் இதை எல்லாம் நம்புவதில்லை…\nஅது தவறோ என இப்போது ��ருந்தி பயன் எதுவும் இல்லை.. அப்ப்டி நடந்தது என நினைவுபடுத்தி கொள்கிறேன் .. அவ்வளவுதான்..\nநான் பலவற்றை வளர்த்தாலும் என் செல்லக்குட்டி இந்த பூனைதான்.. என்னை அது சுற்றி வரும்… எனவே அதற்கு ப்ளூட்டோ என பெயரிட்டேன்.\nஅதற்கு நான் தான் உணவூட்டுவேன்,, வேறு யார் கொடுத்தாலும் சாப்பிடாது… என் பக்கத்திலேயெ இருக்கும்.. வெளியில் கிள்ம்பினால் அதுவும் என்கூடவே ஓடி வரும்.. தப்பித்து வெளியே செல்வது பெரும்பாடு,,\nநாட்கள் செல்ல செல்ல அதன் அன்பும் அதிகரித்து வந்தது..\nஆனால் என் கேரக்டரில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின.. எளிதில் கோபப்பட தொடங்கினேன்..எரிச்சல் அடைந்தேன்… மற்றவர் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் தன்மையை இழக்க தொடங்கினேன். சில சமயம் என் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு , அதற்கு பின் வருந்தி இருக்கிறேன்..\nஎனது இந்த மாற்றத்தை வளர்ப்பு செல்லங்கள் உணர்ந்தன.. என் கவனிப்பை நிறுத்த ஆரம்பித்தேன்.. அதோடு இல்லாமல் அவ்வப்போது என் கோபத்தை அவற்றிடம் காட்டவும் ஆரம்பித்தேன்,,\nப்ளூட்டொவிடம் மட்டும் சற்று அன்பாகவே இருந்து வந்தேன்..\nஒரு நாள்.. வழக்கம்போல எரிச்சலுடனும் , கோபத்துடனும் வீட்டுக்கு வந்தேன்.. இது போன்ற சந்தர்ப்பங்களில் , எதிரே வரும் வளர்ப்பு மிருகங்களை ஒரு மிதி விடுவேன்.. அவை அலறிக்கொண்டு ஓடும்..\nஅன்று என் வருகையை உணர்ந்தோ என்னவோ , எந்த மிருகமும் கண்ணில் படவில்லை…\nப்ளூட்டொ மட்டும் இருந்தது… ஆனால் அதுவும் என்னை பார்த்ததும் மெதுவாக அறைக்குள் செல்ல எத்தனித்தது.. என்னை வெறுக்க ஆரம்பித்து விட்டதா அல்லது தற்செயலாக செல்கிற்தா என யோசிக்கும் நிலையில் நான் இல்லை..\nஎன்னை தவிர்க்கிறது என்ற என்ன எண்ணமே மனதில் ஓங்கியது… எப்படியெல்லாம், வளர்த்தேன்… அன்பை பொழிந்தேன்…\nகோபத்துடன் அதை விரட்டி பிடித்து தூக்கினேன்… அது முரண்டு பிடித்தது..\n“ஆஆ “ அத பல் லேசாக என் கையில் பட்டு ரத்தம் எட்டி பார்த்தது..\nகண்மண் தெரியாத கோபத்தில் , பேனா கத்தியை எடுத்தேன்,,\n‘” என்னிடமே விளையாட்டா “ பூனையை பிடித்து அதன் கண்ணில் கத்தியை பாய்ச்சினேன்,, ஒரு கண்ணை தோண்டி எடுத்தேன்,, அதன் அலறலை அலட்சியப்படுத்தி, கச்சிதமாக வேலையை முடித்தேன்..\nகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்த போதுதான் , என்ன ஒரு பயங்கரமான இழிவான காரியத்தை செய்து இருக்க���றேன் என உணர்ந்தேன்.. ஆனால் இந்த குற்ற உணர்வு என்னை எந்த விதத்திலும் மாற்ற வில்லை..\nபூனைக்கு விரைவிலேயே காயம் ஆறிவிட்டது.. அங்கும் இங்கும் ஓடி விளையாடத் தொடங்கியது.ஒற்றைக் கண்ணுடன் அந்த பூனை ந்டமாடும் காட்சி பயங்கரமாக இருக்கும். என் தவறை சொல்லிக்காட்டுவது போலவும் இருக்கும்.\nதவறு செய்வது , மற்றவரை துன்புறுத்துவது ஆகியவை முதலில் குற்ற உணர்வை ஏற்படுத்தும்… பிறகு பழகி விடும்.. அதன் பின் அதில் ஒரு வித இன்பம் கிடைக்கும்.. இன்னும் கொஞ்ச காலத்துக்கு பின், அப்படி செய்வது ஒரு வித போதையாக மாறிவிடும்.\nதுன்புறுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலை வந்து விடும் .\nஒரு நாள் காலை… அந்த ஒற்றைக்கண் பூனைக்கு மரண தண்டனை விதிக்க தீர்மானித்தேன்..\nஎந்த தவறும் செய்யாத அந்த பூனையை, என் செல்ல ப்ளூட்டோவை , என்னையே நம்பி இருக்கும் அந்த அப்பாவி உயிருக்கு தூக்கு தனடனை..\nமரத்தில் ஒரு தூக்கு கயிற்றை மாட்டி அதில் பூனையின் கழுத்தில் மாட்டினேன்…\nஅது உயிருக்கு போராடி, துடித்து , உயிரை விட்டபோது, என் கண்களில் கண்ணீர்..\nஇந்த பாவத்துக்கு எனக்கு மன்னிப்பே கிடைக்காது என தோன்றியது..\nஅந்த கொடூர செயலை செய்த அந்த நாள் முடிந்து இரவு வந்தது… நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்த என்னை அலறல் சத்தமும் வெப்பமும் எழுப்பின..\nஎன் வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது,,, நானும், என் மனைவியும் தப்பித்து வெளியே வந்த்தது பெரிய அதிசயம் என்றே சொல்ல வேண்டும்.\nஅழிவு.. முழுமையான அழிவு… எல்லாம் எரிந்து போய் இருந்ததை மறு நாள் காலையில் வந்து பார்த்தபோது உணர்ந்தேன்.\nநான் படுத்து இருந்த அறைசுவர் மட்டும் பாதிக்கப்படாமல் இருந்தது… அதை சுற்றி பலர் நின்று ஏதோ ஆச்சரியமாக பேசுவதை பார்த்து அருகே சென்றேன்..\n” அதிசயமா இருக்கே.. ஒண்ணும் புரியல” அவர்கள் பேச்சுக்கு மத்தியில் சுவற்றை பார்த்து திடுக்கிட்டேன்..\nஅந்த வெள்ளை சுவற்றில் ஒரு பூனையின் உருவம் புகை போல உருவாகி பதிந்து இருந்தது… அதன் கழுத்தில் கயிறு போல ஒன்றும் பதிவாகி இருந்தது\n,படு பயங்கரமான ஒரு வளையத்துக்குள் நான் சிக்கி இருப்பது போல தோன்றியது..\nஆனால் யோசித்து பார்த்தால் இன்னொன்று தோன்றியது.. தோட்டத்தில் அந்த பூனையை தொங்க விட்டபடியே வந்து இருந்தேன். தீயை பார்த்த யாராவது , அந்த பூனையை உள்ளே எறிந்��ு என்னை எழுப்ப முயன்று இருக்கலாம். அது சுவற்றில் மோதி உருவமாக படிந்து இருக்கலாம்..இதற்கு போய் \nஅப்படி மனம் சொல்லியதே தவிர இதயம் ஏற்கவில்லை…ஏதோ மாபெரும் தவறு செய்துவிட்டதை போலவே தோன்றியது..\nஎன் இதயம் அந்த பூனைக்காக அழுதது… என் ப்ளூட்டோ மீண்டும் கிடைக்குமா\nஒரு நாள், பாரில் ஃபுல்லாக சரக்கடித்து அரை மயக்கத்தில் இருந்த போது ஏதோ ஒரு சப்தம் என்னை ஈர்த்தது,,, தட்டுமுட்டு சாமான்களுக்கிடையில் கருப்பாக ஏதோ தென்பட்டது..\n ஒரு கருப்பு பூனை…. ப்ளுட்டோவை போலவே இருந்தது,,,, ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்,,, ப்ளுட்டோ முழுக்க முழுக்க கருப்பு.\nஇந்த பூனையின் கழுத்து புறத்தில் மெல்லிய வெள்ளைக் கோடு கழுத்தை சுற்றி அழகாக காணப்பட்டது, மிகவும் அழகாக இருந்தது,,,\nஅதை தொட்டவுடனேயே பூனை என்னுடன் ஒட்டிகொண்டது… வீட்டுக்கு எடுத்து சென்றேன்..\nவீட்டுக்கு ஏற்ப த்ன்னை மாற்றிக்கொண்டது பூனை… என்னுடன் விளையாடுவதில் அதற்கு அலாதி இன்பம்… ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு ஏற்படத்தொடங்கியது… அதுவும் , அதன் ஒரு கண் பாதிக்கப்பட்டு இருந்தது பயங்கரமாக காட்சியளித்தது..\nஅது என்னை பின் தொடர்வதும், என்னை ஒரு மாதிரியாக பார்ப்பதும் என் ஆன்மாவையே நடுங்க வைக்கும்…\nஇந்த பிரச்சினைகளில் எல்லாம் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக இருந்தவள் என் மனைவிதான்..\nஅவள் எப்போதும் போலவே இருந்தாள்… பூனையை அன்பாக கவனித்துக்கொண்டாள்..\nபூனையின் கழுத்தை சுற்றி காணப்பட்ட வெள்ளை வளையம் ஒரு கயிறு போல இருப்பதை அவள்தான் கவனித்து என்னிடம் சொன்னாள்..\nஅது தூக்கு கயிறு போல இருந்தது,.,\nஅட கடவுளே… நான் எந்த குற்றத்தை, பாவத்தை , பயங்கரத்தை மறக்க விரும்பினேனோ அது என் கண் முன் நிற்பது போல இருந்தது..\nஎன் பயம் பலமடங்கு அதிகரித்தது,,,\nஅதை கொல்ல நினைத்தேன்..ஆனால் அதற்கான தைரியம் வரவில்லை…\nஒரு நாள் நானும் மனைவியும் பழைய வீட்டுக்கு சில பொருட்களை எடுக்க சென்றோம்.. பூனையும் கூடவே வந்து எரிச்சல் ஊட்டியது..\nமாடியில் ஏறும் போது காலில் நுழைந்து என்னை சற்று தடுமாற வைத்தது அந்த கருப்பு பிசாசு.. எரிச்சல் உச்சத்துக்கு செனறது… இனி பொறுக்க முடியாது.. இந்த சனியன் என்னை கொல்லும் முன் இதை நாம் கொல்ல வேண்டும்..\nகோடாலியை எடுத்து எதன் மீது வீச எத்தனித்தேன்..\nமனைவி குறுக்கிட்டாள்.. கையை பிடித்தாள்..” பாவம்,, அதை ஒண்ணும் செய்யாதீங்க”\nஎன்ன விபரம் புரியாமல் இவள்… கோபம் அவள் மீது மாறியது…\nஎன்ன செய்கிகிறோம் என்பதே புரியாமல் அவள் மீது கோடாலியை முழு பலத்துடன் செலுத்தினேன்…\nமண்டை பிளந்து கீழே விழுந்தாள்..\nஅட கடவுளே… ஒரு கொலை செய்து விட்டேனே….\nயோசிக்க நேரமில்லை… யாரும் பார்ப்பதற்குள் இதை மறைக்க வேண்டும்..\nசுவற்றின் சில செங்கல் கற்களை எடுத்து விட்டு , அதனுள் அவளை வைத்தேன்.. கீழே கிடந்த கோடாலி, துணி என அனைதையும் உள்ளே தூக்கி போட்டு மூடினேன்,,\n கண்ணிலேயே படவில்லை.. சரி,,சனி விட்டது என நிம்மதி அடைந்தேன்..\nவழக்கம்போல போலிஸ் ஃபார்மாலிட்டிகள் நடந்தன,., நான் அதை எல்லாம் அலட்சியமாக சமாளித்தேன்..\nபோலிசார் தம் பணியை முடித்து விட்டு, மனைவி எங்கோ காணாமல் போய் விட்டாள் என கேஸை மூடும் எண்ணத்துடன் வந்து இருந்தனர்..\n“ வாங்க சார்.. எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம்.. என்ன கேள்வி வேணும்னாலும் கேளுங்க ..ஏதாச்சும் சந்தேகம் வந்தால் என்கவுண்டர்ல என்னை போட்டு தள்ளுங்க… நான் ஓர் அப்பாவி..அதனால அறிவு ஜீவுகள் யாரும் எனக்காக குரல் கொடுக்க மாட்டாங்க… நான் குற்ற்வாளியா இருந்து , நீங்க என்னை கொன்னால்தான் பிரச்சினை “\nஎன்னுடன் சேர்ந்து அவர்களும் சிரித்தனர்..\nஅவளை புதைத்த சுவர்,,, குரலிலோ, முகத்திலோ எந்த பயமும் இல்லாமல் பார்த்துக்கொண்டேன்..\nஏதாவது ஜாலியாக பேசி ஃபினிஷிங் டச் கொடுக்க நினைத்தேன்..\n“ சரி,, சார்,, எல்லாம் பார்த்து முடிச்சாச்சு… உங்களை எல்லாம் சந்தித்ததில் மகிழ்ச்சி… என்னை மாதிரி ஒரு நல்லவனை நீங்க பார்த்து இருக்க முடியாது.. அதே மாதிரி இப்படி ஒரு வீட்டையும் பார்த்து இருக்க மாட்டீங்க,,\nஎவ்வளவு உறுதியான சுவர் பாருங்க”\nதட்ட ஆரம்பிததுதான் தப்பாகி விட்டது…\nஏதோ ஒரு பயங்கரமான அலறல் சத்தம் சுவற்றில் இருந்து கேட்க ஆரம்பித்தது…\nவெற்றி கூக்குரலா… பழிவாங்கும் கெக்கலிப்பா, பயங்கரத்தின் ஒலி வடிவா …\nஒன்றும் புரியவில்லை… அந்த ஊளை சத்தம் போலீசாரை அதிர வைத்து விட்டது மட்டும் புரிந்தது…\nஅவர்கள் சுவற்றை இடிப்பதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்..\nஉள்ளே ..அரைகுரையாக அழுகிய நிலையில் அவள் பிணம்..\nஅவள் தலை மேல் , வெற்றி சிரிப்புடனும், ஒற்றைக்கண்ணுடனும் அந்த கருப்பு ப��னை அமர்ந்து இருந்தது..\nஅந்த சனியனையும் சேர்த்து புதைத்து இருக்கிறேன் என் உணர்ந்தேன்\nஉண்மையிலேயே சிறுகதை அருமை நண்பரே., படிக்க படிக்க நேரம் போனதே தெரியல.. 10 நிமிடத்துல படிச்சு முடிச்சுட்டேன்.\nஎன்னதான் நீதியை மறைக்க முயன்றாலும்.. நிச்சயம் புகையை போல வெளிவந்துவிடும் என்பதை உணர வைத்தது.\nஎன்னதான் நீதியை மறைக்க முயன்றாலும்.. நிச்சயம் புகையை போல வெளிவந்துவிடும் என்பதை உணர வைத்தது.”\nஇது பலருக்கு தெரியாமல் இருப்பதுதான் வினோதம்..\nஏனோ இதைப் படிக்கும் போது \" சிவப்பு ரோஜாக்கள்\" நினைவில் வந்து போவதை தடுக்க இயலவில்லை.\nஒரு சின்ன திருத்தம். //சுவற்றில்// என்பது தவறான பிரயோகம். \"சுவரில்\" என்றிருக்க வேண்டும்.\nஎன்ன சொல்றதுனே தெரியல பார்வையாளன் . கொஞ்சம் சத்யராஜ் படம் பார்த்தது போல் இருந்தது. பூனையின் கண்ணில் கத்தியை சொருகிய அதிர்வில் இருந்து இன்னும் நான் மீளவில்லை. எங்க வீட்டில ஒரு அழகு பூனை இருக்குது. அது தொல்லை செய்தால் அதை விரட்ட ஒரு கை தண்ணீர் போதும். பதிவு பிரமாதம்\n//சுவற்றில்// என்பது தவறான பிரயோகம். \"சுவரில்\" என்றிருக்க வேண்டும்\"\nஅவசரத்தில் அப்படி எழுதி விட்டேன்..\nபல பத்திரிககைகளில் கூட தவறாகவே எழுதுகிறார்கள்\nஎங்க வீட்டில ஒரு அழகு பூனை இருக்குது. அது தொல்லை செய்தால் அதை விரட்ட ஒரு கை தண்ணீர் போதும்.\"\nசில ஆண்டுகள் முன் எங்கள் வீட்டிலும் ஒரு அருமையான பூனை வளர்த்து வந்தோம்...\nஅதை கவனிப்பதே நல்ல பொழுதுபோக்காக இருந்தது...\nஇந்த கதையை படிக்கும் பொழுது ஏதோ ஒரு இனம் புரியாத அமானுஷ்ய உணர்வு ஏற்பட்டது. அந்த அளவுக்கு ஒன்றி படித்தேன். உங்கள் எழுத்து நடை சூப்பர். (நான் படித்தது நள்ளிரவில்). உங்கள் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை சரியாக வேலை செய்யவில்லை. என்னவென்று பார்க்கவும்.\n\"உங்கள் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை சரியாக வேலை செய்யவில்லை. என்னவென்று பார்க்கவும்\"\nசிறிது நாளாகவே பிரச்சினைதான்.,.. சரி செய்ய வேண்டும்\nஉங்கள் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை சரியாக வேலை செய்யவில்லை.\"\nசரி செய்து விட்டேன்.. உங்கள் அன்புக்கு நன்றி\n திரில், திகில் எல்லாமே இருந்தது\nதவறுக்கு தண்டனை கிடைத்தே தீரும்\nகதை சூப்பரா இருக்குங்க .............\nகதை நல்லா இருக்கு சார்.... :) நன்றி\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- ஒரு வரி பார்வை\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- என் பார்வையில்\nஎரிகல், சூரியன், நாய் – தகவல் களஞ்சியம்\nவிண்வெளிக்கு போன வில்லேஜ் ஆளு- வரிவிலக்கு தேவைப்பட...\nநந்தலாலா- கேபிள் சங்கர் அவர்கள் விளக்கம்\nநந்தலாலா- அண்ணன் கேபிள்ஜி க்கு ஒரு மெயில் …\nLOVE PARADOX- வரி விலக்கு தேவையில்லாத சிறுகதை\nநந்தலாலாவா, நொந்தலாலாவா- சராசரி ரசிகன் பார்வையில்…...\nஎந்திரன் பாரடக்ஸ் &; இன்னும் பல சுவையான பாரடக்ஸ் ...\nதேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவ...\nஇந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nஉலகம் எங்கும் ஒரே கதைதான்- நிர்வாகம் அலட்சியம், ச...\nமந்திரப் புன்னகை- எனது பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nபதிவர் நர்சிம் எனக்கு தந்த கவிதையும், கவுரவமும்\nமரண ஆராய்ச்சி – எட்கர் ஆலன்போ சிறுகதை\nகருப்பு பூனை – எட்கர் ஆலன் போ சிறுகதை\nபால் குடிப்பதில் இவ்வளவு விஷயமா\nபறவைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து.. இப்படியும் ஒர...\nசிறுமியை கர்ப்பமாக்கிய போலிஸ் அதிகாரி- விடுதலை செ...\nஇதயம் பேசுகிறது (திகில் கதை மன்னன் எட்கர் ஆலன் போ...\nஆற்று நீர்-கடல் சங்கமம், மின்சாரம் ஆக போகிறது\nஉணர்ச்சி வேகத்தில் கொலையாளிக்கு கண்ணீர் விடும் , ப...\nயார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும்...\nஅடுத்த தொழில் நுட்ப அதிரடி, இ-போன்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58455-the-father-has-tortured-with-warmth-his-daughter-in-marthandam.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-20T04:47:25Z", "digest": "sha1:VMENQGWHHIKJ2B3N3SCQDEQRQP3HPGG2", "length": 9534, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தந்தை : போலீசில் புகார் | The father has tortured with warmth his Daughter in Marthandam", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவ��ப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nசிறுமிக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தந்தை : போலீசில் புகார்\nமார்த்தாண்டம் அருகே தாயில்லாத தனது 7 வயது மகளுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த தந்தை மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது\nகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சூரியக்கோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும் 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். 7 வயதான சிறுமி, வாவறை அரசு பள்ளியில் 2 ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த சூழலில் பள்ளிக்கு சென்ற மாணவியின் கன்னத்தில் தீக்காயம் இருந்துள்ளது. இதனைக்கண்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரித்த போது, தனது தந்தை கடந்த சில மாதங்களாக தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்வதாகவும் சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் புகார் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவலளித்தனர்.\nதகவலறிந்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் புகாரின் அடிப்படையில் தந்தை மணிகண்டன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மணிகண்டன் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து பெற்ற ஜோடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை\n‘12 வயது என்றாலும் அனுமதிக்க முடியாது’ - தந்தையுடன் வந்த சிறுமியை தடுத்து நிறுத்திய போலீஸ்\n’ஊர் மானம் போச்சு’: போலீசில் புகார் செய்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு அபராதம்\nடி.வி.நடிகை பாலியல் வன்கொடுமை: துணை நடிகரை தேடுகிறது போலீஸ்\nடெங்கு காய்ச்சல் பாதிப்பு: 4 வயது சிறுமி உயிரிழப்பு\nகாப்பாற்றுவதாக வந்தவர்களே பாலிய���் வன்கொடுமை செய்த கொடூரம் - பூங்காவில் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்\nமாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை\nடெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி உயிரிழப்பு - சேலத்தில் சோகம்\nகண்களைக் கட்டி கொண்டு அதிவேக ஸ்கேட்டிங் - சிறுமி கின்னஸ் சாதனை\nRelated Tags : மார்த்தாண்டம் , Marthandam , சிறுமி , கொடுமை , சித்ரவதை\nகணக்கில் வராத பணங்களில் அதிகளவு 2000 ரூபாய் நோட்டுகள்- மத்திய அரசு தரவு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்துவைப்பு\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nகணிசமாக வாடிக்கையாளர்களை இழந்த வோடாஃபோன், ஏர்டெல்\nஇலங்கை பயணம்: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளிக்க கோரி ரவிக்குமார் கவனஈர்ப்பு நோட்டீஸ்\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து பெற்ற ஜோடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2019/11/tnpsc-current-affairs-november-3-2019.html", "date_download": "2019-11-20T03:36:28Z", "digest": "sha1:OG7Q4HPV5P4ZRITOGTD2FRZQDSBYQ7U5", "length": 31570, "nlines": 192, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs November 3, 2019", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் நவம்பர் 3, 2019\nஇந்தியாவின் புதிய வரைபடம் வெளியீடு\nஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள்\nஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. இதை அடுத்து, இந்தியாவின் புதிய வரைபடத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நவம்பர் 2-அன்று வெளியிட்டது. புதிய யூனியன் பிரதேசங்களின் எல்லைகள் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஜம்மு-காஷ்மீா் மாநிலமாக 1947-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோது, கதுவா, ஜம்மு, உதம்பூா், ரியாசி, அனந்த்நாக், பாரமுல்லா, பூஞ்ச், மிா்பூா், முஸாஃபராபாத், லே, லடாக், கில்ஜித், கில்ஜித் வஸாரத்,\nசில்ஹஸ் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் இருந்தன. இந்த ஆண்டில் குப்வாரா, பந்திபூா், கந்தா்பால், ஸ்ரீநகா், பட்காம், புல்வாமா, குல்காம், சோபியான், ரஜெளரி, ராம்பன், கிஷ்த்வாா், சம்பா, காா்கில் உள்ளிட்ட மாவட்டங்கள் புதிதாக உதயமாகின. த��்போது மொத்தம் 28 மாவட்டங்கள் உள்ளன.\nலடாக் - 2 மாவட்டங்கள்\nலடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில், லே என இரு மாவட்டங்கள் இடம் பெறுகின்றன.\nஇந்தியாவின் மாநிலங்கள் எண்ணிக்கை 28-ஆகவும், யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9-ஆகவும் உயா்ந்து விட்டது.\nஜம்மு-காஷ்மீா் முதல் துணை நிலை ஆளுநராக கிரீஷ் சந்திர முா்மு, லடாக் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநராக பாதுகாப்புத் துறை முன்னாள் செயலா் ராதா கிருஷ்ண மாத்தூா் ஆகியோா் அக்டோபர் 31-அன்று பதவியேற்றனா்.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு/சீன நிா்வாக பகுதிகள்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சில பகுதிகளும், புதிய வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முஸாஃபராபாத் புதிய வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது.\nஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், லடாக் யூனியன் பிரதேசத்தில் கில்ஜித்-பல்டிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.\nஅக்சாய் சின் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளை சீனா நிா்வகித்து வருகிறது. இந்நிலையில், அந்தப் பகுதிகளை புதிய வரைபடத்தில் சோ்த்து அவை இந்தியாவுக்கு சொந்தமானது என்பதை சீனாவுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nலடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்ததன் மூலம் கடுமையான சவால்களை இந்தியா எதிா்கொள்ள நேரிடும் என்று சீனா எச்சரித்திருந்தது.\nமேகாலய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம்-2016\nமேகாலயத்துக்கு செல்வதற்கு இனி முன்பதிவு கட்டாயம்\n2016-ஆம் ஆண்டு மேகாலய குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம் (Meghalaya Residents Safety and Security Act, 2016) கொண்டுவரப்பட்டது.\nஇந்த சட்டத்திருத்தத்துக்கு நவம்பர் 2-அன்று மேகாலய மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.\nவெளியிலிருந்து மேகாலயத்துக்கு வருபவா்கள் (Inner Line Permit-ILP System) ஒரு நாளுக்கு மேல் தங்க நேரிட்டால் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nபிற மாநில அரசு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், மாவட்ட கவுன்சில் அதிகாரிகள் ஆகியோருக்கு முன்பதிவு செய்வதிலிருந்து விதிவிலக்கு உண்டு.\nசட்டவிரோதமாக குடியேறியவா்களைக் கண்டறிவதற்காக மேகாலய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.\nஅயோத்தியில் '725 அடி உயரத்தில் ராமர் சிலை'\nஅயோத்தியில் சரயு நதிக்கரையை மேம் படுத்தும் வகையில் 'ராம் நகரி அயோத்தியா' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக மொத்தம் 447.46 கோடி ரூபாய் ஒதுக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் சரயு நதிக்கரையில் 725 அடி உயரத்தில் ராமர் சிலை அமைக்கப்படவுள்ளது.\nராமர் சிலை 495 அடி உயரம் கொண்டதாக இருக்கும். சிலைக்கு மேல் 65 அடி உயர குடையும் அமைக்கப்படும். சிலை 165 அடி உயரம் உடைய பீடத்தில் நிறுத்தப்பட உள்ளது.\nடெல்லி ராஜபாதை சீரமைப்பு பணி - இடம் மாறும் பிரதமர் இல்லம்\nடெல்லியில் நாடாளுமன்ற கட்டடம், அதைச் சுற்றியிருக்கும் மத்திய அரசின் பல்வேறு அமைச்சக அலுவலகங்கள், ராஜபாதை மற்றும் பார்லிமென்ட் கட்டடத்தை சீரமைக்க மத்திய அரசு முடிவு செய்து, இதன் பணிக்கான ஒப்பந்தம், குஜராத்தை சேர்ந்த 'HCP., டிசைன், பிளானிங் அண்ட் மேனேஜ்மெனட்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. .\nஇந்த சீரமைப்புபணியின் கீழ் தற்போது லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லம் குடியரசுத்தலைவர் மாளிகைக்கு தெற்கே பிளாக் டல்ஹசி சாலையில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநிலவில் லேண்டரை இறக்க மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படும் - ISRO\nடெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (IIT) 50-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நவம்பர் 2-அன்று நடைபெற்றது.\nஇந்த விழாவில் பங்கேற்ற, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) தலைவர் கே. சிவன், நிலவின் தென் துருவத்தில் மீண்டும் லேண்டரை தரையிறக்குவதற்கு, முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,\nசந்திரயான்-2 திட்டம் முடிவுக்கு வந்துவிடவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nடெல்லி IIT-யில் விண்வெளி தொழில்நுட்ப பிரிவு\nடெல்லி IIT-யில் விண்வெளி தொழில்நுட்ப பிரிவை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டெல்லி IIT கல்வி நிறுவனம் ISRO-இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தப்படி, டெல்லி IIT-யில் பயிலும் மாணவா்கள், விண்வெளி தொடா்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட முடியும். ஏற்கெனவே, மும்பை IIT, பெங்களூரு IISC ஆகிய கல்வி நிறுவனங்களில் இந்த தொழில்நுட்பப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.\nசிறப்பு பாதுகாப்பு படை நிா்வாகத் தலைவர் - ராஜேஷ் பூஷண்\nமத்திய அமைச்சரவை செயலகத்தின் ஒருங்கிணைப்பு செயலர் 'ராஜேஷ் பூஷண்' அவர்களுக்கு, தற்போது பாதுகாப்பு செயலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்திய விமானப் படையின் தெற்கு பிராந்திய தளபதி - 'ஏா் மாா்ஷல் அமித் திவாரி'\nஇந்திய விமானப் படையின் தெற்கு பிராந்திய தளபதியாக 'ஏா் மாா்ஷல் அமித் திவாரி' நவம்பர் 1-அன்று திருவனந்தபுரத்தில் பதவியேற்றாா்.\nகோல்டன் மணல் சிற்பக்கலை விருது 2019 - சுதர்சன் பட்நாயக்\nஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர், சுதர்சன் பட்நாயக் (Sudarsan Pattnaik) அவர்களுக்கு, இத்தாலியின் உயரிய ‘கோல்டன் மணல் சிற்பக்கலை விருது’ (Italian Golden Sand Art Award 2019) அறிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச மணல் சிற்ப திருவிழா 2019\nஇத்தாலியில் நவம்பர் 13 முதல் 18-ந்தேதி வரை நடைபெறும் சர்வதேச மணல் சிற்ப திருவிழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.\n2019 கோவா சா்வதேச திரைப்பட விழா விருதுகள்\nசா்வதேச திரைப்பட விழா 2019 - கோவா\nஇந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த 2019-ம் ஆண்டு 50-வது சா்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.\nஇந்த விழாவில் 76 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 சிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன. இவற்றில் 24 படங்கள் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் ஆகும். 50 பெண் இயக்குனர்களின் சிறந்த 50 படங்களும் திரையிடப்பட உள்ளது.\nசா்வதேச திரைப்பட பொன்விழா விழா 2019\n50-ஆவது பொன்விழா ஆண்டு சா்வதேச திரைப்பட விழாவின் முக்கிய விருதுகளை மத்திய அரசு நவம்பர் 2-அன்று அறிவித்துள்ளது.\n‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது 2019’ - நடிகா் ரஜினிகாந்த்\nநடிகா் ரஜினிகாந்த் அவர்களுக்கு சிறப்பு விருதாக ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது 2019’ வழங்கப்படவுள்ளது.\nதாதா சாகேப் பால்கே விருது-அமிதாப்பச்சன்\nஇந்த விழாவில் பிரபல ஹிந்தி நடிகா் அமிதாப்பச்சனுக்கு“தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.\nவாழ்நாள் சாதனையாளர் விருது - இசபெல்லா ஹூப்பர்ட் (பிரான்ஸ் நடிகை)\n120 படங்களில் நடித்துள்ள இசபெல்லா ஹூப்பர்ட் கோல்டன் குளோப் விருதும், 102 சர்வதேச விருதுகளும் பெற்று உள்ளார்.\nபிரதமர் மோடி-தாய்லாந்து அரசு முறைப்பயணம்/3 மாநாடுகளில் பங்கேற்பு\nபிரதமர் மோடி தாய்லாந்து நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருகுக்கு நவம்பர் 2-அன்று சென்றடைந்தார்.\nதாய்லாந்தில் நடைபெறும் 3 மாநாடுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அவற்றின் விவரம்:\nதென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) - இந்தியா இடையேயான 16-ஆவது உச்சி மாநாடு (16th ASEAN-India Summit) தாய்லாந்தில், நவம்பர் 3-4 தேதிகளில் நடைபெறுகிறது.\nகிழக்கு ஆசியா அமைப்பின் 14-ஆவது உச்சி மாநாடு நவம்பர் 4-அன்று நடைபெறுகிறது.\nஆசியான் நாடுகள், இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகவுள்ள \"பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு (RCEP) ஒப்பந்த மாநாடும் நவம்பர் 4-அன்று நடைபெறுகிறது.\nசுவாஸ்தி PM மோடி - நிகழ்ச்சி\nபாங்காக் நகரில், இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற 'சுவாஸ்தி PM மோடி' (Sawasdee PM Modi event) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\n‘தாய்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட (Thai translation of Tamil classic 'Tirukkural') திருக்குறள் நூலையும், குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.\nபிரதமர் மோடி, \"தாளாற்றி தந்த பொருளெல்லாம் தர்க்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு\" என்ற திருக்குறளை மேற்கோளிட்டு பேசினார்\nபயங்கரவாத நிதி தடுப்பு மாநாடு 2019\nபயங்கரவாத நிதி தடுப்பு மாநாடு 2019, ஆஸ்திரேலியாவில் நவம்பர் 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.\nஇந்த மாநாட்டில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), ‘ஐபி’ உளவு அமைப்பு, வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்டவற்றின் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தலைமையில் பங்கேற்க உள்ளது.\nபிரிக்ஸ் ஊடகங்கள் உயர் நிலை கலந்தாய்வு 2019 (பிரேசில்)\nநான்காவது பிரிக்ஸ் நாடுகளின் ஊடகங்களுக்கிடையே உயர் நிலை கலந்தாய்வு (Fourth BRICS Media Forum 2019 Sao Paulo, Brazil), அக்டோபர் 30-31 தேதிகளில், பிரேசில் நாட்டின் சாவ் பாலோ நகரில் நடைபெற்றது.\nரஷியாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம், இந்தியாவின் தி ஹிந்து, சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் உள்ளிட்ட 55 முக்கிய ஊடகங்களைச் சேர்ந்த சுமார் 100 பிரதிநிதிகள் இதில் பங்கேற்று, பிரிக்ஸ் நாடுகளது ஊடகங்களின் உயர் நிலை கலந்தாய்வு பற்றிய 2019-2020 செயல் திட்டத்தை வெளியிட்டனர்.\nஇந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அதிகாரிகள் உள்ளிட்��� பலரது ‘வாட்ஸ்-அப்’ தகவல்கள் அவர்களது செல்போன்களில் ஊடுருவி திருடப்பட்டதாக ‘வாட்ஸ்-அப்’ நிறுவனம் அண்மையில் அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு போக்குவரத்து துறையை சீரமைப்பு - ஜெர்மனி ரூ.1,580 கோடி நிதி\nதமிழ்நாட்டில் போக்குவரத்து துறையை சீரமைப்பதற்காக ஜெர்மனி 200 மில்லியன் யூரோ (சுமார் ரூ.1,580 கோடி) வழங்குகிறது.\nஜெர்மனியின் நிதி ரூ.1,580 கோடியை பயன்படுத்தி முதல் கட்டமாக பி.எஸ்-6 தரம் கொண்ட 2,213 புதிய பஸ்களையும், 500 மின்சார பஸ்களையும் வாங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஇது தொடர்பான திட்ட ஒப்பந்தம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறைக்கும், ஜெர்மனி வளர்ச்சி வங்கிக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது.\nஆழியாறு அணையில் 'நீா் திறப்பு'\nகோவை மாவட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் பல்வேறு பாசனப் பகுதிகளுக்கு ஆழியாறு அணையில் இருந்து வரும் நவம்பர் 4 முதல் தண்ணீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.\nஇதனால், கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களிலுள்ள 22 ஆயிரத்து 332 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.\n1000-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி\nசர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2005-ம் ஆண்டு அறிமுகம் ஆனது.\nநவம்பர் 3-அன்று டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில், இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, 1000-வது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியாகும்.\nஅதிகபட்சமாக பாகிஸ்தான் அணி 146 ஆட்டங்களில் ஆடியுள்ளது. இந்திய அணி, 120 ஆட்டங்களில் விளையாடி 74-ல் வெற்றியும், 42-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. மூன்று ஆட்டங்களில் முடிவில்லை.\nஉலக கோப்பை ரக்பி 2019: 'தென்ஆப்பிரிக்க அணி' சாம்பியன்\n2019 உலக கோப்பை ரக்பி போட்டி ஜப்பானில் நடந்தது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி சாம்பியன் கோப்பையை வென்றது.\nஇறுதிஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 32-12 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 3-வது முறையாக (1995, 2007, 2019) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nஉலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2019 - 'பூஜா கெலாட்' வெள்ளிப்பதக்கம்\n2019 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி (23 வயதுக்கு உட்பட்டோர்) ஹங்கேரியில் நடந்து வருகிறது.\nஇதில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவி��், இந்திய வீராங்கனை 'பூஜா கெலாட்' வெள்ளிப்பதக்கம் வென்றார்.\nஒலிம்பிக் ஆக்கி தகுதி சுற்று 2019 - இந்திய ஆக்கி அணிகள் தகுதி\nஒலிம்பிக் விளையாட்டு போட்டி 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கான இரண்டு தகுதி சுற்று ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.\nஇந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணிகள் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றன.\nநவம்பர் 4 - இந்தியப்பெண் கணித மேதை சகுந்தலாதேவி பிறந்த தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/02/24114129/1070156/Kanavu-Variyam-movie-review.vpf", "date_download": "2019-11-20T04:59:40Z", "digest": "sha1:WPQZHWWSJWR4XL46OHZ3LMB6VJI4CRBL", "length": 22565, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kanavu Variyam movie review || கனவு வாரியம்", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகிராமத்தில் வாழும் இளவரசுவின் மகனான நாயகன் அருண் சிதம்பரம் சிறு வயதில் இருந்தே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவருடைய நண்பர் யோக்ஜேப்பி தனது தங்கை நாயகி ஜியா சங்கருடன் வசித்து வருகிறார். அருண் சிதம்பரம், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே அறிவியல் மீது நாட்டம் கொண்டவர். படிப்பு தவிர எந்த ஒரு விஷயத்திலும் கேள்வி கேட்டு அதற்கு விடை காண வேண்டும். எதையாவது புதிதாக கண்டுபிடித்து சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்.\nஇதனால் 8-வது வகுப்பிலேயே பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ரேடியோ மெக்கானிக்கிடம் சேர்ந்து அதில் ஆர்வம் காட்டுகிறார். புதிய கண்டுபிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். இந்த கால கட்டத்தில் ஊரில் கடும் மின்வெட்டு வருகிறது. தினமும் 18 மணி நேரம் மின்சாரம் இல்லை. இதற்கு மாற்று வழி என்ன என்பதை அருண் சிதம்பரம் யோசிக்கிறார். கல்வி அறிவை வளர்க்க பேராசிரியர் ஞானசம்பந்தம் நடத்தும் நூலகத்துக்கு சென்று புத்தகங்களை படிக்கிறார். மின் தட்டுப்பாட்டை போக்கும் புதிய முயற்சியில் இறங்குகிறார்.\nஇதற்கிடையில் என்ஜினீயரிங் படித்து விட்டு சென்னை ஐ.டி. கம்பெனியில் அதிகம் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் யோக்ஜேப்பி, வேலை அழுத்தம் காரணமாக அதை விட்டு விட்டு கிராமத்துக்கு வந்து விவசாயம் பார்க்கிறார். படிக்காமல் ஆராய்ச்சி ஆராய்ச்சி என்று அலையும் அருண��� சிதம்பரத்தையும், ஐ.டி. கம்பெனி வேலையை விட்டு விட்டு கிராமத்தில் விவசாயம் பார்க்கும் யோக் ஜேப்பியையும் அந்த ஊர் மக்கள் ஏளனமாக பார்க்கிறார்கள். கேலி செய்கிறார்கள்.\nஇதையெல்லாம் மீறி விடாமுயற்சியில் ஈடுபடும் இருவரும் கடைசியில் சாதித்தது என்ன என்பது மீதிக்கதை.\nநாயகன் அருண் சிதம்பரத்துக்கு இது முதல் படம். என்றாலும், கதைக்கு தேவையான யதார்த்த நடிப்பை பதிவு செய்து பாராட்டு பெறுகிறார். கிராமத்தில் சாதிக்க துடிக்கும் சாதாரண இளைஞனாக வாழ்ந்து காடடி இருக்கிறார். யோக்ஜேப்பி ஐ.டி. வேலையைவிட்டு கிராமத்தில் விவசாயம் பார்க்கும் இளைஞனாக மாறி அசத்துகிறார். இன்றைய படித்த இளைஞர்களை விவசாயம் செய்ய தூண்டும் வகையில் அற்புதமாக நடித்திருக்கிறார்.\nநாயகி ஜியா சங்கர் பொருத்தமான தேர்வு. நகரத்தில் இருந்து கிராமத்துக்கு வந்து வாழும் பெண்ணாக முத்திரை பதிக்கிறார். காதல் காட்சிகளில் செயற்கைதனம் இல்லாமல் இவரது நடிப்பு யதார்த்தமாக அமைந்திருப்பது அருமை. முதல் படத்திலேயே மனதில் பதிகிறார்.\nமகன் சாதனை புரிய வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தும் தந்தையாக வரும், இளவரசு மிகைபடுத்தாத கிராமத்து அப்பாவாகவே கண்களுக்கு தெரிகிறார். மகன் மீது அக்கறை கொண்ட பாசம் நெகிழ வைக்கிறது. பிளாக் பாண்டி படம் முழுவதும் வந்து நகைச்சுவையில் தனித்துவமாக இடம் பிடிக்கிறார். இது இவருக்கு பெயர் சொல்லும் படமாகும் என்பது மட்டும் உண்மை.\nகதை, வசனம், பாடல், நடிப்பு, இயக்கம் என அருண் சிதம்பரம், நடிப்பை போலவே மற்ற விஷயங்களிலும் தனது திறமையை அருமையாக கையாண்டு இருக்கிறார். அமெரிக்காவில் அதிக சம்பளத்துக்கு பார்த்த வேலையை விட்டுவிட்டு சினிமாதுறைக்கு வந்தது சரிதான் என்பதை முதல் படத்திலேயே நிரூபித்திருக்கிறார். அவரது தந்தைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.\nகிராமத்து இளைஞர்களும் முயற்சி இருந்தால் நிச்சயம் சாதனை புரியலாம் என்பதை ஏற்கும் விதமாக சொல்லி இருக்கிறார். ஐ.டியில் வேலை பார்த்தாலும் விவசாயத்தில் சாதிக்க முடியும். அதிகம் படிக்காவிட்டாலும் அறிவியலில் சாதிக்க முடியும் என்பதை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார்.\n40 சதவீத மக்களுக்கு 80 சதவீத விவசாயம் கைகொடுத்த காலம் மாறி, 80 சதவீத மக்களுக்கு 40 சதவீதமாக விவசாயம் குறைந்துவிட்டது. எனவே பட��த்தவர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டினால் தான் நாட்டை காப்பாற்ற முடியும். குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம் என்ற முக்கியமாக கருத்துக்களை எடுத்துக்கூறி இளைஞர்களிடம் புதிய ஆர்வத்தை தூண்டியுள்ள இவரது முயற்சியை கைதட்டி பாராட்டலாம்.\nசர்வதேச அளவில் 2 ரெமி விருது உள்பட 7 சர்வதேச விருகளையும் கவுரவங்களையும் பெற்றுள்ள ‘கனவு வாரியம்‘ நமது ரசிகர்களிடமும் நனவு வாரியமாகும் வகையில் ரசிக்கும் சிராமத்து கதையுடன் நல்ல கருத்துக்களையும் கொண்டு சேர்த்துள்ள அருண் சிதம்பரம், ‘ஆகா ஓகோ’ சிதம்பரமாகி இருக்கிறார்.\nஷியாம் பெஞ்சமின் ரசிக்கும் இசையை கொடுத்து இருக்கிறார். ரெமி விருது பெற்ற குழந்தைகள் பாடலுக்கு அருண் சிதம்பரத்தின் வரிகள் மெருகேற்றுகின்றன. பின்னணி இசை படத்துக்கு பலம். எஸ்.செல்வகுமார் தனது கேமராவால் கிராமத்து அழகை கண்முன்னே கொண்டு வந்து ரசிக்க வைத்திருக்கிறார். சினிமாத்தனம் இல்லாத இதுபோன்ற தமிழ் படங்கள் நிச்சயம் இளைஞர்களுக்கு புதிய சாதனைக்கு வழிவகுக்கும். ‘கனவு வாரியம்’ அப்துல்கலாம் இளைஞர்களுக்கு கூறிய அறிவுரையை நனவாக்கச் சொல்லும் அற்புதமான படைப்பு.\nமொத்தத்தில் ‘கனவு வாரியம்’ நனவு வாரியம்\nவிவசாய நிலத்தை அபகரிக்க முயலும் கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்கும் நாயகன் - சங்கத்தமிழன் விமர்சனம்\nகுடும்ப பழியை போக்க விஷால் எடுக்கும் ஆக்‌ஷன் - விமர்சனம்\nநண்பர்களை வேலையில் சேர்த்து விட்டு பிரச்சனையில் சிக்கும் யோகிபாபு - பட்லர் பாலு விமர்சனம்\nவிவசாய நிலத்தை காக்க நடக்கும் போராட்டம்- தவம் விமர்சனம்\nபெண் காவலர்களின் அவதிகளும் பிரச்சினைகளும் - மிக மிக அவசரம் விமர்சனம்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு பொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி இந்தியன் 2 கமல் குறித்த தகவலை வெளியிட்ட ஷங்கர் தளபதி 64 குறித்து கமெண்ட் செய்த ஆடை பட இயக்குனர் ரிலீசுக்கு தயாரான சுந்தர்.சி படம்\nகனவு வாரியம் படத்தின் டீசர்\nகனவு வாரியம் படக்குழு சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffnazone.com/news/13075", "date_download": "2019-11-20T04:35:02Z", "digest": "sha1:6ZRVINBFCZUBMLDQQE2HH3OGDKRYW6FO", "length": 17106, "nlines": 156, "source_domain": "jaffnazone.com", "title": "உலக மக்களின் நெஞ்சத்தை நொறுக்கிய இலங்கையை சேர்ந்த டிக்கிரி யானை! | Jaffna Breaking News 24x7", "raw_content": "\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nஉலக மக்களின் நெஞ்சத்தை நொறுக்கிய இலங்கையை சேர்ந்த டிக்கிரி யானை\nஇலங்கை கண்டியில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு ‘டிக்கிரி’ என்கிற மிகவும் உடல்நலிவடைந்த யானையைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nயானை என்றதுமே நம் நினைவுக்கு வருவது அதன் பிரமாண்டமும், கம்பீர தோற்றமும் தான். ஆனால், அதற்கு நேர்மாறான தோற்றத்தில் எலும்பும் தோலுமாக ஒரு யானையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவது பார்ப்போரை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nஇலங்கையின் கண்டியில் உள்ள ஒரு கோவிலில் புத்தரின் பல் ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இதற்காக நடத்தப்படும் பேரணியில், நூற்றுக்கணக்கான யானைகள் பங்கேற்கும். யானைகளுக்கு அலங்காரம் செய்து, இந்தப் பேரணியில் பல கிலோமீட்டர் தூரம் நடக்க வைப்பார்கள்.\n‘பாவம் அந்த யானை.. விட்டுவிடுங்கள்’ : அன்பை போதித்த புத்தர் கோவில் திருவிழாவில் இது தேவைதானா \nஇந்தப் பேரணியில் பங்கேற்கும் ’டிக்கிரி’ என்கிற யானையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. டிக்கிரி என்ற 70 வயதான எலும்பும் தோலுமாக உள்ள இந்த யானையை திருவிழா பேரணியில் பயன்படுத்தக் கூடாது என தாய்லாந்தைச் சேர்ந்த 'Save elephant' என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nதிருவிழாவில் இந்த யானையை நடக்க வைத்து கொடுமைப்படுத்தக்கூடாது என சமூக வலைதளங்களில் யானையின் புகைப்படத்துடன் பிரசாரம் நடத்தி வருகிறது 'save Elephant' அமைப்பு.\n‘பாவம் அந்த யானை.. விட்டுவிடுங்கள்’ : அன்பை போதித்த புத்தர் கோவில் திருவிழாவில் இது தேவைதானா \nஇதுகுறித்து 'save Elephant' அமைப்பினர் , “எலும்பும் தோலுமாக உள்ள டிக்கிரியின் உடல் மக்களுக்குத் தெரியாமல் பட்டாடைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. உடல்நிலை மிகமோசமாக இருக்கும் டிக்கிரி மக்களின் கூச்சல், பட்டாசு சத்தங்களுக்கு இடையே நடத்திச் செல்லப்படுகிறது.\nமக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய திருவிழா, யாருக்கும் கஷ்டத்தைத் தராததாக இருக்கவேண்டும். டிக்கிரியை கஷ்டப்படுத்திப் பெறப்படும் ஆசிர்வாதம் எப்படி சிறந்ததாக இருக்கமுடியும் எந்தத் தீங்கும் செய்யாமல் இரக்கத்தின் பாதையைப் பின்பற்றுவது புத்தரின் வழி. அதைப் பின்பற்றவேண்டும்” எனக் வலியுறுத்தியுள்ளனர்.\nஉலகில் பல விலங்குகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. முன் எப்போதையும்விட காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை நாம் உணர்ந்துவரும் இச்சூழலில்தான் விலங்குகளையும், காடுகளையும் காப்பாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்��� தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nவடக்கின் பல பாகங்களில் இன்று புதன்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\nகட்சியின் தலமையே துரோகம் செய்து என்னை தோற்கடித்தது.. இன்று நான் கடனாளியாக நிற்கிறேன்..\nஇந்திய பிரதமரிடமிருந்து வந்த செய்தி.. அவசரமாக 29ம் திகதி இந்தியா பறக்கிறார் ஜனாதிபதி..\nநாளை விடைபெறுகிறார் பிரதமர் ரணில்.. உடனடியாக காபந்து அரசை அமைக்க ஜனாதிபதி தீர்மானம்..\nநாடு பிளவுபடாமலிருக்க தமிழ் மக்களின் ஆணையை மதியுங்கள்..\n பிரதமர் ரணில் விசேட அறிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sarvamangalam.info/", "date_download": "2019-11-20T05:13:34Z", "digest": "sha1:4EW2NVZS22YUDQEKJ6KS23HEX6XX7XYB", "length": 15067, "nlines": 349, "source_domain": "sarvamangalam.info", "title": "Sarvamangalam | சர்வமங்களம்", "raw_content": "\nதிருமணம் குழந்தை வரம் தரும் வக்கிரகாளியம்மன்\nஅதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) \nகோவில் ரகசியம்கோவில் வரலாறுதெய்வீக பொருட்கள்\nகோமடி சங்கு கோடி நன்மை தரும் கோமடி சங்கு\nதிருமணம் குழந்தை வரம் தரும் வக்கிரகாளியம்மன்\nஅதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) \nகோமடி சங்கு கோடி நன்மை தரும் கோமடி சங்கு\nதிருமணம் குழந்தை வரம் தரும் வக்கிரகாளியம்மன்\nதிருமணம் குழந்தை வரம் தரும் #வக்கிரகாளியம்மன் தொண்டை நாட்டிலுள்ள 32சிவத்தலங்களுள் 30வது. Continue reading\nஅதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) \n#சாஸ்திரங்கள் அறிவோமா... 1. இடது கையால் ஆசனம் போட்டால். Continue reading\n பல கோடி டாலர்கள் செலவு. Continue reading\nகோவில் ரகசியம்கோவில் வரலாறுதெய்வீக பொருட்கள்\nகோமடி சங்கு கோடி நன்மை தரும் கோமடி சங்கு\nகயிலையில் பரமேஸ்வரனுக்கும் பார்வதிக்கும் திருமணம். Continue reading\nமன அமைதிக்கான சில சிந்தனைகள்\nமன அமைதிக்கான சில சிந்தனைகள்\nமன அமைதிக்கான சில சிந்தனைகள்... 1)தனிமையில் அமர்ந்து. Continue reading\n🐚சனி மகா பிரதோஷம்🐚. 126 ஆண்டுகளுக்கு பிறகு வரும் சனி. Continue reading\nகுளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி தெரியுமா\nகுளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி. Continue reading\nஉள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்\n1.உதவி கேட்கப்படாமல். Continue reading\nவெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக். Continue reading\nபூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது. Continue reading\nபஞ்சமி திதியில் (மாதந்தோறும் 2 பஞ்சமி வரும் ). Continue reading\nமனித உறவுகள் மேம்ப குடும்பம் மற்றும் அலுவலகத்தில். Continue reading\nஸ்ரீ சுப்ரமண்ய மூலமந்த்ர ஸ்தவம் | குமார தந்திரம்\nதிருச்செந்தூரின் மகிமையை முனிவர்கள் பின்வருமாறு. Continue reading\nகுபேர பூஜை செய்த பலன் தரும் கோமாதா பூஜை…\nகுபேர பூஜை செய்த பலன் தரும் கோமாதா பூஜை...\n பசுவானவள் பரமேஸ்வரனுக்குத். Continue reading\nஎளிய பரிகாரம்செல்வவளம் பெருகிடபரிகாரங்கள்வியாபாரம் சிறக்க\nமாதம் தோறும் செய்து தொழிலில் அபரிதமான. Continue reading\nஅதிர்ஷ்டம்எளிய பரிகாரம்செல்வவளம் பெருகிடதாந்த்ரீக பரிகாரங்கள்பரிகாரங்கள்லக்ஷ்மி கடாக்ஷம்\nகோமதி சக்கரம் பயன்கள் – Gomathi Chakra online\nஆன்மீக செய்திகள்உயர்ந்தோர் வாக்குசித்தர்கள் வாக்குசெல்வவளம் பெருகிடதுன்பம் நீங்கவீட்டில் செய்யக்கூடியது\nமேலே காணப்படும் யந்திரத்தை குபேர யந்திரம். Continue reading\nஎளிய பரிகாரம்கடன் அடைக்ககடன் தீரசித்தர்கள் வாக்குசெல்வவளம் பெருகிடமகிழ்ச்சிவீட்டில் செய்யக்கூடியது\nகுபேர பொம்மையை வீட்டில் எங்கு வழிபட்டால் செல்வம் குவியும்\nகுபேர பொம்மையை இங்கே வையுங்கள்.. அதிர்ஷ்டக் காற்று. Continue reading\nசூரிய நமஸ்காரம் ஏன் செய்ய வேண்டும் \nதிருமணம் குழந்தை வரம��� தரும் வக்கிரகாளியம்மன்\nஅதென்ன 48 நாள் ( ஒரு மண்டலம் ) \nஅகங்காரம் வெந்து சாம்பலாகும் (1)\nஎலுமிச்சை விளக்கேற்றும் முறை (2)\nகடன் தொல்லை தீர பரிகாரம் (12)\nசித்த மருத்துவக் குறிப்புகள் (6)\nபில்லி சூன்யம் நீங்க (5)\nமன அமைதிக்கான சில சிந்தனைகள் (1)\nராம நாம மகிமை (1)\nவெற்றி பெற முத்திரை (9)\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\nErectumX Ultra on பென்சூயி வாஸ்து சொல்லும் பரிகாரக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-11-20T06:03:58Z", "digest": "sha1:M34DVQYDP3TO7CIBYSCTY7YOL3K7BNLV", "length": 7184, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாகா (ஆங்கிலம்: Baga) கோவாவில் உள்ள கடற்கரைக்குப் பெயர் பெற்ற கிராமம் ஆகும். இது வடக்கு கோவாவில் உள்ளது. இது பனாஜி/பஞ்சிம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கலங்குட் அதிகார வரம்பில் உள்ளது. கலங்குட் 2 கி.மீ தெற்கே அமைந்துள்ளது.\nபாகா கடற்கரைக்கு உள்நாட்டுச் சுற்றுலா பயணிகள் ஆயிரக் கணக்கில் வருகின்றனர். சின்குரியம், கண்டோலிம், கலங்குட், மற்றும் பாகா ஆகியவை தொடர்ச்சியாக உள்ள கடற்கரைகள் ஆகும். பாகா வட எல்லையிலும், சின்குரியம் தெற்கு எல்லை தொடங்கி, கண்டோலிம், கலங்குட், பாகா கடற்கரையில் முடிகிறது. பாகா கடற்கரை ஓரங்களில் தென்னை மரங்கள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Baga, Goa என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிப்பயணத்தில் பாகா என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nகோவா மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2017, 01:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2008/05/02/", "date_download": "2019-11-20T05:14:48Z", "digest": "sha1:HPIN62E4MIRSPWGUBBCO64QSE5C22665", "length": 23850, "nlines": 178, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "02 | மே | 2008 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஉள் ஆடைகள் தெரிய நடனம் ஆடிய ஆசிரியை நீக்கம்-வெளி நாட்டு வினோதஙள்\nஉள் ஆடைகள் தெரிய நடனம் ஆடிய ஆசிரியை நீக்கம்-வெளி நாட்டு வினோதஙள்\nஅம்மா வயதுள்ள பெண்ணை திருமணம் செய்த மகன் வயதுள்ள ஆண்\nஅம்மா வயதுள்ள பெண்ணை திருமணம் செய்த மகன் வயதுள்ள ஆண்\nஇது என்ன இவங்களுக்கு புதுசாஇவங்க நபியே அம்மா வயதுள்ள பெண்ணையும் திருமனம் செய்துள்ளார்,பேத்தி வயதுள்ள பெண்ணையும் திருமணம் செய்துள்ளார்.\nமுதல் மனைவி கதீஜாவை திருமணம் செய்த பொழுது முகமதுவுக்கு வயது 25,அந்தம்மாவுக்கு வயது 40.\nஅடுத்து இவர் திருமனம் செய்த கன்னிப் பெண் ஆயிஷாவுக்கு 6 வயதுள்ள போது இவர் திருமணம் செய்தார் அப்பொழுது இவருக்கு வயது 52.\nஇந்த மாதிரி முன் மாதிரி நபி இருக்கும் பொழுது என்ன கவலை இருக்கப்போகுது\nபின்லேடன் மகன் ஒமர், இங்கிலாந்து நாட்டு மனைவியுடன் வசிப்பதற்காக அந்த நாட்டில் குடியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.\n52 வயது பெண்ணுடன் திருமணம்\nபின்லேடன் மகன் ஒமர் ஒசாமா பின். 27 வயதான அவர் எகிப்தில் வசித்தபோது, அந்த நாட்டை சுற்றிபார்க்க வந்த ஆங்கிலேய பெண் ஜேன் பெலிக்ஸ் பிரவுன் என்ற பெண்ணைச் சந்தித்தார். இந்த சந்திப்பு காதலாக மாறியது. ஜேன் தன்னை 25 வயது மூத்தவர் என்பது கூட ஒமருக்கு பெரிய குறையாக தெரியவில்லை. இருவரும் கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு எகிப்து நாட்டில் இருவரும் குடும்பம் நடத்தத் தொடங்கி உள்ளனர்.\nஒமரின் மனைவி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தன் பெயரையும் செய்னா அல்சபா பின்லேடன் என்று மாற்றிக்கொண்டார். இருவரும் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று வாழ திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஒமருக்கு விசா கேட்டு செய்னா மனு செய்து உள்ளார். விசா கிடைக்கும் வரை இருவரும் எகிப்து நாட்டில் தங்குவது என்று முடிவு செய்து உள்ளனர்.\nஒமருக்கு விசா வழங்குவதற்கு இங்கிலாந்து அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர் அந்த நாட்டுக்குள் நுழைவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் தடை விதித்து உள்ளது. அவர் இங்கிலாந்து நாட்டுக்கு குடியேறினால் அது பொதுமக்களுக்கு கவலை அளிக்கும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.\nஒமர் தன் தந்தைக்கு தொடர்ந்து விசுவாசமாக இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்து உள்ளன என்றும் அதிகாரிகள் ஒமரிடம் கூறி உள்ளனர்.\nதனக்கு விசா வழங்கப்படாததை எதிர்த்து ஒமர் அப்பீல் செய்து இருக்கிறார். என் தந்தையை காரணம் காட்டி எனக்கு விசா வழங்காதது தவறு என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள செஷைர் நகரில் என் பிரிட்டிஷ் மனைவியுடன் வசிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று அவர் கேட்டு இருக்கிறார்.\nஒரு பெண் மூன்று நாட்கள் தொலைதூரத்திற்கு தனியாக பயணம் செய்யக்கூடாது\nஒரு பெண் மூன்று நாட்கள் தொலைதூரத்திற்கு தனியாக பயணம் செய்யக்கூடாது\nஇந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகில் பெண்கள் நிலவுக்கே போய் திரூம்பி வரும் நிலையில் குரானும்,முகமதுவும் சொன்ன பாதை எவ்வளவு கேவலமான முறையில் பெண்களை அடிமைகளாக நடத்துகிறது என்பதற்கான ஒரு சிறந்த அத்தாட்சி இங்கு பதிவு செய்யப்படுகிறது\nமஹ்ரம் அல்லாத ஆணுடன் பெண் பயணம் செய்தல்\n(மஹ்ரம் என்போர்: பெண்ணுடைய தந்தை, உடன் பிறந்த சகோதரர்கள், அவளுடைய மகன், அவளுடைய கணவன், மற்றும் அவளை திருமணம் செய்ய அனுமதியற்றோர் அனைவரும் ஒரு பெண்ணின் மஹ்ரம் ஆவார்கள்.)\nநபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: ஒரு பெண் மஹ்ரமானவர்கள் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரீ)\nஇது ஹஜ் உட்பட அனைத்து பயணத்திற்கும் பொதுவான கட்டளையே மஹ்ரமின்றி பயணம் செய்வதினால் அவள் பாவமான செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. பெண் பலவீனமானவள் என்பதால் பிறர் அவளை மிக எளிதாக தன் வசப்படுத்தி விடலாம். பெண் தனிமையிலோ, அல்லது மஹ்ரமில்லாத பிற ஆண்களுடனோ பயணம் செய்தால் அவளுடைய கண்ணியமும் பத்தினித்தனமும் சமூகத்தில் கேள்விக் குறியாகிவிடுவது நாம் அறிந்ததே\nபெண் தனியாக விமானத்தில் பயணம் செய்வதும் இது போன்றதே அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள் அங்கு ஒருவர் அவளை வழியனுப்பி விடுகிறார். இங்கு மற்றொருவர் அவளை எதிர்பார்த்து நிற்கிறார். அவளுடைய இருக்கையிலோ, அல்லது அவளுக்கருகிலோ மற்ற யார் உட்காரப் போகிறார்கள் என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்றெண்ணி அலட்சியமாக தனியாக பயணம் அனுப்பிவிடுகிறார்கள். விமானக்கோளாறு ஏற்பட்டு வேறு தளத்தில் இறங்கிவிட்டாலோ, அல்லது ஏதேனும் காரணத்தினால் கால தாமதாமாகிவிட்டாலோ அதில் ஏற்படும் அப்பெண்ணின் தனிமைக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் எனவே இவ்வாறு பயணம் செய்வதும் தவறேயாகும்.\n(3) அறிவுடையவராக இருக்க வேண்டும்.\n(4) ஆணாக இருக்க வேண்டும்.\nநபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு பெண் மூன்று நாட்கள் அல்லது அதைவிட அதிகமான தொலைதூரத்திற்கு அவளுடைய தந்தை அல்லது அவளுடைய சகோதரன் அல்லது அவளுடைய மகன் அல்லது அவளுடைய கணவன் அல்லது -அவளை திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத -மஹ்ரமானோர்களுடனே தவிர பயணம் செய்யக் கூடாது. (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) நூல்: இப்னுமாஜா)\nஉள் ஆடைகள் தெரிய நடனம் ஆடிய ஆசிரியை நீக்கம்-வெளி நாட்டு வினோதஙள்\nFiled under ஆசிரியர், ஆபாசம், உலகம், செய்திகள், வினோதம்\nஇந்த படம் பாசத்துக்கு அடையாளம்\nFiled under அமேரிக்கா, குஞ்சு, தாய் பறவை, பிளெமிங்கோ\nஈராக்கில் 26 பேர் பலி\nஈராக்கில் 26 பேர் பலி\nஈராக் நாட்டில் தலைநகர் பாக்தாத்தில் வணிகவளாகங்கள் நிறைந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் ஏற்றப்பட்டு இருந்த குண்டுகள் வெடித்தது. இதில் ஒரு குழந்தை உள்பட 9 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் காலை 9.15 மணிக்கு நடந்தது.\nபலியான 9 பேரில் 2 பேர் பெண்கள் ஆவார்கள். இது தவிர சதர் சிட்டியில் ஷியா முஸ்லிம் மதகுரு மொக்தாதா அல் சதர் ஆதரவாளர்கள் அமெரிக்க ராணுவத்துக்கு எதிராக யுத்தம் நடத்தி வருகிறார்கள். இந்த நகரின் மீது அமெரிக்க ராணுவ வீரர்கள் நேற்று 2-வது நாளாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் மொத்தம் 17 தீவிரவாதிகள் பலியானார்கள்.\nFiled under ஈராக், பலி, பாக்தாத், வணிகவளாகங்கள்\nகுரான் என்றாலே குழப்பமும் குஜாலும்தான்\nகுரான் என்றாலே குழப்பமும் குஜாலும்தான்\nகுரான் என்றாலே குழப்பமும் குஜாலும்தான்\nமுகமது நபி அவர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட குரான் வாக்கியங்கள் எல்லாமே கிட்டதட்ட முகமதுவின் சொந்த சரக்குபோலத்தான். அவர் நினைத்தால் அவருக்கு தேவையான சரக்கை மேலே இருந்து அல்லாவின் பெயரைச் சொல்லிக் கொண்டி இறக்கி விடுவார். மேலும் முகமதுவின் வாழ்க்கை போரும் (காம) களியாட்டும் நிறைந்ததாக இருந்த படியால் அவரால் எந்த விசயத்தையும�� சரியாக சிந்திக்க முடியவில்லை. இதைச் சமாளிக்க அவர் எதையாவது மேலே இருந்து இறக்கவேண்டியிருந்தது. இல்லாத அல்லா அதற்கு உடந்தையாக இருந்தார். விளைவு மடந்தைகள் நிறைந்த ஒரு சமுதாயம்.\nகுரானை முழுமையாக வாசிக்கும் ஒருவர் ஒன்றைத்தவிர எந்தக் கருத்திலும் ஒரு முடிவுக்கு வர முடியாது.ஏனெனில் இடத்திற்கு தகுந்தாற்போல முகமதுவின் வாயில் என்ன வந்ததோ அதுதான் இறைவாக்காக இருந்த படியால் ஒரே காரியம் ஒவ்வொரு இடத்திலும் வித்தியாசம் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கும். குஆனைப் படித்து முழுமையாக விளங்கிக் கொள்ள எளிதான காரியம் புனிதப் போரென்ற பெயரில் கொலையும், அல்லா அதற்கு பரிசாக தருவதாக சொல்லியிருக்கிற கன்னிகளும்தான்.\nகுரான் குழப்பங்களை ஆராயும் முயற்சியில் முதலாவதாக குரான் மனிதனின் படைப்பு அல்லது சிருஸ்டிப்பு குறித்து என்ன சொல்லுகிறது என்று பார்ப்போமா இதை தொடர்ந்து படித்து நீங்கள் முடியைபிய்த்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.\n1.அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே¢ அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் ‘குன்” (ஆகுக) எனக் கூறினான்¢ அவர் (மனிதர்) ஆகிவிட்டார் (அல்குர்ஆன் 3 : 59).\n2.ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம்.(அல் குர்ஆன் 15 : 26,7:12, 17:61, 35:11, 38:71, 55:14)\n3.அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான் (அல் குர் ஆன் 16 : 4)\nஅவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்(அல் குர் ஆன் 16 : 4,36 : 77,76 : 2,80 :18)\nகுரான் குழப்பங்களை சுட்டிக்காட்டுகிற இக்கட்டுரையில் இந்த ஒரு காரியம் இப்போதைக்கு போதும். ஆரம்ப வரலாரே சறுக்கல் ஆக இருக்கிற படியால் குரான் இன்னமும் சறுக்கிக் கொண்டே இருக்கிறது. இதற்கு சரியான விளக்கத்தை புரிந்து கொள்ள முகமது எதையும் இறக்கவில்லை. மாறாக இறந்து இந்த உலகத்தைத்தான் கடந்து போகிவிட்டார். அவர் யாருக்காவது உதவிசெய்யும் படி நிச்சயமாகவே வேதத்தில் வழியுண்டு.அந்த வழி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே. அவருக்கே மகிமை.\nFiled under காமம், குரான், குழப்பம், பெண்கள், முகமது\n« ஏப் ஜூன் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cars/expensive-cars-price-list.html", "date_download": "2019-11-20T03:48:33Z", "digest": "sha1:UAQCBW36JSFVL5Z2SZHKVPXM634STURL", "length": 27279, "nlines": 717, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது சார்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nExpensive India2019உள்ள சார்ஸ் விலை பட்டியல்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது சார்ஸ் அன்று 20 Nov 2019 போன்று Rs. 12,00,00,000 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த கார் India உள்ள செவ்ரோலெட் சைல ஹட்ச்த்துக்க 1 3 ட்சடி லேட் ஆபிஸ் Rs. 7,47,841 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் சார்ஸ் < / வலுவான>\n6 ரூ மேலாக கிடைக்கக்கூடிய சார்ஸ் உள்ளன. 7,20,00,000. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 12,00,00,000 கிடைக்கிறது புகாட்டி வேய்றோன் 16 4 கிராண்ட் சப்போர்ட் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nExpensive India2019உள்ள சார்ஸ் விலை பட்டியல்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சி Rs. 11871257\nரோல்ஸ் ராய்ஸ் பான்டோம் Rs. 40000000\nரோல்ஸ் ராய்ஸ் டவ்ன் Rs. 62500000\nலம்போரஃஹினி அவேண்டாதோர் Rs. 50100000\nரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் Rs. 52500000\nபென்டலே மூலசன்னே Rs. 55586611\nபாபாவே ரஸ் ல் 1 கிராரே\nரஸ் 50 ல் டு 50 1 கிராரே\nரஸ் 5 5 ல் டு 10\nரஸ் ல் 3 ல் டு 5\nபேளா ரஸ் ஏ 3 ல்\nஆடி அ௮ ல் செக்யூரிட்டி\nஆடி அ௮ ல் வ்௧௨ குவாட்ரோ\nஆடி அ௮ ல் 60 டிபிசி குவாட்ரோ\nஆடி அ௮ ல் 60 டிடி குவாட்ரோ\nஆடி அ௮ ல் 50 டிடி குவாட்ரோ பிரீமியம் பிளஸ்\nஆடி அ௮ ல் 50 டிடி குவாட்ரோ\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ் கிளாஸ் ஸ் கோர்டு\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ் கிளாஸ் ஸ் 63 அம்ஜி கூபே\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ் கிளாஸ் மாய்பச் ஸஃ௬௦௦\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ் கிளாஸ் ஸ் 63 அம்ஜி\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ் கிளாஸ் மாய்பச் ஸஃ���௦௦\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ் கிளாஸ் ஸ் 400 சொன்னோஇஸ்செஉர்ஸ் எடிஷன்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ் கிளாஸ் ஸஃ௪௦௦\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ் கிளாஸ் ஸ் ௩௫௦ட் சொன்னோஇஸ்செஉர்ஸ் எடிஷன்\nமெர்சிடிஸ் பென்ஸ் மெர்சிடிஸ் பென்ஸ் ஸ் கிளாஸ் ஸ் 350 சிடி\nரோல்ஸ் ராய்ஸ் பான்டோம் எஸ்ட்டெண்டெட் வ்ஹீல்பஸே\nரோல்ஸ் ராய்ஸ் பான்டோம் பான்டோம்\nரோல்ஸ் ராய்ஸ் பான்டோம் கூபே\nரோல்ஸ் ராய்ஸ் பான்டோம் ட்ரொபடி கூபே\nரோல்ஸ் ராய்ஸ் டவ்ன் கான்வெர்டிப்ளே\nலம்போரஃஹினி அவேண்டாதோர் ஸ் ரோடிஸ்டெர்\nலம்போரஃஹினி அவேண்டாதோர் ரோடிஸ்டெர் லெப் 700 4\nலம்போரஃஹினி அவேண்டாதோர் லஃப்௭௦௦ 4\nரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் செரிஸ் ஈ எஸ்ட்டெண்டெட் வ்ஹீல்பஸே\nரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் செரிஸ் ஈ ஸ்டாண்டர்ட்\nபென்டலே மூலசன்னே 6 8\nரோல்ஸ் ராய்ஸ் வரெய்த்தாக கூபே\nபென்டலே கான்டினென்டல் கிட் ஸ்பீட் கான்வெர்டிப்ளே\nபென்டலே கான்டினென்டல் கிட் வஃ௮ ஸ் கான்வெர்டிப்ளே பழசக் எட்\nபென்டலே கான்டினென்டல் கிட் ஸ்பீட்\nபென்டலே கான்டினென்டல் கிட் வஃ௮ ஸ் கான்வெர்டிப்ளே\nபென்டலே கான்டினென்டல் கிட் வஃ௮ ஸ் பழசக் எடிஷன்\nபென்டலே கான்டினென்டல் கிட் வஃ௮ கான்வெர்டிப்ளே\nபென்டலே கான்டினென்டல் கிட் வஃ௮ ஸ்\nபென்டலே கான்டினென்டல் கிட் வஃ௮\nஆஸ்டன் மார்ட்டின் டபி௧௧ வஃ௧௨\nபெர்ராரி 458 ஸ்பேசியாலே வஃ௮\nலம்போரஃஹினி குரக்கன் லெப் 610 4 ஸ்பைடர்\nலம்போரஃஹினி குரக்கன் ரவ்ட் ஸ்பைடர்\nலம்போரஃஹினி குரக்கன் லெப் 610 4\nலம்போரஃஹினி குரக்கன் லெப் 580 2\nஆஸ்டன் மார்ட்டின் வன்னிகுயிஸ் வஃ௧௨\nபென்டலே பென்டயக 6 0 வ்௧௨\nஆஸ்டன் மார்ட்டின் வந்தஜீ வஃ௧௨ 6 ௦ல்\nஆஸ்டன் மார்ட்டின் வந்தஜீ வஃ௮ ரோடிஸ்டெர்\nஆஸ்டன் மார்ட்டின் வந்தஜீ வஃ௮ 4 ௭ல்\nஆஸ்டன் மார்ட்டின் வந்தஜீ வஃ௮ சப்போர்ட்\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர்\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 5 0 பெட்ரோல் ல்வ்ப் ஸ்வுடோபிஓக்ராபி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 4 4 டீசல் ல்வ்ப் ஸ்வுடோபிஓக்ராபி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 5 0 பெட்ரோல் சவ்ப் சிவப்பி டைனமிக்\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 5 0 பெட்ரோல் ல்வ்ப் ஆக்டோபயோகிராபி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 4 4 டீசல் ல்வ்ப் ஆக்டோபயோகிராபி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 5 0 பெட்ரோல் சவ்ப் ஆக்டோபயோகிராபி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 4 4 டீசல் ல்வ்ப் வொகுக்கே ��ே\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 4 4 டீசல் சவ்ப் ஆக்டோபயோகிராபி\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 4 4 டீசல் சவ்ப் வொகுக்கே சே\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 3 0 டீசல் ல்வ்ப் வொகுக்கே சே\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 3 0 பெட்ரோல் ல்வ்ப் வொகுக்கே சே\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 3 0 டீசல் ல்வ்ப் வொகுக்கே\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 3 0 பெட்ரோல் ல்வ்ப் வொகுக்கே\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 3 0 டீசல் சவ்ப் வொகுக்கே\nலேண்ட் ரோவர் ரங்கே ரோவர் 3 0 பெட்ரோல் சவ்ப் வொகுக்கே\nபென்டலே பிளையிங் ஸ்புன் வ்௧௨\nபென்டலே பிளையிங் ஸ்புன் வஃ௮\nஆஸ்டன் மார்ட்டின் ராபிடே ஸ் வஃ௧௨\nபெர்ராரி கலிபோர்னியா T T\nபோர்ஸ்செ 911 டர்போ ஸ் சபரிசால்ட்\nபோர்ஸ்செ 911 டர்போ ஸ்\nபோர்ஸ்செ 911 டர்போ சபரிசால்ட்\nபோர்ஸ்செ 911 சர்ரென்ற ஸ் சபரிசால்ட்\nபோர்ஸ்செ 911 சர்ரென்ற ஸ்\nபோர்ஸ்செ 911 சர்ரென்ற சபரிசால்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/launch-of-our-new-premises-and-to-unveil-statue-of-padmashri-k-balachander-event-photos/img_8908-3/", "date_download": "2019-11-20T04:30:40Z", "digest": "sha1:CBFUTZD3GKNNATIWLGSKG5URPDB2P5F5", "length": 2376, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "IMG_8908 - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n10:59 PM சங்கத்தமிழன் – விமர்சனம்\n1:18 PM விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n12:50 PM கார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n12:45 PM ஆக்சன் – விமர்சனம்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-20T05:03:03Z", "digest": "sha1:EZU5PBBKBSLKNLXRLYZPUJQGK5NNTI2V", "length": 4945, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பயிற்சியாளர்கள்", "raw_content": "\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச\nஇந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிப்பு\n - வியாழன் அன்று முடிவு\nஇந்திய அணிக்கு பயிற்சியாளர்கள் தேவை - பிசிசிஐ அறிவிப்பு\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்கள்: ரவி சாஸ்திரிக்கு மீண்டும் வாய்ப்பு\nதேசிய போட்டிகளில் வென்ற தமிழக வீரர்கள்: ரூ.79 லட்சம் ஊக்கத்தொகை\nபயிற்சியாளர்கள் தேர்வில் நீடிக்கும் பிரச்னை: சச்சின், கங்குலி வேதனை\nஇந்திய அணிக்கான பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் அறிவிப்பு\n - வியாழன் அன்று முடிவு\nஇந்திய அணிக்கு பயிற்சியாளர்கள் தேவை - பிசிசிஐ அறிவிப்பு\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்கள்: ரவி சாஸ்திரிக்கு மீண்டும் வாய்ப்பு\nதேசிய போட்டிகளில் வென்ற தமிழக வீரர்கள்: ரூ.79 லட்சம் ஊக்கத்தொகை\nபயிற்சியாளர்கள் தேர்வில் நீடிக்கும் பிரச்னை: சச்சின், கங்குலி வேதனை\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nஏர்டெல், வோடஃபோனை எதிரொலி - விலை உயர்வை அறிவித்த ‘ஜியோ\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/100000-bar-council-forms-a-panel-to-probe-into-the-complaint-on-misuse-of-sr-advocate-title-by-accused-chidambaram-and-wife.html", "date_download": "2019-11-20T03:45:20Z", "digest": "sha1:H6LUYNDKAJ6XRSRT4AHJHJY6ZCUDFDV4", "length": 40884, "nlines": 380, "source_domain": "dhinasari.com", "title": "மூத்த வக்கீல்கள் அந்தஸ்தை முறைகேடாகப் பயன்படுத்தும் ப.சிதம்பரம், நளினி! அறிக்கை கேட்குது உச்ச நீதிமன்றம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்ச் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க\nஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை\nசவாலை ஏற்கிறேன்… நிரூபித்தால் அந்த 1000 ஏக்கரை திமுக.,வுக்கே கொடுக்கிறேன்: பாமக., ராமதாஸ்\nவிமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட் பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்\nமுரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்ச் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க\nசவாலை ஏற்கிறேன்… நிரூபித்தால் அந்த 1000 ஏக்கரை திமுக.,வுக்கே கொடுக்கிறேன்: பாமக., ராமதாஸ்\nபுதிய 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.க்கள் அறிவிப்பு\nகருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்\nநர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.\nஓஸிக்கு கொடுத்த காலம்லாம் முடிஞ்சி போச்சு இனி பேச ஏகத்துக்கும் கட்டணம்தான் இனி பேச ஏகத்துக்கும் கட்டணம்தான் ஜியோவா\nதகராறில் விஆர்ஓ., காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ., வேடிக்கை பார்த்த தாசில்தார்\nஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை\nவிமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட் பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்\n சந்திரபாபு காதில் பூரி பீடாதிபதி அப்படி என்னதான் கிசுகிசுத்தார்\nவிமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட் பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்\nமுதலைக் கண்ணீர் வேண்டாம்: வைகோ, திருமா., பழ.நெடுமாறன், ராமதாஸுக்கு ராஜபட்சவின் மகன் ‘பகிரங்க’ கடிதம்\nஇலங்கையில் பதற்றம்: இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் மீது தாக்குதல்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபட்ச வெற்றி\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\nபுதிய 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.க்கள் அறிவிப்பு\nநர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.\nசொத்துவரி … பழைய நடைமுறையே பின்பற்றப் படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nடிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.\nஆறு மாதத்தை அரை நாள் பொழுதாக மாற்றிய பத்ரி நாராயணன்\n“உங்க கும்பகோணம் வேத பாஷ்ய கல்லூரியை ஏற்படுத்தியது யார்\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.20 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.18- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\n‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை\nஎடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம் ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஅரசியல் மூத்த வக்கீல்கள் அந்தஸ்தை முறைகேடாகப் பயன்படுத்தும் ப.சிதம்பரம், நளினி\nமூத்த வக்கீல்கள் அந்தஸ்தை முறைகேடாகப் பயன்படுத்தும் ப.சிதம்பரம், நளினி அறிக்கை கேட்குது உச்ச நீதிமன்றம்\nஅந்த மனுவில்,.. பல்வேறு முறைகேடான பண பரிவர்த்தனை வழக்குகளில் விசாரணை குற்றவாளிகளாக நீதி மன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\nஇந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.\n‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை\nவிழாவுக்கான ஏற்பாட்டை நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் சுகுமார் நம்பியார் செய்துள்ளனர்.\nஎடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம் ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அவர்கள் முதல்வராக ஆவார் என கனவில் கூட நினைத்து இருக்கமாட்டார்.\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nஅரசியல் பொதிகைச்செல்வன் - 16/11/2019 10:50 PM 0\nசினிமாத்துறை மூலம் வளர்ந்தவர் சினிமாத்துரை கருணாநிதி. ஆனால் அதற்காகப் பாடுபட்டவர்களோ, கணக்கு கேட்டார் என கண்மூடித் தனமாக விரட்டப் பட்டார்.\nதகர���றில் விஆர்ஓ., காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ., வேடிக்கை பார்த்த தாசில்தார்\nதாசில்தார் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் கேட்கவில்லை. கடுமையான அடிதடியில் ஈடுபட்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.\nகருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்\nதிருமாவளவனின் பேச்சுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதை கண்டித்த காயத்ரி ரகுராம் பேச்சுக்கள் மட்டும் தடை செய்யப்படுவது கருத்து சுதந்திரத்தை சவக்குழியில் போட்டு மூடிய செயலாகும்\nசபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய கேரள போலீஸார்\nஇந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களை அங்குள்ள காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.\nதேர்தல் வெற்றி குறித்து கனிமொழி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\nகனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பால் வெற்றியை எதிர்க்கும் சந்தானகுமார் மனு மீது விசாரணை தொடரும்.\nமுரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்ச் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க\nமுரசொலி பத்திரிகை அலுவலகம், பஞ்சமி நிலமா இல்லையா என்பதை அறிய விசாரணைக்கு ஆஜரான திமுக., மற்றும் பாஜ., ஆதாரங்கள் தொடர்பாக மாறி மாறி...\nஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/11/2019 10:29 PM 0\nஒய்எஸ் விஜயம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட் க்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nசவாலை ஏற்கிறேன்… நிரூபித்தால் அந்த 1000 ஏக்கரை திமுக.,வுக்கே கொடுக்கிறேன்: பாமக., ராமதாஸ்\nதேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இன்றும் தாக்கல் செய்யவில்லை.மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது.\nவிமானி அபிநந்தன் போல்… ட்ரீட்மெண்ட் பாகிஸ்தானில் நுழைந்த இந்திய இளைஞர்கள் இருவர்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/11/2019 8:46 PM 0\n\" வீடியோ ரெக்கார்ட் பண்றீங்களா நான் என் சொந்த மொழியில் பேசலாமா நான் என் சொந்த மொழியில் பேசலாமா\" என்று பிரசாந்த் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து பின்னர் பேச தொடங்குகிறான்... சொல்ல வேண்டிய விஷயத்தை முழுவதும் கூறியபின் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தான்.\nசற்றுமுன் ராஜி ரகுநாதன் - 19/11/2019 8:37 PM 0\nவிசாகப்பட்டினம் மராத்தான் ஓட்டத்தை துவக்��ி வைத்த டிஜிபி கௌதம் சவாங்க், ஈஎன்சி ஸ்டாஃப் சீஃப் வைஸ் அட்மிரல் கோர்மடே.\nபுதிய 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.க்கள் அறிவிப்பு\nசற்றுமுன் ரம்யா ஸ்ரீ - 19/11/2019 8:30 PM 0\nசென்னை: தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 5 மாவட்டங்களுக்கும் டி.ஆர்.ஓ.,க்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.\nகருத்து சுதந்திரப் படுகொலை: காயத்ரி ரகுராம் டிவிட்டர் கணக்கு முடக்கம்\nதிருமாவளவனின் பேச்சுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அதை கண்டித்த காயத்ரி ரகுராம் பேச்சுக்கள் மட்டும் தடை செய்யப்படுவது கருத்து சுதந்திரத்தை சவக்குழியில் போட்டு மூடிய செயலாகும்\n சந்திரபாபு காதில் பூரி பீடாதிபதி அப்படி என்னதான் கிசுகிசுத்தார்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 19/11/2019 6:16 PM 0\nஆலயங்களை தரிசிப்பதால் மனோதைரியம் ஏற்படுகிறது என்றார். தெய்வத்தின் சந்நிதிகளில் தியானம் செய்தால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்றார் .\nசபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய கேரள போலீஸார்\nஇந்நிலையில், சபரிமலைக்கு வரும் பெண்களை அங்குள்ள காவல்துறையினர் திருப்பி அனுப்பி வருகின்றனர்.\nநர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.\nஅந்த வழியே சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் காதலா்கள் இருவரும் கைகளை ஒன்றாக கோர்த்தபடி கண்களை மூடிக்கொண்டு எதிரே வந்த விரைவு இரயில் முன் ஒன்றாக பாய்ந்துள்ளனர்.\nமூத்த வக்கீல்கள் அந்தஸ்தை முறைகேடாக பயன்படுத்தும் ப. சிதம்பரம், நளினி சிதம்பரம் -பத்திரிகையாளர் உச்ச நீதிமன்றத்தில் புகார்.\n‘பார் கவுன்சில் ஆப் இந்தியா’ விசாரணையில் வசமாக சிக்கிய சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம்..\nஉச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் சிதம்பரம் செய்து வரும் முறைகேடான நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி 4 வாரத்தில் அறிக்கை தர வேண்டும் என்று பார் கவுன்சில் ஆப் இந்தியாவுக்கு\nசிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் செய்துள்ள நடைமுறை முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த 4 பேர் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் குழுவை பார் கவுன்சில் ஆப் இந்தியா அமைத்துள்ளது.\nஇந்த விசாரணை குழு பார் கவுன்சில் தலைவர் பிரபாகரன் தலைமையில�� 3 மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வேத பிரகாஷ், சைலேந்திர துபே மற்றும் ஸ்ரீமலி ஆகியோர் உள்ளனர்.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு ‘பயானீர்’ பத்திரிக்கை மூத்த பத்திரிகையாளர் கோபிகிருஷ்ணா, சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் குறித்து மனு தாக்கல் செய்தார். (கோபிகிருஷ்ணா 2 ஜி ஊழலை முதன் முதலாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்.)\nஅந்த மனுவில்,.. பல்வேறு முறைகேடான பண பரிவர்த்தனை வழக்குகளில் விசாரணை குற்றவாளிகளாக நீதி மன்றத்தில் ஆஜராகி வருகின்றனர்.\nஇந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இவர்களுக்கு அளித்த ‘உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள்’ என்ற அந்தஸ்தை தவறான வழியில் பயன்படுத்தி விசாரணை நீதி மன்றத்தில் வழக்கறிஞர்க்குரிய ஆடையை அணிந்து கொண்டு ஆஜராகி வருகின்றனர்.\nஇது முறைகேடான செயலாகும்… மேலும் இவர் சார்பில் அதே நீதி மன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆஜராகி வருகின்றனர் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.\nநீதிபதி ஷைனி நீதி மன்றத்தில் எந்த அளவுக்கு சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரத்திற்கு “Benevolent” ஆக சலுகை தரப்பட்டு வருகிறது என்று மனுவில் சுட்டிக் காட்டியுள்ளார்.\nநீதிபதி ஷைனி பல்வேறு சலுகைகளை சிதம்பரத்திற்கு அளித்து வருவது குறித்தும். டெல்லி உயர் நீதிமன்றம் INX மீடியா வழக்கில் சிதம்பரத்திற்கு தொடர்ந்து சலுகை வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் விவரமாக கூறப்பட்டுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்றம் நளினி சிதம்பரத்திற்கு பல உதவிகளை செய்துள்ளது என்றும்… 2019 ஜனவரி 11 ம் தேதியன்று. ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆஜராகி முன் ஜாமீன் கேட்டு வாதாடுகையில், சிதம்பரம் மூத்த வழக்கறிஞர் ஆடையை அணிந்து வந்துள்ளார்.\nஒரு விசாரணை நீதி மன்றத்தில் குற்றவாளியாக விசாரணைக்கு உட்படுத்திய சிதம்பரம் எப்படி மூத்த வழக்கறிஞர் ஆடையை அணிந்து வரலாம் என்பது நடைமுறை நீதிக்கு எதிராக உள்ளது என்று கூறியுள்ளார்.\nஒரு விசாரணை குற்றவாளியான சிதம்பரம் சாதாரண உடையில் தான் வர வேண்டும். எதற்காக வழக்கறிஞர் உடையில் வர வேண்டும்..\nஇந்த செயல், தனக்கு உச்ச நீதிமன்றம் அளித்த உச்ச நீதிமன்��� மூத்த வழக்கறிஞர்கள் என்ற அந்தஸ்தை தவறான முறையில் பயன்படுத்தி உள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.\nஏனெனில், முறைகேடான பண பரிவர்த்தனை, மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கும், இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகள் கீழும் சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளி என்று விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்த நிகழ்ச்சி அனைத்து ஊடகங்களில் ஒளிபரப்பு செய்துள்ளது. இப்படி மூத்த வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் பல்வேறு சலுகைகளை சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் நீதி மன்றத்தில் பெற்று வருகின்றனர்.\nஇது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், ‘இந்த இருவருக்கும் உச்ச நீதிமன்றம் அளித்த மூத்த வழக்கறிஞர்கள் என்ற அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்’ என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.\nஇந்த மனு மீது சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் மீது பார் கவுன்சில் ஆப் இந்தியா விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை தர வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஆக மொத்தம் … அத்திவரதர் வைபவ அசால்ட்களை… அடுக்குறாங்க… ஆட்சியரும் ஆய்வாளரும்\nNext article‘வந்தே மாதரம்’ எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி\nபஞ்சாங்கம் நவ.20 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 20/11/2019 12:05 AM 1\nஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்\nஉளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.\nகுட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா\nஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.\nஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி\nகுழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nமுரசொலி மூலம் பவுத்திரம்… பஞ்சமி பஞ்ச் கம்மி… இன்னாங்கடா ஸீனு காட்டுறீங்க\nஓஸிக்கு கொடுத்த காலம்லாம் முடிஞ்சி போச்சு இனி பேச ���கத்துக்கும் கட்டணம்தான் இனி பேச ஏகத்துக்கும் கட்டணம்தான் ஜியோவா\nஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்துவதை அடுத்து, அடுத்த சில வாரங்களில் தாங்களும் செல்போன் கட்டணங்களை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ செவ்வாய்க்கிழமை இன்று தெரிவித்துள்ளது.\nதகராறில் விஆர்ஓ., காதைக் கடித்த மற்றொரு விஆர்ஓ., வேடிக்கை பார்த்த தாசில்தார்\nதாசில்தார் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் கேட்கவில்லை. கடுமையான அடிதடியில் ஈடுபட்டார்கள். அப்போது வேணுகோபால் ரெட்டியின் காதை கிருஷ்ணதேவ ராயர் கடித்துவிட்டார்.\nஜெகன் அம்மாவின் டிரஸ்டுக்கு மத்திய அரசு தடை\nஒய்எஸ் விஜயம்மா சாரிட்டபிள் ட்ரஸ்ட் க்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/07/04/", "date_download": "2019-11-20T04:54:07Z", "digest": "sha1:UU7OP4SBPLFICREN6TS7PNGKV6MQXNQQ", "length": 31984, "nlines": 302, "source_domain": "eswarayagurudevar.com", "title": "04/07/2018மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமாமகரிஷி ஈஸ்வரபட்டர் நம்மிடம் எதிர்பார்ப்பது…\nமாமகரிஷி ஈஸ்வரபட்டர் நம்மிடம் எதிர்பார்ப்பது…\nஒரு மீனவன் துண்டிலைப் போட்டு மீன் பிடிப்பதைப் போன்றும் ஒவ்வொரு மீனாகத் தூண்டிலில் பிடித்துப் பையில் எடுத்துச் செல்வதும் தெரிகின்றது.\nமீனவனுக்கு வேண்டியது மீன் தான். அவன் தூண்டிலில் மாட்டியிருக்கும் புழுவை எந்த மீன் எடுக்கின்றதோ அதைத்தான் அவன் எடுத்துச் செல்கின்றான்.\nஅதைப் போல மெய் ஞானத்தின் சக்தியை பெறத் தன் ஒளியை இந்த உலகிலுள்ள ஆத்மாக்களிடம் செலுத்தி அந்த ஒளியை எந்த ஆத்மாக்கள் ஈர்க்கின்றதோ அந்த ஆத்மாக்களைத் தன் ஞானத்துடன் எடுக்கின்றனர் மாமகரிஷிகள்.\nகுறிப்பிட்ட ஆத்மாக்களைத் தன் சக்தியின் பால் தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் ஈர்க்கவில்லை. உலகிலுள்ள எல்லா உயிராத்மாக்களுக்குமே அவர்கள் பெற்ற பேரொளி பாய்ச்சப்படுகின்றது.\n2.தானும் வளர்ந்து (உயர்ந்து) பேரொளியைப் பெருக்கி\n3.அதன் மூலம் இன்னும் பல ஆன்மாக்களை அருள் வட்டத்தில் வளரச் செய்து\n4.இப்படித்தான் தன் சக்தியைச் செயலாக்கிக் கொண்டிருக்கின்றனர் அந்தப் பேரண்ட மாமகரிஷிகள்.\nஇதைத் தெரிந்து நம் பயணத்தின் பாதையை நாமாகத்தான் அந்த மகரிஷிகளின் பால் செலுத்த வேண்டும். யாரும் வந்து நம்மை அங்கே அழைத்துச் செல்வதல்���…\nஆதியிலே அகஸ்தியன் கண்ட நம் பிரபஞ்சத்தை நீங்களும் காட்சியாகக் காணுங்கள் – “பயிற்சி”\nஆதியிலே அகஸ்தியன் கண்ட (நம்) பிரபஞ்சத்தை நீங்களும் காட்சியாகக் காணுங்கள் – “பயிற்சி”\nஅகஸ்திய மாமகரிஷி கண்ட அந்த நட்சத்திரங்களும் கோள்களும் அது கவர்ந்த உணர்வலைகளும் அது எவ்வாறு இயங்குகின்றதென்ற நிலையை இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நாம் தியானத்தின் மூலம் நாம் பார்ப்போம்.\n” என்று உங்கள் புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டுங்கள்.\n2.பிஞ்சு உள்ளத்தில் அகஸ்தியன் கண்ட ஞான ஒளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி ஒரு நிமிடம் இருங்கள்.\nஇப்படித் தொடர்ந்து கொண்டு போனால் அடுத்தடுத்து சொல்லும் போது உங்களுக்குள் பதிவாக்குவதற்கும் பதிவு செய்த உணர்வினைத் தியானிக்கும் போது நினைவாக்குவதற்கும் கவர்வதற்கும் எளிதாக இருக்கும்.\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) எப்படி இந்த நிலையைப் பார்க்கச் சொன்னாரோ அதேபோல் குரு அருளை உங்களுக்குள் பதிவாக்கி அதனின் துணை கொண்டு\n1.நட்சத்திரங்கள் எப்படி இயங்குகின்றது என்ற நிலையை\n2.உங்களுக்குள் அந்த உணர்வைப் பெறும் தகுதியாக ஏற்படுத்துகின்றோம்.\nகண்களை மூடி அகஸ்தியன் பிஞ்சு உள்ளத்தில் பெற்ற சக்திகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விண்ணை நோக்கி நினைவைச் செலுத்துங்கள். அகஸ்தியன் தனக்குள் உணர்ந்த அந்தச் சக்தியை இப்போது நீங்களும் நுகருங்கள்.\n27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிலிருந்து கவர்ந்து அது பால்வெளி மண்டலங்களாக அமைத்து அதிலிருந்து தூசுகளை எப்படிக் கவர்கின்றது…\nஇருபத்தேழு நட்சத்திரங்களும் அடுக்கு வரிசையில் நம் சூரியனைச் சுழன்று பிற மண்டலங்களிலிருந்து வருவதைக் கவர்ந்து அது தூசுகளாக வெளிப்படுத்துவதை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கலர்களை வெளிப்படுத்தும். பல வித வர்ணங்கள் தெரியும்.\nஅதனுடன் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்ற கோள்கள் திடப் பொருளாக அது தெரியும். அதனுடைய வரிசைத் தொடர்கள் தெரியும்.\nஅகஸ்தியன் உணர்வின் துணை கொண்டு அந்த இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகளை இப்பொழுது நாமும் காணும் சக்தி பெறுகின்றோம்.\nநட்சத்திரங்கள் உமிழ்த்தும் தூசிகளைச் சூரியனின் காந்தப்புலன் அறிவுகள் கவர்ந்து இது வரும் பாதையில் ஒன்றுடன் ஒன்று ம��தும் போது பல வர்ணங்களாக மாற்றமடைவதைப் பார்க்கலாம்.\nஅப்படி மாறும்போது ஒன்றுடன் ஒன்று மோதி அதன் எடையற்ற ஆவிகள் பிரிந்து செல்வதைப் பார்க்கலாம். நம் பூமியில் மேக மண்டலங்களைப் பார்க்கும் போது பல வர்ணங்கள் தெரிகிறது அல்லவா. இதைப் போல எடையற்ற ஆவிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து மேக மண்டலங்கள் கூடுவதைப் பார்க்கலாம்.\nநட்சத்திர மண்டலங்களின் அருகில் இருக்கும் கேதுக் கோள் அந்த விஷத்தின் தன்மையைத் தனக்குள் நுகர்ந்து கரும் நீல நிறமாகக் காட்சி தருவதைப் பார்க்கலாம்.\nநட்சத்திரங்களில் இருந்து வருவதும் கேது கோளிலிருந்து வருவதும் கலவையாகி இராகுக் கோளை அடைந்த பின் கருப்பு நிறமாக மாறுவதைப் பார்க்கலாம். கருப்பாக இருந்தாலும் கருப்புக்குள் ஒளியின் தன்மை அதிலே வரும்.\nமேகக் கூட்டங்களாக அமையும் அதற்கு மத்தியில் சுழன்று கொண்டு இருக்கும் சனிக்கோள் தன் சுழற்சியின் நிலைகளைத் தான் கவர்ந்து கொண்ட நிலைகளை உறை பாறைகளாக மாற்றிக் கொண்டிருப்பதைக் காணலாம்.\nசனிக் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் இந்த மேக மூட்டத்திற்குள் மற்ற கோள்களைப் போன்றே அதனுடன் சுழன்று கொண்டு வருவதைப் பார்க்கலாம். ஆவிகள் உறை பனியாகி வட்டப்பாதை போல (வளையங்கள்) அமைத்து வருவதைப் பார்க்கலாம்.\nஅந்த வட்டப் பாதையில் துகள்களும் தூசிகளும் உறைபனி போலப் பரவி வருவதையும் மற்ற நட்சத்திரங்களுடைய துகளுடன் கலக்கப்படும் போது வித்தியாசமான உருக்களைப் பெறுவதைப் பார்க்கலாம். துகள்கள் ஒவ்வொன்றும் ரூபங்கள் வித்தியாசமாக இருக்கும்.\nஇதன் அடுத்த வரிசையில் வெள்ளி தன் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்து\n1.கண்ணாடியில் ஒரு வெளிச்சம் பட்டால் எப்படி அதனுடைய ஒளிக் கதிர்கள் பாயுமோ அதைப் போன்று\n2.வெள்ளிக் கோளின் சக்திகள் மின்னிக் கொண்டு இருப்பது தனித் தன்மையாகத் தெரியும்.\nஇவை அனைத்தையும் வியாழன் கோள் தனக்குள் கவர்ந்து பனிப் பாறை போல் மாறிக் கொண்டே வளர்ந்து வருவதைப் பார்க்கலாம்.\nவியாழன் கோள் கவரும் நிலையும் உறையும் தன்மையும் அதனுடைய சுழற்சியால் அதன் ஈர்ப்பு வட்டத்தில் உறை கட்டிகள் (உபகோள்கள்) வளர்ந்து அந்த வியாழன் கோள் அருகில் சனிக் கோள் எப்படிச் சுழல்கின்றதோ அது போல உபகோள்கள் சுற்றிவரும்.\n1.நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்திகள் போன்று\n2.வியாழன் கோளிலிருந்து மின் அலைகளாக வெளி வருவதைக் காணலாம்.\nசூரியனின் அருகில் இருக்கும் புதன் கோளிலிருந்து ஆவி போன்ற நிலைகள் வெளிபட்டு மீண்டும் சூரியன் கதிரியக்கங்களால் கவரப்பட்டு மின்னிக் கொண்டு பிரபஞ்சத்தில் பரவுவதைக் காணலாம்.\nஇப்படிப் பிரபஞ்சத்தில் பலவிதமான வர்ணங்களாக மாறிக் கொண்டே வரும். செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு வட்டத்தில் மோதும் போது அதிலே ஒரு விதமான நாதங்களை வருவதைக் காணலாம். கலரும் வித்தியாசமாகச் சிவப்பாக மாறும்.\nஇவ்வகையில் கலவைகளாகி பிரபஞ்சத்தில் பல பல அணுக்களின் நிறங்கள் மாறியும் அணுக்களின் உருவங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் காணலாம்.\nதுருவப் பகுதியில் நம் பூமி கவர்ந்து கொண்டு இருக்கும் இந்த உணர்வுகளின் மோதலில் ஏற்படும் (சூரியனைப் போன்று) சில ஆவியின் நிலைகள் ஒரு கரு நீலமாகவும் சிவப்பாகவும் பிரிந்து செல்வதைக் காணலாம்.\nஇவை அனைத்தும் கலவையாகித் துருவப் பகுதியில் நுகர்ந்து உறைபனிகளாக உறைவதையும் அது கரைந்து கடல்களாக மாறுவதையும் காணலாம்.\nசூரியனின் ஒளிக் கதிர்கள் நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்கு வந்து இந்த ஆவியின் தன்மையைப் படரச் செய்து மற்ற மண்டலங்களிலிருந்து எடுத்து நமது பூமிக்குள் பரவிக் கொண்டு இருக்கும் சில நிலைகளைக் காணலாம்.\nபூமியின் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் திங்கள் இதிலிருந்து வெளிப்படும் ஆவியின் சக்திகளைக் கவர்ந்து சுழற்சியின் தன்மை குறைந்து அதற்குள் மேக மண்டலங்கள் குவிந்து கொண்டு இருப்பதையும் காணலாம் (தூசிப் படலங்கள்).\nஇவ்வாறு அகஸ்தியன் தனது ஐந்து வயது வரையிலும் நம் பூமி பெறும் சக்திகளையும் பிரபஞ்சத்தில் மாற்றங்கள் எவ்வாறு ஆகின்றதென்ற நிலையைக் கண்டுணர்ந்த உண்மைகளை அது\n1.மின் அணுக்கள் போன்று ஒன்றுடன் ஒன்று மோதுவதும்\n2.ஆவிகள் வெளிப்படுவதும் அணுக்களினுடைய நிலைகள் மாறுவதுமாக\n3.உங்களுக்குள் காட்சியாகக் கொடுத்து கொண்டே இருக்கும்.\nநமது பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு இருக்கும் நிலையும் வான மண்டலங்களின் இயக்கங்களின் மாற்றங்களும் பல அணுக்களின் ரூபங்கள் மாறிக் கொண்டு இருப்பதையும் அவைகளை நட்சத்திரங்கள் கோள்கள் கவர்ந்து கொண்டு இருப்பதையும் நீங்கள் காணலாம்.\n27 நட்சத்திரங்களில் இருந்து வரும் கதிரியக்கப் பொறிகளும் மற்ற நட்சத்திரங்���ளில் இருந்து வரக்கூடிய கதிரியக்க நிலைகளும் மற்ற கோள்கள் உமிழ்த்தும் அதனுடன் ஊடுருவி ஒன்றுடன் ஒன்று மோதும் போது\n1.அது மின் அணுக்களின் நிலைகள் மாறுவதும் ரூபங்கள் மாறுவதும்\n2.இதைப்போன்ற வானத்தில் நடக்கும் பல பல அதிசயங்களைக் காணுங்கள்.\nஉங்கள் நினைவாற்றல் அனைத்தையும் அகஸ்தியன்பால் செலுத்துங்கள். இப்பொழுது அகஸ்தியன் பெற்ற அந்த உணர்வுகள் அனைத்தும்\n1.உங்கள் உடல்களிலே நுகரும் ஆற்றலாக மாறி\n2.உங்கள் உடலுக்குள் ஒரு புத்துணர்வுகள் உருபெறுவதைக் காணலாம்.\nவான மண்டலக் காட்சிகளுடன் உங்கள் உடலுக்குள் ஒளியின் சுடராக ஊடுருவி உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒவ்வொன்றிலும்\n2.தெளிந்து வாழ்ந்திடும் அருள் சக்தி பெறுவீர்கள்.\nபாழடைந்த கட்டிடமாக இருந்தாலும் அரசைப் போன்று… “நல்ல உணர்வுகளை நாமும் ஓங்கி வளர்க்க முடியும்…\nபாழடைந்த கட்டிடமாக இருந்தாலும் அரசைப் போன்று… “நல்ல உணர்வுகளை நாமும் ஓங்கி வளர்க்க முடியும்…\nஅரசையும் வேம்பையும் இங்கே விநாயகருக்கு முன்னாடி வைத்துக் காட்டியுள்ளார்கள். ஏன்…\nஉதாரணமாக ஒரு குருவியோ அல்லது மற்ற பட்சியோ அரசம் பழத்தைத் தனக்குள் உணவாக உட்கொண்டு அதனின் மலத்தை எங்கோ ஒரு இடத்தில் விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.\n1.அந்த மலத்திலிருந்து வெளிப்பட்ட அரச வித்து விழுந்த இடம்\n2.ஒரு பாழடைந்த இடமாக நீரைக் கண்ணிலே பார்க்க முடியாத இடமாக இருக்கின்றது\n3.இருந்தாலும் காற்றிலே கலந்துள்ள காந்தத்திற்குள்\n4.அந்த நீரின் சத்தைக் கவர்ந்திருந்தால் அதைப் பருகித்\n5.தன் உணர்வின் சக்தியைத் தனக்குள் சேர்த்து அந்த அரச வித்து மரமாக வளரத் தொடங்குகின்றது.\nஎதையும் எதிர்பார்க்காது எந்தத் தீய வினையும் தன்னை அணுகாது தனக்குள் உணர்வின் சக்தியை ஓங்கி வளரும் நிலைகள் பெற்றது அந்த அரச மரம்.\n1.நம் வாழ்க்கையில் வந்த வெறுப்பின் தன்மையை விடுத்து\n2.கசப்பான உணர்வுகளைச் சிறுக்கச் செய்து\n3.அந்த அரச மரத்தைப் போன்று நாமும் நல்ல உணர்வுகளை ஓங்கி வளரச் செய்யவேண்டும்.\nஇதை நினைவு கூறுவதற்காகத்தான் அரச மரத்தை வைத்து விநாயகரை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கில் பார்க்க வைத்தார்கள் அன்றைய ஞானிகள்.\nஏனென்றால் மனித வாழ்க்கையில் வந்த இருள் சூழ்ந்த உணர்வுகளை ஒளியாக மாற்றிப் பாழடைந்த துருவத்தின் (ந���் பூமியின் வட துருவம்) அருகிலே நின்று இங்கே வரும் உணர்வின் சத்தைத் தனக்குள் அந்த ஒளியின் சிகரமாக வளர்த்து\n1.ஒளியின் அலைகளாகத் தான் வீசி\n2.உணர்வின் வேகத்தின் நிலைகள் விழுதுகளாகப் பாய்ச்சி\n3.என்றும் நிலையாக இருந்து கொண்டிருப்பவர் அகஸ்தியர்.\nஅந்த அகஸ்திய மாமகரிஷி துருவத்தின் சக்தியாக துருவ மகரிஷியாக\n1.துருவ நட்சத்திரமாக ஆனது போல் நாமும் ஓங்கி வளர்ந்து\n2.பாழடைந்த நிலைகளில் வரும் அந்த விஷத்தின் தன்மையை முறித்து\n3.ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக இருக்க முடியும்… இருக்க வேண்டும்… இருந்திட வேண்டும்…\nஇந்த நிலையை நாம் பெறுவதற்காகத்தான் விநாயகனை மேற்கே பார்க்க வைத்து நம்மைக் கிழக்கே பார்த்து வணங்கச் செய்தனர் அகஸ்தியனுக்குப் பின் வந்த ஞானிகள்.\n தீமையானவைகளை எண்ணாமல் இருப்பது விரதமா…\nகலியின் மாற்றத்திற்குப் பின் பூமி அடையப் போகும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nமகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டிய முறை\nகுருவின் முக்கியத்துவம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/anandh-raj-about-southern-nadigar-sangam-building/", "date_download": "2019-11-20T05:42:17Z", "digest": "sha1:FPB7D5ZTJTN33JOKZ74LHZIHU5VHFXAW", "length": 13140, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "‘கடப்பாரையை எடுத்துவந்து அந்த கல்வெட்டை உடைப்பேன்’ - ஆனந்த் ராஜ் ஆவேசம்... | anandh raj about southern nadigar sangam building | nakkheeran", "raw_content": "\n‘கடப்பாரையை எடுத்துவந்து அந்த கல்வெட்டை உடைப்பேன்’ - ஆனந்த் ராஜ் ஆவேசம்...\n2019-2022ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. பல்வேறு தடைகளுக்குபின் திடீரென சொன்ன தேதியிலேயே மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் இத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. அப்போது தேர்தலில் வாக்களித்தபின் நடிகர் ஆனந்த் ராஜ் பத்திரிகையாளர்களிடம் பேசியது.\n“இது எங்கள் குடும்பத்துக்குள் நடக்கும் சின்ன தேர்தல். 3 ஆண்டுகளுக்கு இந்தக் குடும்பத்தை நடத்துவது யார் என்பதற்கான தேர்தல். இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சி. எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி நடிகர் சங்கக் கட்டிடப் பணியை��் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது என் விருப்பம். தேர்தல் முடிவு வெளியானபிறகும் கட்டிடப் பணி நடக்க வேண்டும் என்பது என் விருப்பம்.\nஒரு முக்கியமான கருத்தை நான் பல நடிகர்களிடம் பேசினேன். இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிக்கும்போது, எப்படி இருந்தாலும் கல்வெட்டு என்று ஒன்று வரும். யார் காலத்தில் கட்டப்பட்டது, யாரால் திறக்கப்பட்டது என ஒரு அடையாளம் இருக்கும். அந்த அடையாளம், ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்று மட்டுமே இருக்க வேண்டும் என்பது நான் உள்ளிட்ட பல நடிகர்களின் விருப்பம்.\nஅதில், ‘என்னால் திறக்கப்பட்டது’, ‘உன்னால் திறக்கப்பட்டது’ என்று இருந்தால், நானே என் கையால் கடப்பாரை எடுத்துவந்து அந்தக் கல்வெட்டை உடைக்க வேண்டிய நிலை வரும். அப்படி ஒரு நிலை உருவாகாது என்று நம்புகிறேன். இது தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடமாகவே இருக்க வேண்டும். இதிலுள்ள ஒவ்வொரு கல்லுக்கும் ஒருவர் பொறுப்பேற்றுள்ளனர். ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால்..’ -விஷால் தரப்பு வாதம்\nநடிகர்சங்க சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நாசர், கார்த்தி வழக்கு -தள்ளுபடி செய்ய அரசுத்தரப்பு பதில் மனு\nநான் வாக்களித்த அணியே வெற்றி பெறும்... பிரபல நடிகை\nஅனைவருக்கும் நன்றி... நடிகர் கருணாஸ்\nதேசிய விருது நடிகர் மருத்துவமனையில் அனுமதி\n''அங்கு போனால் தொடர்பு வேண்டுமானால் கிடைக்கலாம்...ஆனால் பட வாய்ப்பு கிடைக்காது'' - ரகுல் ப்ரீத் சிங்\nபடப்பிடிப்பில் நடிகை கழுத்தில் காயம்..\nஅஜித்தின் அடுத்த படத்தை உருவாக்குவது இவர்களா.. இணையத்தில் வைரலாகும் புதிய தகவல்\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n''முக்கிய விஷயங்களை மறைத்து தேவையற்ற விஷயங்களை செய்திகள் முன்னிலைப்படுத்துகின்றன'' - ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஇவ்வளவு சீக்கிரம் டப்பிங்கை முடித்த ரஜினி...\nசேவை கட்டணத்தை உயர்த்தும் ஜியோ\n24X7 ‎செய்திகள் 10 hrs\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசைய��ல் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\n சிவசேனாவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக... மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு திருப்பங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 20.11.2019\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2019/04/blog-post_685.html", "date_download": "2019-11-20T05:10:31Z", "digest": "sha1:YWWKW6LU3DWB3RBUKR2ERJXVLSC22HCX", "length": 10767, "nlines": 90, "source_domain": "www.rmtamil.com", "title": "சர்க்கரை நோயாளிகளுக்கு என் கால்கள் அழுகுகின்றன? - RMTamil", "raw_content": "\nHome புண்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு என் கால்கள் அழுகுகின்றன\nசர்க்கரை நோயாளிகளுக்கு என் கால்கள் அழுகுகின்றன\nசர்க்கரை நோயாளிகள் அதிகமான ஆங்கில மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். அவற்றை முழுமையாக உடலால் வெளியேற்ற முடியாத போது, அவை உடலிலும் இரத்தத்திலும் தேக்கம் கொள்கின்றன. இரத்தத்தில் தேங்கிய இரசாயனங்கள் புவியீர்ப்பு விசையினால் கால்களில் அதிகமாக தேங்கி, கால்கள் அழுகுகின்றன.\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nசில பெண்கள் கர்ப்பம் தரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம் \nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை, அளந்து பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவ...\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன் கால்கள் அழுகுவது ஏன் இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவ...\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nஎந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலிகள் உண்டானால் மட்டும் அவற்றை தாங்கிக்கொள்ளும் மனப்பக்க...\nஎவையெல்லாம் நோய்கள் ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்க...\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமெய்வழிச்சாலை, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களால் உருவாக்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.rmtamil.com/2019/08/blog-post.html", "date_download": "2019-11-20T04:16:59Z", "digest": "sha1:RDIAVQPIEF6SNQAGINGBX5VPZCLMXTYM", "length": 15849, "nlines": 109, "source_domain": "www.rmtamil.com", "title": "நீரிழிவு நோயாளிகளின் புண்கள் விரைவில் குணமடைய, சில வழிமுறைகள் - RMTamil", "raw_content": "\nHome மருத்துவம் நீரிழிவு நோயாளிகளின் புண்கள் விரைவில் குணமடைய, சில வழிமுறைகள்\nநீரிழிவு நோயாளிகளின் புண்கள் விரைவில் குணமடைய, சில வழிமுறைகள்\nநீரிழிவு நோயாளிகளின் புண்கள் விரைவில் குணமடைய\nநீரிழிவு நோயாளிகளின் உடலில் புண்கள் உருவானால் அவை குணமாக தாமதமாகும். சிலருக்கு புண்கள் பெரிதாகவும், ஆழமாகவும், புண்களை சுற்றி கருத்தும் போகும். ஒரு சிலருக்கு புண்கள் அழுகவும், புழுக்கள் உருவாகவும் செய்யும். எப்படிப் பட்ட புண்ணாக இருந்தாலும். எவ்வளவு மோசமாக இருந்தாலும் அந்த புண்களை குணபடுத்த உதவும் சில வழிமுறைகள்.\n1. புண்களை மூடவோ கட்டுப்போடவோ கூடாது.\n2. புண்கள் எப்போதும் காற்றோட்டமாக இருக்க வேண்டும். அப்போதுதான் விரைவாக குணமாகும்.\n3. புண்களில் இருந்து நீர், சலம் அல்லது இரத்தம் வழிந்தால் பயம் கொள்ள வேண்டாம். புண்கள் உருவாக காரணமாக இருந்த விஷங்கள் தான் வெளியேறுகின்றன என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.\n4. புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறினால் பயப்பட தேவையில்லை, தடுக்கவும் தேவையில்லை.\n5. கொடிய விஷங்கள் தான் புழுக்களின் வடிவில் புண்களில் இருந்து வெளியேறுகின்றன. புண்களில் இருந்து வெளியேறும் புழுக்களை தடுக்க கூடாது.\n6. புண்களுக்கு எந்த மருந்தும் போட தேவையில்லை. வாழ்க்கை முறைகளை மாற்றினாலே; உடலின் நோயெதிர்ப்பு சக்தியே புண்களை குணபடுத்திவிடும்.\n1. நீரிழிவு நோயாளிகளுக்கு காலில் புண்கள் உருவாகவும் அவை குணமாகாமல் இருப்பதற்கும் முதல் காரணமாக இருப்பவை அவர்கள் உட்கொள்ளும் மருந்துகளே.\n2. தற்போது உட்கொண்டு கொண்டிருக்கும் எல்லா நீரிழிவு மருந்துகளையும் முதலில் நிறுத்த வேண்டும். அவை ஆங்கில மருத்துவமாக இருந்தாலும், சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவமாக இருந்தாலும் சரியே.\n3. பசி எனும் உணர்வை உணருங்கள். நன்றாக பசி உருவாகும் வறையில் காத்திருங்கள். பசி இல்லாமல் அமிர்தமாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.\n4. இரவு உணவைத் தவிர்த்து கொள்ளுங்கள். அதிகம் பசியாக இருந்தால் வெறும் தண்ணீரை அருந்துங்கள் அல்லது இனிப்பான பழங்களை மட்டும் உட்கொள்ளுங்கள்.\n5. உணவை குறைத்து பசிக்கு ஏற்றவாறு அளவாக உண்ணுங்கள்.\n6. உள்ளூரில் விளையும், இனிப்பான பழங்கள் அதிகம் உண்ணுங்கள்.\n7. உணவில் காய்கறிகளை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள்.\n8. காய்கறிகளை அரை வேக்காடாக உண்ணுங்கள்.\n9. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்கு செல்லுங்கள். தூக்கம் வரவில்லை என்றாலும் வெறுமனே படுத்திருங்கள். உடல் பழகி தானே தூக்கம் வரும்.\nஇவற்றை மட்டும் பின்பற்றினாலே போதும் எப்படி பட்ட புண்ணும் ஆற தொடங்கும். தேவைப்பட்டால் அக்குபங்சர் அல்லது இயற்கை மருத்துவங்களை மட்டும் நாடுங்கள்.\nஆராவையும் ஆற்றலையும் குணப்படுத்தும் வழிமுறைகள்\nமனிதர்களின் உடலில் நோய்கள் உண்டாகும் போதும், சக்தி பற்றாக்குறை ஏற்படும் போதும், தீய எண்ணம் கொண்ட மனிதர்களுடனும், தவறான மனிதர்களுடனும் பழக...\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம்\nபிரார்த்தனைகளைக் கொண்டு நினைத்ததை அடையலாம். அனைத்து தொந்தரவுகளையும் துன்பங்களையும் நோய்களையும் நீக்கிக் கொள்ளலாம். பிரார்த்தனை என்பது ப...\nசில பெண்கள் கர்ப்பம் ��ரிக்க தாமதமாவது ஏன்\nபெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மிக மிக சாதாரண விசயம். நிற்பதை, நடப்பதை, ஓடுவதை, பேசுவதை, பார்ப்பதை, கேட்பதை, உணவு உண்பதை, போன்று பெண்கள...\n 70% மேற்பட்ட தம்பதியினர் தாம்பத்தியத்தில் அதிருப்தியுடன் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் காட்டுகிற...\nஒரு ஆணையும் பெண்ணையும் சேர்த்து வைக்கும் நிகழ்வுக்கு திருமணம் என்று பெயரிட்டார்கள் நம் முன்னோர்கள். அது என்ன திருமணம் \nமனிதர்களின் ஆரோக்கியத்தை அளக்கும் வழிமுறைகள்\nமனிதர்களின் ஆரோக்கியத்தை, அளந்து பார்க்க சில எளிய வழிமுறைகள். ஸ்கேன், எக்ஸ்ரே, லேப் டெஸ்ட், யூரின் டெஸ்ட், மோஷன் டெஸ்ட் போன்ற எதுவுமே தேவ...\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உண்டாவது ஏன் கால்கள் அழுகுவது ஏன் இன்று பல சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் புண்கள் உருவாவ...\nவலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும்\nஎந்த துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலிகள் உண்டானால் மட்டும் அவற்றை தாங்கிக்கொள்ளும் மனப்பக்க...\nஎவையெல்லாம் நோய்கள் ஒரு மனிதனின் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல், இடைஞ்சல்களை உருவாக்கும் அனைத்தையுமே நோய்கள் என்று நம்பிக் கொண்டிருக்க...\nமெய்வழிச்சாலை - தமிழகத்தின் ஆன்மீக பூமி\nமெய்வழிச்சாலை, தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மெய்வழிச்சாலை ஆண்டவர் அவர்களால் உருவாக்கப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2018/10/blog-post_10.html", "date_download": "2019-11-20T05:19:49Z", "digest": "sha1:CSL3ETMTAFQGUVGA3SMVIAUI4M3M7S3Z", "length": 22954, "nlines": 43, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மரண தண்டனை ஒழிப்போம்...! மனித நேயம் காப்போம்...!", "raw_content": "\n வீ.குமரேசன், திராவிடர் கழகம் இ ன்று (அக்டோபர்10-ந்தேதி) மரண தண்டனை எதிர்ப்பு தினம். இந்தப் புவியில் தோன்றும் ஒவ்வொரு மனிதப் பிறப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதப்பட வேண்டும்; ஒவ்வொருவர் மனதிலும் அது உறுதிப்பட வேண்டும். மனித இனமானது நாகரிக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், குற்றச் செயல் புரிந்த நபருக்கு அளிக்கப்படும் மரண தண்டனை என்பது நியாயமான முடிவல்ல; குற்றம் புரிந்தவர் தனது செயல்களை உணர்ந்து, ஆக்க ரீதியாக செயல்படத் தூண்டும் வகையில் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கருத்து மனிதநேயர்கள் கோரிக்கையாக எழுந்து இன்று பொதுப்புத்தியாக பரிணாமம் அடைந்து வருகிறது. தனிநபர் செயல் குற்றம் எனக் கருதப்படுவது, எல்லா காலங்களிலும் ஒன்றாக இருந்ததில்லை. சமூகத்தின் மனப்பான்மை மாறும்பொழுது ஒரு காலத்தில் மனிதக் குற்றம் எனக் கருதப்பட்ட செயல், பின்னாளில் ‘மனித உரிமை’ என்று மாற்றம் பெற்றுள்ளன. மக்களைச் சிந்திக்கத் தூண்டிய சாக்ரடீஸ் இளைஞர்தம் உள்ளங்களைக் கெடுத்ததாக முடிவு செய்து அவர் விஷம் அருந்தி உயிர்விட வேண்டும் என்று மரண தண்டனை விதிக்கப்பட்டதை உலகு அறியும். அன்று மரண தண்டனை அளித்து தீர்ப்பு அளித்த கிரேக்க (மன்னர்) ஆட்சி ஏற்படுத்திய களங்கத்தினை இன்றைய கிரேக்கநாட்டு நீதிமன்றமானது விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெற்று கால வெள்ளத்தில் ஏற்பட்ட கறையினைத் துடைத்துக் கொண்டது. ஆனால் இழந்த சாக்ரடீஸ் உயிரை மீட்க முடியவில்லை. பூமியைச் சூரியன் சுற்றவில்லை; மாறாக பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது எனும் அறிவியல் உண்மையினை மதக் குறிப்புகளுக்கு எதிராகப் பரப்பியதாக அன்றைய போலந்து நாட்டு ஆட்சியாளரால் கொல்லப்பட்டவர் அறிவியல் அறிஞர் கோபர்நிகஸ். கொல்லப்பட்ட 600 ஆண்டுகள் கழிந்து சில ஆண்டுகளுக்கு முன்புதான் கோபர்நிகஸ் கொல்லப்பட்டதனால் ஏற்பட்ட களங்கத்தினை துடைத்திட, அவரை புதைத்த இடத்தில் எஞ்சி இருந்த அவரது உடல் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன. தண்டனைக் குற்றவாளியான கோபர்நிகஸ் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த போற்றுதலுடன் அரசு மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார். அரசின் மீதான களங்கம் துடைக்கப்பட்டது. ஆனால் கோபர்நிகஸ் உயிரை அவரது கல்லறையிலிருந்து மீட்டு எடுக்க முடியவில்லை. சென்ற உயிர் சென்றதுதான்; செய்யப்படும் குற்றச் செயலுக்கு அதிகபட்சமாக விதிக்கப்படும் மரண தண்டனையால் ஆக்க ரீதியாக விளையப்போவது ஏதுமில்லை. குற்றம் செய்தவர் உயிர் போன பின்பு ஆகப் போவது ஒன்றுமில்லை. உயிர் வாழும் பிறர் அத்தகைய குற்றச் செயல்களைச் செய்யாமல் இருப்பதற்கு, வழங்கப்படும் ‘மரண தண்டனை’ சமூகத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என விவாதிக்கலாம். ஆனால் அறிவியல் ஆய்வுப்படி உயிரைக் கொல்லும் குற்றச் செயல் என்பது திட்டமிட்டு நடைபெறுவது மிகக் குறைவு. சரியான புரிதலின்றி, உணர்ச்சி வசப்பட்ட சூழலில் மனித உயிரைப் பறிப்பதுதான் மிக அதிகமான அளவில் நடக்கிறது. அப்படிக் குற்றம் புரிந்தவர்களை, அவர்தம் தவறை உணரச் செய்து மீண்டும் மனிதராக வாழச் செய்திடுவதுதான் உண்மையான நியாயமான சட்டத்தின் நோக்கமாக இருக்க முடியும். அதைவிடுத்து மரண தண்டனை என்பதை இன்னும் நடைமுறையில் சட்டவடிவிலான தீர்வாக வைத்திருப்பதானது, கைக்கு கை; கண்ணுக்குக் கண், எனும் காட்டுமிராண்டி கால நிலையிலேயே மானுடம் இருக்கிறது என்பதன் எச்சமாக, மானுட இழிவுகளின் மிச்சமாக தொடர்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என பரந்துபட்டு உலகளாவிய அளவில் எதிர்ப்புக் குரல் மனித உரிமைக்குரல் எழுந்துவரும் வேளையில், வாழும் வரை சிறை தண்டனை என்பதுவும் பரிசீலனைக்கு உரியதே. குற்றம் புரிந்தவர் வாழும் வரை அவருக்கு சிறை தண்டனை என்பது மரண தண்டனையினைவிட கொடுமையானது. மரண தண்டனையில், உயிர் ஒரு நொடியில் பிரிந்து முடிவு நிலை வந்துவிடும். வாழும் வரை சிறை தண்டனை என்பது உரியவர் செய்த குற்றத்தினைவிடக் கொடுமையானது. உயிர் வாழும் வரை சிறையில் அடைத்து வைப்பதால் என்ன பயன் ஏற்படப் போகிறது மரண தண்டனை, வாழும் வரை சிறை தண்டனை என்பதால் குற்றம் செய்தவர் திருந்தி வாழும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சட்ட ரீதியான மறுப்பு மனிதநேயத்திற்கு புறம்பானது. மனித உரிமைக்கும் எதிரானது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்; அழுத்தமான தொனியில் உயிர் வாழும் வரை சிறை தண்டனை என்பதும் ரத்து செய்யப்பட வேண்டும். வாழ்நாள் சிறை தண்டனையில் தண்டனைக் காலம் சட்ட ரீதியாக வரையறுக்கப்பட வேண்டும். விலங்கின உயிர்களைப் பாதுகாத்துப் பேணிட விழையும் மனிதர்கள், மனித உயிர்களைப் போக்கிடும் மரண தண்டனையையும், மெதுவாக உயிரைப் போக்கிடும் வாழும்வரை சிறை தண்டனையையும் நீக்கிட வேண்டும். மகத்தான மனித உயிர் பாதுகாக்கப்பட வேண்டும். ஆக்கம் நிறைந்த கருத்துப் பரவல் அந்த தண்டனைகளை எதிர்த்து பெருகிட வேண்டும். வெறும் கருத்து அடிப்படையில் மட்டும் மரண தண்டனையையும் வாழும் வரை சிறை தண்டனையையும் பற்றிப் பேசிடும் நிலையிலிருந்து, தற்காலத்தில் அத்தகைய கருத்திற்கு ஆக்கம் கூட்டும் நடைமுறைகளுக்கு ஆதரவாக குரல் எழுந்திட வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, அது வாழ்நாள் சிறை தண்டனை என மரண தண்டனையை விட ‘அதிகப்படியான தண்டனை’ வழங்கப்பட்ட ஏழு நபர்களுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையினை அவர்கள் அனுபவித்த நிலையிலும், ‘விடுதலை’ எனும் நிலை ஏற்படவில்லை. நாட்டின் உச்ச நீதிமன்றம் தண்டனைக் குறைப்பு குறித்து முடிவு எடுக்க ஆளுபவர்களுக்கு உரிமை இருக்கிறது என இறுதித் தீர்ப்பு வழங்கிய நிலையிலும், முடிவு எடுப்பதில் தாமதம் காட்டுவது, உலக மரண தண்டனை எதிர்ப்பு நாளில் களையப்பட வேண்டும். காலச் சூழலுக்கு ஏற்ப கருத்தியல் நடைமுறையில் ஆக்கம் கூட்ட வேண்டியது ஆளுபவர்கள், ஆளுநர்கள் ஆற்ற வேண்டிய அவசிய, அவசரக் கடமையாகும். உலக மரண தண்டனை எதிர்ப்பு நாளில் ஆக்க ரீதியான சிந்தனைகள் வலுப்படட்டும் மரண தண்டனை, வாழும் வரை சிறை தண்டனை என்பதால் குற்றம் செய்தவர் திருந்தி வாழும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட சட்ட ரீதியான மறுப்பு மனிதநேயத்திற்கு புறம்பானது. மனித உரிமைக்கும் எதிரானது. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும்; அழுத்தமான தொனியில் உயிர் வாழும் வரை சிறை தண்டனை என்பதும் ரத்து செய்யப்பட வேண்டும். வாழ்நாள் சிறை தண்டனையில் தண்டனைக் காலம் சட்ட ரீதியாக வரையறுக்கப்பட வேண்டும். விலங்கின உயிர்களைப் பாதுகாத்துப் பேணிட விழையும் மனிதர்கள், மனித உயிர்களைப் போக்கிடும் மரண தண்டனையையும், மெதுவாக உயிரைப் போக்கிடும் வாழும்வரை சிறை தண்டனையையும் நீக்கிட வேண்டும். மகத்தான மனித உயிர் பாதுகாக்கப்பட வேண்டும். ஆக்கம் நிறைந்த கருத்துப் பரவல் அந்த தண்டனைகளை எதிர்த்து பெருகிட வேண்டும். வெறும் கருத்து அடிப்படையில் மட்டும் மரண தண்டனையையும் வாழும் வரை சிறை தண்டனையையும் பற்றிப் பேசிடும் நிலையிலிருந்து, தற்காலத்தில் அத்தகைய கருத்திற்கு ஆக்கம் கூட்டும் நடைமுறைகளுக்கு ஆதரவாக குரல் எழுந்திட வேண்டும். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, அது வாழ்நாள் சிறை தண்டனை என மரண தண்டனையை விட ‘அதிகப்படியான தண்டனை’ வழங்கப்பட்ட ஏழு நபர்களுக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனையினை அவர்கள் அனுபவித்த ���ிலையிலும், ‘விடுதலை’ எனும் நிலை ஏற்படவில்லை. நாட்டின் உச்ச நீதிமன்றம் தண்டனைக் குறைப்பு குறித்து முடிவு எடுக்க ஆளுபவர்களுக்கு உரிமை இருக்கிறது என இறுதித் தீர்ப்பு வழங்கிய நிலையிலும், முடிவு எடுப்பதில் தாமதம் காட்டுவது, உலக மரண தண்டனை எதிர்ப்பு நாளில் களையப்பட வேண்டும். காலச் சூழலுக்கு ஏற்ப கருத்தியல் நடைமுறையில் ஆக்கம் கூட்ட வேண்டியது ஆளுபவர்கள், ஆளுநர்கள் ஆற்ற வேண்டிய அவசிய, அவசரக் கடமையாகும். உலக மரண தண்டனை எதிர்ப்பு நாளில் ஆக்க ரீதியான சிந்தனைகள் வலுப்படட்டும் மானுடம் மேம்பட மனித நேயம் தழைக்கட்டும்\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக்குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின்…\nஉலகையே தன் பக்கம் ஈர்த்த சந்திரயான்-2\nஊரெங்கும், நாடெங்கும், ஏன், உலகமெங்கும் இதுதான் பேச்சாக அமைந்து விட்டது.\nஎந்த ஊடகத்தை எடுத்தாலும், சந்திரயான்-2 பற்றிய பேச்சுத்தான்.\nபிறகு எப்படி பேசாமல் இருப்பார்கள்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடைபோட வைத்தது. அந்த அமெரிக்கா கூட, நிலவி��் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் அனுப்பி தரை இறங்க செய்தது இல்லை.\nவிண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ள ரஷியா.. சீனா கூட இந்த சோதனையில் இறங்கியது இல்லை.\nஅதில் வளர்ந்து வருகிற இந்தியா இறங்குகிறது என்றால்\nநமது வளர்ச்சியில் நம்மை விட நமது எதிரிகள்தான் கவனமாகவும், கண்காணிப்பாகவும் இருப்பார்கள் என்பதுபோலத்தான் இதுவும்.\nசந்திரயான்-2 விண்கலம், கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது அல்லவா\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/php-tutorial/php-tutorial-in-tamil-paypal-ipn-integration/", "date_download": "2019-11-20T03:33:57Z", "digest": "sha1:PNMMOFTRHH2SH65NBJNQ4ADTRCBK34YC", "length": 5333, "nlines": 113, "source_domain": "www.techtamil.com", "title": "PHP Tutorial in Tamil: Paypal IPN Integration – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nநோக்கியா தொடுக்கும் வழக்குகளைச் சமாளிக்குமா ஆப்பிள்\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nஉங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற\nSEO இனி வீண் வேலை., கழுத்தை நெறிக்கும் Google\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/kerala-government-gives-compensation-isro-nambi-narayanan/", "date_download": "2019-11-20T05:35:01Z", "digest": "sha1:D4G3PQ4CDS6KDPIX3NYUBJNY22HFUURD", "length": 7770, "nlines": 50, "source_domain": "www.thandoraa.com", "title": "முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்கிய கேரள அரசு - Thandoraa", "raw_content": "\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\n“வேற்றுமையில் ஒற்றுமை என்ற நாட்டின் பன்முகதன்மையை மாநிலங்களவை பிரதிபலிக்கிறது” – பிரதமர் மோடி\nகொரியா தொடர் – சாய்னா நேவால் விலகல்\nதிருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல: கி.வீரமணி\nமுன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிக்கு இழப்பீடு வழங்கிய கேரள அரசு\nமுன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான சதி வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்ற கேரள அரசு அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடை வழங்கியது.\nஇஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன் மீது 1994ஆம் ஆண்டில் வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டது.ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பான விவரங்களை உளவு பார்த்து,மாலத்தீவு பெண்கள் மூலம் வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கில் 1994ம் ஆண்டு,நவம்பர் 30ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் நாராயணன்,சசிக்குமார் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன் 50 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.\nஇதற்கிடையில்,இந்த வழக்கு கேரள போலீசாரிடம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகு,நம்பி நாராயணன் மீது குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கண்டறியப்பட்டு,வழக்கு 1996ம் ஆண்டில் முடிவடைந்தது.உச்சநீதிமன்றமும் நம்பி நாராயணனை குற்றச்சாட்டுகளில் இருந்து 1998ம் ஆண்டில் விடுவித்தது.மேலும், நம்பி நாராயணனுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதனைத்தொடர்ந்து தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி சிக்க வைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி நம்பி நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்திரவிட்டு இருந்தது.\nஇந்நிலையில்,நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை நம்பி நாராயணனிடம் முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார்.\nகமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் – ரஜினிகாந்த்\nநானும் ரஜினியும் அவசியமேற்பட்டால் இணைவோம்- கமல்ஹாசன்\nமாவோயிஸ்ட் தீபக்கை கோவை காவல் துறை திட்டமிட்டு பிடித்து தாக்கி அவரை காயப்படுத்தி இருக்கின்றது – வழகறிஞர் ப.பா.மோகன்\nதந்தைக்கு கல்லீரலை தானமாக வழங்கிய 19 வயது மகள்\nமேயருக்கு ‘மறைமுக தேர்தல்’- அமைச்சரவையில் கூட்டத்தில் முடிவு\nசி.ஐ.ஐ மற்றும் டெக்ஸ்வேலி சார்பில் ‘வீவ்ஸ்-2019’ சர்வதேச ஜவுளி கண்காட்சி நவம்பர் 27ம் தேதி துவக்கம்\nரஜினி காந்த் நடிக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு\nகதிர் நடிக்கும் சர்பத் படத்தின் டீசர் \nஎங்களுக்கு புட்பால் எல்லாம் ஆடத்தெரியாது சார் ஆனா – பிகில் டிரைலர் \n – வைரலாகும் விஜய் மகனின் வீடியோ \nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2019 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670448.67/wet/CC-MAIN-20191120033221-20191120061221-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}