diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0554.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0554.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0554.json.gz.jsonl" @@ -0,0 +1,346 @@ +{"url": "http://bharathinagendra.blogspot.com/2018/03/", "date_download": "2019-08-20T12:20:35Z", "digest": "sha1:OWIEQSARXASS5SKZIDOMQRVEZ2S4DKWG", "length": 14450, "nlines": 346, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: March 2018", "raw_content": "\nசனி, 24 மார்ச், 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, நொடி, வாழ்க்கை\nதிங்கள், 19 மார்ச், 2018\nஅம்மன் சாமி தெரு உலாவில்\nLabels: கவிதை, தாத்தா, நாகேந்திரபாரதி\nசனி, 17 மார்ச், 2018\nLabels: கவிதை, காலம், நாகேந்திரபாரதி\nசெவ்வாய், 6 மார்ச், 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, மணியோசை\nதிங்கள், 5 மார்ச், 2018\nLabels: கவிதை, சப்தம், நாகேந்திரபாரதி\nஞாயிறு, 4 மார்ச், 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பாரம்பரியம்\nசனி, 3 மார்ச், 2018\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, வேர்வை\nவெள்ளி, 2 மார்ச், 2018\nLabels: கவிதை, தண்ணீர், நாகேந்திரபாரதி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆராய்ச்சி அளவு - ஊக்கப் பேச்சு\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nவானம் பார்த்த பூமி ---------------------------------- வெதச்ச நெல்லு முளைக்கணும் முளைச்ச நெல்லு பரியணும் பரிஞ்ச நெல்லு பழுக்கணும் பழுத்துக் ...\nவிக்கிலீக்ஸ் ரகசியம் ----------------------------------- \" என் மாமியார் எமகாதகி\" சொன்னவள் ரோஜா (மருமகள்) (111111: ரகசியம்) &q...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/09/02/", "date_download": "2019-08-20T11:52:51Z", "digest": "sha1:7TQXKMRPCTSGPOZFJX2NLMMC4AUU7GSE", "length": 12311, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2011 September 02 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் \nஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம்\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 11,261 முறை படிக்கப்பட்டுள்ளது\nஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள்\nகம்ப்யூட்டரில் இருப்பது போல மனிதனுக்கும் ‘மெமரி சிப்ஸ்’கள் உள்ளன. பெரும்பாலும் இந்த நினைவுக் காப்பங்களின் வலிமையும் எண்ணிக்கையும்\nபரப்பரைத்தன்மை உடலின் ஊட்டம் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன. மாவுச்சத்து வைட்டமின்கள் அமினோ அமிலங்கள் தாது உப்புக்கள் முதலியவையே இந்த ஊட்டத்தை நிர்ணயிக்கவல்லவை.\nமனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகாந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள்\nஇஸ்லாமிய பெண்களின் பொறுப்புக்கள் (AV)\n10 வகை உதவித் தொகைகள்\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2013/11/blog-post_10.html", "date_download": "2019-08-20T13:12:23Z", "digest": "sha1:FLZFZDHTC4TNC2KRL6RYM3RJT35T2MIL", "length": 7181, "nlines": 153, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nஇந்து மதாபிமான சங்கத்தில் தங்கி\nகவி பாடி சங்கத்தின் புகழ் பாடி\nபாரதி வந்து சென்ற நாட்களை\nபாரதியின் பாதம் பட்ட பெருமை சொல்வோம்..\nபெருமைமிக்க அவர் பாதம் பதித்த வழி செல்வோம்..\n(மேலே கண்ட பாரதியின் உண்மை நிழற்படம்\nசெய்திகள் செய்திகளை முந்தித்தரும் இணையற்ற வேலூர் ...\nசேம நல நிதிக்குழு செய்திகள் மத்திய சேமநல நிதிக்கு...\nவாழ்த்துக்கள் இன்று 28/11/2013 நடைபெறும் தருமபுரி...\nTTA ஆளெடுப்பு விதிகள் 2013ல் திருத்தம் கோருதல் TT...\nசம்மேளன தின சிறப்புக்கூட்டம் மாவட்டச்செயற்குழு ஒப்...\nஇரங்கல் காரைக்குடி GM அலுவலகத்தில் பணிபுரிந்த தோழ...\nநவம்பர் 24NFPTE சம்மேளன தினம் இணைந்த கரங்கள்.......\nதியாகத் தலைவனுக்கு செவ்வணக்கம் AITUC இயக்கத்தின்...\nசெய்திகள் JCM தேசியக்குழு கூட்டம் 23/12/2013 அன்ற...\nகிருஷ்ணகிரி....அமைதிக்கான வாயில்.. சொல்வதை அமைதியா...\nதமிழ் மாநில செயற்குழு 20/11/2013 புதன்கிழமை காலை ...\nநவம்பர் 24சம்மேளன தின சிறப்புக்கூட்டம் மற்றும் மாவ...\nகப்பலோட்டிய தமிழன் கப்பம் கட்டி பிழைத்த காலத்தில் ...\nவிழிப்புணர்வுக் கூட்டம் BSNL நிறுவனத்தின் நிதிநில...\nநவம்பர் - 14நேருவை நினைவுறுத்துவோம்.. குழந்தைகளை ...\nசச்சின்... வாழ்க.... மட்டையடித்து மக்கள் மனதைக் ...\nமரித்து வரும்மருத்துவ வசதி காரைக்குடி SNATTA மாவட்...\nமுகரம் விடுமுறை 15/11/2013 அன்று முகரம் விடுமுறைய...\nசெய்திகள் சந்திர நாட்காட்டியையொட்டி (ISLAMIC CALE...\nவாழ்த்துக்கள் தமிழ் மாநில ஊழியர் சேமநலநிதிக்குழுவ...\nபாரதியின் பாதம் பட்ட பெருமை சொல்வோம்.. 1919 நவம்பர...\nசொல்லக் கொதிக்குதடா.. சுரண்டலை ஒழித்து பொதுவுடைமை ...\nசெய்திகள்உரிய கருவிகள் மற்றும் பொருட்கள் இல்லாத நி...\nJCM தமிழ் மாநிலக்குழு AGENDA - விவாதப்பொருள் பரிவு...\nதீபாவளித்திருநாள்நல் வாழ்த்துக்கள் நல் ஒளி பரவட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2016/05/blog-post_23.html", "date_download": "2019-08-20T13:21:57Z", "digest": "sha1:HQIJZBMBRXODSHPWH62NHI7XUIQICFYG", "length": 8632, "nlines": 144, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nவிடுப்புச் சம்பளம் 20 சத நிறுத்தம்... நிறுத்தம்\nதற்போது ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு விடுப்புச்சம்பளம்\nLEAVE ENCASHMENT முழுமையாக வழங்கப்பட்டு வருகிறது.\nஓய்வு பெறும் தோழர்களுக்கு 20 சத விடுப்புச்சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறும்... ஓய்வூதிய உத்திரவு வந்த பின்னே அதனைப் பட்டுவாடா செய்யலாம் எனவும் மாநில நிர்வாகம்\nPAY ANOMALY காரணமாக ஏப்ரல் 2016ல் ஓய்வு பெற்ற 8 தோழர்களின் ஓய்வூதியம் இன்னும் தீர்க்கப்படவில்லை. எனவே ஓய்வு ப��றும் தோழர்களுக்கு அவர்களது சம்பளம் கூடுதலாகவோ... தவறுதலாகவோ கணக்கிடப்பட்டிருந்தாலோ... அல்லது பிடித்தங்கள் செய்ய வேண்டியிருந்தாலோ நிறுத்தி வைக்கப்பட்ட 20 சத விடுப்புச்சம்பளத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம் என்பது நிர்வாகத்தின் கணக்கு.\nஇது நாள் வரையுள்ள நடைமுறையை மாற்றுவது சரியல்ல என்றும் ஓய்வு பெறும் தோழர்களுக்கு முழுமையான\nவிடுப்புச்சம்பளம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்\nPGM FINANCE அவர்களுடன் விவாதித்தது.\nநிர்வாகம் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.\nஓய்வு பெறும் தோழர்களுக்கு உதவிட்ட...\nஞானப்பெருக்கே... வாழ்க... நேர்மை மிடுக்கே... வாழ்க...\nவளமுடன்...வாழ்க... நலமுடன்... வாழ்க...தோழர் .K.N. ...\nNFTE மத்திய செயற்குழு நமது NFTE சங்கத்தின் மத்திய...\nதேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் மன்றம் NFTE , TEPU...\nஅதிகாரிகள் சங்க உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் B...\nதமிழ் மாநில மாநாடு தலைமைப்பண்பில்...தலைசிறந்த...த...\nதொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் காரைக்குடி. மாவட்ட...\nவிடுப்புச் சம்பளம் 20 சத நிறுத்தம்... நிறுத்தம் த...\nஇந்திய அஞ்சல் வங்கி PBI வரும் மார்ச் 2017 முதல் இந...\nஏழாவது...ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களுக்குப் ப...\nவாழ்த்துக்கள் இன்று 22/05/2016 ஏராளமான தடைகளுக...\nநூறாண்டு காலம் வாழ்க...NFTE மாநிலப்பொருளர் தோழர்....\nவாழ்க... நலமுடன்...தோழர். மாலி தோழர்.மாலி... NFTE...\nதோழர் ஜெகன் பிறந்ததின விழா தோழர்.ஜெகன் பிறந்ததின ...\nஅங்கீகார உத்திரவுகள் நடந்து முடிந்த BSNL தொழிற்சங...\nஅகில இந்திய விருதுகள் 2015ம் ஆண்டிற்கான அகில இந்...\nமே - 17 - எல்லோரும்... கொண்டாடுவோம்... மே - 17 மேத...\nJCM இடங்கள் நடந்து முடிந்த சங்க சரிபார்ப்புத் தேர...\nமுடிந்தது... விடிந்தது.. தேர்தல் அதிகாரப்பூர்வ மு...\nஅகில இந்தியத் தேர்தல் முடிவுகள் அகில இந்திய அளவில...\nபதவிப்பெயர் மாற்றம் மிக நீண்ட நாட்களாக இழுத்தடிக...\nதமிழகத்தில் NFTE வெற்றி தமிழகத்தில் NFTE வெற்றி...\nகாரைக்குடி தேர்தல் முடிவுகள் NFTE = 233 FN...\nவாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்த சரிபார்ப்புத் தேர...\nதேர்தல் திருவிழா 10/05/2016 அன்று நாடு முழுக்க தொ...\nகாரைக்குடி வாக்குப்பதிவு நிலவரம் மொத்த வாக்குகள் ...\nமுத்திரை பதித்திடு...முடிவுரை எழுதிடு... BSNL தோழ...\nசிந்தனை செய்... இளைய மனமே... நாங்கள் இளம் TTAக்கள்...\nபோடப்போறோம்... ஓட்டு... போடப்போறோம் ஓட்டு..வாங்க ம...\nசெய்திகள் சென்ற பிப்ரவரி 2016ல் 269ல் இருந்து இரண்...\nBSNL நேரடி ஊழியர்களுக்கான ஓய்வூதியப்பலன் BSNLலில்...\nஅஞ்சலி ..தோழர். D. ரெங்கநாதன் கடலூரின் மூத்த தலைவ...\nமேதினக் கூட்டம் 130வது மேதினச் சிறப்புக்கூட்டம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/page/3/", "date_download": "2019-08-20T11:35:37Z", "digest": "sha1:YITBSX25VBZ2ED3FO7YWPOY7EVHENLOR", "length": 134664, "nlines": 571, "source_domain": "www.muruguastro.com", "title": "Tamil Astrology Rasi Palan and Horoscope | Number One Tamil Astrology Site - Part 3", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 05.08.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n05-08-2019, ஆடி 20, திங்கட்கிழமை, பஞ்சமி திதி பகல் 03.55 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 11.47 வரை பின்பு சித்திரை. சித்தயோகம் இரவு 11.47 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கருட பஞ்சமி. கரி நாள். தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nகேது சனி (வ) குரு (வ) சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 05.08.2019\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராகதான் இருக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோர் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறையும்.\nஇன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. சொத்து சம்பந்தமான விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் அமையும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று கால தாமதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் அனுகூலப் பலனை அடைய கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.\nஇன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் கிடைக்கப்பெற்று மன உளைச்சல் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் விஷயமாக வெளிமாநில நபருடன் தொடர்பு கிடைக்கும். வருமானம் பெருகும்.\nஇன்று உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். திடீர் என்று வரும் நல்ல செய்தியால் திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பது அல்லது மற்றவர் வாங்கும் கடனுக்கு முன் ஜாமீன் தருவது போன்ற செயல்களை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். ஆடம்பர பொருட் ச���ர்க்கை உண்டாகும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.\nஇன்றைய ராசிப்பலன் – 04.08.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n04-08-2019, ஆடி 19, ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதி மாலை 06.49 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 01.44 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் பின்இரவு 01.44 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nகேது சனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 04.08.2019\nஇன்று உங்களுக்கு மன அமைதியும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று நீங்கள் சற்று பலவீனமாக இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். பிறமொழியை சேர்ந்தவர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு நிம்மதியின்மையும் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி சிறு தடங்கலுக்கு பின் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். எதிலும் நிதானம் தேவை.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் சற்றே குறையும்.\nஇன்று நீங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக நடைபெறும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும். சுப செலவுகள் உண்டாகும்.\nஇன்று உடல் நிலையில் சற்று மந்த நிலை ஏற்படும். குடும்பத்தினருடன் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தெய்வ வழிபாடு செய்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள், ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள், சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் நற்பலன்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உறுதுனையாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் அதிகரிக்கும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்\nஇன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமையும். தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி தரும்.\nஇன்றைய ராசிப்பலன் – 03.08.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n03-08-2019, ஆடி 18, சனிக்கிழமை, திரிதியை திதி இரவு 10.05 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. மகம் நட்சத்திரம் காலை 06.43 வரை பின்பு பூரம் நட்சத்திரம் பின்இரவு 04.05 வரை பின்பு உத்திரம். அமிர்தயோகம் காலை 06.43 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 04.05 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. ஆடிபூரம். ஆடி பதினெட்டு.\nகேது சனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 03.08.2019\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பணவரவு சற்று சுமாராகத் தான் இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. வேலையில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.\nஇன்று நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு அன்னிய நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம். நண்பர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். அலட்சிய போக்கால் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். இதுவரை இருந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுப செய்தி வந்து சேரும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் புரிவோர்க்கு ���ெளியூர் தொடர்புகள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பணவரவு சிறப்பாக இருக்கும். அரசு துறை சார்ந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.\nஇன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.\nவார ராசிப்பலன்- – ஆகஸ்ட் 4 முதல் 10 வரை\nவார ராசிப்பலன்- – ஆகஸ்ட் 4 முதல் 10 வரை\nஆடி 19 முதல் 25 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nகேது சனி (வ) குரு (வ)\n09-08-2019 சிம்மத்தில் செவ்வாய் அதிகாலை 04.47 மணிக்கு\nஇவ்வார சந்த��ரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nசிம்மம் 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.\nதுலாம் 06-08-2019 பகல் 11.00 மணி முதல் 08-08-2019 மாலை 03.25 மணி வரை.\nவிருச்சிகம் 08-08-2019 மாலை 03.25 மணி முதல் 10-08-2019 இரவு 11.05 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n04.08.2019 ஆடி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n07.08.2019 ஆடி 22 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nநிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கூர்ந்து கவன¤க்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதும், சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி, பொருளாதார ரீதியாக மேன்மை ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சிறப்பான லாபத்தினை பெற முடியும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள். சஷ்டியன்று விரதமிருந்து முருக கடவுளை வழிபட்டால் பொன்னான தகவல்கள் வந்து சேரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6, 7.\nசந்திராஷ்டமம் – 08-08-2019 மாலை 03.25 மணி முதல் 10-08-2019 இரவு 11.05 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎந்த கஷ்டத்தை���ும் தாங்கக்கூடிய சகிப்பு தன்மை அதிகம் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், புதன் சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் சுபகாரிய முயற்சிகளில் நீண்ட நாட்களாக இருந்த தடைகள் விலகி சுபகாரியங்கள் எளிதில் கைகூடும். கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஈடேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல் படலாம். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி தொழில் மேன்மை அடையும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். விரோதிகளும் நண்பர்களாக மாறி நட்புகரம் நீட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் தடைப்பட்டுக் கொண்டிருந்த உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் அமைப்பும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து விளங்குவார்கள். சனி பகவான் வழிபாடும் அம்மன் வழிபாடும் மேற்கொள்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8, 9, 10.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nசமூக வாழ்வில் நல்ல ஈடுபாடும், கலை, இசைத் துறைகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும், பண விஷயத்தில் சிக்கனத்துடன் செயல்படுவதும் நல்லது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்ககூடிய பலம் உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட கூடிய காலம் என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடை தாமதங்களுக்குப் பின் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சிறப்பான முன்னேற்றங்களைப் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nபேச்சில் கடுமை இருந்தாலும் அதில் உண்மையிருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாத அளவிற்கு பேசும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். தாராள தனவரவால் கடன் பிரச்சினைகள் குறையும். ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கணவன்- மனைவி இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். ஆரோக்கிய ரீதியாக சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஒரு சில ஆதாயங்கள் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சிவ பெருமானை வணங்குவதும் முருக வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nஎந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவராகவும், கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றும் ஆற்றல் உடையவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் நிலவும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. ஆரோக்கிய ரீதியாகவும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். முடிந்த வரை உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பதும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதும், தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பொருளாதார நிலை ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். மாணவர்கள் வீண் பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. வியாழக்கிழமை குருபகவான் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஅன்பு, பண்பு, மரியாதை, தெய்வ பக்தி உடையவராகவும், சூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பி விடுபவராகவும் விளங்கும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாராமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறுவதொடு, எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் த��வைகளும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பணி புரிபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற உயர்வுகளும், திறமைகேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு உடனிருப்பவர்கள் சாதகமாகச் செயல்படுவதால் லாபகரமான பலன்களை அடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சனிக்கிழமை சனிபகவானை வழிபடுவதும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் நன்மையை அளிக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5, 8, 9, 10\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nதம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன், சூரியன் சேர்க்கைப் பெற்று உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு ஏற்பட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொருளாதார நிலையும் மேன்மையடையும். கடன்கள் சற்று குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீகச் சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றி கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். லட்சுமி தேவி வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎவ்வளவு தான் கற்று அறிந்திருந்தாலும் எந்தவித தயக்கமும் இன்றி தாம் கற்றதை பிறருக்கும் போதிக்கும் பண்பு கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது எதையும் சமாளிப்பீர்கள். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவி இடையே வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். உற்றார் உறவினர்கள் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடை தாமதங்களுக்கு பின் அனுகூலம் ஏற்படும். அசையும், அசையா சொத்துக்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட கடின உழைப்பு தேவை. ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும். சனி பகவானை வழிபடுவது சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5, 8, 9, 10.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபயந்த சுபாவம் கொண்டவராக இருந்தாலும் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, கேது, 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பணவிஷயத்தில் சற்று கவனத்துடன் இருப்பது, தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் நிம்மதி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும் என்றாலும் வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைத்து விடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதையும் சமாளிக்க முடியும். மாணவர்கள் தேவையற்றப் பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாட்டையும் அம்பிகை வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6, 7.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎப்பொழுதும் ஜாலியாகவும், நகைச்சுவை உணர்வுடனும் கள்ளம் கபடமற்று வெகுளித்தனமாக செயல்படும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு, குடும்பத்தில் சுபிட்சமான நிலை, மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது, ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்களை அடைவீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உடன் பணிபுரிபவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாகவும் லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது உத்தமம். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது சிறந்தது.\nவெற்றி தரும் நாட்கள் – 6, 7, 8, 9, 10.\nசந்திராஷ்டமம் – 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சத��ம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nமற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சிறு வயதிலிருந்தே சிறந்த தெய்வ பக்தியும், நல்ல தர்ம சிந்தனையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி 11-ல் சஞ்சரிப்பதாலும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் உங்களுக்குள்ள சிக்கல்கள் எல்லாம் குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஓரளவுக்கு ஆதாயங்களைப் பெறுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று எதிர்பார்த்த லாபங்கள் பெருகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள். தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10.\nசந்திராஷ்டமம் – 04-08-2019 காலை 09.30 மணி முதல் 06-08-2019 பகல் 11.00 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nதன்னை நம்பியவர்களுக்கு நல்ல எண்ணத்துடன் உதவிகள் செய்தாலும் அடிக்கடி ஏமாற்றங்களை சந்திக்கும் மீன ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி, எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். பொன் பொருள் சேரும். நவீனகரமான பொருட்கள் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி���ாலும் பெரிய மருத்துவ செலவுகள் இருக்காது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக நடைபெறும். கொடுத்த வாக்கை காபாற்றவும் முடியும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான ஊதியம் பெருகும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் உழைப்பிற்கேற்ற பலனை பெறுவார்கள். சிவ வழிபாட்டையும், லட்சுமி தேவி வழிபாட்டையும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5.\nசந்திராஷ்டமம் – 06-08-2019 பகல் 11.00 மணி முதல் 08-08-2019 மாலை 03.25 மணி வரை.\nஇன்றைய ராசிப்பலன் – 02.08.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n02-08-2019, ஆடி 17, வெள்ளிக்கிழமை, துதியை திதி பின்இரவு 01.36 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ஆயில்யம் நட்சத்திரம் காலை 09.29 வரை பின்பு மகம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nகேது சனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 02.08.2019\nஇன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் சிறு மனசங்கடங்கள் ஏற்படும். உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு தனவரவு சுமாராகத்தான் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழிலில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். திருமண முயற்சி தாமதமாகும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். எடுத்த காரியம் எளிதில் முடியும். எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். கடன் பிரச்சினைகள் குறையும். குடும்பத்தில் மன நிம்மதி அதிகரிக்கும்.\nஇன்று உங்களுக்கு தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்க இன்று அனுகூலமான நாளாகும். சிலருக்கு வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு காலையிலேயே ஆச்சிரியப்படும் படியான தகவல்கள் வந்து சேரும். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார தேவைகள் எளிதில் நிறைவேறும், வழக்கு சம்பந்தபட்ட விஷயங்களில் வெற்றி உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் வேலைபளு சற்று கூடுதலாகவே இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நினைத்தது நினைத்தபடி நிறைவேறும். சகோதர, சகோதரிகளின் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று நீங்கள் மிக கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவோடு செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தினரால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் உபாதைகள் விலகி ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எடுக்கும�� முயற்சிகள் அனைத்தும் நற்பலனைத் தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.\nஇன்றைய ராசிப்பலன் – 01.08.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n01-08-2019, ஆடி 16, வியாழக்கிழமை, அமாவாசை திதி காலை 08.42 வரை பின்பு வளர்பிறை பிரதமை பின்இரவு 05.11 வரை பின்பு துதியை. பூசம் நட்சத்திரம் பகல் 12.11 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. நவகிரக வழிபாடு நல்லது.\nகேது சனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 01.08.2019\nஇன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக இருப்பீர்கள். எளிதில் முடியக்கூடிய காரியங்கள் கூட தாமதமாக முடியும். பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். போட்டி பொறாமைகள் குறையும். எடுக்கும் முயற்சிகளில் சகோதர, சகோதரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து சென்றால் இருக்கும் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். வண்டி வாக��ங்களால் சிறு விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்கும் நாளாக இந்த நாள் அமையும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகள் மற்றவர்களால் பாராட்டப்படும். புதிய நபர் அறிமுகம் கிட்டும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெறுவதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.\nஇன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். திருமண பேச்சு வார்த்தைகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வங்கி கடன் பெறுவதற்கான முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முய���்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடையலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.\nஇன்றைய ராசிப்பலன் – 31.07.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n31-07-2019, ஆடி 15, புதன்கிழமை, சதுர்த்தசி திதி பகல் 11.57 வரை தேய்பிறை பின்பு அமாவாசை. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 02.41 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. ஆடி அமாவாசை.\nராகு சந்தி புதன் (வ)\nகேது சனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 31.07.2019\nஇன்று உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடையலாம். தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களால் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வெளி வேலைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்���த்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வேலையில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை கொடுக்கும்.\nஇன்று பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்த டென்ஷன்கள் விலகி நிம்மதி ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். நவீனகரமான பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் பொறுமையை கடை பிடிப்பது நல்லது. மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். வியாபார ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும். பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூக உறவு ஏற்படும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் தேவை.\nஇன்றைய ராசிப்பலன் – 30.07.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n30-07-2019, ஆடி 14, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி பிற்பகல் 02.49 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. திருவாதிரை நட்சத்திரம் மாலை 04.47 வரை பின்பு புனர்பூசம். மரணயோகம் மாலை 04.47 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ-முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nகேது சனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 30.07.2019\nஇன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு.\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். சிக்கனமுடன் செயல்பட்டால் பணபிரச்சினையை தவிர்க்கலாம்.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி காண்பீர்கள். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற ச��ழ்நிலை நிலவும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.\nஇன்று உங்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.\nஇன்று வீட்டில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டால் சிக்கலை சமாளித்து லாபம் அடையலாம்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஇன்றைய ராசிப்பலன் – 29.07.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n29-07-2019, ஆடி 13, திங்கட்கிழமை, துவாதசி திதி மாலை 05.09 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 06.22 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷ விரதம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nகேது சனி (வ) குரு (வ)\nஇன்றைய ராசிப்பலன் – 29.07.2019\nஇன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் நடக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.\nஇன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல் படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணி நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். செலவுகள் குறையும்.\nஇன்று உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வீண் செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்-. உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு மன உளைச்சல் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் அதிக கவனம் தேவை.\nஇன்று உறவினர்களுடன் இருந்த மனகசப்புகள் நீங்கி சுமூக உறவு உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும். கடன் பிரச்சினைகள் தீரும். தெய்வீக ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சொத்து சம்பந்தமான வழக்குகளில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் இருப்பது நல்லது.\nஇன்று பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் குறையும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். தேவையற்ற அலைச்சல்கள் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் ரீதியான போட்டிகளை சமாளிக்க சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை கொடுக்கும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/2019/08/002-31/", "date_download": "2019-08-20T12:33:15Z", "digest": "sha1:MDMJJ3K6K2FWT6B6BAIEPNNYJCQBWLB4", "length": 2821, "nlines": 24, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "அய்யனார்குளம் பட்டியில் மழை வேண்டி கஞ்சி கலைய ஊர்வலம் – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nஅய்யனார்குளம் பட்டியில் மழை வேண்டி கஞ்சி கலைய ஊர்வலம்\nPosted on August 12, 2019 by முத்தாலங்குறிச்சி காமராசு\nசெய்துங்கநல்லூர் அய்யானர்குளம் பட்டியில் மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி மன்றம் சார்பில் மழை வேண்டி கஞ்சி கலைய ஊர்வலம் நடந்தது. அய்யனார்குளம் பட்டி மன்றத்தில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்துக்கு மன்ற தலைவர் வண்டி மலையான் தலைமை வகித்தார். துணை தலைவர் மல்லிக��, செயலாளர் மாடத்தி, பொருளாளர் சண்முக வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலம் வண்டி மலையான் கோயில், நம்பி சாமி கோயில் ,அம்மன் கோயில் வழியாக ஊர் சுற்றி வந்து மீண்டும் மன்றத்தினை அடைந்தது. தொடர்ந்து மழை வேண்டி பிராத்தனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அய்யானர்குளம் பட்டி மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.\nPosted in உள்ளூர் செய்திகள்\n← செய்துங்கநல்லூரில் பக்ரீத் பண்டிகை\nசெய்துங்கநல்லூரில் கல்லூரி மாணவிகள் சார்பில் பேரணி →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NTg4ODE2OTk2.htm", "date_download": "2019-08-20T12:39:12Z", "digest": "sha1:A2ZJFFBB5GUVZZ2GBH4VNHML5JL2MYPR", "length": 12440, "nlines": 167, "source_domain": "www.paristamil.com", "title": "யூரோ கிண்ணம் 2016 : அதிக விலைக்கு விற்கப்படும் நுழைவுச்சீட்டு : 1500 யூரோக்கள் வரை நீள்கிறது!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nயூரோ கிண்ணம் 2016 : அதிக விலைக்கு விற்கப்படும் நுழைவுச்சீட்டு : 1500 யூரோக்கள் வரை நீள்கிறது\nயூரோ கிண்ண இறுதி போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கள், இணையத்தளங்க���் மற்றும் சமூக வலைத்தளங்களூடாக அதிக விலைக்கு விற்கப்படுகிறது என செய்திகள் வெளியாகியுளன.\nயூரோ கிண்ண போட்டிகளுக்கான அனைத்து நுழைவுச்சீட்டுக்களும் ஆறு மாத காலத்துக்கு முன்னரே விற்றுத்தீர்ந்திருந்தது. அதை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 1ம் திகதி, நுழைவுச்சீட்டை தவறவிட்ட ரசிகர்களுக்காக மீண்டும் விற்பனை செய்திருந்தது. அதன்போதே, சட்டவிரோதமாக நுழைவிச்சீட்டுக்களை விற்பதும், அதிக விலைக்கு விற்பதும் தடை செய்யப்பட்டிருதது.\nஅதை தொடர்ந்து, நேற்று சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் ஊடாக, அதிக விலைக்கு இறுதிப்போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கள் விற்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 யூரோ வரை விற்கப்பட்ட ஒரு நுழைவுச்சீட்டு இணையத்தில் 1500 யூரோக்கள் வரை விற்கப்படுகிறது.\nஇரண்டாம் வரிசை இருக்கையின் விலை 900 யூரோக்களில் இருந்து விற்பனை செய்யப்படுவதாக அறிய முடிகிறது. சமூக வலைத்தளங்களில், குறிப்பாக டுவிட்டரில் நுழைவுச்சீட்டுக்கள் விற்பனை குறித்த பதிவுகள் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. நுழைவுச்சீட்டு மறுவிற்பனை செய்வது தடை செய்யப்பட்டிருந்தும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதேவாலயத்தில் இருந்து இரண்டு காண்டாமணிகள் திருட்டு..\nகாவல்துறை அதிகாரியின் பையை திருடிய திருடன்\nதாயை கொலை செய்த மகன் - Montfermeil நகரில் சம்பவம்..\nகனடாவில் கரடித்தாக்குதலுக்கு பிரெஞ்சு நபர் பலி..\nஇன்று நோர்து-டேம் தேவாலய திருத்தப்பணிகள் மீண்டும் ஆரம்பம்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/476026/amp?ref=entity&keyword=Saudi%20Arabia", "date_download": "2019-08-20T12:31:40Z", "digest": "sha1:H6C6EVNQVIZDNEAMEFTFPIN3XOAQGXWS", "length": 10079, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Saudi appointments for the first time in the history of Saudi Arabia | சவுதி அரேபியா வரலாற்றில் முதன்முறையாக தூதர் பதவிக்கு பெண் நியமனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசவுதி அரேபியா வரலாற்றில் முதன்முறையாக தூதர் பதவிக்கு பெண் நியமனம்\nரியாத்: சவுதி அரேபியா வரலாற்றில் முதன்முறையாக தூதர் பதவிக்கு பெண் ஒருவரை அரசு நியமித்துள்ளது. பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த வாகன ஓட்டும் உரிமை சமீபத்தில் சவுதி அரேபியா அளிக்கப்பட்டது. இருப்பினும், பொது இடங்களில் பெண்கள் பழகுவதற்கென விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளன. இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டு வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவுக்கான புதிய தூதராக இளவரசி ரிமா பிண்ட் பாண்டர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான தூதரா�� ,சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் இளைய சகோதரர் காலித் பின் சல்மான் இருந்தார். தற்போது அவர் நாட்டின் பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கியின் கொலைக்குப் பின்னர் அமெரிக்கா - சவுதி இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவுக்கான சவுதி தூதராக பதவி வகிக்கும் சவுதி இளவரசர் காலித் பின் சல்மான் இணைத்துப் பேசப்படுவதால் இந்த புதிய நியமனத்துக்கு சவுதி அரசு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள இளவரசி ரீமாவின் தந்தை சவுதி அரேபியா நாட்டு உளவுத்துறையின் முன்னாள் தலைவராக பணியாற்றியதுடன், அமெரிக்காவுக்கான சவுதி தூதராக 20 ஆண்டுகளுக்கும் அதிகமாக பதவி வகித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் தங்கி படித்த இளவரசி ரீமா சவுதி அரேபியாவில் செய்துவரும் சில பொதுச்சேவைகளால் அந்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nதமிழக மீனவர்கள் 4 பேருக்கு செப்டம்பர் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nஅமெரிக்காவில் சுற்றுலா கப்பலிலிருந்து தவிறி விழுந்த மாற்றுத்திறனாளி பெண் மீட்பு\n1919 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் முதல் பயணிகள் விமானம் பயன்பாட்டுக்கு வந்து 100 ஆண்டுகள் நிறைவு\nஉலகளவில் தங்கம் கையிருப்பு வைத்திருப்பதில் இந்தியா 9வது இடத்திற்கு முன்னேற்றம்: புள்ளி விவரத்தில் தகவல்\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து சாலையில் திடீரென கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு: 20 பேர் காயம்\nமலேசியாவில் மத போதகர் ஜாகிர் நாயக் பிரச்சாரம் செய்ய தடை\nஇஸ்லாமிய மதப்போதகர் ஜாகிர் நாயக் சொற்பொழிவுக்கு மலேசியா அரசு தடை\nஇந்தியா-பாகிஸ்தான் இடையை நிலவும் பதற்றத்தை தணிக்க வேண்டும்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் டுவிட்\nஇந்தியா-பாகிஸ்தான் இடையை நிலவும் பதற்றத்தை தணிக்க ட்ரம்ப் வலியுறுத்தல்\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது\n× RELATED சவுதி அரேபியாவில் 2 தொழிலாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-20T12:39:38Z", "digest": "sha1:2NUCY2VG7UOVH66EXMNYHJ2CLDF6433T", "length": 10037, "nlines": 148, "source_domain": "manidam.wordpress.com", "title": "காதல் தோல்வி | மனிதம்", "raw_content": "\nTag Archives: காதல் தோல்வி\nமுப்பது வயதை கடந்து விட்டது\nமுன் நெற்றில் முடியும் கொட்டிவிட்டது\nசெல்லத் தொப்பையும் வந்து விட்டது.\nகல்லூரிக் கனவுகளை கலைத்து விட்டு\nகணிப்பொறியின் காதலனாய் காவல் பட்டோம்.\nகாசில்லா விட்டாலும் காதலுக்கு பஞ்சமில்லை\nஓர் இலக்க குரோமொசோம் குளறுபடியால்\nபணம் காய்க்கும் எந்திரமாக மாற்றப்பட்டோம்.\nஇதும் ஓர் வகை ஆண் பாலியல் தொழில் தானோ\nஎன ஏதேனும் பொறுப்புகளை சுமக்கும் தியாகிகள்.\nஅப்பாவி ஆண்களுக்கும் உண்டோ கற்பு\nPosted by பழனிவேல் மேல் 11/12/2012 in வாழ்க்கை\nகுறிச்சொற்கள்: அக்கா, அடர்த்தி, அன்பு, அப்பா, அப்பாவி, அம்மா, அளவிட, அளவுகோல், ஆணாதிக்கம், ஆணின், ஆண் பாலியல் தொழில், ஆண்கள், ஆயிரம், இ.எம்.ஐ, இளமை, எந்திரம், கடன், கணிப்பொறி, கனவு, கற்பு, கல்லூரி, காசு, காதலன், காதல், காதல் தோல்வி, காவல், குடியும், குரோமொசோம், குளறுபடி, கூடக் குறைய, கொஞ்சம், செலவு, தங்கை, தம்பி, தியாகிகள், திருமணம், தொப்பை, தோல்வி, நட்பு, நண்பர்கள், நல்மதிப்பு, பஞ்சம், படிப்பு, பணம், புகையும், பேறுகாலம், பொறுப்பற்ற பொறுக்கி, மனங்கள், மருத்துவம், முடி, முன் நெற்றி, முப்பது வயது, வர்க்கம், வளையல், வீடு\n – என்று தான் அடுத்த கேள்வி.\nகனவுகள் சுமக்கும் வயதில் காதலைக் கண்டதால்\nகவிதை வடித்து காவியம் படைக்கிறார்கள்.\nகல்லறைக் காதல் என்றாலும் கடைசிவரை\nகவிஞன் என்று ஓர்குலப் படுத்திய\nகுறிச்சொற்கள்: ஓர்குலம், கனவுகள், கல்லறை, கவிஞன், கவிதை, காதல், காதல் தோல்வி, காரணம், காவியம், கேள்வி, சுமக்கும், பலவகை, வயது, வாழ்க\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்��ாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/29/deutsche-bank-merge-with-commerz-bank-013889.html", "date_download": "2019-08-20T12:48:49Z", "digest": "sha1:XWZE5YIZO677SX2Y2QHNOGQZJ3D775YU", "length": 21950, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. காமர்ஸ் வங்கியுடன் இணையும் டாய்ச்ச பேங்க்! | Deutsche bank merge with commerz bank - Tamil Goodreturns", "raw_content": "\n» நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. காமர்ஸ் வங்கியுடன் இணையும் டாய்ச்ச பேங்க்\nநீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே.. காமர்ஸ் வங்கியுடன் இணையும் டாய்ச்ச பேங்க்\n2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..\n1 min ago இனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\n34 min ago ஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\n39 min ago நாள் முழுக்க சிரித்த படி வேலை..\n1 hr ago Direct tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா\nNews 32 வருட ஒப்பந்தம் முறிந்தது.. அமெரிக்கா செய்த அணு ஆயுத ஏவுகணை சோதனை.. ரஷ்யாவிற்கு பதிலடி.. பதற்றம்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. நான் குண்டா என்ன கிண்டல் பண்றீங்களா கஸ்தூரியை வெளுத்து வாங்கிய வனிதா\nLifestyle கால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபான்: இப்போது ஜெர்மனியில் மிக பர பரப்பாகபேசப்படும் விஷயம் எது தெரியுமா புஸ் வானம் வெடித்து சிதறியதுபோல, அரசல் புரசலாக பேசப்பட்டஒரு விஷயம் கடைசியில் உண்மையாகியுள்ளது.\nகடந்த17-ம் தேதி ஜெர்மனியின் டாய்ச்ச வங்கியும் காமர்ஸ் பேங்க் இரண்டும் இணைவதாகஅறிவித்தன. அப்படி அவ்விரு வங்கிகளும் ஒருங்கிணைந்தால் அதன் மொத்த மதிப்பு என்ன தெரியுமா 2 டிரில்லிய��் டாலாராகும். இதை எண்ணும் போதே தலை சுற்றுகிறதுதல்லவா\nஇருப்பினும் ஐரோப்பிய நாடுகளில் இந்த வங்கி சேவைக்கு 3-வது இடம் தான்,.முதல் இடத்தில் பிரிட்டனில் ஹெச்.எஸ்.பி.சி வங்கியும், இரண்டாவது இடத்தில் பிரான்சின் பி.என்.பி பாரிபஸ் வங்கியும் இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம்.\nஊலலலலலா.. ஓலா தரும் ஒரு சூப்பர் ஆஃபர்.. ஆமாங்க அறிமுகமாகிறது செல்ஃப் சர்வீஸ்\n2018-ம்ஆண்டின் நிலவரப்படி டாய்ச்ச பேங்க் ஊழியர்களின் எண்ணிக்கை 91,700, இந்த வங்கியின் மொத்த வருமானம் 25,316 பில்லியன் யூரோவாகும். இதன் இயக்க வருமானம்1330 பில்லியன் யூரோவாகும். இதுவே காமர்ஸ் வங்கியின்ஊழியர்களின் எண்ணிக்கை 49,174 மட்டுமே, அதன் இயக்க வருமானம் 1,245 பில்லியன் யூரோவாகும்.\nஜெர்மனியில் நிதியாண்டு என்பது ஜனவரி தொடங்கி டிசம்பரில் முடியும். அந்த வகையில் நான்காவது காலாண்டு முடிவுகளைப் பொறுத்தவரையில் டாய்ச்ச வங்கி 409 மில்லியன் யூரோவை நிகர இழப்பாக சந்தித்தது. இதுவே காமர்ஸ் வங்கி 2.1 பில்லியன் யூரோ வருவாயிலும் உள்ளன.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவங்கிகளில் மினிமம் பேலன்ஸ் அபராதம் ரூ.3,309 கோடி.. RBI தகவல்\nஎன்னாது.. வங்கிகளுக்கே பணப் பஞ்சமா\nவங்கிகள் மீதான புகார்கள் அதிகரிப்பு.. எஸ்.பி.ஐ தான் முதலிடம்..ரிசர்வ் பேங்க் அறிவிப்பு\nஇனி இந்தியாவுக்கு நாங்க தான் ராஜா..\nமூன்று ஆண்டுகளில் நாளொன்றுக்கு மூணு வங்கிகளில் நடந்த நாலு மொள்ளமாரித்தனம் புட்டு வைத்த ரிசர்வ் வங்கி\nஉங்களை வங்கிகள் இப்படி எல்லாம் ஏமாற்றிவிட்டதா என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nதங்கநகை கடன் வாங்க போறிங்களா இந்த விஷியத்தை எல்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள்.\nஇந்திய வங்கிகளில் 40,000 கோடி உட்செலுத்த ரிசர்வ் வங்கி முடிவு..\nசிட் ஃபண்டுகளில் ஏமாறாமல் பாதுகாப்பான வருவாயை அளிக்கும் சிறந்த திட்டம்..\nரூ. 3 லட்சம் கோடிய திருப்பித் தர முடியாது, அடித்து சொன்ன கார்ப்பரேட், அரண்டு போன வங்கிகள்\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா டாப் வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு\nவங்கிகளுக்கு 5 நாள் விடுமுறை எல்லா மாநிலங்களிலும் இல்லை.. விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்..\nAshok Leyland-ல் போனஸ் பிரச்னை.. மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள் அடமானம்..\n 5ஜி ��்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/virat-kohli-speaks-about-pandiya-controversy", "date_download": "2019-08-20T12:28:36Z", "digest": "sha1:RHADEJWA62JKPAJEO2RHUNZ3G7TRPG3F", "length": 11774, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஹார்த்திக் பாண்டியாவிற்கு ஷாக் கொடுத்த விராட் கோலி!!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஹார்த்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள். இருவரும் சிறந்த பேட்ஸ்மென்கள். அதிலும் கார்த்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் உள்ளார். இவ்வாறு வளர்ந்து வரும் இவர்கள் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் அவர்கள் பேசியது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த சர்ச்சையை பற்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி என்ன தெரிவித்துள்ளார் என்பதை இங்கு விரிவாக காண்போம்.\nஹார்த்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்பு நடந்த \"காபி வித் கரன்\" என்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பாண்டியா எல்லை மீறி பெண்கள் மற்றும் தன் பழக்க வழக்கம் பற்றி பேசினார். பாண்டியா மற்றும் ராகுல் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல தகவல்களை \"காபி வித் கரன்\" நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். ராகுல் பேசியது பெரிய அளவில் சர்ச்சை ஆகாவிட்டாலும், பண்டியா பேசிய சில விஷயங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை சந்தித்தது. இந்நிலையில் பிசிசிஐ இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்தது. இந்த விசாரணைக்கு பிறகு இருவருக்கும் சில போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்தது.\nஇந்த சர்ச்சையை குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதில் என்ன என்றால், \"அவர்கள் பேசியதற்கு இந்திய அணி பொறுப்பாகாது. நாங்கள் இந்திய அணி என்ற முறையிலும், பொறுப��புள்ள கிரிக்கெட் வீரர்கள் என்ற முறையிலும் அந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அது தனிப்பட்ட கருத்து. இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்காக காத்துக் கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தார். இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களின் நம்பிக்கையை மாற்றாது. இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்பட்ட உடன் அணியில் யாரை தேர்வு செய்வது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்\" என தெரிவித்தார்.\nமேலும், ஜடேஜா மற்றும் குல்தீப் இருவரும் சிறந்த பிங்கர் ஸ்பின்னர் - ரிஸ்ட் ஸ்பின்னர் கூட்டணியாக இருக்கிறார்கள். ஜடேஜா நல்ல ஆல்-ரவுண்டராகவும் இருப்பதால், பண்டியா இல்லாவிட்டால் அந்த இடத்தை ஜடேஜா நிரப்புவார் என கூறினார். கோலியை பொறுத்தவரை இந்தியா தற்போது உலகக்கோப்பையை நோக்கி தீவிரமாக முன்னேறி வருகிறது. அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா என வரிசையாக ஒருநாள் தொடர்களில் பங்கேற்று சிறந்த வீரர்களை, சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சு கூட்டணியை அடையாளம் காணும் முயற்சியில் இருக்கிறார்.\nஇந்த நேரத்தில் பாண்டியா மற்றும் ராகுலுக்கு ஆதரவு அளித்தால் அது அணிக்குள் குழப்பத்தை உண்டாக்கலாம். மற்ற வீரர்களையும் இந்த விவகாரத்தில் இழுத்து விட்டது போல ஆகிவிடும். ரசிகர்களும் இந்திய அணிக்கு எதிராக திரும்பி விடுவார்கள். அதையெல்லாம் மனதில் வைத்து மற்ற வீரர்களை இந்த விவகாரத்தில் இருந்து தள்ளி வைத்துப் பேசியுள்ளார் கோலி. அவர்கள் இல்லை என்றாலும் அணியில் எந்த இழப்பும் இல்லை எனக் கூறி அணி நிலையாக இருப்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஹார்த்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை தொடர வேண்டும் என்றால் இது போன்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசாமல் இருப்பது நல்லது.\n2019 உலகக்கோப்பையில் விராட் கோலியின் கேப்டன்ஷீப் சிறப்பாக அமைந்து விட்டதா\n2019 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக விராட் கோலி முறியடிக்கவுள்ள வரலாற்று சாதனை\nசர்வதேச போட்டிகளில் விராட் கோலி மனிதநேயத்துடன் செயல்பட்ட மூன்று தருணங்கள்\n2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி கையாண்ட 3 சூழ்ச்சிகள்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் விராட் கோலி கடக்கவுள்ள 3 மைல்கல்கள்\nஇதுவரை எவரும் படைத்திராத சாதனையை படைத்த விராட் கோலி\nவிராட் கோலி மற்றும் ஷிகர் தவான் இருவருக்கும் ட்விட்டரில் குவியும் பாராட்டுகள்\nவிராட் கோலியை மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றிய 3 திறன்கள்\nசச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாராவின் சாதனையை முறியடித்த விராட் கோலி\nஉலகக் கோப்பை 2019 : விராட் கோலி மூன்று சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%5C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-08-20T12:34:59Z", "digest": "sha1:4Z7WUVALNQZ7HUTHM3AH3OUBAINW3ASI", "length": 37762, "nlines": 809, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4804) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nகோவில் உட்புறம் (217) + -\nகோவில் முகப்பு (190) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (158) + -\nசிவன் கோவில் (127) + -\nவைரவர் கோவில் (109) + -\nதேவாலயம் (86) + -\nமுருகன் கோவில் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nஐதீபன், தவராசா (592) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nவிதுசன், விஜயகுமார் (196) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (118) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2023) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசிறகுகள் அமையம் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (186) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (47) + -\nமாவிட்டபுரம் (47) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nமன்னார் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவ���ல் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nதும்பளை மேற்கு வைரவர் கோவில் (1) + -\nதெய்வீகன், ப. (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nநூலக நிறுவனம் (23) + -\nநாகர் கோவில் (21) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (16) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (13) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nகுருந்தன்குளம் பிள்ளையார் கோவில் (7) + -\nமனோண்மணி அம்மன் கோவில் (7) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (7) + -\nஅரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோவில் (6) + -\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நில���யம் (6) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (6) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nநாவலடி அன்னமார் கோவில் (6) + -\nயாழ் வைத்தீஸ்வரா கல்லூரி (6) + -\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் (6) + -\nஅரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை (5) + -\nகந்தசுவாமியார் மடம் (5) + -\nகாத்தான்குடி பூர்வீக நூதனசாலை (5) + -\nகொட்டடி பிள்ளையார் கோயில் (5) + -\nதம்பசிட்டி ஞான வைரவர் கோவில் (5) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nபத்தினி நாச்சிப்பிட்டி கோவில் (5) + -\nயூதா தேவாலயம் (5) + -\nரம்பொட ஆஞ்சநேயர் கோவில் (5) + -\nவல்வை சிவன் கோவில் (5) + -\nவெல்லன் பிள்ளையார் கோவில் (5) + -\nஅன்னம்மாள் ஆலயம் (4) + -\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம் (4) + -\nஅரியாலை முருகன் கோவில் (4) + -\nகளையோட கண்ணகி அம்மன் கோவில் (4) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nசந்திரசேகர வீரபத்திரர் கோவில் (4) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (4) + -\nதெல்லிப்பழை காசிப் பிள்ளையார் கோவில். (4) + -\nநாகபூசனி அம்மன் கோவில் (4) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (4) + -\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் (4) + -\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (4) + -\nபுனித யாகப்பர் ஆலயம் (4) + -\nபூங்கொடி வைரவர் கோவில் (4) + -\nமுல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (4) + -\nவேலைக்கரம்பன் முருகமூர்த்தி கோவில் (4) + -\nஅல்வாய் வைரவர் கோவில் (3) + -\nகதிரமலை சிவன் கோவில் (3) + -\nகிளி/ அழகாபுரி வித்தியாலயம் (3) + -\nகுப்பிளான் கேனியடி ஞானவைரவர் கோவில் (3) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (3) + -\nகோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம் (3) + -\nசுன்னாகம் பொது சந்தை (3) + -\nசெல்வச் சந்நிதி கோவில் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nநீர்வேலி முருகன் கோவில் (3) + -\nநெடுங்குளம் பிள்ளையார் கோவில் (3) + -\nபலாலி வைரவர் கோவில் (3) + -\nபுங்கன்குளம் வில்லையடி ஶ்ரீ நாக பூசனி அம்பாள் கோவில் (3) + -\nபுங்குடுதீவு இராச இராசேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம் (3) + -\nபுனித அந்தோனியார் ஆலயம் (3) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (3) + -\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் (3) + -\nமலர்மகள் வீதி ஞான வைரவர் கோவில் (3) + -\nமுத்துமாரி அம்மன் கோவில் (3) + -\nஸ்ரான்லி கல்லூரி (3) + -\nஅன்னை வேளாங்க��்னி ஆலயம் (2) + -\nஅமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை (2) + -\nஅரியலை ஶ்ரீ ஞான வைரவர் கோவில் (2) + -\nஅரியாலை கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (2) + -\nஅரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானம் (2) + -\nஅரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு தூபி (2) + -\nஅரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு தூபி திறப்பு (2) + -\nஅரியாலை பெரிய நாகதம்பிரான் கோவில் (2) + -\nஆங்கிலம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஒரு தேங்காய் தோலில் இருந்து பிரிக்கப்பட்ட தும்பு\nஆற்றில் இருந்து மட்டையை எடுத்தல் 1\nமட்டை அடித்து பெறப்பட்ட தும்பு\nதும்பை காய விடுதல் 2\nஎஸ். பொன்னுத்துரை (எஸ். பொ.)\nஆற்றில் இருந்து மட்டையை எடுத்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 1\nதும்பை காய விடுதல் 1\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2019-08-20T13:13:54Z", "digest": "sha1:7OKAHQY4KR4342HJP3CYPZBTI6Y62IAF", "length": 5673, "nlines": 137, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nசங்கம் சரணம் சொல்லும் சக்கரம்\nசெய்திகள் BSNL உதயம் ஆன 01/10/2000 முதல் 30/06/2...\nபணி நிறைவு வாழ்த்துக்கள் தனிமரமாய் நின்று தம்பி தங...\nசெப்டம்பர் - 2 - ஈரோடு பணிக்குழு கருத்தரங்கம் SEMI...\nTTA ஆளெடுப்பு விதிகள் 2014 TTA பதவிகளுக்கான புதிய ...\nஉண்ணாவிரதம் ஒத்திவைப்பு முதன்மைப்பொதுமேலாளரின் தந...\nமதுரை அக்கப்போர் களைய அண்ணல் வழியில் மாநிலச்செயலர்...\nஆகஸ்ட் - 26அன்னை தெரேசா பிறந்ததினம் இல்லறம் கண்ட...\nசெய்திகள் 22/08/2014 அன்று டெல்லியில் நடைபெற்ற அனை...\nவாழ்த்த வருகை தரும் அன்புத்தோழர்.சேது அவர்களையும்...\nஆகஸ்ட் 21தோழர். ஜீவா பிறந்தநாள் காலுக்கு செருப்பி...\nமதுரை அநீதி களைய மாநிலச்செயலர் அறப்போர் கால் சில...\nசெய்திகள் இன்று 19/08/2014 - மாலை காரைக்குடி கவிய...\nசகிப்பைச் சொல்லும் காவி சமாதானம் சொல்லும் வெண்மை...\nநலிவடைந்த பொதுத்துறைகள் மீட்புக்குழு திரு.அருப் ரா...\nவாழ்த்துக்கள் ஆகஸ்ட் 13 - 14நெல்லையில் நடைபெறும் ...\nசீர் வளர்.. சிரில் அறக்கட்டளை ... தோழர்.சிரில் அறக...\nஅனைத்து BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள...\nவாழ்வும்... வீ ழ்வும்...LIFE AND DEATH மரித்து வர...\nஅஞ்சலி பொழுதெல்லாம் பொதுவுடைமைக் கொள்கைக்காக, பொது...\nதோழர். KTK.தங்கமணி நூற்றாண்டு விழா சிறப்புக்கூட்ட...\n07/08/2014நாடு தழுவிய கோரிக்கை... நாள்.. நீண்ட நா...\nJ A C அனைத்து ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழ...\nசெய்திகள் BSNL BOARD வாரியக்கூட்டம் 05/08/2014 அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2008/02/tamilunicode.html", "date_download": "2019-08-20T12:45:59Z", "digest": "sha1:YQV6UQULYGGH3VI4SYUC63VJWN5GWJJH", "length": 7142, "nlines": 136, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: தமிழ் (யூனிக்கோட் 5.1-இலும் பிறகும்)", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nதமிழ் (யூனிக்கோட் 5.1-இலும் பிறகும்)\nவரும் மார்ச் திங்களில் (2008) யூனிக்கோடு 5.1 இணையத்தில் இயங்கும். பல மொழிகளின் எழுத்துக்களும் வலையுலா முதன்முதலாய்க் காணும் வேளையிது. எ-டு: பல்லவ கிரந்தத்தின் கொடிவழித் தோன்றிய பாலித் தீவின் எழுத்துக்கள், சௌராஷ்ட்ர மொழிக்கு மதுரைக்காரர் நூறு ஆண்டுக்கு முன்னால் தோற்றிய எழுத்து (மொத்தம் அதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஐம்பது ஆளுக்கும் குறைவே). மலையாளத்துக்கு நானளித்த 10, 100, 1000 சின்னங்களும், தமிழ் ஓம் சின்னமும் அத்தருணத்தில் தொழிற்படத் தொடங்கும். மலையாளப் பூச்சியம் என்று கால் (1/4) பின்னத்தைக் கொடுத்திருந்தனர் முதலில் அடியேன் சுட்டியபோழ்து மறுத்தாலும், பின்னர் பிழையை இப்போது ஏற்றுச் சரி செய்துவிட்டனர்.\nபாரதிதாசன் பல்கலைத் துணைவேந்தரும், தமிழ் அறிஞரும் ஆகிய முனைவர் பொன்னவைக்கோ போன்றோர் யூனிக்கோடை மாற்றிடப் பல்லாற்றானும் முயற்சிகள் எடுத்தமை தாங்கள் அறிந்ததே. இது சம்மந்தமாக, என் பழைய வலைப்பதிவுகள் இரண்டு:\n(1) யூனிக்கோடில் மேலதிகமாகத் தமிழ்எழுத்துக்கள்\n(2) யூனிக்கோடு அதிகாரிகள் சென்னைச் செலவு:\nவிளைவாக, தமிழ் பற்றிய விவரணங்கள் சற்றே மாறியிருக்கிறது.\nஅதிகாரபூர்வமாக, யூனிக்கோடு தமிழ் மெய்யெழுத்துக்கள் என்பவை தனிமெய்களே என்று அறிவித்துள்ளதற்கு மகிழ்ச்சி. அதே நேரத்தில், யுடிசி அடிப்படையான மாற்றங்கள் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\n��ொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nதமிழ் (யூனிக்கோட் 5.1-இலும் பிறகும்)\nஇணையப் பல்கலைத் தலைவருக்கு முரசொலி விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/valarmathi-about-admk", "date_download": "2019-08-20T13:07:14Z", "digest": "sha1:F3BABK7XOXANGXFR6BAS2RJUWBW7EXOJ", "length": 8371, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழிகாட்டுதலில் கட்சி சிறப்பாக உள்ளது – அமைச்சர் வளர்மதி | Malaimurasu Tv", "raw_content": "\nசென்னையில் பல இடங்களில் கனமழை..\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்..\nசென்னையில் சுதந்திர தின கொண்டாட்டம் | அரசு அலுவலகங்களில் மூவர்ண கொடியேற்றி மரியாதை\nகாஷ்மீர் விவகாரத்தில், தமிழக எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகின்றன – தமிழிசை சவுந்தரராஜன்\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஇயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு\nப. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதி மன்றம் மறுப்பு..\nஎடியூரப்பா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..\nபிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணம்..\nஆப்கானிஸ்தான் காபூலில் தற்கொலை தீவிரவாதிகள் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி..\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் | உளவுத்துறை எச்சரிக்கையால் ஏழு மாநிலங்களில் பலத்த…\nகாஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் – ஐக்கியநாட்டு சபை தலைவர்…\nHome தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வழிகாட்டுதலில் கட்சி சிறப்பாக உள்ளது – அமைச்சர் வளர்மதி\nமுதலமைச்சர், துணை முதலமைச்சர் வழிகாட்டுதலில் கட்சி சிறப்பாக உள்ளது – அமைச்சர் வளர்மதி\nதிருச்சியில் 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டடத்தை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் திறந்துவைத்தனர்.\nஅப்போது பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.\nஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக விலைக்கு வாங்குவதாக எழுந்துள்ள புகாருக்கு பதிலளித்த அவர், அந்தத் தகவல் தவறானது என்றும் அதுபோன்ற சட்டமன்ற உறுப்பினர் யாருமில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார். தேர்தலில் வெற்றி, தோல்வி நிகழும்போது இதுபோன்ற குரல்கள் எழுவது சகஜம் என்றும் தெரிவித்த வெல்லமண்டி நடராஜன், தோல்வியைக் கண்டு அதிமுக அஞ்சாது என்றார்.\nPrevious articleதூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்..\nNext articleதிமுக, அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி கிடையாது – செ.கு. தமிழரசன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் இரும்புக்கரம் கொண்டு ரவுடிசம் அடக்கப்படும் – ஆர்.பி.உதயகுமார்\nப. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதி மன்றம் மறுப்பு..\nதி.மு.க. ஆட்சி காலத்தில்தான் கூட்டுறவுத்துறையில் நஷ்டம் – அமைச்சர் செல்லூர் ராஜு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.philosophyprabhakaran.com/2012/05/blog-post_26.html", "date_download": "2019-08-20T13:13:26Z", "digest": "sha1:Y647QNFRDALBXKJYOOF3RRQWEIG2PUYT", "length": 28071, "nlines": 256, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: மச்சினி மேல – இஷ்டம்", "raw_content": "\nமச்சினி மேல – இஷ்டம்\nமச்சினிக்கு தமிழில் முதல்படம் என்பதாலும், சந்தானம் இருப்பதால் மினிமம் கியாரண்டி என்பதாலும் இஷ்டம் படத்தை பார்க்க இஷ்டப்பட்டேன். மொக்கைப் படங்களை தெரிந்தே போய் பார்ப்பது எனக்கு புதுசில்லை என்றாலும் இந்தப்படத்திற்கெல்லாம் இதுவே ஜாஸ்தி என்று பத்து ரூபாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு தேவி பாரடைஸ் திரையரங்கின் முதல் வரிசையில் சென்று அமர்ந்துக்கொண்டேன். உள்ளே நுழையும்போதே பிங்க் நிற ரொமாண்டிக் பேக்ரவுண்டில் டைட்டில் ஓடிக்கொண்டிருந்தது.\nஇது எமைந்தி ஈ வேலா என்கிற தெலுகு படத்தின் தமிழ் பதிப்பாம். ஹீரோவும் ஹீரோயினும் காதலித்து திருமணம் செய்து டைவர்ஸ் செய்துகொள்கிறார்கள். அப்புறம் தங்கள் தவறை உணர்ந்து மறுபடியும் சேருகிறார்கள். இதுதான் படத்தின் கதை.\nActually, இது ஃபீல் குட் படங்களுக்காகவே நேர்ந்துவிடப்பட்ட சித்தார்த் மாதிரியான ஹீரோ நடிக்க வேண்டிய படம். விமலிடம் போய், “பெட்ரோல் விலை ஏழு ரூபாய் ஐம்பது பைசா ஏறிவிட்டதாம்” என்று சொன்னால் கூட அப்படியா என்று ஆற அமர ஆரவாரமே இல்லாமல் கேட்பார் போல. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் மாவு மாதிரி நடித்திருக்கிறார். நிறைய காட்சிகளில் இவருடைய “ரியாக்சன்ஸ்” துணை நடிகர் ராஜ் கபூரை நினைவூட்டுகிறது. இந்த கொடுமையில் கதைப்படி விமல் ஐஐடியில் படித்த, சாப்ட்வேர் என்ஜினீயராம். இங்கிலிபீஸ் அவருடைய வாயில் மாட்டிக்கொண்டு தவியாய் தவிக்கிறது. கெட்ட கேட்டுக்கு தெலுகு பதிப்பில் நடித்தவரை இமிடேட் செய்வதற்கு வேறு முயற்சிக்கிறார்.\nகன்னுக்குட்டி காஜல் அகர்வாலின் தங்கை நிஷாதான் ஹீரோயின். இரண்டு காட்சிகளில் தேவி பேரடைஸின் விசாலமான திரையில் பறந்து விரிந்து தெரிந்த நிஷாவின் தொப்புளை பார்ப்பதற்கு பரவசமாகத்தான் இருந்தது. ஆனால் காஜல் அளவிற்கு முகப்பொலிவு இல்லை. காஜலின் சிறப்பே அவருடைய உதடுகள்தான். அவற்றில் பாதி கூட நிஷாவிடம் இல்லை. Lip augmentation ஏதாவது செய்துகொண்டால் தேவலை. பனிப்பிரதேசத்தில் ஆட்டம் போடும் ஒரு பாடல்காட்சியில் சூடேற்றுகிறார். மற்றபடி நடிப்பையெல்லாம் இனிவரும் படங்களில் காட்டினால்தான் உண்டு. ஆங்... விமலுடைய அம்மா ஒரு காட்சியில் சொல்வது போல சேலையில்தான் அழகாக இருக்கிறார் மச்சினி...\nகலிகால மொக்கை திரைப்படங்கள் பலவற்றையும் ஒற்றை ஆளாக காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார் சந்தானம். ஆஹா ஓஹோ என்று இல்லையென்றாலும் சந்தானம் நகைச்சுவை மட்டுமே நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு தமிழ்ப்படம் என்று அவ்வப்போது நினைவூட்டிவிட்டு செல்கிறது. “துணிக்கடை ஓனரா இருந்தாக்கூட குளிக்கும்போது அம்மணமா தான் குளிக்கணும்”, “கடவுள் கண்ணத் தொறந்துட்டார்ன்னா இவ்வளவுநாள் அவரென்ன கோமா ஸ்டேஜ்லயா இருந்தாரு” போன்ற தத்துபித்தூஸ், “எட்டாம் கிளாஸுக்குள்ள ஹெட்மாஸ்டர் நுழைஞ்ச மாதிரி” போன்ற உவமை நகைச்சுவைகள், “டியூப் லைட்டா குண்டு பல்பா” போன்ற ஷார்ப் டயலாக்ஸ் என்று வெரைட்டியாக கலக்குகிறார்.\nஹீரோயினின் தோழிகளாக வருபவர்கள் படுமொக்கையான செலக்ஷன்ஸ். பூ விற்கும் அல்லது எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்களை கண்முன் நிறுத்துயிருக்கிறார்கள். (ஹரே பகவான்... இந்த பொண்ணுங்கல்லாம் ஏன் இவ்வளவு மொக்கையா இருக்காங்க....) இவர்கள் தவிர ஹீரோ, ஹீரோயினுடைய இரண்டாவது செட்டப்ஸ், பெற்றோர்கள், ஹீரோயினுடைய அத்தை என்று இன்னும் சில கேரக்டர்கள் இருந்து தொலைத்து படத்தின் கடைசி அரைமணிநேரத்தில் மெசேஜ் சொல்கிறேன் பேர்வழி என்று எழவெடுக்கிறார்கள்.\nஎந்த நேரத்தில் பாட்டு போட்டுவிடுவார்களோ என்று பயந்துக்கொண்டே திரையரங்கில் அமர வேண்டி இருக்கிறது. “தினக்கு தின தினா...” என்ற பாடல் மட்டும் ஓரளவுக்கு ஓகே அதுகூட நிஷாவுக்காக மட்டும். டைரக்டரும் படக்குழுவினரும் ப்ரொட்யூசர் காசில் நல்லா OATS சாப்பிட்டிருக்காங்கன்னு தெரியுது. “ஒரு தேநீரில் காணாத சுவை உன் பெயரில் கண்டேன்” என்று சம்பந்தமே இல்லாத ஏதேதோ வரிகளுக்கு கூட வெளிநாட்டு தெருக்களில் அரைடிராயர் போட்டுக்கொண்டு ஆடுகிறார்கள்.\nபடத்தின் ஒளி ஓவியம் ஏதோ நான்கைந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படத்துடைய ரீ-பிரிண்ட் மாதிரி சொறி சொறியாக இருக்கிறது. டப்பிங்கும் நடிகர்களின் வாயசைவுக்கு பொருந்தாமல் இருக்கிறது. முக்கியமாக முதல் பாதி முழுக்கவே ஏதோ லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பி-கிரேடு பிட்டுப்படத்திற்கு வந்துவிட்டோமோ என்று சந்தேகப்பட தோன்றுகிறது.\nநான் எழுதியிருக்குறத வச்சி படம் பாக்குறது ரொம்ப கஷ்டம்ன்னு மட்டும் பயந்துடாதீங்க. இந்தமாதிரி படங்கள் தான் நமக்கு ஜாலிலோ ஜிம்கானா. நிறைய காட்சிகளில் மனம்விட்டு சிரிக்க முடிந்தது. போதாத குறைக்கு பின்வரிசையில் இன்னொரு ஜாலி கும்பல் அமர்ந்துக்கொண்டு கமெண்டுகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஆயிரம் பேர் அமரக்கூடிய திரையரங்கில் வெறும் ஐம்பது பேர் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். அதிலும் முப்பது பேர் பத்து ரூபா டிக்கெட்.\nமொத்தத்துல இஷ்டம் – மொக்கைப் பட விரும்பிகளுக்கு சத்தியமா ஃபீல் குட் படம்தானுங்க...\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 05:00:00 வயாகரா... ச்சே... வகையறா: சினிமா விமர்சனம்\nஎன்ன சொல்லு காஜல் அப்பா எத்தன மச்சி நிச்சி ரெடி பண்ணாலும் காஜல் மாதிரி ஆ.. ஆப்.. எ.. அப்.. அப்படி ஒரு பிகர , அப்படி ஒரு பீச, அப்படி ஒரு லட்டு , அப்படி ஒரு ரசகுல்லாவா ரெடி பண்ணறது கஷ்ட்டம்தான் நெனைக்கிறேன் ,என்ன நா சொல்றது\nகழுதைய அந்த வெள்ள குதிரைக்கு ரேட்டு என்ன தெரிஞ்ச வசதியாக இருக்கும் ,எவ்வளவு நாள்தான் நானும் கனவுலேயே ம்ம்ம்ம்ம்ம்ம்ம்\nமச்சினி மேல – இஷ்டம்-பிட்ட��பட விமர்சனம் போடுரிங்கனு வந்தா இஷ்டம் விமர்சனமா ட்ரைய்லர் நல்லா தான் இருந்துச்சு பாஸ்\n பத்து ரூபாய்க்கு பாயசமே கிடைக்காது குலோப்ஜாமுன் சாப்பிட்டு இருக்றேள்.....\n//////மச்சினிக்கு தமிழில் முதல்படம் என்பதாலும்,////////\n//////இரண்டு காட்சிகளில் தேவி பேரடைஸின் விசாலமான திரையில் பறந்து விரிந்து தெரிந்த நிஷாவின் தொப்புளை பார்ப்பதற்கு பரவசமாகத்தான் இருந்தது. ஆனால் காஜல் அளவிற்கு முகப்பொலிவு இல்லை. ////////\nஅதெல்லாம் இன்னும் ரெண்டு படத்துல சரி பண்ணிடுவானுங்கப்பு......... நம்ம டாகுடர் மொத படத்துல எப்படி அழகா இருந்தார்னு தெரியும் தானே\n/////காஜலின் சிறப்பே அவருடைய உதடுகள்தான். அவற்றில் பாதி கூட நிஷாவிடம் இல்லை. Lip augmentation ஏதாவது செய்துகொண்டால் தேவலை. /////////\nயோவ் உதடைத்தான் சொல்றீங்களா இல்ல......... வேற ஏதாச்சுமா\n////// பூ விற்கும் அல்லது எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்களை கண்முன் நிறுத்துயிருக்கிறார்கள். (ஹரே பகவான்... இந்த பொண்ணுங்கல்லாம் ஏன் இவ்வளவு மொக்கையா இருக்காங்க....) //////////\n மொக்கையிலும் முக்தி கிடைக்கும் தம்பி.............. பொறுமையா தேடுங்கோ......\n//////மொத்தத்துல இஷ்டம் – மொக்கைப் பட விரும்பிகளுக்கு சத்தியமா ஃபீல் குட் படம்தானுங்க...\nபோற போக்க பார்த்தா இனிமே வேணும்னே மொக்க படமா எடுப்பானுங்க போல இருக்கு..........\nஹீரோயின் ஒருக்களித்து படுத்திருக்கும் படத்தை பதிந்ததற்கு நன்றி தோழர்\nபடத்துல எப்படியோ தெரியல. ஆனா ஹீரோயின் போஸ்ல நல்லாத் தான் இருக்காங்க.\n#இந்த கொடுமையில் கதைப்படி விமல் ஐஐடியில் படித்த, சாப்ட்வேர் என்ஜினீயராம். இங்கிலிபீஸ் அவருடைய வாயில் மாட்டிக்கொண்டு தவியாய் தவிக்கிறது#\nமாடர்ன் கேரக்டரில் விமல் நிச்சயம் சொதப்புவார் என்று காலையில் தான் நினைத்துக் கொண்டிருந்தேன் ... நினைத்தது போலவே நடந்திருக்கிறது படம் பார்க்கலாமா வேண்டாமா என்ற கேள்விக்கும் உங்கள் விமர்சனத்தின் மூலம் நல்லபதில் கொடுத்ததற்கு நன்றி ... க்ளாஸ் விமர்சனம் ...\nஓகே பாஸ்.. ஆ.. குஜால்கா ஜிம்கான..\n// என்ன சொல்லு காஜல் அப்பா எத்தன மச்சி நிச்சி ரெடி பண்ணாலும் காஜல் மாதிரி ஆ.. ஆப்.. எ.. அப்.. அப்படி ஒரு பிகர , அப்படி ஒரு பீச, அப்படி ஒரு லட்டு , அப்படி ஒரு ரசகுல்லாவா ரெடி பண்ணறது கஷ்ட்டம்தான் நெனைக்கிறேன் ,என்ன நா சொல்றது //\n// கழுதைய அந்த வெள்ள குதிரைக்கு ரேட்ட��� என்ன தெரிஞ்ச வசதியாக இருக்கும் ,எவ்வளவு நாள்தான் நானும் கனவுலேயே ம்ம்ம்ம்ம்ம்ம்ம் //\nஏது லயணம் படத்துல சிலுக்கு முகத்தையும் ஒரு வெள்ளை குதிரையையும் மாத்தி மாத்தி காட்டுவாங்களே... அதுவா...\n// மச்சினி மேல – இஷ்டம்-பிட்டுபட விமர்சனம் போடுரிங்கனு வந்தா இஷ்டம் விமர்சனமா ட்ரைய்லர் நல்லா தான் இருந்துச்சு பாஸ் //\nஇதெல்லாம் மார்கெட்டிங் டெக்னிக் பாஸ்...\n// மச்சினி செம நாட்டுகட்டை...போல பத்து ரூபாய்க்கு பாயசமே கிடைக்காது குலோப்ஜாமுன் சாப்பிட்டு இருக்றேள்..... //\nசுரேஷ்... டிக்கெட் ஒரு பேச்சுக்குத்தான் பத்து ரூபாய்... அதற்கு ஆன்லைன் புக்கிங் சர்வீஸ் டாக்ஸ் இருபது ரூபாய், இன்டர்வலில் வாங்கிய மிராண்டா டின் 50 ரூபாய், லேஸ் சிப்ஸ் 20 ரூபாய், பயணச்செலவு எல்லாம் சேர்த்து 120 ரூபாய்க்கு மேல ஆயிடுச்சு...\nஎன்ன ஆரம்பத்துக்கே இப்படி முக்குறீங்க...\n// அதெல்லாம் இன்னும் ரெண்டு படத்துல சரி பண்ணிடுவானுங்கப்பு......... நம்ம டாகுடர் மொத படத்துல எப்படி அழகா இருந்தார்னு தெரியும் தானே\nகரெக்ட் தான்... ஏன் காஜலே மொத படத்துல மொக்கையா தானே இருந்தாங்க...\n// யோவ் உதடைத்தான் சொல்றீங்களா இல்ல......... வேற ஏதாச்சுமா\nசத்தியமா உதட்டை தான்... மீ யோக்கியன் ஹி ஹி...\n// என்ன ஒரு ஆணாதிக்கம்\nயோவ்... ஜனங்க கிட்ட போட்டு குடுக்குறியா...\n// போற போக்க பார்த்தா இனிமே வேணும்னே மொக்க படமா எடுப்பானுங்க போல இருக்கு..........\nஇப்பவே நிறைய பேர் அப்படி இருக்காங்க ஜி...\n// ஹீரோயின் ஒருக்களித்து படுத்திருக்கும் படத்தை பதிந்ததற்கு நன்றி தோழர் //\nஃபேஸ்புக் ஸ்டேட்டஸா... ம்ம்ம் நடத்துங்க...\n// ரைட்டு கிளப்புங்க ...\n// படத்துல எப்படியோ தெரியல. ஆனா ஹீரோயின் போஸ்ல நல்லாத் தான் இருக்காங்க. //\nசேலையில் வரும் சில காட்சிகளில் மட்டும் அழகாக இருக்கிறார் நண்பா...\n// மாடர்ன் கேரக்டரில் விமல் நிச்சயம் சொதப்புவார் என்று காலையில் தான் நினைத்துக் கொண்டிருந்தேன் ... நினைத்தது போலவே நடந்திருக்கிறது படம் பார்க்கலாமா வேண்டாமா என்ற கேள்விக்கும் உங்கள் விமர்சனத்தின் மூலம் நல்லபதில் கொடுத்ததற்கு நன்றி ... க்ளாஸ் விமர்சனம் ... //\nஅத ஏன் கேக்குறீங்க... அவர் இங்க்லீஷ் பேசலைன்னா கூட சாப்ட்வேர் என்ஜினியர்ன்னு நம்பியிருக்கலாம்... இன்னொரு விஷயம், அவர் ஐஐடியில் படித்தாருன்னு சொல்ல வேண்டிய அவசியமே கதையில் இல்லை...\n// ஓகே பாஸ்.. ஆ.. குஜால்கா ஜிம்கான.. //\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 28052012\nமச்சினி மேல – இஷ்டம்\nCannibal Ferox – யார் காட்டுமிராண்டிகள்...\nபிரபா ஒயின்ஷாப் – 07052012\nவழக்கு எண்: 18/9 – ஜஸ்ட் மிஸ்\nகனவுதுரத்தி குறிப்புகள் – பாகம் 03\nபிரபா ஒயின்ஷாப் – 02052012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/06/blog-post_9477.html", "date_download": "2019-08-20T12:08:59Z", "digest": "sha1:YQXP5Y73XXO4ESBYU47A6J4G36SIHXDO", "length": 26247, "nlines": 161, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் தரும் விளக்கம் ! ! !", "raw_content": "\nஅர்த்தநாரீஸ்வரர் தோற்றம் தரும் விளக்கம் \nஅர்த்தநாரீஸ்வரர் என்றால் பாதி ஆண் மற்றும் பாதி பெண் உருவில் உள்ள ஈஸ்வரர் என்று அர்த்தம். ஒரு முறை சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையே கருத்து வேற்றுமை தோன்றியது. பார்வதிக்கு ஏற்பட்ட கோபம் என்ன என்றால் சிவனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் தம்மையும் வணங்குகையில் முனிவர்கள் மட்டும் சிவபெருமானை வணங்கிவிட்டுச் செல்கிறார்களே, அது தன்னை அவமதிப்பது போல உள்ளது.\nஆனாலும் அதைப் பற்றி சிவபெருமான் கவலைப்படுவது இல்லையே என்பதே. அவளுடைய கருத்து என்ன என்றால் உலகில் உள்ள அனைத்து ஜீவா ராசிகளுமே ஆண் -பெண் உறவில் ஏற்பட்டவையே. பெண் இன்றி ஆணால் மட்டுமா ஜீவராசிகளை படைக்க முடியும் ஆக ஆணும் பெண்ணும் சமம் அல்லவா என்பதினால் ஆணாக உள்ள சிவனை வணங்குபவர்கள், அவருடைய பத்தினியான தன்னையும் வணங்க வேண்டும். அப்படி செய்தால்தான் அவர் வருபவர்களுக்கு வரம் தர வேண்டும் என கூறினாள்.\nஅந்தக் கூற்றை ஏற்காத சிவனோ உலகப் பற்றுதல் இல்லாத முனிவர்கள் மட்டுமே அப்படி செய்கிறார்கள், அவர்கள் கண்களில் சிவத்தை தவிற வேறு எதுவும் தெரிவதில்லை, உலக சக்தியே தான் மட்டுமே என அவர்கள் எண்ணுகையில் தாம் என்ன செய்ய முடியும் எனக் கூறிவிட்டார். அப்போது அங்கு வந்த பிருகு முனிவரும் சிவனை மட்டுமே வணங்கிச் சென்றுவிட அதைக் கண்டு கோபமுற்ற பார்வதி தன்னுடைய சக்தியை சிவனுக்குக் காட்ட அந்த முனிவரை சதை இல்லாத பிண்டமாக ஆகுமாறு சபித்து விட தன் சக்தியைக் காட்ட எண்ணிய சிவன் அந்த முனிவருக்கு தன் கையில் இருந்த தடியைத் தூக்கிப் போட்டார். அந்த சதை இல்லாத பிண்டமும் அந்தக் கழியை பிடித்துக் கொண்டு நடந்தே சென்றது.\nஅதைக் கண்டு பார்வதி அவமானம் அடைந்தாள். தானும் சிவனுக்கு நிகராக சக்தி பெற்றவளே, உலகமே ஆண் பெண்ண உருவரின் அங்கமாக இருக்கையில் சிவன் மட்டும் அதை ஏற்க மறுப்பது ஏன் என எண்ணி அது குறித்து பிரும்மாவிடம் யோசனைக் கேட்க அவரோ அவளை சதுரகிரி மலைக்குச் சென்று சிவபெருமானையே துதித்து தவம் இருந்து அவரின் உடலில் தானும் பாதியாக வேண்டும் என வரம் கேட்குமாறு யோசனைக் கூறினார்.\nஅப்படி அவள் சிவனின் பாதியாகி விட்டால் அவர் உண்மையை புரிந்து கொள்வார் எனக் கூற பார்வதியும் அது போலவே சதுரகிரிக்குச் சென்று சிவபெருமானை துதித்து தவம் இருக்க அவர் முன் தோன்றிய சிவனிடம் அவர் உடலில் தானும் பாதியாக வேண்டும் என வேண்டிக்கொள்ள வேறு வழி இன்றி சிவபெருமானும் அவளை தன் உடலில் பாதியாக ஏற்றுக் கொண்டு அங்கேயே சிவ லிங்க வடிவில் அர்த்தநாரீஸ்வரராக அமர்ந்தாராம். அதன் பிறகே அவர் சக்தி இல்லையேல் சிவனும் இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டாராம். இப்படி ஒரு கதை உள்ளது.\nஅர்த்தநாரீஸ்வரர் குறித்து கூறப்படும் இன்னொரு கதை என்ன என்றால் ஒரு முறை தேவலோகத்தில் சிவனும் பார்வதியும் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு இருக்கையில் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பார்வதி மூடி விட்டாள். அதனால் அந்த நேரத்தில் உலகம் இருண்டது. பூமி உலர்ந்தது, ஜீவராசிகள் அழியத் துவங்கின. ஆகவே கோபமுற்ற சிவ பெருமான் பார்வதியை விட்டுப் பிரிந்தார். மீண்டும் தன்னுடன் அவள் இணைய வேண்டும் எனில் அவளை இமயமலையில் சென்று தவம் இருக்குமாறு கூறிவிட்டார்.\nஅங்கு பல காலம் தவம் இருந்த பார்வதிக்கு காட்சி தந்த சிவபெருமான் அவளை மீண்டும் காசி நகருக்குச் சென்று அங்கு விஸ்வனாதராக உள்ள தன்னை வேண்டிக் கொண்டு தவம் இருக்குமாறு கூறிவிட்டு மறைந்து விட்டார். பார்வதியும் காசிக்குச் சென்று சிவனை வேண்டி தவம் இருக்க அவளுக்குக் காட்சி தந்த சிவனும் மீண்டும் அவளை திருவண்ணாமலைக்கு சென்று தவம் இருக்குமாறுக் கூறினார். பார்வதியும் சளைக்கவில்லை. தான் அவருடன் இணைவது மட்டும் இல்லாமல் அவருடைய சக்தியின் பாதியாக வேண்டும் என்ற திடமான எண்ணத்தில் திருவண்ணாமலைக்கு சென்று இன்னமும் கடுமையாகத் தவம் செய்தாள்.\nஅவள் தவத்தை மெச்சிய சிவனும் அங்கேயே அவளுக்குக் காட்சி தந்து அவளை தன் உடலில் பாதியாக ஏற்றுக் கொண்டாராம். அதனால்தான் அவர�� அர்த்தநாரீஸ்வரராக ஆனார் என்றும் ஒரு கதை உள்ளது.\nஅர்த்தநாரீஸ்வரர் படைப்பு தோன்றியது குறித்து கூறப்படும் கதைகளில் சில இவை. சிவன் திருவண்ணாமலையில் அல்ல கொங்கு நாட்டில்தான் தவத்தில் இருந்த பார்வதிக்கு தரிசனம் தந்து அவளை தன் உடலில் பாதியாக ஏற்றார் என்ற மூன்றாவது கதையும் உள்ளது.\nதிருச்செங்கோட் அர்த்தநாரீஸ்வரர் ஆலய செய்தி\nதிருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரருக்கு அம்மையப்பன் என்ற பெயரில் அற்புதமான ஒரு ஆலயம் அமைந்து உள்ளது. அர்த்தநாரீஸ்வரருக்கு உலகில் வேறு எங்குமே தனியான ஆலயம் இல்லை, இங்கு மட்டுமே உள்ளது என்பதே அந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும்.\nஇங்குள்ள ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த ஆலயம் உள்ள இடமான திருச்செங்கோடு எழுந்த வரலாறும் சுவையானது.\nஇந்த ஆலயத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மூலவர் திருவுருவம் கற்சிலை இல்லை என்றும் அதுவும் பழனி மலையில் செய்யப்பட்டு உள்ள நவபாஷண முருகனைப் போன்றே இங்கு சித்தர்களால் வெண்பாஷணம் என்று அழைக்கப்படும் நச்சுத்தன்மை உடைய பல வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது என்கிறார்கள். இந்த பாஷாணமானது வெண்குஷ்டம் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தி உடையதாம் .\nஆகவே இங்குள்ள மூலவருக்கு செய்யப்படும் அபிஷேக நீர் மற்றும் மூலவரின் பாதத்தில் இருந்து விழும் சுனை நீர் தீர்த்தம் போன்றவற்றை தொடர்ந்து பருகி வந்தால் மருத்துவர்களால் குணமாக்க முடியாத பல நோய்கள் குணமாகின்றன என்று மக்களால் முழுமையாக நம்பப்படுகிறது. மிகப் பழமையான சிலை என்பதால் தொடர்ந்து அபிஷேகம் செய்து வருவதினால் சிலையின் உருவம் சற்றே மாறி வருகிறதாம்.\nஆகவேதான் தற்சமயம் மதியம் ஒருவேளை மட்டுமே பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது இடது பாதி புடவையுடனும் வலது பாதி வேஷ்டியுடனும் அர்த்தநாரீஸ்வரர் உருவில் அலங்காரம் செய்யப்படுகிறது.\nஆலயத்தில் பிரதோஷ்ட காலத்தில் செய்ய வேண்டிய பிரதர்ஷன முறை\nஅர்ச்சனையின் போது உச்சரிக்கப்படும் ஸ்தோத்திராவளி எனும் நாமம் எங்கும் இல்லாத புதுமையாய் ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் ஆராதிக்கப்பட்டு அர்ச்சிப்பது இத்திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். சுமார் 350 ஏக்கர் நிலபரப்பில் கடல் மட்டத்தி���்கு மேல் 2000 அடிகளை உடைய இத்திருமலை கோவிலானது கோவில் அடிவாரத்திலிருந்து 650 அடி உயரத்தில் 1206 படிகளை உடையது. இந்தத் தளம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரிகார ஸ்தலமாகும்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலி��ுந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/2017/209--01-15.html", "date_download": "2019-08-20T13:16:08Z", "digest": "sha1:P3UY4775AFV3CQ35JIPPYUNAXDD3BA6A", "length": 17613, "nlines": 55, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - எச்சரிக்கை ஊட்டி வளர்க்கும் ஊடகங்கள்", "raw_content": "\nHome -> முந்தைய இதழ்கள் -> 2017 -> Unmaionline -> 2011 -> மே 01-15 -> எச்சரிக்கை ஊட்டி வளர்க்கும் ஊடகங்கள்\nஎச்சரிக்கை ஊட்டி வளர்க்கும் ஊடகங்கள்\nதொலைவில் இருக்கும் நிலவைக் காட்டி சோறு ஊட்டும் தாய்மார்கள் இப்போது யாரும் இல்லை. தொலைக்கட்சியில் திரை நட்சத்திரங்களைக் காட்டித்தான் உணவு (சோறு) ஊட்டுகிறார்கள். குழந்தைகள் பிறப்பது வளர்வது எல்லாம் தொலைக்காட்சியின் முன்னால்தான். அவர்களின் விருப்பம், தேர்வு எல்லாம் ஊடகம் சொல்வதைத்தான்.\nதொலைக்காட்சியில் வரும் நொறுக்குத்தீனிகளுக்கு குழந்தைகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காற்றடைத்த பையில் கொஞ்சமே இருக்கும் வற்றல் வகைகள் உண்மையில் உடம்பைக் காற்றடைத்ததைப் போல் ஊத வைக்கின்றன. அந்த உணவு வகைகளின் மணம் வாயருகே கெண்டு செல்லும்போதே வாந்தி வருவதுபோல் இருக்கிறது. இருந்தாலும் விளம்பரக் கவர்ச்சியில் மயங்கிய சிறுவர்கள் பெருமையாக அதைச் சுவைத்து உண்கின்றனர்.\nஇந்த வகை உணவுகளில் கலக்கப்படும் வேதிப் பொருட்கள் ஒரு வகை போதைக்கு அவர்களை ஆளாக்கி திரும்பத் திரும்ப அதை வாங்கி சுவைக்கத் தூண்டுகிறது. பெற்றோர்கள் வங்கித் தரவில்லை என்றால் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என்று காசைக் கொடுத்துவிடுகிறார்கள் பெற்றோர்கள். இதன் விளைவு அதீத உடற்பருமன். பெரியவர்கள் பலரும் இந்த நொறுக்குத் தீனிக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதும் உண்மை.\nபள்ளிக்குப் போகும் குழந்தைகளின் பாடப் புத்தகச் சுமையைப் பற்றிப் பேசும் அளவுக்கு அந்தக் குழந்தைகளின் உடல் எடையைப்பற்றிப் பேசுகிறோமா குழந்தைப் பருவ உடற்பருமன் என்பது மக்கள் நலப் பிரச்சினைகளில் முக்கியமானது ஆகும். இது குழந்தைகளின் செயலற்ற தன்மையையும் இளவயது மரணத்தையும் ஏற்படுத்தக் காரணமாகிறது. அதுமட்டுமில்லாமல் நீண்டகால சமூக, பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.\nகடந்த கால் நூற்றாண்டில் குழந்தைப் பருவ உடற்பருமன் மும்மடங்காக அதிகரித்திருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இப்போதுள்ள இளைஞர்களில் 20 % வரை அதிக உடற்பருமன் உள்ளவர்களாக இருப்பதாக ஒரு அபாய அறிவிப்பு அந்த ஆய்வில் இருக்கிறது. 2 லிருந்து 5 வயது வரையுள்ள குழந்தைகளில் உடற்பருமன் அதிகமாக உள்ளவர்கள் 5 .0 % லிருந்து 12 .4 % ஆகவும் 6 லிருந்து 11 வயதுக் குழந்தைகளில் உடற்பருமன் அதிகமாக உள்ளவர்கள் 6.5%லிருந்து 17%ஆகவும் அதிகரித்திருக்கிறது.\nபதின்பருவத்தினரில் (Teenage) உடற்பருமன் அதிகமாக உள்ளவர்கள் 5.0 %லிருந்து 17.6% ஆகவும் அதிகரித்திருக்கிறார்கள். குழந்தைப் பருவத்தில் உடற்பருமன் அதிகரிப்பு நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் ஒரு வகைப் புற்று நோய்க்கும் காரணமாகிறதாம்.\nகூடுதல் எடையைக் குறைக்கும் முயற்சியைப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தரவேண்டும். இன்றைய குழந்தைகளில் 8 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் பலவகையான ஊடகங்களிலும் நேரத்தைச் செலவிடுகிறார்கள். வலைத்தளம் ,தொலைக்காட்சி , வீடியோ கேம் முதலியவற்றில் வாரத்திற்கு 45 மணி நேரம் வரை செலவிடுகிறார்கள். இந்த ஊடகங்களில் வரும் ஊட்டச்சத்தற்ற உணவுப் பொருட்களின் விளம்பரங்களுக்கும் குழந்தைகளின் உடற்பருமனுக்கும் முக்கியத் தொடர்பு உள்ளதாக ஆய்வில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தொலைக்காட்சி,இணையம் ஆகியவற்றில் வரும் திண்பண்டங்களின் நம்பகத்தன்மையைக் குறித்து ஏதும் அறியாமலேயே அந்தப் பொருட்களை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதைப் பற்றிய விழிப்புணர்வு பெறும் வயதல்ல அவர்களுக்கு என்பது உண்மைதான். மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படுகின்ற விளம்பரங்களின் வாசகங்கள், யுக்தி , கவர்ச்சி ஆகியவற்றால் உடல்நலனைக் கெடுக்கும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அதன் தாக்கத்திற்கு ஆளாகிறார்கள். பெற்றோர்களை வாங்கித்தரச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.\nவிளம்பரங்களும் இளைஞர்களின் உடல், மன நலன் கேடுகளும்\n1 குழந்தைகளையும் இளைஞர்களையும் குறி வைத்துச் செய்யப்படும் விளம்பரங்கள் அவர்களின் உடல் எடை அதிகமாவதற்குக் காரணமாகிறது. (மொறு மொறுப்பான நொறுக்குத் தீனிகள், அய்ஸ் கிரீம்கள் , சாக்லேட்டுகள், நூடுல்ஸ் இன்னும் பல. )\n2 . வேறு சில நிறுவனங்களின் விளம்பரங்கள் இளம்பெண்களையும் நடுத்தர வயதுப் பெண்களையும் குறி வைக்கிறது. இதனால் அவர்களுக்கு தங்களின் உடலமைப்பு மீதான மனக்குறையும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கமும் தன்னம்பிக்கைக் குறைவும் மன அழுத்தமும் ஏற்படுகிறது.( சிகப்பழகு கிரீம், உடலழகுக் கருவிகள் ,மருந்துகள் பற்றிய விளம்பரங்கள்.)\n3 . பல வளரிளம்பெண்கள் குறிப்பாக பதின் பருவத்தினர் (ஜிமீமீஸீணீரீமீ) விள���்பரங்களின் தாக்கத்தால் ஆரோக்கியமற்ற வழிகளில் எடைக் கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள்கிறார்கள்.\n4 . ஆரோக்கியமற்ற எடைக் கட்டுப்பாட்டுப் பழக்கங்கள் ( பட்டினி, மிகக் குறைவாக உண்ணுதல், வேண்டுமென்றே வாந்தி எடுத்தல், வயிற்றுப் போக்கு மாத்திரைகள் சாப்பிடுதல் போன்றவை) எதிர் விளைவாக உடல் பருமனை அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 5 . உடல் பருமன் அதிகமுள்ள இளையோரை மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பதும் கிண்டல் செய்வதும் அவர்களின் மனதைப் பாதிக்கிறது. 6 . உடல் பருமன் பற்றிய மனக்குறை உலகில் உள்ள எல்லா மனிதர்களிடத்திலும் இருக்கிறது. இதனால் மன அழுத்தமும் தன்னம்பிக்கைக் குறைவும் ஏற்படுவதோடு தற்கொலை எண்ணமும் உருவாகிறது.\nதொலைக்காட்சி விளம்பரமும் குழந்தைப் பருவ உடற்பருமனும்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நேரம் அதிகரிக்க, அதிகரிக்க உடல் பருமனும் அதிகரிக்கிறது. நான்கில் மூன்று விளம்பரங்களில் வரும் உணவு வகைகள் ஊட்டச்சத்தற்றதாகவும் உடலைக் குண்டாக்கக்கூடியதாகவும் இருக்கிறது. குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் வரும் விளம்பரங்களில் அய்ம்பது விழுக்காடு ஆக்கரமித்திருப்பது உணவு வகைகள்தான்.\nஅதிக கலோரி, குறைந்த ஊட்டச்சத்துக் கொண்ட துரித உணவுகள் சுவையூட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றின் மீதான ஆர்வம், அவற்றை வாங்கி உண்ணத் தூண்டுகிறது. ஒரு நாளைக்கு 150 கலோரிகள் அதிகமானாலே உடற்பருமன் அதிகரிக்க ஆரம்பித்துவிடும்.\nதெளிவாகச் சொல்லவேண்டும் என்று சொன்னால் 8 லிருந்து 12 வயது வரையுள்ள குழந்தைகளைக் குறி வைத்து விளம்பரப்படுத்தப்படும் உணவு வகைகள் அவர்களை ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தில் தள்ளிவிடுகிறது.\nவயது வாரியாக குழந்தைகளைக் குறிவைத்துச் செய்யப்படும் விளம்பரங்களின் விவரத்தைக் கீழே காணலாம்.\nதொலைக்காட்சி மட்டுமல்லாமல் இணையதளமும் இதே வேலையைச் செய்கிறது. ஆனால், இணையதளத்தைப் பயன்படுத்தும் குழந்தைகளின் வயது 8 க்கு மேல் இருப்பதால் அதனுடைய தாக்கம் குறைவு. ஆன் லைன் விளையாட்டுகளில் செய்யப்படும் விளம்பரங்கள் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கின்றன.\nதொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைப்பது, குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்பது , தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றைக் குழந்தை களுக்குப் பழக்கப்படு���்தவேண்டும்.\n8 வயதுக்குக் குறைவான குழந்தைகள் எந்த மாதிரியான நிகழ்சிகளைப் பார்க் கிறார்கள் என்பதைக் கண்காணியுங்கள்.\nபழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொழுப்புக் குறைக்கப்பட்ட பால் பொருட்கள், கொழுப்பற்ற மாமிசம், மீன், போன்ற உணவுகளை மட்டுமே சாப்பிடச் செய்யுங்கள் . அதோடு உடலுழைப்பை அதிகப்படுத்தக் கற்றுக்கொடுங்கள். குழந்தைகளோடு சேர்ந்து உண்பது மனதுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்பதை உணருங்கள்.\nஆரோக்கியமான உணவு உண்பதும் உடற்பயிற்சி செய்வதும் நல்லது என்பதற்கு நீங்களே முன்னுதாரணமாக இருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/47669--2", "date_download": "2019-08-20T12:30:52Z", "digest": "sha1:VSMTBC4Y243GWACHYSBZW47BRXUWR4FF", "length": 4752, "nlines": 127, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 13 July 2008 - மிஸ்டர் மியாவ்: மகனுக்காக மெகா..! |", "raw_content": "\n'கழகங்கள் போதும்... காங்கிரஸ்தான் வேணும்\nத்ரிஷா திட்டம்... நழுவிய நயன்தாரா\nமிஸ்டர் மியாவ்: மகனுக்காக மெகா..\nமிஸ்டர் கழுகு: 'மாப்பு... ஆப்பு\nஅரசியல் பலத்துடன் 'அடடே' ராஜாங்கம்\nகண்ணீருடன் கவிதா.. கரையுமா அரசு\nதிருச்சி சிறையில் குருவுக்கு ஆபத்து\nமதத்தின் பெயரால் ஆபாச அழைப்பா\nகேரளத்துக்கு சரணாலயம்... தமிழர்களுக்கு வனவாசம்\nசீமான் பேச்சு சிக்கலாகிப் போச்சு\n'பஸ் வந்தாச்சு... ரைட்... ரைட்...\nஎன்ன கொடுமை சார் இது\nமிஸ்டர் மியாவ்: மகனுக்காக மெகா..\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/Tamilnadu/constituencydetail/Sriperumbudur", "date_download": "2019-08-20T11:51:01Z", "digest": "sha1:YD6USFYG4GU5EHWS4BUYZMOGEGTZHQGV", "length": 41267, "nlines": 71, "source_domain": "election.dailythanthi.com", "title": "ஸ்ரீபெரும்புதூர்", "raw_content": "\nஇறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019 ------------------------------ 1. வைத்தியலிங்கம் - பாட்டாளி மக்கள் கட்சி - 285326\t2. டி.ஆர்.பாலு - திராவிட முன்னேற்ற கழகம் - 793281 (வெற்றி) 3. தாம்பரம் நாராயணன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 41497 4. மகேந்திரன் - நாம் தமிழர் கட்சி - 84979 5. ஸ்ரீதர் - மக்கள் நீதி மய்யம் - 135525 6. அந்தோணி - பகுஜன் சமாஜ் - 6808 7. காட்வின் சாத்ராஜ் - தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சி - 3599 8. பழனிவேலு (இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)(விடுதலை) - 2618 9. ராஜசேகர் - ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி - 13746 10. அனந்தராமன் - சுயேச்சை - 941 11.அயோத்தி - சுயேச்சை - 4050 12. இந்தியன் - சுயேச���சை - 1185 13. சசிக்குமார் - சுயேச்சை - 804 14. சிங்கராஜன் - சுயேச்சை - 738 15.முத்துமாறன் - சுயேச்சை - 1371 16. ராஜா மாரிமுத்து - சுயேச்சை - 2268\t17. வசந்தி - சுயேச்சை - 2018 18. விருதகிரி - சுயேச்சை - 1800 19. வைத்தியலிங்கம் - சுயேச்சை - 885 20. எவரும் இல்லை - 23343 வாக்காளர்கள் எவ்வளவு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 22,10,861 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 11,22,231. பெண் வாக்காளர்கள் 11,08,288. மூன்றாம் பாலினத்தவர்&342. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:- ஸ்ரீபெரும்புதூர்\t3,19,457 ஆலந்தூர்\t3,56,522 பல்லாவரம்\t4,01,674 தாம்பரம்\t3,75,331 மதுரவாயல்\t4,04,085 அம்பத்தூர்\t3,53,792 ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதியாகும். ஹூண்டாய், நிசான், ராயல் என்பீல்டு, செயிண்ட்கோபைன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்த தொகுதியில் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ள தொழில் நகரமாக இந்த தொகுதி விளங்குகிறது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்று இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009-ம் ஆண்டு முதல் ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 6 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் 1967&ம் ஆண்டு சிவசங்கரன் (தி.மு.க.), 1971-ம் ஆண்டு டி.எஸ்.லட்சுமணன் (தி.மு.க.) வெற்றி பெற்றனர். 1977-ம் ஆண்டு சீராளன் ஜெகநாதன் (அ.தி.மு.க.) வெற்றிபெற்றார். 1980-ம் ஆண்டு நாகரத்தினம் (தி.மு.க.) வெற்றி பெற்றார். 1984, 1989, 1991-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாகரத்தினம் (தி.மு.க.) வெற்றி பெற்றார். 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் வேணுகோபால் வெற்றி பெற்றார். 1999, 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஆ.கிருஷ்ணசாமி தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.என்.ராமசந்திரன் வெற்றி பெற்று 5 லட்சத்து 45 ஆயிரத்து 820 வாக்குகள் பெற்று தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகனை தோற்கடித்தார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியை சுற்றிலும் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவர்கள் அதிகம் பணிபுரிவதால் உள்ளூர் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. நாளுக்கு நாள் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகரித்து வருவதால் தொகுதியில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே செங்கல்பட்டு செல்லும் கூட்டுச்சாலையில் மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாகும். சுங்குவார்சத்திரம் பகுதி சுற்றி தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. சுங்குவார்சத்திரம் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரசாரத்துக்கு வரும் கட்சி வேட்பாளர்கள் இங்கு பஸ் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிப்பார்கள் என்றும் ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தொகுதி பக்கம் எட்டிகூட பார்க்கமாட்டார்கள் என்பதும் பொதுமக்களின் குறையாக உள்ளது. தொழில் நகரம் என அழைக்கப்படும் ஸ்ரீபெரும்புதூரில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு, அப்போது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த (தி.மு.க.) கிருஷ்ணசாமி ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர்-சென்னை இடையே ரெயில் பாதை அமைத்து ரெயில் சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இன்னும் பாதை அமைக்கப்படவில்லை.சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ளது. மழை பெய்து ஏரி நிரம்பி உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் உபரி நீர் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை ���டந்து வெள்ளப்பெருக்காக ஓடுவதால் இந்த சாலை துண்டிக்கப்படுகிறது. ஆகையால் இந்த சாலையில் போக்குவரத்து தடைபடாமல் இருக்க ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:& ஸ்ரீபெரும்புதூர் (அ.தி.மு.க. வெற்றி) பழனி (அ.தி.மு.க.)\t1,01,001 செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்)\t92,285 முத்துக்குமார் (பா.ம.க.)\t18,185 வீரக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)\t13,629 மனோகரன் (பா.ஜ.க.)\t3,939 ஆலந்தூர் (தி.மு.க. வெற்றி) தா.மோ.அன்பரசன் (தி.மு.க.)\t96,877 பண்ருட்டி ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)\t77,708 சத்தியநாராயணன் (பா.ஜ.க.)\t12,806 சந்திரன் (தே.மு.தி.க.)\t12,291 சீனிவாசன் (பா.ம.க)\t7,194 பல்லாவரம் (தி.மு.க. வெற்றி) கருணாநிதி (தி.மு.க.)\t1,12,891 சி.ஆர்.சரஸ்வதி (அ.தி.மு.க.)\t90,726 வீரலட்சுமி (ம.தி.மு.க.)\t14,083 கோபிஅய்யாசாமி (பா.ஜ.க.)\t11,781 ஆர்.வெங்கடேசன் (பா.ம.க.)\t9,339 தாம்பரம் (தி.மு.க. வெற்றி) எஸ்.ஆர்.ராஜா (தி.மு.க.)\t1,01,835 சிட்லபாக்கம் ராஜேந்திரன்(அ.தி.மு.க.)\t87,390 மா.செழியன் (தே.மு.தி.க.)\t14,559 வேதசுப்பிரமணியன் (பா.ஜ.க.)\t10,327 சுரேஷ் (பா.ம.க.)\t7,631 மதுரவாயல் (அ.தி.மு.க. வெற்றி) பென்ஜமின் (அ.தி.மு.க.)\t99,739 நாசே ஆர்.ராஜேஷ் (காங்)\t91,337 பீமாராவ் ( இந்திய கம்யூனிஸ்டு கட்சி)\t19,612 சீனிவாசன் (பா.ம.க.)\t17,328 அம்பத்தூர் (அ.தி.மு.க. வெற்றி) வி.அலெக்சாண்டர் (அ.தி.மு.க.)\t94,375 மவுலானா (காங்)\t76,877 கே.என்.சேகர் (பா.ம.க.)\t16,635 ஜெ.கான்ஸ்டான்டின் ரவீந்திரன்(தே.மு.தி.க.)\t16,631 வெற்றி யார் கையில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 22,10,861 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 11,22,231. பெண் வாக்காளர்கள் 11,08,288. மூன்றாம் பாலினத்தவர்&342. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:- ஸ்ரீபெரும்புதூர்\t3,19,457 ஆலந்தூர்\t3,56,522 பல்லாவரம்\t4,01,674 தாம்பரம்\t3,75,331 மதுரவாயல்\t4,04,085 அம்பத்தூர்\t3,53,792 ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதியாகும். ஹூண்டாய், நிசான், ராயல் என்பீல்டு, செயிண்ட்கோபைன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்த தொகுதியில் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ள தொழில் நகர��ாக இந்த தொகுதி விளங்குகிறது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்று இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009-ம் ஆண்டு முதல் ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 6 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் 1967&ம் ஆண்டு சிவசங்கரன் (தி.மு.க.), 1971-ம் ஆண்டு டி.எஸ்.லட்சுமணன் (தி.மு.க.) வெற்றி பெற்றனர். 1977-ம் ஆண்டு சீராளன் ஜெகநாதன் (அ.தி.மு.க.) வெற்றிபெற்றார். 1980-ம் ஆண்டு நாகரத்தினம் (தி.மு.க.) வெற்றி பெற்றார். 1984, 1989, 1991-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாகரத்தினம் (தி.மு.க.) வெற்றி பெற்றார். 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் வேணுகோபால் வெற்றி பெற்றார். 1999, 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஆ.கிருஷ்ணசாமி தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.என்.ராமசந்திரன் வெற்றி பெற்று 5 லட்சத்து 45 ஆயிரத்து 820 வாக்குகள் பெற்று தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகனை தோற்கடித்தார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியை சுற்றிலும் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவர்கள் அதிகம் பணிபுரிவதால் உள்ளூர் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. நாளுக்கு நாள் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகரித்து வருவதால் தொகுதியில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே செங்கல்பட்டு செல்லும் கூட்டுச்சாலையில் மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக��ம். சுங்குவார்சத்திரம் பகுதி சுற்றி தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. சுங்குவார்சத்திரம் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரசாரத்துக்கு வரும் கட்சி வேட்பாளர்கள் இங்கு பஸ் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிப்பார்கள் என்றும் ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தொகுதி பக்கம் எட்டிகூட பார்க்கமாட்டார்கள் என்பதும் பொதுமக்களின் குறையாக உள்ளது. தொழில் நகரம் என அழைக்கப்படும் ஸ்ரீபெரும்புதூரில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு, அப்போது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த (தி.மு.க.) கிருஷ்ணசாமி ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர்-சென்னை இடையே ரெயில் பாதை அமைத்து ரெயில் சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இன்னும் பாதை அமைக்கப்படவில்லை.சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ளது. மழை பெய்து ஏரி நிரம்பி உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் உபரி நீர் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை கடந்து வெள்ளப்பெருக்காக ஓடுவதால் இந்த சாலை துண்டிக்கப்படுகிறது. ஆகையால் இந்த சாலையில் போக்குவரத்து தடைபடாமல் இருக்க ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:& ஸ்ரீபெரும்புதூர் (அ.தி.மு.க. வெற்றி) பழனி (அ.தி.மு.க.)\t1,01,001 செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்)\t92,285 முத்துக்குமார் (பா.ம.க.)\t18,185 வீரக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)\t13,629 மனோகரன் (பா.ஜ.க.)\t3,939 ஆலந்தூர் (தி.மு.க. வெற்றி) தா.மோ.அன்பரசன் (தி.மு.க.)\t96,877 பண்ருட்டி ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)\t77,708 சத்தியநாராயணன் (பா.ஜ.க.)\t12,806 சந்திரன் (தே.மு.தி.க.)\t12,291 சீனிவாசன் (பா.ம.க)\t7,194 பல்லாவரம் (தி.மு.க. வெற்றி) கருணாநிதி (தி.மு.க.)\t1,12,891 சி.ஆர்.சரஸ்வதி (அ.தி.மு.க.)\t90,726 வீரலட்சுமி (ம.தி.மு.க.)\t14,083 கோபிஅய்யாசாமி (பா.ஜ.க.)\t11,781 ஆர்.வெங்கடேசன் (பா.ம.க.)\t9,339 தாம்பரம் (தி.மு.க. வெற்றி) எஸ்.ஆர்.ராஜா (தி.மு.க.)\t1,01,835 சிட்லபாக்கம் ராஜேந்திரன்(அ.தி.மு.க.)\t87,390 மா.செழியன் (தே.மு.தி.க.)\t14,559 வேதசுப்பிரமணியன் (பா.ஜ.க.)\t10,327 சுரேஷ் (பா.ம.க.)\t7,631 மதுரவாயல் (அ.தி.மு.க. வெற்றி) பென்ஜமின் (அ.தி.மு.க.)\t99,739 நாசே ஆர்.ராஜேஷ் (காங்)\t91,337 பீமாராவ் ( இந்திய கம்யூனிஸ்டு கட்சி)\t19,612 சீனிவாசன் (பா.ம.க.)\t17,328 அம்பத்தூர் (அ.தி.மு.க. வெற்றி) வி.அலெக்சாண்டர் (அ.தி.மு.க.)\t94,375 மவுலானா (காங்)\t76,877 கே.என்.சேகர் (பா.ம.க.)\t16,635 ஜெ.கான்ஸ்டான்டின் ரவீந்திரன்(தே.மு.தி.க.)\t16,631 வெற்றி யார் கையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை தி.மு.க. 7 முறை வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க. கோட்டையாக இருந்த ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க. வெற்றிக்கனியை பெற்றது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தாம்பரம், ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை தி.மு.க.வும், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை அ.தி.மு.க.வும் கைப்பற்றி சமநிலையில் உள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு இடையே கடும்போட்டி இருக்கும். தங்களுடைய பலத்தை நிரூபிக்க இந்த இரு கட்சிகளும் கடுமையாக போராட வேண்டியிருக்கும் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்து தொகுதி மக்கள் இடையே கேட்டபோது,\"தொகுதியில் அவ்வப்போது அவரை பார்க்க முடிகிறது. கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்களுக்கு மட்டுமே தொகுதிக்கு வருகிறார். தொகுதி மக்களின் பெரும்பாலான குறைகள் நிறைவேற்றப்படவில்லை\" என்றனர். 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை தி.மு.க. 7 முறை வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க. கோட்டையாக இருந்த ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க. வெற்றிக்கனியை பெற்றது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தாம்பரம், ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை தி.மு.க.வும், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை அ.தி.மு.க.வும் கைப்பற்றி சமநிலையில் உள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு இடையே கடும்போட்டி இருக்கும். தங்களுடைய பலத்தை நிரூபிக்க இந்த இரு கட்சிகளும் கடுமையாக போராட வேண���டியிருக்கும் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்து தொகுதி மக்கள் இடையே கேட்டபோது,\"தொகுதியில் அவ்வப்போது அவரை பார்க்க முடிகிறது. கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்களுக்கு மட்டுமே தொகுதிக்கு வருகிறார். தொகுதி மக்களின் பெரும்பாலான குறைகள் நிறைவேற்றப்படவில்லை\" என்றனர். 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.என்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:& கே.என்.ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)\t5,45,820 ஜெகத்ரட்சகன் (தி.மு.க.)\t4,43,174 மாசிலாமணி (ம.தி.மு.க.)\t1,87,094 அன்பரசு (காங்கிரஸ்)\t39,015\nஇறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019 ------------------------------ 1. வைத்தியலிங்கம் - பாட்டாளி மக்கள் கட்சி - 285326\t2. டி.ஆர்.பாலு - திராவிட\nஇறுதி வேட்பாளர்கள் பட்டியல் 2019 ------------------------------ 1. வைத்தியலிங்கம் - பாட்டாளி மக்கள் கட்சி - 285326\t2. டி.ஆர்.பாலு - திராவிட முன்னேற்ற கழகம் - 793281 (வெற்றி) 3. தாம்பரம் நாராயணன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 41497 4. மகேந்திரன் - நாம் தமிழர் கட்சி - 84979 5. ஸ்ரீதர் - மக்கள் நீதி மய்யம் - 135525 6. அந்தோணி - பகுஜன் சமாஜ் - 6808 7. காட்வின் சாத்ராஜ் - தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சி - 3599 8. பழனிவேலு (இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)(விடுதலை) - 2618 9. ராஜசேகர் - ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி - 13746 10. அனந்தராமன் - சுயேச்சை - 941 11.அயோத்தி - சுயேச்சை - 4050 12. இந்தியன் - சுயேச்சை - 1185 13. சசிக்குமார் - சுயேச்சை - 804 14. சிங்கராஜன் - சுயேச்சை - 738 15.முத்துமாறன் - சுயேச்சை - 1371 16. ராஜா மாரிமுத்து - சுயேச்சை - 2268\t17. வசந்தி - சுயேச்சை - 2018 18. விருதகிரி - சுயேச்சை - 1800 19. வைத்தியலிங்கம் - சுயேச்சை - 885 20. எவரும் இல்லை - 23343 வாக்காளர்கள் எவ்வளவு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 22,10,861 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 11,22,231. பெண் வாக்காளர்கள் 11,08,288. மூன்றாம் பாலினத்தவர்&342. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:- ஸ்ரீபெரும்புதூர்\t3,19,457 ஆலந்தூர்\t3,56,522 பல்லாவரம்\t4,01,674 தாம்பரம்\t3,75,331 மதுரவாயல்\t4,04,085 அம்பத்தூர்\t3,53,792 ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதியாகும். ஹூண்டாய், நிசான், ராயல் என்பீல்டு, செயிண்ட்கோபைன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்த தொகுதியில் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ள தொழில் நகரமாக இந்த தொகுதி விளங்குகிறது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்று இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009-ம் ஆண்டு முதல் ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 6 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் 1967&ம் ஆண்டு சிவசங்கரன் (தி.மு.க.), 1971-ம் ஆண்டு டி.எஸ்.லட்சுமணன் (தி.மு.க.) வெற்றி பெற்றனர். 1977-ம் ஆண்டு சீராளன் ஜெகநாதன் (அ.தி.மு.க.) வெற்றிபெற்றார். 1980-ம் ஆண்டு நாகரத்தினம் (தி.மு.க.) வெற்றி பெற்றார். 1984, 1989, 1991-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாகரத்தினம் (தி.மு.க.) வெற்றி பெற்றார். 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் வேணுகோபால் வெற்றி பெற்றார். 1999, 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஆ.கிருஷ்ணசாமி தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.என்.ராமசந்திரன் வெற்றி பெற்று 5 லட்சத்து 45 ஆயிரத்து 820 வாக்குகள் பெற்று தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகனை தோற்கடித்தார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியை சுற்றிலும் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவர்கள் அதிகம் பணிபுரிவதால் உள்ளூர் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. நாளுக்கு நாள் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகரித்து வருவதால் தொகுதியில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே செங்கல்பட்டு செல்லும் கூட்டுச்சாலையில் மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாகும். சுங்குவார்சத்திரம் பகுதி சுற்றி தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. சுங்குவார்சத்திரம் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரசாரத்துக்கு வரும் கட்சி வேட்பாளர்கள் இங்கு பஸ் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிப்பார்கள் என்றும் ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தொகுதி பக்கம் எட்டிகூட பார்க்கமாட்டார்கள் என்பதும் பொதுமக்களின் குறையாக உள்ளது. தொழில் நகரம் என அழைக்கப்படும் ஸ்ரீபெரும்புதூரில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு, அப்போது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த (தி.மு.க.) கிருஷ்ணசாமி ஸ்ரீபெரும்புதூர்-திருவள்ளூர்-சென்னை இடையே ரெயில் பாதை அமைத்து ரெயில் சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இன்னும் பாதை அமைக்கப்படவில்லை.சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ளது. மழை பெய்து ஏரி நிரம்பி உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் உபரி நீர் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை கடந்து வெள்ளப்பெருக்காக ஓடுவதால் இந்த சாலை துண்டிக்கப்படுகிறது. ஆகையால் இந்த சாலையில் போக்குவரத்து தடைபடாமல் இருக்க ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:& ஸ்ரீபெரும்புதூர் (அ.தி.மு.க. வெற்றி) பழனி (அ.தி.மு.க.)\t1,01,001 செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்)\t92,285 முத்துக்குமார் (பா.ம.க.)\t18,185 வீரக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)\t13,629 மனோகரன் (பா.ஜ.க.)\t3,939 ஆலந்தூர் (தி.மு.க. வெற்றி) தா.மோ.அன்பரசன் (தி.மு.க.)\t96,877 பண்ருட்டி ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)\t77,708 சத்தியநாராயணன் (பா.ஜ.க.)\t12,806 சந்திரன் (தே.மு.தி.க.)\t12,291 சீனிவாசன் (பா.ம.க)\t7,194 பல்லாவரம் (தி.மு.க. வெற்றி) கருணாநிதி (தி.மு.க.)\t1,12,891 சி.ஆர்.சரஸ்வதி (அ.தி.மு.க.)\t90,726 வீரலட்சுமி (ம.தி.மு.க.)\t14,083 கோபிஅய்யாசாமி (பா.ஜ.க.)\t11,781 ஆர்.வெங்கடேசன் (பா.ம.க.)\t9,339 தாம்பரம் (தி.மு.க. வெற்றி) எஸ்.ஆர்.ராஜா (தி.மு.க.)\t1,01,835 சிட்லபாக்கம் ராஜேந்திரன்(அ.தி.மு.க.)\t87,390 மா.செழியன் (தே.மு.தி.க.)\t14,559 வேதசுப்பிரமணியன் (பா.ஜ.க.)\t10,327 சுரேஷ் (பா.ம.க.)\t7,631 மதுரவாயல் (அ.தி.மு.க. வெற்றி) பென்ஜமின் (அ.தி.மு.க.)\t99,739 நாசே ஆர்.ராஜேஷ் (காங்)\t91,337 பீமாராவ் ( இந்திய கம்யூனிஸ்டு கட்சி)\t19,612 சீனிவாசன் (பா.ம.க.)\t17,328 அம்பத்தூர் (அ.தி.மு.க. வெற்றி) வி.அலெக்சாண்டர் (அ.தி.மு.க.)\t94,375 மவுலானா (காங்)\t76,877 கே.என்.சேகர் (பா.ம.க.)\t16,635 ஜெ.கான்ஸ்டான்டின் ரவீந்திரன்(தே.மு.தி.க.)\t16,631 வெற்றி யார் கையில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 22,10,861 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 11,22,231. பெண் வாக்காளர்கள் 11,08,288. மூன்றாம் பாலினத்தவர்&342. சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை விவரம் வருமாறு:- ஸ்ரீபெரும்புதூர்\t3,19,457 ஆலந்தூர்\t3,56,522 பல்லாவரம்\t4,01,674 தாம்பரம்\t3,75,331 மதுரவாயல்\t4,04,085 அம்பத்தூர்\t3,53,792 ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதியாகும். ஹூண்டாய், நிசான், ராயல் என்பீல்டு, செயிண்ட்கோபைன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்த தொகுதியில் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ள தொழில் நகரமாக இந்த தொகுதி விளங்குகிறது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்று இருந்தன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு 2009-ம் ஆண்டு முதல் ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 6 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் 1967&ம் ஆண்டு சிவசங்கரன் (தி.மு.க.), 1971-ம் ஆண்டு டி.எஸ்.லட்சுமணன் (தி.மு.க.) வெற்றி பெற்றனர். 1977-ம் ஆண்டு சீராளன் ஜெகநாதன் (அ.தி.மு.க.) வெற்றிபெற்றார். 1980-ம் ஆண்டு நாகரத்தினம் (தி.மு.க.) வெற்றி பெற்றார். 1984, 1989, 1991-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் வெற்றி பெற்றார். 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாகரத்தினம் (தி.மு.க.) வெற்றி பெற்றார். 1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க.வை சேர்ந்த டாக்டர் வேணுகோபால் வெற்றி பெற்றார். 1999, 2004-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஆ.கிருஷ்ணசாமி தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு தி.மு.க.வை சேர்ந்த டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.என்.ராமசந்திரன் வெற்றி பெற்று 5 லட்சத்து 45 ஆயிரத்து 820 வாக்குகள் பெற்று தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஜெகத்ரட்சகனை தோற்கடித்தார். ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியை சுற்றிலும் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவர்கள் அதிகம் பணிபுரிவதால் உள்ளூர் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. நாளுக்கு நாள் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகரித்து வருவதால் தொகுதியில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் வசதி செய்துதர வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடம் அருகே செங்கல்பட்டு செல்லும் கூட்டுச்சாலையில் மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாகும். சுங்குவார்சத்திரம் பகுதி சுற்றி தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. சுங்குவார்சத்திரம் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரசாரத்துக்கு வரும் கட்சி வேட்பாளர்கள் இங்கு பஸ் நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிப்பார்கள் என்றும் ஆனால் தேர்தல் முடிந்தவுடன் தொகுதி பக்கம் எட்டிகூட பார்க்கமாட்டார்கள் என்பதும் பொதுமக்களின் குறையாக உள்ளது. தொழில் நகரம் என அழைக்கப்படும் ஸ்ரீபெரும்புதூரில் ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு, அப்போது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த (தி.மு.க.) கிருஷ்ணசாமி ஸ்ரீபெரும்புதூர��-திருவள்ளூர்-சென்னை இடையே ரெயில் பாதை அமைத்து ரெயில் சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இன்னும் பாதை அமைக்கப்படவில்லை.சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ளது. மழை பெய்து ஏரி நிரம்பி உபரிநீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மதகு வழியாக வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் உபரி நீர் குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை கடந்து வெள்ளப்பெருக்காக ஓடுவதால் இந்த சாலை துண்டிக்கப்படுகிறது. ஆகையால் இந்த சாலையில் போக்குவரத்து தடைபடாமல் இருக்க ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் கட்சிகளுக்கு கிடைத்த ஓட்டு விவரம் வருமாறு:& ஸ்ரீபெரும்புதூர் (அ.தி.மு.க. வெற்றி) பழனி (அ.தி.மு.க.)\t1,01,001 செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்)\t92,285 முத்துக்குமார் (பா.ம.க.)\t18,185 வீரக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)\t13,629 மனோகரன் (பா.ஜ.க.)\t3,939 ஆலந்தூர் (தி.மு.க. வெற்றி) தா.மோ.அன்பரசன் (தி.மு.க.)\t96,877 பண்ருட்டி ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)\t77,708 சத்தியநாராயணன் (பா.ஜ.க.)\t12,806 சந்திரன் (தே.மு.தி.க.)\t12,291 சீனிவாசன் (பா.ம.க)\t7,194 பல்லாவரம் (தி.மு.க. வெற்றி) கருணாநிதி (தி.மு.க.)\t1,12,891 சி.ஆர்.சரஸ்வதி (அ.தி.மு.க.)\t90,726 வீரலட்சுமி (ம.தி.மு.க.)\t14,083 கோபிஅய்யாசாமி (பா.ஜ.க.)\t11,781 ஆர்.வெங்கடேசன் (பா.ம.க.)\t9,339 தாம்பரம் (தி.மு.க. வெற்றி) எஸ்.ஆர்.ராஜா (தி.மு.க.)\t1,01,835 சிட்லபாக்கம் ராஜேந்திரன்(அ.தி.மு.க.)\t87,390 மா.செழியன் (தே.மு.தி.க.)\t14,559 வேதசுப்பிரமணியன் (பா.ஜ.க.)\t10,327 சுரேஷ் (பா.ம.க.)\t7,631 மதுரவாயல் (அ.தி.மு.க. வெற்றி) பென்ஜமின் (அ.தி.மு.க.)\t99,739 நாசே ஆர்.ராஜேஷ் (காங்)\t91,337 பீமாராவ் ( இந்திய கம்யூனிஸ்டு கட்சி)\t19,612 சீனிவாசன் (பா.ம.க.)\t17,328 அம்பத்தூர் (அ.தி.மு.க. வெற்றி) வி.அலெக்சாண்டர் (அ.தி.மு.க.)\t94,375 மவுலானா (காங்)\t76,877 கே.என்.சேகர் (பா.ம.க.)\t16,635 ஜெ.கான்ஸ்டான்டின் ரவீந்திரன்(தே.மு.தி.க.)\t16,631 வெற்றி யார் கையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை தி.மு.க. 7 முறை வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க. கோட்டையாக இருந்த ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க. வெற்றிக்கனியை பெற்றது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தாம்பரம், ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை தி.மு.க.வும், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை அ.தி.மு.க.வும் கைப்பற்றி சமநிலையில் உள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு இடையே கடும்போட்டி இருக்கும். தங்களுடைய பலத்தை நிரூபிக்க இந்த இரு கட்சிகளும் கடுமையாக போராட வேண்டியிருக்கும் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்து தொகுதி மக்கள் இடையே கேட்டபோது,\"தொகுதியில் அவ்வப்போது அவரை பார்க்க முடிகிறது. கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்களுக்கு மட்டுமே தொகுதிக்கு வருகிறார். தொகுதி மக்களின் பெரும்பாலான குறைகள் நிறைவேற்றப்படவில்லை\" என்றனர். 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை தி.மு.க. 7 முறை வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க. கோட்டையாக இருந்த ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை அ.தி.மு.க. வெற்றிக்கனியை பெற்றது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தாம்பரம், ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை தி.மு.க.வும், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளை அ.தி.மு.க.வும் கைப்பற்றி சமநிலையில் உள்ளது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு இடையே கடும்போட்டி இருக்கும். தங்களுடைய பலத்தை நிரூபிக்க இந்த இரு கட்சிகளும் கடுமையாக போராட வேண்டியிருக்கும் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி.யின் செயல்பாடுகள் குறித்து தொகுதி மக்கள் இடையே கேட்டபோது,\"தொகுதியில் அவ்வப்போது அவரை பார்க்க முடிகிறது. கட்சி நிகழ்ச்சிகள், அரசு விழாக்களுக்கு மட்டுமே தொகுதிக்கு வருகிறார். தொகுதி மக்களின் பெரும்பாலான குறைகள் நிறைவேற்றப்படவில்லை\" என்றனர். 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.என்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் விவரம் வருமாறு:& கே.என்.ராமச்சந்திரன் (அ.தி.மு.க.)\t5,45,820 ஜெகத்ரட்சகன் (தி.மு.க.)\t4,43,174 மாசிலாமணி (ம.தி.மு.க.)\t1,87,094 அன்பரசு (காங்கிரஸ்)\t39,015\nமத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\nவேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\nவேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/top-opening-pairs-of-odi-cricket", "date_download": "2019-08-20T12:26:47Z", "digest": "sha1:CMGWZFIZLY76UUXN36Z2NUUU3F5VA5NA", "length": 11442, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒரு நாள் போட்டியின் டாப் 5 ஒபனிங் பேர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஒரு நாள் போட்டியைப் பொறுத்தவரை ஒபனிங் பேட்ஸ்மேன்கள் அணியின் வெற்றி,தோல்வியை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்கள். நல்ல தொடக்கம் நிச்சயமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சுமையை பெருமளவு குறைக்கும். ஒபனிங் பேட்ஸ்மேன்களுக்கு கடினமான ஆடுகளங்களில் பொறுமையோடு விளையாடும் திறமையும், சாதகமான ஆடுகளங்களில் பவர்பிளேயை பயன்படுத்திக் கொண்டு விரைவாக ரன் குவிக்கும் திறமையும் இருக்க வேண்டும். ஒவ்வொரு அணியும் பவுலிங் செய்யும் பொழுது அவர்களுடைய சிறந்த பவுலருடன் தான் துவங்குவர் , ஆதலால் அந்த சவாலை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் நல்ல பேட்டிங் டெக்னிக் உடையவர்களாக இருக்க வேண்டும். ஒபனிங் பொறுத்த வரை ரன்களை மட்டும்‌ அளவுக் கோளாக வைத்து கொண்டு மதிப்பிடுவது கடினம். ஜெயசூரியா - கலூவிதரனா மற்றும் சோகைல் - அன்வர் நன்றாக விளையாடி இருந்தாலும், குறுகிய காலமே ரன்களைத் தொடர்ந்து குவித்தனர். ஆதலால் இந்த லிஸ்டில் அவர்கள் இடம் பெறவில்லை.\nஇந்த இரு ஜாம்பவான் பேட்ஸ்மேன்களும் 2011 உலக கோப்பையில் அனைத்து பவுலர்களையும் துவம்சம் செய்தனர். தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து போன்ற நல்ல பவுலிங் கொண்ட அணிகளுக்கும் சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர். இவர்களில், சேவாக் எல்லா சமயங்களிலும் ஆக்ரோஷமாகவே ஆடுவார், சச்சின் ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து தன் ஆட்டத்தை மாற்றுவதில் வல்லவர்.\nஇவர்கள், 93 இன்னிங்சில் 3919 ரன்கள் குவித்தனர். மொத்தம் 12 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்களை பகிர்ந்து கொண்டனர். சராசரியாக ஒரு இன்னிங்சில் 42 ரன்கள் கு��ித்தனர். சராசரி கொஞ்சம் குறைவாக இருக்க காரணம் , சேவாக் சில சமயம் அவசரப்பட்டு விக்கெட்டை பறிக்கொடுத்து விடுவார். ஆனால், அவர் க்ரீசில் இருக்கும் போது பொழுதுப்போக்கிற்கு பஞ்சம் இருக்காது.\n1998 - 2002 வரை வழக்கத்தை விட அதிகமான போட்டிகளில் ஆஸ்திரேலியா விளையாடியது. இந்த தருணத்தில் தான் ஆஸ்திரேலியா மெதுவாக சர்வதேச அரங்கில் தன் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவின் இந்த மிகப் பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் கில்கிறிஸ்ட். அவரும் மார்க் வாகும் இணைந்து பல சிறந்த பார்ட்னர்ஷிப்களில் ஈடுபட்டனர். கிரிக்கெட் வரலாற்றில் \" விக்கெட் கீப்பர் \" பேட்ஸ்மேன் ரோலை மாற்றி எழுதிய பெருமை கில்கிறிஸ்டையே சாரும். இன்னொரு புறம் மார்க் வாக் எனும் பேட்டிங் கலைஞன் , தனது ஸ்டைலான பேட்டிங்கால் உலகம் முழுதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தார். இவர்கள், 93 இன்னிங்சில் 3853 ரன்கள் குவித்தனர். மொத்தம் 8 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்களை பகிர்ந்து கொண்டனர். சராசரியாக ஒரு இன்னிங்சில் 40 ரன்கள் குவித்தனர்.\nஆஸ்திரேலியாவின் \" இன்வின்சிபிள்ஸ்\"( Invincibles) அணியின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் கில்கிறிஸ்ட் மற்றும் ஹைடனின் அதிரடி ஆட்டம் தான். இருவரும் இடது கை ஆட்டகாரர்கள் மற்றும் எந்த பவுலரையும் வெளுத்து வாங்கும் திறமை உடையவர்கள். இவர்கள், 114 இன்னிங்சில் 5372 ரன்கள் குவித்தனர். மொத்தம் 16 செஞ்சுரி பார்ட்னர்ஷிப்களை பகிர்ந்து கொண்டனர். சராசரியாக ஒரு இன்னிங்சில் 48 ரன்கள் குவித்தனர். இவர்கள் உலக கோப்பை வரலாற்றின் சிறந்த ஓபனர்கள் என கூறினால் மிகையாகாது. ஆஸ்திரேலியாவின் 87 வெற்றிகளில் இருவரும் ஓபனர்களாக பங்கு கொண்டனர்.\nஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசிய டாப் 5 கிரிக்கெட் வீரர்கள்\n2018 ஒரு நாள் போட்டிகளில் சிறந்து விளங்கிய 5 இந்திய வீரர்கள்\nஒரே ஒரு போட்டியின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த டாப்-5 கிரிக்கெட் வீரர்கள்...\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அதிக சதம் விளாசியுள்ள இந்திய வீரர்கள்\nகிரிக்கெட் போட்டியில் ஒரு ஓவரில் ஆறு சிக்சர்கள் விளாசிய டாப்-5 வீரர்கள்\nஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள்\nஒருநாள் போட்டிகளில் போதிய வாய்ப்பு கிடைக்காமலே அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட டாப்-3 வீரர்கள்..\nஒருநாள் கிரிக்கெட்டின் இரு இன்னிங்சிலும் தொடக்க ஓவர்களை கையாண்ட இந்தியர்கள்\nகிரிக்கெட் வரலாற்றில் மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய டாப்-5 வீரர்கள்\nகிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்த டாப் 5 பேட்டிங் இன்னிங்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/vote-and-fulfill-the-democratic-duty/", "date_download": "2019-08-20T11:45:44Z", "digest": "sha1:NMRFEMG6P4DMFMMMI4AZZIZT2E67KQXR", "length": 26678, "nlines": 260, "source_domain": "vanakamindia.com", "title": "விடிந்தால் தேர்தல்...! நாளைக்கு என்ன பிளான் ப்ரோ? - VanakamIndia", "raw_content": "\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nதமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை… இன்னும் இரு தினங்கள் தொடரும்\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 18- இடும்பன்காரி\nசாதாரண காய்ச்சலுக்கு ரூ 1 லட்சத்தை இழந்த நடிகை\nமுதல் முறையாக படத் தயாரிப்பில் குதித்தது டிவிஎஸ் நிறுவனம்\nகாஷ்மீர் விவகாரம்…. ஐநாவில் ல் சீனாவுக்கு மூக்குடைப்பு\nராஜிவ் காந்தி… மன்னிக்கும் குணத்தைக் கற்றுத் தந்த அன்பான தந்தை\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் 2…. செப் 7-ல் தரையிறங்குகிறது\n‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் 44 வது திருமண நாள்\nபெங்களூருவில் இந்தி எதிர்ப்பு .. கன்னடப் போராளிகள் கைது\nஜெய்ப்பூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தர்பார் இறுதிகட்டப் படப்பிடிப்பு\nபொருளாதார மந்தநிலை பற்றிப் பேசும் பெரு முதலாளிகள் ‘மக்கள்நல பொருளியல்’ -ஐ ஆதரிக்கிறார்களா\nசீனப் பொருட்களை புறக்கணிப்போம்… வர்த்தகர்கள் கூட்டமைப்பு அழைப்பு\nமீண்டும் மாநிலங்களவையில் மன்மோகன் சிங்… இந்த தடவை ராஜஸ்தானிலிருந்து\nசீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் திரண்ட 17 லட்சம் பேர்\nஆவின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்தது… டீ, காபி விலை உயர்வு.. மக்கள் கடும் அதிருப்தி\nகாஷ்மீர் விவகாரம்.. பாகிஸ்தான், சீனாவை அலற வைக்கும் மோடி வியூகம்\n அமைச்சர் கடம்பூர் ராஜூ சொல்வதைக் கேளுங்க\nபிக்பாஸ் முடிந்ததும் கமல் ஹாஸன் அரசியலுக்கு வந்துவிடுவார்\nஇனி ஆக்கிரமிப்பு காஷ்மர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு\n47 நாட்கள்… 1 கோடிப் பேர் தரிசனம்… அத்தி வரதருக்கு காணிக்கை எவ்வளவு தெரியுமா\nஅங்காடித்தெரு மகேஷ் இப்போ ‘தேனாம்பேட்டை மகேஷ்’\nஒர�� கோடிப் பேருக்கு தரிசனம் தந்த பின் அனந்த சரஸ் குளத்துக்குள் எழுந்தருளினார் அத்தி வரதர்\nவேலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை\n‘இந்த நாள் அற்புத நாளாக இருக்கும்… 100 ஆண்டுகளில் இல்லாத மழை… இந்த ஆகஸ்டில்\n12 நிமிட காட்சிக்கு ரூ 80 கோடி செலவு… பிரமாண்டத்தின் உச்சம் சாஹோ\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 17 – குதிரை பாய்ந்தது\n‘ஆரக்கிள்’ லாரி எல்லிசன்… பிறந்தநொடி முதல் அடிவாங்கியவன் பில்லியனர் ஆன கதை\nசென்னை, புற நகரில் விடிய விடிய மழை\nஇந்தியா, சீனா எல்லாம் வளர்ந்துட்டாங்க… அதிபர் ட்ரம்பின் புது எச்சரிக்கை\n நாளைக்கு என்ன பிளான் ப்ரோ\nசில முறை கிரிக்கெட் மேட்ச்சுக்கெல்லாம் யாகம் கூட நடத்துறோம், ஆனால் அடுத்த 5 வருஷத்தை நிர்ணயிக்கபோகுற வாக்கை செலுத்தும்போது கடவுளே நல்லதே நடக்கனும்ம்னு நெனச்சு ஒட்டு போட்டு இருக்கோமா Selfie க்கு என்ன போஸ் கொடுக்கலாம் என்று தான் நினைக்கிறோம் Selfie க்கு என்ன போஸ் கொடுக்கலாம் என்று தான் நினைக்கிறோம் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் தாராளமாக ஒட்டு போடுங்கள். ஆனால் கண்டிப்பாக ஓட்டு போடுங்கள்.\nநேற்று மாலை வரை ஒலித்த ஒலிபெருக்கிகள் ஓய்வெடுத்துக்கொண்டு இருக்கின்றன. கடந்த ஒரு மாதமாக இருந்த பரபரப்பு அப்படியே அடங்கி போய் இருக்கிறது.\nநான்கு நாள் விடுமுறை ஒன்றாக கிடைக்கும் சந்தோசத்தில் டூர் பிளான்கள் ஒரு பக்கம், நான் எல்லாம் பிறந்தது முதல் ஓட்டே போட்டதில்லை என பெருமை கொள்ளும் மாமனிதர்கள் ஒரு பக்கம், அந்த ஏரியால 500 கொடுத்தாங்கலாம் நம்ப தெருவுக்கு வெறும் 200 தானாம் என்ற புலம்பல்கள் ஒரு புறம், எவன் வந்தால் என்ன, நாடு நாசமாக தான் போக போகுது என ஆருடங்கள் ஒரு புறம் \nஇத்தனை களேபரங்களுக்கு நடுவே நேர்மையாக ஒட்டு போடலாம், நாம் ஒட்டு போட்டால் ஒரு வேளை உண்மையிலேயே ஒரு மாற்றம் நிகழலாம் என்ற நம்பிக்கையில் நாளை காலை ரெடி ஆகப் போகும் நபர் நீங்கள் என்றால்….. சபாஷ் உண்மையில் நீங்கள் எவ்வளவோ உயர்ந்த மனிதர் \nஎந்த ஒரு தேர்தலிலும் 100 சதவிகித வாக்குப்பதிவு என்பது கடினம். உடல்நல குறைவு போன்ற நியாயமான காரணங்கள் தவிர்க்க முடியாதவை. ஆனால் வீட்டை விட்டு வெளியே வராமல் ஒரு நாள் விடுமுறையை அனுபவிக்கும் தினமாக தேர்தலை பார்ப்பது ஆகப்பெரும் தவறு.\nசிலர் வெளி நாடுகளிலோ, வெளி மாநிலத்���ிளோ பணிபுரிபவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு அளிக்கப்படும் விடுப்புகள் நமது தேர்தல் தேதியோடு பொருந்தாமல் போகலாம். மேலும் அவர்கள் வந்து செல்வதற்கு ஆகும் பொருட்ச்செலவையும் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது.\n‘Greater Evil vs Lesser Evil என ஆகிவிட்ட தேர்தல்களில் எவனோ கொள்ளை அடிப்பதற்கு நான் ஏன் என் பணத்தை செலவு செய்து வந்து ஒட்டு போடணும்’ என பலர் பேச கேட்டு இருக்கிறேன். இது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் தான். ஆனால் சொந்த ஊரிலே இருந்துக்கொண்டு, 2 கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்தில் வாக்குச்சாவடியை வைத்துக்கொண்டு (தேர்தல் ஆணையத்தின் விதி) நான் வீட்டிலேயே தூங்கிக்கொண்டு , டீவியை பார்த்துக்கொண்டு, ‘இந்த நாடு ரொம்ப கெட்டுப்போச்சு, எவனும் உறுபடியே இல்ல’ என்று கமெண்ட் மட்டும் செய்வோம் என கூறுபவர்களை என்னவென்று சொல்ல.\nநான் ஒருத்தன் ஒட்டு போட்டு என்னவாகப்போகிறது. எங்கள் ஊரில் இந்த கட்சிதான் வெற்றி பெரும். எனக்கு அந்த கட்சி பிடிக்காது, அதனால் நான் ஒட்டு போட்டு என்ன பயன் என சிலர் கேட்பர். தாம் ஒட்டு போட்ட நபர் தோல்வியடைந்து விட்டால் தமது இந்திய குடியுரிமையே ரத்தாகி விடுமோ என்ற மனநிலை இது \nஉங்களுக்கு பிடிக்காதவர் ஜெயிக்கும் நிலையில் இருந்தாலும் உனக்கு எதிராக இத்தனை பேர் இருக்கிறோம், வேலை செய்யவில்லை என்றால் நாங்கள் இரு மடங்கு ஆவோம் என உங்கள் வாக்கு மூலம் உணர்த்துங்கள். நீங்கள் விரும்பும் நபர் வெற்றி பெரும் நிலையில் இருந்தால், இதனை பேர் உன்னோடு உள்ளோம், மக்கள் சக்தியை நம்பி சுதந்திரமாக செயல்படு என்ற நம்பிக்கையை உங்கள் ஒட்டு மூலம் அளியுங்கள்.\nசரி, வேட்பாளர் பிடிக்கவில்லை, எதிர்ப்பு ஒட்டு போடலாம், ஆனால் யாருக்கு போடுவது எவனும் இங்கு உத்தமன் இல்லையே எவனும் இங்கு உத்தமன் இல்லையே அதனால் ஒட்டு போடா மாட்டேன் என்றும் சிலர். 65 ஆண்டு சுதந்திரத்திற்கு பின்னர்,வாக்கு பதிவு சதவிகிதம் குறைவாக உள்ளதென்று, மக்களை வீட்டில் இருந்து பூத்திற்கு வர தூண்ட வேண்டும் என்பதற்காக “நோட்டா” எனும் வாய்ப்பை அளித்தார்கள். நோட்டாவினால் எந்த பயனும் இல்லை தான். ஒரு தொகுதியில் உள்ள அனைத்து வேட்பாளர்களை விடவும் நோட்டா அதிக வாக்கு வாங்கினாலும், இரண்டாவதாக வரும் நபர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார் என தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது.\nஇல்லை, நோட்டாவிற்கு போடுவது சுத்த வேஸ்ட் என கருதினால், உங்கள் ஊரில் நிற்கும் சுயேச்சை வேட்பாளருக்கு போடுங்கள். குறைந்தபட்சம் டெபாசிட் ஆவது வாங்க உதவுங்கள். மொத்தத்தில் நீங்கள் ஒரு வேட்பாளரை எதிர்க்கிறீர்கள் / ஆதரிக்கிறீகள் என பதிவு செய்ய வேண்டும்.\nஅது தான் அடுத்த 5 வருடங்களுக்கு வெற்றி பெறுபவரை இயக்கும் காரணியாக இருக்கும். ஒரு வேளை ஒரு கட்சியை உங்களுக்கு பிடிக்காது, அனால் அந்த கட்சி சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் உண்மையில் தொகுதியில் அதிகமாக உழைத்துள்ளார், திட்டங்களை செயல்படுத்தி உள்ளார் அல்லது செயல்படுத்தும் திறமை உள்ளவர் என நீங்கள் நம்பினால் (நல்லவர் என கூற மறந்து விட்டேனோ) கட்சி பாகுபாடின்றி நீங்கள் வாக்கு செலுத்தலாம்.\nமக்களுக்காக வேலை செய்யக்கூடிய பிரதிநிதி கிடைப்பதுதான் முக்கியம். என்னுடைய ஆசிரியர் ஒரு முறை கேட்டார். பல விஷயங்கள் செய்யும் முன்னர் நாம் இறைவனை வணங்குவோம். சில முறை கிரிக்கெட் மேட்ச்சுக்கெல்லாம் யாகம் கூட நடத்துறோம், ஆனால் அடுத்த 5 வருஷத்தை நிர்ணயிக்கபோகுற வாக்கை செலுத்தும்போது கடவுளே நல்லதே நடக்கனும்ம்னு நெனச்சு ஒட்டு போட்டு இருக்கோமா Selfie க்கு என்ன போஸ் கொடுக்கலாம் என்று தான் நினைக்கிறோம் Selfie க்கு என்ன போஸ் கொடுக்கலாம் என்று தான் நினைக்கிறோம் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் தாராளமாக ஒட்டு போடுங்கள். ஆனால் கண்டிப்பாக ஓட்டு போடுங்கள்.\nவாழ்க தமிழகம்.. வாழ்க ஜனநாயகம்\nதமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை… இன்னும் இரு தினங்கள் தொடரும்\nசென்னை: வடதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று...\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 18- இடும்பன்காரி\nஅத்தியாயம் 18- இடும்பன்காரி கொள்ளிடத்துப் பரிசில் துறையில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்னும் திருமலையப்பனை விட்டு விட்டு வந்துவிட்டோம். அந்த வீர வைஷ்ணவரை இப்போது கொஞ்சம் கவனிக்கலாம். வந்தியத்தேவன்...\nசாதாரண காய்ச்சலுக்கு ரூ 1 லட்சத்தை இழந்த நடிகை\nசுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் முதல் படமான மெய், மருத்துவத் துறையின் முறைகேடுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள��ளது. எஸ்ஏ பாஸ்கரன் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இந்தப் படத்தில்...\nமுதல் முறையாக படத் தயாரிப்பில் குதித்தது டிவிஎஸ் நிறுவனம்\nமெய் படத்தில் டிவிஎஸ் நிறுவனத்தை உருவாக்கிய சுந்தரம் ஐயங்காரின் கொள்ளுப் பேரின் நிக்கி சுந்தரம் நாயகனாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கிஷோர், ஈ...\nகாஷ்மீர் விவகாரம்…. ஐநாவில் ல் சீனாவுக்கு மூக்குடைப்பு\nநியூயார்க்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகள் சம்மந்தப் பட்ட பிரச்சனை மட்டுமே என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. காஷ்மீர்...\nராஜிவ் காந்தி… மன்னிக்கும் குணத்தைக் கற்றுத் தந்த அன்பான தந்தை\nடெல்லி: இன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த நாள். இந்த நாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட்...\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் 2…. செப் 7-ல் தரையிறங்குகிறது\nபெங்களூரு: நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் கடந்த ஜூலை 22ம் தேதி ஏவப்பட்டது சந்திரயான்-2 செயற்கைக்கோள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட...\n‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி\nசென்னை: காங்கிரஸ் - திமுக கூட்டணியை யாராலுலும் அசைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள...\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் 44 வது திருமண நாள்\nசென்னை: இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு 44 வது திருமண நாளாகும். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மகனான மு.க.ஸ்டாலினுக்கு, 1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி...\nபெங்களூருவில் இந்தி எதிர்ப்பு .. கன்னடப் போராளிகள் கைது\nபெங்களூரு: ஜெயின் கோவிலுக்கு அருகே இந்தியில் எழுதி வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில், அதை கிழித்து எறிந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sport-47533716", "date_download": "2019-08-20T12:19:21Z", "digest": "sha1:PVND5K4TPHXS36CWYVUAKDCCBQRS5UGS", "length": 13821, "nlines": 126, "source_domain": "www.bbc.com", "title": "ராணுவ தொப்பி விவகாரம்: பாகிஸ்தான் ஐசிசிக்கு எழுதிய கடிதத்தில் இருப்பதென்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nராணுவ தொப்பி விவகாரம்: பாகிஸ்தான் ஐசிசிக்கு எழுதிய கடிதத்தில் இருப்பதென்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Robert Cianflone\nதற்போது இந்தியாவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ வீரர்கள் பாணியில் கேமாஃபிலஜ் தொப்பியை அணிந்து விளையாடினர். இதையடுத்து இந்திய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐசிசியிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டுள்ளது.\nகுறைந்தபட்சம் நாற்பது சி ஆர் பி எஃப் வீரர்கள் புல்வாமாவில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து நாட்டின் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராணுவ தொப்பி அணிந்து விளையாடியதாக இந்தியா கூறியுள்ளது.\nபாகிஸ்தானின் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இந்திய நிர்வாக காஷ்மீர் பகுதியில் தற்கொலை தாக்குதல் நடத்தியது.\nஇப்போட்டிக்கு முன்னதாகவே பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) ஐசிசியிடம் இந்த தொப்பிகளை அணிந்து விளையாட அனுமதி கேட்டுள்ளது. தொண்டு நிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக இதற்கு அனுமதி அழைக்கப்பட்டதென ஐசிசி தாம் அனுமதி அளித்ததை உறுதி செய்துள்ளது.\n''உயிரிழந்த வீரர்களின் நினைவாகவும் அவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் பிசிசிஐ எங்களிடம் அனுமதி கேட்டது. இதையடுத்து ஐசிசி அனுமதி வழங்கியது'' என ஐசிசியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.\nஉலககோப்பையை வெல்லும் பலமான அணியாக உள்ளதா இந்திய அணி\nகோலி மீண்டும் சதம்: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்க காரணமென்ன\nஇப்போட்டியில் இந்திய வீரர்கள் தங்களது அன்றைய ஆட்டத்துக்கான சம்பளத் தொகையை உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு தானம் செய்தார்கள். இப்போட்டியில் ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.\n''இந்தியா கிர��க்கெட் விளையாட்டை அரசியல் செய்வதற்காக பயன்படுத்துகிறது'' என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எசான் மணி ஐசிசிக்கு எழுதியிருந்தார்.\n''இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களது நோக்கத்தில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் எங்களுடைய வாதத்தை மிக வலுவாக ஐசிசியிடம் எடுத்து வைத்திருக்கிறோம்.கிரிக்கெட் உலகத்தில் இந்தியாவின் நம்பகத்தன்மை தற்போது மிகவும் மோசமாக சரிந்துள்ளது'' என மணி தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை Stu Forster\nமுன்னதாக அரசியல் நிலைப்பாட்டை களத்தில் தெரிவிக்கும் விதமாக கிரிக்கெட்டை பயன்படுத்தியதற்கு ஐசிசி நடவடிக்கை எடுத்ததை மணி சுட்டிக்காட்டியுள்ளார்.\n''இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மெயின் அலி 'சேவ் காசா' மற்றும் 'ஃப்ரீ பாலஸ்தீன்' ஆகிய பிரசார வாக்கியங்கள் எழுதப்பட்ட கைப்பட்டை அணிந்து கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.\nதென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாஹீர் கடந்த 2017-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை கைப்பற்றியதையடுத்து காலஞ்சென்ற மத போதகர் ஜுனைத் ஜாம்ஷெத் உருவம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட் வெளியே தெரியுமாறு கொண்டாடினார். இந்த இரு சம்பவங்களிலும் வீரர்கள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை கிரிக்கெட்டில் புகுத்தியதற்காக ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இவை கடந்த கால உதாரணங்கள் '' என மணி கூறினார்.\nஐசிசி இவ்வீரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து. இதே போன்றதொரு நடவடிக்கையை இந்தியாவுக்கு எதிராகவும் எடுக்கவேண்டும். வேறொரு காரணத்துக்காக அவர்கள் அனுமதி பெற்றிருந்தாலும் களத்தில் இந்திய வீரர்கள் வேறு மாதிரியாக செயல்பட்டார்கள்'' என மணி கூறினார்.\nபெண்களின் மார்பகங்கள் குறித்த கதைகளை வரையும் ஓவியர்\nராகுலை முந்தி செல்லும் மோதி - எவ்வாறு\nநொறுங்கி விழுந்த எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு\nVVPAT பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிச�� இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/07/10083835/1250269/Old-age-is-a-boon.vpf", "date_download": "2019-08-20T12:40:13Z", "digest": "sha1:Y476FTB4I32OS4EWNXINYEJZR6VFTAMX", "length": 25487, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "முதுமை ஒரு வரம்... || Old age is a boon", "raw_content": "\nசென்னை 20-08-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுதியவர்களின் பொறுமையும், அனுபவமும் வாழ்விற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. முதியவர்கள் சாதித்ததை சந்ததிகள் கற்றுக்கொள்வதற்கு சாட்சிகளாய் விட்டு செல்லுங்கள்.\nமுதியவர்களின் பொறுமையும், அனுபவமும் வாழ்விற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. முதியவர்கள் சாதித்ததை சந்ததிகள் கற்றுக்கொள்வதற்கு சாட்சிகளாய் விட்டு செல்லுங்கள்.\nஇயற்கையின் நியதிகளில் பரிணாம வளர்ச்சிகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. மனித வாழ்விலும் பிறப்பு, இறப்பு என்பது தொடர் சங்கிலியாய் நிகழும் ஓர் செயல்பாடு. இதில் இளமையும், முதுமையும் கூட நாம் விரும்பியோ, விரும்பாமலோ வந்து போகும். இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஓர் வரைமுறை இதனை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் அல்லது ஏற்றுக்கொள்கிறோம் என்பதை பொறுத்தே அது இனிமையானதா அல்லது கசப்பானதா என்று அறிய முடியும்.\nவாழ்வில் எதையுமே நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால் அதற்கான சக்தியும், சந்தர்ப்பமும் நமக்கு வழங்கப்படவில்லை என்பதே யதார்த்தம். அது மட்டுமல்ல எல்லாமே கடந்து செல்லும் மேக கூட்டங்கள் தான். அதை நாம் எப்படி கடந்து செல்கிறோம் என்பதை தான் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசமீப காலங்களில் நம்மிடையே வாழ்பவர்கள் பலர் முதுமையை ஓர் சுமையாய் கருதுபவர்களாகவோ அல்லது சுற்றியிருப்பவர்களால் அப்படி ஒரு கருத்தை திணிக்கப்படுபவர்களாகவோ இருப்பதை காண முடிகிறது. உண்மை அதுவல்ல, முதுமை ஒரு வரம். அது குறிப்பிட்ட சிலரைத் தவிர எல்லோருக்கும் வாய்க்காத அது ஒரு அருள்.\nஎந்த மனிதனாயினும் இறைவனிடம் கையேந்தும் போது, “எனக்கு நல்ல வாழ்வைத் தந்தருள். நீண்ட ஆயுளை வழங்கியருள்” என்று கேட்காதவர்கள் இருக்க முடியாது. அப்படி வேண்டி ப��ற்ற அந்த வயோதிகத்தை ஒருவன் கடினம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதனை நம் மனம் தான் முடிவு செய்ய வேண்டும். மனதை நாம் எப்படி பக்குவப்படுத்தி வைத்துள்ளோமோ, அந்த பக்குவம் தான் நம் வாழ்வை சரியான திசையில் முன்னெடுத்து செல்லும் உந்து சக்தியாகும். சுற்றிச் சூழ்ந்த உறவுகளின் பங்களிப்பும் அதில் குறிப்பிட்ட சதவீதத்தில் அமையும்.\nமனைவியைத் தவிர மற்ற அத்தனை உறவுகளும் நம் வாழ்வின் எல்லைக்கோட்டை தாண்டியே நிற்கும் தன்மை கொண்டதுதான். பெற்ற பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள் கூட எட்ட நின்று பார்க்கும் ஒரு வாழ்வியல் முறையே நம்மை சுற்றி சிலந்தி வலையாய் பின்னியிருப்பது அகக் கண்களுக்கு மட்டுமே புலப்படும் உண்மை. இது யதார்த்தம்.\nஇப்படிப்பட்ட ஓர் சூழ்நிலையில், வாழ்வின் பெரும் பகுதியை கடந்துவிட்ட வாழ்வியல், இன்னும் ஏன் குடும்பத்தினருக்காகவோ, பிறருக்காகவோ, சமுதாயத்திற்காகவோ வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அந்த நினைப்பே உங்கள் மகிழ்ச்சியை ஏன், ஆரோக்கியத்தையே சிதைத்து விடும். எந்த ஒரு உயிரினமும் தன் உணவை தானே சுமந்து செல்வதில்லை. எந்த உயிருக்கும் இந்த உலகில் யாரும் யாருக்கும் பொறுப்பாளர்கள் இல்லை. படைத்த இறைவனே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறான். உனக்கு நிர்ணயித்தது போல் உங்கள் பிள்ளைகளுக்கும் நிர்ணயித்ததை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். இதில் நீங்கள் அலட்டிக்கொள்வதில் என்ன மாறிவிடப்போகிறது.\nவாழ்வில் குறிப்பிட்ட பகுதியை பிறருக்காகவும், பெற்ற பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்து விட்டோம். கடமைகளை நிறைவேற்றி அவர்களை கரையேற்றிவிட்டு விட்டோம். இனி நம் வாழ்வு கலங்கரை விளக்கு தான். நாம் காட்டும் திசையில் அவர்கள் பயணிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அவர்களுக்கும் நல்லது.\nமுதியவர்களின் பொறுமையும், அனுபவமும் வாழ்விற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. முதியவர்கள் சாதித்ததை சந்ததிகள் கற்றுக்கொள்வதற்கு சாட்சிகளாய் விட்டு செல்லுங்கள். சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு ராஜபாட்டையை விரித்து செல்லுங்கள்\nமுதியவர்கள் மூன்று விஷயங்களை முத்தாய்ப்பாய் தெரிந்துகொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம், மனமகிழ்ச்சி, பொருளாதார பின்புலம். உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி, உணவு பழக்கங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த வயதில் ஓடி ஆட முடியாமல் போகலாம். ஆனால் சின்னச் சின்ன எளிமையான உடற்பயிற்சிகள் எதிர்பார்ப்பைவிட அதிக பயன்தரலாம். நடை பயிற்சிகள், மிதிவண்டி ஓட்டுதல், மனைவியுடன் காலார பேசிக்கொண்டே வலம் வருவது நன்மையை பயக்கும். மனம் லேசாகும் அந்த உணர்வே உற்சாகத்தைத் தரும் மன மகிழ்ச்சியின் முக்கிய காரணம். எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்வதே எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றங்கள் இல்லை. ஏமாற்றங்கள் இல்லா மனங்களின் வெற்றிடங்களில் மகிழ்ச்சி அழையா விருந்தாளியாய் வந்து குடியேறிவிடும். மகிழ்ச்சியும் கூட உடலில் ஒரு துள்ளுதலை, உணர்ச்சிகளின் உத்வேகத்தைத் தரும். புத்துணர்ச்சி ஏற்படும்போது புது புது துறைகளில் ஆர்வம் மிகுந்து நிற்கும்.\nகவிதைகள் எழுதலாம், கதை கட்டுரைகள் வரையலாம், ஓவியங்கள் தீட்டலாம். முதியவர்கள் தங்கள் கடைசி மூச்சு நிற்கும் வரை யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். பொருளாதார பின்புலத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க வேண்டாம். நம்மைச் சார்ந்தவர்களின் சூழ்நிலைகள் மாறலாம். ஏற்றத்தாழ்வுகள் வரலாம். அவர்களுக்கு எல்லையை வகுத்து உதவி செய்யலாம். அதற்காக இருப்பதை இழந்து அல்லல் பட வேண்டாம். இப்படி இருந்து பாருங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாய் தெரியமாட்டீர்கள். அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருப்பீர்கள். அவர்களின் அன்பு தாராளமாய் கிடைத்து கொண்டிருக்கும்.\nமனைவியை முந்திச் செல்ல பிரார்த்தனை செய்யுங்கள். ஆயிரம் குணாதிசயங்கள் மாறுபட்டிருந்தாலும் அவளின் அன்பை, அரவணைப்பை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. அந்த வெற்றிடம் அவளே அவளுக்கே சொந்தம். இருவரும் தனித்தனியாய் பிள்ளைகளோடு வாழ்வதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். முதுமையில் தான் துணையின் முக்கியத்துவம் உணரப்படும்.\nஇருப்பவற்றிக்கு கண்மூடுவதற்கு முன்பாகவே கடமையுணர்வோடு கண்ணியமாய் பிரித்துக்கொடுக்க உயில் எழுதுங்கள். இது உலகில் நீங்கள் விட்டுச்செல்லும் சிறந்த நன்மையை மறுவுலகில் கொண்டு வந்து சேர்க்கும்.\nமுடிந்தது வாழ்வு என்றாலும் வானமே எல்லை என்று சிறகுகளை விரியுங்கள். ஆங்காங்கே சில இறகுகள் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் உயர உயர பறக்க முடியும். இன்பங்கள், துன்பங்கள், சோகங்கள் எல்லாவற்றையும் ரசிக்கப் பழகி கொள்ளுங்கள். எதுவுமே உங்கள் மனதை பாதிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். உலகம் உங்கள் கைவசப்படும்.\nஎழுத்தாளர் மு.முகமது யூசுப். உடன்குடி.\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரியில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை கொடுத்தது அதிமுக என்.ஆர். காங்கிரஸ்\nகாஞ்சிபுரம் அருகே பொதுமக்களை சரமாரியாக வெட்டிய கும்பல்- ஒருவர் உயிரிழப்பு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nகேரளா வெள்ளம் - புற்றுநோய் சிகிச்சைக்கான பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கிய நடிகை\nவிவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/super-deluxe-movie-releasing-worldwide-on-march-29/", "date_download": "2019-08-20T12:09:07Z", "digest": "sha1:BVNMBYMHU272NBZIF3LNA7OOG4XZWUJW", "length": 10407, "nlines": 164, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "சூப்பர் டீலக்ஸ்’ பட டிரெய்லர் இன்று வெளியீடு..! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிச���ம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome tamil cinema news cinema news சூப்பர் டீலக்ஸ்’ பட டிரெய்லர் இன்று வெளியீடு..\nசூப்பர் டீலக்ஸ்’ பட டிரெய்லர் இன்று வெளியீடு..\nதமிழ் சினிமா ரசிகர்கள், மாற்று சினிமா ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் வரும்\nமார்ச் 29ம் தேதி வெளியிடப்படுவதாகவும், படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய் சேதுபதி, சமந்தா நடிப்பில், ஆரண்ய காண்டம் பட புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ’சூப்பர் டீலக்ஸ்’.\nஇந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி அது வைரலடித்த நிலையில், அதன் 2ம் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது.\nமுதல் பார்வை போஸ்டரின் முக்கிய அம்சங்கள் சில இதிலும் இடம்பெற்றுள்ளது.\nஇவற்றுடன் சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29ம் தேதி வெளிவரும் என்றும், டிரெய்லர் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது இப்படத்தை எதிர்நோக்கியுள்ள ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nஇந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nமேலும் இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\nபடப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில், இந்தப் படத்தின் விநியோக உரிமையை ஒய் நாட் ஸ்டூடியோஸின் சசிகாந்த் யு நாட்எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் கைப்பற்றியுள்ளார்.\nயு நாட்எக்ஸ் வெளியிடும் முதல் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.\n‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்,\nதமிழக ரசிகர்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பல தரப்பு ரசிகர்கள் மத்தியில் ’சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்..\nட்விட்டரில் ட்ரெண்டான சிவகார்த்திகேயனின் ஹீரோ…\n10 அரசு பள்ளிகளை தத்தெடுத்த ஆர்.ஜே.பாலாஜி..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியி���் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஸ்டெர்லைட் விவகாரம் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..\n10% இடஒதுக்கீடு சட்டத்தை தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/natural-home-remedies-pimples", "date_download": "2019-08-20T12:12:42Z", "digest": "sha1:LJQ724RGEHZ6CV5HLHUALATYEQZI56P3", "length": 12329, "nlines": 64, "source_domain": "old.veeramunai.com", "title": "முத்து முத்தாய் முகப்பரு : பன்னீர் சந்தனக் கலவைப் போதும் - www.veeramunai.com", "raw_content": "\nமுத்து முத்தாய் முகப்பரு : பன்னீர் சந்தனக் கலவைப் போதும்\nபருவ வயது ஆண், பெண்களின் மிகப் பெரிய பயம் பருக்கள். முகத்தில் பரு தோன்றினாலே தேவையற்ற மன உளைச்சலும், பதற்றமும் இளயதலைமுறையினருக்கு ஏற்படுகின்றன. எண்ணைத் தன்மை உடைய சருமத்தை உடையவர்களில் 90 சதவீதம் பேருக்கு முகப்பரு வந்துவிடுகிறது. இதர சருமம் கொண்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு முகப்பரு பாதிப்பு ஏற்படுகிறது. பருக்களின் பல வடிவங்களில், கரும்புள்ளி, வெண்புள்ளிகள் ஆகும். பருவமாற்றத்தினால் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பசை அதிகரிப்பு, இவற்றை விட பாக்டீரியா தொற்று போன்றவையே பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. இதனால் சருமத்தில் சிறு கட்டிகளும், வீக்கங்களும் ஏற்படுகின்றன. முகம், கழுத்து, மார்பு, முதுகு இவற்றில், சீழ் போன்ற திரவம் நிறைந்த பருக்களாக கரும்புள்ளி, வெண்புள்ளிகளாக தோன்றுகின்றன.\nஎலுமிச்சைச் சாறு, ரோஜா பன்னீர் சம அளவு எடுத்து அதனை கலந்து முகத்தில் பூசி அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவவும். வாரம் மூன்று நாட்களுக்கு இதனை அப்ளை செய்தால் முகப்பரு மறைந்துவிடும். எந்த காரணம் கொண்டும் எலுமிச்சைச் சாற்றினை தனியாக முகத்தில் தேய்க்கக��� கூடாது.\nசந்தன பவுடர், பன்னீரில் குழைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் பருத் தொல்லையே இருக்காது. சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு அரைத்து முகத்தில் தடவினால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.\nபன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது நனையும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.\nவேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொழுந்து வேப்பிலையை தண்ணீரில் அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவிவிட வேண்டும். முகத்திற்கு மஞ்சள் பூசுவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள். இப்போதைய மஞ்சளில் அதிக அளவு இரசாயனத் தன்மை இருக்கிறது. அது பலரது முகத்திற்கும் ஒத்துக் கொள்ளாததாக இருக்கிறது. சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவிவர பருவுக்கு நல்ல பலன் கிடைக்கும்.\nஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. இது பருவை குணமாக்கும்.\nவெள்ளைப் பூண்டினை எடுத்து அதன் தோலை உரித்தபின்னர் முகப்பரு உள்ள இடத்தில் வைத்து தேய்க்கவும். தினசரி பத்து நிமிடம் தேய்க்க முகப்பரு மறையும்.\nபப்பாளிச் சாற்றினை முகத்தில் பூசி வர பருவுக்கு இயற்கையான சிகிச்சை கிடைக்கும். ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டீஸ் பூன் தேன் கலந்து முகத்தில் பூசி வர பரு மறையும். வாரம் இருமுறை முகத்தில் அப்ளை செய்யவேண்டும்.\nபெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை,​ ஹார்மோன் பிரச்னை,​ நகத்தினை வளர்த்தல்,​ முறையற்ற உணவுப் பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nமுகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.\nதலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும். குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ​இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வரலாம்.\nதினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம். அதுபோல முகத்தில் பருக்கள் பெருமளவு உருவாகி விட்டால் அதற்கு வெளியே கொடுக்கும் சிகிச்சை மட்டுமின்றி உள்ளேயும் சிகிச்சை அவசியமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/138711", "date_download": "2019-08-20T12:22:35Z", "digest": "sha1:EU5KQRCHI6FNVGHGLN4DT2FLCYMZ7BP7", "length": 5181, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 30-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவீட்டின் படுக்கையறை சுற்றி வளைத்த மலைப்பாம்பு அலறி அடித்து ஓடிய உரிமையாளர்கள்\nயாழ் மக்களிற்கு மகிழ்சியை ஏற்படுத்திய மைத்திரி\nஅவள் சுடிதார் அணிந்திருந்தாள்: பட்டப்பகலில் பெண் செய்த மோசமான செயல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nமகள் திருமணம் தாமதம்.. 7 பேர் விடுதலை தொடர்பில் நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nலண்டன் விமானத்தில் இருந்த பணிப்பெண் என்னிடம் நடந்து கொண்ட விதம்.. ஆண் பயணியின் வைரல் பதிவு\nவார்த்தையால் வறுத்தெடுக்கும் வனிதா... சமாளிக்க முடியாத கஸ்தூரியின் பரிதாபநிலை\nஎன்னது பாலையாவா இது, உடல் எடை குறைத்து செம்ம இளைமையுடன் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர் செல்கிறாரா- அவரே சொன்ன பதில்\nஅஜித் படப்பிடிப்ப���ல் அதிகம் பயன்படுத்தும் ஒரே வார்த்தை இது தானாம், அபிராமி சொன்ன சூப்பர் தகவல்\nஎன்னது பாலையாவா இது, உடல் எடை குறைத்து செம்ம இளைமையுடன் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nலொஸ்லியாவிடம் அதிரடியாக கேள்வி கேட்ட பெண் ரசிகை கமலின் வில்லத்தனமான சிரிப்புக்கு அர்த்தம் என்ன\nஇந்த வாரம் ரகசிய அறையில் இவரா\nபிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு நேர்கொண்ட பார்வையை பற்றி தான்\nபடுக்கையறையில் ஒய்வு எடுத்த ராட்சத மலைப்பாம்பு... எப்படி வந்ததுனு தெரியுமா\nஐவரை பிரிக்க கீழ்த்தரமாக நடந்துகொண்ட சேரன் வனிதாவுடன் இணைந்து போடும் சூழ்ச்சி\nதற்கொலை முயற்சி செய்துகொண்ட மதுமிதாவின் தற்போதைய பரிதாப நிலை- நேரில் பார்த்த டேனியல் ஓபன் டாக்\nவார்த்தையால் வறுத்தெடுக்கும் வனிதா... சமாளிக்க முடியாத கஸ்தூரியின் பரிதாபநிலை\nபாக்ஸ் ஆபிஸ் சாதனையில் கலக்கிக் கொண்டிருக்கும் கோமாளி- 5 நாளில் இவ்வளவு வசூலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/three-best-things-happened-to-india-ahead-of-worldcup", "date_download": "2019-08-20T12:22:34Z", "digest": "sha1:LGRQYXUJVO3MYFLWXL7B35YCTRRRJJJT", "length": 13645, "nlines": 126, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்களின் மூலம் இந்தியா அணிக்கு நிகழ்ந்த மூன்று நன்மைகள் !", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஆஸ்திரேலியா மற்றும் நியூசிாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போன்ற தொடர்களில் பங்கேற்று வருகின்றது. சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, இதன் பின்பு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 4-1 என்ற இன்று கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி மூன்றாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்தியா அணி தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கின்றது.\n2019-ம் ஆண்டிற்கான உலக கோப்பை தொடர் தொடங்க சில நாட்களே மீதம் உள்ள நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் படுதோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, எஞ்சியிருக்கும் டி20 தொடரில் வெற்றி பெற்று பார்மிக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\n2019ஆம் ஆண்டு ���லகக் கோப்பை தொடங்க சில நாட்களே உள்ள நிலையில் இத்தொடர்களின் மூலம் இந்தியா அணிக்கு நிகழ்ந்த மூன்று நன்மைகளை பற்றி பார்க்கலாம்.\n#3 மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் :\nஆஸ்திரேலியா தொடருக்கு முன்பு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணியானது பெரும்பாலும் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமாரை சார்ந்தே இருந்து வந்தது.\nஉலககோப்பையில் ஒரு அணி 9 முதல் 11 போட்டிகள் வரை பங்கேற்க வேண்டும் என்ற நிலை உள்ளதால் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்குவது சிரமமே, முதலிரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் சோர்வடைந்தாலோ அல்லது காயம் அடைந்தாலோ மூன்றாவது வேகப்பந்துவீச்சாளரை கொண்டு பங்கேற்கலாம்.\nஇந்த மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு முகமது ஷமி சரியானவர் என்று நிரூபித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் 7 போட்டிகளில் பங்கேற்ற இவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், ஆட்டத்தின் முதல் 10 ஓவர்களில் விக்கெட் சாய்ப்பதில் வல்லவர்.\nசமீபத்தில், ஒருநாள் அரங்கில் குறைந்த போட்டியில் 100 விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். இதுமட்டுமின்றி நியூசிலாந்து தொடரில் தொடர் நாயகன் விருதும் பெற்றார்.\n#2 மிடில் ஆர்டர் :\nஇந்திய அணிக்கு நம்பர் 4 மற்றும் மற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்களின் பார்ம் கவலைக்கிடமாகவே இருந்து வந்தது.\nசமீபத்தில் முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் அம்பத்தி ராயுடு முதலிடம் பிடித்தார், இதன் மூலம் இந்திய அணியின் நீண்டநாள் பிரச்சனையான 'நம்பர் 4' இடத்தை அம்பத்தி ராயுடு நிரப்பியுள்ளார். குறிப்பாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது, அப்போது ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் ராயுடு இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர், இந்த போட்டியில் அம்பத்தி ராயுடு 90 ரன்களை குவித்தார்.\nகேதர் ஜாதவ் தினேஷ் கார்த்திக் தோனி போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் நல்ல பார்மில் இருப்பது அணிக்கு கூடுதல் பலம்.\nதோனியின் பார்ம் குறித்து சென்ற வருடம் கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கேள்விகள் எழுந்தன. ஆனால் இந்த வருடம் நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடரில் ம��ன்று போட்டிகளில் 3 அரைசதம் அடித்து தொடர் நாயகன் விருது பெற்றார். இந்த ஆட்டத்தின் மூலம் இவரது ஆட்டம் குறித்த கேள்விகளுக்கு தனது பேட்டின் மூலம் பதில் அளித்தார் எனலாம்.\nஇதன்பின்பு நடைபெற்ற நியூசிலாந்து தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை தோனி வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவரது இந்த இந்த பார்ம் மற்றும் ரன் வேட்டையை உலகக்கோப்பை வரை தொடரும் பட்சத்தில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக தோனி இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.\nஆஸ்திரேலியா தொடரில் 3 போட்டியில் விளையாடிய இவர் 193 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து தொடரில் 3 போட்டியில் விளையாடிய தோனி இரண்டு போட்டிகளில் மட்டுமே பேட்டிங் செய்தார் ஒரு போட்டியில் டக் அவுட் ஆனாலும் மற்றொரு போட்டியில் கடைசி கட்டத்தில் 49 ரன்களை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2015 உலகக் கோப்பை தொடரை இங்கிலாந்து அணி வெல்வதற்கான மூன்று காரணங்கள்\nஇந்திய vs நியூசிலாந்து மோதல்; போட்டி விவரங்கள் மற்றும் ஆடும் 11.\nநியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற மறக்கமுடியாத 5 ஒருநாள் போட்டிகள்\nஐசிசி தரவரிசை: நேற்று மாற்றம் கண்ட டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தனது முதலாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது\nஉலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய 3 நியூசிலாந்து வீரர்கள்\nஎதிர்காலத்தில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்கு தூணாக இருக்கப் போகும் மூன்று இளம் வீரர்கள்\n2019 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனை புள்ளிவிவரங்கள்\nஉலகக்கோப்பையை 'தவறவிட்ட' மூன்று நிகழ்வுகள்\n2019 உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இந்தியா மேற்கொள்ளவுள்ள இரு கட்டாய மாற்றங்கள்\nஉலக கோப்பையில் தங்களது அறிமுக போட்டியிலேயே சதங்கள் விளாசிய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/5g-deal-airtel-vodafone-idea-with-huawei-119081200036_1.html", "date_download": "2019-08-20T12:12:08Z", "digest": "sha1:MCAIWM7YYBTMVM6SJ7QJXUCFWJHWADHZ", "length": 12837, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "5 ஜி ஒப்பந்தம்.... ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் எடுத்த திடீர் முடிவு ? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் ��ொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n5 ஜி ஒப்பந்தம்.... ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள் எடுத்த திடீர் முடிவு \nசீனாவில் பிரசித்தி பெற்ற ஹவாய் என்ற செல்போன் நிறுவனத்துடன் , 5ஜி தொழில்நுட்ப சேவைக்காக செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இருந்து ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆக்கிய நிறுவனங்கள் வெளியேறக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஏற்கனவே ஹவாய் நிறுவனத்தின் உபகரணங்களை, சீனா உளவு பார்க்க பயன்படுத்துவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததுடன், ஹாவாயின் தொழில்நுட்ப பொருட்களைப் பயன்படுத்தும் அமெரிக்கா தடை விதித்தது. அத்துடன் பிற நாடுகளும் இதை தடை செய்யுமாறு கேட்டுக்கொண்டது.\nஇந்நிலையில் 5 ஜி தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய இந்தியா தயாராகி வரும் நிலையில், தற்போது ஹவாய் நிறுவனத்தில் எழுத்துக்கள் புதிதாக குழப்பம் ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களின் 2ஜி, 3ஜி, 4ஜி ஆகிய சேவைகளை வழங்க ஹவாய் நிறுவனத்தின் துணைப்பொருட்களைப் பயன்படுத்தி வருகின்றன.\nநம் நாட்டில் செல்போன் சேவையில் முன்னணியில் உள்ள ரிலையன்ஸ் ஜியோவானது, தந்து 4ஜி சேவைக்கு தென் கொரியாவின் சேம்சங்கை சார்ந்துள்ளது. அடுத்ததாக 5ஜி தொழில்நுட்பம் வரவுள்ள நிலையில் அதில் ஹவாய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது குறித்து நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. உளவுப் புகாரில் சிக்கியுள்ள ஹவாயுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் பட்சத்தில், அதனால் தங்களுக்கு எதிர்காலத்தில் சிக்கில் வரக்கூடாது என்பதில் இந்நிறுவனம் கருதுகின்றன.\nஇப்படியிருக்கும் நிலையில், ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள், தங்களது 5ஜி சேவைக்கு நோக்கியாவையும், எரிக்சனையும் ஜியோ நிறுவனம் சாம்சங்கையுடன் கைகோர்க்கக் கூடும் என்ற தகவல் வெளியாகின்றன.\nகாஷ்மீருக்குள் நுழையும் முதல் கார்ப்ரேட் ரிலையன்ஸ்: எப்படி சாத்தியமானது\nபுது ரூட்டை பிடித்த ஏர்டெல்: இனி ஜியோ பாடு திண்டாட்டம்தான்...\nதிவாலான ஆர்காம்: மொத்த சொத்தையும் கைப்பற்ற ஜியோவுடன் மோதும் ஏர்டெல்\nஅம்பானி குடும்பத்து சொத்து பிரச்சனை: தம்பியிடம் இருந்து கைப்பற்ற போராடும் அண்ணன்\nஜியோ - ஏர்டெல் இடையே கேம் ஆடும் வோடபோன்: ஆப்பு யாருக்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilstar.com/tag/pa-vijay/", "date_download": "2019-08-20T13:37:32Z", "digest": "sha1:VB7CABNHLWKUH7DKUC5X6T5CGWNUJYZV", "length": 4844, "nlines": 118, "source_domain": "tamilstar.com", "title": "Pa.Vijay Archives - Latest Tamil cinema News", "raw_content": "\nபிக்பாஸில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மாறிய வனிதா\nதமிழ் சினிமாவில் அஜித் மட்டுமே செய்த சாதனை, வேறு…\nகமலின் இந்தியன்-2வில் இணைந்த பிரபல காமெடி நடிகர்\nமுடிவே இல்லா வசூலில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை- 12…\nபூச்சூடிக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா\nபிக்பாஸில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மாறிய வனிதா ஒரே வரியில் அசால்ட்டாக கலாய்த்த நடிகை\nதமிழ் சினிமாவில் அஜித் மட்டுமே செய்த சாதனை, வேறு எந்த நடிகரும் இல்லை- மாஸ் தல\nகமலின் இந்தியன்-2வில் இணைந்த பிரபல காமெடி நடிகர்\nமுடிவே இல்லா வசூலில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை- 12 நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D&id=62", "date_download": "2019-08-20T11:37:12Z", "digest": "sha1:A2FDFS3W735GMI3RURISGKMWWBWMOBMD", "length": 10626, "nlines": 57, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nஉடலுக்கு வன்மை தரும் பாதாம்\nஉடலுக்கு வன்மை தரும் பாதாம்\nஎளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து நாட்டு மருத்துவத்தில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று புரத சத்து நிறைந்த பாதாம் பருப்பு கொண்டு வயிற்று புண், வாய்ப்புண், இருமல், உடல் வன்மை பெறுவதற்கான மருந்து குறித்து பார்க்கலாம். சுவை நிறைந்த ஊட்டச்சத்து பொருட்களில் ஒன்று பாதாம் பருப்பு. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எலும்புகளுக்கு வலு சேர்க்கக்கூடிய பாதாமில் பசும்பாலுக்கு இணையான சத்துக்கள் நிறைந்துள்ளது. இதய அடைப்புகளை சரிசெய்து குருதியில் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்துகிறது. துத்தநாகம், நியாசின் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், புரதம் உள்ளிட்ட வேதிப்பொருட்களை உள்ளடக்கிய இந்த பாதாமை பயன்படுத்தி வாய்ப்புண், வயிற்று புண்ணுக்கான மருந்து தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு (ஊற வைத்து, தோல் நீக்கி அரைத்தது), புழுங்கல் அரிசி (ஊறவைத்து அரைத்தது), ஏலக்காய் பொடி, தேங்காய் பால், நாட்டு சர்க்கரை. வாணலியில் அரிசி மாவுடன் தேவையான அளவு நீர் விட்டு கொதிக்க விடவும். பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள பாதாம் பால், ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும், இறக்கி அதனுடன் தேங்காய் பால் சேர்த்து பருகலாம். செலினீயம் என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ள பாதாம், புற்று நோயை தடுக்கும் சிறந்த இயற்கை உணவாகும். இதனை அனுதினம் உண்பதால் தலைமுடிக்கு சிறந்த ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. தோலுக்கும் மினுமினுப்பை தருகிறது. பாதாம் பருப்பில் துத்தநாகம், நியாசின் பொட்டாசியம், இரும்பு, புரதம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது. பாதாம் உடல் வளம் பெற செய்வதுடன், ரத்தத்தை சுத்திகரித்து சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. வயிற்று புண், குடல் புண் ஆகியவற்றால் அவதிப்படுவோருக்கு சிறந்த உடல் தேற்றியாக விளங்குகிறது.\nஉடல் வன்மையை அதிகரிக்கும் பாதாம் அல்வா: தேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு(பொடித்தது), வெள்ளரி விதை, கசகசா(வறுத்து பொடித்தது), நாட்டு சர்க்கரை, ஏலக்காய் பொடி, தேங்காய்பால், நெய். அடிகனமான பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கவும். அதில் பாதாம், வெள்ளரி, கசகசா பொடி சேர்த்து கிளறவும். அடிப்பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்க்கவும். கலவை நன்கு வெந்ததும் அதனுடன் ஏலக்காய் பொடி, நாட்டு சர்க்கரை, நெய் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறவும். இதனுடன் குங்குமப்பூ தண்ணீர் கரைசலாகவோ அல்லது நேரடியாகவும் சேர்த்து கொள்ளலாம். இந்த தித்திப்பான அல்வாவை குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான புரத சத்து கிடைக்க���ம்.\nநவீன உலகில் புலாவ் போன்ற உணவுகளை உட்கொள்வதால், இருதய குழாய்களில் கொழுப்புகள் தேங்கி, இதய பையில் அடைப்பு ஏற்படுத்துகிறது.\nஇது போன்ற வீட்டில் தயாரான சத்து நிறைந்த உணவினை எடுப்பதால், உடலில் கெட்ட கொழுப்புகள் சேராது. பாதாமுடன் கசகசா பொடி சேர்க்கப்படுவதால் வயிற்றில் உள்ள புண்களை விரைவில் ஆற்றி, உடலுக்கு வலிமை சேர்க்கிறது. இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதால் உடல் வன்மை பெறும். இருமலுக்கு மருந்தாகும் பாதாம் சிரப்:\nதேவையான பொருட்கள்: பாதாம் பருப்பு(பொடி செய்தது), 30 மி.லி. தண்ணீர் குவளையில் 30 மி.லி நீர் விட்டு அதில் பாதாம் பொடியை கரைக்கவும். பின் 10 நிமிடம் பொறுத்திருந்து, மேலோட்டமான தெளிந்த நீரை வேறு குவளையில் வடிகட்டவும். இந்த நீரினை அருந்துவதால் வறட்டு, தொடர், சளி இருமலால் பாதிக்கப்படும் அனைவருக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமல்லாது சர்க்கரை நோயாளிக்கு மருந்தாகி, சர்க்கரை நோயினை தணிக்க செய்கிறது. நெஞ்சக சளியை வெளித்தள்ளி இதயத்துக்கு இதமளிக்கிறது.\nஇந்தியாவில் ஹானர் ஹால்லி 4 ஸ்மார்ட்போன் �...\nஇணையத்தில் கசிந்த சுசுகி ஜிம்னி புகைப்ப�...\nமாருதி சுசுகி சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் முன்ப�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/facebook%E0%AE%B2%E0%AF%8D-group-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-08-20T11:35:56Z", "digest": "sha1:UUUYHQ5CNI4CSZFPIJVFOLVPN2LX5SU7", "length": 8640, "nlines": 105, "source_domain": "www.techtamil.com", "title": "Facebookல் Group உருவாக்குவது எப்படி? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nFacebookல் Group உருவாக்குவது எப்படி\nFacebookல் Group உருவாக்குவது எப்படி\nFacebookன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக் காரணம் அதில் உள்ள பல வசதிகள் தான். அந்த வரிசையில் Facebookன் Group வசதி மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். நண்பர்களுக்குள் ஒரு குழு உருவாக்கிக் கொண்டு நீங்கள் விருப்பபட்டதை groupல் பகிரலாம். எப்படி Facebookல் group உருவாக்குவது என பார்ப்போம்.\nFacebookல் Group உருவாக்குவது மிகவும் சுலபமான விஷயம் மொத்தமே 2 நிமிடங்கள் தான் ஆகும்.\nமுதலில் http://www.facebook.com/login.php சென்று facebook தளத்தை open செய்து கொள்ளுங்கள்.\nஒரு window open ஆகும். அதில் உள்ள Create Group என்ற பட்டனை அழுத்துங்கள்.\nஅடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு Pop-up window open ஆகும். அதில் நீங்கள் ஆரம��பிக்கும் குழுமத்தின்(Group) விவரங்களை கொடுக்கவும்.\nGroup Name – குழுமத்தின் பெயர்\nMembers – இந்த பகுதியில் உங்களின் நண்பர்களை இந்த குழுமத்தில் உறுப்பினர்களாக ஆக்கலாம்.\nOpen – இதை தேர்வு செய்தால் உங்களின் குழுமத்தையும், குழுமத்தில் உள்ள பதிவுகளையும் அனைவரும் பார்க்க முடியும். உறுப்பினர்களாக இல்லை என்றாலும் கூட இவைகளை பார்க்க முடியும்.\nClosed – இதை தேர்வு செய்தால் அனைவரும் உங்கள் குழுமம் மற்றும் அதில் உள்ள உறுப்பினர்கள் ஆகியவற்றை பார்க்கலாம். ஆனால் குழுமத்தின் பதிவுகளை பார்க்க முடியாது. உங்கள் குழுமத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே இந்த பதிவுகளை பார்க்க முடியும்.\nSecret– உறுப்பினர்கள் மட்டுமே இந்த குழுமத்தையும் குழுமத்தின் பதிவுகளையும் பார்க்க முடியும்.\nஇவைகளை உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Create என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் குழுமம் தயாராகிவிடும். இனி அந்த குழுமத்தை உபயோகிக்க ஆரம்பியுங்கள்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nYoutube போல் Yahooவின் புதிய வீடியோ தளம்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nFacebook-ன் Timeline தோற்றம் இப்பொழுது அனைத்து…\nFacebook வழியாக புதிய வகை Virus பரவும் அபாயம்\nHack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்பப் பெறுவதற்கு\nஇரண்டாம் திருமணம் செய்து கொண்டதை அம்பலமாக்கிய Facebook\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2019-08-20T13:17:17Z", "digest": "sha1:32Y4NA2FEFCFSV55MJQ2EV4CM66Z4XQC", "length": 23825, "nlines": 217, "source_domain": "ippodhu.com", "title": "சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல் - Ippodhu", "raw_content": "\nHome INDIA சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்\nஇருதரப்பு கருத்து வேறுபாடுகள் பிரச்னைகளாக மாறிவிடக் கூடாது என்று இந்தியா சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ஏற்கெனவே வூஹான் நகரில் பேச்சுவார்த்தை நடத்தியபோது எட்டப்பட்ட புரிந்துணர்வுப் பாதையில் இருந்து விலக வேண்டாம் என்றும் இந்தியா வலியுறுத்தியது. மூன்று நாள் பயணமாக சீனா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யைச் சந்தித்தபோது இதைத் தெரிவித்தார். அப்போது, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா முக்கியப் பங்காற்றும் என நம்புகிறோம் என்று வாங் யி கூறினார்.\nமத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக அமைந்த பிறகு சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ஆவார். மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது, அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது ஆகியவற்றுக்குப் பிறகு அவரது சுற்றுப்பயணம் நடைபெறுகிறது.\nபாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியின் சீனப் பயணத்துக்கு சில தினங்களுக்குப் பிறகு ஜெய்சங்கர் சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முறையிடும் பாகிஸ்தானின் திட்டத்துக்கு சீனாவிடம் ஆதரவு கோரவே குரேஷி, அங்கு சென்றிருந்தார்.\nஇந்நிலையில், சீனத் தலைநகரான பெய்ஜிங்குக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபரின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் துணை அதிபர் வாங் கிஷானை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அதையடுத்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-யை அவர் திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது இரு தரப்புப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.\nஜெய்சங்கரை வரவேற்று வாங் யி பேசுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறித்து குறிப்பிட்டார். எனினும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்சாசனத்தின் 370-ஆவது பிரிவை இந்தியா நீக்கியது குறித்து அவர் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை.\nபஞ்சசீலக் கொள்கையின் அடிப்படையில் நாம் பரஸ்பரம் பயன்தரக் கூடிய ஒத்துழைப்பைக் கொண்டிருக்க முடியும். இது இரு நாட்டு மக்களின் நீண்ட கால நலன்கள் தொடர்புடையது. மேலும் இந்த ஒத்துழைப்பு மூலம் உலக அமைதிக்கும் மனிதகுல மேம்பாட்டுக்கும் பங்களிக்க முடியும்.\nஅதேவேளையில் இரண்டு பெரிய நாடுகள் என்ற முறையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் முக்கியப் பொறுப்புகள் உள்ளன.\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடர்பான நிகழ்வுகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா முக்கியப் பங்காற்றும் என நம்புகிறோம் என்று வாங் யி தெரிவித்தார்.\nஅவரைத் தொடர்ந்து ஜெய்சங்கர் பேசியதாவது:\nசீன துணை அதிபர் வாங் கிஷானுடன் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தேன். இந்திய – சீன உறவுகளின் எதிர்காலம் என்பது ஒரு தரப்பின் கவலைகள் தொடர்பாக மற்றொரு தரப்பு அக்கறை கொண்டிருப்பதில் அடங்கியுள்ளது.\nஉலக அரசியலில் இந்திய-சீன உறவுகளுக்கு மிக முக்கிய இடம் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் இரு நாட்டுத் தலைவர்களும் (மோடி-ஷி ஜின்பிங்) சந்தித்தபோது, எதார்த்த நிலையை அங்கீகரித்ததோடு, உலகில் நிலையற்ற தன்மை நிலவும் இந்த நேரத்தில் இந்திய-சீன உறவு என்பது நிலைத் தன்மைக்கான காரணிகளாக இருக்க வேண்டும் என்றும் ஒப்புக் கொண்டனர்.\nஅந்தப் புரிந்துணர்வு உறுதிப்படுத்துவதற்கு, நம்மிடையே ஏதாவது கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவை பிரச்னைகளாக உருவெடுக்கக் கூடாது என்பது முக்கியம்.கடந்த ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்களிடையே ஆக்கபூர்வமான முறையில் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது திருப்தியளிக்கிறது. இருதரப்பு உறவுகளில் அதன் தாக்கத்தை நாம் கண்டோம். வெளியுறவு அமைச்சர் என்ற முறையில் எனது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் சீனா வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஜெய்சங்கர் தெரிவித்த��ர்.\nவெளியுறவுச் செயலாளராக இருந்து அத்துறையின் அமைச்சராகியுள்ள முதல் நபரான ஜெய்சங்கர், சீனாவுக்கான இந்தியத் தூதராக கடந்த 2009 முதல் 2013-ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்த ஆண்டில் மேற்கொள்ளவிருக்கும் இந்தியப் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்த உள்ளார்.\nஇந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே டோக்காலாம் விவகாரம் காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nஇரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே கலாசாரப் பரிமாற்றம், சுகாதாரம், விளையாட்டு, அருங்காட்சியக மேலாண்மை ஆகிய துறைகளில் நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nஇரு நாடுகளும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது தொடர்பாகவும் கலாசார நிகழ்வுகளை நடத்துவது, தொல்பொருள் தொடர்புடைய பாரம்பரிய இடங்களின் மேலாண்மை ஆகியவற்றில் ஒத்துழைத்துச் செய்பட முடிவு செய்துள்ளன.\nஅதேபோல், இந்தியாவும் சீனாவும் பாரம்பரிய மருத்துவ முறையில் நிபுணத்துவத்தைப் பெற்றிருப்பதால் இத்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்ள இருநாட்டு அமைச்சர்களும் தீர்மானித்துள்ளனர்.\nஇரு நாட்டு தேசிய விளையாட்டு அமைப்புகளிடையே பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் இருதரப்பும் முடிவு செய்துள்ளன.\nமேலும், சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஹியூபே மாகாண அருங்காட்சியகமும் தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகமும் இணைந்து பல்வேறு கண்காட்சிகளை நடத்தவும், அகழ்வாய்வுகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக ஜெய்சங்கர் கூறுகையில் கைலாஷ்- மானசரோவர் யாத்திரையை விரிவுபடுத்துவது குறித்து சீனத் தரப்பு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அவற்றை நாங்கள் பாராட்டுகிறோம். அடுத்து வரும் மாதங்களில் அருங்காட்சியக மேலாண்மை, கல்வி, சிந்தனை அமைப்புகள், திரைப்படங்கள், ஒலிபரப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பாக இருதரப்பும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன.\nஇது நமது கலாசாரம் மற்றும் மக்களிடையிலான பரிமாற்றங்���ளைப் பிரதிபலிப்பதாக அமையும். மக்களிடையிலான உறவுகளை வலுப்படுத்த 100 நிகழ்ச்சிகளை நடத்த ஒப்புக் கொண்டுள்ளோம் என்றார்.\nPrevious articleஜியோவின் 3 வது ஆண்டு விழா : ‘ஜியோ பைபர்’ பிராட்பேண்ட் சேவை அறிமுகம்\nNext articleதடுமாற வைக்கும் தங்கத்தின் விலை\nசமூகவலைத்தள கணக்கில் ஆதாரை இணைக்கும் வழக்கு ; ஃபேஸ்புக்கின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தைரியம் இருந்தால் கைப்பற்றுங்கள்: மத்திய அமைச்சருக்கு சவால்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஎச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nவீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் தொடர்ந்து கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2008/12/", "date_download": "2019-08-20T12:10:15Z", "digest": "sha1:JRG4NKJICLX4RFHKUVM4LLJLW5GICKIY", "length": 110191, "nlines": 934, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: December 2008", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nஇணையத்தில் உள்ள இதழிகைகள் பற்றிய குறிப்பு. யூனிகோட் நாளிகை, இதழிகளை மாத்திரம் தருக. நன்றி\nயாழ்ப்பாணம் என்ற பெயரின் காரணங்கள் (1993)\n(1) இந்திரகுமாரின் சில நூல்கள்: மறைந்த டொக்டர் நினைவாக, நூலகத்தில் ( http://noolaham.net )அவர் படைப்புகளை அவரின் நண்பர்கள் வைக்கவேண்டும்:\n(அ) கம்போடியா பற்றி அவர் எழுதிய புஸ்தகம் இன்னும் தாள் வடிவிலே உள்ளதா\n(ஆ) \"இலங்கேஸ்வரன்\" - அவர���ு புத்தகம் பிடிஎப் ஆகவோ, ஒளிநகலோ கிடைக்குமா அனுப்புவோர்க்கு ஆகும் செலவை ஏற்றுக்கொள்வேன். இந்திரகுமார் அவர்களின் இலங்கேஸ்வரன் புத்தகம் கிடைக்குமா அனுப்புவோர்க்கு ஆகும் செலவை ஏற்றுக்கொள்வேன். இந்திரகுமார் அவர்களின் இலங்கேஸ்வரன் புத்தகம் கிடைக்குமா\nஅவரது திருகோணமலைப் புத்தகமிருக்கிறது, எனவே அதைப் பெற்றுவிடுவேன்.\n(2) உங்கள் நண்பர்களிடம் கேட்டு இந்தக் கட்டுரையைப் பெற்றுத் தரமுடியுமா 'யாழ்ப்பாணம் என்ற பெயரின் காரணங்கள் ' - கலாநிதி.க.செ.நடராசா; ' 'தமிழோசை (கனடா) ' 11-11-1993 தட்டெழுதினதாகவோ, மின்வருடியோ, (அ) என் வீட்டு முகவரிக்கோ.\n(3) இலங்கை, இராவணன், அவன் சிவபக்தி, யாழ்மீட்டியது - தொடர்பாக தமிழ் புஸ்தகங்களின்/கட்டுரைகளின் பட்டியல் ஒன்று தயார் (தெரிந்தவர்களைக் கேட்டு) செய்யமுடியுமா\nநூலகம் திட்டத்தில் உள்ள தொகுப்பில் எவையெவை இராவணன் பற்றிக் குறிப்பிடுகின்றன\nயாழ்ப்பாணம் பெயர்க்காரணம் பற்றி நல்ல கட்டுரை தருவேன்,\nமயிலாடுதுறையில் இருந்து ஒரு ஃபோட்டோ: உதவி தேவை\nஅண்மையில் தேவாரத்தில் தேவி உமா எப்படி வர்ணிக்கப்படுகிறாள் என்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தேன். அவளது அங்க அவயவங்களை விவரித்திருப்பர். அப்போதெல்லாம் தேவி உமைக்குத் தனிக்கோயில் இல்லை. பின்னர் 12-14 நூற்றாண்டு அளவிலே பிற்காலச் சோழர், பாண்டியர், விஜயநகர் மன்னர்கள் தான் தனிக்கோயிலைக் கட்டுகிறார்கள். மயிலாடுதுறை பெரிய கோயில் உறைகின்ற அம்மைக்கு அஞ்சொலாள் என்பது தேவாரத்தில் வரும் பழைய பெயர். இதனை 200 ஆண்டுகளாய் நூற்றுக்கணக்கான சுவடிகளை ஆராய்ந்து சைவப்பெருமக்கள் பதிப்பித்த எல்லா தேவார நூல்களும் தெளிவாகச் சொல்லுகின்றன. அதுபற்றி ஒரு கட்டுரை எழுத ஆவல் கொண்டு சில குறிப்புகளைச் சேகரித்தேன்:\nபரணீதரன், தீட்சிதர் பாடிய திருத்தலங்கள், விகடன், 2007 (ISBN 978-81-8476-038-5). பக். 99: \" மாயூரத்தில் 'பெரிய கோயில்' எனக் கூறப்படுவது ஸ்ரீ மாயூரநாத சுவாமி திருக்கோயிலாகும். இது தொன்மைச் சிறப்பு பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். கிழக்கே உயர்ந்த கோபுரம் கொண்ட இந்தக் கோயிலுக்கு வீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன.\nஇங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன் ஸ்ரீமாயூரநாதர். இங்கு உறையும் அம்பிகையை\n'அபயாம்பிகை' எனவும், 'அஞ்சல்நாயகி' எனவும் அழைக்கிறார்கள்.தேவாரத் திருப்பாடல்களில் இறைவன் மயிலாடுதுறை அரன், மயிலாடுதுறையன்,அஞ்சொலாள் உமைபங்கன் எனவும், அம்பிகை, அஞ்சொலாள் எனவும் வழங்கப்படுகின்றனர்.\"\nதஞ்சை, நாகைப் பகுதி நண்பர்களை விசாரித்தபோது பழைய எம்எல்ஏ கிட்டப்பா தான் முழுமுயற்சி எடுத்து மாயவரத்தை மயிலாடுதுறை என்று அதிகாரபூர்வமாகத் தேவாரத்தில் வரும் ஊர்ப்பெயரை உலகறியச் செய்தார். அதுபோல, நாமும் தேவாரத்தில் வரும் தேவியின் திருப்பெயரை உலகறியச் செய்தல் கடன். என்ன உதவி வேண்டுமோ கேளுங்கள். தருமை ஆதீனமும் என்றும் கொள்வது அஞ்சொலாள் என்னும் திருநாமமே. சரியாக, வடமொழியில் மொழிபெயர்த்திருந்தால், சாருவசனி என்பதுபோல் ஒரு பெயர் அமைந்திருக்கும்.\nமயிலாடுதுறை அம்பிகை பெயர்தரும் தேவாரப் பாடல் இதுதான்:\n*அஞ்சொலாள் உமை*பங்கன் அருளிலே. 5.39.4\nஇந்திய சுதந்திரத்தின்பின் பல கோயில்களில் தேவாரத்தைக் கருங்கல்லில் எழுதி வைத்தனர். இப்பொழுது பளிங்குக் கல்லில் எழுதுகின்றனர். மயிலாடுதுறை (மாயவரம்) பெரிய கோயிலில் அம்பிகை கருவறையிலோ, அல்லது ஈசன் சன்னதியிலோ இருக்கும். அதைப் பார்த்து அம்பிகையின் திருப்பெயர் வரும் பாட்டின் புகைப்படம் எடுத்து அனுப்ப முடியுமா\nபி.கு.: விகடனின் அண்மைக் கட்டுரையொன்றில் ந. கிட்டப்பாவின் வெற்றியை அண்ணா எப்படிக் கேட்டார் என்றுள்ளது.\n'அ'... மொழிக்கு முதல் எழுத்து. அண்ணா... பல கட்சிகளுக்கு முன்னெழுத்து. இன்றைய அரசியல்வாதிகள் பலருக்கும் அவர்தான் தலையெழுத்து\nஅசாதாரண மனிதர்களையே ஆச்சர்யப்படவைத்த அண்ணாவுக்கு இது நூற்றாண்டு விழா தொடங்கும் நேரம்\nஇன்றும் அந்த மனிதரைக் கொண்டாடுவதற்கு, அவரது பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மட்டும்தான் காரணமா இல்லை, அத்துடன் அவரிடம் இருந்த அரசியல் நாகரிகமும் பண்பாடும்தான் காரணம். தனக்குக் கீழே இருந்த தம்பிகளை மதித்தார். அதிகாரத்தைப்\nபங்கிட்டுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர்களை அரவணைத்தார். குடும்பம் வேறு,\nகட்சி வேறு என்று நினைத்தார். அவர் வளர்த்த நாகரிகம் இன்றைய அரசியல்வாதிகளால் பின்பற்றப்பட்டால், சமூகமே மேம்படும்\nஅண்ணாவின் கதையைத் தேடினால், 'உன்னோடு போனதே அண்ணா' என்றுதான் சொல்லத் தோன்றும். அந்த ஏக்க காலத்தின் சில சொச்சங்கள் மட்டும் இங்கே...\n: தி.மு.க. அப்போது எதிர்க்கட்சி. அறிவிக்கப்பட்ட போராட்டத்தை அடக்குவதற்காக முன்னெச்���ரிக்கை நடவடிக்கையாக அண்ணா, நெடுஞ்செழியன், சம்பத், என்.வி.நடராஜன், மதியழகன் ஆகிய ஐந்து பேரை போலீஸ் கைது செய்தது. வண்டியில்\nஏற்றும்போது அண்ணாவின் தோளில் கிடந்த துண்டு கீழே விழுந்தது. அந்த அதிகாரி தனது கையில் வைத்திருந்த தடியால் துண்டைத் தூக்கிஎறிந்தார். குனிந்து எடுத்த அண்ணா, கோபத்தைக் காட்டாமல் தோளில் போட்டுக்கொண்டார். கமிஷனர் அலுவலகம் அழைத்து வரப்பட்ட அண்ணாவை சேரில் உட்கார்ந்து சிகரெட் பிடித்தபடியே விசாரித்தார் அந்த அதிகாரி. அப்போதும் அமைதியாகவே இருந்தார் அண்ணா.\nசில ஆண்டுகளிலேயே தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா, முதலமைச்சர் ஆனார். அந்த அதிகாரிக்கு பயம் வரத்தானே செய்யும். தனது பதவியை ராஜினாமா செய்தார். அண்ணா அதை ஏற்க வில்லை. ''எந்த ஆட்சி வந்தாலும் போனாலும், அதிகாரிகள் நிரந்தரமானவர்கள். விலகத் தேவைஇல்லை'' என்று அந்த அதிகாரியை வரச் சொன்னார். வெட்கப்பட்டபடியே அவரும் வந்தார்.\nசில மாதங்களுக்கு பிறகு... தி.மு.க-வின் முன்னாள் மேயர் ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், தான் சொல்வதைத்தான் இன்ஸ்பெக்டர் செய்ய வேண்டும் என்று கட்டளை போட்ட தகவல் அந்த உயரதிகாரிக்குத் தெரிய வந்தது. அண்ணாவின் காதுக்குத் தகவலை கொண்டுபோனார். ''இப்படி ஒருவர் செய்தால், நீங்கள் என்ன செய்வீர்களோ... அதையே செய்யுங்கள். இனி, என்னைக் கேட்க வேண்டாம்'' என்று உத்தரவு போட்டார் அண்ணா\nகட்சி வேறு, ஆட்சி வேறு: தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது அண்ணா வெளியிட்ட ஓர் அறிக்கை, ஆட்சியாளர்களின் சட்டப் புத்தகமாக அமையும் அளவுக்கு முக்கியமானது.\n''கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது இன்னொன்று. கட்சியைவிட சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்கு சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல்\nஇருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது'' என்றார்.\n: முதலமைச்சராகப் பதவிஏற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள்\nயாரும் வரக் கூடாது என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாக கார் ஏறிவிட்டார்.\nமறுநாள் நுங்கம்பாக்கத்தில் அண்ணாவின் வீட்டுக்கு அரசு அலுவலர்கள் புதிய நாற்காலிகள், சோபாக்களை கொண்டுவந்து வைத்தார்கள். அதை எங்கே வைக்க வேண்டும் என்று ராணி சொல்லிக்கொண்டு இருக்கும் போது வீட்டுக்குள் நுழைந்த அண்ணா, ''எல்லாத்தையும்\nஎடுத்துட்டுப் போங்க'' என்றார். விதிமுறைப்படிதான் செய்கிறோம் என்று அலுவலர்கள் சொன்னபோதும் தேவையில்லை என்று அனுப்பிவைத்த அண்ணா, ''ராணி... எனக்கு இந்தப் பதவி நிரந்தரமல்ல. நாளைக்கே ஆட்சி போய்விடும். அப்போது இவர்களே வந்து சோபாவை எடுத்துட்டுப் போயிடுவாங்க. அப்ப உன்னோட மனசுதான் வருத்தப்படும். நமக்கு இந்த நாற்காலியே போதும்'' என்று பக்கத்தில் இருந்த மூங்கில் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார்.\n: தி.மு.க. வேர் பிடிக்க ஆரம்பித்த காலம். செ.அரங்கநாயகம் அப்போது பள்ளிக்கூட ஆசிரியர். ''தி.மு.க. சார்பு ஆசிரியர்களை ஒன்றுசேர்த்து ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமா'' என்று கேட்க, அண்ணா மறுத்தார்.\n''கல்வி அனைவருக்கும் பொதுவானது. அதில் அரசியலைப் புகுத்தக் கூடாது'' என்ற அண்ணா, மாணவர்கள் அரசியலுக்கு வருவதையும் விரும்பவில்லை. ''அரசியல் ஈடுபாடு இருக்கலாம். ஆனால், படித்து முடித்ததும்தான் பங்கேற்க வேண்டும். அரசியல் என்பது அத்தை மகள் மாதிரி. திருமணத்துக்கு முன் சுத்திச் சுத்தி வரலாமே தவிர, தொட்டுவிடக் கூடாது'' என்றார்.\nஅண்ணா முதல்வரானதும், ஒரு கோயிலில் அறங்காவலர் விஷயத்தில் சர்ச்சை எழுந்தது. ''கட்சிக் காரர்களை கோயில் அறங்காவலர்களாகப் போடக் கூடாது'' என்று உத்தரவிட்ட அண்ணா, அதற்கு இரண்டு காரணங்களும் சொன்னார்.\n''கட்சிக்காரங்களுக்கு கோயில் ஐதீகம், விதிமுறைகள் தெரியாது. இது கோயிலுக்கு இழப்பு. கட்சிக்காரர்களை அறங்காவலராப் போட்டா, அவங்க கோயில்ல தர்ற பொங்கலைச் சாப்பிட்டுட்டு, அங்கேயே தூங்கிடுவாங்க. இது கட்சிக்கு இழப்பு\nதனது குறைபாட்டை தானே சொன்னார்: 'யாருக்கும் பயப்பட மாட்டேன்... எதிர்ப்பு எனக்கு தூசு: 'யாருக்கும் பயப்பட மாட்டேன்... எதிர்ப்பு எனக்கு தூசு' என்றுதான் தலைவர்கள் பேசுவார்கள். தலைவர்கள் யாரும் தங்களின் குறைபாட்டை மறந்தும் சொல்ல மாட்டார்கள். அண்ணா அதற்கு நேர் எதிர்\n''எனக்கு நிறையக் குறைகள் உண்டு. சொகுசாக இருப்பது மாதிரி நிறையக் கனவுகள் காண்பேன். சிறுசங்கடம் வந்தாலும், பெரும் குழப்பம் புகுந்துவிடும். எதிரிகள் பிரமாண்டமானவர்கள் என்ற அச்சம் எனக்கு எப்போதும் உண்டு. ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது. என்னிடம் வந்து பலரும் பல விஷயங்களைச் சொல்கிறார்கள். ஆனால், அதைக் கேட்டுக்கொள்வது போல நான் பாவனைதான் காட்டுகிறேன். பலவற்றை கேட்டுக்கொண்டதே இல்லை. அசகாய சூரத்தனமாகப் பேசுவது என்றாலே எனக்கு அச்சமாக இருக்கிறது'' என்றார்\n: தலைவர்கள் இப்போதெல்லாம் சாதாரணமாக மருத்துவமனைக்குப் போனால்கூட, அது வெளியில் தெரிந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். நடிகர்களைவிட தலைவர்கள்தான் 'இமேஜ்' பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். ஆனால், அண்ணா தனது உடல்நலம் பற்றி பகிரங்கமாக எழுதினார்.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டு அண்ணா மறைந்தது 1969-ல். ஆனால், அதற்கான அறிகுறிகள் பத்தாண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. இதற்கான அறிகுறி வந்து, டாக்டரைப் போய் பார்த்துவிட்டு வந்ததும் பக்கம்பக்கமாக திராவிட நாடு பத்திரிகையில் எழுதினார். 'உன்னிடமின்றி வேறு யாரிடம் சொல்லப் போகிறேன்' என்ற பீடிகையுடன் ஆரம்பித்த அண்ணா, கழுத்தின் பின்புறத்தில் கட்டி இருப்பதைச் சொன்னார். ''இடது தோளில் எலும்புக்கும் சதைக்கும் இடையில் உள்ள மெல்லிய பாகம் தடித்துப்போய் என்னால் கையைத் தூக்க முடியவில்லை'' என்று சொன்னார். ''என்னுடைய உடலமைப்பே அதிக அளவு அலைந்து கட்சி வேலை பார்க்க முடியாத அளவுக்கு இருக்கிறது'' என்றார்.\n: ''தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். ஆனால், மற்ற கட்சித் தலைவர்கள் அனைவரும் சட்டமன்றத்துக்குள் வர வேண்டும்'' - 1967 தேர்தல் பிரசாரத்தின்போது அண்ணா சொன்னது.\nதேர்தல் முடிவுகளை டிரான்சிஸ்டர் வைத்துக் கேட்டுக்கொண்டு இருந்தார் அண்ணா. முதல் முடிவு, பூங்கா நகர். கூட்டணிக் கட்சியான சுதந்திரா வேட்பாளர் ஹண்டே வெற்றி. மகிழ்ச்சி அடைந்தார். அடுத்ததாக, மாயவரம் தி.மு.க. வேட்பாளர் கிட்டப்பா வெற்றி. துள்ளிக் குதித்தார். அடுத்ததாக விருதுநகர் காமராஜர் தோல்வி. துவண்டுபோனார் அண்ணா.\n''காமராஜர் எல்லாம் தோற்கக் கூடாதுய்யா'' என்று கலங்கினார். ''ஜெயிச்சது நம்ம கட்சிதானே'' என்று பக்கத்தில் இருந்த கவிஞர் கருணானந்தம் கேட்க, ''காமராஜ் தோற்கக் கூடாதுய்யா.நாட்டுக்காக உழைச்சவரை எப்படித் தோற்கடிக்கலாம்'' என்று கலங்கினார். ''ஜெயிச்சது நம்ம கட்சிதானே'' என்று பக்கத்தில் இருந்த கவிஞர் கருணானந்தம் கேட்க, ''காமராஜ் தோற்கக் கூடாதுய்யா.நாட்டுக்காக உழைச்சவரை எப்படித் தோற்கடிக்கலாம்'' என்றார் அண்ணா. பதவியேற்றதும், ''காமராஜர் எங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டும்'' என்று அவரை நேரில் பார்க்கப் போனார். யாரை வீழ்த்தி தி.மு.க. வெற்றிபெற்றதோ, அந்த முதலமைச்சர் பக்தவத்சலத்தைப் பார்த்து ஆசி வாங் கினார்.\nஅரசியல் அதிசயமாக நடந்த சம்பவம், பெரியாரையும் பார்க்கப் போனதுதான். பெரியாரிடம் இருந்து பிரிந்த அண்ணா, 18 ஆண்டுகள் அவரை எதிர்த்து கட்சி நடத்தினார். இரண்டு இயக்கங்களும் தகுதி குறைந்த விமர்சனங்களைக்கூட செய்துகொண்டன. தேர்தலில் தி.மு.க-வை எதிர்த்து பெரியாரே பிரசாரம் செய்தார். ஆனால், வெற்றி பெற்ற அண்ணா, ''இந்த ஆட்சியே உங்களுக்குக் காணிக்கை'' என்றபோது பெரியாரால் பேச முடியவில்லை. 'அண்ணா வந்து பார்த்தபோது கூச்சத்தால் குறுகிப்போனேன்' என்றுதான் பெரியாரால் சொல்ல முடிந்தது.\nபறை - சொல்விளக்கம் (பறை தருவான் - திருப்பாவை 1)\nபறை தருவான் - திருப்பாவை 1\nநாராயணனே, நமக்கே பறை தருவான் - திருப்பாவை 1.\nஇறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய். - திருப்பாவை 28\n(a) (frame) drum as in the word paRaiyan2. துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந் நான்கல்லது குடியும் இல்லை (புறநானூறு).\nமுதலாந் திருப்பாவையில் ஆண்டாள் பேசுவது, 'விரும்பிய பொருள்' desired object என்ற அர்த்தத்தில். 'என்ன வேண்டுகிறோமோ அதைத் தருவான்.' 'கொஞ்சம் போட்டுக்கொடுங்க' என்று வேண்டினால், பெருமாள் அருள் கூடிக் கிடைக்கும்.\nதமிழில் பல சொற்களில் இரண்டாம் உயிர்மெய் எழுத்தில் ற்/ட் போலி இருக்கிறது. தானியக் குவையில் *படிந்து* திவசத்தை அளப்பதைப் படி என்கிறோம். படிதல் பறிதல் என்றும் வரும். உ-ம்: குழி/வங்கு பறித்தல். இந்தப் படி/பறை கூலம் அளந்து கூலியாகக் கொடுத்தல் பறைதருதல் ஆகும். மிகப் பழைய வேளாண்முறை, மாந்தவியலில் Jajmani system of wages என்ப. நிலத்தோடு படிந்து/பறிந்து இருக்கும் கல் பாறை.\nஇன்னொரு முக்கியமான உதாரணம் தருகிறேன். தமிழ்ச் சொற்களின் இரண்டாம் உயிர்மெய் ற்/ட் போலி. பறபற/படபட என சிறகை விரித்து அடித்து பறவை மேலுந்தும் (Lift) சக்தியை உருவாக்குகிறது. எனவே, படபட/பறபற என்னும் அனுகரண ஓசைச்சொல் தருவது பறவை என்ற பெயர் - பறத்தல் பறவையின் தொழில்.\nமடு என்றால் ஆழ்ந்து இருத்தல், பற்றியிருத்தல், அணைந்திருத்தல். \"குலசேகரப் பெருமாளிடத்திலே . . . எம்பெருமானார் மடுவிட்டிருப்பது (திவ். பெருமாள். தனியன், வ்யா. பக். 2).\" மடி கன்று ஊட்டுவதால் மாடு என்ற பெயர். சுமையை மடுப்பது = சுமடு > சும்மாடு. ஒடுக்குமாடு = கொள்ளைப்பொருள். மாட்டுப்பெண்/மாற்றுப்பெண் - கைம்மாட்டிலே மாமியாருக்கு உதவும் பெண். தலைமாடு, கால்மாடு ~ தலைமாறு, கால்மாறு என்றும் வரும் (ட்/ற் போலி காண்க). ’தற்குறிக்கு மாட்டெறிந்தேன்’ என கல்வெட்டுக்களில் வரும். மாட்டு-மாற்று ஆக கையொப்பம் இடல். இவை மாடு/மாற்று = Substitute என்ற பொருளில் வருவதாகும்.\nமாடுதல் - பண்ணுதல், செய்தல் தமிழ் எதிர்மறையாக \"மாட்டேன்\" என்பதைப் புழக்கத்தில் வைத்துள்ளது. அவன் இந்த வேலையைச் செய்யமாட்டான். (எதிர்மறைப் பொருள்). உடன்பாட்டுப் பொருளிலே “கல்சா மாடுதி” எனக் கன்னடத்தில் வருகிறது, இன்னும் கன்னடத்தில் மாடுதல் என்றால் செய்தல் என்னும் பொருள்தருகிறது.\nமுன்னின பணிமுறை மாற முந்துவார் (கம்பரா. ஊர் தேடு. 49).\nஇங்கே, கம்பன் மாறுதல் = செய்தல் என்னும் பொருளைப் பயன்படுத்துகிறார்.\nகனமிருக்குங் கந்தரரர்க்குன் கன்னிநா டீந்தென்\nதினமிரப்ப தோவொழியார் தேனே - பனவனுக்காப்\nபா மாறியார்க்கு உனைப்போற் பாரத் தனமிருந்தாற்றாமாறி யாடுவரோ தான் (குமரகுருபரர்)\n(பனவனுக்காகப் பா மாறியவர் = தருமிக்காகப் பாடல் செய்தவர் ஆகிய சிவபெருமான்.)\nசோமாறு = சோம்பல் மிகச்செய்வது/வெளிக்காட்டுவது\nதடுமாறு = தள்ளாடுதல், தள்ளாடல் பண்ணுவது\nஅலமாறு = அலைதலைச் செய்தல்\nஇவற்றில் எல்லாம் -மாறு < -மாடு 'to do' தொடர்புடையன.\nஅதேபோல், பறை தானியத்தில் படிந்து அளக்கும் அளவைக்கருவி. அதை நம் முன்னோர்கள் தாளக்கருவி ஆக்கினர்.\nகல்பட்டு நடராசன் அவர்கள் அமெரிக்க சாமன் (Salmon) மீன்\nபற்றி விரிவாக எழுதி தமிழில் அறிமுகப்படுத்தி உள்ளார்.\nஇது நன்னீரில் பிறந்து, கடலின் உப்புநீரில் வாழ்ந்து, நன்னீருக்கு\nமீண்டும்வந்து முட்டையிடும் மீன்வகை. இந்தியாவிலும்,\nகங்கை நதியில் இந்திய சால்மன் மீன்கள் உண்டு. வங்காளியர்\nஅதன் சுவைக்காக மிக விரும்பி உண்ணும் மீன் இது.\nஇந்தியா முழுதும் உள்ள த்ராவிட/தமிழ்ப் பெயர் இந்த ஸால்மன்\nமீனுக்கு இருப்பதை இங்கே ஆராய்வோம்.\nதமிழ்ச் சொற்களில் முதலாக உள்ள ம்-\nதமிழில் பல சொற்களிலே ம்- முதலில் வரும், பின்னர்\nஅந்த ம் அழிபட்டுச் சொற்கள் உருவாவது வழமை.\n(1) மலர் > அலர்\n(2) மாமரம் > ஆமர > ஆம்ர (வடமொழிகளில் தமிழ்ச்சொல்)\n(3) முழ்-/முட்டை/முண்ட > மண்டை > அண்ட ‘egg';\n(இன்னும் வேதத்தில் அண்டம் என்ற சொல்வேர் தேடிக்கொண்டுளர்\n(4) முன்னு-தல் > உன்னு-தல்\n(6) மோடு(முகடு) > ஓடு,\n(7) மிழ்-/மிண்டு/மிடுக்கு > மேழம் (மிழ்- மிஷ்- என வடசொல் ஆகிறது\nமிஷதி - ஆட்டுக் கிடாக்கள் மிண்டுதல், சண்டையிடல்)\nமேழகம் > ஏழகம் (சிலப்பதிகாரத்தில்).\n(8) மூழ்கம் > ஊழ்கம் (= தியானம்)\n(9) மடுத்தல் = தீ மூட்டுதல் To kindle;\nகொலைஞர் உலையேற்றித் தீமடுப்ப (நாலடி, 331).\nமடைப்பள்ளி : அடுப்பில் தீமூட்டிச் சமைக்கும் இடம்.\n(10) முத்தி > உத்தி\nஇன்னும் பல. உங்களுக்கு தெரிந்த காட்டுகள் தரலாம்.\nமுள் என்ற சொல்லே ”உள்” என சொன்முதல் ம் இழந்து, பின்னர்\n“உல்” என்றாகியது. முள்- “sharp edge\". இது தச்சரின்\nஇழைப்புளி போன்றவற்றில் வரும் உளி (< முளி).\nஎனவே, முள் > உள்/உல்\nஉல்லியம் [ ulliyam ] கிணறு. முள் (> உள்/உல்) போன்ற கூர்நுனி கொண்ட ஆயுதங்களால் தோண்டும் கூவல். (கூ(ர்) ஆயுதங்களால் தோண்டுவது கூ+அம் = கூவல்/ம்).\nஉல்லுகம் [ ullukam ] கொள்ளி.\nவங்காளிகள் முள்ளம்/உள்ளம் மீனை மச்சராஜா\nஎன மீன்களின்மன்னன் எனக் கொண்டாடுகின்றனர்.\nஅதன் ஊன் மிகச் சுவையாக இருப்பதால், வசந்த\nநவராத்திரி என்று ஏப்ரல் மாதம் வரும் திருவிழாவில்\nஉள்ளம் என்னும் மீன்கள் இரண்டைப் படையலாக\nசரசுவதிக்கு வைத்து வழிபட்டு எல்லா ஜாதியினரும்\nஉண்கின்றனர். முட்கள் நிறைந்த மீன் உள்ளம்/உல்லம் ஆகும்.\nமுள்களில் இருந்து ஊனைப் பிரித்துண்ண நல்ல பயிற்சி வேண்டும்.\nஉள்ளம் என்ற பெயர் முள்ளம் என்ற ஆதிப்பெயரில் இருந்து பெற்றது\nஎன்பது வெள்ளிடைமலை. முள்கள் நிறைந்த முள்ளம் > உள்ளம்/உல்லம்\nஎன்ற மீனைப் பற்றி மேலும் அறிய:\nபுஷ்ஷின் மீது தொடுப்பை வீசிய செய்தி பார்த்திருப்பீர்கள்.\n(1) வெள்ளையர் தம்மேல் செருப்பை வீசினாலோ அடித்தாலோ அவமானத்தை உண்டுபண்ணச் செய்யும் செயல் என்றறியார். இவையெல்லாம் மத்திய கிழக்கிலும், இந்தியாவிலும் 4000+ ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள மரபுகள்.\n(2) வலதுகையால் வாழ்த்துவது - சுமேரிய, மெசோபோடொமிய 4000 வருடச் சிற்பங்களில் காணவியலும். சோற்றாங்கை, பீச்சாங்கை வேறுபாடு வெள்ளையருக்கில்லை. அதனால் தான், வாமாசார வழிபாடு என்றால் இடப்பக்க வழிபாடு, அப்பிரதட்சிணம், பஞ்ச மகர உபயோகம் போன்றன.\nபௌத்தத்திலும், தாந்திரீக வழிபாடுகளிலும் இடப்பக்க நடைமுறைகள் உண்டு. அவர்களின் தேவதை இடாகினி. சிலம்பில் இடாகினி வரும். இடாகினி ஒரிஸா போன்ற ஊர்களில் சொல்முதல் இகரம் கெட்டு \"டாகினி\" என்றாகும். .Daakini is important female wrathful deity in Tantra and Buddhism. இடாகினி திராவிட \"இடம்\" (left) என்ற தேற்றத்தை\nவிளக்கி நிறுவுதல் வேண்டும். இன்னும் யாரும் செய்யாதது.\n(3) மேலைநாட்டாருக்கு \"நாய்\" என்றால் இழிவு என்ற கோட்பாடும் இல்லை. நாயேன் என்று திருமுறை, நாலாயிரம் இவற்றில் வரும் வண்ணனைகளை ஓர்க. \"நாயே\" என்றால் திட்டுகிறான் என்றறியார்.\nயாழ்ப்பாணம் ஊரின் பெயர், அதற்கான பழங்கதைகளை ஆய்ந்து வருகிறேன். விக்கிப்பீடியா போன்றவற்றில் யாழ்ப்பாணப் பெயர் பற்றிய நல்ல உசாத்துணைகளைக் காணோம்.\n17-ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் பாடல் ஒன்றை வைத்துச் சொல்லும் கதை மிகப் பிற்காலத்தது. வெள்ளைக்காரர்கள் அச்சு எந்திரத்தைக் கொடுத்ததும், மிஷனரிமார்களிடம் சொன்ன புனைகதை அதாகும். வீரராகவரின் நாடு சென்னையை உள்ளடக்கிய தொண்டைமண்டலம். திருவள்ளூர் வாழும் வீரராகவப் பெருமாளின் பெயரை அவருக்குப் பெற்றோர் இட்டனர்.\nஅந்தகக் கவியின் பாடல் இதுதான். அதில் யானையைப் பரிசாகப் பெற்றதாகத் தான் வருகிறது.\nஇம்பர்வான் எல்லை இராமனையே பாடி\nஎன்கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி\nவம்பதாம் களபம் என்றேன் ''பூசும்'' என்றாள்\nமாதங்கம் என்றேன் ''யாம் வாழ்ந்தோம்'' என்றாள்\nபம்புசீர் வேழம் என்றேன் ''தின்னும்'' என்றாள்\nபகடு என்றேன் ''உழும்'' என்றாள் பழனந்தன்னை\nகம்பமா என்றேன் ''நல் களியாம்'' என்றாள்\nகைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.\nமேலும் 2500 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் ஈழத்தில் வதிகிறார்கள். எனவே யாழ்ப்பாணம் எனும் பேர் 17-ஆம் நூற்றாண்டுப் பெயர் என்பது தொல்லியற் சான்றுகளுக்குப் பொருந்தாக் கட்டுக்கதை என்பது தெளிவு.\nயாழ்ப்பாணம் என்ற பெயரை ராவணன், சிவ பக்தன், யாழ் மீட்டியது என்ற தொன்மக் கதையுடன் தொடர்புபடுத்துவதும் உண்டு.\nதிருக்கேதீச்சரத்தைப் பற்றிக் குறிக்கையில் இரா���ணன் ஆட்சி, அவனது வீணைக்கொடி பற்றிய தமிழ்ச்சைவக் குறிப்புகளுண்டு [1]. பாளி இலக்கியமான ராஜாவளியில் யாழ்நகர் அருகே இராவணன் இருந்ததைக் கூறுகிறது. Ancient Jaffna By C. Rasanayagam, pg. 9,\nஆ. முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம், 1912 (2001 மறுபதிப்பு: க. குணராசா) நூலகம்.நெட் தளத்தில் கிடைக்கிறது. பக். 14,\n\"யாழ் கொடி: யாழ்பாடியுடைய கொடி யாழைக் கையிலேந்திய சயமகட் கொடி. அது மிதுனக் கொடியெனவும் படும். அதுவே சங்கிலியரசன் இறுதியாகவுள்ள யாழ்ப்பாணத்து அரசரெல்லாம் கொண்ட கொடியாம். யாழ்ப்பாடி சாதியிலே தொண்டை மண்டலத்துயர்குடிச் சைவ வேளாண்முதலி யாழ்ப்பாடியினது திருவுருவச் சிலையைப் [*] பின்வந்த அரசர் தமது கோட்டை வாயிலிலே போற்றி வந்தனர்.\n[*] யாழ்ப்பாடி திருவுருவச் சிலையொன்று யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல ஸ்தானத்தில் அமைத்து வைத்தல் நம்மவர் கடனாம்.\"\nமிதுனக்கொடி: கின்னரியாகிய மகரயாழ் அமைந்த கொடி. ஆண் பெண் கின்னர மிதுனங்கள்\nஇசைப்பது மகரயாழ் (கம்பன்). காமனுக்குக் கொடி மகர மீனாம். செயமகள் = துர்க்கை.\nஈழத்தில் வெற்றி அடைந்தபின்னர் புலிக்கொடி நாட்டிற்கு. யாழ் நகருக்கு மகரயாழ் கொடி சிறப்பு. நானும் ஆய்வுரை நிகழ்த்த ஈழநாட்டுப் பல்கலைக் கழகம் அன்றுச் செல்வேன்.\nவிரைவில் தமிழ் வடமொழி சான்றுகளைக் கட்டுரை யாத்துத் தருவேன். கவியரசர் கண்ணதாசன் 1970களிலே தீர்க்கதரிசனமாகப் பாடினார்:\nஎன் தமிழ்த் தோழர் தாமும்\nஆ. முத்துத்தம்பியவர்கள் 1912-ல் குறிப்பிடும்,யாழ்ப்பாணச் சங்கிலி மன்னன், அவன் முன்னோரின் யாழ்க் கொடியின் பழைய (அ) 20-ஆம் நூற்றாண்டுப் படங்கள் (யாழ் அரசர்கள் பற்றிய ஏதாவது புத்தகங்களில் கிடக்கும்) தரமுடியுமா\n[1] சிவராத்திரி தினத்தில் திருக்கேதீச்சரம் சிவலோகமாகிடும்:\nஈழத் திருநாட்டில் பாடல்பெற்ற தலங்களில் திருக்கேதீச்சரமும் ஒன்றாகும். இவ்வாலயம் மிகப் பழமையானது, என்பதைத் திருஞான சம்மந்தர் தேவாரமும் சுந்தரர் தேவாரமும் அதற்குச் சான்றாக அமைந்துள்ளது. திருஞான சம்மந்தர் காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டாகும். திருக்கேதீச்சரம் வேத காலத்திற்கு முந்தியது என்பதை இராகு, கேது, வரலாறுகள் மூலம் அறியக் கிடக்கின்றது. மோட்சத்தையும்,பேரின்பத்தையும், தருவது மண்ணுலக சிவவழிபாடாகும், என்பதனைத் திருவாதவூரடிகள் அருளிய 'புவனியிற் போய்ப் பிறவாமை நாள் நாம் போக்குகின்றோம் அவமே\" என்ற அடிகள் மூலம் அறியக் கிடைக்கிறது. திருக்கேதீச்சரம் இராவணன் காலத்திலும், சோழர் காலத்திலும், வழிபாட்டுத் தலமாக இருந்தது. இராவணனின் ஆட்சிப்பீடக் காலத்தில் மாந்தை தலைநகரமாக இருந்தது. வீணைக்கொடி பறந்தது. திருக்கேதீச்சரம் பல வீதிகள் கோபுரங்கள் உடைய மூர்த்தி தலம், தீர்த்தம் உடையதாக இருந்தது. சோழர் காலத்தில் மாந்தை புகழ்பெற்ற தலமாகக் காணப்பட்டது. புலிக்கொடி பறந்தது. கடல் கடந்து அரேபியர் போன்ற வணிகர்கள் முத்து, நெல், இரத்தினம், மற்றும் நெடுந்தீவுக் குதிரைகள் பெறுவதற்காக வந்தனர். இதனால் மாந்தை இந்தியாவின் திருப்பெரும்துறையோ என்று கணிக்கும்படி மாந்தைத் துறைமுகம் காணப்பட்டது. காலங்கள் உருண்டோடின, அந்நியரின் பார்வை இலங்கை எழிலிலும், வருமானத்திலும் மயங்கி இலங்கையை தம் ஆட்சிக் குட்படுத்திய காலத்தில் 17ஆம், 18ஆம் நூற்றாண்டளவில் சைவசமய ஆலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டபோது திருக்கேதீச்சரமும் முற்றாக அழிக்கப்பட்டது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், தவத்திரு சிவயோக சுவாமிகளின் ஆசியும், வாழ்த்தும், 1954 ஆம் ஆண்டுகளில் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டது. மகாசிவராத்திரி தினம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது. சிவராத்திரி சிவனுக்குரியது. மாசிமாத அமாவாசைத் தினத்தன்று பஞ்சாட்ச்சரமாகிய திருவைந்தெழுத்து ஓதி ஆகம ஆசாரத்துடன் திருக்கேதீச்சரத்தில் கண்விழிக்க இலங்கையின் மூலை முடுக்குகளில் உள்ளவர்கள் எல்லாம் பேரூந்துகளில் வந்து சேர்வார்கள். சிவராத்திரி தினம் திருக்கேதீச்சரம் சிவலோகத்தைவிட விஞ்சிக் காணப்படும். 1991 முதல் 2002 வரை துயர்மிக்க காலமாகத் திகழ்ந்தது. 2002மீண்டும் சிவராத்திரி தினம் அனுட்டிக்கப்பட்டது. இப்போ மீண்டும் துயரம். இத்துயரம் அகல சிவராத்திரி தினத்தில் மேன்மைகொள் சைவ நீதி விளங்க வழி படுவோம்.\nதொல்லியல் நிபுணர் எஸ். ராமச்சந்திரன் கூறுவதைப் பார்ப்போம்:\n\"புலஸ்திய ரிஷி கோத்திரத்தைச் சேர்ந்த இராவணன் வீணை இசைப்பதில் தேர்ந்த ஞானம் உடையவன் என்றும் அவனது கொடியில் வீணைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது என்றும் இராமாயணத்தினால் தெரியவருகிறது. 'சாம கானப் பிரியன்' எனப்பட்ட இராவணன் சாம வேதத்தின் இசை நுட்பங்களைக் கற்றறிந்திருந்த வைதிகனாவான். தவிரவும் கம்பன் இராவணனை���் குறிக்க 'ஆரிய' எனும் சொல்லையே பயன்படுத்துகிறான். கும்பகர்ணன் போருக்குப் புறப்படுவதற்கு முன்னர் இராவணனின் காலைத் தொட்டு வணங்கி \"ஆரியனே விடைபெறுகிறேன்\" என்று சொல்வதாகக் கம்பன் குறிப்பிடுகிறான். (கும்பகர்ணன் வதைப்படலம், பா. 98.)\nஇராவணனுக்கும் அகஸ்தியருக்கும் வீணை இசைப்பதில் போட்டி நிகழ்ந்துள்ளதாயும் அந்தப் போட்டியில் இராவணன் தோற்றுவிட்டதால் அவன் தமிழ்நாட்டை விட்டு இலங்கைக்குச் சென்றுவிட்டதாகவும் ஒரு கதை உண்டு. சங்க இலக்கியமான மதுரைக் காஞ்சிக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் இக்கதையைக் குறிப்பிட்டுள்ளார். இக்கதை முழுமையான கற்பனையாகக்கூட இருக்கலாம். ஆனால், இக்கதையிலிருந்து நாம் பெறக்கூடிய ஒரு செய்தியுண்டு. தமிழுக்கு முதன் முதலில் இலக்கணம் செய்தவராகக் கருதப்படுபவர் அகஸ்தியர் ஆவார். அகஸ்தியரின் இசை மரபும் இராவணன் அல்லது புலஸ்தியரின் இசைமரபும் தம்முள் முரண்பட்டும், மோதியும், ஊடுருவியும், ஒன்றுபட்டும், ஒன்றையொன்று பாதித்தும் வளர்ந்த மரபுகளாகும்.\"\nயாழ்ப்பாணம் பேரும் சிவபக்தன் ராவணன் யாழ்மீட்டியதும்\nயாழ்ப்பாணம் என்ற பெயரை ராவணன், சிவ பக்தன், யாழ் மீட்டியது என்ற தொன்மக் கதையுடன் தொடர்புபடுத்தி ஏதாவது புத்தகம், கட்டுரையில் நீங்கள் படித்ததுண்டா\nஇந்தப் புத்தாண்டில் என்ன சிந்திக்க\nஇந்தப் புத்தாண்டில் என்ன சிந்திக்க\n- கவிஞர் ஈரோடு தமிழன்பன்\n(1994-ல் ஏப்ரல் புத்தாண்டன்று எழுதிய கவிதை)\n'எப்பொழுது தமிழ்ப் புத்தாண்டு வரும்\nஏப்ரலில் தப்பாது வரும்' - என்றான்.\nகைக்குட்டை கொண்டு போ' - என்றேன்\nஇன்று ஒரு வலைப்பூவினைப் படித்தேன்:\nஅங்கே நான் எழுதிய பின்னூட்டு இதோ.\nதமிழ் என்பது அதன் தொன்மையில் மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியில்தான் உள்ளது என்று கா. சிவத்தம்பி, நண். பெரி. சந்திரா என்றும் வலியுறுத்துவதுபோலத் தமிழை நவீன கணியுலகிற்கு அழைத்துவந்தாயிற்று. தமிழ்மணம் ( http://tamilmanam.net ) 4000 வலைப்பதிவர்களைக் கொண்டு ஏற்கெனவே இயங்குகிறது. இது 10,000 என்றும் 50,000 என்றும் பதிவர்தொகை பெருகவேணும். பெருநகர்கள், கிராமங்கள், பட்டிதொட்டிகள் எல்லா இடங்களில் இருந்தும் தமிழ்ச் சங்கங்கள் தழைக்கவேணும். தமிழில் எழுதும் பல பதிவுகள் மொக்கைச்சாமிகளின் படைப்பு என்றாலும், தமிழின் விடியல் கணியுலகில் தான். தமிழில் புது ���றிவியலை நுழைக்கவும், தமிழரைச் சினிமா, சிற்றரசியல் (petty politics) வளைகளில் இருந்து கடைத்தேற்றவும் கணினிகள்தாம் துணை. மதறாஸ் மீடியா ஈழச் செய்திகளை வலையுலகம் இன்றேல் இந்தளவுக்குக் கூடத் தமிழகத்தில் அறியத்தராது.\nஇன்று ஒரு பதிவு பார்த்தேன்:\nகருத்தூன்றி வாசிக்கவேண்டிய சிந்தனைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தமிழ், தமிழ் என்று அரசியல் பிழைப்பு நடத்தினாலும், ஆக்கபூர்வமான செயல்கள் செய்வதில்லை. வெறும் கட்சிக்கூட்டங்களில் 'தமிழ் வாழ்க' என்று சுலோகன்களால் மட்டுமே தமிழ் வளரப்போவதில்லை. அரசியல், சினிமா, சின்னத்திரை என்ற திரிகோணப் புள்ளிகளால் மட்டுமே தமிழ்நாட்டுத் தமிழர் வாழ்க்கையைக் கட்டிப்போடும் வகையில் வெகுசன ஊடகங்கள் கட்டமைப்புப் பணியில் தீவிரமாக இருக்கின்றன. தமிழ் உணர்வுடையோர் அரசியல் எந்திரத்தைக் கணிப்பக்கம் நகர்த்துதல் தலையாய கடமை, காலத்தின் கட்டாயம்.\nவெறும் டிவி, அதில் சினிமா நடிக, நடிகையர் கிசுகிசு என்றால் மட்டும் போதாது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் (Panchayath Union) 10-20 கணித்திரைகள், தமிழில் வலையில் பதிவது, பதிவுகள் ஆரம்பிப்பது எப்படி என்று பயிலரங்குகள், பட்டறைகள் தொடங்கினால் பலருக்கும் தமிழில் எழுத ஊக்கம் வரும், அறியாத சொற்கள், மரபுகள், கிளைமொழியியல், வரலாறுகள், பட்டறிவினால் அன்றாட வாழ்க்கையில் தமிழர் கண்டறிந்த விஞ்ஞானம் போன்றவை பதிக்கப்படும். தமிழர் வாழ்ந்தால் நம்முயிர்த் தமிழ் கணினியில் ஏறினால் நம் தலைமுறைக்குப் பின்னரும் தமிழ்ச் சுடரொளி பட்டொளி வீசும்.\n(1) தமிழ்நாட்டின் எல்லாப் பள்ளிகளிலும் ஒரு பாடமாகத் தமிழ் கட்டாயமாக்கப்படல் வேண்டும்.\nதென்றல் இதழில் முனைவர் வா. செ. குழந்தைசாமி ஐயா அவர்களின் கருத்துக்கு என்விடை மடல் வெளியானது:\nதமிழில் நன்கு எழுதுவோர் தொகை கூடணும். இப்போது வலைப்பதிவுகளைப் பார்த்தால் இளைஞர் பலருக்கு ர/ற, ன்/ண் (உ-ம்: பெரும்பாண்மை என்று பலர் எழுதுகின்றனர்) வேறுபாடுகள், ஒற்று இலக்கணம் ஒன்றுமே தெரிவதில்லை.\n(2) தொலைக்காட்சி மாத்திரமல்ல. எல்லா ஊர், நகர் அலுவலகங்கள், நூல்நிலையங்களில் கணினிகள், வேகமான வலையிணைப்பு வசதி தரப்படவேண்டும். தமிழில் எழுதப் பயிற்சிப் பட்டறைகள் நடத்த அரசு கல்லூரிகள் வார இறுதி நாள்களில் கணினி அரங்குகளைத�� தரவேண்டும். தமிழ்மணத்தின் மூலம் பட்டறைகள் நடத்திய துய்ப்பறிவினால் சொல்கிறேன், கணிஞர்கள் நடத்தினால் பொதுமக்கள் நல்ல ஆதரவு தருகிறார்கள்.\nமுதலில் இதற்கு வசதியாக தமிழ் தனக்காக வகுத்துக்கொண்ட தமிழ்99 விசைப்பலகை உபயோகத்தில் பெருகவேண்டும். தமிழ்99 ஒட்டிகளை விசைப்பலகைகளில் ஒட்டச் சொந்தப் பணம், நேரம் செலவு செய்து ஆர்வலர்கள் தயாரித்துள்ளார்கள். அந்த விசைப்பலகை ஒட்டிகளை யாருக்கு வேண்டுமானாலும் அமெரிக்கா, கனடா அனுப்பித்தர நான் பொறுப்பேற்றுள்ளேன். தமிழ்நாடு அரசு தமிழ்99 விசைப்பலகைகளைத் தயாரித்துப் பரவலாக்கணும். கீபோர்ட் செய்யும் நிறுவனங்களுக்கு நிதியுதவி கொடுத்து தமிழ்99 விசைப்பலகைகள் இப்போது விற்கும் விலையில் 50% அல்லது 75% தள்ளுபடி செய்து விற்றுத் தமிழ் தட்டச்சைப் பெருக்கவேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு காலப்போக்கில் தமிழ் டைப்ரைட்டர் முறை தீங்குதரும், அது காலாவதி ஆகி ஒழியவேண்டும். தமிழ்99 விசைப்பலகைகள் அரசு கொடுக்கும் நிதியுதவியால் பரவலாக்கப்படல் மிக அவசியமான தேவை. தமிழ்99 விஞ்ஞான அடிப்படையில் அமைந்தது. அதேபோல முக்கியத் தேவை தமிழின் உ/ஊ உயிர்மெய்களின் சீர்மை. அதனை அடுத்துப் பார்ப்போம்.\n(4) தமிழறிஞர் பலருக்கும் மிகவும் பிடித்த பணித்திட்டம் தமிழ் எழுத்துச் சீரமைப்பு. அதை எளிதில் இன்று நடைமுறைப்படுத்தும் வழி கணினிகளால் கிடைத்திருக்கிறது. இன்று வா.செ.கு. எழுத்துரு என்றே சீர்மை font இருக்கிறது. அதை வைத்துக்கொண்டால் இ-மெயில்கள், வலைப்பக்கங்கள் எல்லாவற்றையும் உ/ஊ உயிர்மெய்களை உடைத்துப் படிக்க மிக வசதியாக இருக்கிறது. திரு. எம்ஜிஆர் தமிழுக்குச் செய்த பெருங்கொடை பழைய றா, ணா, ளை, ... என்ற 12 எழுத்துக்களைச் சீர்மையாளர் பரிந்துரையின்பேரில் அரசாணையாக்கியது. அப்பொழுதும் சிலர் பூச்சாண்டி காட்டத்தான் செய்தனர், ஆனால் எம்ஜியார் எழு்த்தால் தமிழ் எளிமையாகி வளர்ந்துதானே இருக்கிறது. அதன் தாக்கம் பல நூற்றாண்டுகள் இருக்கும். தமிழை எளியோருக்கும், குழந்தைகளுக்கும் கற்பிப்பதில், எழுதவைப்பதில் எம்ஜிஆர் எழுத்துச் சிறந்தது என்று அனைவரும் ஒப்புகின்றனர். மாற்றுக் கருத்தில்லை. அதுபோல், காலம் கனியும்போழ்து உ/ஊ உயிர்மெய்களைப் பிரித்தும் எழுதலாம் என்ற அரசாணை பெறவேண்டும். \"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில கால வகையினானே\" என்று கொங்குநாட்டுத் தோன்றல் பவணந்தி முனி சூத்திரம் தந்துள்ளார். அதன்படி தமிழ் எழுத்தை எளிமைப்படுத்த உ/ஊ உயிர்மெய்களைப் பிரித்துப் படியுங்கள் (உங்கள் உலாவிக்கு எழுதுரு வேண்டுமென்றால் என்னை அணுகுக.) ஆனால், தமிழ் கற்பித்தலுக்கு எளிதாக, உ/ஊ உயிமெய்கள் உடைத்து எழுதப்படல் அவசியம். அப்பொழுதுதான் தமிழ் உயிர்மெய்கள் ஒரு பூரணமான விஞ்ஞான அடிப்படையில் அமைந்தது என்று காட்ட முடியும். உ/ஊ உயிர்மெய்களை உடைத்தெழுதக் கிரந்தக் குறியீடோ, வாசெகு பரிந்துரையோ, வேறொரு அழகான வடிவோ வரட்டும், அதை அறிஞர் குழு முடிவெடுக்கட்டும். ஆனால், மலையாளம் போலத் தமிழிலும் உ/ஊ ஏறிய உயிர்மெய்கள் உடைத்து விரும்புவோர் எழுதலாம் என்ற அரசாணையை டாக்டர் வாசெகு போன்றோர் பெற்றுத் தந்தால் அதற்காக வடிவுடைய 50 சீர்மை எழுத்துருக்களை உருவாக்கி இலவசமாகத் தமிழருக்கு வழங்க நாங்கள் தயாராய் இருக்கிறோம். இயங்கு எழுத்துருக்கள் (dynamic fonts) மூலம் சீர்மை எழுத்துருக்களால் உ/ஊ உயிர்மெய்களைத் தனியாகக் காட்டும் வசதியும் வலைத்திரட்டி தர எண்ணியுள்ளேன். கணினியில் சீர்மை எழுத்தில் வலைப்பதியலாம், படிக்கலாம், சீர்மையில் இயங்கும் திரட்டிகள் உள்ளன என்ற நிலையை பட்டி தொட்டிகளில் உருவாக்க வேண்டும். இம்முயற்சிக்கு உதவ விரும்பும் கணிப்பொறியாளர்கள் என்னைத் தொடர்புகொள்ளவும். கிவாஜ, பெரியார் என்று பல பெரியவர்கள் பரிந்துரைத்த உ/ஊ உயிர்மெய்ச் சீர்மையை நடைமுறையில் பரவலாக்க சீர்மை எழுத்துருக்களும், திரட்டிகளும் உதவும். அடுத்த தலைமுறை சீர்மை முறையில் உ/ஊ உயிர்மெய்களைப் படித்தால் தானாகப் பழகிவிடும்.\n[ஃபையர்பாக்ஸ் அல்லது குரோம் (கூகுள்) உலாவியில் ஒழுங்காய்த் தெரியும். இண்டெர்னெட் எக்ஸ்ப்லோர் உபயோகித்தால் புள்ளிவட்டம் சேர்ந்து தெரியலாம்.]\nகன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்\nகனிமழலை ம‍ృழ‍ృவடிவைக் கோவை யென்பார்\nதேன்தமிழில் திர‍ృக்கோவை ந‌ூலொன் ற‍ృண்ட‍ృ\nதிறமான கவிதொக‍ృத்த கோவை ய‍ృண்ட‍ృ\nஇந்நகரைக் “கோவை” என ஏனழைத்தார்\nஎழில்கோயம் ப‍ృத்த‌ூர் என்றேன் படைத்தார்\nஇத‍ృதவறென் ற‍ృரைத்தால‍ృம் தவறே யாக\nவஞ்சியர்கள் விளையாட‍ృம் வஞ்சி நாட்டின்\nமன்னர‍ృக்க‍ృ மக்களென இர‍ృவர் வந்தார்\nசெஞ்சரத்த‍ృ வில்லவனாய் வடபாற் சென்ற\nஅஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்\nம‍ృடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்\nஅந்நாளில் இளங்கோவன் அமைத்த ப‍ృத்த‌ூர்\nஇந்நாளில் கோயம் ப‍ృத்த‌ூ ராயிற்ற‍ృ\nஇயல்பான உர‍ృமாற்றம் சரிதச் சான்ற‍ృ\nநீலமலைச் சாரலிலே நிலம் விரித்த‍ృ\nபால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்\nபண்பினைய‍ృம் அன்பினைய‍ృம் த‍ృணைவர் ஆக்கி\nவாழ‍ృங்கள் எனவிட்டாள் தமிழ் ம‌ூதாட்டி\nவாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்\nசாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்\nஒப்பப்பா இவர‍ృக்க‍ృ வள்ளல் ஏழ்வர்\nஉயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்\nகொட‍ృத்தவரை பாட‍ృவ தெம்க‍ృல வழக்கம்\nகொடைக்கெனவே படையெட‍ృத்தோர் ப‍ృலவர் பல்லோர்\nஇனித்தச‍ృவைப் பழங்கொட‍ృத்த வள்ளல் பற்றி\nதனித்தனியே கனிவைத்த‍ృத் தேன‍ృம் வைத்த‍ృத்\nதந்தானைப் ப‍ృகழ்ந்தானே கம்பன் அன்ற‍ృம்\nகொட‍ృத்தவனைப் ப‍ృகழ்வத‍ృதான் ப‍ృலவன் பாட்ட‍ృ\nஉ/ஊ உயிர்மெய்ச் சீர்மைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு:\n(உங்கள் உலாவியில் தெளிவாகத் தெரிய படத்தைச் சொடுக்கவும்)\nவெல்லத் தமிழ் இனி வெல்லும்\nநிறைய எழுதலாந்தான், இப்போதைக்கு இத்தோடு நிறைவு செய்கிறேன்.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nயாழ்ப்பாணம் என்ற பெயரின் காரணங்கள் (1993)\nமயிலாடுதுறையில் இருந்து ஒரு ஃபோட்டோ: உதவி தேவை\nபறை - சொல்விளக்கம் (பறை தருவான் - திருப்பாவை 1)\nயாழ்ப்பாணம் பேரும் சிவபக்தன் ராவணன் யாழ்மீட்டியதும...\nஇந்தப் புத்தாண்டில் என்ன சிந்திக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/aishwarya-rai-bachchan-gives-birth-to-baby-girl", "date_download": "2019-08-20T12:05:30Z", "digest": "sha1:ADOADQTXWDYUGRML6RTSAGUCBZ2OGIVC", "length": 5639, "nlines": 56, "source_domain": "old.veeramunai.com", "title": "எனக்கு பேத்தி பிறந்திருக்கா: அமிதாப் மகிழ்ச்சி - www.veeramunai.com", "raw_content": "\nஎனக்கு பேத்தி பிறந்திருக்கா: அமிதாப் மகிழ்ச்சி\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை 10 மணி அளவில் சுக பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.\nநடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்று என்றைக்கு அவரது மாமனார் அமிதாப் அறிவித்தாரோ அன்றில் இருந்து மீடியாக்களின் பார்வை ஐஸ்வர்யா மீது தான். நவம்பர் இரண்���ாம் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் அறிவித்ததில் இருந்து ஐஸ்வர்யாவின் ரசிகர்களும், மீடியாக்களும் எப்பொழுது குழந்தை பிறக்கும், என்ன குழந்தை பிறக்கும் என்று டென்ஷனாக சுற்றிக் கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில் ஐஸ்வர்யவை பிரசவத்திற்காக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த 11-11-11ம் தேதி ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறக்கும் என்று ஆளாளுக்கு பந்தயம் கட்டினர். இறுதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு அவருக்கு பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து அவர் பிரசவ வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். 10 மணி அடிக்க சில நிமிடங்களே இருக்கையில் அவருக்கு சுக பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇது குறித்து அபிஷேக், அமிதாப் ஆகியோர் டுவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.\nஎனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது\nவாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ஐஸ்வர்யாவும், குழந்தையும் நலமாக உள்ளனர். இருவரும் ஓய்வு எடுத்து வருகின்றனர். சந்தோஷம் தாங்க முடியவில்லை. தூங்க வேண்டும் என்று நினைத்தாலும் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை.\nஎனக்கு பேத்தி பிறந்திருக்காள் ....\nஅபிஷேக் பச்சன் பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது ஆசை நிறைவேறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/04/blog-post_14.html", "date_download": "2019-08-20T12:55:21Z", "digest": "sha1:KTXHLGUE5NINX3BWDIOL2ZQFRA2QTFQ2", "length": 6154, "nlines": 52, "source_domain": "www.uktamil.co.uk", "title": "பொது மக்களின் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டாம் ; என்கிறார் மஹிந்த.... - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » பொது மக்களின் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டாம் ; என்கிறார் மஹிந்த....\nபொது மக்களின் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டாம் ; என்கிறார் மஹிந்த....\nஇலங்கை பொதுஜன முன்னணியின் தெரிவு செய்யப்பட்ட மேயர் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களின் நிதியை வீணாக செலவழிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nசில மாநகர சபைகள், நகர்ப்புர சபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர் பொதுமக்கள் நிதிகளை பெருமளவில் பொது விழாக்களுக்கு செலவழிப்பதாகவும் தெரிவித்��ுள்ளார்.\nவருமானம் குறைந்த மக்களிடம் அறவிடப்படும் பணத்தை செலவழிப்பதாகவும் தற்போதைய அரசாங்கமானது நகர சபைகள், மாநாகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் நிதிகளை பொது விழாக்களுக்கு செலவழிப்பதாகவும் இந்த பணத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.\nமன்னார் பெனிலின் சிறப்பு \" ஈர நிலத்தை எதிர்பார்த்து\" அறிமுகம்\nபுன்னகை அமைப்புடன் வன்னிப்பட்டறை இணைந்து அறிமுகம் செய்யும் மன்னர் பெனில் ( முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி) அவர்களின் \" ஈர ந...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nஹைலன்ஸ் கல்லூரிக்காக தொண்டமான் வழங்கிய காணிக்கு தீ வைப்பு\nஹட்டன் ஹைலன்ஸ் கல் லூ ரிக்கு ஆறுமுகன் தொண்டமானால் பெற்று கொடுக்கபட்ட 200 ஏக்கர் காணிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைப்பு. ஹட்டன் கல்வி வலய...\nஇன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருந்தும் நடைமுறை...\nஇலங்கையில் இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/akshara-haasan-to-act-in-web-series", "date_download": "2019-08-20T12:35:23Z", "digest": "sha1:CTOXAHBZ7Y7Q3PI4SCDO55DRRNQGS2KQ", "length": 5570, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் 'ஃபிங்கர்டிப்' வெப் சீரிஸ்! | Akshara Haasan to act in Web series", "raw_content": "\nஅக்‌ஷரா ஹாசன் நடிக்கும் 'ஃபிங்கர்டிப்' வெப் சீரிஸ்\nதனுஷ் நடிப்பில் வெளியான 'ஷமிதாப்' படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர், அக்‌ஷரா ஹாசன். அதன் பின்னர் அஜித் - சிவா காம்போவில் வெளிவந்த 'விவேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார்.\nசமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம், 'கடாரம் கொண்டான்'. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அக்‌ஷராவின் நடிப்புக்��ு பாசிடிவாக விமர்சனங்கள் வந்தன. அதுமட்டுமன்றி நாசரின் மகனான அபி ஹசன் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தற்போது இயக்குநர் விஷ்ணு வர்தன் தயாரிக்கும் 'ஃபிங்கர்டிப்' (Fingertip) என்ற வெப் சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அக்‌ஷரா ஹாசன்.\nசமூக வலைதளங்களை வைத்து த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸை, ஷிவாகர் எனும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். மேலும், அஷ்வின், சுனைனா, காய்த்ரி, மதுசுதன் போன்றவர்களும் இதில் நடிக்கின்றர். சீரிஸின் டிரெய்லரைப் பார்க்கும்போது ஆன்லைன் டேட்டிங் அப்ளிகேஷன்களை வைத்து படத்தின் கதை நகர்வதாகத் தெரிகிறது. வரும் ஆகஸ்ட் 21-ம் தேதியிலிருந்து 'ஜீ5'-ல் இதன் ஒவ்வொரு எபிசோடும் ஒளிபரப்பாக இருக்கிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-02-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B/", "date_download": "2019-08-20T12:15:05Z", "digest": "sha1:2PECI4HZAQJECPQUUFUD7D5E64DWGUKQ", "length": 15721, "nlines": 134, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 02 அக்டோபர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 02 அக்டோபர் 2016\n1.இன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராசர் இறந்த நாள்.இவர் இறந்த தேதி 02 அக்டோபர் 1975.\n1.சொத்துகளை வைத்துள்ளோர், கணக்கில் காட்டப்படாத வருமானம் வைத்துள்ளோர் தாமாக முன்வந்து வருமான வரித் துறையிடம் தெரிவிக்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.\n2.தில்லியில் கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பயணிகள் வசதிக்காக விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்க வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.\n3.சென்னையில் தெற்கு ரயில்வேயின் 2016-2017ம் ஆண்டுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டது.இதில் 9 புதிய ரயில்கள் இடம் பெற்றுள்ளன.இது தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிடும் 13 -ஆவது மண்டல கால அட்டவணையாகும்.தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி, தலைமை செயல் மேலாளர் எஸ்.அனந்தராமன் ஆகியோர் கால அட்டவணையை வெளியிட்டனர்.\n4.நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ரெட் ஒயின் அருந்துவது இதயத்துக்கு நல்லது என்றும்,குறைந்த அளவு மது அருந்துவது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தாது என்று ஆய்வுகள் கூறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.\n5.இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் 2016–17–ம் ஆண்டுக்கான தலைவராக சோமேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.துணைத்தலைவராக அகிலா உரங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.உதவித்தலைவராக கே.பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சங்கத்தின் பொதுச் செயலாளராக வி.சங்கரன் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n6.இன்று மோகன்தாசு கரம்சந்த் காந்தி பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 02 அக்டோபர் 1869.\nகாந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 இல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் “அனைத்துலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\n1.இந்தியாவில் அக்டோபர் மாதம் 21 முதல் 23-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள சர்வதேச மாநாட்டில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜமாலி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2.சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என்று இந்தியா உள்ளிட்ட 5 உறுப்பு நாடுகள் அறிவித்ததை அடுத்து, அந்த மாநாட்டை பாகிஸ்தான் அரசு தள்ளி வைத்துள்ளது.மாநாட்டுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.\n3.பாகிஸ்தானில் இந்திய டிவி சேனல்கள் மற்றும் சினிமாக்கள் அனைத்துக்கும் பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.இந்த தடையை மீறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் அரசு எச்சரித்துள்ளது.\n4.இன்று அனைத்துலக வன்முறையற்ற நாள் (International Day of Non-Violence).\nகாந்தியடிகள் குஜராத் மாநிலத்தில் போர்பந���தர் என்னுமிடத்தில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாள் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இவர் சத்தியம், அகிம்சை என்னும் இரண்டு கொள்கைகளைக் கடைப்பிடித்தார். காந்தியின் அகிம்சை தத்துவம் இன்றைக்கும் பொருந்தும் என ஐ.நா. சபை அறிவித்தது. அதன் அடிப்படையில் காந்தி பிறந்த தினத்தை சர்வதேச அகிம்சை தினமாக 15 ஜூன் 2007இல் அறிவித்தது.\n1.சீனாவின் உஹான் நகரில் நடைபெற்ற உஹான் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்ஸா-செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவா ஜோடி 1-6, 4-6 என்ற செட் கணக்கில் சஃபரோவா – மாடெக் ஜோடியிடம் தோல்வி அடைந்தனர்.\n2.சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 14-ஆவது இடத்தில் இருந்து 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.மகளிர் தரவரிசையில் இந்தியாவின் சாய்னா 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.இந்தியாவின் பி.வி.சிந்து 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.\n3.கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி தொடங்கியது.இது இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் 250-ஆவது டெஸ்ட் போட்டியாகும்.இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள நடைமுறைபோல,ஈடன் கார்டன் மைதானத்தில் மணியடித்து கபில் தேவ் போட்டியைத் தொடங்கி வைத்தார்.இதற்காக ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வெள்ளியால் பூசப்பட்ட பெரிய மணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. அதேபோல டாஸுக்கும் தங்க நாணயம் பயன்படுத்தப்பட்டது.\n4.வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற ஆசிய கோப்பை பதினெட்டு வயதுக்குள்பட்டோருக்கான ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.இறுதி ஆட்டத்தில் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் வங்கதேச அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\nதினம் ஒரு மாவட்டம் சிறப்பு செய்திகள்\nகாஞ்சிபுரம் மாவட்டம் அறிஞர் அண்ணா பிறந்த இடம், பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகர், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளது. பட்டு கைநெசவு சேலைகளுக்கு புகழ் பெற்ற மாவட்டம்.இந்த மாவட்டத்தில் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயி��் உள்ளிட்ட ஆலயங்கள் உள்ளன.மாமல்லபுரம்,வேடந்தாங்கல்,முட்டுக்காடு,காஞ்சி சங்கர மடம் ஆகிய சுற்றுலா தளங்களும் உள்ளன.\n« நடப்பு நிகழ்வுகள் 01 அக்டோபர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 03 அக்டோபர் 2016 »\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 30-08-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2305494&Print=1", "date_download": "2019-08-20T12:51:52Z", "digest": "sha1:CNNW4SQJ3SZRQQWXNC53KBJ75QM6U3DT", "length": 12647, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| மண்டல புற்றுநோய் மையத்தில் அறுவை சிகிச்சை அரங்கு திறப்பு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nமண்டல புற்றுநோய் மையத்தில் அறுவை சிகிச்சை அரங்கு திறப்பு\nகோவை:நீண்ட இழுபறிக்கு பின், கோவை அரசு மருத்துவமனையின் மண்டல புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில், அறுவை சிகிச்சை அரங்குகள் செயல்பாட்டுக்கு வந்தன.கோவை அரசு மருத்துவமனையின் தனிப்பிரிவில் செயல்பட்டு வந்த புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சை மையம், 2012ல் மண்டல புற்றுநோய் சிகிச்சை மையமாக தரம் உயர்த்தது.இதையடுத்து இதற்கான புதிய கட்டடம் கட்டவும், உபகரணங்களுக்காகவும், மண்டல புற்றுநோய் மையம் ரூ.5 கோடி செலவில், 4 தளங்களுடன், 40 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டது. மேலும், 12 கோடி ரூபாய் செலவில், நவீன கருவிகள் இந்த மையத்தில் அமைக்கப்பட்டன.இந்நிலையில், புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் வகையில் சமீபத்தில், ரூ.2 கோடி மதிப்பில் புதியதாக நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மையத்தில் நீண்ட இழுபறிக்கு பின் புதிய அறுவை சிகிச்சை அரங்கு நேற்று திறக்கப்பட்டது.மருத்துவமனையின் டீன் அசோகன் புதிய அறுவை சிகிச்சை அரங்கை திறந்து வைத்தார்.டீன் அசோகன் கூறுகையில், ''மண்டல புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களின் சிகிச்சைக்காக, புதிய அறுவை சிகிச்சை அரங்கு துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய அளவிலான அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.விபத்து வழக்கு ஆவணங்கள் பெற இனி லஞ்சம் வேண்டாம்\n1. ரயிலில் பயணம் செய்ய உதவி அழைப்பு எண்கள்\n2. நெல் நாற்றாங்கால் தயார் நடவுக்கான பணி தீவிரம்\n3. குடும்ப அட்டையில் ஆதார் பதிவு ஆக.,31���்குள் முடிக்க உத்தரவு\n4. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு மத்திய செயலர் ஆய்வு\n5. குப்பை பிரச்னைக்கு வருகிறது நிரந்தர தீர்வு: ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு அதிகாரி நியமனம்\n1. யு.ஜி.டி., வேலை முடிஞ்சும் தொடருது 'டிராஜடி' சுண்டக்காமுத்தூர் மக்கள் தினமும் அவதி\n2. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கொதிப்பு\n4. இதுவரை 'லேப் டாப்' இல்லை: அன்னூர் மாணவர்கள் தவிப்பு\n5. மரங்கள் வெட்டி சாய்ப்பு சூழல்: ஆர்வலர்கள் வேதனை\n1. ஊருக்குள் ரகளை செய்து வந்த குரங்கு சிக்கியது\n2. ஓட்டலில் சூதாட்டம் :16 பேர் தடாலடி கைது\n3. லாரி மோதி முதியவர் பலி\n4. தீயில் கருகிய கணவன் மனைவி மீது வழக்கு\n5. ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/01/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2676564.html", "date_download": "2019-08-20T12:35:36Z", "digest": "sha1:R4255W5OHXFE6S4JDQTBBZ5BVQBBWUHK", "length": 8222, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "மாநிலங்களவைக்கு இன்று முதல் நான்கு நாள் விடுமுறை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமாநிலங்களவைக்கு இன்று முதல் நான்கு நாள் விடுமுறை\nBy DIN | Published on : 01st April 2017 10:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாநிலங்களவைக்கு சனிக்கிழமை முதல் (ஏப்ரல் 1) நான்கு நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாநிலங்களவை வெள்ளிக்கிழமை கூடியதும் துணைத் தலைவர் பி.ஜே,.குரியன் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். \"ராம நவமியையொட்டி மாநிலங்களவைக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) விடுமுறை என்பதால் அதையொட்டி திங்கள்கிழமையும் விடுமுறை விடப்படுகிறது' என்று அவர் அறிவித்தார். ஏற்கெனவே சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழக்கமான விடுமுறை என்பதால் மேற்கண்ட தினங்களையும் சேர்க்கும்போது தொடர்ச்சியாக நான்கு நாள்களுக்கு மாநிலங்களவைக்கு விடுமுறை விடப்படுவது குறிப்பிடத்தக்கது.\nகுரியனுக்கு பிறந்த நாள் வாழ்த்து: இதனிடையே, மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியனின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தனர்.\nஎம்.பி.க்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தவாறே \"இனிய பிறந்த நாள் வாழ்த்து' என்று ஆரவாரத்துடன் தெரிவித்தனர். அவர்கள் மேஜைகளைத் தட்டியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஅதை ஏற்றுக் கொண்டு பி.ஜே.குரியன் கூறுகையில், \"நான் இப்போது ஒரு ரகசியத்தை சொல்லப் போகிறேன். நான் இதுவரை எனது பிறந்த நாளைக் கொண்டாடியதே இல்லை.\nஆனால் நீங்கள் இன்று இதை ஒரு கொண்டாட்டமாக மாற்றி விட்டீர்கள். உங்களுக்கு மிகவும் நன்றி' என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2677398.html", "date_download": "2019-08-20T11:45:14Z", "digest": "sha1:WRBB5V7DDPNI3YQ74X63RTKP3P3GBKE3", "length": 8499, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "சிஆர்பிஎஃப் வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி: விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nசிஆர்பிஎஃப் வீரர்கள் மருத்துவமனையில் அனுமதி: விசாரணைக்கு கேரள அரசு உத்தரவு\nBy DIN | Published on : 03rd April 2017 01:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனல��ல், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை இரவு உணவு சாப்பிட்ட பிறகு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 168 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறை விசாரணைக்கு அந்த மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.\nஇதுகுறித்து சிஆர்பிஎஃப் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nதிருவனந்தபுரம் அருகே பள்ளிபுரம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் சனிக்கிழமை இரவு 7.15 மணியளவில் உணவருந்திய பிறகு சுமார் 168 வீரர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 50 வீரர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சியுள்ள வீரர்கள் அனைவரும் முதலுதவி சிகிச்சை பெற்று முகாமுக்கு திரும்பினர்.\nமுதல்கட்ட விசாரணையில் மீன் பொறியல் சாப்பிட்ட பிறகுதான் வீரர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மீன்கள் அனைத்தும் அருகில் உள்ள சந்தையில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை 8 தினங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.\nமுன்னதாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரர்களை அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/14/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87-8-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2684033.html", "date_download": "2019-08-20T11:46:14Z", "digest": "sha1:BGN5GY42VUDRX7VZZ445RBVZBYPO5MD4", "length": 9236, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ஹாஜி அலி தர்காவை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள்: மே 8-க்குள் அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஹாஜி அலி தர்காவை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள்: மே 8-க்குள் அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு\nBy DIN | Published on : 14th April 2017 01:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமும்பை ஹாஜி அலி தர்காவை சுற்றியிருக்கும் ஆக்கிரமிப்புகளை வரும் மே 8-ஆம் தேதிக்குள் அகற்றுமாறு அந்த தர்காவின் அறக்கட்டளைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவை சுற்றி சுமார் 908 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு தனிநபர்கள் சார்பில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை சார்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவை கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம், \"மும்பை மாநகராட்சியும், மும்பை ஆட்சியர் அலுவலகமும் இணைந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்' என உத்தரவிட்டது. எனினும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஹாஜி அலி தர்கா அறக்கட்டளையினர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த மனுவானது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே. கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, இந்த ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்ற அனுமத���க்க வேண்டுமென்று ஹாஜி அலி தர்கா அறக்கட்டளை தன்னார்வலர்கள் சார்பில் கோரப்பட்டது.\nஇதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் மே 8 ஆம் தேதி அல்லது அதற்குள்ளாக அந்தப் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஹாஜி அலி தர்கா அறக்கட்டளையினருக்கு உத்தரவிட்டனர். அதேநேரத்தில், தர்கா அமைந்திருக்கும் 171 சதுர மீட்டர் பரப்பளவுக் கொண்ட பகுதிக்கு எந்த சேதமும் ஏற்படக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2016/08/kavalai-vendaam-teasar-release-date-poster/", "date_download": "2019-08-20T13:07:45Z", "digest": "sha1:WMHJISISEJ3EYC6PBJDMI7M5TD5HCU4X", "length": 6025, "nlines": 69, "source_domain": "kollywood7.com", "title": "Kavalai Vendaam teasar release date poster - Tamil News", "raw_content": "\nஅமீர்கானுடன் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கான வேடம்\nபாக்ஸ் ஆபிஸ் சாதனை கலக்கிக் கொண்டிருக்கும் கோமாளி\nபுதுப்படம் வந்தும் நேற்று டாப்பில் இருந்த நேர்கொண்ட பார்வை, 8 நாள் மொத்த தமிழக வசூல் விவரம்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் 2 வாரத்திற்கு கமல்ஹாசன் வர மாட்டார்\nபிக்பாஸ் வனிதாவை மிக மோசமாக வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\nஇந்த வாரம் பிக்பாஸில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபர் யார்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nபிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறைக்கு செல்ல இருப்பது இவரா\nஅமீர்கானுடன் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கான வேடம்\nபாக்ஸ் ஆபிஸ் சாதனை கலக்கிக் கொண்டிருக்கும் கோமாளி\nபிக்பாஸ் வீட்டில் கதறி அழும் லாஸ்லியா…\nபிக் பாஸ் வீட்டில் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் – எஸ்.வி. சேகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னும் எத்தனை பிரபலங்கள் செல்ல இருக்கிறார்கள் தெரியுமா\n மதுமிதா தற்கொலை முயற்சி செய்யவில்லை\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்: இனி 2059 ஆம் ஆண்டில்தான் தரிசனம்\nபிக் பாஸ் வீட்டில் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் - எஸ்.வி. சேகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னும் எத்தனை பிரபலங்கள் செல்ல இருக்கிறார்கள் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் கதறி அழும் லாஸ்லியா...\n மதுமிதா தற்கொலை முயற்சி செய்யவில்லை\nபாக்ஸ் ஆபிஸ் சாதனை கலக்கிக் கொண்டிருக்கும் கோமாளி\nரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராகும் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-08-20T12:46:17Z", "digest": "sha1:ZXCTIRZCG4ZY7DGNFPZBNNVQJHD65T6Z", "length": 12381, "nlines": 129, "source_domain": "www.dinacheithi.com", "title": "உயிருக்குப் போராடும் தருணத்திலும் தனது தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nயாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குகிறோம்\nசாலை விபத்தில் சிறுவர்கள் 7 பேர் பலி மெக்சிகோவில்\nசேப்பாக் சூப்பர் கில்லீஸ் திண்டுக்கல் இன்று பலப்பரீட்சை\nஹாங்காங் எல்லையில் சீனா படைகளைக் குவிக்கிறது உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nபேஸ்புக் மொபைலில் டார்க் மோட் வசதி\nரியல்மி 5 விலை குறைவாக நிர்ணயிக்கப்படுகிறதா\nமுதல்முறை வெளியான டாடா நெக்சான் ஸ்பை படங்கள்\nஅமெரிக்காவில் இந்திய மாணவருக்கு ஒரு வருட சிறை\nடூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆட்டோ மொபைல் துறை கடும் நெருக்கடி ( வர்த்தகம் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவு\nCategories Select Category சினிமா (1) சிறப்பிதழ்கள் (18) சென்னை (13) செய்திகள் (429) அரசியல் செய்திகள் (6) உலகச்செய்திகள் (41) வணிகம் (61) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (65)\nHome செய்திகள் உலகச்செய்திகள் உயிருக்குப் போராடும் தருணத்திலும் தனது தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி\nஉயிருக்குப் போராடும் தருணத்திலும் தனது தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி\nஉயிருக்குப் போராடும் தருணத்திலும் தனது தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமியின் புகைப்படம் காண்போரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.\nசிரியாவின் மேற்கு இட்லிப்பில் உள்ள அரிஹா என்ற இடத்தில் கிளர்ச்சிப்படைக்கு எதிராக அரசு ஆதரவு ரஷ்ய படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் வீடு ஒன்றின் 5வது தளத்தில் இருந்த குடும்பத்தில் தாய் அஸ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி ரிஹாம், தனது 7 மாத தங்கை துகாவின் டி சர்ட்ஐ கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் உயிர்பிழைத்தது.\nமனைவியை இழந்து, இரு குழந்தைகளும் உயிருக்குப் போராடுவதைக் கண்டும், உடனே மீட்க முடியாமல் பரிதவித்துக் கதறும் தந்தையின் காட்சிகள் காண்போரையும் கலங்க வைக்கிறது.\nஇந்த விபத்தில் 7 மாத குழந்தை பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. தனது உயிர் போகும் தருவாயிலும் நெருக்கடியான சூழலில் தங்கையைக் காப்பாற்றிய 5 வயது சிறுமி ரிஹாம், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nகடந்த ஏப்ரலில் இருந்து கிளர்ச்சிப்படைக்கு எதிரான தாக்குதல்களில் ஏராளமான குழந்தைகள் உள்பட பொதுமக்களில் 600 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஇந்தியாவில் புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 அறிமுகம் Next Postஇம்ரான்கான் பதவி விலக வேண்டும்\nதமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்வு தமிழக அரசு உத்தரவு\nஅத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்துக்கு காவல்துறை பாதுகாப்பு\nகுரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க முகாம் சென்னையில் வரும் 21ம் தேதி நடக்கிறது\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nஆழியாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு\nஜாகீர் நாயக் மத பிரசாரம் செய்ய மேலும் ஒரு மலேசிய மாநிலம் தடை\nஐ.நா. பொதுச் செயலரை சந்திக்கிறார், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nநிசான் மற்றும் டேட்சன் நிறுவன வாகனங்களுக்கு விரைவில் புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகை அறிவித்த ஒகினாவா\nவீடு தேடி வந்து பொருட்களை விநியோகம் செய்யும் ஜாஸ்பர் ரோபோ\nகபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் ‘எல்லாம் கண் துடைப்பு’\nயாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குகிறோம்\nதமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்வு தமிழக அரசு உத்தரவு\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nசாலை விபத்தில் சிறுவர்கள் 7 பேர் பலி மெக்சிகோவில்\nஅத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்துக்கு காவல்துறை பாதுகாப்பு\nகுரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க முகாம் சென்னையில் வரும் 21ம் தேதி நடக்கிறது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nரூ.349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வருத்தம்\nநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2014/06/", "date_download": "2019-08-20T12:02:27Z", "digest": "sha1:2OPOYHQL4IYKMZSP5CV33B4SVYCIQEH7", "length": 13903, "nlines": 473, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை", "raw_content": "\nஐஐடி, ஐஎஸ்எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (அட்வான்ஸ்டு) முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்த 7ஆயிரத்து 651 பேருக்கும், பிஎஸ்சி (விவசாயம் மற்றும் தோட்டக்கலை) படிப்புக்கு விண்ணப்பித்த 11 ஆயிரத்து 654 பேருக்கும், பிஎஸ்சி(நர்சிங்), பிபிடி, பிபார்ம் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்த 947 பேருக்கும் ரேண்டம் எண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\n6.25 லட்சம் பேர் எழுத உள்ளகுரூப்2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nவரி விதிப்பு முறைகளை எளிமையாக்க வேண்டும்.\nபொறியியல் படிப்புகளை மாணவர்கள் தங்கள் தாய்மொழிகளில் புரிந்து கொண்டு படிக்கும் வகையில் இணையதளம் வழியாக 4 மொழிகளில் 700 பாடங்களை மத்திய அரசு வெளியிடவுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி சமீபத்தில் நடத்திய விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3 மாதத்திற்குள் தேர்வின் முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.\nமருத்துவப் படிப்பு 2-ம் கட்ட கவுன்சலிங் ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\n2014-2015 ஆம் வருட மருத்துவ உயர் சிறப்பு பட்ட மேற்படிப்பிற்கான (டி.எம்/எம்.சி.எச் ) மாணவர் சேர்க்கை அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.\n@ வேலை கால அட்டவணை\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nTNTEU RECRUITMENT 2018 | தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் 27.09.2018\nTNTEU RECRUITMENT 2018 | தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் 27.09.2018\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.இணைய முகவரி : www.job.kalvisolai.com\nவரையறுக்கப்பட்ட விடுமுறை - 2011\nவரையறுக்கப்பட்ட விடுமுறை - 2011 (CLICK HERE TO DOWNLOAD)\nMHC RECRUITMENT 2019 | சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : COMPUTER OPERATOR, TYPIST, ASSISTANT உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 . விளம்பர அறிவிப்பு நாள் : 01.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.07.2019.\nMHC RECRUITMENT 2019 | சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : COMPUTER OPERATOR, TYPIST, ASSISTANT உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 .விளம்பர அறிவிப்பு நாள் : 01.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.07.2019.இணைய முகவரி : www.mhc.tn.gov.in\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/04/blog-post_24.html", "date_download": "2019-08-20T12:29:12Z", "digest": "sha1:U4H6LVQY2LGUKT2CFQQYUI2CDRUDLE2W", "length": 6427, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "இன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருந்தும் நடைமுறை... - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » இன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருந்தும் நடைமுறை...\nஇன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருந்தும் நடைமுறை...\nஇலங்கையில் இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nபயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய மீற்றர் பொருத்தும் நடைமுறை இன்று முதல் நடைமுறைப்படுத்துவதாக வீதிப் பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.\nகட்டணச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு மக்களிடம் சபை கோரிக்கை விடுத்துள்ளது.\nமுச்சக்கர வண்டிகளில் பல்வேறு கட்டணங்கள் அறவிடுவதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதால் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nபயணிகளுக்கு கட்டண பட்டியல் வெளியிட கூடிய வகையில் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் பொருத்துவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை 6 மாத கால அவகாசம் வழங்கியிருந்தது. அதற்கமைய இன்று முதல் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nமன்னார் பெனிலின் சிறப்பு \" ஈர நிலத்தை எதிர்பார்த்து\" அறிமுகம்\nபுன்னகை அமைப்புடன் வன்னிப்பட்டறை இணைந்து அறிமுகம் செய்யும் மன்னர் பெனில் ( முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி) அவர்களின் \" ஈர ந...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதான் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nஹைலன்ஸ் கல்லூரிக்காக தொண்டமான் வழங்கிய காணிக்கு தீ வைப்பு\nஹட்டன் ஹைலன்ஸ் கல் லூ ரிக்கு ஆறுமுகன் தொண்டமானால் பெற்று கொடுக்கபட்ட 200 ஏக்கர் காணிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைப்பு. ஹட்டன் கல்வி வலய...\nஇன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருந்தும் நடைமுறை...\nஇலங்கையில் இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4901-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-08-20T13:12:49Z", "digest": "sha1:DCZUXACLCB4A27WVYFWULSXOCTFOMVQZ", "length": 33816, "nlines": 75, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பெரியார் பேசுகிறார்...", "raw_content": "\nபொது உடைமை என்கின்ற வார்த்தையானது மக்களின் காதுகளில் படும்போதே அது ஒரு பயங்கர சப்தம்போல் கருதப்படுகின்றது.\n‘பொதுஉடைமை’ என்னும் வார்த்தையானது அது பற்றிய ஆராய்ச்சியே இல்லாத காரணத்தாலும், சுயநலத்தின் காரணமாய் அவ்வார்த்தைக்கு எதிராகவே பிரச்சாரங்கள் நடைபெறுவதாலும், பொதுஜனங்களுக்கு பொது உடைமை என்றால் வெறுப்பாயும், பயமாயும் தப்பிதமாயும் தோன்றலாம். எந்தப் புதிய கொள்கையும், அபிப்பிராயங்களும் ஆரம்பகாலத்தில் பாமர மக்களிடையே வெறுப்பாகவும் கஷ்டமாகவும்தான் தோன்றும். இதற்கு நாம் உதாரணங்கள் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஏனெனில் புதிய அபிப்பிராயங்களையும், கொள்கைகளையும் கொண்டுவந்து புகுத்தியவர்கள் சரித்திரங்கள் என்பவைகளைப் பார்த்தால் இதுதானாகவே விளங்கிவிடும். ஆதலால் பொது உடைமை என்ற வார்த்தையும், கொள்கையும் பொது ஜனங்களால் பாமரமக்களால் சுயநலங்கொண்ட சோம்பேறிக் கூட்டங்களால் ஆதரிக்கப்படுகின்றதா வரவேற்கப் படுகின்றதா என்பவைகளைப் பற்றி கவனிக்காமல் அது விஷயமாய் நமக்குத் தோன்றியதை எழுதலாம் என்றே கருதுகிறோம்.\nபொது உடைமை என்பது ஒரு குடும்பத்தில் உள்ள சொத்துக்கள், வரும்படிகள், தொழில்கள், லாப நஷ்டங்கள், இன்ப துன்பங்கள், போகபோக்கியங்கள், பொறுப்பு கவலைகள் முதலாகியவைகள் எல்லாம் எப்படி அக்குடும்ப மக்களுக்கு பொதுவோ அதுபோல்தான் ஒரு கிராமத்திலோ, ஒரு பட்டணத்திலோ, ஒரு மாகாணத்திலோ, ஒரு தேசத்திலோ, ஒரு கண்டத்திலோ, ஒரு உலகத்திலோ உள்ள மேற்கண்டவைகள் எல்லாம் ஆங்காங்குள்ள அவ்வளவு பேருக்கும் பொதுவானது என்பதாகும். சுருக்கமாய்ச் சொல்ல வேண்டுமானால் பொதுஉடைமைக் கொள்கை���ின் கட்சி லட்சியம் உலகம் பூராவும் ஒருகுடும்பம். உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள். உலகத்தில் உள்ள செல்வம் இன்பம் போகபோக்கியம் முதலியவை எல்லாம் அக் குடும்ப சொத்து குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக்குடும்ப சொத்தில் (உலக சொத்தில்) சரிபாகம் என்கின்ற கொள்கையேயாகும். ஆகவே பொதுஉடைமை என்பது ஒரு கணக்குப் பிரச்சினை (Mathemetic Problem) ஆகும். ஆகவே இப்படிப்பட்ட கருத்துக்கொண்ட பொதுஉடைமைக் கொள்கையை வெறுக்கவோ, எதிர்க்கவோ நியாயமான முறையில் யாதொரு காரணமும் இருப்பதாய் நமக்குத் தோன்றவில்லை.\nபொது உடைமை என்பது பொதுமனித தர்மமென்றும் சகோதரத்தன்மையும், சமத்துவத் தன்மையும் கொண்டதென்றும் வேதாந்த தத்துவத்துக்கும், ஆஸ்திகத் தன்மைக்கும் தத்துவத்துக்கும் ஏற்றது என்றும் மதத் தலைவர்களுக்கும் தேசியத்துக்கும், நீதிக்கும், பகுத்தறிவுக்கும் ஒத்ததென்றும் அரசர்களுக்கும் செல்வவான்களுக்கும் பாதிரி, புரோகிதக் கூட்டங்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதென்றும் பொது உடைமைத் தத்துவமேதான் மோட்ச நிலை என்பதும் முத்திநிலை என்பதுமாகும்\nஆனால் சகோதரனுடைய பங்கை மோசம்செய்து சகோதர துரோகத்தின்மூலம் அதிகப் பங்கை ஆசைப்படுகிற மனப்பான்மை உள்ளவனும் குடும்ப வேலைகளில் தனக்குள்ள சரிபாகப் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்ளாமல் மற்ற சகோதரர்களையே அதிகமாய் உழைக்கச் செய்து தான் சோம்பேறியாய் இருந்து அதிகப்பங்கை அடைந்து மற்றவர்களுக்கு போதுமான அளவுகூலி கொடுக்காமல் வஞ்சித்து ஏமாற்றவேண்டும் என்கின்றதான மனப்பான்மை உள்ளவனும்தான் பொதுவுடைமைக் கொள்கையை வெறுக்கவும், எதிர்க்கவும் கூடும்.\nநிற்க, மற்றொரு விதத்திலும் பொதுவுடைமைத் தத்துவம் என்பது எல்லா ஜனங்களாலும் மதிக்கத் தக்கது என்கின்றதான வேதாந்த தத்துவம் என்பதும் ஆகும். எப்படியெனில் எல்லா சரீரத்திலும் வசிக்கும் ஆத்மா ஒன்றே என்றும், எப்படி ஒரே சூரியன் பதினாயிரம் குடம் தண்ணீரில் பதினாயிரம் சூரியனாகக் காணப்படுகின்றதோ அதுபோல் கோடானுகோடி ஜீவராசிகளினுள்ளும் கோடானகோடி ஆத்மாவாகக் காணப்படுகின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆதலால் ஒவ்வொரு சரீரத்திலும், வெவ்வேறு ஆத்மாவாக இருக்கின்றதென்றோ ஒவ்வொரு ஆத்மாவுக்கும் வெவ்வேறுவித சைதன்னிய அதாவது ஞானமோ, வேற்றுமை உணர்ச்சியோ இல்லை என்கின்ற தத்துவமே வேதாந்தமாகும். ஆதலால் அப்படிப்பட்ட வேதாந்தக் கொள்கைக்கு பொதுவுடைமைத் தத்துவம் எவ்விதத்திலும் விரோத மானதல்ல. மதக்கொள்கைகளுக்கும் பொதுவுடைமைத் தத்துவம் விரோதமானதாக இல்லை. எப்படியெனில் எல்லா மதமும் மக்கள் யாவரும் சகோதரர்களென்றும், ஒருவருக்கொருவர் சகோதர உணர்ச்சியுடனேயே இருக்கவேண்டும் என்றும், எல்லோரையும் எல்லோருமே சகோதரர்களாகப் பாவிக்கவேண்டும் என்றும், எல்லோருமே ஒரேவித இன்பத்தையும், ஒரேவித செல்வத்தையும் அடைய வேண்டுமென்றே கற்பிக்கின்றதாகச் சொல்லப்படுகின்றது.\nஆதலால் பொதுவுடைமைத் தத்துவம் எந்த மதக் கொள்கைக்கும் விரோதமானது என்று சொல்லிவிட முடியாது. மற்றும் பொதுவுடைமைத் தத்துவமானது ஆஸ்திகம் என்பதற்கும் விரோதமானதல்ல. ஏனெனில் ஆஸ்திகமென்பது கடவுள் என்பதாக ஒன்று இருக்கின்ற தென்றும், அது பாரபட்சமற்றது என்றும், சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உடையது என்றும் அதுவே உலகத்தையும், உலகத்திலுள்ள வஸ்த்துக்களையும், ஜீவர்களையும் சிருஷ்டித்தாரென்றும், உலகமும் உலக வஸ்த்துக்களும் அந்த ஜீவர்களுக்காகவே சிருஷ்டிக்கப்பட்டவை என்றும், கருதுவதேயாகும். ஆகவே அப்படிப்பட்ட கருத்துக்கு எல்லா மக்களும் சகோதரர் என்கின்ற கொள்கையும், எல்லாப் பொருள்களும் இன்பதுன்பங்களும், எல்லா மக்களுக்கும் சரிசமமான பொது என்பதையும் எந்த ஆஸ்திகர்களும் ஆட்சேபிக்கவோ, எதிர்க்கவோ முடியாது என்பது விளங்கும்.\nமேலும் மகாத்மாக்கள் என்பவர்களுக்கும், பொதுவுடைமைத் தத்துவம் வெறுப்பாகவோ, விரோதமாகவோ இருக்க நியாயமில்லை. ஏனெனில் மகாத்மா தத்துவம் என்பது எல்லா ஜீவன்களையும் சரிசமமாய்ப் பார்ப்பதும், எல்லா ஜீவர்களிடத்திலேயும், ஒரே ஆத்மா பரிணமிக்கின்றது என்பதை உணருகின்ற வர்க்கமாகும் ஆதலால் அப்படிப்பட்ட தத்துவமுடையவர்களுக்கு பொதுவுடைமைத் தத்துவம் என்பது ஆட்சேபிக்கத்தக்கதாவதற்கு இடமில்லை. இவை தவிர கிருஷ்ணன், புத்தர், ஏசு, மகம்மது, குருநானக், ராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி என்று சொல்லப்படுபவர்களான அங்கீகரிக்கப்பட்ட மதத்தலைவர்கள், சீர்திருத்தவாதிகள் என்பவர்களுடைய கொள்கைகளுக்கும், லட்சியங்களுக்கும், எல்லா மக்களும், சகோதரர்கள், எல்லா சொத்தும் பொதுவானது என்னும் படியான கொள்கை கொண்ட பொதுவு���ைமைத் தத்துவம் விரோதமாகவோ ஆட்சேபிக்கதக்கதாகவோ இருக்கும் என்று சொல்லுவதற்கில்லை.\nமற்றும் தேசியம் என்பதற்கோ, தேசியவாதிகள் என்பவர்களுக்கோ, பொதுவுடைமைத் தத்துவம் விரோதமானது என்று சொல்லுவதற்கும் இடமிருக்கக் காரணமில்லை. ஏனெனில் தேசியவாதிகளுடைய கொள்கையெல்லாம் தங்கள் தேசத்து செல்வத்தை மற்றொரு தேசத்தார் கொள்ளை கொள்ளக்கூடாது என்பதும் தங்கள் தேச ஆட்சியை மற்றொரு தேசத்தார் ஆளக்கூடாது என்பதுமே முக்கியமானதாகும். ஆதலால் இதே கொள்கை கொண்டதான அதாவது ஒருவருடைய உழைப்பின்பயனை மற்றவர்கள் கொள்ளை கொள்ளக் கூடாது என்பதும், ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் கொள்ளக்கூடாது என்பதும் எல்லோரும் சமமாய் உழைக்கவேண்டும், எல்லோரும் சமமாய் அடையவேண்டும், எல்லோருக்காக எல்லோரும் ஆட்சி செலுத்த வேண்டும் என்னும் கொள்கைகொண்ட பொதுவுடமை தத்துவத்தை ஆட்சேபிக்க நியாயமே இல்லை. மற்றபடி சமுக சேவைக்காரருக்கோ, பொது நல சேவைக்காரருக்கோ, நீதிக்கோ, பகுத்தறிவுக்கோ, பொதுவுடமைத் தத்துவம் மாறானதென்றொ, ஆட்சேபிக்கத் தக்கதென்றோ, சொல்வதற்கு எந்தவிதத்திலும் ஆதாரம் இருப்பதாய் தெரியவில்லை.\nஆனால் யாருக்கு விரோதமாகவும், ஆட்சேபிக்கத்தக்கதாகவும் கெடுதி தரத்தக்க தாகவும் இருக்கும் என்று பார்ப்போமேயானால் சுயநலம்கொண்ட மக்களாகிய சக்கரவர்த்தி, அரசர், பாதிரி, குரு, முதலாளி, ஜமீன்தாரன், மிராசுதாரன், மேல் ஜாதிக்காரன் (பார்ப்பான்) என்று சொல்லப்படுபவர்களுக்கும் இவர்களுக்கு கூலிகளாய் இருப்பதினாலேயே உயர்வான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக் கின்றவர்களுமான மக்களுக்கும் ஆட்சேபனையாய் இருக்கலாம். இவர்களுடைய ஆட்சேபனைகளை நாம் லட்சியம் செய்ய வேண்டியதில்லை.\nஏனெனில் இவர்கள் யோக்கியதைகளை நன்றாய் உணர்ந்து இவர்களால் மக்களுக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களையும், இழிவுகளையும் அறிந்து இவர்கள் தன்மைகளை ஒழிக்கவேண்டும் என்றும் மாற்றவாவது வேண்டுமென்றும் மக்கள் வெகு நாளாகவே பாடுபட்டு வருகிறார்கள்.\nஉதாரணமாக ஏகாதிபத்தியத் தன்மை கூடாதென்றும், தனிப்பட்ட நபர்களான அரசர்களுடைய ஆட்சிகள் கூடாதென்றும் கிளர்ச்சிகள் வெகுகாலமாகவே நடந்து வருகின்றன. இதன் பயனாகவே சில ஏகாதிபத்தியங்கள் ஒழிந்து சில அரச ஆட்சிகளும் வீழ்ந்து, பொதுஜன ஆட்சி என்றும், குடிகளுடைய ஆட��சி என்றும், சொல்லும்படியான ஆட்சிகள் ஏற்பட்டும் இருக்கின்றன. இனியும் ஏற்படுத்தும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. ஆதலால்தான் அவற்றைப்பற்றி நாம் கவனிக்க வேண்டியதில்லை என்றோம். மற்றபடி மேல் ஜாதிக் கொடுமையையும், நன்றாய் உணர்ந்து அதை ஒழிக்க வேண்டும் என்றும் முயற்சி செய்ததோடு சில ஒழித்தும் வருகிறோம். மற்றபடி ஜமீன்முதலாளி முதலியவர்களுடைய கொடுமைகளையும் அநீதியான வழியில் அவர்கள் செல்வம் பெருக்குவதையும் நன்றாய் உணர்ந்து அவர்களது கொடுமைகளை ஒழிக்கவும், அவர்களது அநீதிகளில் இருந்து மீளவும் முயற்சிகள் செய்து கொண்டுதான் வருகிறோம். கடைசியாக குருமார்கள், பாதிரிமார்கள் என்று சொல்லுகின்ற கூட்டத்தார்களின் யோக்கியதைகளும் அறிஞர்கள் உணர்ந்ததேயாகும். எப்படியெனில் குரு, பாதிரி, முல்லா, புரோகிதர்கள் என்கின்ற கூட்டத்தார்கள் அரசர்கள், செல்வவான்கள், சோம்பேறிகள் ஆகியவர்களுடைய லைசென்சுபெற்ற கூலிகளேயாவார்கள். இவர்களுடைய உழைப்பின் பயன் எல்லாம் அரசர்களுக்கும், செல்வவான்களுக்கும், சோம்பேறி கூட்டத்தார்களான மதப் பாஷாண்டிகளுக்குமே பயன்படத்தக்கதாதலால் இவர்களது அதிருப்தியைப் பற்றியோ, அழுகையைப் பற்றியோ, நாம் சிறிதும் கவலைப்படவேண்டியதில்லை. இருந்தபோதிலும் இந்த கூட்டத்தாரும் சாவதானமாய் இருந்து நல்லறிவைக் கொண்டு யோசித்துப் பார்ப்பார்களானால் பொதுவுடைமைத் தத்துவம் என்பது தங்கள் கூட்டத்தாருக்கும் கெடுதி இல்லை என்பது விளங்கும். எப்படியெனில் பொதுவுடைமைத் தத்துவத்தினால் மனித ஜீவனுக்கு ஏற்படப்போகும் முக்கியமான மாறுதலும், அனுகூலமும் என்னவென்றால் மனிதனுக்குக் கவலை என்பது 100க்கு 90 பாகத்துக்கு மேலாகவே குறைந்துபோகும். இதுதவிர அதிருப்தி, பொறாமை என்று சொல்லும்படியான இயற்கை குணங்கள் என்பவைகள் எல்லாம் குறைந்துவிடும். இவைகளில் ஏதாவது ஒரு அளவும், பொதுவுடைமை தத்துவத்திலும் இருக்கும் என்று தர்க்கத்துக்காக சொல்லவந்தாலும் அதுவும் பொது நலத்தை உத்தேசித்து இருக்குமே ஒழிய சுயநலத்தை உத்தேசித்து இருக்க முடியவே முடியாது. அதுபோலவே மனிதனுக்கு துக்கம் என்பதும் பெரும்பாகமும் மறைந்து போகும். இப்போது மேற்குறிப்பிட்டதான கவலை. அதிர்ப்தி, ஆசை, பொறாமை, துக்கம் முதலிய குணங்கள் தனிமனிதனில் ஆகட்டும், மனித சமுகத்தில் ஆகட்டும் எந்த நிலைமையில் இருக்கின்றவர் களுக்கும் இருந்துதான் வருகின்றது.\nஅரசனுக்கோ, செல்வவானுக்கோ, குருவுக்கோ, பார்ப்பானுக்கோ, மற்றும் பெரும்பதவியில் இருக்கின்றவன் என்பவனுக்கோ இல்லை என்று சொல்லிவிட முடியாது. இவர்களுக்கு உள்ள பெருமையெல்லாம் அன்னியர்கள் இவர்களைப் பெருமையாய் நினைக்கிறார்கள் என்பதைத் தவிர தங்கள் தங்களுக்கு சொந்தத்தில் துக்கமும், கவலையும் இல்லாதவர்கள் இல்லவே இல்லை.\nமத சம்பந்தமான ஆதாரங்களில் காணப்படும், மோட்சத்திற்கும், முத்திக்கும் சொல்லப்படும் கருத்தெல்லாம் கவலையும், துக்கமும் அற்றதன்மை என்றுதான் சொல்லப்படுகின்றதே ஒழிய மற்றபடி வேறு ஒரு லோகத்தில் போய் வெல்வெட் மெத்தையில் சதாதூங்கிக் கொண்டிருப்பது என்று சொல்லப்படவில்லை. ஆனால் இப்படி எங்காவது ஒன்று இரண்டு இடத்தில் சொல்லப்படுவதாய் சொல்லப் பட்டாலும் அது புரோகிதர்களுடையவும், முல்லாக்களுடையவும், பாதிரிகளுடையவும் கூட்டத்தாரின் வயிற்றுப் பிழைப்புக்காகக் கற்பித்துக் கொண்ட புராணப்பிடுங்கல் கற்பனை என்பதை எல்லா தத்துவ ஜன அறிஞர்களும் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆகையால் பகுத்தறிவுள்ள மனித ஜீவர்கள் வாழ்க்கையில் கவலையும் துக்கமும் இல்லாத ஒரு நிலையை ஒருநாளும் வெறுக்கவோ, மறுக்கவோ முடியவே முடியாது.\nஆகவே பொது உடைமை என்பது பொதுமனித தர்மமென்றும் சகோதரத்தன்மையும், சமத்துவத் தன்மையும் கொண்டதென்றும் வேதாந்த தத்துவத்துக்கும், ஆஸ்திகத் தன்மைக்கும் தத்துவத்துக்கும் ஏற்றது என்றும் மதத் தலைவர்களுக்கும் தேசியத்துக்கும், நீதிக்கும், பகுத்தறிவுக்கும் ஒத்ததென்றும் அரசர்களுக்கும் செல்வவான்களுக்கும் பாதிரி, புரோகிதக் கூட்டங்களுக்கும் நன்மை பயக்கக் கூடியதென்றும் பொது உடைமைத் தத்துவமேதான் மோட்ச நிலை என்பதும் முத்திநிலை என்பதுமாகும் என்றும் ஒருவாறு சுருக்கமாய் விளக்கிக் காட்டியிருக்கிறோம், இனி பொது உடைமை தத்துவம் சாத்தியமா என்பதும், எப்படி ஏற்படுத்துவது என்பதும் எந்த எந்த அளவில் இன்று நமது நாட்டிலும் இருந்துவருகின்றது என்பதும் முதலாகிய விஷயங்களைப் பற்றி மற்றொரு சமயம் சாவகாசமாய் எழுத எண்ணியுள்ளோம். அல்லது யாராவது இவ்விஷயத்தில் ஆராய்ச்சியுள்ள தோழர்கள் வியாசரூபமாக எழுதினாலும் பொருத���தமானதை மகிழச்சியுடன் பிரசுரிக்கக் காத்திருக்கிறோம்.\n- ‘குடிஅரசு’ - தலையங்கம் - 10.09.1933\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/dinamum-yoga-seiya-sariyaana-neram-yethu", "date_download": "2019-08-20T12:05:03Z", "digest": "sha1:MXBVATTFQJAIGLPFXNLL3KFCBJFSINYF", "length": 18491, "nlines": 266, "source_domain": "isha.sadhguru.org", "title": "தினமும் யோகா செய்ய சரியான நேரம் எது? | Isha Tamil Blog", "raw_content": "\nதினமும் யோகா செய்ய சரியான நேரம் எது\nதினமும் யோகா செய்ய சரியான நேரம் எது\nயோகப் பயிற்சிகளை செய்ய ஒருநாளின் சிறந்த நேரம் எது என்பதை எப்படி முடிவு செய்வது.. உங்கள் உடல் உஷ்ணம், வெளிச்சூழலின் வெப்பநிலை மற்றும் யோகா செய்யும் நேரம் ஆகியவற்றிற்கான தொடர்புகளை விஞ்ஞானப் பூர்வமாக விளக்கி சத்குரு இதற்கான விடையைச் சொல்கிறார்\nகேள்வி : குறிப்பிட்ட சில யோகப் பயிற்சிகளை சூரியன் உதயமாகும், அஸ்தமனமாகும் நேரத்திற்கு முன்பாக அல்லது பின்னர் செய்வதன் முக்கியத்துவம் பற்றி விளக்குங்கள் சத்குரு.\nசூரிய நமஸ்காரம் மற்றும் ஷிவ நமஸ்காரம் போன்ற பயிற்சிகளை நீங்கள் இரவும் பகலும் சந்திக்கும் அந்திகாலத்தில் செய்வது சிறந்தது. சாந்தியா காலம் என அழைக்கப்படும் இந்த சூரிய உதய, அஸ்தமன நேரத்தில் எல்லாமே ஒருவிதமான இளகிய நிலையில் இருக்கிறது. இந்த நேரத்தில் உங்கள் பயிற்சிகளை செய்யும்போது, உங்கள் எல்லைகளை கடந்து, உச்சபட்ச சாத்தியத்தை அடையும் திறன் அதிகரிக்கிறது. ஏனென்றால் அப்போது உங்கள் சக்திநிலையும் இளகிய நிலையில் இருக்கிறது. இது ஒரு அம்சம்.\nஇன்னொரு அம்சம், எல்லா பயிற்சிகளுமே உங்கள் உடலில் குறிப்பிட்ட அளவு உஷ்ணத்தை உண்டாக்குகிறது. இந்த உடலில் நடக்கும் பல்வேறு செயல்களையும் உஷ்ணம், சீதளம், பித்தம் இந்த மூன்றும் கட்டுப்படுத்துகின்றன. உங்கள் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்போது, இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உங்கள் உடலில் சமத் பிராணா அதிகரிக்கும்போது, உங்கள் உடல் சூடாக இருப்பதாக உணர்வீர்கள். ஆனால் உங்கள் உடலின் வெப்பநிலையை பரிசோதித்து பார்த்தால் அது சாதாரணமாக இருக்கும். உஷ்ணா என்பது காய்ச்சல் போல உங்கள் உடலில் ஏற்படுவதல்ல. இது உங்கள் அனுபவத்தில் நிகழ்வது.\nசமத் பிராணா அல்லது சமான வாயு என்பது உங்கள் உடலில் உள்ள வெப்பநிலையை பராமரிக்கிறது. ஒரு யோகி எப்போதுமே தன் உடலில் லேசான ஒரு சூடு தங்கியிருக்கும்படி பார்த்துக்கொள்வார். உடலில் இருக்கும் உஷ்ணம் தீவிரத்தையும், சுறுசுறுப்பையும் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்குகீழே உடலின் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சியாகும் போது, உடலில் ஒருவித மந்தநிலை ஏற்படும்.\nசாதாரணமாக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையைக் காட்டிலும் அதிகமான சக்தி நிலையில் வாழ்வை நிகழ செய்யும் வகையிலேயே கிட்டத்தட்ட எல்லா பயிற்சிகளும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nபிரம்ம முகூர்த்தம் - ஆன்மீக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த நேரம்\nஆன்மீகத்தில் விரைந்து முன்னேற நீங்கள் விரும்பினால், யோகப் பயிற்சிகளை சூரியோதயத்திற்கு முன்னர் செய்யவேண்டும். பிரம்ம முகூர்த்தத்தில் செய்வது சிறந்தது. அதாவது, அதிகாலை 3.40 மணி. அந்நேரத்தில், இயற்கையில் குறிப்பிட்ட சில விஷயங்கள் நிகழ்வதால், ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் இயல்பாகவே விழிப்புணர்வு-நிலையினை எட்டுவீர்கள். ஆசனாக்கள் செய்து, உங்கள் உயிரியலுக்கும் இந்த பூமியின் உயிரியலுக்கும் ஒத்திசைவு ஏற்படும்போது தினசரி காலை 3.20 முதல் 3.40 வர��� இயல்பாகவே உங்களுக்கு விழிப்பு ஏற்படும்.\n3.40 மணி என்பது யாரோ ஒருவர் கண்டுபிடித்த அல்லது வகுத்துக்கொடுத்த நேரமல்ல. நம் உடலமைப்பில் உள்ள ஏதோவொன்று இந்த பூமியுடன் தொடர்பில் உள்ளது, அது உங்களை விழிப்படையச் செய்கிறது.\nஉடல்தன்மையை தாண்டிய ஆன்மீகப் பரிமாணங்களை உணர நீங்கள் விரும்பினால், பிரம்ம முகூர்த்தம்தான் சிறந்த நேரம். வெறும் உடல் ஆரோக்கியத்திற்காக யோகாவை நாடுபவராய் நீங்கள் இருந்தால் சாந்தியா காலத்தில் பயிற்சி செய்யலாம்.\nஅதிக சக்திநிலை உடலில் வளர்சிதை மாற்றம் (higher level of metabolism) ஏற்படுத்துவதில்லை. வளர்சிதை மாற்றம் அதிகரித்தால் இந்த உடலின் ஆயுட்காலம் குறைகிறது.\nஉங்கள் சக்திநி்லை இயல்பைவிட சற்று தீவிரமாகும்போது உங்கள் உடல் இலகுவாக தன் வேலைகளை கவனித்துக்கொள்ளும். இதை மூன்று அல்லது ஆறு வாரங்களில் நீங்கள் அனுபவப்பூர்வமாக பார்க்க முடியும். -குறிப்பிட்ட சில பயிற்சிகளை செய்து உங்கள் சக்தி நிலையை குறிப்பிட்ட ஒரு நிலைக்கு எடுத்துவரும்போது, உடலியல் காரணிகள்(physical factors) ஒரு சமநிலையை அடைவதை, சுலபமாக நடப்பதைப் பார்க்க முடியும். உங்கள் சக்திநி்லை குறையும்போது, உயிர் வாழத் தேவையான அத்தியாவசியமான செயல்களைச் செய்ய உடல் முழு தீவிரத்துடன் செயல்படும். இது ஒட்டுமொத்தமாக பாதிப்பை ஏற்படுத்தும். உடலியக்கம் ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் நடக்கும்போது, உங்கள் மனம் பித்து பிடித்த நிலைக்குச் செல்வதுடன், உங்கள் ஆயுளும் குறையும்.\nயோகப் பயிற்சிகளை செய்வதால் நம் உடலில் உஷ்ணம் ஏற்படும் என்ற கவனம் நம்மிடம் இருக்கிறது. வெளிவெப்பம் அதிகமாக இருக்கும் நிலையில், நம் உடலின் உஷ்ணம் ஒரு குறிப்பிட்ட நிலையை தாண்டி உயரும்போது, செல் அறைகளில் பாதிப்பு (cellular damage) ஏற்படும். இதனால் தான் யோகப் பயிற்சிகளை எப்போதுமே ஒரு நாளின் குளுமையான பொழுதில் செய்ய வேண்டும் என்கிறோம். பகல் பிரிந்து இரவு சேரும் வேளையில் ஏற்படும் மாறுதல், உடலில் உராய்வைக் குறைக்கிறது. இதனால் பயிற்சி செய்யும்போது குறைவான உஷ்ணமே உருவாகிறது.\nஇந்தியாவின் வெப்ப மண்டல பகுதிகளில் யோகா பரிணமித்ததால் நாம் எப்போதுமே காலை 8.30 மணிக்கு முன் அல்லது மாலை 4, 4.30 க்கு பிறகு யோகப் பயிற்சிகள் நிகழ வேண்டும் என்றோம்.\nஐந்தே நிமிடங்களில் எளிதாக செய்யக்கூடிய புத்துணர்வூட்ட��ம் உப-யோகப் பயிற்சிகளை இலவசமாக கற்றுக்கொள்ள சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.\nயோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்குவது குறித்து அதற்கு எதிரான கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளன ஒரு பத்திரிக்கையாளர் சத்குருவிடம் நிகழ்த்திய உரையாலில…\n யோக நமஸ்காரம் கற்றுக்கொண்டு பகிர்ந்திடுங்கள்\nசத்குருவின் வழிகாட்டுதலில் உருவாக்கப்படுகின்ற 10 லட்சம் யோக வீரர்கள், சமூகத்தில் நிகழ்த்தவிருக்கும் மாற்றம் என்ன என்பதை சத்குரு வீடியோவில் தெளிவுபடுத்…\nஈஷா யோகாவில் உள்ள 4 தன்மைகள்\nநான்கு விதமான யோகிகள் சந்தித்துக்கொண்ட கதையைக் கூறி, யோகாவில் 4 தன்மைகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே பயிற்சி செய்வதால் நிகழும் அசௌகரியங்களை சத்குரு விளக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kollywood7.com/2018/08/eps-and-ops-are-just-few-days-rulers-told-ttv-dinakaran/", "date_download": "2019-08-20T13:15:09Z", "digest": "sha1:EQMW77GLRT5LIMMHUEIBGUQDOFAVL3OI", "length": 11374, "nlines": 75, "source_domain": "kollywood7.com", "title": "இபிஎஸ் – ஓபிஎஸ் ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் அடங்கிரும் - டிடிவி தினகரன் வேலூர் எழுச்சியுரை - Tamil News", "raw_content": "\nஇபிஎஸ் – ஓபிஎஸ் ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் அடங்கிரும் – டிடிவி தினகரன் வேலூர் எழுச்சியுரை\nadmin August 20, 2018 Tamil NewsTagged TTV, TTV Dhinakaran, TTV DinakaranLeave a Comment on இபிஎஸ் – ஓபிஎஸ் ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் அடங்கிரும் – டிடிவி தினகரன் வேலூர் எழுச்சியுரை\nடி.டி.வி.தினகரன் அதிமுகவில் இருந்து பிரிந்த பிறகு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். மதுரை மாவட்டம் மேலூரில் தொடங்கி இந்த புதிய கட்சியின் கூட்டங்களை தமிழகம் முழுவதும் தினகரன் நடத்தி வருகிறார்.\nதினகரன் பங்கேற்கும் கூட்டங்களுக்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்து ஆளும் அதிமுகவினர் மிரண்டு போயுள்ளனர். மினகதன் நடத்தும் கூட்டங்களில் எல்லாம் நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் இபிஎஸ் வசம் உள்ள அக்கட்சியை விரைவில் மீட்போம் என தொடர்ந்து கூறி வருகிறார்.\nஇந்நிலையில் வேலூரில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட செயலாளர்கள் பார்த்திபன், பாலசுப்ரமணியன் தலைமை வகித்தனர்.\nஅந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய துணை பொதுச் செயலாளர் தினகரன் 18 எம்.எல்,ஏ.,க்கள் தக��தி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைத்ததும், இந்த ஆட்சியில், ஆட்டம் போட்டவர்கள் அடங்கி விடுவார்கள் என தெரிவித்தார்.\nஆர்.கே., நகர் இடைத்தேர்தலில், ஆளும் கட்சியின், பண பலத்தை மீறி, என்னை மக்கள் வெற்றி பெற வைத்தனர். அதுபோன்றே, திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலிலும், அம்மா மக்கள் முன்னேற்றக கழகம் வெற்றி பெறும் என கூறினார்.\nகருணாநிதி உள்ளவரை மட்டுமே, திருவாரூர் அவர் தொகுதி. நானும், அந்த மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதை மக்கள் மறக்ந்து விட மாட்டார்கள் என்வும் தினகரன் தெரிவித்தார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எப்படியாவது திறக்க வேண்டும் என முதலமைச்சர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஆனால் மக்கள் எதிர்ப்பால் தற்போது ஆலையை முடியுள்ளார். தற்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளதால், என்ன செய்வதென்று தெரியாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவித்து வருகிறார் என்றும் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்: இனி 2059 ஆம் ஆண்டில்தான் தரிசனம்\nரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராகும் அதிமுக\n உச்சகட்ட பதற்றத்தில் பிக்பாஸ் இல்லம்\nமாணவர்களுடன் உல்லாசமாக இருந்த பள்ளி ஆசிரியை\n கணவன் தள்ளிவிட்டு பனிக்குடம் உடைந்தது குழந்தையையும் இழந்தேன் பிக்பாஸ் ரேஷ்மாவுக்கு நேர்ந்த பரிதாபம்\nதேசிய விருது: சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ்; சிறந்த தமிழ்ப்படம் – பாரம்\n18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு\n 10 லட்சம் நிவாரணத்தை போராடி பெற்றுகொடுத்த பாமகவினர்\nஇந்த வாரம் பிக்பாஸில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபர் யார்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nபிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறைக்கு செல்ல இருப்பது இவரா\nஅமீர்கானுடன் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கான வேடம்\nபாக்ஸ் ஆபிஸ் சாதனை கலக்கிக் கொண்டிருக்கும் கோமாளி\nபிக்பாஸ் வீட்டில் கதறி அழும் லாஸ்லியா…\nபிக் பாஸ் வீட்டில் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் – எஸ்.வி. சேகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னும் எத்தனை பிரபலங்கள் செல்ல இருக்கிறார்கள் தெரிய��மா\n மதுமிதா தற்கொலை முயற்சி செய்யவில்லை\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்: இனி 2059 ஆம் ஆண்டில்தான் தரிசனம்\nபிக் பாஸ் வீட்டில் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் - எஸ்.வி. சேகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னும் எத்தனை பிரபலங்கள் செல்ல இருக்கிறார்கள் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் கதறி அழும் லாஸ்லியா...\nபிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறைக்கு செல்ல இருப்பது இவரா\n மதுமிதா தற்கொலை முயற்சி செய்யவில்லை\nபாக்ஸ் ஆபிஸ் சாதனை கலக்கிக் கொண்டிருக்கும் கோமாளி\nரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராகும் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-08-20T12:00:56Z", "digest": "sha1:72CN3EBII6BEDP2OOREROIACRB3KP7PL", "length": 6692, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பப்மெட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்\nபப்மெட் (PubMed) என்பது வாழ்வியல் மற்றும் உயிரிமருத்துவ ஆய்வுக்கான மேற்கோள்கள் மற்றும் ஆய்வு பொழிப்புகளையும் கொண்ட இலவச தரவுத்தளமாகும். இத்தரவுத்தளம், தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்காவில் (NIH) உள்ள ஐக்கிய அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2012, அக்டோபர் மாதக்கணக்குப்படி 22.1 மில்லியன் பதிவுகளைக் கொண்டுள்ளது[1]. பப்மெட் முதன்முதலில் 1996 - ஆம் ஆண்டு சனவரி மாதம் வெளியிடப்பட்டது[2].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10-%E0%AE%AE%E0%AF%87-2016/", "date_download": "2019-08-20T12:32:15Z", "digest": "sha1:3QDPZHFQWW7GBNULKMUVUN7RNDTWEKJF", "length": 3823, "nlines": 116, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 10 மே 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 10 மே 2016\n1.தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் என்றும், ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்றும் ஒரு கோடி பேர் உறுதி மொழி எடுத்தனர்.\n1.யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.டெல்லியை சேர்ந்த டினா டாபி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.\n2.விமான கடத்தலின்போது யார் கொல்லப்பட்டாலும் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது.\n1.இன்று உலக புலம் பெயர்ந்த பறவைகள் தினம்(World Migratory Bird Day).\n« நடப்பு நிகழ்வுகள் 09 மே 2016\nநடப்பு நிகழ்வுகள் 11 மே 2016 »\nசென்னையில் Copy Editor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/amazon/", "date_download": "2019-08-20T11:35:16Z", "digest": "sha1:7T3IRZMTEJ3NIU6Z7FPF34G5DKRORPY4", "length": 4728, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "amazon Archives - Cyber Tamizha", "raw_content": "\nஅமேசான் , பிளிப்கார்ட்-க்கு ஆப்பு \n0.0 00 அம்பானி இன் அடுத்த வேட்டை: இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணி நிறுவனங்களாக இருப்பது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் . இன்டர்நெட் ,தொலைபேசி வெற்றியை தொடர்ந்து\n0.0 00 CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4.0 02 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nஆலிவ் ஆயில் மருத்துவ நன்மைகள்(olive oil benefits in tamil)\nமீசை, தாடி வேகமாக வளர டிப்ஸ் (how to grow beard in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2010/06/", "date_download": "2019-08-20T12:09:38Z", "digest": "sha1:2UPLKJ5LXMBTF2IV67B7GGBZI6W5QMUS", "length": 23872, "nlines": 519, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: June 2010", "raw_content": "\nபுதன், 30 ஜூன், 2010\nLabels: கவிதை, காதல், மேகம��\nதிங்கள், 28 ஜூன், 2010\nLabels: கவிதை, பாட்டி, வீடு\nLabels: கவிதை, காதல், காமம்\nஞாயிறு, 27 ஜூன், 2010\nLabels: கவிதை, செம்மொழி, தமிழ்\nவியாழன், 24 ஜூன், 2010\nநாலு புறம் காத்து நிற்கும்\nLabels: கரை, கவிதை, காசு\nபுதன், 23 ஜூன், 2010\nLabels: கவிதை, மழை, விவசாயி\nசெவ்வாய், 22 ஜூன், 2010\nLabels: கவிதை, செம்மொழி, தமிழ்\nLabels: கவிதை, நன்றி, வாழ்க்கை\nகோயில் சுற்றுலா - நன்றி - தேவி (18/08/2010)\nLabels: கவிதை, கோயில், சடங்கு\nவெள்ளி, 18 ஜூன், 2010\nபார்த்துக் கொண்டே இருக்க விரும்புவதால்\nகாதல் குருடாய் இருக்க முடியாது\nகேட்டுக் கொண்டே இருக்க விரும்புவதால்\nகாதல் செவிடாய் இருக்க முடியாது\nபேசிக் கொண்டே இருக்க விரும்புவதால்\nகாதல் ஊமையாய் இருக்க முடியாது\nதொட்டுக் கொண்டே இருக்க விரும்புவதால்\nகாதல் ஜடமாய் இருக்க முடியாது\nநினைத்துக் கொண்டே இருக்க விரும்புவதால்\nLabels: கல்யாணம், கவிதை, காதல்\nவியாழன், 17 ஜூன், 2010\nLabels: இளமை, கல்லூரி, கவிதை\nஞாயிறு, 13 ஜூன், 2010\nLabels: கவிதை, சிறுவர், பசி\nLabels: கடல், கவிதை, பறவை\nLabels: கவிதை, காலம், வாழ்க்கை\nவியாழன், 10 ஜூன், 2010\nLabels: கவிதை, சட்டம், போபால்\nபுதன், 9 ஜூன், 2010\nLabels: கவிதை, மனம், வலி\nசனி, 5 ஜூன், 2010\nநாடு விட்டு நாடு வந்து\nநம்ம வீட்டு நண்டைத் திங்க\nLabels: கண்மாய், கவிதை, பறவை\nவெள்ளி, 4 ஜூன், 2010\nLabels: கவிதை, தார் ரோடு, மண் ரோடு\nவியாழன், 3 ஜூன், 2010\nLabels: கவிதை, காய்ச்சல், விடுமுறை\nபுதன், 2 ஜூன், 2010\nLabels: கணக்கெடுப்பு, கவிதை, மக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஆராய்ச்சி அளவு - ஊக்கப் பேச்சு\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nவானம் பார்த்த பூமி ---------------------------------- வெதச்ச நெல்லு முளைக்கணும் முளைச்ச நெல்லு பரியணும் பரிஞ்ச நெல்லு பழுக்கணும் பழுத்துக் ...\nவிக்கிலீக்ஸ் ரகசியம் ----------------------------------- \" என் மாமியார் எமகாதகி\" சொன்னவள் ரோஜா (மருமகள்) (111111: ரகசியம்) &q...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/11/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-08-20T11:53:15Z", "digest": "sha1:J2NWB5IBCTYF3P3CKLWZ2J4VAOGOWLOM", "length": 29337, "nlines": 178, "source_domain": "chittarkottai.com", "title": "குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா ?? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,344 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nகருவுற்ற காலத்தில் வெளித்தோற்றத்தில் மட்டுமே நமக்கு மாற்றங்கள் ஏற்படுவதில்லை உள்ளுக்குள்,ஹார்மோன்களின் செயல்பாட்டினால் நம்முடைய உடலின் அனைத்து இயக்கங்களுமே மாறு பட்டுப் போகிறது. இப்படி சுமார் பத்து மாதகாலம் இந்த மாற் றங்களுக்கே பழகிப்போன நம் உடல், திடீ ரென்று ஒரே நாளில் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடாது. அந்த மாற்றங்கள் முற்றிலுமாக இல்லா விட்டாலும் ஓரளவுக்காவது பழைய நிலைக்கு வர குறைந்த பட்சம் ஆறு வார காலம் ஆகும். சிசேரியன் ஆனவர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், காயங்கள் இருப்பதால் அவர்களுக்குக் கூடுதல் நேரம் பிடிக்கும்.\nகுழந்தை பிறந்ததும், ‘‘சூடா காஃபி சாப்பிடக்கூடாது.. பச்சைத் தண்ணில கை வைக்காதே.. பச்சைத் தண்ணில கை வைக்காதே.. குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது மல்லிகைப்பூ ஆகாது குழந்தைக்குப் பால் கொடுக்கும்போது மல்லிகைப்பூ ஆகாது மாம்பழமா… கூடவே கூடாது’’ என்று நம் வீட்டுப் பெரியவர்கள் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். உண்மையில்இதெல்லாம் தேவையில்லாத பயங்கள்தான்\nஇன்னும் சில வீடுகளில் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்ணுக்குத்தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெறும் பிரெட் மட்டும்தான் சாப்பிடக் கொடுப்பார்கள். இதெல்லாம் ரொம்பத் தவறான விஷயம். பிரசவமான பெண்ணுக்கு சாதாரணமாக, நாம் வீட்டில் சாப்பிடும் உணவு வகைகளைக் கொடுப்பதுதான் சிறந்தது. அப்படிக் கொடுத்தால்தான் அம்மாவுக்கு இயல்பாக தாய்ப்பாலும் சுரக்கத் தொடங்கும்\nநார்மலான டெலிவரிக்கே சில சமயங்ளில், வஜைனாவின் வாய்ப் பகுதியில் தையல் போட வேண்டி வரலாம். சிசேரியனுக்கோ சொல்லவே வேண்டாம். இப்படிக் காயப்பட்ட பெண்களுக்குத் தண் ணீரே கொடுக்கக் கூடாது… அப்படியே கொடுத்தாலும் தொண்டையை நனைக்குமளவுக்குக் கொடுத்தால் போதும் என்று பல வீடுகளில் சொல்வார்கள்.\nதண்ணீர் அதிகம் குடித்தால் காயத்தில் சீழ் பிடித்துவிடும் என்பது அ வர்களின் விளக்கம். இந்தத் தண்ணீர்க்கட்டுப்பாடு சில நாட்கள்தான் என்றில்லை… சில மாதங்கள் வரைகூட தொ டரும் இதுவும் மிகவும் தவறான விஷயம்.\nஉண்மையில் இச்சமயத்தில்தான் தாய் நிறைய, தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படி நிறைய தண்ணீர் குடித்தால்தான் தாய்க்கு நீர்க் கடுப்பு (யூரினரி இன்ஃபெக்ஷன்) போன்ற பிரச் னைகள் ஏற்படாது.\nகுழந்தை பிறந்தவுடனேயே அத்தனை நாளும் பெரிதாகி, குழந்தையைத்தாங்கி ஏந்திய தாயி ன் கர்ப்பப்பை மெதுமெதுவாக பழைய நிலை க்கு வந்துவிடும். அச் சமயத்தில் ரத்தப்போக்கு வருவது இயற்கை. 4_5 வாரங்கள் வரைக் கும் இந்த ரத்தப் போக்கு நீடிக்கும். அதற்கு மேல் போனால் தவறு.இப்படி அதிகப்படியாக ரத்தப் போக்கு ஏற்படக்காரணம் என்ன..\nதாயின் கர்ப்பப்பையில் நோய் த்தொற்று ஏதேனும் ஏற்பட்டி ருந்தால் இப்படி ஆகலாம். சில சமயம் தாயின் கர்ப்பப்பையில் நஞ்சின் பாகங்கள் அல்லது சில திசுக்கள் வெளிவராமல் விட்டுப் போயிருந்தாலு ம் அதிகப்படியான ரத்தப் போக்கு ஏற்படலாம்.\nஇப்படி ஆகும்போது மருத்துவரை அணுகுவதுதான் சரி. மருந்து மாத்திரைகள் மூலம் அவரால் தான் இ தற்கு நிரந்தரத் தீர்வு கொடுக்கமு டியும்.\nபிரசவமான பெண்களுக்கு மிகவு ம் அரிதாக ஙிணீதீஹ் ஙிறீuமீs என் கிற நிலை ஏற்படுவதுண்டு. ( இது எதனால் ஏற்படுகிறது என்றெல்லாம் சொல்லமுடியாது)\nஇதைப் ப���்றி விரிவாகப் பார்க்கலாம்…\nசில பெண்கள் டெலிவரி ஆனதும் தங்களையறியாமல் ஒருவித மன அழுத்தத்தால் அவதிப்படுவதுண்டு. இந்த நிலைக்கு ஆளாகும் பெண்கள் தங்களுக்குள் தாங்களாக வே காரணமின்றி அழுவார்கள். குழந் தையை கவனிக்கக்கூட ஆர்வம் காட்டாமல் ஒருமாதிரி விட்டேத் தியாக இருப்பார்கள். இதுபோன்ற சில அறிகுறிக ளால் இவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த நிலைக்குத்தான் Baby Blues என்று பெயர். டெலிவரி ஆன கொஞ்ச நாட்களில் இது தானாகவே சரியாகத் தொடங்கும்.\nசிலருக்கு இதுபோல எல்லாம் சாதாரணமாக இல்லாமல் தீவிரமான பிரச்னையாக இது உருவெடுக்கலாம். அப்படி அது மோசமான நிலையை அடையும்போது அதை Puerperal Psychosis என்று பெயரிட்டு அழைக் கிறோம். இது ஏற்கெனவே மனநோயா ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரலாம். சாதாரணப் பெண்களுக்கும் இது போல நிலைமை தீவிரமடைவதுண்டு.\nஇந்த நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட் ட பெண்ணைத் தனியாகவிடுவது நல்ல தல்ல. காரணம், அவர்களுக்குத் தற் கொலை செய்து கொள்ளும் எண்ண ம் இச்சமயத்தில் அதிகப்படியாக ஏற்படும். அதனால் அவர்களை மருத்துவரின் கண்காணிப்பில் வைத்திருப்பது தான் நல்லது.\nசிலசமயம் ஆவேசத்தின் உச்சியில் இந்தப் பெண்கள் தங்களையும் அறியாமல் குழந்தையைக்கொன்றுவிடும் அளவுக்கேகூடச்செல்வார்கள்தேர்ந்த மனநல மருத்துவரிடம் இவர்களை அழைத்துச் சென்று சிகி ச்சை கொடுத்து வர மெதுவாகக் குணம் தெரியும். சிகிச்சையின்போது இவர்களுக்கு மருந்துகள் கொடுக்க வேண்டி வரும்போது, சில சமயம் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைக்கூட நிறுத்த வேண் டி வரலாம்..\nகுழந்தை பிறந்ததும் பெண்களுக்கு இது போன்ற மனரீதியான மாறுதல்கள் ஏற்படு வதோடு, வெளித்தோற்றத்திலும் பல மாற்றங்கள் ஏற்படலாம். நிறையப் பேருக்கு ஏற் படுவது தலைமுடி கொட்டும் பிரச்னை இது சாதாரண விஷயம்தான்.கர்ப்பமாக இருந்த காலத்தில் நம்முடைய உடலில் ஹார்மோன்களின் செயல்பாடுகள் சற்றே அதிகப்படியாக இருக்கும். அந்தச் சமயத்தில் கூடுதல் ஊட்டம் பெற்று முடி நன்றாக வளரத் தொடங்கும். குழந்தை பிறந்ததும் ஹார்மோன்களின் செயல் பாடுகள் வழக்கம்போல ஒரு கட்டுக்குள் வந்துவிடும். அச்சமயத்தில் தான் கூந்தல் உதிரும் பிரச்னை தலைதூக்கும். இதைத் தடுக்க வழியில்லை என்றாலும் ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளைத் தே���்ந்தெடுத்துச் சாப்பிட்டு வர, மீண்டும் முடி இயல்பாக வளர வாய்ப்புள்ளது.\nகர்ப்பமடைந்த ஒருசில மாதங்களில் தாயின் மார்பகம் தாய்ப்பால் சுரப்பதற்கு ஏதுவாக, அளவில் பெரி தாகத் தொடங்கும். குழந்தை பிறக்கும்போது முழுவளர்ச்சியடைந் துவிடும் தாயின் மார்பகம், பால் சுரப்பதால் சற்றே கனமாகி லேசாக த் தொங்கினாற்போல காட் சி தரும். இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதை இப்படியே விட்டுவிட்டா ல் தாயின் மார்பகம் நிரந்த ரமாகவே தொ ங்கிப் போய் விடும் வாய்ப்புள்ளது.\nகனமான மார்பகத்துக்கு சப்போர்ட் தரும் வகையில் தாய் எப்போதும் பிரா அணிவ து நல்லது. அதுவும் தனக்கு சரியான அள விலான பிரா அணிய வேண்டும். பிரா அணிந்தால் குழந்தைக்கு ஒவ்வொரு முறை பாலூட்டும் போதும் கஷ்டமாக இருக்குமே என்று நிறையப் பேர் கேட்கி றார்கள். இவர்கள் சாதாரண பிரா அணி யாமல் கடையில் ஸ்பெஷலாக விற்கக் கூடிய ‘மெட்டர்னிட்டி பிரா’ வாங்கி அணி யலாம். இப்படி அணிந்தால் ஒவ்வொரு முறை பால் கொடுக்கும் போதும் பிராவை அவிழ்த்து மாற்றவேண்டிய அவசியமில்லை.\nகர்ப்பகாலத்தில் நம் வயிற்றின் தசைப்பகுதிகள் கர்ப்பப்பை விரிவடைவதற்கு ஈடு கொடுத்து விரிவ டையும். குழந்தை பிறந்ததும் கர்ப் பப்பை தானாகவே சுருங்கிவிடும். ஆனால் விரிவடைந்த வயிற்றின் தசைப் பகுதிகளோ பழைய நிலை க்கு வர நாளாகும். இது தெரியாமல் என்னிடம் வரும் பலபெண்கள் ‘டாக்டர் என் வயிற் றைப் பார்த்தால் இன்னொரு பாப் பா உள்ளே இருக்கும் போலிரு க்கே…’ என்று கேலியாக, சில சமயம் சந்தேகமாகக் கூடக் கேட்பதுண்டு. இப்படிப் பெருத்துப்போன வயிற்றை இயல்பான நிலைக்குக் கொண்டுவர, குழந்தை பிறந்ததுமே பெல்ட் போடவேண்டும் என்று பல வீடுகளில் இன்னும் கூட சொல்கிறார்கள். பெல்ட் போ ட்டால் இந்நிலை உடனே சரி யாகிவிடும் என்று நினைக்கி றார்கள். இது ரொம்பத் தவறு. ஏன் தெரியுமா\nகுழந்தை பிறந்தவுடன் அது வரை விரிந்திருந்த வயிற்றுப் பகுதியின் தசைப்பகுதிகள் தளர்ந்து போயிருக்கும். பெல்ட் போடு வதால் ஏற்படும் இறுக்கத்தால் இந்தத் தசைகள் வலுவிழந்துதான் போகுமே ஒழிய அளவில் மாறுதல் ஏற் படாது. தளர்ந்துபோன வயிற்றுத் தசை கள் மேலும் தளர்ந்து போகாமல் இருக் க, சரியான அளவிலான பேண்டீ ஸ் (Panties) அணிந்தாலே போதும்.\nஅதனால், வயிற்றை அதன் இயல்புப்படி யே சுருங்கச் செய்வதுதான் சிறந்தது. இதற்கென்று PostNatal போன்ற சில எளிய பயிற்சிகள் உள்ளன.\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nவீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் ..\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nவழுக்கை – ஒரு விளக்கம்\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க… »\n« எது சிறந்த சட்டம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை பிரியாணி 1/2\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nமட்டன் கப்ஸா – அரபு ஸ்டைல் பிரியாணி\nமால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்\nசமையல் கேஸ் தட்டுப்பாடு… சமாளிக்கும் சூத்திரங்கள் \nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/readercomments.asp?authorname=SHEIKH%20ABDUL%20QADER&authoremail=saqrose@gmail.com", "date_download": "2019-08-20T11:43:25Z", "digest": "sha1:QAZ63Y4QIALJPJ2CCD3GST7U46ZSOCFT", "length": 36668, "nlines": 316, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 20 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 19, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:56\nமறைவு 18:32 மறைவு 09:39\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்\nஅனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்\nஎழுத்து மேடை: நெருடலும் நிம்மதியும் [ஆக்கம் - பின்த் மிஸ்பாஹீ (எ) ஆயிஷா முனீரா] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.\nமுஸ்லிம்களில் சகோதரத்துவம் மறந்து கல்லாகிப்போன(قلب) கல்புகளால் பிணந்தின்னிக்கழுகுகளையும் வேட்டையாடும் (كلاب)வெறிநாய்களாகிப்போயின பிணந்தின்னிக்கழுகுகள் எதையும் வேட்டையாடி உண்பதில்லை உயிர் உடலைவிட்டு போனபின்பே அவற்றையுண்ணும் அதைவிட மோசமானவர்கள் சிரியாவை சிறைபிடித்திருக்கிறார்கள் ஆயுதங்கள் கையிலிருப்பதால் மனிதப்பேரழிவுகளை அரங்கேற்றுகிறார்கள் ஆதிக்கவாதிகள்\nஐ நா சபை என்ன செய்துகொண்டிருக்கிறது உலகில் ஹைனாக்கள் சுதந்திரமாக உலவுவது தெரியவில்லையா செல்வி மலாலா என்னசெய்கிறாராம் இதுபோல கொடுமைகளை அனுபவித்தகாக்காட்டித்தானே அங்கம் வகிக்கிறார் மறந்துவிட்டாரா இல்லை மரத்துப்போய்விட்டதா\nஇன்ஷா அல்லாஹ் சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன் அல்லாஹ்\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: தஃவா சென்டர் நிர்வாகியின் மாமியார் காலமானார் இன்று 10 மணிக்கு நல்லடக்கம் இன்று 10 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.\nஎல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழகைளை எலாம் பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் அல்லாஹ்வின் அழகிய காட்சியை கண்டவர்களாக எளிதில் சுவனம்புக ரஹ்மான் ரஹ்மத்செய்வானாக ஆமீன்.\nஅன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன்,அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: எல்.கே.மேனிலைப் பள்ளி முன்னாள் தலைவரின் மருமகளார் காலமானார் இன்று (ஏப். 02) அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று (ஏப். 02) அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.\nஎல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழகைளை எலாம் பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் அல்லாஹ்வின் அழகிய காட்சியை கண்டவர்களாக எளிதில் சுவனம்புக ரஹ்மான் ரஹ்மத்செய்வானாக ஆமீன்.\nஅன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன்,அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: சொளுக்கார் தெருவில் வீட்டு மாடிகளில் கடும் சோதனை புதிய ஆய்வாளர் () வருகையால் நகரில் பரபரப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅட வாலுக்கு வந்த வாழ்க்கையே\nஅட டார்வினுக்கு வந்த சோதனையே\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் ஜும்ஆ பள்ளி இமாமின் மனைவி காலமானார் இன்று 23:00 மணிக்கு நல்லடக்கம் இன்று 23:00 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.\nவல்ல இறவைன் மர்ஹூமா அவர்களின் பாவ,பிழைகளைப்பொறுத்து நல்லமல்களையேற்று மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி கேள்வி,கணக்குகளை எளிமையாக்கி கண்மணி (ஸல்)நாயகத்தைக்காட்டப்பட்டவர்களாக கண்டு நிம்மதியோடு உயிர்ப்பிக்கும் நாள்வரை உறங்குபர்களாக உயர்த்தி, இன்ஷா அல்லாஹ் மறுமையில் நாயன்தன் அழகு காட்சியுடன் நல்லடியார்களின் கூட்டத்துடன் சுவனம்சேர்ப்பானாக ஆமீன்.\nஅன்னாரின் குடும்பத்தினருக்கு அழகியபொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.\n*இன்ஷா அல்லாஹ் விடைபெற்ற அன்னார்வீட்டில் நாளை நிகழவிருக்கும் அனைத்து திருமண சுப வைபவ காரியங்களை திருப்திகரமான முறையில் எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவேற்றிக்கொடுத்து மணமக்களின் வாழவில் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையையும்,ஈமானையும்,பறக்கத்தையும் நீடிய ஆயுளுடன் எல்லா கைரான இருலோக வளங்களையும் நலங்களையும் கொடுத்து நிம்மதியானவாழ்க்கையை அமைத்துக்கொடுப்பான ஆமீன்,ஆமீன்,ஆமீன் யா ரப் ஆலமீன்*\nமலர்ச்சியும்,உதிர்வும் இன்னும் மறுமலர்ச்சியையும் நிகழ்த்துபவன் நீயே அல்லாஹ் நீயே அறிவாய் அனைத்தும் உனக்கே எல்லாப்புகழும் அல்ஹம்து லில்லாஹ்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மார்க்க அறிஞர் ஸைஃபுத்தீன் ரஹ்மானீ காலமானார் மார்ச் 07 அன்று 11.00 மணிக்கு நல்லடக்கம் மார்ச் 07 அன்று 11.00 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களில் பாவ,பிழைகளைப்பொறுத்து நல்லமல்களையேற்று மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி கேள்விக்கணக்குகளை இலேசாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் தனது அழகிய காட்சியுடன் சுவனம் சேர்ப்பானாக ஆமீன் அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன் அமைதியையும் கொடுத்தருள்வானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு இறைவன் மிகப்பெரியவன். இறையடிமை, ஷேக் அப்துல் காதிர்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\n குழும நிர்வாகியின் அவர்களின் தாயார் காலமானார் இன்று 10:30 மணிக்கு நல்லடக்கம் இன்று 10:30 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவ,பிழைகளைப்பொறுத்து நல்லமல்களையேற்று மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் மேலான தரிசனத்துடன் சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்\nஅன்னாரின் குடும்பத்தினருக்கு அழகியபொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பிப். 10 அன்று சிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் காயலர்களுக்கு அழைப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nபிரச்சினையில்லை ஆகட்டும் இறைவன் நாடுவான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.\nபிரச்சினையில்லை ஆகட்டும் இறைவன் நாடுவான் ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: பிப். 10 அன்று சிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் காயலர்களுக்கு அழைப்பு செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.\nஅன்புமிகுந்து சிங்ககைவாழ் காயல் நலக்குழு சொந்தங்களுக்கு அடியேனின் சிறிய வேண்டுகோள் தங்களுடைய நிகழ்ச்சிநிரல் அழைப்பிதழ், அல்லது எது சம்பந்தப்பட்ட செய்தியானாலும் முதலில் நமது தாய்மொழியான தமிழ்மொழியில் பதிவேற்றிவிட்டு அதைத்தொடர்ந்து பிறமொழிகளில் பதிவேற்றுங்கள்\nஇன்று உலகம் முதன்மை மொழியாகப்பார்க்கும் நமது தமிழை சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை,மொரிசியஸ் போன்ற நாடுகள் வெகுகாலமாக அரசுமொழியாகவே மதிப்பளித்துவருகிறது எனவே அந்த நாட்டிலிருந்துகொண்டு நமக்குக்கிடைத்த நல்ல உரிமைகளை சீராகப்பயன்படுத்திக்கொள்வோம் என்பது எனது கருத்து\nமுக்கியமாக உங்களுடைய செம்மையான புதிய,புதிய நலத்திட்டங்களை திட்டமிட்டு செயலாற்றும் அறப்பணிகளை நாம் மனதார வியந்து பாராட்டுகிறோம் மாஷா அல்லாஹ் உங்களுடைய இந்த சிறப்பான பணிகள் தொய்வில்லாமல் தொடர்ந்து நமக்கும்,நம் சமுதாயத்திற்கும்,ஊருக்கும��நாட்டிற்கும் உலகிற்கும் ஊக்கமிகு உருவாக உயர்ந்துவர வாழ்த்திப்பிரார்த்திக்கிறோம் ஆமீன்.\n*அ என்ற உயிரில் அகரம் நீயாகி\nஇன்னும் என்னும்,எழுத்தும் கண்ணெணென நீயே\nஉந்தன் வழியில் வையம் வந்த நாங்கள்\nModerator: இதைத் தமிழாக்கம் செய்து வெளியிடவே எமது இணையதள பொறுப்பாளர்களுள் ஒருவர் பணிக்கப்பட்டிருந்தார். கால அவகாசம் மிகக் குறைவானதன் காரணமாக அவர்கள் அனுப்பியதை அப்படியே வெளியிட வேண்டியதாயிற்று\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nசெய்தி: மழ்ஹருல் ஆபிதீன் முன்னாள் முதல்வரின் மாமனார் காலமானார் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களையேற்று பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி நிம்மதியான உறக்கத்தைக்கொடுத்து இன்ஷா அல்லாஹ் அண்ணலாரின் ஷஃபா அத்துடனும்,அல்லாஹ் தன் அழகுக்காட்சியுடன் சுவனமளிப்பானாக ஆமீன் அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையுடன்,அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறைவன் மிகப்பெரியவன். இறையடிமை, ஷேக் அப்துல் காதிர்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2013/05/31052013.html", "date_download": "2019-08-20T13:14:45Z", "digest": "sha1:6MTE4GZRX7YC456NME3WSAAQG3DQ6SS2", "length": 6347, "nlines": 152, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nஇன்று 31/05/2013 காரைக்குடி மாவட்டத்தில்\nபணி நிறைவு பெறும் தோழர்களின்\nஇயற்கை ஓய்வே இத்தனை இருக்கையில்\nஇனி விருப்ப ஓய்வு இங்கே எதற்கு\nபணி நிறைவு வாழ்த்துக்கள் இன்று 31/05/2013 காரைக்...\nசெய்திகள் BSNL ஊழியர்கள் ஈரல் மாற்று அறுவை சிகி...\nஇரங்கல் தோழர். கடலூர். B. இராஜேந்திரன் அவர்கள் கா...\nT M S மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் ..முடிந்த பின...\nJCMஎனக்கும் 4... உனக்கும் 4.... JCMல் NFTEக்கு 5...\nஇலவச ROAMING தொலைத்தொடர்புக்கொள்கை 2012ன்படி 201...\nJCM இட ஒதுக்கீடு 14 உறுப்பினர்கள் அடங்கிய JCM க...\nவாழ்க வளமுடன் மாநிலச்செயலர் அருமைத்தோழர். பட்ட...\nசங்க அலுவலகம் அங்கீகரிக்கப்பட்ட NFTE மற்றும் ...\nJAO OFFICIATING உத்திரவு தமிழகத்தில் JAO தேர்வி...\nTM ஆளெடுப்பு - 2012 தமிழகத்தில் 2012ம் ஆண்டிற்க...\nஇளைஞர் தின விழா காரைக்குடி சங்க அலுவலகத்தில் இளை...\nமே - 17 - இளைஞர் தினம் தோழர். ஜெகன் பிறந்த தினம் ...\nகூடுவோம்.. குடந்தையில் தன்னிகரற்ற சங்கம் தமி...\nகூடாத கூட்டம்.. 10/05/2013 அன்று கூட இருந்த BSNL...\nTTA தேர்வு முடிவுகள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர...\nநண்ணிய பெருங்கலைகள் இன்று நடைபெற உள்ள BSNL/ MTN...\nகாலவரையற்ற வேலை நிறுத்தம் மறுபடியும் முதலில் இர...\nVRS என்னும் வேதாளம் 10/05/2013 அன்று நடக்க இருக...\nLTC தற்போது BSNL நிதி நிலை சீரடையவில்லை என்ற காரண...\nகுழுக்கூட்டம் BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் ...\nதோழர். பட்டாபி பேசுகின்றார்.. AITUC நடத்தும் கர...\nமாற்றல் வசதி அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் பொறுப்...\nசெய்திகள் மே 14 குடந்தையில்... வாக்களித்தோருக்...\nகங்கையிலே குளித்தாலும்.. BSNL மற்றும் MTNL சீரம...\nசரப்ஜித்சிங் ஓர் எல்லை மீறல்.. \"யாதும் ஊரே.. ய...\nமாமதுரை வைகையில் வெள்ளம் எப்போதேனும் பெருக்கெடுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2009/02/loyola-kanimai.html", "date_download": "2019-08-20T12:29:34Z", "digest": "sha1:VUXGXTSVINPC2TCPUVT6BMETMPIMMWOG", "length": 12672, "nlines": 222, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: தமிழ் கணினி - கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nதமிழ��� கணினி - கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்\nசென்னை வாழ் பதிவர்கள் கணியம் கருத்தரங்கம் (இலயோலா கல்லூரி) பங்குபெற்று என்ன பேசினார்கள் என்று பதிவும், ஒலிக்கோப்பும் உலகத்திற்கு அளிக்கமுடியுமா\nதமிழ் கணினி - கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்\nசென்னை இலொயோலா கல்லூரியில் வருகிற பிப் 12-13 நாட்களில் கணியம் எனப்படும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் பொறியியல்/அறிவியல் கல்லூரி கணினித்துறை மாணவர்கள் தங்கள் இறுதி ஆண்டு திட்டப்பணி ஒப்படைப்பில் தமிழில் கணினி சார்ந்த ஆய்வுகளை மென்பொருட்களை உருவாக்குவது எப்படி, தமிழ்கணினி துறையின் அவசியம், தேவை, பணி வாய்ப்பு என பல்வேறு தலைப்புகளில் அறிஞர்கள் உரை நிகழ்த்த உள்ளனர்.\nஇக்கருத்தரங்கை கணித்தமிழ் சங்கம், தமிழ் இணைய பல்கலைக்கழகம், இலொயோலா கல்லூரி இணைந்து நடத்துகின்றன.\nமுனைவர் மன்னர் சவகர், துணைவேந்தர், அண்ணா பல்கலைகழகம்\nமுனைவர் அனந்த கிருட்டிணன், முன்னாள் துணைவேந்தர், அண்ணா பல்கலைகழகம்\nமுனைவர் நக்கீரன், இயக்குனர், தமிழ் இணைய பல்கலைகழகம்\nஅருட்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை, முதல்வர், இலொயோலா கல்லூரி\nதிரு ஆண்டோபீட்டர், தலைவர் கணித்தமிழ் சங்கம்\nதிரு இளங்கோவன், முன்னாள் தலைவர் கணித்தமிழ் சங்கம்.\nமுனைவர் டி.வி. கீதா, பேராசிரியர், அண்ணா பல்கலை கழகம்\nதிரு. ஜெ.ஜெரால்டு இனிகோ, லொயோலா கல்லூரி\nதிரு இ.இனியநேரு, தொழில்நுட்ப இயக்குனர், தேசிய தகவல் மய்யம்.\nமுனைவர். வி.கிருட்டிண மூர்த்தி, பேராசிரியர் , கிரசண்ட் பொறியியல் கல்லூரி\nமுனைவர் பத்ரி சேசாத்ரி, இயக்குனர், நியூ ஆரிசான் மீடியா\nதிரு. டிஎன்சி. வெங்கட்ரங்கன், வட்டார இயக்குனர், மைக்ரோசாப்ட் நிறுவனம்\nபிப் 12 மற்றும் பிப் 13\nதொடர்புக்கு: திரு . ஜெ.ஜெரால்டு இனிகோ, லொயோலா கல்லூரி 9444637478\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\n70 பேரு‌க்கு கலைமாமணி விருது\nநோம் சோம்ஸ்கிக்கு இணைய விண்ணப்பம் - உங்கள் கையொப்ப...\nசிந்து சமவெளியில் பழையோள் கொற்றவை\nசிகாகோ முருகன் தைப்பூச அலங்காரம்\nதமிழ் கணினி - கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்\nகூகுள் இணை���ப் பேருந்து ~ தமிழ்நாட்டு நகர உலா\nமுத்துக்குமார் தீக்குளிப்பு - தினமணி தலையங்கம்\nநகைஞர் நாகேஷுக்கு வாழ்த்து - கவிஞர் கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2019-08-20T13:01:45Z", "digest": "sha1:HPQODS5NJG4RG4CIZPYETQKPUCTCK4AL", "length": 12909, "nlines": 128, "source_domain": "www.dinacheithi.com", "title": "கியா கார்னிவல் இந்திய வெளியீட்டு விவரம் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nயாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குகிறோம்\nசாலை விபத்தில் சிறுவர்கள் 7 பேர் பலி மெக்சிகோவில்\nசேப்பாக் சூப்பர் கில்லீஸ் திண்டுக்கல் இன்று பலப்பரீட்சை\nஹாங்காங் எல்லையில் சீனா படைகளைக் குவிக்கிறது உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nபேஸ்புக் மொபைலில் டார்க் மோட் வசதி\nரியல்மி 5 விலை குறைவாக நிர்ணயிக்கப்படுகிறதா\nமுதல்முறை வெளியான டாடா நெக்சான் ஸ்பை படங்கள்\nஅமெரிக்காவில் இந்திய மாணவருக்கு ஒரு வருட சிறை\nடூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆட்டோ மொபைல் துறை கடும் நெருக்கடி ( வர்த்தகம் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவு\nCategories Select Category சினிமா (1) சிறப்பிதழ்கள் (18) சென்னை (13) செய்திகள் (429) அரசியல் செய்திகள் (6) உலகச்செய்திகள் (41) வணிகம் (61) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (65)\nHome செய்திகள் கியா கார்னிவல் இந்திய வெளியீட்டு விவரம்\nகியா கார்னிவல் இந்திய வெளியீட்டு விவரம்\nகியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் காரான செல்டோஸ் மாடலை விரைவில் இந்தியாவில் வெளியிட இருக்கிறது. புதிய செல்டோஸ் கார் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. கியா மோட்டார்ஸ் தனது கார்னிவல் எம்.பி.வி. கார் இந்தியாவில் தனது இரண்டாவது மாடலாக அறிமுகமாகும் என சமீபத்தில் அறிவித்தது.\nஇந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்னிவல் எம்.பி.வி. காரை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர தற்சமயம் விற்பனை செய்யப்படும் காரில் பல்வேறு அப்டேட்களை செய்ய கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகார்னிவல் எம்.பி.வி. கார் தற்போதைய மாடலின் பேஸ்லிப்ட் கார் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக கார்னிவல் கார் 2015 ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்டது. இதன்காரணமாக புதிய பேஸ்லிப்ட் காரில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படலாம்.\nஇத்துடன் கார்னிவல் எம்.பி.வி. இந்திய சந்தையில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் மாடலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கியா கார்னிவல் காரில் 3சோன் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக்கல் பவர் ஸ்லைடிங் ரியர் டோர், எல்.இ.டி. லைட்டிங், தொடுதிரை வசதி கொண்ட பெரிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.\nஇந்த கார் 2.2 லிட்டர் 4சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும். இது 202 பி.ஹெச்.பி. 3800 ஆர்.பி.எம். மற்றும் 441 என்.எம். டார்க் 1750 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.\nPrevious Postபுதிய நிறத்தில் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 இந்தியாவில் அறிமுகம் Next Postசிங்கப்பூரில் 10 டன் எடையுள்ள யானை தந்தங்கள்\nதமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்வு தமிழக அரசு உத்தரவு\nஅத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்துக்கு காவல்துறை பாதுகாப்பு\nகுரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க முகாம் சென்னையில் வரும் 21ம் தேதி நடக்கிறது\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nஆழியாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு\nஜாகீர் நாயக் மத பிரசாரம் செய்ய மேலும் ஒரு மலேசிய மாநிலம் தடை\nஐ.நா. பொதுச் செயலரை சந்திக்கிறார், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nநிசான் மற்றும் டேட்சன் நிறுவன வாகனங்களுக்கு விரைவில் புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகை அறிவித்த ஒகினாவா\nவீடு தேடி வந்து பொருட்களை விநியோகம் செய்யும் ஜாஸ்பர் ரோபோ\nகபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் ‘எல்லாம் கண் துடைப்பு’\nயாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குகிறோம்\nதமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்வு தமிழக அரசு உத்தரவு\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nசாலை விபத்தில் சிறுவர்கள் 7 பேர் பலி மெக்சிகோவில்\nஅத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்துக்கு காவல்துறை பாதுகாப்பு\nகுரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க முகாம் சென்னையில் வரும் 21ம் தேதி நடக்கிறது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nரூ.349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வருத்தம்\nநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/fish/p47.html", "date_download": "2019-08-20T12:17:57Z", "digest": "sha1:SMTDRKFOGAVHYBPGQCRIVGCOV3U3GBFO", "length": 18884, "nlines": 249, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 6\nசமையலறை - அசைவம் - மீன்\n1. வாளை மீன் - 1/2 கிலோ\n2. நல்லெண்ணெய் - 100 மி.லி\n3. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி\n4. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி\n5. பூண்டு - 8 பற்கள்\n6. கோதுமை மாவு - 1 தேக்கரண்டி\n7. கடலை மாவு - 1தேக்கரண்டி\n8. அரிசி மாவு - 1 தேக்கரண்டி\n9. தயிர் - 1 மேசைக்கரண்டி\n10. உப்பு - தேவையான அளவு.\n1. மீனைக் கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள்,உப்பு போட்டு அலசி வைக்கவும்.\n2. மிளகாய்த்தூள், மிளகுத்தூள், பூண்டு, உப்பு, தயிர், அரிசி மாவு, கடலை மாவு, கோதுமை மாவு ஆகியவைகளைச் சேர்த்துப் பிசறி குறைந்தது இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.\n3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மீன் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.\nசமையலறை - அசைவம் - மீன் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்���ுக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NTg1NTU3OTE2.htm", "date_download": "2019-08-20T12:12:27Z", "digest": "sha1:G4HGYEXD3QOGGABHWIWMM7GH5FO2CADD", "length": 12130, "nlines": 167, "source_domain": "www.paristamil.com", "title": "கார்-து-நோர்தில் கத்திக்குத்து!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்ப��ும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநேற்றைய பிரான்ஸ் - ஐஸ்லாந்து உதைபந்தாட்ப் போட்டிகள் முடிவடைந்ததன் பின்னர், 23h30 அளவில், பிரித்தானியக் குடிமகன் ஒருவர், கார்-து-நோர்தின் முன்றலில் இருக்கும், Rue de Dunkerque இல் அமைந்துள்ள, ஒரு அருந்தகத்தில் (Bar-Brasserie) வைத்துக் கத்திக்குத்திற்கு இலக்காகி உள்ளார்.\n25 வயதுடைய இந்தப் பிரித்தானிய இளைஞன், சம்பவம் நடந்தபொழுது, ஜஸ்லாந்து மற்றும் பிரான்ஸ், ஆகிய இரு அணிகளினதும் ஆடையை அணிந்திருந்துள்ளார். தனது மனைவியுடன் விடுமுறைக்காக வந்திருந்த இவரின் வயிற்றில், பல கத்திக் குத்துக்கள், குத்தப்பட்ட நிலையில், உடனடியாக அவசர முதலுதவிப்படையினரால், பரிஸ் பதின்மூன்றில் உள்ள Pitié-Salpêtrière வைத்தியசாலையின், அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசேவை முடிந்து திரும்பிய ஒரு காவற்துறை வீரரின், முயற்சியால், கத்தியால் குத்திய குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கத்திக்குத்திற்கு இலக்கானவரின் மனைவியின் வாக்கு மூலத்தின்படி, உதைபந்தாட்டப் போட்டியின் போது, இவர் ஐஸ்லாந்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், அங்கு மதுபோதையில் இருந்தவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னரே, அவர் கத்திக்குத்திற்கு இலக்கானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉதைபந்தாட்டப் போட்டிகளின் போதான வன்முறைகள் மிகவும் தீவிரமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதேவாலயத்தில் இருந்து இரண்டு காண்டாமணிகள் திருட்டு..\nகாவல்துறை அதிகாரியின் பையை திருடிய திருடன்\nதாயை கொலை செய்த மகன் - Montfermeil நகரில் சம்பவம்..\nகனடாவில் கரடித்தாக்குதலுக்கு பிரெஞ்சு நபர் பலி..\nஇன்று நோர்து-டேம் தேவாலய திருத்தப்பணிகள் மீண்டும் ஆரம்பம்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையு���் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-20T11:37:27Z", "digest": "sha1:UFCCVSLCB2ENMVDXQFBPJKWGFT2ROROI", "length": 3627, "nlines": 67, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரையோலி", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nகுஜராத்தில் திறக்கப்பட்ட டைனோசருக்கான முதல் அருங்காட்சியகம்\nகுஜராத்தில் திறக்கப்பட்ட டைனோசருக்கான முதல் அருங்காட்சியகம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/11-1-kings-02/", "date_download": "2019-08-20T13:07:07Z", "digest": "sha1:KKQXI4MT2PVLGSEHLK5O23AYSFXTYZGI", "length": 24435, "nlines": 59, "source_domain": "www.tamilbible.org", "title": "1 இராஜாக்கள் – அதிகாரம் 2 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n1 இராஜாக்கள் – அதிகாரம் 2\n1 தாவீது மரணமடை���ும் காலம் சமீபத்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:\n2 நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்; நீ திடன் கொண்டு புருஷனாயிரு.\n3 நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக் குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும்,\n4 மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும் படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக.\n5 செருயாவின் குமாரனாகிய யோவாப், இஸ்ரவேலின் இரண்டு சேனாபதிகளாகிய நேரின் குமாரன் அப்னேருக்கும், ஏத்தேரின் குமாரன் அமாசாவுக்கும் செய்தகாரியத்தினால் எனக்குச் செய்த குற்றத்தை நீ அறிந்திருக்கிறாயே; அவன் அவர்களைக் கொன்று, சமாதானகாலத்திலே யுத்தகாலத்து இரத்தத்தைச் சிந்தி, யுத்தகாலத்து இரத்தத்தைத் தன் அரையிலுள்ள தன் கால்களில் இருந்த பாதரட்சையிலும் வடியவிட்டானே.\n6 ஆகையால் உன் யுக்தியின்படியே நீ செய்து, அவனுடைய நரைமயிர் சமாதானமாய்ப் பாதாளத்தில் இறங்கவொட்டாதிரு.\n7 கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; அவர்கள் உன் பந்தியிலே சாப்பிடுகிறவர்களுடன் இருப்பார்களாக; உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள்.\n8 மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.\n9 ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.\n10 பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்.\n11 தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்.\n12 சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவன் ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது.\n13 ஆகித்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த் தான் வருகிறேன் என்றான்.\n14 பின்பு அவன்: உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.\n15 அப்பொழுது அவன்: ராஜ்யம் என்னுடையதாயிருந்தது என்றும், நான் அரசாளுகிறதற்கு இஸ்ரவேலரெல்லாரும் என்மேல் நோக்கமாய் இருந்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் ராஜ்யபாரம் என்னைவிட்டுத் தாண்டி, என் சகோதரனுக்கு ஆயிற்று; கர்த்தரால் அது அவருக்குக் கிடைத்தது.\n16 இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.\n17 அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊராளாகிய அபிஷாகை எனக்கு அவர் விவாகம் பண்ணிக்கொடுக்க, அவரோடே பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.\n18 அதற்குப் பத்சேபாள்: நல்லது, நான் உனக்காக ராஜாவிடத்தில் பேசுவேன் என்றாள்.\n19 பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார, அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான்.\n20 அப்பொழுது அவள்: நான் உம்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என் தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.\n21 அப்பொழுது அவள்: சூனேம் ஊராளாகிய அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்கு விவாகம்பண்ணிக்கொடுக்கவேண்டும் என்றாள்.\n22 ராஜாவாகிய சாலொமோன் தன் தாயாருக்குப் பிரதியுத்தரமாக: நீர் சூனேம் ஊராளாகிய அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்பானேன் அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செருயாவின் குமாரன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.\n23 பின்பு சாலொமோன் ராஜா: அதோனியா இந்த வார்த்தையைத் தன் பிராணனுக்குச் சேதமாகச் சொல்லாதிருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று கர்த்தர்மேல் ஆணையிட்டு,\n24 இப்போதும் இன்றைக்கு அதோனியா கொலையுண்பான் என்று என்னைத் திடப்படுத்தினவரும், என்னை என் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டுவித்தவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,\n25 ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் குமாரன் பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்து அவனை அனுப்பினான்; இவன் அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்.\n26 ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன் நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குப் பாத்திரவானாயிருந்தும், நீ என் தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்தபடியினாலும், என் தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீகூட அநுபவித்தபடியினாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலைசெய்யமாட்டேன் என்றான்.\n27 அப்படியே கர்த்தர் சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்.\n28 நடந்த இந்தச் செய்தி யோவாபுக்கு வந்தபோது, அவன் கர்த்தருடைய கூடாரத்திற்கு ஓடிப்போய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்; யோவாப் அப்சலோமின் பட்சம் சாயாதவனாயிருந்தும், அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தான்.\n29 யோவாப் கர்த்தரின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும், இதோ, பலி பீடத்தண்டையில் நிற்கிறான் என்றும், ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, சாலொமோன் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவை அனுப்பி, நீ போய் அவன்மேல் விழு என்றான்.\n30 பெனாயா கர்த்தரின் கூடாரத்திற்குப் போய், அவனைப்பார்த்து: வெளியே வா என்று ராஜா சொல்லுகிறார் என்றான். அதற்கு அவன்: நான் வரமாட்டேன்; இங்கேயே சாவேன் என்றான்; ஆகையால் பெனாயா ராஜாவினிடத்தில் போய், யோவாப் இன்னபடி சொல்லி, இன்னபடி எனக்கு மறுஉத்தரவு கொடுத்தான் என்று மறுசெய்தி சொன்னான்.\n31 அப்பொழுது ராஜா அவனை நோக்கி: அவன் சொன்னபடியே நீ செய்து, அவனைக் கொன்று, அடக்கம்பண்ணி, இவ்விதமாய் யோவாப் முகாந்தரமில்லாமல் சிந்தின இரத்தத்தை என்னைவிட்டும் என் பிதாவின் வீட்டைவிட்டும் விலக்கிப் போடு.\n32 அவன் தன்னைப்பார்க்கிலும் நீதியும் நற்குணமுமுள்ள இரண்டுபேராகிய நேரின் குமாரன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவன் மேலும், ஏதேரின் குமாரன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவன்மேலும் விழுந்து, என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் கர்த்தர் அவனுடைய தலையின்மேல் திரும்பப்பண்ணுவாராக.\n33 இப்படியே அவர்களுடைய இரத்தப்பழி என்றும் யேޠεாபுடைய தலையின் மǠβும், அவன் சந்ததியாரின் தலையின் மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவர் சந்ததியாருக்கும் அவர் வீட்டாருக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் கர்த்தராலே சமாதானம் உண்டாயிருக்கவும் கடவது என்றான்.\n34 அப்படியே யோய்தாவின் குமாரன் பெனாயா போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்தரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம்பண்ணப்பட்டான்.\n35 அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் குமாரன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் ஸ்தானத்திலும் வைத்தான்.\n36 பின்பு ராஜா சீமேயியை அழைப்பித்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக் கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேதானே குடியிரு.\n37 நீ வெளியே போய்க் கீதரோன் ஆற்றைக் கடக்கும் நாளில், நீ சாகவே சாவாய்; அப்பொழுது உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருக்கும் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்றான்.\n38 சீமேயி ராஜாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னபடியே, உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி, சீமேயி அநேகநாள் எருசலேமிலே குடியிருந்தான்.\n39 மூன்று வருஷம் சென்றபோது, சீமேயியின் வேலைக்காரர் இரண்டுபேர் மாக்காவின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்துக்கு ஓடிப்போனார்கள்; உன் வேலைக்காரர் காத் ஊரில் இருக்கிறார்கள் என்று சீமேயிக்கு அறிவித்தார்கள்.\n40 அப்பொ���ுது சீமேயி எழுந்து, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து, தன் வேலைக்காரரைத் தேட, காத் ஊரிலிருக்கிற ஆகீசிடத்துக்குப் புறப்பட்டுப் போனான்; இப்படிச் சீமேயி போய், தன் வேலைக்காரரைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான்.\n41 சீமேயி எருசலேமிலிருந்து காத் ஊருக்குப் போய், திரும்பிவந்தான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது,\n42 ராஜா சீமேயியை அழைப்பித்து: நீ வெளியே புறப்பட்டு எங்கேயாவது போகிறநாளிலே சாகவே சாவாய் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்று நான் உன்னைக் கர்த்தர்மேல் ஆணையிடச் செய்து, உனக்குத் திடச்சாட்சியாகச் சொல்லியிருக்க, அதற்கு நீ: நான் கேட்ட வார்த்தை நல்லதென்று சொல்லவில்லையா\n43 நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாதே போனதென்ன\n44 பின்னும் ராஜா சீமேயியைப் பார்த்து: நீ என் தகப்பனாகிய தாவீதுக்குச் செய்ததும் உன் மனதுக்குத் தெரிந்திருக்கிறதுமான எல்லாப் பொல்லாப்பையும் அறிந்திருக்கிறாய்; ஆகையால் கர்த்தர் உன் பொல்லாப்பை உன் தலையின் மேல் திரும்பப்பண்ணுவார்.\n45 ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாயிருக்கும் என்று சொல்லி,\n46 ராஜா யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்தான்; அவன் வெளியே போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான். ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது.\n1 இராஜாக்கள் – அதிகாரம் 1\n1 இராஜாக்கள் – அதிகாரம் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/life-style/80582-heat-waves-hits-hyderabad-badly.html", "date_download": "2019-08-20T12:01:01Z", "digest": "sha1:SRKTA5Y4DECXHZEFXGNO5AODEITUOHL6", "length": 15196, "nlines": 289, "source_domain": "dhinasari.com", "title": "சுட்டெரிக்கிற வெய்யிலுல... சுட்டுத் தள்ளுறோம் பாருங்க...! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n சுட்டெரிக்கிற வெய்யிலுல… சுட்டுத் தள்ளுறோம் பாருங்க…\nசுட்டெரிக்கிற வெய்யிலுல… சுட்டுத் தள்ளுறோம் பாருங்க…\nவட மாநிலங்களில் வெய்யில் சுட்டெரிக்கிறது. சுட்டெரிக்கும் சூரியன் கதிர்களைத் தாங்கிக் கொண்டு தேர்தல் பிரசாரமும் களை கட்டுகிறது.\nஅனல் காற்றின் கடுமையில் வருந்தோறும் பலர் உயிரிழப்பது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த வருடம் மாறாக மின்னல் வெட்டால் உயிரிழந்திருக்கின்றனர் பலர். இத்தகைய சூழலிலும், தங்கள் வாழ்க்கை முறையை நகைச்சுவையாக வெளிப்படுத்தி வருகின்றனர் சமூக வலைத்தளங்களில்.\nஅடிக்கிற வெய்யிலுல எல்லாம் காஞ்சி கருவாடா போயிடிச்சி… என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அந்த வெயில்லையும் நாங்க உபயோகமா பயன்படுத்திக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, தமிழக கிராமங்களில் மட்டுமல்ல சென்னை போன்ற நகரங்களிலும் கூட வீட்டின் மொட்டை மாடியில் ஒரு வருடத்துக்குத் தேவையான வத்தல், வடகம் எல்லாம் போட்டு வெயிலில் காயவைத்து எடுப்பது வழக்கமான ஒன்றுதான்.\nஇதற்கு ஒரு படி மேலே போய், நாங்க இந்த வெயில்ல எவ்ளோ உபயோகமா பயன்படுத்திக்கிறோம் பாருங்க.. என்று சுட்டெரிக்கும் வெயிலில் சூடான இருசக்கர வாகனத்தின் சீட்டில் தோசை மாவை ஊத்தி, அதில் எண்ணெய் விட்டு, சுளுவாக சுட்டு எடுக்கிறார் ஒருவர்.\nஇந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் இதுதான் எங்க ஊரு நிலைமை என்கிறார். சென்னையைச் சேர்ந்தவர் இதான் நம்ம ஊரு நெலம என்கிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திசூறைக்காற்றுடன் மழை வரப் போவுது… எச்சரிக்கையா இருங்க..\nஅடுத்த செய்திஇது நம்ம மதுர… நம்ம திருவிழா…\nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\nகிறிஸ்துவ கல்வி நிறுவனம் குறித்த கருத்து நீக்கம்: பின்வாங்கிய சென்னை உயர் நீதிமன்றம்\nபூட்டிய அறையில் கன்னியாஸ்திரியின் கண்ணீர் \nநண்பனின் மனைவியை நாடிய கணவன் அந்த போட்டோஸை நெட்டில் அம்பலப்படுத்திய மனைவி \nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்\nகாட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்...\nஅங்காடித்தெரு மகேஷ் பெண்ணாக மாறியுள்ளார் \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nசிபிசிஐடி விசாரணைக்குள் சிக்��ிய எஸ்.ஆர்.எம் விரைவில் அம்பலமாகும் உண்மைகள் \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\n காஷ்மீர் எல்லையில் தீவிர தாக்குதல் \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/927764/amp", "date_download": "2019-08-20T12:32:41Z", "digest": "sha1:7L4BXEZDKJ6L4UBCMV32U3HSLHIACXN7", "length": 9730, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "கொள்ளிடத்தில் திடீர் சாலை மறியல் செய்த 25 பேர் மீது வழக்கு பதிவு | Dinakaran", "raw_content": "\nகொள்ளிடத்தில் திடீர் சாலை மறியல் செய்த 25 பேர் மீது வழக்கு பதிவு\nகொள்ளிடம், ஏப்.22: கொள்ளிடம் அருகே புத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் நேற்று முன்தினம் கொள்ளிடம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் இளைஞரணி செயலாளர் ரஞ்சித் தலைமையில், பொன்பரப்பி கிராமத்தில் பாமகவினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை தாக்கியதை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் சிதம்பரம்-சீர்காழி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த டிஎஸ்பி வந்தனா, கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.\nஇதனையடுத்து நாகை எஸ்பி விஜயக்குமார் உத்தரவின் பேரில் கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கொள்ளிடம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் இளைஞரணி செயலாளர் ரஞ்சித், சீர்காழி சட்டமன்ற தொகுதி செயலாளர் இனியவன், முகாம் அமைப்பாளர்கள் அன்புராஜ், பாக்கியராஜ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் மீது சட்ட விரோதமாக சாலையில் ஒன்று கூடுதல், சாலையை மறித்து போக்குவரத்தை தடைசெய்தல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய ஜாமீனில் வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆனந்தக்கூத்தன் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சிவா(30) என்பவரை கைது செய்து தலைமறைவான மீதமுள்ளோர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nசம்பா சாகுபடிக்கு 50% மானியத்தில் விதைநெல் விநியோகம்விவசாயிகள் பயன்பெறலாம்\nவீரேஸ்வரத்தில் முதன்முறையாக மழைநீர் சேகரிப்பு வசதியுடன் கான்கிரீட் சாலை அமைப்பு திருச்சி மாநகராட்சி புது முயற்சி\nதிருநங்கைகள் தீச்சட்டி எடுத்து சிறப்பு வழிபாடு\nஎன்ஐடியில் முன்னாள் மாணவர்களுக்கு விருது\nஇந்திராகாந்தி கல்லூரி சார்பில் அரசு ஆதிதிராவிடர் பள்ளிக்கு தானியங்கி நாப்கின் எந்திரம் வழங்கல்\nசூரியன் எப்எம் 93.5 சார்பில் 15 ஆயிரம் ரசிகர்களை பரவசப்படுத்திய சித்ராம்\nபஞ்சப்பூர் குளத்தை முறையாக தூர் வார வேண்டும் பாசன விவசாயிகள் சங்கம் மனு\n61வது வார்டில் திறந்த வெளி நூலகம் திறப்பு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு\nசாலை விபத்தில் ஏட்டு படுகாயம்\nபண்ணாங்கொம்பு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்\nமணப்பாறை நகராட்சி குப்பைகிடங்கில் தீ விபத்து\nஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்\n3 இளம் பெண்கள் மாயம் கடத்தப்பட்டார்களா\nபணம் குறித்து பொய் கூறியதால் மாமியாரை கீழே தள்ளி கொலை செய்த மருமகன் திருச்சி அருகே\nதிருச்சி மாநகரில் பரவலாக மழை மின்னல் தாக்கி தென்னை தீப்பற்றி எரிந்தது\nகத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் நகை பணம் வழிப்பறி\nமாநகராட்சி வெளியிட்ட தரைக்கடை வியாபாரிகள் சங்க வாக்காளர் பட்டியலில் குளறுபடி மறு ஆய்வு செய்ய கோரிக்கை\nமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு கல்லணை கால்வாயில் மணல்மேடு அப்புறப்படுத்தும் பணி மும்முரம் காலதாமதமென விவசாயிகள் குற்றச்சாட்டு\nதிருச்சி மாவட்ட 16 ஒன்றியங்களில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ முகாம் 26 முதல் செப்.14 வரை நடக்கிறது\nதுவரங்குறிச்சி அருகே வாகனம் மோதி ஆட்டோ டிரைவர் பரிதாப பலி 2 பெண்கள் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-12-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-08-20T12:33:09Z", "digest": "sha1:R2PSKGWGSRN6XDEOTLFPKBPZX3NUZWLR", "length": 9452, "nlines": 127, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 12 ஏப்ரல் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நி���ழ்வுகள் – 12 ஏப்ரல் 2017\n1.India On Track ( IOT ) என்ற திட்டத்தின்படி அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் ( National Baseket Ball Association of USA – NBA ) சார்பில் , கூடைப்பந்து பள்ளி மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது.\n2.இந்தியா மற்றும் மங்கோலியா ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் 12வது ராணுவ பயிற்சி Nomadic Elephant 2017, மிசோரமில் ஏப்ரல் 05 முதல் ஏப்ரல் 18 வரை நடைபெறுகிறது.\n3.சத்தியாகிரகம் துவங்கியதின் 100-ஆம் ஆண்டை முன்னிட்டு, புதுடெல்லியில் Swachhagraha – Bapu Ko Karyanjali – Ek Abhiyan, Ek Pradarshani என்ற கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.\n4.பெங்களூருவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்க “பிங்க் ஹொய்சாலா” ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பெண்கள் தங்களது பிரச்சனைகளை தொலைபேசி மூலமாகவோ அல்லது சுரக்சா app மூலம் தெரிவித்தால் ரோந்து வாகனத்தில் உள்ள பெண் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வார்கள்.\n5.எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு தயாரித்த ‘எச்.ஐ.வி. (தடுப்பு, கட்டுப்பாடு) மசோதா-2017’ என்ற மசோதா பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாவின் மூலம் எச்.ஐ.வி., மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளிடம், யாரேனும் பாரபட்சமாக நடந்து கொண்டால் அவர்களுக்கு 3 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும்.\n1.ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு, அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் ( US India Business Council ) Transformative Chief Minister என்ற விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.\n2.2017-ஆம் ஆண்டுக்கான யுனெஸ்கோ – கல்லெர்மோ கெனோ உலக பத்திரிக்கை சுதந்திர பரிசை, எரித்ரியா நாட்டை பூர்வீகமாக கொண்ட, தற்போது சுவீடனில் வசித்து வரும் டாவிட் இசாக் (Dawit Isaak ) பெறுகிறார்.\n1.இன்று மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight).\nரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் என்கிற விண்வெளி வீரர் விஸ்டாக் என்கிற விண்கலத்தின்மூலம் 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று விண்வெளிக் குச் சென்று வந்தார். இவர் பூமியை 1 மணி 48 நிமிடத்தில் சுற்றி வந்தார். யூரி ககாரின் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்த ஏப்ரல் 12ஐ விண்வெளி வீரர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.\n2.இன்று வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் (International Day for Street Children).\nஉலகெங்கும் க��டிக்கணக்கில் வீதியோரங்களில் சிறுவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நோக்கில் இத்தினம் சர்வதேச அளவில் ஏப்ரல் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. மொராக்கோ, உகாண்டா, எத்தியோப்பியா, குவார்த்தமாலா, இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது.\n3.ஜோனாஸ் சால்க் என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ நோய்த் தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 1955.\n4.முதலாவது மீள் விண்ணோடம் கொலம்பியா விண்ணோடம் விண்வெளியை நோக்கி ஏவப்பட்ட நாள் 12 ஏப்ரல் 1981.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது\nநடப்பு நிகழ்வுகள் – 13 ஏப்ரல் 2017 »\nசென்னையில் Copy Editor பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/sivakarthikeyans-new-decision-on-releasing-his-new-movies/", "date_download": "2019-08-20T12:25:22Z", "digest": "sha1:UJ4TLUJFVXFM22NVJZPZ23UHSH4A2QYW", "length": 19467, "nlines": 250, "source_domain": "vanakamindia.com", "title": "இனி 6 மாசத்துக்கு ஒரு முறை... - சிவகார்த்திகேயன் புது முடிவு - VanakamIndia", "raw_content": "\nஇனி 6 மாசத்துக்கு ஒரு முறை… – சிவகார்த்திகேயன் புது முடிவு\nதமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை… இன்னும் இரு தினங்கள் தொடரும்\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 18- இடும்பன்காரி\nசாதாரண காய்ச்சலுக்கு ரூ 1 லட்சத்தை இழந்த நடிகை\nமுதல் முறையாக படத் தயாரிப்பில் குதித்தது டிவிஎஸ் நிறுவனம்\nகாஷ்மீர் விவகாரம்…. ஐநாவில் ல் சீனாவுக்கு மூக்குடைப்பு\nராஜிவ் காந்தி… மன்னிக்கும் குணத்தைக் கற்றுத் தந்த அன்பான தந்தை\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் 2…. செப் 7-ல் தரையிறங்குகிறது\n‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் 44 வது திருமண நாள்\nபெங்களூருவில் இந்தி எதிர்ப்பு .. கன்னடப் போராளிகள் கைது\nஜெய்ப்பூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தர்பார் இறுதிகட்டப் படப்பிடிப்பு\nபொருளாதார மந்தநிலை பற்றிப் பேசும் பெரு முதலாளிகள் ‘மக்கள்நல பொருளியல்’ -ஐ ஆதரிக்கிறார்களா\nசீனப் பொருட்களை புறக்கணிப்போம்… வர்த்தகர்கள் கூட்டமைப்பு அழைப்பு\nமீண்டும் மாநிலங்களவையில் மன்மோகன் சிங்… இந்த தடவை ராஜஸ்தானிலிருந்து\nசீனாவுக்கு எத���ராக ஹாங்காங்கில் திரண்ட 17 லட்சம் பேர்\nஆவின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்தது… டீ, காபி விலை உயர்வு.. மக்கள் கடும் அதிருப்தி\nகாஷ்மீர் விவகாரம்.. பாகிஸ்தான், சீனாவை அலற வைக்கும் மோடி வியூகம்\n அமைச்சர் கடம்பூர் ராஜூ சொல்வதைக் கேளுங்க\nபிக்பாஸ் முடிந்ததும் கமல் ஹாஸன் அரசியலுக்கு வந்துவிடுவார்\nஇனி ஆக்கிரமிப்பு காஷ்மர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு\n47 நாட்கள்… 1 கோடிப் பேர் தரிசனம்… அத்தி வரதருக்கு காணிக்கை எவ்வளவு தெரியுமா\nஅங்காடித்தெரு மகேஷ் இப்போ ‘தேனாம்பேட்டை மகேஷ்’\nஒரு கோடிப் பேருக்கு தரிசனம் தந்த பின் அனந்த சரஸ் குளத்துக்குள் எழுந்தருளினார் அத்தி வரதர்\nவேலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை\n‘இந்த நாள் அற்புத நாளாக இருக்கும்… 100 ஆண்டுகளில் இல்லாத மழை… இந்த ஆகஸ்டில்\n12 நிமிட காட்சிக்கு ரூ 80 கோடி செலவு… பிரமாண்டத்தின் உச்சம் சாஹோ\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 17 – குதிரை பாய்ந்தது\n‘ஆரக்கிள்’ லாரி எல்லிசன்… பிறந்தநொடி முதல் அடிவாங்கியவன் பில்லியனர் ஆன கதை\nசென்னை, புற நகரில் விடிய விடிய மழை\nஇந்தியா, சீனா எல்லாம் வளர்ந்துட்டாங்க… அதிபர் ட்ரம்பின் புது எச்சரிக்கை\nஇனி 6 மாசத்துக்கு ஒரு முறை… – சிவகார்த்திகேயன் புது முடிவு\nஇனி 6 மாதங்களுக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் ரசிகர்களைச் சந்திப்பேன் என்று சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய படம் Mr லோக்கல். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஹீரோ சிவகார்த்திகேயன் பேசுகையில், “இது மிகவும் எளிமையான ஒரு பொழுதுபோக்கு படம். டிவியில் இருந்த காலத்தில் இருந்தே ராஜேஷ் சாருடன் பணிபுரியும் ஆசை எனக்கு இருந்தது. எஸ்எம்எஸ் படத்தில் ஒரு சின்ன இடத்தில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அதன் பிறகு ராஜேஷ் சார் முயற்சி எடுத்து அமைச்சு கொடுத்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். என் கேரியரில் மிக முக்கியமான படம்.\nஅடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடந்தது, எப்படியாவது அவருடன் ஒரு படம் பண்ணிடனும் என்ற ஆசை எனக்குள் இருந்தது. அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறி இருக்கிறது. நல்ல ஒரு குழு அமைந்ததுதான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நயன்தாரா உடன் இரண்டாவது படம். வேலைக்காரன் ப��த்தில் பெரிய அளவில் அவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது. இந்த படத்தில் அவர் படம் முழுக்க வருவார். இசையமைப்பாளர் ஆதி படத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுக்கிறார். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தை மிகவும் கலர்ஃபுல்லாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.\nசினிமாவில் வெளியில் சொல்ல வேண்டிய விஷயங்களை யாரும் இங்கு பேசுவதில்லை. ஞானவேல்ராஜா சார் அதை வெளிப்படையாக பேசுவது பெரிய விஷயம். இனிமேல் 6 மாதத்துக்கு ஒரு முறை நல்ல நல்ல படங்கள் மூலம் உங்களை சந்திப்பேன். இது எனக்கு ஒரு புதுமையான விஷயமாக இருக்கும். ரசிகர்கள் தான் என் பலம், நீங்கள் கொடுக்கும் ஊக்கம் தான் என்னை மேன்மேலும் உயர்த்துகிறது,” என்றார்.\nநிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் ராஜேஷ் எம், சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் உள்ளிட்டோர் பேசினர்.\nTags: GnanavelrajaMr LocalMr லோக்கல்Rajesh MSivakarthikeyanசிவகார்த்திகேயன்ஞானவேல்ராஜாபுதிய படம்ராஜேஷ்\nதமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை… இன்னும் இரு தினங்கள் தொடரும்\nசென்னை: வடதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று...\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 18- இடும்பன்காரி\nஅத்தியாயம் 18- இடும்பன்காரி கொள்ளிடத்துப் பரிசில் துறையில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்னும் திருமலையப்பனை விட்டு விட்டு வந்துவிட்டோம். அந்த வீர வைஷ்ணவரை இப்போது கொஞ்சம் கவனிக்கலாம். வந்தியத்தேவன்...\nசாதாரண காய்ச்சலுக்கு ரூ 1 லட்சத்தை இழந்த நடிகை\nசுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் முதல் படமான மெய், மருத்துவத் துறையின் முறைகேடுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்ஏ பாஸ்கரன் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இந்தப் படத்தில்...\nமுதல் முறையாக படத் தயாரிப்பில் குதித்தது டிவிஎஸ் நிறுவனம்\nமெய் படத்தில் டிவிஎஸ் நிறுவனத்தை உருவாக்கிய சுந்தரம் ஐயங்காரின் கொள்ளுப் பேரின் நிக்கி சுந்தரம் நாயகனாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கிஷோர், ஈ...\nகாஷ்மீர் விவகாரம்…. ஐநாவில் ல் ச��னாவுக்கு மூக்குடைப்பு\nநியூயார்க்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகள் சம்மந்தப் பட்ட பிரச்சனை மட்டுமே என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. காஷ்மீர்...\nராஜிவ் காந்தி… மன்னிக்கும் குணத்தைக் கற்றுத் தந்த அன்பான தந்தை\nடெல்லி: இன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த நாள். இந்த நாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட்...\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் 2…. செப் 7-ல் தரையிறங்குகிறது\nபெங்களூரு: நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் கடந்த ஜூலை 22ம் தேதி ஏவப்பட்டது சந்திரயான்-2 செயற்கைக்கோள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட...\n‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி\nசென்னை: காங்கிரஸ் - திமுக கூட்டணியை யாராலுலும் அசைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள...\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் 44 வது திருமண நாள்\nசென்னை: இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு 44 வது திருமண நாளாகும். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மகனான மு.க.ஸ்டாலினுக்கு, 1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி...\nபெங்களூருவில் இந்தி எதிர்ப்பு .. கன்னடப் போராளிகள் கைது\nபெங்களூரு: ஜெயின் கோவிலுக்கு அருகே இந்தியில் எழுதி வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில், அதை கிழித்து எறிந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.com/ta/", "date_download": "2019-08-20T12:19:29Z", "digest": "sha1:QNBTPB4XDK4ONCNRF64ALXGLZDIVYQD7", "length": 6931, "nlines": 120, "source_domain": "www.bible.com", "title": "வேதாகமத்தை வாசிக்கவும். உங்கள் தொலைபேசி, கைக்கணினி, மற்றும் கணினியில் ஒரு இலவச வேதாகமம். | வேதாகம பயன்பாடு | Bible.com", "raw_content": "\nஇனிமேல் இந்த பக்கத்தை தவிர்க்கவும்\nஉங்கள் கைபேசி, டாப்லெட் மற்றும் கணினிக்கு இலவச வேதாகமத்தை பெறுங்கள்.\nஇனிமேல் இந்த பக்கத்தை தவிர்க்கவும்\n1,200 க்கும் மேற்பட்ட வேதாகம பதிப்புகளை 900 க்கும் மேற்பட்ட மொழிகளில் உங்கள் கணினி, கைபேசி, அல்லது ���ாப்லெட்டிலிருந்து தேர்ந்தெடுங்கள் -- இவற்றில் பல ஒலி வேதாகமங்களாக உள்ளன.\nஉங்களுக்கு பிடித்த வசனங்களை சிறப்புக்கூறு அல்லது புத்தக அடையாளக் குறியிடலாம், பகிரக்கூடிய வசனப்படங்கள் செய்யலாம், வேதாகமப்பகுதிகளுக்கு பொது அல்லது தனிப்பட்ட குறிப்புகளை சேர்க்கலாம்.\nஉங்கள் இலவச கணக்கை பெறுங்கள்\nபைபிள் பயன்பாடு முற்றிலும் இலவசமானது, விளம்பரங்களோ பயன்பாட்டின் உள் விற்பனைகளோ இல்லை. இது வரை இத்தனை தனிப்பட்ட சாதனங்களில் நிறுவப்பட்டுள்ளது.\nஅன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.\nஇந்த வசனத்தை சிறப்புக்கூறு செய்க, புத்தகக்குறி இடுக அல்லது பகிருக\nஇன்றைய வசனத்திற்கு சந்தா செய்க\nஇலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள்\nதினமும், ஒரு நேரத்தில் கொஞ்சமாக, தேவ வார்த்தையில் தினமும் ஈடுப்பட வாசிப்பு திட்டங்கள் உதவுகின்றன.\nஒவ்வொரு காலையும் கர்த்தருடைய குரல் கேட்டல்\nபடியுங்கள், கேளுங்கள், பாருங்கள், பகிருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/09154953/1255498/Gaja-Storm-farmer-transformed-damaged-house-to-Memorial.vpf", "date_download": "2019-08-20T12:59:17Z", "digest": "sha1:NZ5O7DZQI2TCSGIKYIAEBFO2VLXPNJMD", "length": 19282, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் விரக்தி - சேதமான வீட்டை நினைவு இல்லமாக மாற்றிய விவசாயி || Gaja Storm farmer transformed damaged house to Memorial", "raw_content": "\nசென்னை 20-08-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் விரக்தி - சேதமான வீட்டை நினைவு இல்லமாக மாற்றிய விவசாயி\nமுத்துப்பேட்டையில் கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் ஒரு விவசாயி தனது சேதமடைந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றி நூதன போரட்டத்தை நடத்தி வருகிறார்.\nகஜா புயல் நினைவு இல்லம்\nமுத்துப்பேட்டையில் கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் ஒரு விவசாயி தனது சேதமடைந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றி நூதன போரட்டத்தை நடத்தி வருகிறார்.\nடெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் கடந்த ஆண்���ு நவம்பர் மாதம் கஜா புயல் கோர தாண்டவமாடியது. இதனால் ஏராளமான மக்கள் தங்களது வீடுகள், தென்னை மரங்கள் ஆகியவை இழந்து தங்களது வாழ்வாதாரங்கள் இல்லாமல் இன்னும் பரிதவித்து வருகின்றனர்.\nஇதில் வீடுகளை இழந்தவர்கள் மற்றும் தென்னை விவசாயிகள் பலருக்கும் இன்று வரை நிவாரணம் வழங்கப்படவில்லை.\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 29 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் புயல் நிவாரணம் கிடைக்காமல் உள்ளனர். அதனால் அடிக்கடி தென்னை விவசாயிகளும், கிராம மக்களும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் தென்னை நிவாரணம் வாங்கிய பயனாளிகள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்னை நிவாரணம் வாங்கிய விவசாயிகளின் பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டது.\nஇதனைக்கண்ட உண்மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாங்கள் பெயரிலும் நிவாரணம் பெற்றதாக பட்டியலில் வெளி வந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதன் மூலம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பல கோடி மோசடி நடந்துள்ளது அம்பலமாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் ஒரு விவசாயி தனது வீட்டை நினைவு இல்லமாக மாற்றி நூதன போராட்டத்தை நடத்தி வருகிறார்.\nமுத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் மாரியப்பா நகரை சேர்ந்தவர் அழகிரிசாமி(வயது71). இவருக்கு சாந்தா என்ற மனைவியும், மூன்று மகன்கள் ஒரு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. விவசாயியான இவர் பாசனதாரர்கள் சங்க செயலாளராகவும் உள்ளார்.\nஇந்த நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலில் இவரது ஓட்டு வீடு முற்றிலும் சேதமானது. ஆனால் அழகிரிசாமிக்கு புயலில் வீடு சேதமானததற்கும் விழுந்த தென்னை மரங்களுக்கும் நிவாரணம் இதுநாள்வரை வந்து சேரவில்லை.\nஇதுகுறித்து தனக்கும் இதுபோன்ற விட்டுப்போன மற்றவர்களுக்கும் நிவாரணம் தரக்கோரி பலமுறை அதிகாரிகளை சந்தித்து புகார் கொடுத்தார். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை நிவாரணமும் கிடைக்கவில்லை.\nஇதனால் விரக்தியடைந்த அழகிரிசாமி நிவாரணம் கொடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் ‘கஜா புயல் நினைவு வீடு’ என்று ப��னர் வைத்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுகுறித்து விவசாயி அழகிரிசாமி கூறும்போது, ‘‘கஜா புயல் நிவாரணம் கேட்டு அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தேன். எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் மனவேதனையில் எனது வீட்டை சீரமைக்காமல் அதிகாரிகளை கண்டித்தும் உடன் நிவாரணம் வழங்ககோரியும் ‘கஜா புயல் நினைவு வீடு’ என்று பேனர் வைத்துள்ளேன்’’ என்றார்.\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரியில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை கொடுத்தது அதிமுக என்.ஆர். காங்கிரஸ்\nகாஞ்சிபுரம் அருகே பொதுமக்களை சரமாரியாக வெட்டிய கும்பல்- ஒருவர் உயிரிழப்பு\nதமிழக அரசு உடனடியாக பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்- டிடிவி தினகரன் பேட்டி\nநெல்லை அருகே சுயஉதவிக்குழு பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை\nஆசிரியர் தகுதித் தேர்வின் முதல்தாள் முடிவுகள் இணையத்தில் வெளியீடு\nஈரோடு அருகே குரைத்த நாயை கத்தியால் குத்தி 62 பவுன் நகைகள் கொள்ளை\nபல்லடத்தில் காதல் மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை\n200 ஆண்டு பழமையான ஆலமரத்தை மீண்டும் நட்டு உயிர்ப்பித்த கிராம மக்கள்\nதஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் விழுந்த மரங்கள் ஏலம்\nதிருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்���ு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nவிவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/vitamin-is-a-sunlight-that-gives-energy-to-the-body/", "date_download": "2019-08-20T12:28:41Z", "digest": "sha1:HLJT2W644YQ7GRDYVMGIEHHRPTHMVOFE", "length": 9801, "nlines": 160, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "உடலுக்கு சக்தி தரும் சூரிய ஒளி..! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome Health உடலுக்கு சக்தி தரும் சூரிய ஒளி..\nஉடலுக்கு சக்தி தரும் சூரிய ஒளி..\nஉடல் உறுப்புகளின் அத்தியாவசியமான செயல்பாட்டுக்கு வைட்டமின் டி அவசியமானது.\nசூரிய ஒளியில் சில நிமிடங்களை செலவிடுவதன் மூலம் ரத்த அணுக்களில் உள்ள வைட்டமின் டி அளவை அதிகரிக்க செய்யலாம்.\nஇந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் ஆண்டு முழுவதும் போதுமான அளவு சூரிய ஒளி தடையின்றி கிடைக்கிறது. எனினும் நமது நாட்டில் வைட்டமின் டி குறைபாடு பிரச்சினை அதிகளவில் இருக்கிறது.\n65 முதல் 70 சதவீதம் பேர் வைட்டமின் டி குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.\nஉலகளவில் 100 கோடி பேருக்கு வைட்டமின் டி குறைபாடு பிரச்சினை இருக்கிறது. தாமதமாக தூங்க செல்வது, காலை வேளையில் சூரிய வெளிச்சம் உடலில் படாமல் இருப்பது,\nகுளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் செலவிடுவது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தவறான உணவு பழக்கம் போன்றவை வைட்டமின் டி பற்றாக் குறைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.\nமற்ற வைட்டமின்களை போல் அல்லாமல் வைட்டமின் டி உடலில் உள்ள உயிரணுக்கள், ஹார்மோன்களின் செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.\nரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வைட்டமின் டி தேவைப்படுகிறது.\nமுதுகுவலி தசை வலி, சோர்வு, மன அழுத்தம், முடி கொட்டுதல் போன்ற பிரச்சினை கள் வைட்ட மின் டி பற்றாக் குறையால் ஏற்படுவ தாகும்.\nஅதிக எடை, உடல் பருமன் கொண்டவர்கள், போதுமான அளவு மீன், பால் பொருட்களை சாப்பிடாதவர்கள், சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பவர்கள்,\nவெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்துபவர்கள், தொடர்ந்து உள் அறைகளிலேயே தங்கி இருப்பவர்கள் வைட்டமின் டி குறைபாடுக்கு ஆளாக நேரிடும்.\nவெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி…\nஇன்று உலக சிறுநீரக தினம்..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nமீண்டும் சினிமாவில் நடிக்க வரும் கே.ஆர்.விஜயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/03/26/no-jobs-cuts-threat-employees-013835.html", "date_download": "2019-08-20T12:30:14Z", "digest": "sha1:OSFBYM4GEK2IFJ55GZSZCZFQL446MV74", "length": 21977, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதிகரித்த வாராக் கடன்.. ஐடிபிஐயை ஸ்வீகரித்த எல்ஐசி.. வேலை போகுமா.. தவிப்பில் ஊழியர்கள்! | No jobs cuts threat to employees...... - Tamil Goodreturns", "raw_content": "\n» அதிகரித்த வாராக் கடன்.. ஐடிபிஐயை ஸ்வீகரித்த எல்ஐசி.. வேலை போகுமா.. தவிப்பில் ஊழியர்கள்\nஅதிகரித்த வாராக் கடன்.. ஐடிபிஐயை ஸ்வீகரித்த எல்ஐசி.. வேலை போகுமா.. தவிப்பில் ஊழியர்கள்\n2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..\n15 min ago ஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\n21 min ago நாள் முழுக்க சிரித்த படி வேலை..\n1 hr ago Direct tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா\n1 hr ago இந்தியாவை எச்சரிக்கும் McKinsey அறிக்கை..\nLifestyle கால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\nNews ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுப்பு.. ஐஎன்எக்ஸ் மீடியா கடந்து வந்த பாதை இதுதான்\nEducation தலைக்கவசம் அணிய��த ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nMovies பணத்தேவையை எதிர்பார்த்து சினிமாவுக்கு வரவில்லை - கோடீஸ்வரி கே.ஆர்.விஜயா\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: ஐடிபிஐ வங்கியை எல்ஐசி நிறுவனம் வாங்கியுள்ளதால் தங்களது வேலை பறிபோகுமோ என்ற அச்சத்தில் ஐடிபிஐ வங்கி உழியர்கள் உள்ளனர்\nஇந்திய தொழில் துறையின் வளர்ச்சிக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே ஐடிபிஐ வங்கி. ஆனால் வாராக்கடன் பிரசனையில் சிக்கி நஷ்டத்தில் இயங்கி வந்த அந்த வங்கியின் வங்கியின் குறிப்பிட்ட பங்குகளை வாங்குவதற்கான செயல் திட்டம் ஏற்கனவே கடந்த ஆண்டில் வகுக்கப் பட்டது.\nதற்போது அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை எல்.ஐ.சி நிறுவனம் வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐடிபிஐ வங்கி பொதுத் துறை வங்கி என்ற நிலையிலிருந்து தனியார் வங்கியாக மாற்றம் பெற்றுள்ளது.\nவங்கியின் வளர்ச்சி சார்ந்து மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இதில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் கேள்விக்குறியை ஏற்படுத்தியது.\nதனியார் வங்கியாக மாற்றப்பட்ட போதிலும் இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் நிர்வாக முறையில் ஏதும் மாற்றம் இருக்காது. குறிப்பாக ஆட்குறைப்பு போன்ற ந்டவடிக்கைகளுக்கு வாய்ப்பில்லை. அதேபோல் பணியிடங்களை நிரப்புவதில் இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து பின்பற்றபடும்.\nஎனவே பணியாளர்கள் பயப்பட தேவையில்லை என்றும், இந்த மாற்றம் எழுத்துப் பூர்வமாக மட்டுமே இருக்குமென்றும், மேலும் நடைமுறையிலும் கூட பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் தெரிகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐடி துறையில் அதிகரிக்கும் Attrition rate..\n3.5 லட்சம் பேர் பணிநீக்கம்.. ரத்த கண்ணீர் வடிக்கும் ஊழியர்கள்..\nஓரே மாதத்தில் 40 லட்சம் வேலைவாய்ப்புகள்.. உண்மையா..\nமீண்டும் ஆட்சிக்கு வந்த பின் அ��ிரடி..4000 பேருக்கு வேலையை உருவாக்கும் திட்டம்..எடியூரப்பா ஒப்புதல்\nமுகம் மாறும் மேற்கு வங்கம்.. முன்னணி ஐடி நிறுவனங்கள் படையெடுப்பு.. வேலைவாய்ப்பு பெருக சான்ஸ்\n10 லட்ச வேலைவாய்ப்புகள் 'கோவிந்தா'.. மோடிக்கு இப்படியொரு சோதனையா..\nஎலிக்கு வாலாக இல்லாமல் புலிக்கு தலையாக இருக்க நினைக்கும் இளைஞர்கள் - குவியும் வேலைகள்\nஉற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு: 2020ல் சென்னை, கோவை வளர்ச்சி... பெங்களூரு சரியும்\nவேலையில்லாத் திண்டாட்டம் 7.6 சதவிகிதமாக அதிகரிப்பு - ஆளும் பாஜகவிற்கு நெருக்கடி\nபிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை\nஅதிகரிக்கும் வேலையின்மை..வாடி வதங்கும் பட்டதாரிகள்..வேலைக்கு மாற்றாக தொழிற்துறையை தேர்ந்தெடுங்கள்\nசென்னை, மும்பைவாசிகளுக்கு 20% இன்கிரிமெண்ட் வேண்டுமாம் - பெங்களூர்வாசிகளுக்கு 10% போதுமாம்\nமொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\nசோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்\n 3,000 கோடி ரூபாய் நிதியைக் கட் செய்த அமெரிக்கா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/aus-vs-sl-1st-test-2nd-day-match-report", "date_download": "2019-08-20T11:37:46Z", "digest": "sha1:B6Z7USQEWUUBCMA26VEQVL46RRKXJHKS", "length": 11419, "nlines": 112, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலியா vs இலங்கை முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ரிப்போர்ட்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி நேற்று ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பென் மைதானத்தில் தொடங்கியது . நேற்று முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய இலங்கை அணி தொடக்கத்திலிருந்தே மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. அணியில் எழு பேட்மென்கள் ஒற்றை இலக்கத்தில் விக்கெடை இழந்து வெளியேறினர் . அணியில் அதிகபட்சமாக டிக்குவெல்லா 64 ரன்களை எடுத்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியில் கம்மிங் 4, ரிட்சட்சன் 3, ஸ்டார்க் 2, லயன் 1 விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க ஆட்டகரார்களாக ஹரிஸ் 44 ரன்களிலும், ப்ர்ன்ஸ் 15 ரன்னிலும் , ஹாவாஜா 11 ரன்னிலும் விக்கெட் இழந்தனர்\nஇன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கதிலேயே லயனின் விக்கெடை இழந்தது. லயன் 1 ரன்னில் லக்மல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். நான்கு விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலிய அணி 82-4 என்ற நிலையில் இருந்தது. பின்னர் களம் இறங்கிய லபுட்சக்னெ மற்றும் ஹெட் ஆகியோர் நிதாரண ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை மீட்டேடுத்தனர். பின்னர் தனது முதல் அரைசதத்தை அடித்த லபுட்சக்னெ 81 ரன்னில் டி சில்வா பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய கூர்டிஸ் பேட்டர்சன் ஹெட் உடன் சேர்ந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . நிலைத்து விளையாடிய ஹெட் 84 ரன்களில் லக்மல் பந்தில் தனது விக்கெடை பறிகொடுத்தார். பின்னர் வந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் வந்த வேகத்தில் லக்மலின் பந்தில் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கபட்ட பெயின் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் .\nபின்னர் களம் இறங்கிய கம்மிங்ஸ் இந்திய அணியுடனான தொடரில் பவுலிங் மட்டுமில்லாமல் பேட்டிங்கலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . எனவே இந்த போட்டியிலும் பேரிதும் எதிர்பார்க்கபட்ட நிலையில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார் . சமிரா வீசிய பந்தில் டிக்குவெல்லாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். நிலைத்து நின்று விளையாடிய பேட்டர்சன்\t30 ரன்களில் லக்மல் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார் . பின்னர் வந்த ஸ்டார்க் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினார் . ரிட்சட்சன் அவருக்கு ஒத்துலைத்தார். ரிட்சட்சன் 1 ரன்னில் பெரேரா பந்தில் விக்கெடை இழந்தார். ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 323-10 எடுத்தது. இலங்கை அணியில் லக்மல் 5 விக்கெட்களையும் , பெரேரா 2 விக்கெட்களையும், டி சில்வா , குமாரா, சமிரா ���லா ஒரு விக்கெடுகளை வீழ்த்தினர்.\nஇலங்கை அணி ஆஸ்திரேலியாவை விட 179 ரன்கள் பின்தங்கி இருந்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கருநாரத்னெ மற்றும் திரிமன்னே இருவரும் களம் இறங்கினர் . கர்நாரத்னெ 3 ரன்னில் கம்மிங் பந்தில் விக்கெட் இழந்தார் . இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 17-1 எடுத்தது. இலங்கை அணி 162 ரன்கள் பின்தங்கியுள்ளது.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது இலங்கை அணி\nஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலியா அணி போராடி டிரா செய்தது.\nபாக்ஸிங் தின டெஸ்ட் போட்டியின் வரலாறு\nஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள் 2018: இந்த வருடத்தின் சிறந்த XI டெஸ்ட் அணி வீரர்கள்\nஉலகக்கோப்பை 2019 : ஆட்டம் 20, ஆஸ்திரேலியா vs இலங்கை, போட்டி விவரங்கள் மற்றும் ஆடும் 11.\nஆஸ்திரேலியா vs. இந்தியா : முதல் டெஸ்ட் போட்டியில் நடந்த மூன்று நகைச்சுவை தருணங்கள்\nஐசிசி தரவரிசை: நேற்று மாற்றம் கண்ட டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தனது முதலாவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது\nடெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21: முதல் பதிப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்...\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய விக்கெட் கீப்பர் யார் ரிஷப் பண்ட் (அ) விருத்திமான் சாஹா \nசச்சின் டெண்டுல்கரின் சாதனையை அசால்டாக சமன் செய்த டிம் சவுத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2012/07/types-of-tablet-pcs.html", "date_download": "2019-08-20T13:17:37Z", "digest": "sha1:EN3CDT564VEFHLHQB7RALBBUTIDSWVCK", "length": 17023, "nlines": 81, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "டேப்ளட் பி.சி. வகைகள் ! - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nதகவல் தொடர்பு தொழில் நுட்பத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்நாளில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர் (Mobile Computing) என்பது நம் வாழ்வின் அன்றாடத் தேவையாய் ஆகிவிட்டது. லேப்டாப் கம்ப்யூட்டர், பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்டன்ட் (PDA) மற்றும் பிற டிஜிட்டல் தொடர்பு சாதனங்கள் இன்றைய வர்த்தகத்தை நடத்துபவர்களுக்கும், அலுவலர்களுக்கும் அலுவலகத்தில் மட்டுமின்றி, அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பயன்படுத்தும் சாதனங்களாகி விட்டன. இதனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் ���ாம் கற்பனையில் கூட எண்ணிப் பார்த்திராத சாதனங்கள் தற்போது கிடைத்து வருகின்றன. அவற்றில் ஒன்று டேப்ளட் பி.சி.\nடேப்ளட் பிசி என்பது சிறிய மாற்றத்துடன் வந்துள்ள ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர். லேப்டாப் கம்ப்யூட்டருடன் நாம் தொடர்பு கொள்ள கீ போர்ட் அல்லது டச் பேட் பயன்படுத்தி வருகிறோம்.\nஆனால் டேப்ளட் பிசியில் புதிய வகை டச் ஸ்கிரீன் அல்லது சில வேளைகளில் ஸ்டைலஸ் பயன்படுத்தி நம் செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் மிக எளிதாக நாம் ஒரு டேப்ளட் பிசியை எடுத்துச் செல்ல முடியும்.\nஏனென்றால், இங்கு கீ போர்ட், மவுஸ் அல்லது மடக்கி வைக்கும் மானிட்டர் ஆகியன இல்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு டேப்ளட் பிசியில், மானிட்டரின் உள்ளாகக் கம்ப்யூட்டர் அமைக்கப்பட்டுள்ளது.\nடேப்ளட் பிசியில் நான்கு வகையான மாடல்கள் உள்ளன. அவை “booklet”, “slate”, “convertible” மற்றும் “hybrid” ஆகும். தொழில் நுட்பமும் தேவைகளும் வளரும் இந்நாளில் இன்னும் சில மாடல்கள் வெளிவரலாம்.\n1.புக்லெட் டேப்ளட்: புக்லெட் டேப்ளட் பிசி ஒரு புத்தகம் போல இருபுறமும் விரியும். இரு புறங்களிலும் திரை இருக்கும். இரண்டு திரைகளிலும் டச் ஸ்கிரீன் செயல்பாடு கிடைக்கும். கூடுதலாக ஸ்டைலஸ் பென் தரப்பட்டிருக்கும். இந்த திரையில் எழுதப்படுபவற்றை அறிந்து கொண்டு செயல்படும் சாப்ட்வேர் (pen writing recognition software) இதில் கட்டாயம் இடம் பெறும். ஒரு பேப்பரில் எழுதுவது போல ஸ்கிரீனில் எழுதினால், கம்ப்யூட்டர் அதனை கட்டளையாக ஏற்றுச் செயல்படும். இதனை மடக்கி வைத்துப் பின் விரித்து பயன்படுத்தலாம். ஒவ்வொரு பக்கம் உள்ள திரையிலும், ஒரு அப்ளிகேஷனை இயக்கலாம். நூல்களைப் படிக்கலாம்; இன்டர்நெட் உலா வரலாம்; மியூசிக் மற்றும் பிற ஊடகங்களை இயக்கலாம்.\n2. ஸ்லேட் டேப்ளட் : ஒரு சிறிய தட்டையான டிவியைத் தூக்கிச் செல்வது போல ஸ்லேட் டேப்ளட் பிசி இருக்கும். இதிலும் கீ போர்ட் இருக்காது. ஸ்டைலஸ் அல்லது டச் ஸ்கிரீன் பயன்படுத்தியே டெக்ஸ்ட் மற்றும் கட்டளை அமைத்து செயல்படுத்த வேண்டும். ஆனால் வயர்லெஸ் கீ போர்ட் அல்லது யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்துப் பயன்படுத்தும் கீ போர்டினை இசைவாக இதனுடன் பயன்படுத்தலாம். கீ போர்ட் இல்லாததினால், மிகவும் சிறியதாக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப் ���ட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் இந்த வகையினைச் சார்ந்தது.\n3. கன்வர்டபிள் டேப்ளட்: டச் ஸ்கிரீன் தொழில் நுட்பத்துடன், கீ போர்டு செயல்பாட்டினையும் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு கன்வர்டபிள் டேப்ளட் பிசிக்கள் உதவியாய் இருக்கும். இதனை மூடி வைத்திருக்கையில், ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் போலவே தோற்றம் அளிக்கும். ஆனால், திறந்தவுடன், 180 டிகிரி கோணத்தில் திரும்பும் வகையில் இதன் திரை காணப்படும். வழக்கமான நோட்புக் கம்ப்யூட்டர் போல இதனைச் செயல்படுத்தலாம்.\n4. ஹைப்ரிட் டேப்ளட்: ஸ்லேட் மற்றும் கன்வர்டபிள் டேப்ளட் பிசிக்கள் இணைத்து உருவானது போல இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடைய மானிட்டரை மட்டும் பயன்படுத்தி இதனை ஒரு ஸ்லேட் கம்ப்யூட்டர் போல பயன்படுத்தலாம். அல்லது கீ போர்டினை இணைத்தும் பயன்படுத்தலாம். இவற்றைக் கழற்றியும் வைத்துக் கொள்ளலாம். ஸ்டைலஸ் பென் மற்றும் டச் ஸ்கிரீன் வசதிகளும் இதில் உண்டு.\nஇந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் \nமுதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nமுதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nமுதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.\nகண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nநம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் \"\"தினமும் என்னைக் கவனி'' என்று எழுதப் பட்ட...\n5G தொழில்நுட்பம் இன��னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\nஅனுப்பிய இ-மெயில் திரும்ப பெறுவது எப்படி\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNEL ய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள்...\nடவுண்லோட் செய்த பைல் எங்கே பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி சில பைல்களை டவுண்லோட் செய்கிறீர்கள். வழக்கமாக டெஸ்க் டாப்பில் டவுண்லோட் செய்...\nஇன்டர்நெட் எங்கு எப்படி உருவானது என்று பார்ப்போமா பலர் இது குறித்து ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என்பது உறுதி. எனவே இன்டர்நெட் குறித்த சில...\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஇந்த வீடியோ உங்களுக்கு Photoshopல் தமிழில் Type செய்வது எப்படி என்பதை மிக எளியமுறையில் விளக்கும். நண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வ...\nபுதிய 2000 ரூபாய் நோட்டில் மோடி மேஜிக் \nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNEL ய் SUBSCRIBE செய்யவும். இதுபோன்ற பல VIDEOகள் உங்களுக்கு...\nகூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள்\nநம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தேடுபொறி \" Google Search Engine \". இதில் பொதுவாக இணையதளங்களை மட்டுமே நாம் தேடி வந்தோம்,ஆனால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2019-08-20T12:38:50Z", "digest": "sha1:QIYE33DQRLTI7TT3YUEJK4OPWPKFUBH4", "length": 12759, "nlines": 130, "source_domain": "www.dinacheithi.com", "title": "ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியை அறிவித்த ஷேன் வார்ன் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nயாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குகிறோம்\nசாலை விபத்தில் சிறுவர்கள் 7 பேர் பலி மெக்சிகோவில்\nசேப்பாக் சூப்பர் கில்லீஸ் திண்டுக்கல் இன்று பலப்பரீட்சை\nஹாங்காங் எல்லையில் சீனா படைகளைக் குவிக்கிறது உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nபேஸ்புக் மொபைலில் டார்க் மோட் வசதி\nரியல்மி 5 விலை குறைவாக நிர���ணயிக்கப்படுகிறதா\nமுதல்முறை வெளியான டாடா நெக்சான் ஸ்பை படங்கள்\nஅமெரிக்காவில் இந்திய மாணவருக்கு ஒரு வருட சிறை\nடூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆட்டோ மொபைல் துறை கடும் நெருக்கடி ( வர்த்தகம் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவு\nCategories Select Category சினிமா (1) சிறப்பிதழ்கள் (18) சென்னை (13) செய்திகள் (429) அரசியல் செய்திகள் (6) உலகச்செய்திகள் (41) வணிகம் (61) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (65)\nHome செய்திகள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியை அறிவித்த ஷேன் வார்ன்\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணியை அறிவித்த ஷேன் வார்ன்\nஅடுத்த வியாழனன்று எட்ஜ்பாஸ்டனில் தொடங்கும் முதல் ஆஷஸ் டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை ஷேன் வார்ன் தன் தரப்பில் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.\nவிக்கெட் கீப்பர் கேப்டன் டிம் பெய்ன் இருக்கும் போதே மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனான மேத்யூ வேடையும் ஷேன் வார்ன் தன் அணியில் தேர்வு செய்துள்ளார். காரணம் மேத்யூ வேட் ஷெபீல்ட் ஷீல்ட் உள்நாட்டு போட்டித் தொடரில் 1021 ரன்களை 60.05 என்ற சராசரியில் எடுத்ததே என்கிறார் வார்ன்.\nஇவருடன் டேவிட் வார்னர், ஸ்மித், இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி நிலையாக ஆடிய தொடக்க வீரர் மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ட்ராவிஸ் ஹெட் ஆகியோரையும் தன் ஆஷஸ் ஆஸி. அணியில் குறிப்பிட்டுள்ளார் ஷேன் வார்ன்.\nதன் ட்விட்டரில் அவர் ‘என் ஆஷஸ் ஆஸ்திரேலியா அணி’ என்று வெளியிட்ட அணி வருமாறு:\nவார்னர், ஹாரிஸ், கவாஜா, ஸ்மித், ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன், பேட்டின்சன், கமின்ஸ், லயன், ஸ்டார்க்/ஹேசில்வுட் என்ற லெவனுடன் கூடுதலாக விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, பவுலர் ரிச்சர்ட்சன், பேங்கிராப்ட், மிட்செல் மார்ஷ் மற்றும் பியுகோவ்ஸ்கி என்ற வீரர்களையும் ஆஸ்திரேலியா ஆஷஸ் லெவனில் அறிவித்துள்ளார்.\nஅதோடு இங்கிலாந்து வீரர்கள் பற்றியும் அதிகப் பரிச்சயம் இருப்பதால் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணியையும் தன் ட்விட்டரில் வார்ன் அறிவித்துள்ளார், அந்த அணி வருமாறு:\nஜேசன் ராய், கிராலி, பேர்ஸ்டோ, ரூட், ஸ்டோக்ஸ், பட்லர், பென் ஃபோக்ஸ் (வி.கீ), மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், பிராட், ஆண்டர்சன், மார்க் உட்.\nPrevious Postநீதிமன்றங்கள் சுமைதாங்கிகள் அல்ல.. Next Postஇந்திய அணியின் கேப்டன் வ���ராட் கோலி, ஜடேஜா அசத்தல்\nதமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்வு தமிழக அரசு உத்தரவு\nஅத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்துக்கு காவல்துறை பாதுகாப்பு\nகுரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க முகாம் சென்னையில் வரும் 21ம் தேதி நடக்கிறது\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nஆழியாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு\nஜாகீர் நாயக் மத பிரசாரம் செய்ய மேலும் ஒரு மலேசிய மாநிலம் தடை\nஐ.நா. பொதுச் செயலரை சந்திக்கிறார், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nநிசான் மற்றும் டேட்சன் நிறுவன வாகனங்களுக்கு விரைவில் புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகை அறிவித்த ஒகினாவா\nவீடு தேடி வந்து பொருட்களை விநியோகம் செய்யும் ஜாஸ்பர் ரோபோ\nகபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் ‘எல்லாம் கண் துடைப்பு’\nயாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குகிறோம்\nதமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்வு தமிழக அரசு உத்தரவு\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nசாலை விபத்தில் சிறுவர்கள் 7 பேர் பலி மெக்சிகோவில்\nஅத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்துக்கு காவல்துறை பாதுகாப்பு\nகுரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க முகாம் சென்னையில் வரும் 21ம் தேதி நடக்கிறது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nரூ.349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வருத்தம்\nநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-20T11:46:20Z", "digest": "sha1:25HVDRH4FXAP34QWM4EOGVZ4L6VRTMIU", "length": 77363, "nlines": 569, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "வீடு ரெய்ட் | ஊழல்", "raw_content": "\n2-ஜி ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார்- கொலை செய்யப்பட்டப் பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது- சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள்\n2-ஜி ராசாவின்நண்பர்சாதிக்பாட்சாகொலை செய்யப்பட்டுள்ளார்- கொலைச்ய்த பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது- சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள்\nசி.பி.ஐ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக, சி.பி.ஐ. போலீசார் புதிய கோணத்தில், அவர் கொலை செய்யப்பட்டாரா என்று விசாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் தற்கொலை அல்ல என்றும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்[1]. சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நுண்ணிய ஆய்வு மற்றும் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட இதர சூழ்நிலை ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி 5வது குறுக்கு தெருவில் வசித்தவர் சாதிக் பாட்சா. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தொழில் அதிபரான இவர், முன்னாள் மத்திய அமைச்சரும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி டெல்லி திகார் ஜெயிலில் இருப்பவருமான ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் ஆவார். ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சாதிக் பாட்சாவிடம் சிபிஐ போலீசார் பலமுறை விசாரணை நடத்தினார்கள். அவரது வீட்டிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள்.\nஇந்த நிலையில் தொழில் அதிபர் சாதிக்பாட்சா கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மர்மமான முறையில் இறந்து போனார். அவரது வீட்டு படுக்கை அறையில் தொட்டில் கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்போது தெரிவிக்கப் பட்டது. தேனாம்பேட்டை போலீசார் முதல்கட்டமாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கேள்விகளாக எழுப்பப்பட்டதால் இந்த வழக்க��� சிபிஐ போலீஸ் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.\nகழுத்தில்சிறியஅழுத்தமானகாயம்[2]: இந்நிலையில் ராஜா ஸ்பெக்டரம் ஊழலில் சிக்கியதை அடுத்து சாதிக்பாட்சாவிற்கு அதிகஅளவிற்கு ராஜாவை பற்றி தெரிந்திருக்கும் என்பதால் பாட்சாவிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தியது. இதனால் இவர் மன உளச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது மனைவி கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 16 ம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடல் அருகே தற்கொலைக்கான கடிதமும் கைப்பற்றப்பட்டன. இவரது உடல் பரிசோதனை செய்த டாக்டர் கழுத்தில் சிறிய அழுத்தமான காயம் இருப்பதாகவும், மூச்சு திணறி இறந்திருப்பதாகவும் கூறியிருந்தனர். ஆனால் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று தெளிவாக குறிப்பிடவில்லை. சந்தேகம் நீடித்ததையடுத்து இவரது கழுத்து மாதிரிகளும் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை செய்த டாக்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nசந்தேகத்தை எழுப்பிய கடிதங்கள்: கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். சாதிக் பாட்சாவின் வீட்டில் சி.பி.ஐ. போலீசாரும் சோதனை நடத்தினார்கள். சாதிக்பாட்சா தூக்கில் பிணமாக தொங்கிய அறையில் அவர் எழுதியதாக 4 கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த கடிதங்களில் அவர் தற்கொலை செய்ததாகவே தகவல்கள் இருந்தன. இந்த கடிதங்கள் சிபிஐ போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. சாதிக்பாட்சாவின் உடலை 3 டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்ட் செங்கதிர் தலைமையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. சி.பி.ஐ. விசாரணையில் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளதாகவும், எனவே புதிய கோணத்தில் சி.பி.ஐ. போலீஸ் விசாரணை நடக்கிறது என்றும் நேற்று இரவு ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் பரபரப்பாக செய்தி ஒளிபரப்பானது.\nசென்னைக்கு வந்த மருத்துவ நிபுணர்கள்: இயற்கைக்கு மாறான மரணங்கள் பற்றி விசாரிக்க, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 174வது பிரிவு அதிகாரம் அளிக்கிறது. எனவே, அந்தப் பிரிவின் கீழ், சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது[3]. இதுபற்றி இந்த வழக்கை\nவிசாரிக்கும் சிபிஐ தனிப்படை போலீசார் எந்தவித தகவலும் தெரிவிக்க மறுக்கிறார்கள். இத��� தொடர்பாக டெல்லியில் முகாமிட்டுள்ள சிபிஐயின் தென்மண்டல இயக்குனர் அசோக் குமாரிடம் கேட்டபோது, “ஆங்கில தொலைக்காட்சி வெளியிடும் செய்தி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் சாதிக்பாட்சாவின் மரணம் பற்றியும் அவரது பிரேத பரிசோதனை பற்றியும் நிபுணர்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இது தொடர்பாக நிபுணர்களின் அறிக்கை வந்ததும் சாதிக்பாட்சா வின் இறப்பு பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படும்‘ என்று தெரிவித்தார். இதற்கிடையே, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் குழு சென்னை வருகிறது. அக்குழு, சாதிக் பாட்சா மரணத்துக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்துகிறது.\n2-ஜி ராசாவின்நண்பர்சாதிக்பாட்சாகொலை செய்யப்பட்டுள்ளார்- கொலைச்ய்த பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது[4]– சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான், கழுத்தில் ஏற்பட்டுள்ள குறி கொல்சிக்கு முன்னதாக அல்லது பின்னதாக ஏற்பட்டதா என்று சொல்ல முடியும் என்று டாக்டர் டெகால் முன்னமே சொன்னது உண்மையாகியுள்ளது. கழுத்தில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள திசுக்களை பரிசோதித்த தட-அடையாள நிபுணர்கள், வெளிப்புற அழுத்தத்திற்கு உட்பட்டுதான் அவை நசுங்கியுள்ளன. அவ்வாறு ஏற்பட்டதற்கு, ஒரு மென்மையான துணியினால் கழுத்து நெருக்கப்பட்டதால் அவ்வாறு நேர்ந்திருக்கலாம் என்று தங்களது முடிவை வெளியிட்டுள்ளனர்[5]. அதாவது பாட்சா கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு, பிறகு தானே தூக்கில் தொங்கியது போல, தொங்கவிடப்பட்டுள்ளார்[6]. இதனால், டாக்டர் டெகால் அரசிய நிர்பந்தங்களுக்காகத் தான் ராஜினாமா செய்து “தேர்தலில் நிறக்கபோகிறேன்” சென்று விட்டார் .\n[1] தினமணி, சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளாரா சி.பி.ஐ சந்தேகம், http://www.dinamani.com/edition/story.aspx\n முக்கிய கட்டத்தில் சி.பி.ஐ;சென்னைக்கு மருத்துவக்குழு வரு‌கை, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அடையாளம், அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கொலை, தட-அடையாள நிபுணர், பிரேத பரிசோதனை, ராஜா\nஊழல், எல்லையம்மன் காலனி, ஏ. எம். பரமேஸ்வரி, கனிமொழி, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கூட்டணி ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், தற்கொலை, தூக்கு, பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பெரம்பலூர், ராஜா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, வீடு ரெய்ட் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஅண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பேரமும் நடக்கிறதாம், சி.பி.ஐ. விசாரணையும் நடக்கிறதாம், உள்துறை அமைச்சரும் அங்கு இருக்கிறாராம்\nஅண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பேரமும் நடக்கிறதாம், சி.பி.ஐ. விசாரணையும் நடக்கிறதாம், உள்துறை அமைச்சரும் அங்கு இருக்கிறாராம்\nஅண்ணா அறிவாலயத்தில் என்ன நடக்கிறது\nதிமுகவின் தலைமையகத்தில் என்ன நடக்கிறது\nஉள்துறை அமைச்சர் சிதம்பரம் உட்கார்ந்து முதல் மந்திரி கருணாநிதியுடன் கூட்டணி பேரம் பேசுகின்ற நிலையில், அவரது மனைவி, மகள்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பார்களா\nசில நாட்களுக்கு முன்பு தானே அங்கு சி. பி.ஐ ரெய்டும் நடந்துள்ளது\nஅப்படியென்றால், உள்துறை அமைச்சருக்கு அங்கு என்ன வேலை\nசாதாரண அதிகாரிகள் என்ன விசாரணை செய்து விடப் போகிறர்கள்\nமத்திய உள்துறை அமைச்சர் இருக்கும்போது அவர்கள் எந்த அளவிற்கு மனசாட்சியுடன், நேர்மையுடன், தைரியமாக, சுய உணர்வுட தங்களது கடமையை செய்வார்கள்\nஇல்லை, அந்நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் இன்று போய் நாளை வருகிறேன் என்று சென்று விடுவாரா\nசீட்டு பேரத்தை நிறுத்து விட்டு வேறு வேலை பார்ப்பார்களா\nகலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும், தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும் உள்ளது என்பது தெரிந்த விஷயம் தானே\nஅதை கேட்க தில்லியிலிருந்து வர வேண்டுமா என்ன\nரூ 214 கோடி கலைஞர் டிவிக்கு வந்தது-போனது தெரியுமா என்ரு கனிமொழியிடம் கேட்க தில்லியிலிருந்து வர வேண்டுமா என்ன\nஅதை தில்லியில் இருக்கும் ராஜாவிடம் கேட்டாலே சொல்லிவிடுவாரே\nகுறிச்சொற்கள்:அண்ணா அறிவாலயம், அழகிரி, ஊழல், கனிமொழி, கருணாநிதி, கூட்டணி பேரம், கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், திமுகவின் தலைமையகம், ராஜா, ராஜா போய் ராணி வந்த கதை, ராஜாத்தி, ராடியா டேப்புகள்\nஊழல், ராகுல், ராகுல் காந்தி, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, வீடு ரெய்ட், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nஹசன் அலியின் மர்மங்கள்: அரசியல் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்\nஹசன் அலியின் மர்மங்கள்: அரசியல் தொடர்புகள், கருப்புப் பணம் வைப்புகள், நூதனமான வியாபாரங்கள்\n சில மாநிலங்களில் தேர்தல் அறிவித்த பிறகு, குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்த பிறகு, தூங்கிக் கொண்டிருக்கும் இவ்வழக்கை தூசி தட்டி பிரபலப்படுத்துவது, ஒருவேளை, ஸ்பெட்ரம் ஊழல் வழக்கை தாமதப்படுத்தவா அல்லது மக்களின் கவனத்தைத் திச்டைத் திருப்பவா என்ர கேள்வியும் எழுகிறது. மேலும் ராஜாவை கைது செய்தாலும், குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்யாமல் இருக்கிறர்கள். 60 நாட்கள் ஆனால், விடுதலை செய்யப் படவேண்டிய நிலை உள்ளது இதனால் தான் வீராப்புப் பேசிய ராஜாவும் பெயிலுக்கு விண்ணப்பிக்காமல் இருக்கிறாரோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.\nஇந்தியா-ஆங்கிலமா-தமிழா: சீட்டுக் கேட்க எந்த மொழி வேண்டும் இருக்கின்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு, திமுக-காங்கிரஸ் கூட்டு தொடருமா இல்லையா என்று ஊடகங்கள் திசைத் திருப்புகின்றன. இந்த தடவை நீரா ராடியா தேவையில்லை என்பது போல அழகிரியே சோனியாவை சந்திக்கப் போவதாக வேறு ஊடகங்கள் அறிவிக்கின்றன. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது, அந்த அளவிற்கு நாஜுக்காக நடந்து கொள்ளத்தெரியாது என்றெல்லாம் கிண்டலாக பேசியது ஞாபகத்தில் கொள்ளவேண்டும். முனெபெல்லாம் கனிமொழி கூட செல்லும் நிலையிலிருந்து, இப்பொழுது அழகிரியே நேரில் செல்லப் போகிறார் என்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போன்ற விஷயமே இருக்கின்ற பிரச்சினைகளை விட்டுவிட்டு, திமுக-காங்கிரஸ் கூட்டு தொடருமா இல்லையா என்று ஊடகங்கள் திசைத் திருப்புகின்றன. இந்த தடவை நீரா ராடியா தேவையில்லை என்பது போல அழகிரியே சோனியாவை சந்திக்கப் போவதாக வேறு ஊடகங்கள் அறிவிக்கின்றன. அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது, அந்த அளவிற்கு நாஜுக்காக நடந்து கொள்ளத்தெரியாது என்றெல்லாம் கிண்டலாக பேசியது ஞாபகத்தில் கொள்ளவேண்டும். முனெபெல்லாம் கனிமொழி கூட செல்லும் நிலையிலிருந்து, இப்பொழுது அழகிரியே நேரில் செல்லப் போகிறார் என்பது எங்கப்பன�� குதிருக்குள் இல்லை என்பது போன்ற விஷயமே மேலும் கூட ஆங்கிலத்தில்-இந்தியில் பேசத்தான் தயாநிதி மாறன் செல்கிறாறோ மேலும் கூட ஆங்கிலத்தில்-இந்தியில் பேசத்தான் தயாநிதி மாறன் செல்கிறாறோ இந்தி ஒழிக என்று போராடிய இந்த திராவிடப் போலித்தனத்தையும் கண்டு கொள்ளவேண்டும்.\nகாசிநாத்தும், கருணாநிதியும்: காசிநாத் தபூரியா இப்பொழுது ஹசன் அலி கானின் கூட்டாளி என்று பிரபலமாகி உள்ளார். அலிக்கு தான் இரண்டு மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். அவர்களின் பெயர்களையும் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் யு. சௌத்ரி என்று குறிப்பிடுகிறார். இதில் விஜய பாஸ்கர ரெட்டி முன்னாள் காங்கிரஸின் தலைவர், ஆந்திர முதல் மந்திரி, ராஜிவ் காந்திக்கு வேண்டியவர். என்பதுதான் யயர் என்று தெரியவில்லை. இது ரேணுகா சௌத்ரியா, கனிகான் சௌத்ரியா யார் என்று மண்டையை பிய்த்த்துக் கொள்கின்றனர். சரத் பவாரின் மகளான பிரதிமா புலே என்றும் சிலர் கூறுகின்றனர். ஏற்கெனெவே, அலிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சரத் பவார் சொல்லியிருக்கிறார். இநிலையில் தான், அலிக்கும் ஜெயலலிதாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்று செதிகல் வருவதை நோக்கத்தக்கது. ஊழல் செய்வது யாரானாலும் தண்டிக்கப் படவேண்டியவர்களே. ஆனால், திசைத் திருப்பும் நோக்கில், வழக்குகள் நடத்துவது, செய்திகளை வெளியிடுவது முதலியன ஏண் என்றும் நோக்கத்தக்கது.\n கோடிக்கணக்கில் கருப்புப் பணம் உள்ளது என்றவுடன், யார் மீது வேண்டுமானாலும் பழி போடலாம் என்ற விதத்தில் கூட புரளிகளைக் கிளப்பி விடுகிறார்கள். கோடிக்கணக்கில் வருமானவரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் ஹசன் அலிகானிடம் உள்ள பெருமளவிலான பணம் பெண் அரசியல்வாதி ஒருவருடையது என்றும், அவர் தென்னிந்தியாவில் முதல்வராக இருந்துள்ளார் என்றும் விசாரணைகள் குறிப்பிடுவதாக பெயர்கூறவிரும்பாத விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என மிட்-டே நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடனே மற்ற ஊடகங்கள் அதை ஜெயலலிதா என்று குறிப்பிட்டு செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன[1].\nஹசன் அலியைச் சுற்றி இருகும் சட்டமுறைகள்: பிப்.10, 2011: வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை போட்டு வைத்துள்ள புணே வர்த்தகர் ஹசன் அலி கான் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் நடவடிக்கை எ���ுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது[2]. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கோரி மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, சில மூத்த அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள தொகை ரூ. 45 லட்சம் கோடி வரை போடப்பட்டுள்ளதாக தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.\nஹசன் அலி இந்தியாவில் இருந்து தப்பிக்கக் கூடாது: இந்த மனு நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி முன்பு விசாரணைக்கு வந்தது. வியாழக்கிழமை இதை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஹசன் அலி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்திடம் கூறினார். ஹசன் அலிக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக கோபால் சுப்பிரமணியம் கூறினார். இதைக் கேட்ட நீதிபதி, விசாரணையை எதிர்கொள்ள அவரை ஆஜர்படுத்த வேண்டியது உங்கள் வேலை என்று குறிப்பிட்டார். வெளிநாடுகளில் கறுப்புப் பணத்தைப் போட்டு வைத்துள்ளவர்கள் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்தவுடன் அவர்களது பெயர்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று கோபால் சுப்பிரமணியம் கூறினார். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் போட்டுள்ளவர்களுக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தபிறகு இவர்களது பெயர்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.\n ராம் ஜேத்மலானிக்குப் பதிலாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் திவான், கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்வதில் அரசுக்கு போதிய அக்கறையில்லை. இதனால்தான் நடவடிக்கைகளும் மெத்தனமாக உள்ளன என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக ஐந்து நாடுகளுக்கு எழுதப்பட்ட கடித விவரங்களை சுட்டிக் காட்டினார். ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு கடிதம் எழுதப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். ஸ்விட்சர்லாந்தில் உள்ள யுபிஎஸ் வங்கியில் ரூ. 36 ஆயிரம் கோடியை ஹசன் அலி கான் போட்டு��்ளதாகவும் குற்றம் சாட்டினார். இரண்டு ஆண்டுகளாக அமலாக்கப் பிரிவு இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளவேயில்லை என்று சுட்டிக் காட்டினார். இதை மறுத்த அரசு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், இந்த விஷயத்தில் அரசு குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு கறுப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்றார். இதை நிரூபிக்கும் வகையில் சீலிட்ட உறையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவர் அரசு மேற்கொண்ட விஷயங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மார்ச் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nஹசன் அலி கானின் மீது திடீர் நடவடிக்கை: இந்தியாவின் மிகப்பெரிய வரியேய்ப்பு மோசடிக்காரர் என்று அரசால் கருதப்படுகின்ற ஹசன் அலி கானின் இரண்டு கூட்டாளிகளின் வீடுகளில் 07-03-2011 அன்று அமூலாக்கப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு சோதனையிடப் பட்டுள்ளது. அதே நேரத்தில் மும்பையிலிருந்து புனேவிற்கு அலி விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பை மற்றும் பூனேவில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனை நடத்தப் பட்டுள்ளது.\nகாசிநாத் தபூரியா (Kasinatha Tapuria): இவர் ஒரு பெரிய பணக்கார வியாபாரி. இவரது வீட்டை கொல்கத்தாவில் சோதனையிடப் பட்டுள்ளது. அங்கிருந்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கீழ்கண்ட விவரங்களைத் தருகிறார்:\n1994ல் அலியை கொல்கத்தாவில் சந்தித்தேன், பிறகு 1997ல் பேசியுள்ளேன்.\nபிறகு, சில தரகர்கள் 1994ல் தன்னிடம் அவருடைய பணபோக்குவரத்தை கவனித்துக் கொள்ளும் வேலையை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.\nஆனால் எவ்வளவு பணம் என்பதெல்லாம் தனக்குத் தெரியாது என்றார்.\nகசோகி போன்ற பெயர்களை ஊடகங்களில் பார்த்து தான் தெரிந்து கொண்டு இடருக்கிறேன். பார்த்தது கிடையாது.\nஅலிக்கு தான் இரண்டு மந்திரிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறுகிறார். அவர்களின் பெயர்களையும் – விஜய பாஸ்கர ரெட்டி மற்றும் யு. சௌத்ரி என்று குறிப்பிடுகிறார்.\nஅலி தன்னிடத்திலிருந்து பணத்தைப் பெறவும் முயற்ச்சித்துள்ளார்.\nபிலிப் ஆனந்த ராஜ் (Philip Anand Raj)[3]: என்ற மற்றொரு அலியின் ஆளும் கொர்காவ் (Gurgoan) அமூலாக்கப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு அவரது வீடும் சோதனையிடப் பட்டுள்ளது. சுவிஸ் நாட்டில் ஒரு ஹோட்டலை நடத்தி வருகிறார் (Among his close associates was hotelier Phillip Anandraj, who owns the Korma Sutra in Zurich). அங்கு அலியின் வேலைகளை கவனித்துக் கொள்கிறார் என்று கருதப்படுகிறது. 2008லேயே, இவரது பாஸ்போர்ட் முடக்கத்தை மும்பை நீதிமன்றம் தவறு என்று சுட்டிக் காட்டியது[4]. அமூலாக்கப் பிரிவினரால் தகுந்த ஆதாரங்களைக் காட்டமுடியவில்லை என்று நீதிமன்றம் கூறியது[5]. இப்பிரச்சினைக்குப் பிறகு, பிலிப் அலியிடமிருந்து ஒதுங்கி இருப்பதாகச் சொல்லப் படுகிறது[6]. ஆனால், மூன்றாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுது, அவரது இல்லத்தில் சோதனையிடுவது வேடிக்கையாக இருக்கிறது.\nசட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை: எட்டு பில்லியன் லாலர்கள் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்திருந்து மாற்றப்பட்டுள்ளது. 07-03-2011 அன்று மும்பையில் உள்ள அலியின் வீட்டில் எட்டு மணி நேரம் சோதனையிட்டது. அமூலாக்கப் பிரிவு ஹசன் அலியை சட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டம் (Prevention of Money Laundering Act) பிரிவு 3ன் கீழ் நடவடிக்கை எடுத்து விசாரிக்க ஆரம்பித்துள்ளது. மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருடைய வக்கீல் யு.பி.எஸ் தனக்குன் ஹசன் அலிக்கும் சமபந்தம் இல்லை என்பதை அறிவித்துள்ளதை சுட்டிக் காட்டுகிறார். அலிக்கும் வளைகுட நாட்டு நகை வியாபாரிக்கும் உள்ள தொடர்பை ஆய்ந்து வருகிறது. மேலும் உச்சநீதிமன்றமே, தீவிரவாத சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது[7]. இதில் மிகவும் மெதுவாக வேலை செய்வதால், அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது[8]. ஆயுத வியாபாரிகளின் தொடர்பு இருப்பதினால், அதற்கேற்ற முறையில் விசாரிக்கப் படவேண்டும்[9].\n[1] புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி கானிடம் உள்ள பெருமளவு பணம் தன்னுடையது என அவதூறாக செய்தி வெளியிட்ட கலைஞர் டிவி உள்ளிட்ட 3 ஊடகங்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மும்பையைச் சேர்ந்த மாலை நாளிதழ் மிட்-டே, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மற்றும் கலைஞர் டிவி ஆகிய 3 ஊடகங்களுக்கும் ஜெயலலிதா சார்பில் அவரது வழக்கறிஞர் பி.எச்.மனோஜ் பாண்டியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸுக்கு பதிலளிக்கத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஜெயலலிதா அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.\n[2] தினமணி, ஹசன் அலி நாட்டை விட்டு ��ப்பிச் செல்லாமல் கண்காணிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம், First Published : 11 Feb 2011 12:43:04 AM , http://www.dinamani.com/edition/Story.aspx\nகுறிச்சொற்கள்:அழகிரி, இந்தி ஒழிக, உச்ச நீதிமன்றம், கனிகான் சௌத்ரியா, கருணாநிதி, காசிநாத், காசிநாத் தபூரியா, சட்டமுறையற்ற பண பட்டுவாடா தடுப்பு சட்டம், சோனியா, ஜெயலலிதா, திராவிடப் போலித்தனம், நீரா ராடியா, பிலிப் ஆனந்த ராஜ், யு. சௌத்ரி, ராம் ஜேத்மலானி, ரேணுகா சௌத்ரியா, விஜய பாஸ்கர ரெட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஆடிட்டர், ஆட்சியில் பங்கு, ஆட்டேவியோ குட்ரோச்சி, ஆனந்த்ராஜ், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கருப்பு ஆடுகள், கருப்புப் பணம், கலைஞர் டிவி, கான், கான் ரியல் எஸ்டேட், குட்ரோச்சி, கூட்டணி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள் ஊழல், சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்ட நுணுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தாக்கீது, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துப்பாக்கி, நீரா ராடியா, பரமேஸ்வரி, பிலிப், பிலிப் ஆனந்த்ராஜ், பேரம், பொது நலவழக்கு, மெய்னோ, மொரிஷியஸ், ராகுல், ராகுல் காந்தி, ரெய்ட், வரி ஏய்ப்பு, வரி சலுகை, வீடு ரெய்ட், ஹசன் அலி, ஹசன் அலி கான், ஹரிஸ் சால்வே இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஆச்சரியம், ஆனல் உண்மை, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன அவரது மாமியார், சகோதரர் வீடுகளிலும் ஃப்ரெய்ட் நடக்கின்றதாம்.\nஅது தவிர டில்லியில் உள்ள அவரது டெஇல்கம் துறையைச் சேர்ந்த பழைய நண்பர்கள், அதிகாரிகள் – சித்தார்த்த பெஹுரா, ஆர். கே. சண்டோலியா, கே. ஶ்ரீதர், ஏ. கே. ஶ்ரீவத்ஸவா வீடுகளிலும் ரெய்ட் நரடந்து கொண்டிருக்கின்றன[1].\nபெரம்பலூரில்பைருக்கும் அவரது மூதாதையர் வீட்டிலும் ரெய்ட் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன[2].\nஜெயா டிவியில் அடியில் சிறுபட்டையில் காண்பிக்கப்படுகிறது, ஆனால், மாறன் மற்ரும் கருணாநிதி டிவிகளில் செம்அரம்ஆக்கம் ஏரியிலிருந்து நீர் திறறந்துவிடப்படுகின்றது,…………………என்றெல்லாம் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ ரெய்ட், டெலிகாம் ஊழல், நீரா ராடியா, ராஜா, ராஜாவின் வீடு, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழு���ம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடு\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி பங்குகள், காவேரி, சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பங்கீடு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், பிரியா, முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், வீடு ரெய்ட், வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹரிஸ் சால்வே, ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோ��்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/airtel-rs-399-448-499-prepaid-offers-400mb-additional-daily-data-report-news-2040633", "date_download": "2019-08-20T12:29:37Z", "digest": "sha1:TMYXA6EJZ6WKA36VAF5P2R5UB5CGJTKZ", "length": 10572, "nlines": 173, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Airtel Rs 399 448 499 Prepaid Plans 400MB Additional Daily Data Report । இந்த திட்டங்களுக்கு ரீ-சார்ஜ் செய்தால் தினமும் 400MB டேட்டா இலவசம்: ஏர்டெல்!", "raw_content": "\nஇந்த திட்டங்களுக்கு ரீ-சார்ஜ் செய்தால் தினமும் 400MB டேட்டா இலவசம்: ஏர்டெல்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nமூன்று திட்டங்களை திருத்திய ஏர்டெல்\n499 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால் 2.4GB டேட்டா\n448 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால் 1.9GB டேட்டா\n399 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால் 1.4GB டேட்டா\nஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு சில புதிய சலுகைகளை வழங்கியுள்ளது. அதன்படி குறிப்பிடப்பட்டுள்ள சில திட்டங்களை ரீ-சார்ஜ் செய்தால், அந்த திட்டத்தின் டேட்டா மட்டுமின்றி, தினனும் 400MB கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படும். ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி, இந்த சலுகையை பெரும் அந்த திட்டங்கள் 399 ரூபாய், 448 ரூபாய் மற்றும் 499 ரூபாய் மதிப்பிலான திட்டங்கள். இந்த திட்டங்களில் ரீ-சார்ஜ் செய்தால் 400MB கூடுதல் டேட்டாவை பெறலாம். முன்னதாக 129 ரூபாய் மற்றும் 249 ரூபாய் திட்டங்களில் ரீ-சார்ஜ் செய்தால் 4 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் வழங்கப்படும் என இந்த நிறுவனம் அறிவித்திருந்தது.\n82 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த 499 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்கள் 2GB டேட்டாவிற்கு பதில் 2.4GB டேட்டாவை இலவசமாக பெறுவர்.\nஅதேபோல, 82 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த 448 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்கள் 1.5GB டேட்டாவிற்கு பதில் 1.9GB டேட்டாவை இலவசமாக பெறுவர்.\nஅதுமட்டுமின்றி, 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த 399 ரூபாய் திட்டத்தில் ரீ-சார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்கள் 1GB டேட்டாவிற்கு பதில் 1.4GB டேட்டாவை இலவசமாக பெறுவர்.\nஅதுமட்டுமின்றி, இந்த மூன்று திட்டங்களில் ரீ-சார்ஜ் செய்தால், வாடிக்கையாளர்கள் ஏர்டெல் டிவி ப்ரீமியம் சந்தாவை இலவசமாக பெறுவர்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்\n10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro\nநாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது\nபுகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்\n'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின\nஇந்த திட்டங்களுக்கு ரீ-சார்ஜ் செய்தால் தினமும் 400MB டேட்டா இலவசம்: ஏர்டெல்\nபிற மொழிக்கு: English বাংলা\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஇந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்\n10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro\nநிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திராயன்-2: ISRO\nநாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது\nபுகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்\n'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின\nரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை உறுதி செய்த சியோமி அதிகாரி\nஅறிமுகமாகவுள்ள ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro, இதுவரை வெளியான தகவல்கள்\nசாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்கள��க்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே\nபூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-20T12:51:03Z", "digest": "sha1:6JYQ2ZJ6DGDYODY55BWCVXSXJWGYDNWL", "length": 10138, "nlines": 98, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஆண்ட்ரியா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nSIIMA விருது வழங்கும் விழாவிற்கு பின் முதுகு முழுவதும் தெரியும்படியான ஆடையில் சென்ற ஆண்ட்ரியா.\nதமிழ் சினிமாவில் நடிகை ஆண்ட்ரியா ஒரு சிறந்த நடிகையாகும் சிறந்த பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக இருந்து வந்த இவ,ர் கண்ட நாள் முதல் படத்தில் ஒரு...\nதிருமணம் ஆன நபருடன் தொடர்பு. ஷாக்கிங் தகவலை வெளியிட்ட ஆண்ட்ரியா. ஷாக்கிங் தகவலை வெளியிட்ட ஆண்ட்ரியா.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் வெளியான வடசென்னை படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது. தற்போது தில் சத்யா என்பவர் இயக்கத்தில்...\nஇங்க இருக்கவங்களுக்கு என் மதிப்பு தெரில. நான் பேட்டி கொடுக்க மாட்டேன். நான் பேட்டி கொடுக்க மாட்டேன்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் வெளியான வடசென்னை படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது. தற்போது தில் சத்யா என்பவர் இயக்கத்தில்...\nசட்டையை இறுக்கி கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா.\nதமிழ் சினிமாவில் நடிகை ஆண்ட்ரியா ஒரு சிறந்த நடிகையாகும் சிறந்த பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக இருந்து வந்த இவ,ர் கண்ட நாள் முதல் படத்தில் ஒரு...\nமீண்டும் போட்டோ ஷூட் நடத்தி வளைத்து வளைத்து போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.\nதமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த வயதிலும் படு கவர்ச்சியாக தான்...\nதமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த வயதிலும் படங்களில் கவர்ச்சியாக தான்...\nமேலாட���யின்றி கடல் கன்னி போல போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா.\nதமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள ஆண்ட்ரியா இந்த வயதிலும் படு கவர்ச்சியாக தான்...\nஇசை ஞானி இளையராஜாவின் பாடல்கள் தான் தற்ப்போது உள்ள தலைமுறை பலராலும் விரும்பபட்டு வருகின்றனர் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி என்றாலும் சரி உள்ளூர் ஆர்கிஸ்ட்ராவாக இருந்தாலும் சரி இளையராஜாவின் பாடல் நிச்சயம் அந்த...\nஆண்ட்ரியா சொன்ன ஒரு வார்த்தை கோபத்தில் விஜய் ரசிகர்கள் \nசமீபத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி படத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை ஆண்ட்ரியா.தமிழில் வெளியான பச்சைகிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஆண்ட்ரியா ஒரு பின்னணி பாடகரும்...\nமனைவியின் பிகினி புகைப்படட்திற்கு கோலி அடித்த கமன்ட்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது காதலி பாலிவுட் நடிகை அனுஸ்கா சர்மா ஆகியோர்க்கு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் இந்தியாவின் சினிமா...\nமதுமிதா விஷயத்தில் போலீஸ் விசாரணை வேண்டும். ட்வீட் செய்த எஸ் வி சேகரக்கு ஏற்பட்ட...\n18 வயசுல ஒரு பையன் இருக்க மாதிரியா நான் தெரியற.\nவெளியே வந்ததும் முன்னாள் போட்டியாளரை சந்தித்து அபிராமி எடுத்துக்கொண்ட புகைப்படம்.\nகைகுழந்தயாக இருக்கும் இந்த பரபல நடிகை யாரென்று தெரிகிறதா.\nமதுமிதாவிற்கு உண்மையில் நடந்தது என்ன. மதுமிதாவை நேரில் சந்தித்த டேனியல் பேட்டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/japan-rajini-fans-come-to-chennai-to-saw-petta-tamilfont-news-227334", "date_download": "2019-08-20T12:27:52Z", "digest": "sha1:X6QV5YXEEN4KCTFIUQUTFHIWZC24NU66", "length": 9847, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Japan rajini fans come to Chennai to saw Petta - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 'பேட்ட' படம் பார்க்க ஜப்பானிலிருந்து சென்னை வந்த ரஜினி ரசிகர்கள்\n'பேட்ட' படம் பார்க்க ஜப்பானிலிருந்து சென்னை வந்த ரஜினி ரசிகர்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் தலைவரை திரையில் பார்க்க ரஜினி ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகளில் குவிந்தனர்.\nஇந்த நிலையில் 'முத்து படத்த��ற்கு பின் ரஜினிக்கு ஜப்பானிலும் ரசிகர்கள் குவிந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இன்று வெளியான 'பேட்ட' படத்தை பார்ப்பதற்காக ஒருசில ஜப்பான் ரசிகர்கள் சென்னை வந்திருந்தனர். சென்னை காசி தியேட்டர் முன் அழகு தமிழில் ரஜினி குறித்து பெருமையாக பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇதுகுறித்து சென்னை வந்த ஜப்பான் ரஜினி ரசிகர் ஒருவர் கூறியபோது, 'பேட்ட' படத்தை முதல் நாள் முதல் காட்சி காசி தியேட்டரிலும் இரண்டாவது நாள் ஆல்பர்ட் தியேட்டரிலும் மூன்றாவது நாள் ரோஹினி தியேட்டரிலும் படம் பார்த்துவிட்டு அதன்பின் நாடு திரும்பவுள்ளதாக கூறினார்.\nடைட்டிலை லீக் செய்த நாயகி மீது கடுங்கோபத்தில் கார்த்தி படக்குழுவினர்\nசரித்திரம் நம்மகிட்ட இருந்துதான் தொடங்கணும்: சயிர நரசிம்மரெட்டி டீசர் விமர்சனம்\nபிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா\nமூவர் கூட்டணியில் திடீர் விரிசல்: கஸ்தூரி-வனிதா மோதல்\nஅமீர்கான் படத்தின் விஜய்சேதுபதியின் கேரக்டர் இதுதான்\n கஸ்தூரி டீச்சருக்கு எதிராக ஹவுஸ்மேட்ஸ் மாணவர்கள்\nவனிதா பள்ளி செல்லும் குழந்தையா\nஸ்கெட்ச் போடும் வனிதா கேங்: சமாளிக்குமா கவின் கேங்\nஇந்த வார எவிக்சன் பட்டியலில் சிக்கிய சேரன் - கஸ்தூரி\nகமல்ஹாசனுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அபிராமி வெளியிட்ட வீடியோ\n'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் அசத்தலான அப்டேட்\n'96' த்ரிஷாவுக்கு நெருக்கமாகும் அனுபமா பரமேஸ்வரன்\nயோகிபாபு படத்திற்கு எதிராக சென்னை போலீஸிடம் புகார்\nவிஜய்யுடன் நடித்த அனுபவம்: முன்னாள் கால்பந்து வீரரின் நெகிழ்ச்சியான பேட்டி\n'இமைக்கா நொடிகள்' படத்துடன் கனெக்சன் ஆகும் 'தர்பார்'\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nமனைவியின் பிகினி புகைப்படத்திற்கு விராத் கோஹ்லியின் கமெண்ட்\nசேரனை நாமினேட் செய்துவிட்டு கதறி அழும் லாஸ்லியா\nசென்னையை நோக்கி வரும் சிவப்பு தக்காளிகள்: கனமழைக்கு வாய்ப்பு என வெதர்மேன் தகவல்\nடிக்டாக் வீடியோவுக்கு அடிமையாகி உயிரை இழந்த சிறுவன்\nநிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை\nஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்: எஸ்பிஐ வங்கியின் புதிய முயற்சி\nஅரசியலில் இருந்து விலகிய தீபாவின் முடிவில் திடீர் மாற்றம்\nஒவ்வொரு பெண்ணும் அழகுதான்: நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீராங்கனை\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம் செய்யலாம்: ஏன் தெரியுமா\nநள்ளிரவில் வீடு திரும்ப 'Zomato'வை பயன்படுத்திய இளைஞர்\nதமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை\nகமல் கட்சியில் ஐந்து பொதுச்செயலாளர்கள்: அதிரடி உத்தரவு\nமுதல் நாள் முதல் காட்சியை வீட்டில் இருந்தே பார்க்கலாம்: முகேஷ் அம்பானி அறிவிப்பு\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றி\nவிஸ்வாசம் பேனர் சரிந்து ஐந்து பேர் படுகாயம்\nபிப்ரவரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சசிகுமார் படம்\nவிஸ்வாசம் பேனர் சரிந்து ஐந்து பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/16624-economy-crisis.html", "date_download": "2019-08-20T12:23:41Z", "digest": "sha1:KWMEVSXIDXL5ESSK6HMQHFLDRMI2FF3R", "length": 8753, "nlines": 100, "source_domain": "www.kamadenu.in", "title": "நிதிப் பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும்: பொருளாதார விவகாரத் துறை செயலர் நம்பிக்கை | economy crisis", "raw_content": "\nநிதிப் பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும்: பொருளாதார விவகாரத் துறை செயலர் நம்பிக்கை\nநடப்பு நிதி ஆண்டில் (2018-19) நாட்டின் நிதிப் பற்றாக்குறை, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.3 சதவீத அளவுக்கு இருக்கும் என்று பொருளாதார விவகாரத் துறைச் செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். இது திருத்தப் பட்ட மதிப்பீட்டைவிட (3.4% குறைவாகும். 2020-ம் ஆண்டில் பற்றாக்குறை இலக்கு 3 சதவீதமாக குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்து அதன்படி செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.\nகடந்த இரண்டு நிதி ஆண்டு களில் பற்றாக்குறை இலக்கை எட்டுவதில் சற்று ஏற்ற, இறக்க நிலை காணப்பட்டது. ஆனாலும் அவை வளர்ச்சிப் பாதையை எந்தவகையிலும் பாதிப்பதாக அமையவில்லை. அந்த வகையில் நடப்பாண்டில் பற்றாக்குறை 3.3 சதவீத அளவுக்கு இருக்கும் என்று திட்டவட்டமாகக் கூறினார்.\n2020-21-ம் நிதி ஆண்டில் பற்றாக்குறை இலக்கு 3 சதவீதமாக இருக்கும் என்றும் அப்போது எவ்வித திருத்தப்பட்ட மதிப்பீட்டுக்கும் அவசியம் இருக் காது என்றும் கூறினார்.\nஇடைக்கால பட்ஜெட்டில் 2019-20-ம் நிதி ஆண்டில் பற்றாக்குறை 3.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசின் வரவு மற்றும் செலவுகளுக்கிடையிலான இடைவெளியைக் குறைப்பதற் கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் 3 சதவீதத்தை எட்டி முதன்மைபற்றாக்குறையை போக்க திட்டமிட்டுள்ளது. முதன்மை பற்றாக்குறை என்பது நிதிப் பற்றாக்குறை தொகைக்கு அளிக்கப்படும் வட்டி தொகையை கழித்தது போக மீதமுள்ள தொகையாகும்.\nஅந்த வகையில் 2018-19-ல்முதன்மை பற்றாக்குறை ரூ. 48,481 கோடி. இது ஜிடிபி-யில் 0.3 சதவீதமாகும். திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி முதன்மை பற்றாக்குறை ரூ. 46,828 கோடியாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இது ஜிடிபி-யில் 0.2 சதவீதமாகும்.\nஇதன்படி 2020-21 மற்றும் 2021-22-ம் நிதி ஆண்டில் முதன்மை பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருக்கும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.\nமுதன்மை பற்றாக்குறையை குறைப்பது என்பது நல்ல அறிகுறியாகும். பெறப்பட்ட கடன் தொகை மூலம் ஏற்கெனவே உள்ள கடன்களை திரும்ப செலுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.\n2018-19-ம் நிதி ஆண்டில் ஒட்டுமொத்த வரி வருமானம் ரூ. 23,067 கோடி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக இந்த சரிவு என கணிக்கப்பட்டுள்ளது.\nவரி வருவாயானது ஜிடிபியில் 12.1 சதவீத அளவுக்கு வரும் நிதி ஆண்டில் (2019-20) இருக்கும்க என்றும், இது அடுத்து வரும் நிதி ஆண்டில் 12.2 சதவீதமாக உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளதை கார்க் சுட்டிக்காட்டினார்.\nநிதிப் பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும்: பொருளாதார விவகாரத் துறை செயலர் நம்பிக்கை\nகணவன் சடலத்தை பார்த்து சிரித்த மனைவி: அதிர்ச்சி அடைந்த போலீஸார்\nஎன் மீது ஆசிட் வீச ஆசம்கான் முயற்சி: நடிகை ஜெயப்பிரதா பரபரப்பு குற்றச்சாட்டு\nதமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/best-drone-photography-of-2015/", "date_download": "2019-08-20T12:24:23Z", "digest": "sha1:SXTIY4MITW23ZEL4OLVIIFVZTWX6DL52", "length": 6122, "nlines": 82, "source_domain": "www.techtamil.com", "title": "2015-இன் மிகச் சிறந்த ட்ரோன் புகைப்படங்கள் : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n2015-இன் மிகச் சிறந்த ட்ரோன் புகைப்படங்கள் :\n2015-இன் மிகச் சிறந்த ட்ரோன் புகைப்படங்கள் :\nசாதரணமாக கேமராக்களில் எடுக்கும் அனைத்து புகைப்படங்களும் தத்ரூபமாக இருப்பதில்லை. அவையனைத்தும் எடுக்கப்படும் இடம் நேரம் மற்றும் சில கால அளவுகளைப் பொறுத்தே சிறப்பாக அமை���ும். அதுவும் அதிக இடங்களையும் மக்களையும் ஒட்டு மொத்தமாக ஒரே புகைப்படத்தில் கொண்டு வரும் ட்ரோன் புகைப்படங்களை எடுப்பது என்பது கடினமே.ட்ரோன் புகைப்படங்கள் என்பது பறக்கும் விமானங்களின் உதவியுடன் பல தொலைவிற்கு அப்பால் இருந்து ஒரு பகுதியையோ அல்லது நகரத்தையோ முழுவதுமாக ஒரு புகைபடத்திற்குள் கொண்டு வருவதாகும். மேலும் இவற்றிற்கென வரையறுக்கப்பட்ட எல்லைகள் என எதுவும் இல்லை என்பதால் ஒரு புகைப்படமே பல அர்த்தங்களை உணர்த்தி விடும்.அத்தகைய அனைத்து அளவீடுகளும் சரியாக அமைந்த சிறந்த ட்ரோன் புகைப்படங்கள் அனைத்தும் உங்கள் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\n2015-இல் அதிகமாக தேடப்பட்ட முதல் பத்து தலை சிறந்த கூகுள் தேடல்கள்:\nதானாகவே காற்று நிரப்பிக் கொள்ளும் பைக்குகள் :\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/08/13102336/1048680/Trichy-Mukkombu-Dam-Wall-Work-3-days-to-finished.vpf", "date_download": "2019-08-20T12:14:21Z", "digest": "sha1:JOYDGBPXD6YSZH2VBLD4X3GKQF6TMAGO", "length": 11840, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணி : 3 நாட்களில் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணி : 3 நாட்களில் நிறைவு பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்\nதிருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணிகள் மூன்று நாட்களில் நிறைவுபெறும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.\nதிருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி எட்டு மதகுகள் உடைந்தன. அதனை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் புதிய மேலணை 387 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்த நிலையில் அதற்கான பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அடிக்கல் நாட்டி துவக்கி வைத்திருந்தார். உடைப்பு ஏற்பட்ட பகுதியில் 38 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 3 நாட்களில் நிறைவு பெறும் என்றும், காவிரியில் ஒரு லட்சம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டாலும் தற்காலிக தடுப்பிற்கு பாதிப்பின்றி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை\nசேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்\nஉலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ள���ாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.\nதிருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு\nமதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.\n\"திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்\" - கே.எஸ் அழகிரி\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.\nவட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகாற்று மண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள காற்றின் சங்கமம் காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.\nஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்\nஒசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வரும் மூன்று காட்டுயானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான சாதகமான சூழலுக்காக வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2018/07/4g-bsnl-24072018-25072018-26072018-bsnl.html", "date_download": "2019-08-20T13:17:43Z", "digest": "sha1:O5TVP2XKXZRLGONHKU6X5RJQSKBOAWQJ", "length": 6461, "nlines": 142, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nமுழு வீச்சாகட்டும்… மூன்று நாள் போராட்டம்\n4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யக்கோரி…\nBSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக\nநாடு தழுவிய தொடர் உண்ணாவிரதம்…\nBSNL அனைத்து சங்க கூட்டமைப்பு\nஅனைத்து சங்க மாவட்டச்செயலர்கள் தலைமையில்\n24/07/2018 – செவ்வாய் – காலை 10 மணி\nபொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி\nசெய்திகள் பரிவு அடிப்படை பணிக்குத்திருமணமான ஆண் வ...\nபணி நிறைவு பாராட்டு விழாதோழியர் R.இராஜலெட்சுமிபணி...\nதமிழகம் தலை சிறக்கட்டும்…. தமிழகத் தொலைத்தொடர்புவ...\nசேவை பெருக்கிய…செம்மல்… 90 ஆயிரத்துக்கும்அதிகமான...\nபணி நிறைவு வாழ்த்துக்கள் 31/07/2018 அன்று… விருப...\nஉண்ணா நோன்பும்…ஒற்றுமையின் மாண்பும்… BSNL அனைத்த...\nமுழு வீச்சாகட்டும்… மூன்று நாள் போராட்டம் ஊதிய ...\nநல்லதொரு துவக்கம்….முதலாவது இருதரப்பு ஊதியக்குழுக...\nதொடர் உண்ணாவிரதம் BSNL அனைத்து சங்ககூட்டமைப்புகார...\nமண்டேலா 100...1918 - 2018 எரிந்தது நெருப்பு… எழுந...\nவாழ்த்துக்கள் 01/01/2017 முதல் ஓய்வூதிய உயர்வு கோ...\nஓய்ந்திருக்கலாகாது… ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்த...\nசிறகுகள்விரியட்டும்… WINGS இணையதள தொலைபேசி சேவை ...\nஆர்ப்பாட்டம் ஊதிய உயர்வுஓய்வூதிய உயர்வுஓய்வூதியப...\nநெகிழ்வான நிகழ்வு…. ஞானத்தந்தை தோழர்.ஞானையாஅவர்க...\nஒலிக்காமல் ஏதும் பலிக்காது… ஜூலை – 11 - நாடு மு...\nஅச்சம் தவிர்…ஜூலை– 4சுவாமி விவேகாநந்தர் நினைவு நா...\nமாநிலச்செயலர்கள்கூட்டம் நமது NFTE சங்கமாநிலச்செய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.muruganand.com/the-great-living-chola-temples-darasuram/", "date_download": "2019-08-20T12:42:57Z", "digest": "sha1:PLGMFUC6ID2XVC7RVRQPERSYSM4CQAZI", "length": 3943, "nlines": 91, "source_domain": "www.muruganand.com", "title": "Tamilnadu-Darasuram (2017) – Star Mountain", "raw_content": "\nஉங்களுடன் ஒரு சில சொற்கள் (1997)\nதமிழ்நாடு: நேற்று – இன்று – நாளை திட்டமும் தலைப்புகளும் (1997)\nமைய – மாநில அரசுகளின் உறவுகள்\nதமிழகச் சுற்றுச் சூழல் (1997)\nஉடல் ஊனமுற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டோர் (1997)\nஆட்சி மொழி – தமிழ் (1997)\nசெய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகள் (1997)\nதமிழகத்தில் வானொலியும் தொலைக்காட்சியும் (1997)\nகிராமப்புறத் தமிழகம்- திட்டமும் முடிவுகளும்- முகவுரை (2018)\nகவனிக்கப்படாத சில பிரச்சனைகள் (2000)\nமாவட்ட ரீதியாக பத்துப் பிரச்சனைகள் (2000)\nபிரச்சனைக்கான பொதுக் காரணங்கள் (2000)\nபுள்ளி விபர அட்டவணைகள் (2000)\nதமிழ்நாடு நேற்று இன்று நாளை (37)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/14024103/Amit-Shahs-refusal-to-campaign-Mamata-has-change-become.vpf", "date_download": "2019-08-20T11:35:59Z", "digest": "sha1:RB7UDDSGYQ3E2SA3FWJOUTMN6XUNUOAK", "length": 7092, "nlines": 34, "source_domain": "election.dailythanthi.com", "title": "அமித் ஷா பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு: மம்தா சர்வாதிகாரியாக மாறிவிட்டதாக பா.ஜனதா தாக்கு", "raw_content": "\nஅமித் ஷா பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு: மம்தா சர்வாதிகாரியாக மாறிவிட்டதாக பா.ஜனதா தாக்கு\nமேற்கு வங்காள மாநிலம் ஜாதவ்பூர் தொகுதியில் அமித் ஷா பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மம்தா பானர்ஜி சர்வாதிகாரியாக மாறிவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.\nமேற்கு வங்காள மாநிலத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நாளான 19-ந் தேதி, 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. அவற்றில் ஜாதவ்பூர் உள்பட 3 தொகுதிகளில் பா.ஜனதா தலைவர் அமித் ஷா பங்கேற்கும் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற இருந்தது.\nஆனால், ஜாதவ்பூர் கூட்டத்துக்கு கடைசி நேரத்தில் மேற்கு வங்காள மாநில அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதைத்தொடர்ந்து அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்கான அனுமதி வாபஸ் பெறப்பட்டது.\nஇந்த செயல், பா.ஜனதாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-\nஇது ஒரு ஜனநாயக படுகொலை. தேர்தல் கமிஷன் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கிய தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய முடியாவிட்டால், தேர்தல் நடத்துவதில் அர்த்தம் என்ன இருக்கிறது\nமம்தா பானர்ஜி, முழு சர்வாதிகாரி ஆகிவிட்டார். அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவு பெருகி வருவதை கண்டு விரக்தியில் இருக்கிறார். அவரைத் தேர்ந்தெடுத்த மக்களே அவரை தோற்கடிக்க போகிறார்கள்.\nமம்தா பானர்ஜி குறித்து கேலிச்சித்திரம் வரைந்ததற்காக பா.ஜனதா இளைஞரணி பிரமுகரை மேற்கு வங்காள போலீசார் கைது செய்துள்ளனர். அப்படியானால், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் அசிங்கமான பதிவுகளை வெளியிட்டதற்காக, அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nமேலும், பா.ஜனதா ஊடக பிரிவு தலைவர் அனில் பலுனி எம்.பி. கூறியதாவது:-\nபா.ஜனதாவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஜனநாயக விரோத வழிமுறைகளை பின்பற்றுகிறது. இவற்றை எல்லாம் தேர்தல் கமிஷன் வெறுமனே வேடிக்கை பார்க்கிறது. இதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம். தேர்தல் கமிஷனிலும் புகார் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sayesha-saigal-posted-a-instagram-pic-became-controversy/", "date_download": "2019-08-20T11:37:48Z", "digest": "sha1:AVP4Y5Y5VJZA3HRVXCM66OL2EN2VA25W", "length": 8740, "nlines": 99, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Sayesha Saigal Pregnant", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய இரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\nஇரண்டே மாதத்தில் கர்ப்பமான சயீஷா. சயீஷா பதிவிட்ட புகைப்படத்தால் எழுந்த குழப்பம்.\nதமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்தமார்ச் 10 ஆம் தேதி நடைபெற்றது. வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார்.\nஇந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கூட நடைபெற்றது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளவில்லை ஆர்யா .\nஇதையும் படியுங்க : நடிகர் விஜய்காக வீட்டிலேயே ரசிகர் செய்துள்ள விஷயம். இப்படி கூட ஒரு ரசிகரா.\nஇருப்பினும் 38 வயதில் 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்த்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்த சில மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் ஒன்றாக ஒரு படத்தில் கூட நடிக்கின்றனர்.\nஇந்த நிலையில் சயீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார். அதில் you + me = ❤️😍😘👰 அதவாது நீயும் நானும் சேர்ந்தால் என்று குறிப்பிட்டு ஒரு குழந்தை ஸ்மைலி ஒன்றயும் பதிவிட்டுள்ளார். இதனால் சயிஷா கர்ப்பமாக இருக்கிறாரா என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.\nPrevious article���டிகர் விஜய்காக வீட்டிலேயே ரசிகர் செய்துள்ள விஷயம். இப்படி கூட ஒரு ரசிகரா.\nNext articleபிக் பாஸ் போன்ற நிகழ்ச்சி. கமல்ஹாசனுக்கு போட்டியாக களம் இறங்கும் கணேஷ் வெங்கட்ராம்.\nகைகுழந்தயாக இருக்கும் இந்த பரபல நடிகை யாரென்று தெரிகிறதா.\nஎசக்கு பிசக்கான உடல் குறைப்பு சிகிச்சை. முன்பை விட படு குண்டாக மாறிய நித்யா மேனன்.\nசாட்டை படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்த நடிகை இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க.\nமதுமிதா விஷயத்தில் போலீஸ் விசாரணை வேண்டும். ட்வீட் செய்த எஸ் வி சேகரக்கு ஏற்பட்ட...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதா மற்றும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை ஓடியது. இந்த நிலையில்...\n18 வயசுல ஒரு பையன் இருக்க மாதிரியா நான் தெரியற.\nவெளியே வந்ததும் முன்னாள் போட்டியாளரை சந்தித்து அபிராமி எடுத்துக்கொண்ட புகைப்படம்.\nகைகுழந்தயாக இருக்கும் இந்த பரபல நடிகை யாரென்று தெரிகிறதா.\nமதுமிதாவிற்கு உண்மையில் நடந்தது என்ன. மதுமிதாவை நேரில் சந்தித்த டேனியல் பேட்டி.\nதிருமணமான பிரபல நடிகர்களின் செல் போன் உரையாடல். ஆதாரத்தை வெளியிட்ட ஜோ மைக்கேல்.\nயாசிகாவிற்கு முகத்தில் ஏற்பட்ட காயம். போட்டோவிற்கு போஸ் கொடுக்க முடியாமல் அம்மணி சோகம்.\nசிகிச்சையால் உடல் எடை குறைத்த நித்யா மேனன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/motorola-razr-v-xt889.html", "date_download": "2019-08-20T12:07:58Z", "digest": "sha1:G5PPIGCCT2YQ3KPQYLFJQV4USU2YP27W", "length": 14923, "nlines": 245, "source_domain": "tamil.gizbot.com", "title": "Motorola Razr V XT889 | புதிய வி எக்ஸ்டி-889 மோட்டோ ஸ்மார்ட்போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\n19 min ago இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\n1 hr ago போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\n2 hrs ago ரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\n4 hrs ago இந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nNews தண்ணீர் பீய்ச்சியடிக்குமாம்... கதவு திறக்குமாம்.. அலாரம் கத்துமாம்.. டாய்லெட்டில் கசமுசா செய்தால்\nMovies பணத��தேவையை எதிர்பார்த்து சினிமாவுக்கு வரவில்லை - கோடீஸ்வரி கே.ஆர்.விஜயா\nLifestyle ராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nFinance Direct tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா\nEducation 10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய வி எக்ஸ்டி-889 மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய தொழில் நுட்பங்களை கொடுக்கும் மோட்டோரோலா ரேசர் வி எக்ஸ்டி-889 ஸ்மார்ட்போன் புதிய தொழில் நுட்ப வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று கூறலாம்.\nஇந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை தொழில் நுட்பத்தினை கொண்டதாக இருக்கும். இதனால் பிரம்மாண்டமான திரையில், எந்த தகவல்களையும் புகைப்படங்களையும் சிறப்பாக பார்க்கலாம். இதில் சிறந்த 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும், புகைப்படங்களையும் பெறலாம்.\nஇந்த மோட்டோரலா ரேசர் வி எக்ஸ்டி-889 ஸ்மார்ட்போன் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது. மியூசிக் போன்ற தொழில் நுட்ப வசதியினை பெற இதில் பிரத்தியேகமாக பட்டன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பட்டனை அழுத்தினால் போதும் இசை உலகத்திற்குள் சென்றுவிடலாம்.\nசீனாவில் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் அறிமுகமாவது பற்றி இன்னும் வேரெந்த தகவல்களும் வெளியாகவில்லை. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பது பற்றியும் இதன் விலை விவரத்தினை பற்றியும், கூடிய விரைவில் தகவல்கள் வெளியாகும்.\nஇலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nஆகஸ்ட் 23: மிரட்டலான மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபோன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\nமிரட்டலான மோட்டோ இ6 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.1,999-விலையில் அசத்தலான நோக்கியா போன் அறிமுகம்.\nமீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் மோட்டோரோலா நிறு���னம்.\nஇந்தியா: ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மற்றும் செக்யூரிட்டி கேமராவுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.\nஇன்று: சலுகையுடன் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன்.\nநம்பமுடியாத 7 அதிநவீன இராணுவ ஆயுதங்கள் ஸ்மார்ட் புல்லட் பற்றித் தெரியுமா\nரூ.19,999-விலையில் விற்பனைக்கு வரும் மோட்டோரோலோ ஒன் விஷன்.\nதடைகளை தகர்ந்த சந்திராயன் 2: உலக பார்வையில் இஸ்ரோவை திருப்பிய தமிழன்.\nநான்கு ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் மிரட்டலான மோட்டோரோலா ஒன் ப்ரோ.\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசியோமி பிளாக் ஷார்க் 2 ப்ரோ\nஹுவாய் மேட் 20 X 5G\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபிரபஞ்சத்தில் இருக்கும் பூமி போன்ற கிரகங்களை நெருங்கிவிட்ட விஞ்ஞானிகள்\nஆகஸ்ட் 23: மிரட்டலான மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅதிரடியாக இறங்கி கேஷ்பேக்குடன் சலுகைகளை வழங்கும் டாடா ஸ்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kanjchiburam-kangiras-kadchi-sarbil-aarppattam-mathiya-bajagavirku-kadum-kandanam-dhnt-510556.html", "date_download": "2019-08-20T12:44:42Z", "digest": "sha1:BQJJO4XIUUQNF2QILAKQKL33HWA45JAF", "length": 10112, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஞ்சிபுரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பாஜக-விற்கு கடும் கண்டனம் - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஞ்சிபுரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பாஜக-விற்கு கடும் கண்டனம்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பாஜகவிற்கு கடும் கண்டனம்...\nகாஞ்சிபுரம்: காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மத்திய பாஜக-விற்கு கடும் கண்டனம்\n\"வேலை கொடுங்க... ஊதியத்தையும் உயர்த்துங்க\": தனியார் பெண் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாமி தரிசனத்திற்கு வந்த சிவனடியார் பலி: போலீசார் விசாரணை\n5000 அமமுகவினர் கொத்தொடு அதிமுகவில் இணைந்தனர்- வீடியோ\nமலட்டாற்றில் தூர்வாரக் கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்\nEPS America Tour | எடப்பாடி அமெரிக்கா பயணம் :ஆதரவாளர்களை யோசனை- வீடியோ\nஇலவச கண் பரிசோதனை முகாம்: பயனடைந்த பொதுமக்கள்\n5000 அமமுகவினர் கொத்தொடு அதிமுகவில் இணைந்தனர்- வீடியோ\nசாமி தரி��னத்திற்கு வந்த சிவனடியார் பலி: போலீசார் விசாரணை\n\"வேலை கொடுங்க... ஊதியத்தையும் உயர்த்துங்க\": தனியார் பெண் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nசாமி தரிசனத்திற்கு வந்த சிவனடியார் பலி: போலீசார் விசாரணை\nமலட்டாற்றில் தூர்வாரக் கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்\nஇலவச கண் பரிசோதனை முகாம்: பயனடைந்த பொதுமக்கள்\nதெரியாத படங்களுக்கெல்லாம் கொடுத்துருக்காங்க National Award\nசமுதாயத்தின் குரலா இருக்கும் இந்த படம்\nமஹாபாரதத்தில் யாருமே வில்லன் கிடையாது..இல்லை.. கனல் கண்ணன் அதிரடி பேட்டி- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/facebook-twitter-and-instagram-account-hacked/", "date_download": "2019-08-20T11:55:39Z", "digest": "sha1:N43JQU6KDAYZVDAJVSXESENYK5H4UF3P", "length": 4927, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "facebook twitter and instagram account hacked Archives - Cyber Tamizha", "raw_content": "\nஉங்கள் Facebook,Twitter,Instagarmஅக்கவுண்ட் Hack செய்யப்பட்டுவிட்டதா\n0.0 00 இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் social media account என்பது Entertainment தாண்டி இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் உள்ள உங்கள் சமூக வலைத்தளம்\n0.0 00 CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4.0 02 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவிட்டமி���் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2019/07/singa-penne-vijai-archana-kalpathi.html", "date_download": "2019-08-20T11:58:12Z", "digest": "sha1:XLHTO4SQLEQ4BZWPNRFR6D2IEXUYD4OV", "length": 5261, "nlines": 51, "source_domain": "www.softwareshops.net", "title": "சிங்கப்பெண்ணே பாடல் ஹிட் ஆனதை தொடர்ந்து அர்ச்சனா கல்பாத்தி போட்ட டுவிட்- ரசிகர்கள் உற்சாகம் !", "raw_content": "\nHomeசினிமாசிங்கப்பெண்ணே பாடல் ஹிட் ஆனதை தொடர்ந்து அர்ச்சனா கல்பாத்தி போட்ட டுவிட்- ரசிகர்கள் உற்சாகம் \nசிங்கப்பெண்ணே பாடல் ஹிட் ஆனதை தொடர்ந்து அர்ச்சனா கல்பாத்தி போட்ட டுவிட்- ரசிகர்கள் உற்சாகம் \nசமீபத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் பாடல் \"சிங்கப் பெண்ணே\" .பெண்களை கௌரவிக்கும் வண்ணம் அண்மையில் வந்த இப்பாடல் விஜய்யின் பிகில் படத்தில் இடம்பெற்றறுள்ளது. இந்த பாடல் வெளிவந்த முதல் யூடியூபில் செம டிரண்டிங்கில் உள்ளது. ரசிகர்களை தாண்டி, பிரபலங்களும் இப்பாடல் குறித்து தங்களது கருத்தை நல்லவிதமாக வெளியிட்டு வருகின்றனர்.\nஅந்தளவிற்கு பாடல் வரிகள், அதனுடன் ஏ.ஆர். ரஹ்மானின் இசை சேர்ந்து பாடலுக்கு ஒரு உயிர்ப்பை அளித்துள்ளது. பாடலை கேட்டாலே பெண்கள் பரவசமடைந்து உற்சாகம் கொண்டு பொங்கும் வகையில் அந்த பாடல் அமைந்துள்ளது.\nஇதனை அடுத்த பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா அவர்கள் ட்விட்டரில் ஒரு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாம் எல்லோரும் ஒரு பெண்ணை ரோல் மாடலாக வைத்து தான் வளர்ந்திருப்போம், அவர்களை பற்றி பதிவிடுங்கள், ஒரு வீடியோ வருகிறது என பதிவிட்டுள்ளார்.\nரசிகர்களும் அவர் சொன்ன விஷயத்தை உற்சாகமாக செய்ய இப்பொழுது ட்விட்டரில் செய்ய ஆரம்பித்துள்ளனர்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nமென்பொருள் (Software) என்றால் என்ன\nஸ்பேம் அழைப்புக்களை தடுத்திட - ஆன்ட்ராய்ட் ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2019/08/reason-for-increasing-body-weight.html", "date_download": "2019-08-20T13:23:21Z", "digest": "sha1:HUQIJD7AIVBTWMXHNZIQ4BGJK44ZB7LZ", "length": 11111, "nlines": 61, "source_domain": "www.softwareshops.net", "title": "உடல் எடை திடீரென கூடுவதற்கு என்ன காரணம்?", "raw_content": "\nHomeஉடல்நலம்உடல் எடை திடீரென கூடுவதற்கு என்ன காரணம்\nஉடல் எடை திடீரென கூடுவதற்கு என்ன காரணம்\nநன்றாக இருந்த உடல் திடீரென குறிப்பிட்ட நாட்களில் எடை அதிகரித்து விடும். இதற்கு என்ன காரணம் எதனால் இப்படி ஆகிறது அப்படி ஆன பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு எப்படி திரும்புவது என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்வோம். பொதுவாகவே உடல் எடை கூறுவதற்கு அதிக நொறுக்குத் தீனிகள் எடுத்துக்கொள்வதுதான் என்ற கருத்து நம்மில் நிலவுகிறது. அது 90% உண்மையும் கூட. அது மட்டுமே உடல் எடை கூடுவதற்கு காரணம் என்றால் கட்டாயம் இல்லை என்று கூறலாம். உடலில் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகளால் கூட அப்படி நிகழலாம். சில வேடிக்கையான உணவு உட்கொள்ளும் முறைகளால் கூட அப்படி நிகழலாம்.\n1. உடல் எடை திடீரென கூடுவதற்கு தைராய்டு சுரப்பியில் ஏற்பட்ட குறைபாடு கூட காரணமாக இருக்கலாம். இதனால் உடல் எடை திடீரென அதிகரிக்க வாய்ப்புண்டு.\n2. அடிக்கடி எதையாவது தின்று கொண்டே இருப்பவர்களுக்கு, உடல் எடை கூட அதிக வாய்ப்பு உண்டு.\n3. சிலருக்கு தாகம் எது பசி எது என்று கூட வித்தியாசம் தெரிந்துகொள்ள முடியாது. தாகம் எடுத்தால் பசி என்று நினைத்து வயிறு நிறைய சாப்பிட்டுவிடுவார்கள். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.\n4. தூக்கம் கெடுவதால் உடல் எடை அதிகரிக்கும். நன்றாக உண்டு, பகலில் படுத்து உறங்குபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும்.\n5. மன உளைச்சல், மனச்சோர்வு, உடல் சோர்வு கூட சில நேரங்களில் அதிக எடை அதிகரிப்புக்கு காரணமாகி விடுகிறது. இதனால் அதிக உணவு நம்மை அறியாமல் எடுத்துக்கொள்வதே இதற்கு காரணம்.\n6. உணவோடு சேர்த்து உண்ணும் ஊறுகாய், வடாம், வத்தல், மற்றும் அப்பளம் போன்ற உப உணவுகளால் கூட உடல் எடை துரித கதியில் அதிகரித்திடும். பசிக்கு உண்ண வேண்டுமே தவிர, ருசிக்கு உண்ணக்கூடாது.\n7. நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் சில வகை மாத்திரைகளால் கூட உடல் எடை அதிகரிக்கத் தொடங்கிவிடும். குறிப்பாக கருத்தடை மாத்திரைகள் உடலில் ஊளைச்சதை போட காரணமாக உள்ளது என ஆய்ந்தறிந்துள்ளனர்.\n8. எ���்னதான் உடற்பயிற்சி செய்தாலும், உடல் எடை கூடுவதை தடுக்க முடியாது என்பார்கள். ஆனால் உடல் பயற்சி முடித்தவுடன், தேவையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்வதால் உடற்பயிற்சி செய்தாலும் உடல் எடை கூடும். புரத உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை சீராக வைத்திருக்க முடியும்.\n9. உண்ணும் உணவில் தேவையான சத்துக்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். சரிவிகித உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம்.\n10. புரத சத்து குறைந்தால் உடல் எடை கூடும். புரத சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்வது அவசியம்.\n11. ஆர்ப்பாட்டம் இல்லாத ஆழ்ந்த தூக்கம் உடல் எடையை சீராக வைத்திட உதவும். இரவில் அதிகம் தூக்கம் கெடுதல், பகலில் அதிகம் தூங்கி எழுதல் போன்றவை உடல் எடைக்கு காரணமாக இருக்கின்றன.\n12. கணினி, அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், வியாபார நிமித்தமாக அதிக நேரம் உட்கார்ந்து கொண்டே இருப்பவர்களுக்கு உடல் எடை கூடிக்கொண்டே போகும். அதிக உடலியக்கம் இல்லாதவர்களுக்கு கட்டாயம் உடல் எடை கூடும்.\n13. வயது அதிகரிக்க உடல் எடை சற்று கூட செய்யும். அது இயற்கையான நிகழ்வு. ஆனால் தினம் தோறும் உடற்பயிற்சி , நடை பயற்சி, பசிக்கும் நேரத்தில் மட்டுமே உணவு என வாழ்க்கையை மாற்றி அமைத்துக்கொள்பவர்களுக்கு உடல் எடை கூடுதல் பிரச்னை இல்லாமல், நோய் நொடி அண்டாமல் ஆரோக்கிய வாழ்க்கை கிடைக்கும்.\nஉடல் எடை கூடுவதற்கு இவையெல்லாம் காரணமாக இருக்கின்றன. இவை யாவற்றிற்கும் நாமே காரணமாக இருக்கிறோம். நம் உடல். நம் மனம். நம்மைத் தவிர வேறு யாரும் எதற்கும் காரணமாக இருக்கவே முடியாது. உங்கள் எடை அதிகரிக்கிறதென்றால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகள், வாழ்க்கை முறை தான் காரணமாக இருக்கும். என்ன காரணத்தால் உடல் எடை அதிகரிக்கிறது என்பதை ஆய்ந்துணர்ந்து அதற்கு ஏற்ப, உங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து, உணவு முறையை மாற்றி அமைத்துக்கொண்டால் நீண்ட ஆயுள் பெற்று நலமுடன் வாழலாம்.\nஎன்று உங்கள் அன்பு நண்பன்.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nமென்பொருள் (Software) என்றால் என்ன\nஸ்பேம் அழைப்புக்களை தடுத்திட - ஆன்ட்ராய்ட் ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/cts-new-europe-deal-c1-group/", "date_download": "2019-08-20T12:09:59Z", "digest": "sha1:QIWFIT57J4ATTT65564JT32UEVW7HPXR", "length": 6460, "nlines": 90, "source_domain": "www.techtamil.com", "title": "Congnizant 6 ஐரோப்பிய நிறுவனங்களை விலைக்கு வாங்குகிறது – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nCongnizant 6 ஐரோப்பிய நிறுவனங்களை விலைக்கு வாங்குகிறது\nCongnizant 6 ஐரோப்பிய நிறுவனங்களை விலைக்கு வாங்குகிறது\nஜெர்மனியின் ஹாம்பர்க் நகரை மையமாக வைத்து ஐரோப்பிய யூனியன் முழுவதும் Logistics, Manufacturing, Energy & Utilities and Fiancial Services போன்ற சேவைகளை வழங்கி வரும் C1 Group நிறுவனங்களை Cognizant வரும் 2013இன் முதல் காலாண்டு வாங்குகிறது.\nஇந்த ஆறு நிறுவங்களினால் ஒரு ஆண்டிற்கு சும்மர் 100 Million அமெரிக்க டாலர் அளவிற்கு வருமானம் வரும் என Congnizant முதன்மை செயல் அலுவலர் CEO (Cheif Executive Officer) Francisco D’Souza தெரிவித்துள்ளார்.\nசுமார் 500 பணியாளர்கள் இந்த நிறுவங்களில் இருந்து இனி Cognizantக்காக வேலை பார்ப்பார்கள். CTS இல் இருந்து ஐரோப்பா செல்லலாம் என நினைக்கும் இந்தியர்களுக்கான வாய்ப்புகள் இனி வெகுவாகக் குறையும் எனத் தெரிகிறது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nFacebook Timelineல் புதிய மாற்றங்கள் வரப் போகின்றன\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுற்றுலா செல்லலாம்\nஇனிவரும் ஹுவாவே போன்களில் பேஸ்புக் கிடையாது\nஆளில்லா விமானம் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஉயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் காக்னிசென்ட்\nகாக்னிசன்ட் வளர்ச்சியில் பெரும் சரிவு :இந்திய சாப்ட்வேர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2007/12/blog-post_31.html", "date_download": "2019-08-20T12:23:02Z", "digest": "sha1:6NPZZNCYEUWFGAO6EDDC5RHDSRWVDFSI", "length": 43219, "nlines": 362, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: தமிழர் இணையும�� யூனிக்கோடு!", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nதமிழ்மணம் நடாத்தும் நண்பர்கள் யூனிக்கோடு பற்றிய சில அனுபவங்கள், வரலாறுகளை எழுத அழைத்ததால் எனக்குப் பெருமை. யூனிக்கோடுக்குத் தமிழ் வரலாற்றிலே ஒரு பெருமை உண்டு ~ பெரும்பான்மையான ஒரு குறியேற்றமாக மாறி வலைப்பதிவுகள் போன்றவற்றால் பல்லாயிரக்கணக்கான தமிழரைத் தமிழ்நாட்டிலேயும் வெளியேயும் வையவிரிவலையில் (world-wide web) மடலாட வைத்தது. கணினிக் குறியேற்றங்கள் பல இருந்தாலும் யூனிக்கோடினால் தமிழ்ச் சமூகத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் பார்க்க முடிகிறது. கணினி என்ற கலைச்சொல் கிண்டி பொறியியற் கல்லூரியில் 1970களின் கடைசியிலே ஏற்பட்டது. யூனிக்கோடுக்கு ஒருங்குறி என்று தமிழ்ப்படுத்தியவர் நண்பர் இராமகி ஆவார். இணையம் (web), உலாவி (browser), மட்டுநர்(moderator), தொடுப்பு (link), ... எத்தனை, எத்தனைக் கலைச்சொற்கள் தொழில்நுட்புகள் அனைத்துக்கும் உழைக்கும் தமிழ்மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தமிழன்னைக்கு அழகுச் சொல்மாலைகள் புனையும் முயற்சிக்கு முக்கியமான வழி இணையம் என்றானது. எந்த ஓர் ஆங்கில வார்த்தைக்கும் தமிழில் பொருத்தமான சொல்லைத் தோற்றுவிக்க நொடியினில் முடிகின்றது. இணைய நாட்டாமை மேட்டிமைக் குடிகளால் நடத்த இயலாதவாறு அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை எடுத்துரைக்கும் வாய்ப்புகளைத் தொழில்நுட்பம் இன்று தருகிறது. வணிக நிறுவனங்களிடம் உள்ள ஊடகங்களிலே எழுதக் காத்திராமல், உடனுக்குடன் தத்தம் படைப்புக்களை, எண்ணங்களை பொதுமக்கள் பகிர்ந்துகொள்ள ஏலுகிறது. 100,000 வலைப்பதிவுகள் தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படும் நாள் தொலைவில் இல்லை எனும் கனா மெய்ப்படவேண்டும்.\nமுதன்முதலில் ஏற்பட்ட மடலாடு மின்குழு தமிழ்.நெட். பின்னர் கிளைத்து யாகூ குழுமங்கள் பலவாகின. தமிழ்ச் சொற்களைக் கொடுத்துத் தேட வசதிகள் நல்கின கூகுள் குழுமங்கள், ஆனால் அவ்வசதி இன்றுகூட யாகூ குழுக்களில் இல்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். முதன்முதலில் தமிழின் கூகுள்குழு 'அன்புடன்' புகாரி [1] அமைத்துச் சிறப்பாக இயக்கி வருகிறார். இப்போது அன்புடன், முத்தமிழ், மின்தமிழ், பிரவாகம், பண்��ுடன், ... என்று பல துறைகளில் கூகுள்குழுக்கள் ஒருங்குறியில் நடைபெறுகின்றன, இலட்சக் கணக்கில் கடிதங்கள் பரிமாற்றம் கூகுள் குழுக்களின் அறிமுகக் கட்டுரைகளைப் ஃபெட்னா மலர்களில் கவிஞர்கள் வரைந்தனர்: புகாரி கட்டுரை (2005), இர. வாசுதேவன் கட்டுரை (2006).\n2005 வாக்கில் இருந்த பெரிய பிரச்சினை என்னவெனில் மரபுக் கவிஞர்கள், யாகூ குழுவின் முதலாளிகளுக்கும் கூட இணையத்தில் யூனிக்கோடு எழுதுகை என்பது கைவசப்படாத வேளை. மேலும் யூனிக்கோடு மாறுகிறது என்று தமிழ்நாட்டின் பத்திரிகைகளில் சில மாதங்களுக்கு ஒருமுறை செய்திகள் வெளிவந்த காலம். குறியீடு மாறிய பின்னால் மாறுங்கள் என்றும் சொன்னார்கள். அந்நிலையில் யாகூகுழுவில் எழுதுவோர் எழுதட்டும், தானியங்கியாக நிழற்குழு கூகுளில் அமைத்து அந்தத் திஸ்கி மடல்களை யூனிக்கோடுக்குப் பெயர்த்து இணைக்குழுவில் வைப்போம் என்று நினைத்தேன். 'தமிழ்மணம்' காசி மென்கலம் தயாரித்து உதவினார். அதற்கு உடனே அனுமதி அளித்து, தொழில்நுட்ப முன்னெடுப்புக்கு ஆதரவு அளித்தவர் கவிமாமணி இலந்தை இராமசாமி ஆவார். மரபுக் கவிதைக் கடலைக் கடக்கும் கப்பலாகச் சந்தவசந்தம் இலங்குகிறது. அதன் மீகாமன் இலந்தையார். பலரும் பாராட்டினர். கனடா நாட்டுக் கவிஞர் பேரா. அனந்தநாராயணனின் வாழ்த்துப்பா நினைவில் இருக்கிறது [2] :\nபாரதம் நூலெழுதும் பங்கேற்றார் பண்டையொரு\nவாரணம்; சந்த வசந்தக் கவிஞர்கள்தம்\nபாரதம்செல் பாதை படைக்கக் கணேசனே\nஉமர் அவர்களின் தேனீ எழுதுருவும், நானும் உதவிய முகுந்தராசின் எ-கலப்பை மென்கலங்கள் பதிவுகள் வளர்ச்சிக்கு உறுதுணையாயின. பின்னர், தமிழ்மணம், தேன்கூடு உருவானதும் தமிழ்வலைப் பதிவுலகம் நிலைபெற்று தமிழர் கூடும் மேடைகளாக வலைத் திரட்டிகள் விளங்க ஆரம்பித்தன.\nமுனைவர் பொன்னவைக்கோ அவர்களின் டேஸ் பற்றிய என் கருத்துக்கள் தற்போதைய யூனிக்கோடின் பிழை என்ன தற்போதைய யூனிக்கோடின் பிழை என்ன மேலும் புதிதாக யூனிக்கோடு எழுத்துக்களை எவ்வாறு தமிழ் பெறுவது\nஎன் சிறு ஒருங்குறிப் பட்டறிவை அடுத்த பதிவில் காண்போம்.\nபாரதம் - மகாபாரதம்; பாரதம் = பா ரதம் - கவிதை எனும் தேர் (சந்தவசந்தம் கவிதைக்குழு). வாரணம் = ஆனைமுகன்.\nLabels: ஒருங்குறி , கூகுள்குழுக்கள் , டேஸ் , யூனிக்கோடு\nநட்சத்திர வாரத்திற்கும் இனிய வாழ்த்துகள்.\nஉங்களின் தமிழ் பணியை வெறும் வார்த்தைகளால் பாராட்ட முடியாது\nவளர்க உங்கள் தமிழ்ப் பணியும் ஆர்வமும்.\nஅழகு தமிழ் ஆழ்ந்த அறிவு\nபழகு தமிழ் பைந்தமிழின் இனிப்பு\nபார் புகழும் அறிவுலக மேதை\nபார் புகலே பார் தமிழ் வளத்தைப் பார்\nஉம் பெயரில் தமிழுலகம் வாழ்த்தும்\nயூனிகோடின் பிதாமகருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களைப் போன்றவர்களின் உழைப்பாலும் உதவியாலும்தான் நாங்கள் இன்று தமிழில் எழுதுகிறோம். நன்றி. இன்னொரு கொங்குத்தும்பி\nநட்சத்திர வாரத்தில் உங்கள் தமிழ்ப்பணி மேலும் தொடர்வது கண்டு மகிழ்ச்சி. யூனிக்கோடு பற்றிய தொகுப்பு தந்தும் இரு கவிதைகளை படித்து மகிழும்படி வாய்ப்பு அளித்தும், 2008 ஆண்டு தொடக்கத்தை இனிமையாக்கியுள்ளீர்கள்.\nஉங்களுக்கும், தமிழ்மணம் பெற்று மகிழும் அன்பர்களுக்கும் 2008ன் இனியபுத்தாண்டு வாழ்த்து.\nயுனிக்கோட் உங்கள் கைப்பட்டும் வளர்ந்த குழந்தையா\nஅந்தக் குழந்தையைக் கொஞ்சி மகிழ்பவர்களில் நானும் ஒருவன்\nஒவ்வொருமுறை தமிழா இகலைப்பை நிறுவப்படும்போதும் உங்கள் பெயரைக் கண்டு உங்கள் பதிவு எது என வியப்பேன். பின்னால் ஓசையின்றி செயலாற்றிய எங்கள் பதிவுகளுக்கு காரணகர்த்தாவை நட்சத்திரமாக்கி முன்னணியில் நிறுத்தியதற்கு தமிழ்மணத்திற்கு நன்றி. ஒருங்குறி உருவான கதையும் துணையாக அழகான இரு கவிதைகளும் என புதிய வருடத்தை இனிய தமிழால் துவக்கியுள்ளீர்கள்.\nஉங்கள் தமிழ்ப்பணிக்கு எங்கள் சிரம்குவிந்த நன்றிகள்.மேலும் புத்தாண்டில் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் \nபுத்தாண்டில் நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துகள். உங்கள் பதிவு மலரும் நினைவாக நிற்கிறது.மறக்காமல் தமிழ் இனையத்தை (Net) குறிப்பிட்டுள்ளீர்கள். பழைய தமிழ் இணைய நண்பர்கள் நாக இளங்கோவன், மணி மணிவன்ணன், தமிழரசன்,பூபதி மாணிக்கம், மெய்யப்பன்,குமார் மல்லிகார்ஜுனன்,ரமனீதரன் கந்தையா எங்கே \nநட்சத்திர வார வாழ்த்துக்கள் முனைவரே. வளர்க உங்கள் தமிழ்த்தொண்டு.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் நட்சத்திர வாழ்த்துக்கள்\nஉங்களின் தமிழ்பணி பிரமிக்க வைக்கிறது.ஒருங்குறி பற்றிய தகவலை இப்போதுதான் நன்கு அறிய முடிந்தது.\nநீங்கள் சொன்னது மிக்க சரி ஐயா. ஒருங்குறி தமிழர்களை இணைத்தது; இணைக்கிறது; இணையத்தில் வாழவைக்கிறது என்பது மிகவும் உண்மை. சுருக்கமாக இணையத் தமிழ் வரலாற்றைத் தந்திருக்கிறீர்கள். உங்கள் தமிழ்த்தொண்டிற்கு என் வணக்கங்களும் நன்றிகளும்.\nதங்கத் தமிழ் மொழி அன்னையவள் அழகு மொழி\nஆர்ப்பரிக்கும் ஆங்கிலத்தால் கரைந்து போன கனிமொழி\nகண்ணான கண்மணிகளாம் கணேசன் போல் கற்றோரால்\nமீண்டு கரைகடந்து வெளிப்பட்டாள் காலமெலாம் கோலோச்ச\nஅன்பரே வணக்கம், என் வயது 50,\nஎழுத்துக்களில் மோகம் 1970ல் வந்தது. ஜெயகாந்தன் அவர்களின் வரிகளில் மயங்கியிருந்த காலம். கண்ணதாசன் அவர்களின் இயல்பு\nநடைஅன்னைத் தமிழ் மீது அயராத காதல் கொள்ளவைத்தது. அறிவியில் துறையில் சுஜாதா போன்றோரின் எழுத்துக்கள் தமிழை ஆங்கிலத்துக்கு\nஆனாலும் முட்டுக்கட்டையாய் இருந்தது ஆங்கில மொழி.\nகிராமப்புரங்களிலிருந்து வந்து பள்ளிப் படிப்பை முடித்து கல்லுாரிக்கு கால் வைத்த நாளில் ஆங்கிலம் அலைக்கழித்தது. ஆங்கிலப் புலமைக்குத்தான் அங்கீகாரம் கிட்டியது. புரியாமல் கற்றதை மனனம் செய்து தேர்வுகள் எழுதி அறிவின் வளர்ச்சிக்கு தடையாய் இருந்தது ஒரு அந்நிய மொழி.\nதட்டுத்தடுமாறி தேர்வில் தேறி அறிந்த அறிவை முழுமையாய் வெளிப்படுத்த முடியா சோகம். விளைவு தேர்வுகளில் குறைந்த மதிப்பெண். பின் வெறி கொண்டு கற்று உத்தியாகத்திற்கான அளவில் ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டு ஏதோ வேலையும் தேடிக் கொண்டாயிற்று.\nஉறவுகளுக்கு கடிதம் எழுத ஆங்கிலம் அவசியமாக்கப்பட்டது. ஆங்கிலத்தில் எழுதினால்தான் அங்கீகாரம் தரப்பட்டது. தமிழில் எழுதப்பட்ட\nகடிதங்கள் புறக்கணிக்கப்பட்டன. கேவலமானவற்றைக் கூட ஆங்கிலத்தில் நாசுக்காகக் கூற முடியும். தமிழின் வளமை கேலிக் கூத்தாயிற்று.\n\"தேவரீருக்கு வணக்கம் \" என்று விளித்து தமிழில் கடிதம் எழுதுவது கிட்டத் தட்ட முடிவுக்கு வந்தாயிற்று.\nஇந்த காலகட்டததில் இழந்த கெளரவத்தை தமிழுக்கு ஈட்டுக் கொடுத்ததில் இணையதளம் பேருதவி செய்துள்ளது என்றால் மிகையில்லை.\nஇணைய தளத்தில் தமிழ் பீடு நடை போட்டுவர தங்கள் போன்றோரின் பங்கு போற்றுதலுக்குரியது. அன்னைத் தமிழுக்கு உலகளவில் இன்று\nஅங்கீகாரம் இணையத்தில் கிடைத்துள்ளது அறிந்து மிக்க மகிழ்ச்சி. அதன் பின்னால் தங்கள் போன்றோரின் உழைப்பு வியக்க வைக்கிறது. தாங்கள்\nகூறியது போல் பத்திரிக்கைத் துறையில் அங்கீகாரம் கிடைக்காத பல��ின் வலிமை மிக்க எழுத்துக்களை தமிழ் பதிவுகளில் கண்ணுறும் போது\nசொல்லொணாத ஆனந்தம் உண்டாகிறது. ஒவ்வொருவரும் தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை தங்கள் போன்றோரின் உழைப்பு மெய்ப்பித்துள்ளது. அதிலும் யுனிக்கோடு முறை வந்தபின் என்போன்றோருக்கு மிக்க உதவியாய் உள்ளது. உங்கள் போன்றோரின் தயவால் நாங்கள் மீண்டும் தமிழில் எழுத முனைப்பட்டுள்ளோம்.\nநட்சத்திர வாரத்தில் தங்கள் பெயர் காணவும் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அனைத்துத் தகுதிகளையும் பெற்று அந்நிய தேசத்தில் இருந்து தமிழ்த்\nதொண்டாற்றி வருதுவது அதிக மகிழ்வைத் தருகிறது. தொடரட்டும் தங்கள் பணி, மேலும் தங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.\nதமிழின் சிறப்பினைத் கூறும் முகத்தான், தமிழ் மொழியில் உள்ள சங்கேத வார்த்தைகள் பற்றி ஒரு அன்பருக்கு அளித்த என் பதிவின் தொடுப்பை இத்துடன் இணைத்துள்ளேன். தங்கள் கருத்துக்கள் அறிய ஆவலாய் உள்ளேன்.\nமுதற்தடவையாக இப்பதிவைப் பார்த்ததுமே இதை எழுதுகிறேன். கணேசனுக்கு இனிய நல்வாழத்துகள். தொடரட்டும் அரிய பணி\nகடந்து வரும் சில நூற்றாண்டுகளாக அரசிழந்த நிலையிலும் தமிழ் வாழ்வது இவரைப்போன்ற தமிழார்வலர்களால்தானே\nதேச எல்லைகளைக் கடந்து தமிழர்களாக தமிழார்வலர்களாக ஒருங்கிணைவோம்\nமனம் நிறைந்த நன்றியுடன் இந்த பின்னூட்டம் இடுகிறேன். நமக்கெல்லாம் ஆர்வம் உள்ள அளவு.. தமிழ் அறிவு கிடையாது.... இன்றைய பொருளாதார சூழலில் தமிழ் கற்றவன் கொலைகாரன் ஆவான் என்னும் கதையம்சம் கொண்ட \"கற்றது தமிழ்\" படம் பார்த்து வெறுத்துப்போய் தமிழ் தேடி ஒதுங்கியதில் இந்த புதிய உலகம் தெரிந்தது. ஒரு அண்ணா/கலைஞர்/பாரதி/பாரதிதாசன்/ கண்ணதாசன்/வைரமுத்து பாராம்பரியத்துக்கு பின் தமிழின் இலக்கிய மற்றும் ஜனரஞ்சக வளர்ச்சி குறித்த கவலை நீங்கியது.\nதங்கள் கவிதை அருமை...தொடரட்டும் தங்கள் பணி...\nஎல்லைகள் கடந்து மெல்லத் தமிழ் இனி வளரும் என்ற நம்பிக்கையுடன்\nஇணையத்திலும்-கனினியிலும் தமிழ் வளர-மிளிர-ஒளிர உதவிய நட்சத்திரங்களில் ஒருவரான உங்களை - வாழ்த்தி பெருமையடைந்துக்கொள்கிறேன்.\nஅதை மிகச் சிறப்பாகச் செய்து வருபவர் நீங்கள்.\nபழந்தமிழ் + கணித்தமிழ் இதுவே உங்களின் இரு கண்கள்.\nயுனித்தமிழ் பற்றி வரலாறுபோலவே எழுதியிருக்கும்\nஉங்கள் கட்டு���ையைக் கண்டு நான் பெருமகிழ்வடைந்தேன்.\nதயங்கி நின்றோரைத் தள்ளிக்கொண்டு யுனித்தமிழ்\nதன் கோட்டையை மிக உயரமாகக் கட்டிக்கொண்டது.\nஅந்த முதல்நாள் முதலாகவே உங்கள் ஆதரவும் சேவையும்\nஎன்போன்றோருக்கு உந்துதல் தந்தவை, யுனித்தமிழ் பெருக உரமிட்டவை.\nஇன்றும் தொடரும் அவற்றை நன்றியோடு பார்க்கிறேன்.\nஇன்னமும் திஸ்கியிலிருந்து வெளிவராதவர்கள் இருக்கவே\nசெய்கிறார்கள் என்பது கசப்பான உண்மையென்றாலும்\nயுனித்தமிழ் என்ற இனிப்பு நதி பொங்கி நிறைந்து வழிந்து ஓடுவது\nநான் பல திஸ்கி குழுமங்களில் முன்பு இருந்தேன் என்று அறிவீர்கள்.\nயுனித்தமிழுக்கு மாற தொடர்ந்து மடல்கள் இட்டு கட்டுரைகள் எழுதி\nபயன்களைக் கூறி அயராது அழைப்புகள் விடுத்தேன்.\nஇன்று அன்புடனின் செழுமையை மாதிரியாகக் கொண்டு வளரும்\nஅன்புடன் இதுவரை எத்தனை ஆயிரம்பேருக்கு யுனித்தமிழ்\n எத்தனை பேரை யுனித்தழுக்கு இழுத்திருக்கும்\nஇன்று இணையத்தில் யுனித்தமிழ் எழுதும் மிகப்பெரும்பான்மையினர்\nஅன்புடன் கற்றுத்தந்த யுனித்தமிழ் கொண்டு எழுதுபவர்களே என்று\nஎன் இணைய பக்கங்களில் யுனித்தமிழுக்கான அனைத்து உதவிகளையும்\nஉங்கள் கட்டுரைகளில் எனக்கும் ஒரு சிறப்பிடம் தந்து எழுதியிருப்பது\nஅதை மிகச் சிறப்பாகச் செய்து வருபவர் நீங்கள்.\nபழந்தமிழ் + கணித்தமிழ் இதுவே உங்களின் இரு கண்கள்.\nயுனித்தமிழ் பற்றி வரலாறுபோலவே எழுதியிருக்கும்\nஉங்கள் கட்டுரையைக் கண்டு நான் பெருமகிழ்வடைந்தேன்.\nதயங்கி நின்றோரைத் தள்ளிக்கொண்டு யுனித்தமிழ்\nதன் கோட்டையை மிக உயரமாகக் கட்டிக்கொண்டது.\nஅந்த முதல்நாள் முதலாகவே உங்கள் ஆதரவும் சேவையும்\nஎன்போன்றோருக்கு உந்துதல் தந்தவை, யுனித்தமிழ் பெருக உரமிட்டவை.\nஇன்றும் தொடரும் அவற்றை நன்றியோடு பார்க்கிறேன்.\nஇன்னமும் திஸ்கியிலிருந்து வெளிவராதவர்கள் இருக்கவே\nசெய்கிறார்கள் என்பது கசப்பான உண்மையென்றாலும்\nயுனித்தமிழ் என்ற இனிப்பு நதி பொங்கி நிறைந்து வழிந்து ஓடுவது\nஇன்று அன்புடனின் செழுமையை மாதிரியாகக் கொண்டு வளரும்\nஅன்புடன் இதுவரை எத்தனை ஆயிரம்பேருக்கு யுனித்தமிழ்\n எத்தனை பேரை யுனித்தழுக்கு இழுத்திருக்கும்\nஇன்று இணையத்தில் யுனித்தமிழ் எழுதும் மிகப்பெரும்பான்மையினர்\nஅன்புடன் கற்றுத்தந்த யுனித்தமிழ் கொண்டு எழுதுபவர்���ளே என்று\nஎன் இணைய பக்கங்களில் யுனித்தமிழுக்கான அனைத்து உதவிகளையும்\nஉங்கள் கட்டுரைகளில் எனக்கும் ஒரு சிறப்பிடம் தந்து எழுதியிருப்பது\n\"புத்தாண்டில் நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துகள். உங்கள் பதிவு மலரும் நினைவாக நிற்கிறது.மறக்காமல் தமிழ் இணையத்தை (Net) குறிப்பிட்டுள்ளீர்கள். பழைய தமிழ் இணைய நண்பர்கள் நாக இளங்கோவன், மணி மணிவன்ணன், தமிழரசன்,பூபதி மாணிக்கம், மெய்யப்பன்,குமார் மல்லிகார்ஜுனன்,ரமனீதரன் கந்தையா எங்கே \nசடையன் சாபு, வணக்கம். இளங்கோவனின் வலைப்பதிவு:\nhttp://nayanam.blogspot.com/ ரமணியின் வலைப்பதிவுகள் சில இருக்கின்றன.\n\"நட்சத்திர வார வாழ்த்துக்கள் முனைவரே. வளர்க உங்கள்\nநன்றி சேது. உங்கள் ஆயிரக்கணக்கான மணிநேரங்களின் சேவையால் அல்லவோ தமிழ் கூகுள் குழுக்களில் பெருக்கெடுத்தது.\n\"இன்னமும் திஸ்கியிலிருந்து வெளிவராதவர்கள் இருக்கவே\nசெய்கிறார்கள் என்பது கசப்பான உண்மையென்றாலும்\nயுனித்தமிழ் என்ற இனிப்பு நதி பொங்கி நிறைந்து வழிந்து ஓடுவது\nநன்றி, புகாரி. திஸ்கி குழுக்கள் யுனித்தமிழ் ஆகிவருகின்றன.\nசந்தவசந்தம் கூகுள்குரூப் ஆகிறது, பார்த்தீர்களா தமிழ்-உலகம் யுனித்தமிழ் ஆகிறது, ஆனால் யாகூவில் இருப்பதால், வரிகள் உடைந்துவருவது இயற்கைதானே.\nஅனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்,\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/vijay-changes-his-getup-thuppakki", "date_download": "2019-08-20T12:11:05Z", "digest": "sha1:BAUAN4XNLYFDRTOLSMV2MVTZO6PVYI7T", "length": 4019, "nlines": 51, "source_domain": "old.veeramunai.com", "title": "'துப்பாக்கி'யில் கெட்டப் மாறும் விஜய்! - www.veeramunai.com", "raw_content": "\n'துப்பாக்கி'யில் கெட்டப் மாறும் விஜய்\nதுப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் வருகிறாராம் நடிகர் விஜய்.\nபொதுவாக கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர் விஜய்.\n'வசீகரா' படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார். காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்��ும் மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.\nஇந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய்.\nஇந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்குக் கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறாராம் விஜய். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குநருக்கு ஒத்துழைத்து வருகிறாராம்.\nமும்பையில் விறுவிறுப்பாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படம் முடிந்த கையோடு கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/04/85861/", "date_download": "2019-08-20T12:54:15Z", "digest": "sha1:MMKPPKR772ZEBXZ3OPKV7ZEHR3NBWLVP", "length": 15456, "nlines": 192, "source_domain": "punithapoomi.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பு; நெஞ்சைப் பிளக்கும் உயிர்ப்பலி! வைகோ கடும் கண்டனம்", "raw_content": "\nவவுனியா வடக்கில் வெள்ளை வானில் 17 வயது யுவதியை கடத்தல் முயற்சி முறியடிப்பு; 11…\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் – யசுஷி அகாஷி\nகோட்டா விவகாரம்: குடியுரிமை இழந்தவர்களின் பெயர்கள் மாத இறுதியிலேயே பதிவிடப்படும் – அமெரிக்க தூதுவர்\nஅரசிற்கு ஒட்சிசன் வழங்கினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கூட்டமைப்பின் நம்பிக்கை வீணாகிவிட்டது\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகாஷ்மீரில் பதற்றம் நீடிப்பு – 4 ஆயிரம் பேர் கைது\nபாகிஸ்தானின் முக்கிய வீதிகளுக்கு காஷ்மீர் என பெயர் சூட்ட திட்டம்\nகாஷ்மீர் விவகாரம் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று\nகம்போடியாவில் பாறைகளுக்கு நடுவே சிக்கிய வாலிபர் 4 நாட்களுக்கு பின் மீட்பு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. கட்சி கிளையாக பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களின்…\nபலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருகென்று ஒன்றுமில்லை- மு. திருநாவுக்கரசு.\nஅமலநாயகியின் அழுகைக்கு பின்னால் உள்ள ஒரு ஈழக்கதை\nஇலங்கை குண்டுவெடிப்பு; நெஞ்சைப் பிளக்கும் உயிர்ப்பலி\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஉலகம் முழுவதிலும் இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும்\nவேளையில், இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் குண்டு வெடிப்புத்\nதாக்குதல்கள் நடைபெற்று உள்ள செய்தி இதயத்தை நடுங்க வைக்கிறது.\nஇதுவரையில் மொத்தம் எட்டு இடங்களில் குண்டு வெடிப்புக்கள் நடந்துள்ளன. அதில்\nபலியானோர் எண்ணிக்கை 200க்கும் மேற்பட்டு உள்ளதாகவும், வெளிநாட்டவர்கள் 12 பேர்\nஉயிரிழந்ததாகவும், 500 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளதாகவும் செய்தி கூறுகிறது.\nஈவு இரக்கமற்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்ட கொலைபாதகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு,\nகொச்சிக்கடா புனித அந்தோணியார் ஆலயம், மட்டக்களப்பு தேவாலயம், ஈழத்தமிழர்கள் நிறைந்த\nபகுதிகளில் உள்ளன. குண்டு வெடிப்பில் தகர்ந்த நீர்க்கொழும்பு தேவாலயத்தில் இருந்த\nஉயிர் இழந்தோர் குடும்பத்தினருக்குக் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிப்பதுடன்,\nபடுகாயமுற்றோருக்கு தக்க சிகிச்சை வழங்கிக் காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளில் இலங்கை\nஅரசும், அனைத்துப் பொதுநல அமைப்புகளும் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nசென்னை – 8 பொதுச் செயலாளர்,\nவவுனியா வடக்கில் வெள்ளை வானில் 17 வயது யுவதியை கடத்தல் முயற்சி முறியடிப்பு; 11 பேர் கைது\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் – யசுஷி அகாஷி\nகோட்டா விவகாரம்: குடியுரிமை இழந்தவர்களின் பெயர்கள் மாத இறுதியிலேயே பதிவிடப்படும் – அமெரிக்க தூதுவர்\nஅரசிற்கு ஒட்சிசன் வழங்கினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கூட்டமைப்பின் நம்பிக்கை வீணாகிவிட்டது\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று ���ாள்வெட்டுத் தாக்குதல்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nவவுனியாவில் காணாமல் போன மகனைத் தேடி போராட்டம் மேற்கொண்ட தந்தை உயிரிழப்பு\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nகிளிநொச்சி பளை பொறுப்பு வைத்திய அதிகாரி ரிஐ டி யால் கைது\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகிளிநொச்சி பளை பொறுப்பு வைத்திய அதிகாரி ரிஐ டி யால் கைது\nவவுனியாவில் காணாமல் போன மகனைத் தேடி போராட்டம் மேற்கொண்ட தந்தை உயிரிழப்பு\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\nமுல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு – பொலிஸார் விசாரணை\nஇன அழிப்பு என்பது உயிர்களை அழிப்பது மட்டுமல்ல-ஐநா நோக்கி நீதி கோரும் நடைபயணத் தமிழன் கஜன்\nசவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு ஐ. நா. அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/privacy-policy", "date_download": "2019-08-20T12:57:10Z", "digest": "sha1:LIIM4DHOOQV6XD3WERUG2K7YRZLI45KZ", "length": 5330, "nlines": 67, "source_domain": "www.malaimurasu.in", "title": "Privacy Policy | Malaimurasu Tv", "raw_content": "\nசென்னையில் பல இடங்களில் கனமழை..\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்..\nசென்னையில் சுதந்திர தின கொண்டாட்டம் | அரசு அலுவலகங்களில் மூவர்ண கொடியேற்றி மரியாதை\nகாஷ்மீர் விவகாரத்தில், தமிழக எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகின்றன – தமிழிசை சவுந்தரராஜன்\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஇயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு\nப. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதி மன்றம் மறுப்பு..\nஎடியூரப்பா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..\nபிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணம்..\nஆப்கானிஸ்தான் காபூலில் தற்கொலை தீவிரவாதிகள் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி..\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் | உளவுத்துறை எச்சரிக்கையால் ஏழு மாநிலங்களில் பலத்த…\nகாஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் – ஐக்கியநாட்டு சபை தலைவர்…\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/80844-congress-releases-candidates-for-six-delhi-ls-seats-sheila-dikshit-to-contest.html", "date_download": "2019-08-20T11:59:39Z", "digest": "sha1:SGQY3PMPFKDAPYZ3GAG7KCANT4YMROBG", "length": 19034, "nlines": 292, "source_domain": "dhinasari.com", "title": "கூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித்! தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு அரசியல் கூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nகூட்டணிக்கு நோ சொன்ன ஷீலா தீட்சித் தில்லியில் தனித்தே களம் காணும் காங்கிரஸ்\nதில்லிக்கு மட்டும் ஒரு கூட்டணி போடலாம் என்று ஆம் ஆத்மி கட்சியுடன் வெகுநாட்கள் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டு வந்த நிலையில், அது சரியாக வராததால் தனித்தே களம் காண முடிவு செய்துவிட்டது காங்கிரஸ்\nதில்லிக்கு மட்டும் ஒரு கூட்டணி போடலாம் என்று ஆம் ஆத்மி கட்சியுடன் வெகுநாட்கள் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டு வந்த நிலையில், அது சரியாக வராததால் தனித்தே களம் காண முடிவு செய்துவிட்டது காங்கிரஸ்\nதில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்ஷித் உள்பட 6 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் தில்லியில் தனித்துப் போட்டியிடும் முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது.\nநாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தலைநகா் தில்லியில் 6ம் கட்டத் தேர்தல் நடைபெறும் மே 12ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.\nதில்லியில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சியும், ஆளும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட விரும்பின. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க தாங்கள் தயாராக இருப்பதாகத் தொிவித்திருந்தாா். ஆனால் தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இரு கட்சிகளும் வேட்பாளா்களை அறிவிப்பதில் இழுபறியில் இருந்தன.\nஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், கூட்டணிப் பேச்சு மட்டும் இழுபறியிலேயே இருந்தது. காரணம், தில்லிக்கு மட்டும் கூட���டணி என்றும், இருக்கும் 7 தொகுதிகளில் எப்படி பங்கிடுவது என்ற குழப்பமும் இரு கட்சிகளுக்கும் இருந்து கொண்டே வந்தது.\nஇந்நிலையில், தில்லியில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்.23ம் தேதியான நாளையே கடைசி நாள் என்பதால், இரு கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அப்படி இருந்தும் கூட வேட்பாளர்களை அறிவிக்காமல் இரு கட்சிகளுமே காலம் தாழ்த்தியதுடன், கூட்டணிக்கு யார் அதிக சீட் விட்டுக் கொடுப்பார்கள் என்ற எதிர்காலக் கணக்கைப்போட்டுக் கொண்டு காத்திருந்தன.\nஇந்நிலையில், 7 தொகுதிகள் கொண்ட தில்லியில் 6 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இந்தப் பட்டியலில் தில்லி முன்னாள் முதல்வா் ஷீலா தீட்ஷித் தில்லி தென்கிழக்கு தொகுதியிலும், ஜே.பி.அகா்வால் சந்தினீ சௌக் தொகுதியிலும், அரவீந்தா் சிங் கிழக்கு தொகுதியிலும், அஜய் மாக்கான் புதுதில்லி தொகுதியிலும், ராஜேஷ் லிலோதியா வடமேற்கு தொகுதியிலும், மகாபால் மிஸ்ரா மேற்கு தில்லியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபில், தாம் சாந்தினீ சௌக் தொகுதியில் போட்டியிடுவேன் என்று தொிவித்திருந்தாா். ஆனால் அவருக்கு அங்கே வாய்ப்பு வழங்கப் படவில்லை.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்தி‘கிருபாநிதி இவரைப் போல‘ வரியை பல்வேறு சங்கதிகளுடன் லால்குடி மெய்மறந்து இசைத்துக் கொண்டிருக்க, பெரியவர் தங்கியிருந்த அறையின் ஜன்னல் கதவு திறந்து கொண்டது.இன்று லால்குடி முக்தி நாள்\nஅடுத்த செய்திதேர்தல் பார்வையாளரா போன இடத்துல… மதபோதகன் வேலை செய்தா… அதான் தொரத்தி வுட்டுட்டாங்க\nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\n காஷ்மீர் எல்லையில் தீவிர தாக்குதல் \nகிறிஸ்துவ கல்வி நிறுவனம் குறித்த கருத்து நீக்கம்: பின்வாங்கிய சென்னை உயர் நீதிமன்றம்\nபூட்டிய அறையில் கன்னியாஸ்திரியின் கண்ணீர் \nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இ��க்குனர்\nகாட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்...\nஅங்காடித்தெரு மகேஷ் பெண்ணாக மாறியுள்ளார் \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nசிபிசிஐடி விசாரணைக்குள் சிக்கிய எஸ்.ஆர்.எம் விரைவில் அம்பலமாகும் உண்மைகள் \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\n காஷ்மீர் எல்லையில் தீவிர தாக்குதல் \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/25816-.html", "date_download": "2019-08-20T12:23:56Z", "digest": "sha1:X4IDXF2EL6SPDBXLDCB6JZAI6DI4QGPB", "length": 12354, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "மேகேதாட்டு அணை விவகாரம்; ராகுல் காந்தியின் கருத்து குறித்து ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்: மொடக்குறிச்சியில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல் | மேகேதாட்டு அணை விவகாரம்; ராகுல் காந்தியின் கருத்து குறித்து ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்: மொடக்குறிச்சியில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்", "raw_content": "\nமேகேதாட்டு அணை விவகாரம்; ராகுல் காந்தியின் கருத்து குறித்து ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்: மொடக்குறிச்சியில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்\nகர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்யும்போது, காவிரியில் மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று ராகுல்காந்தி கூறியிருப்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி பேசினார்.\nஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.மணி மாறனை ஆதரித்து மொடக் குறிச்சியை அடுத்த கஸ்பா பேட்டையில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:\nமத்தியில் திறமையான பிரதமர் தலைமையில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களுக்கு நிதி பெற முடியும். ஆனால், திமுக கொள்கையில்லாத சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளது.\nதீவிரவாதம், பயங்கரவாதத்தை ஒழித்துக் காட்டியவர் பிரதமர் மோடி. அப்படிப்பட்ட தலைமை இருந்தால்தான் நாடு பாதுகாப்பாக இருக்கும்.\nஸ்டாலினால் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகாவில் பிரச்சாரம் செய்யும்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், காவிரியில் மேகேதாட்டு அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டினால், 63 டிஎம்சி நீரைத் தேக்கி விடுவார்கள். அப்படி செய்தால், தமிழகம் பாலைவனமாகி விடும். காவிரி விஷயத்தில் நமக்கு கிடைத்த நீதியை தடுத்து அநீதி இழைக்கப் பார்க்கின்றனர். ராகுலின் பேச்சுக்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்\nஅதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்பு திட்டத்தை நிறை வேற்றி, வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு காவிரியில் இருந்து நீர் எடுத்துச் சென்று நிரப்பப்படும். கீழ்பவானி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற பாண்டியாறு- புன்னம்புழா திட்டம் நிறைவேற்றப்படும்.\nதிமுகவைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்த வைகோ இன்று அவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளார். அரசியல் கட்சித் தலைவருக்கான தகுதி அவருக்கு இல்லை. அவர் கட்சி சின்னத்தில் ஈரோடு வேட்பாளரை போட்டியிடச் செய்யாமல், திமுக சின்னத்தில் போட்டியிட வைத்துள்ளார். தேர்தல் விதிமுறையின்படி ஒரு கட்சியின் உறுப்பினராக இருந்தால்தான், அந்த கட்சியின் சின்னத்தை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடமுடியும். பலரும் உயிர்த்தியாகம் செய்து உருவான மதிமுகவை, திமுகவிடம் வைகோ அடகு வைத்து விட்டார்.\nதமிழ்நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கின்றனர். இந்த ஆட்சியைக் கலைத்து விடலாம், கட்சியை உடைத்து விடலாம் என ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அவரது எண்ணம் நிறைவேற வில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் கனவில் கூட முதல்வராக முடியாது. நல்ல உள்ளம் இருந்தால்தான் மக்கள் ஆதரிப்பார்கள் என்றார்.\nஇதனைத் தொடர்ந்து ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, சூளை பகுதிகளில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.\nபுதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக் குழு : ஸ்டாலின் அறிவிப்பு\nநீட் பிரச்சினையை முதல்வர் திசை திருப்புகிறார்: கே.எஸ்.அழகிரி\nதேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி: ஸ்டாலின் கடும் கண்டனம்\nபணக்கார தொழிலதிபர்களை விட விவசாயிகள் தாழ்ந்தவர்கள் என்று இந்த அரசு கருதுகிறது: லோக்சபாவில் ராகுல் காந்தி பேச்சு\nமக்களவையில் காரசார விவாதம்: 'வேதனைக்குரிய சூழலில் விவசாயிகள்'- ராகுல்; 'நீங்கள்தான் காரணம்' - ராஜ்நாத் சிங் பதில்\nட்விட்டரில் ராகுல் காந்தியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்வு\nமேகேதாட்டு அணை விவகாரம்; ராகுல் காந்தியின் கருத்து குறித்து ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்: மொடக்குறிச்சியில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்\nசென்னையின் 3 தொகுதிகளில் பிரச்சாரம்; ஸ்டாலினை நம்பி யாரும் வாக்களிக்க வேண்டாம்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்\nருவாண்டாவில் நடந்த இனப் படுகொலை\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் கைதுக்கு பத்திரிகையாளர், எழுத்தாளர்கள் கண்டனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2011/11/", "date_download": "2019-08-20T13:08:21Z", "digest": "sha1:OSLC6DEF4S5E3AECUGLYAILD5H7WRRUQ", "length": 174675, "nlines": 588, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "November 2011 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nதமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும். 12\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், நவம்பர் 30, 2011 | அஇதிமுக , ஆட்சியிழந்த கட்சி , ஆளும் கட்சி , திமுக , MSM\nஆட்சி செய்து முடித்த கட்சி ஆளும் கட்சியையும், ஆளும் கட்சி ஆட்சியிழந்த கட்சியையும் ஒருவருக்கொருவர் குறை சொல்லியே நலத்திட்டங்கள் பல‌ மக்களுக்கு சென்றடையாமல் அவர்களை நட்டாற்றில் நிறுத்தி வேடிக்கைப்பார்த்து வருவது இன்றைய நாட்டு/ஊர் நடப்பாக இருக்கின்றன.\nமேற்க‌ண்ட‌ ம‌க்க‌ள் விரோத‌ போக்கும், ஊர் நலனில் வேட்டு வைக்கும் தவறான அணுகுமுறையும் ந‌ம் ஊரில் நட‌ந்தேறிவிட‌க்கூடாது என்ப‌தே ந‌ம் எல்லோரின் எதிர்பார்ப்பும், ஆவ‌லும்.\nமனிதர்களின் ந‌ல்ல‌ காரிய‌ங்க‌ளையும், செய‌ல்க‌ளையும் ம‌ன‌தார‌ பாராட்ட‌ ம‌ன‌ம் இற‌ங்கி வ‌ருவ‌தில்லை. குறை சொல்ல‌ ம‌ட்டும் ஏனோ சிம்மாச‌ன‌ம் இட்டு தானே அம‌ர்ந்து கொள்கிற‌து.\nக‌ட்சிக‌ள் பேத‌மின்றி, காழ்ப்புண‌ர்ச்சியின்றி ம‌ற்றும் மாற்றான் தாய் வீட்டுப்பிள்ளை போல் பொடுபோக்காக க‌ருதாம‌ல் எங்கெங்கெல்லாம் ம‌க்க‌ளால் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ (கட்சிசார்ந்த, சாராத) த‌லைவ‌ர்கள் உள்ள‌ன‌ரோ அவ‌ர்க‌ளுக்கு தேவையான‌ உத‌விக‌ளை செய்வ‌துடன் அவர்களின் கோரிக்கைக‌ளையும் நிறைவேற்ற‌ ம‌த்திய‌, மாநில‌ அர‌சுக‌ளுக்கு முழு பொறுப்பும், க‌ட‌மையும் உண்டு. அப்பொழுது தான் ந‌ம் இந்தியா உள்நாட்டிலும், உல‌க‌ அர‌ங்கிலும் ஒளிந்து கொள்ளாமல் பிரகாசமாய் ஒளிரும்.\nமின் த‌ட்டுப்பாடு ஒரு பிரதான‌ பிர‌ச்சினையாக‌ ந‌ம் நாட்டில் இன்று இருந்து வ‌ருவ‌தால் அத‌ற்கு மிக‌வும் முக்கிய‌த்துவ‌ம் த‌ந்து அதை க‌ளைய‌ முன்வ‌ர‌ வேண்டும். இதில் ந‌ல்ல‌ பெய‌ரை யாரும் த‌ட்டிச்சென்று விடுவாரோ என்ற‌ அச்ச‌ம் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கும், அத‌ன் த‌லைவ‌ர்க‌ளுக்கும் தேவையில்லை. க‌ல்வெட்டில் யார் பெய‌ர் இருந்தால் என்ன‌ என்ற‌ அச்ச‌ம் அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளுக்கும், அத‌ன் த‌லைவ‌ர்க‌ளுக்கும் தேவையில்லை. க‌ல்வெட்டில் யார் பெய‌ர் இருந்தால் என்ன‌ மின்வெட்டில்லா மாநில‌மாக‌ மாற்றிக்காட்டினால் ந‌ல்ல‌து தானே\nஊரில் அறிவிக்க‌ப்ப‌ட்டோ அல்ல‌து அறிவிக்க‌ப்ப‌டாம‌லோ எந்நேர‌மும் வ‌ரும் மின்த‌டையும் அதைத்தொட‌ர்ந்து வ‌ரும் கொசுக்க‌டியும் குறைந்த‌ கால‌ விடுமுறையில் ஊர் செல்லும் ந‌ம்மை ஓட‌,ஓட‌ விர‌ட்டி எங்கோ நாடுக‌ட‌த்தி விடுகிற‌து. தாய் நாட்டின் மேல் ஒரு பிடிமான‌ம‌ற்ற‌ த‌ன்மையையும், வெறுப்பையும் த‌ற்காலிக‌மாக‌ ஏற்ப‌டுத்தி விடுகின்ற‌ன‌. என்ன‌ தான் தாய் த‌ன் குழ‌ந்தையை க‌த‌ற‌,க‌த‌ற‌ அடித்தாலும் \"உம்மா/அம்மா\" என்றே அக்குழ‌ந்தை அடித்த த‌ன் தாயை க‌ட்டித்த‌ழுவ‌ ஓடிச்செல்வ‌து போல் நிற‌ந்த‌ர‌மாக‌ த‌ன் தாய் நாட்டின் மேல் வெறுப்பு வ‌ந்து விடாது ஒரு போதும் ந‌ம‌க்கெல்லாம்.\nபெரும்பாலான‌ வீடுக‌ளில் இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) என்னும் மின்சார‌ த‌டையின் பொழுது மின்சாரத்தை சேமித்து உற்ப‌த்தி செய்து த‌ரும் க‌ருவி பொருத்த‌ப்ப‌ட்டுள்ள‌தால் எந்நேரமும் நிலவி வரும் மின்த‌டை ப‌ற்றி யாருக்கும் அக்க‌றையும், க‌வ‌லையும் மற்றும் ம‌க்க‌ளின் அல்ல‌ல்க‌ளை அர‌சின் க‌வ‌னத்திற்கு ஜ‌ன‌நாய‌க‌ முறையில் கொண்டு வர‌ அவ‌ர‌வ‌ர் உள்ள‌த்தில் உருவாகி வெளியாகும் முய‌ற்சிக‌ள் இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை. ஏதேதோ கார‌ண‌ங்க‌ள் சொல்லி ந‌ம் விவேக‌மான‌ முய‌ற்சிக‌ள் அவ்வ‌ப்பொழுது ம‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌து ஏனோ உண��மை.\nவ‌ரும் கால‌ங்க‌ளில் வ‌ர‌க்கூடிய‌ தேர்த‌ல் அறிக்கையில் \"வீடுக‌ளுக்கு இல‌வ‌ச‌ இன்வெட்ட‌ர் (யு.பி.எஸ்) க‌ருவி பொருத்த‌ப்ப‌டும்\" என்று சொல்லும் க‌ட்சி அமோக‌ வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அம‌ர்ந்தாலும் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை.\nமத்திய அரசு ப‌தினான்காயிர‌ம் கோடி செல‌வ‌ழிக்கும் வ‌ரை ப‌ல்லிளித்துக்கொண்டிருந்த‌ ம‌க்க‌ளும், அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளும் இன்று கூட‌ங்குள‌ம் அணுமின் உற்ப‌த்தி தொட‌ங்க‌ இருக்கும் இறுதி க‌ட்ட‌ நேர‌த்தில் வ‌ரிந்து க‌ட்டிக்கொண்டு அந்த‌ அணுமின் நிலைய‌த்தை மூட‌ க‌ள‌த்தில் குதித்திருப்ப‌து வேத‌னையான‌ வேடிக்கைய‌ன்றி வேறொன்றும் சொல்வ‌த‌ற்கில்லை.\nமத்திய, மாநில அரசுகள் ஆங்காங்கே மக்களின் புகார்களுக்கென்று ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டு அது முழு அதிகாரத்துடன்/கட்டளையுடன் அரசியல் கலக்காமல் உடனுக்குடன் செயல்பட தனித்துவம் வாய்ந்த துறையாக எவ்வித தயக்கமும் இன்றி செயல்பட ஆவண செய்தாலே அன்றாடம் வரும் மக்கள் குறைகளையும், பிரச்சினைகளையும் தீர்க்க/போக்க முடியும் என்பதே என் ஆணித்தரமான கருத்து.\nநமதூரில் ஆள்ந்த கட்சியும், ஆளும் கட்சியும் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பொறுப்பில் இருப்பதால் ஒருவருக்கொருவர் எதிரும், புதிருமாக இருந்து கொள்ளாமல் நல்ல‌ புரிந்துணர்வு ஏற்பட்டு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் எவ்வித தடையுமின்றி நம் ஊருக்கு கொண்டு வந்து சேர்ப்பார்களேயானால் நம் ஊர் தமிழகத்திற்கு மட்டுமல்ல நம் நாட்டிற்கே ஒரு நல்ல முன்மாதிரியாக எல்லோராலும் நல்ல முறையில் எடுத்து பேசப்படும். இந்த அரிய வாய்ப்பை நம் ஊர் பயன்படுத்திக்கொள்ளுமா அல்லது இந்த அரிய‌ வாய்ப்பை கொல்லுமா அல்லது இந்த அரிய‌ வாய்ப்பை கொல்லுமா என்பது போகப்போக தெரிய வரும்.\nந‌ல்ல‌வைக‌ளுக்காக நாட்கள் சில காத்திருப்பதால் ந‌ம‌க்கொன்றும் ந‌ட்ட‌ம் இல்லை தானே\n- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து\nUnknown | புதன், நவம்பர் 30, 2011 | சாதனயாளார் , ஸதக்கத்துல்லாஹ் , ETA\nதுபையின் புகழ் பெற்ற நிறுவனம் ETA Ascon Star குழுமம். பாலைவனமாக இருந்த துபையில் 1973 ல் ஒரு கட்டுமான நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வந்த காலங்களில் சரியான, முறையான நிர்வாகத் திறமையாலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் இடையறாத உழைப்பின் காரணமாகவ���ம் இன்று அந்நிறுவனம் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லுமளவுக்குத் தலை நிமிர்ந்து நிற்கிறது.\nகட்டுமானத்துறையை மையப்புள்ளியாகக் கொண்டு இடப்பட்ட முதல் விதை அப்படியே வளர்ந்து ஆல விருட்சமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மின்னணுவியல், இயந்திரவியல், இயந்திரம் தூக்கிகள், கட்டுமானப் பொருட்கள், ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம், சுற்றுச் சூழல் மேலாண்மை, கல்வி இப்படி அவர்கள் தடம் பதித்துள்ள துறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nETA Ascon Star குழும நிறுவனங்கள் வெறுமனே ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் மட்டும் செயல்படவில்லை. உலகின் 22 நாடுகளில் அவை கிளைகளைப் பரப்பியுள்ளன. தாங்கள் காலடி வைத்த அனைத்து நாடுகளுக்கும் மாதமொன்றுக்கு பல பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டிக் கொடுத்து வருகின்றன. இன்று அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 67,000.\nஇவ்வளவு உயரத்தை எட்டிப் பிடித்துவிட்ட போதும் தாங்கள் சாதிக்க வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது என்கிறார், ETA Ascon Star குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் மரியாதைக்குறிய செய்யது முஹம்மது ஸலாஹுத்தீன். அண்மையில் சிங்கப்பூர் வந்த போது அவர்களோடு உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. இறைவனின் மகத்தான கருணையும், தம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் அயராத உழைப்பும் தான் தங்களுக்குரிய பெருமைகளின் மூலதனம் என்கிறார்கள் வெகு எளிமையாக. செய்யது முஹம்மத் ஸலாஹுத்தீன் அவர்களோடு உரையாடியதிலிருந்து சில துளிகள்....\nபெரும்பாலான இந்தியர்கள் இன்று தொழில் துறையில் இருந்தாலும், அவர்களில் சாதனை வெளிச்சத்துக்குள் வந்தவர்கள் வெகு சொற்பம். வியாபாரம் என்பது ஒரு வகை விளையாட்டு. அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு இசைந்து நம்முடைய ஆட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் விளையாட வேண்டியதை ஒருவரே ஆடித் தீர்க்கலாம் என்று முனைந்து பார்ப்பது சவாலுக்குப் பொருத்தமாக இருக்கலாம். வாழ்க்கையில் வெற்றியைத் தருமா\nஇந்தியர்கள் எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் அதை முதலில் ஒழுங்கமைவுக்கு (Systemize) உட்படுத்த வேண்டும். இன்னார் இருந்தால் மட்டுமே வியாபாரம் நடக்கும் என்ற நிலையை மாற்றி, யார் வந்து அமர்ந்தாலும் இறையருளால் கல்லா நிறைய வேண்டும். ஒருவரை மட்டுமே நம்பி ஒரு வியாபாரம் இருக்கக் கூடாது. இவ்வாறான ஒழுங்கமைவுத் திட்டமிடல் (Systematic Plan) வெற்றிக்கான முதல் படி.\nவியாபாரம் - அலையாடும் கடல். படகை எப்படிச் செலுத்துகிறோமோ அதைப் பொறுத்தே பயணமும் இனிதாகும். இடையில் இயற்கை இடையூறுகள் வரலாம். ஆனால் அவற்றைச் சமாளிக்கும் வல்லமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை தோல்வி வந்தவுடன் ஒட்டுமொத்தத் தொழிலையும் இழுத்து மூடு என்று மனமுடைந்து போய் விடக் கூடாது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, தவறுகளைக் களைய வேண்டும்.\nவெற்றியின் போதும், தோல்வியின் போதும் மனதைச் சமமமாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். வெற்றிக் கோட்டைத் தொட்டவுடன் மிதப்பில் இருந்து விடாமல், இன்னும் பலர் அதைத் தொட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தையும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான், பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.\nபொதுவாக ஒரு மனிதன் நான்கு வயதிலேயே போதுமான கல்வியைப் பெற்று விடுகிறான். அதன் பிறகு அவன் பள்ளிக்குச் சென்று பெருக்கிக் கொள்வதெல்லாம் அவனுடைய புத்திக் கூர்மையைத் தான். அதாவது, கல்வி ஒருவருக்குப் பள்ளியில் ஆரம்பிக்கவில்லை. அது தொடங்குவது அவரவர் வீடுகளில். பெற்றோர்கள் தான் அங்கு ஆசிரியர்கள். எனவே பெற்றோரைப் புறக்கணிப்பவர்கள் வெற்றி பெறுவது கடினம். அவர்களிடமிருந்து எவ்வளவு கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். பேரம் பேசுவது, யாரை ஒருமையில், இருமையில், பன்மையில் அழைப்பது இவையெல்லாம் நான்கு வயதுக்குள் மனிதன் தெரிந்து கொள்கிறான். அதற்குப் பெற்றோர்களின் துணை அவசியம். உடன் பணியாற்றுபவர்களை உறவினர் போல மதிக்கும் பண்பும் பெற்றோரிடமிருந்து தான் நமக்கு வரும்.\nஎங்கே சென்றாலும் புத்தாக்கச் சிந்தனைகளோடு (Innovative Ideas) தொழிலில் இறங்க வேண்டும். பிறர் செய்வது போன்று இல்லாமல், அவர்களிலிருந்து எந்த வகையில் தனித்து வெளிப்படுவது என்ற சிந்தனையோடு தொழிலை முறைப்படுத்த வேண்டும்.\nதனித்துச் சாதிப்பது சற்று எளிமையான காரியம். ஆனால் மற்றவரோடு சேர்ந்து உழைக்கும் போது அதில் இருக்கும் சவால்கள் அதிகம். அவற்றைத் தெரிந்து கொண்டு, சமாளிக்கும் உத்திகளைக் கற்றுக் கொண்டால் வெற்றியைத் தேடி நாம் போக வேண்டியதில்லை. அதுவே நம்மைத் தேடி ��ரும்.\nகடந்த 2008 செப்டம்பர் மாதம் சகோ. ஸதக்கத்துல்லாஹ் அவர்களின் தமிழ் வாசம் என்ற வலைப்பூவில் வெளியான பதிவு. சாதிக்க துடிப்பவர்களுக்கு ஊக்கம் தருவிதமாக உள்ள இந்த பதிவை மீள் பதிவு செய்கிறோம்.\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், நவம்பர் 29, 2011 | எச்சில் , விழிப்புணர்வு , வெற்றிலை , ஷாஹுல் ஹமீது\nசமீபத்தில் லண்டன் BBCயில் நம்ம இந்தியா சார்புடைய ஒரு செய்தியை எதேச்சையாக காண நேர்ந்தது அதில் கொல்கத்தா நகரின் பிரசித்திபெற்ற ஹவ்ரா பாலத்திற்கு ஆபத்து வந்துள்ளது என்றது அந்தச் செய்தி. அட என்னடா அது வெடிகுண்டு மிரட்டலா இருக்குமோ என்னடா அது வெடிகுண்டு மிரட்டலா இருக்குமோ என்று மேலும் அச் செய்தியை வாசித்தால் வெரி-சிம்பிள் அதுதான் எச்சில் மேட்டர் இந்த பாலத்தினை தாங்கி நிற்கும் இரும்புத் தூண்களின் முட்டுக்கள் மீது அங்கு வசிக்கும் / கடந்து செல்லும் மக்கள் வெற்றிலையை வாயில் போட்டு மென்ற எச்சிலை தூற்றி (துப்பி) அந்த எச்சிலால் ஹவ்ரா பாலம் இரும்புத் தூண்கள் அரிக்கப்பட்டு வருகின்றனவாம்( என்று மேலும் அச் செய்தியை வாசித்தால் வெரி-சிம்பிள் அதுதான் எச்சில் மேட்டர் இந்த பாலத்தினை தாங்கி நிற்கும் இரும்புத் தூண்களின் முட்டுக்கள் மீது அங்கு வசிக்கும் / கடந்து செல்லும் மக்கள் வெற்றிலையை வாயில் போட்டு மென்ற எச்சிலை தூற்றி (துப்பி) அந்த எச்சிலால் ஹவ்ரா பாலம் இரும்புத் தூண்கள் அரிக்கப்பட்டு வருகின்றனவாம்(\n நில அரிப்பை தடுத்திட சவுக்கு மரம் வளர்த்திடுங்கள், காடு வளருங்கள் என்று காட்டுக் கத்தலா அரசு கத்துது ஆனால் இந்த வெற்றிலைப் பாக்கு மென்றுத் துப்பும் எச்சிலின் அரிப்பை தடுக்க எதை வளர்க்கச் சொல்றதுன்னு யாராச்சும் யோசனை சொல்லுங்களேன்..\nஇப்படியாக எச்சிலை (தூற்றி) துப்பி இந்த பாலத்தை பலமிழக்கச் செய்து அந்தரத்தில் தொங்கவிட்டால் அல்லது கவிழ்த்தால் அதுதான் கின்னஸ் சாதனையாக இருந்திடப் போகுது. ஆனால், அதில் ஒரு சிக்கல் என்னவென்றால் அந்த கின்னஸ் சாதனையை யார் செய்ததது என்று தனிமனிதர் யாரும் பெருமைபட்டுக்கொள்ள முடியாது. ஆனால், ஒட்டு மொத்த வெற்றிலை குதப்பிகளைத்தான் சென்றடையும் என்பதினை நாம் மறுக்கப் போவதுமில்லை. .\nஎனது நண்பர் ஒருவர் நல்ல திடகாத்திரமான ஆள் இவர் ஒரு நாள் வெற்றிலைப் பாக்குக்கு தொடர்ந்து குதப்��ும் ஒருவரிடமிருந்து கொஞ்சம் வெற்றிலைப் பாக்கு வாங்கி குதப்ப ஆரம்பித்தார். அடுத்த கணமே நண்பர் மயங்கி விழுந்து விட்டார். நான் பதறிப்போய் அவரை ஆஸ்பத்திருக்கு கொண்டு போக ஏற்பாடு செய்தேன் வெற்றிலையை கொடுத்தவரோ கூலாக அட “அது எல்லாம் ஐந்து நிமிடத்தில் சரியாகிவிடும்” என்று சொன்னார். அவர் சொன்னதுபோல் மயங்கி விழுந்தவர் ஐந்து நிமிடத்தில் எழுந்தும் விட்டார்.\nஅந்த வெற்றிலைப் பாக்குக்கு பழக்கப்பட்ட குதப்பியான அவரிடம் மேலும் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்னதுதான் அதிர்ச்சியைக் கொடுத்தது “வெற்றிலையின் பின்புறம் ஒரு வகை பூச்சி இருக்குமாம் அதை வாயில் போட்டு மென்றதும் அது குடல் உள்ளே போய் மயக்கத்தை ஏற்படுத்துமாம்()\" அப்டின்னா “உங்களுக்கு ஏன் மயக்கம் வரவில்லை” என்று கேட்டதற்கு.\nஅவர் சொன்னதுதான் அதைவிட ஹைலைட் “எப்பொழுதெல்லாம் வெற்றிலையையும் பாக்கையும் சேர்த்து மெல்லுவதற்கு ஆயத்தமாவேனோ அப்போது அந்த வெற்றிலையின் பின்புறம் சுண்ணாம்பு தடவி பூச்சிகளை கொன்று விடுவேன்” என்று அவரது பூச்சி கொல்லி டெக்னிக்கை சொன்னவர் மேலும் வெற்றிலைப் பாக்கு பற்றி PhD செய்யுமளவிற்கு அலப்பறை செய்தவருக்கு அதன் தீங்குகள் பற்றி சிறிதளவேனும் அவர் அறிந்திருக்கவில்லை என்பது அவரது அலப்பறையிலிருந்து அறிய முடிந்தது.\nநம்ம ஊரில் தெருக்களில் ஓரத்தில் / ஸாரி கொஞ்சம் நடுவில் உள்ள எலெக்ட்ரிக் (EB) போஸ்ட் அடியில் அரித்து இருப்பதை நாங்கள் ஊரில் இருக்கும் போது EB அலுவலகத்திற்கு சென்று புகார் செய்தபோது அதற்கு அவர்கள் சொன்னது “நாய்கள் அங்கே சிறுநீர் அடிச்சு () அந்த EB போஸ்ட்டுகள் வலுவிழந்து போய் விட்டது” என்று ஒரு நூதனமான பதிலை பொறுப்பான நம்ம E.B. அலுவலகதில சொன்னா(ய்)ங்க ) அந்த EB போஸ்ட்டுகள் வலுவிழந்து போய் விட்டது” என்று ஒரு நூதனமான பதிலை பொறுப்பான நம்ம E.B. அலுவலகதில சொன்னா(ய்)ங்க \nநாமதான் E.B.க்கு இடம் வாங்கி கொடுத்த கையோடு அங்கு வேலை செய்பவர்களுக்கு ஆளுக்கு '10 மா' தென்னந்தோப்பும் வாங்கி கொடுத்து இருந்தா இன்னும் பலவகையான கழிவுகளின் அறிய நலன் / கெடுதிகள் பற்றி தெளிவா() மின்சாரவாரிய (அலுவலக) ஆட்கள் நமக்கு வகுப்பெடுப்பார்கள் போலும்.\nடவுட்டு என்னவென்றால் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களின் சிறுநீருக்கும், மக்கள��� வெற்றிலைப் பாக்கு சுண்ணாம்பு எல்லாவற்றையும் வாயில் போட்டு நன்றாகக் குதப்பி மென்று துப்பும் எச்சிலுக்கும் இத்தனை பவாரா இருக்கு அப்படியான பவர் இருந்தால் ஏதாவது அணு உலைக்கு கடின நீருக்கு பதிலா அப்படியான பவர் இருந்தால் ஏதாவது அணு உலைக்கு கடின நீருக்கு பதிலா அல்லது ரியாக்டருக்கு மாற்றாக இதை முயற்சி செய்து பார்த்தால் ஏதாவது ஒரு நல்ல பலன் கிடைக்கும் என்று யோசனை சொல்லத் தோனுது.\nஇந்த வெற்றிலைப் பாக்கு குதப்பிகளை கவனித்தால் ஒன்று மட்டும் புலப்படும் இவர்கள் அனைவரும் ஒரு விசயத்தில் ஒற்றுமையாக இருப்பார்கள் அது என்னெவென்றால் அந்த வெற்றிலைப் பாக்கு குதப்பிய எச்சில்களை மூலைக்கு மூலை துப்புவதில் மட்டும்.\nநானும் இது பற்றி எனக்குத் தெரிந்த கோணங்களில் யோசித்து பார்த்துவிட்டேன் மூலைக்கு மூலை இவர்கள் துப்பி வைப்பது ஏன் என்று விளங்கவில்லை இதனால் வரும் நோய்கள் பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படுவதாகவும் இல்லை (சகோதரர் ஜாகிர் ஒரு கட்டுரை போடலாம்) .\nஇவர்கள் துப்பும் எச்சிலை நன்றாக கவனித்து பார்த்தால் அதில் உலக வரைபடத்தை பார்க்கலாம் மேலும் உற்றுப் பார்த்தால் வேற்று கிரகங்களின் வரை படங்களும் மிக தெளிவாக இருக்கும் (கூகிள் கவனிக்கவும்). இவ்வாறு இருட்டிய இடத்தில், முக்கோணம் குவியுமிடமித்தில், நிறுத்தி வைக்கப்பட்ட கம்பங்களில், இரும்புக் கம்பிகளின் அடியில் இவ்வாறாக துப்பும் துரதிஷ்டவாதிகளுக்கு அது பற்றிய விழிப்புணர்வுகளை இவர்களுக்கு யாரும் எத்தி வைக்கவில்லையா அல்லது அரசுதான் இவ்வாறான சுகாதாரக் கேட்டிற்கு எதிரான விழிப்புணர்வு போதியளவு செய்வதில்லையா அல்லது அரசுதான் இவ்வாறான சுகாதாரக் கேட்டிற்கு எதிரான விழிப்புணர்வு போதியளவு செய்வதில்லையா / அல்லது அப்படிச் செய்வது இவர்கள் காதுகளுக்கு எட்டுவதில்லையா / அல்லது அப்படிச் செய்வது இவர்கள் காதுகளுக்கு எட்டுவதில்லையா \nஇறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளில் வாயும், நாக்கும் மிக முக்கியமான உறுப்புகள் / ஆயுதங்கள் இதை நாம் நல்ல விசயங்களுக்கு மட்டும் பயன்படுத்தி நேரான வழியில் நடந்தால் நமக்கும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும். அதை விடுத்து தீய வழியில் பயன்படுத்தி நாமும் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கும் தீங்கையும், சுகாதார சீர்கேட்டினையும் உண்டாக்கினால் நாளை மறுமை நாளில் நமது நாக்கு நமக்கு எதிராக சாட்சி சொல்லும் என்று யாவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஎல்லை மீறும் ஊடக பயங்கரவாதம் - மீள்பதிவு 4\nUnknown | திங்கள், நவம்பர் 28, 2011 | அதிரை , ஊடகம் , தவ்ஃபீக் , தீவிரவாதம்\nஇந்தியக் குடிமக்களுள் நெற்றியில் நாமம் தீட்டிய அல்லது நீறு பூசிய எவரும் தீவிரவாத இந்து அல்லர்; நெஞ்சில் சிலுவை அணிந்த எவரும் கிருத்துவ தீவிரவாதி அல்லர். ஆனால், தொப்பி அணிந்து தாடி வளர்த்திருந்தால் அவர் 'முஸ்லிம் தீவிரவாதி' என்பதை நமது தொலைக்காட்சி/அச்சு ஊடகங்கள் தீர்மானித்து வைத்திருக்கின்றன. குறைந்த பட்சம் முஸ்லிம் பெயர் ஒருவருக்கு இருந்தால் மட்டும் போதும்; அவர் தீவிரவாதி என அடையாளப்படுத்துவதற்கு எல்லாச் சாத்தியங்களும் இருக்கின்றன என்பதுபோல் நமது பெரும்பாலான ஊடகங்கள் செயல்படுகின்றன.\nபாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் 'அதிபயங்கரமான ஐம்பது முஸ்லிம் தீவிரவாதிகள்' பட்டியல் ஒன்றை அண்மையில் நமது உள்துறை அமைச்சகம் தயாரித்தது. அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து, \"இவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும்\" என்றும் கேட்டுக் கொண்டது.\nநமது ஊடகங்களுக்கு இதைவிட வேறு தீனி வேண்டுமா பேனைப் பெருச்சாளியாக்கி, நம் நாட்டின் எல்லா மொழி ஊடகங்களும் அதை எழுதித் தள்ளின\nபாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருந்த வாஜுல் கமர் கான் என்பவர், இந்தியாவின் மும்பையை அடுத்துள்ள தானேவில்தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை சில நடுநிலை ஊடகங்கள் மூலம் வெளிவந்தது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், \"... சிறிய தவறு நடந்துவிட்டது. இத்தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்\" என்று பெருந்தன்மையாக அறிவித்தார்.\nஅடுத்த சில நாட்களில் இரண்டாவது 'சிறிய தவறு' வெளிவந்தது. அதே 'அதிபயங்கரமானவர்களின் பட்டியலில்' 24ஆவது ஆளாக இருக்கும் இன்னொரு தீவிரவாதியான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில்தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமானது. முதல் தீவிரவாதியான வாஜுல் கமர் கான் என்பவராவது தானேவில் வசிக்கும் சாதாரண இந்திய முஸ்லிம். இரண்டாமவரான ஃபெரோஸ் அப்துல் ரஷீத் என்பவர் ஏற்கனவே 1993இல் மும்பையில் ���டைபெற்ற வெடிகுண்டு வழக்கில் 'சேர்க்கப்பட்டு'க் கடந்த 2010 பிப்ரவரி மாதம் கைதாகிச் சிறையில் இருப்பவர். http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/india/29563936_1_arthur-road-jail-mumbai-jail-special-tada-court\nமும்பை (ஆர்தர் சாலை) சிறையில் இருக்கும் ஃபெரோஸ் கானுக்கு எதிராக இண்டர்போலில் புகார் செய்து \"தேடப்படும் குற்றவாளி\" ஃபெரோஸ் கானுக்கு எதிராக ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு ஏறத்தாழ இரண்டாண்டுக்கும் மேலாக உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது நமது புலனாய்வுத்துறை. அது மட்டுமின்றி, மும்பைச் சிறையிலிருக்கும் ஃபெரோஸைப் பாகிஸ்தானில் 'பதுங்கி'க் கொண்டிருப்பதாகவும், இந்தத் தீவிரவாதியைப் பிடிப்பதற்குப் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சுமத்தியும் வந்தது.\n)நிலை ஊடகங்கள் பலவும் 'தேடப்படும் முஸ்லிம் தீவிரவாதி'களைப் பற்றித் தலைப்புச் செய்தி போட்டுத் தங்களது சேவையைச் செவ்வனே செய்தன.\nஏறத்தாழ இதேபோன்று ஒரு செய்தியை, சன் குழுமத்தின் நம்பர் ஒன்() மாலை இதழான 'தமிழ் முரசு' கடந்த 23.11.2011இல் தலைப்பாக்கி வெளியிட்டது.\nதலைப்பு: \"8 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த தீவிரவாத இயக்கத் தலைவர் கைது\" http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp\nஅதிரையைச் சேர்ந்த, தவ்ஃபீக்கைக் காவல்துறை 8 ஆண்டுகளாகத் தேடி வந்ததாகத் தலைப்பில் மட்டுமின்றி செய்தியின் உள்ளேயும் அழுத்தம் திருத்தமாக தமிழ் முரசு நாளிதழ் கூறியுள்ளது. காணொளியாக சன் தொலைக்காட்சியில் செய்தியும் சொல்லப்பட்டது.\nதமிழ் முரசு நாளிதழின் இதே செய்தியை அதே \"8 ஆண்டுகள் ...\" தலைப்பிட்டு நெல்லை ஆன்லைன், தன் செய்தியைப் போன்று அப்படியே வாந்தி எடுத்துப் பதித்துள்ளது. http://nellaionline.net/view/32_24021/20111123164224.html\nஇதே செய்தியை தி ஹிண்டுவும் ஆங்கிலத்தில் செய்தி வெளியிட்டது. http://www.thehindu.com/news/states/other-states/article2651009.ecehomepage=true பொடா சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் இந்து நாளிதழ் மற்றொரு இடத்தில் 2008ஆம் ஆண்டு தவ்ஃபீக் பிணையில் வெளிவந்ததாகவும் கூறுகிறது. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் பிணையில் வெளிவருவது சுலபம் அல்ல என்பது இந்து நாளிதழுக்குத் தெரியாததன்று. பின் எந்த வழக்கில் அவர் பிணையில் வந்தார் என்பதையும், அவர்மீது போடப்பட்ட பொடா சட்டத்தின் நிலை என்னவாயிற்று என்பதையும் இந்து நாளிதழ் அறிந்து கொள்ள விரும்பவில்லை.\n8 ஆண்டுகள் தவ்ஃபீக்கைத் தேடியதில் ��ன்னதான் சிக்கல்\nகடந்த 2.12.2002இல் மும்பையின் அம்ருத் நகரிலிருந்து காட்கோபர் இரயில் நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் வெடிகுண்டு வெடித்து இருவர் பலியாயினர்; 49 பேர் காயமடைந்தனர். சுறுசுறு()ப்புக்குப் பேர்போன மும்பைக் காவல்துறை உடனடியாக, மும்பை ஜேஜே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் முஹம்மது அப்துல் மத்தீன், ஷேக் முஹம்மது முஸம்மில், ஸாஹிர் அஹ்மது, இம்ரான் அஹ்மது கான், முஹம்மது அல்தாஃப் இஸ்மாயீல் ஆகிய ஐவரை மேற்காணும் வெடிகுண்டு வழக்கில் 'சேர்த்து' வழக்குப் பதிந்தது. ஆறாவது விசாரணைக் கைதியான ஸையித் காஜா யூனுஸ், காவல்துறை கஸ்ட்-அடியில் மரணமடைந்தார். பதறிப்போன மும்பைக் காவல்துறை, ஹைதராபாத் என்கவுண்ட்டரில் நவம்பர் 2002இல் போட்டுத் தள்ளப்பட்ட ஸையித் அஸீஸ் (எ) இம்ரானையும் தமிழ்நாட்டின் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த தவ்ஃபீக்கையும் இந்த வழக்கில் 'சேர்த்து' அடுத்த வாரம் தாக்கல் செய்யப்போவதாக அறிவித்தது. மேலும், இவர்கள் அனைவரும் ஜெய்ஷே முஹம்மது, அல் காயிதா, லஷ்கரே தொய்பா, சிமி ஆகிய தீவிரவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள் என்பதாக வழக்கை ஜோடித்தது மும்பை காவல்துறை. http://articles.timesofindia.indiatimes.com/2003-04-10/mumbai/27270630_1_imran-rehman-khan-supplementary-chargesheet-mohammed-abdul-mateen\nபொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது.\nகுற்றம் சுமத்தப்பட்ட அனைவரையும், 11.6.2005இல் 'அப்பாவிகள்' எனத் தீர்ப்பளித்து நீதிமன்றம் விடுதலை செய்தது. அத்துடன் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிபதி அஷோக் பங்காலே, \"இந்த வழக்கு அரசுத் தரப்பால் கட்டியெழுப்பப்பட்டது\" என்று குட்டும் வைத்தார். http://www.milligazette.com/Archives/2005/01-15July05-Print-Edition/011507200529.htm\nஇந்த வழக்கில் தவ்ஃபீக்கின் தொடர்பு என்ன\nகடந்த 2002ஆம் ஆண்டு கொடுங்கையூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாற்பது டெட்டனேட்டர்களைக் காவல்துறையினர் 'கண்டு' எடுத்தனர். அவற்றை மறைத்து வைத்திருந்ததாகக் கூறி, தவ்ஃபீக்கை 26 நவம்பர் 2002இல் கைது செய்து சிறையில் அடைத்து, மூன்று நாள்கள் கழித்து, 29 நவம்பர் 2002இல் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் தவ்ஃபீக்கைக் காவல்துறை விசாரணைக் கைதியாக (வழக்கு எண் 681/2002) சிறையில் அடைத்தது. இச்செய்தியும் வழக்கம்போல் எல்லா ஊடகங்களிலும் வெளியானது.\nநவம்பர் 26இல் சென்னைக் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைக்குள் இருந்த தவ்ஃபீக்கை, டிஸம்பர் 2இல் நடந்த காட்கோபர் பேருந்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக மும்பைக் காவல் துறை குற்றம் சுமத்தி, தன் வழக்கில் புத்திசாலித் தனமாகச் 'சேர்த்து'க் கொண்டது.\n2002ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தவ்ஃபீக், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டார். http://www.elections.tn.gov.in/ECI/Affidavits/S22/SE/179/AC179CANDIDATE.htm\nபின்னர், கொடுங்கையூர் வழக்கு பிசுபிசுத்துப்போய் பிணையில் வெளிவந்தார் தவ்ஃபீக். என்றாலும் அவ்வப்போது முக்கிய அரசியல் தலைவர்கள் சென்னைக்கு வரும்போது தவ்ஃபீக்கைக் காவல்துறையினர் அழைத்துப் போய் சிறையில் வைத்திருந்து வெளியே விடுவது 2008வரை வழக்கமாகவே இருந்து வந்தது.\n) எழுத்தாளர்கள் சிலர், தவ்ஃபீக்கை சர்வதேச பயங்கரவாதி என்பதுபோல் சித்தரிப்பது தொடர்ந்தது.\nஇரா. சரவணன் என்பவர் ஜூவியின் 25.5.2008 பதிப்பில் \"டென்ஷனில் தமிழகம் டேஞ்சரஸ் தவ்பீக்...\" என்று தலைப்பிட்டு நல்ல கற்பனை வளத்துடன் ஒரு கட்டுரை எழுதினார்.\nஅவருடைய கற்பனை வளத்துக்குச் சான்றான பகுதி:\n\"ஜெய்ப்பூரிலும், சென்னையிலும் ஒரே சமயத்தில் குண்டுவெடிப்புகளை அரங்கேற்றத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உளவுத்துறை போலீஸாரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் சென்னை தப்பியிருக்கிறது. ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கும் 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்புக்கும் தவ்பீக்குக்கும் தொடர்பு இருப்பதற்கான முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. 'இந்தியன் முஜாகிதீன்' அமைப்பினரின் மெயில் மிரட்டலில் 'டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களையும் தகர்ப்போம்' எனச் சொல்லி இருக்கிறார்கள். போலீஸ் தன் மீது கண் பதித்திருந்ததால்தான் தவ்பீக்கால் சென்னையைத் தகர்க்கும் அசைன்மென்ட்டை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கிறது. (ஜூனியர் விகடன் 25-5-2008 இதழிலிருந்து).\nஇந்தப் பதிவுக்குப் பின்னர் ஜூவியைத் தொடர்பு கொண்டு தவ்ஃபீக்கைப் பற்றி உண்மைக்கு மாற்றமாக எழுதியதை அவருடைய குடும்பத்தார் விசாரித்தபோது, தவ்ஃபீக்கின் குடும்பத்தினரின் கருத்துகளையும் உண்மை அறியும் குழுத் தலைவரும் வழக்கறிஞருமான மனோகரனின் கருத்துகளைப் பெற்று, மூன்று மாதத்துக்குப் பின்னர் ஜூவி வெளியிட்டது. அதில், சர்வதேச மக்கள் வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகிறார்:\n'என்னை என்கவுன்ட்டர் செய்ய முயன்றால், தமிழகத்தையே குண்டு வைத்துத் தகர்ப்பேன்' என்று தவுபீக் சொன்னதாகச் சொல்கிறார்கள். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்க்குற்றம் சுமத்தப் பட்ட தவுபீக், நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டு நிம்மதியாக வாழ்ந்துவந்தார். உளவுத்துறை, அவரைத் தங்களின் உளவாளியாக மாறச்சொல்லி நெருக்கடி கொடுத்தது. இதை எதிர்த்த காரணத்துக்காக, ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் அவரை சம்பந்தப்படுத்தியதுடன், இந்துத் தலைவர்களைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும், சுற்றி வளைத்தபோது தப்பிவிட்டதாகவும் கதை கட்டியிருக்கிறார்கள். http://adiraixpress.blogspot.com/2008/08/blog-post_4794.html\nகடந்த 2008 மே மாதம் 17இல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் 13.5.2008இல் ஜெய்ப்பூரின் 9 இடங்களில் தொடர் குண்டுகள் வெடித்தன. பத்தாவது குண்டைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்புகளில் அப்பாவிகள் 63 பலியாயினர்; 216 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தத் தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக மும்பையைச் சேர்ந்த விஜய் என்பவனை முதன்முதலாகக் காவல் துறை கைது செய்தது. http://www.adhikaalai.com/index.php\nவெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தால் தனக்கு 1 லட்சம் ரூபாய் தருவதாக ஆசைகாட்டி மீனா எனும் பெயருடைய பெண் கூறியதாகக் காவல்துறையினர் விஜயிடமிருந்து வாக்குமூலம் 'வாங்கினர்'. தொடர்ந்து மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர். http://tamil.oneindia.in/news/2008/05/14/india-60-killed-150-injured-as-terror-strikes-raja.html\nஜெய்ப்பூர் தொடர் குண்டு வெடிப்புக்கு ஆர் டி எக்ஸ் எனும் சக்தி வாய்ந்த வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆர் டி எக்ஸ் என்பது இராணுவத்தில் பயன்படுத்தப்படுவது. நமது இராணுவத்துக்குச் சொந்தமான ஆர் டி எக்ஸ் வெடிமருந்துகளில் பெரும்பகுதி, முன்னாள் இராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் மூலம் கடத்தப்பட்டு சங் பரிவாருக்கு சப்ளை செய்யப்பட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். http://www.satyamargam.com/1096\nமும்பை மாலேகான் ஸ்கூட்டர் குண்டு வெடிப்பில் சங் பரிவாரின் சாமியாரிணி சாத்வீ ப்ரக்யா சிங் தாகூரோடு முன்னாள் இராணுவ மேஜர் ரமேஷ் ���பாத்யாயா என்பவரும் முன்னாள் இராணுவ மேஜர் பிரபாகர் குல்கர்னி என்பவரும் கைது செய்யப்பட்டனர். http://www.satyamargam.com/1078\nஇந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்கு மூலகாரணமாக சங்பரிவாரங்களும் சாதுக்களும் சாமியார்களுமே இருக்கிறார்கள் என்று நிரூபனமான பிறகும் ஊடகங்களுக்கு மட்டும் இந்திய முஸ்லிம்கள் மீதான வன்மம் ஓயவில்லை காவல்துறைக்கும் அப்பாவி முஸ்லிம்களைக் கைது செய்து இன்ஃபர்மர்களாக மாற்றும் திட்டம் மாறவில்லை.\nசென்னையில் தங்கியிருந்து கொண்டு 2008 மே மாத இறுதியில் குமுதம் ரிப்போர்ட்டருக்குப் பேட்டி கொடுத்த தவ்ஃபீக், ஜெய்ப்பூருக்குப் போய் குண்டு வைத்ததாகத் தமிழகக் காவல்துறை கதை புனைந்தது. பின்னர், அவரைத் தங்களுக்கு உளவு சொல்பவராக மாற்ற முயற்சி செய்தது. அவர் மறுக்கவே, என்கவுண்டரில் போட்டுத் தள்ள அப்போதைய காவல்துறை முயன்றது. இதை தவ்ஃபீக் கூறுகிறார்:\nஎனது வக்கீல் சந்திரசேகரின் பெசண்ட் நகர் வீட்டுக்கு இரவு ஏழு மணிக்குப் போனேன். அவர் வீட்டில் நான் போய்ச் சேர்ந்த பத்து நிமிடத்தில் அவருக்கு ஒரு போலீஸ் நண்பர் போன் செய்திருக்கிறார். வழக்குரைஞரின் முகமே வியர்த்துவிட்டது. என்னிடம் திரும்பியவர், `ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக என்கவுன்ட்டர் ஸ்பெஷல் டீம் எனது வீட்டை நோட்டம் விடுவதாகச் சொல்கிறார். யாரைச் சொல்கிறார்' என்று கேட்டார். நான் இரண்டு நாளைக்கு முன்பு நடந்ததைப் பற்றிச் சொன்னேன். அவரும் தனது ஜூனியர்களை வெளியில் அனுப்பி பார்த்து வரச் சொன்னார். ஒரு ஆம்னி வேன், பைக் ஆகியவற்றில் மஃப்டி போலீஸார் இருந்தனர். அந்த நேரத்தில் தெருவில் லைட் ஆஃப் ஆனது. வக்கீல் வீட்டில் மட்டும் லைட் எரிந்தது. உடனே எனது இயக்கத்தவர்களுக்குத் தகவல் சொன்னேன். அவர்கள் ஒரு முப்பது பேர், ஜூனியர் வக்கீல்கள் எனத் திரண்டு வந்து என்னைத் தப்ப வைத்தனர். http://adiraixpress.blogspot.com/2008/05/blog-post_2465.html / http://www.kumudam.com/magazine/Reporter/2008-05-25/pg4.php\n\"எங்களுக்கு உளவு சொல்; இல்லையென்றால் நீ காலி\" என மிரட்டிய காவல்துறையிடமிருந்து தப்பி, கடந்த மூன்றாண்டு காலமாக தலைமறைவு வாழ்க்கை நடத்திய தவ்ஃபீக் பட்ட துன்பங்கள் போதும்.\nதவ்ஃபீக்கின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு முறையான நேர்மையான விசாரணை நடைபெறவேண்டும். அதுவும் விரைந்து நடைபெறவேண்டும். அப்போது நீதி ந��லைபெறும். அதுவரை, \"8 ஆண்டுகள் தேடப்பட்ட...\" கதை சொல்லும் ஊடகங்கள் அடக்கி வாசிக்கட்டும்.\n2003ஆம் ஆண்டு காட்கோபரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பை 1999ஆம் ஆண்டு நடைபெற்றதாக செய்தி வெளியிட்டு தமிழ் முரசு நாளிதழ் தன்னுடைய அரைவேக்காட்டுத் தனத்தை வெளிப்படுத்தியது.\nஊடகங்களில் செயல்பாடுகளை அண்மையில்தான் பிரஸ் கவுன்சிலின் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கண்டித்திருந்தார். பதவியில் இருக்கும் நீதிபதிகளின் தீர்ப்பையே மதிக்காத ஊடகங்கள் வழக்கம் போலவே கட்ஜுவின் கண்டிப்பை பெரிதுபடுத்தவில்லை.\nகுடிமக்களே செய்தியாளர்களாக மாறியுள்ள சூழலில் இத்தகைய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தால் மக்களின் நம்பிக்கையை இவை இழக்க நேரிடும் என்பதைச் சொல்லி வைக்கிறோம்.\nமுன்பு தௌபீக் மீது புனையப்பட்ட பல கேஸ்களில் மும்பை காட்கோபர்-ல் பஸ்ஸில் குண்டு வைத்ததாக புனையப்பட்ட கேசும் ஓன்று. அதில் முக்கிய சாட்சி அந்த பஸ்ஸின் கண்டக்டர். அவரிடம் குறுக்கு விசாரணை செய்த டிபென்ஸ் லாயர் திரு மஜீத் மேமன் : \"நீங்கள் தௌபீக் -ஐ எங்கு கண்டீர்கள்\nகண்டக்டர் : \"ஒரு பையை வைத்துவிட்டு அவசரமாக வெளியே இறங்கினார்\"\nதிரு மஜீத் மேமன் \"எப்பொழுது வெடித்தது\"\nகண்டக்டர் : \"ஒரு சில நொடிகளில்\"\nஇப்பொழுது ஜட்ஜின் பக்கம் திரும்பிய திரு மஜீத் மேமன் : \"யூஆர் ஆனர், இங்கு கண்டக்டர் குறிப்பிட்ட நாள், நேரம் மாதத்திற்கு பல வாரங்களுக்கு முன்பாகவே வேறொரு கேசில் குற்றம் சாட்டப்பட்ட தௌபீக் சென்னை ஜுடிசியல் கஸ்டடி-ல் ரிமான்ட் செய்யப்பட்டு உள்ளே இருக்கிறார்\" என்று சொல்லிவிட்டு சான்றுக்கான டாகுமென்ட்களையும் ஜட்ஜின் பார்வைக்கு சமர்பித்தார்.\nஅதை நன்றாக பார்த்து பரிசீலனை செய்தபின் அதை ஆமோதித்து தலை அசைத்து திரு மஜீத் மேமனைப்பார்த்தார்.\nஇப்பொழுது மஜீத் மேமன் சொன்னது ஒட்டு மொத்த கோர்ட் வளாகத்தையும் சிரிப்பொலியால் அதிரவைத்தது.\n\"யு ஆர் ஆனர், இப்படி சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்த என் கட்சிக்காரர் பலமான கம்பிகளை வளைத்து பல நூறு கிலோ மீட்டர் பறந்து வந்து இந்த வெடிப்பை ஏற்படுத்திவிட்டு மீண்டும் பறந்து சென்று சிறைக்கம்பிகளுக்குள் புகுந்து கொண்டார் என்று என் கட்சிக்காரரை சூப்பர் மேன் அளவுக்கு உயர்த்துவதை என்னால் நம்பமுடியவில்லை\" என்று சொன்னதை ஜட்ஜ��� உள்வாங்கிக் கொண்டு இலேசாக உடல் குலுங்க சிரித்துவிட்டார். அதே நேரம் கண்டக்டர் பம்பாய் போலீஸ் அதிகாரிகளை பார்த்தவிதம் \"உங்களை எல்லாம் ............ டா\" என்பதுபோல் இருந்தது.\nகூடுதல் தகவல்களுக்கு 2008ஆம் ஆண்டு மே மாதம்\nதவ்ஃபீக்கின் குமுதம் ரிப்போர்ட்டர் பேட்டி:\nஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள் - மீள்பதிவு 10\nUnknown | திங்கள், நவம்பர் 28, 2011 | பெரியவர்கள் , விழிப்புணர்வு , ஜாஹிர் ஹுசைன்\nபொதுவாக ஹஜ்பெருநாளை நாம் தியாகத்திருநாள் என அழைக்கிறோம்...நம் வாழ்க்கையிலும் சில நல்ல உள்ளங்கள் மிகப் பெரிய தியாகங்களை செய்திருக்கிறார்கள்.\nநமது இன்றைய இளமைக்கும் , வசதிக்கும் அவர்களின் பங்களிப்பும் தியாகமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது வெற்றி பெற்ற பிறகு அதற்க்கு 'நான்\"தான் காரணம் என மார்தட்டுபவர்கள் மறவாமல் ஒரு மண்டலம் \"மந்துகாபர்னி [வல்லாரை மாத்திரை ] எடுத்துக்கொள்ளலாம். ஒரு மாதிரியான செலக்டிவ் அம்னீசியா , ஞாபக சக்தியின்மை பிரச்சினைகளுக்கு உதவும்.\nநான் ஓவ்வொறு முறையும் ஊர்வரும்போது சில பெரியவர்களிடம் \"மெனக்கட்டு\" போய் பேசிக்கொண்டிருப்பேன், இதை எழுத இது போன்ற நம் ஊர் முதியவர்களின் மெளன அழுகையும் காரணம்.அப்போதெல்லாம் அவர்களின் குறைபடு லிஸ்ட் ரொம்ப நீளமாக இருக்கும். இதன் காரணம்தான் என்ன என்றால் இது பெரும்பாலும் பிரச்சினை possessiveness லிருந்து ஆரம்பித்ததாக இருக்கும்.\nஇவர்களின் குறை பெரும்பாலும் \"பொட்டியோட நேரா பொண்டாட்டி வீட்டுலெ போயி எறங்கிட்டான் வாப்பா' ...இப்படித்தான் இருக்கும். நாம் இப்போது internet உலகத்தில் இருக்கிறோம் , சமயங்களில் \"நானோ\" டெக்னாலஜி பற்றி பேசுகிறோம், ஆனால் நமது சின்னவயதில் நம்மை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரி வாசலில் நின்ற இதுபோன்ற எத்தனையோ உயிர்களின் உள்ளத்தை புரிந்து கொள்ளத்தவறிவிட்டோம்.நம் ஊரில் எல்லோருக்கும் சம்பாதிப்பதின் முக்கியத்துவம் தெரிந்து விட்டது. இந்த நவீன காலத்தின் தாக்கம் [ தாக்கம் தவறல்ல] சில சமயங்களில் நம் கூட இருந்த முதியவ்ர்களை [அப்பா..உம்மும்மா/ராத்தம்மா, வாப்புச்சி உறவுகள்....அல்லது உங்கள் தாயாக கூட இருக்கலாம்] நம்மையும் அறியாமல் ஒதுக்கி விட்டோமா என கேட்கத்தோன்றுகிறது.\nமாத வருமானம் ஆயிரம் ரூபாயில் 5 பிள்ளைகளை காப்பாற்றிய தாய் தந்தையருக்கு 10 ஆயிரம் வருமானம் பெ���ும் ஒரு பிள்ளை ஐநூறு கொடுக்க முடியாததற்க்கு ஆயிரம் காரணம் சொல்கிறது.\nஇந்த முதியர்களின் புழக்கத்தை அதிகம் போனால் ஒரு 40X50 ல் சுருக்கிவிட்டோம் பெரும்பாலான பெரியவர்களை நாம் கல்யாணம்/காது குத்து / சுன்னத் மஜ்லீஸ்களில் \" வாழ்ந்த மனுசிலெ..அவ்வொ கையாலெ மாலெ போடச்சொல்லுங்க\" என்ற வசனத்துக்கு மட்டும் பயன்படுத்துகிறோம். அல்லது நோயில் விழுந்தால் கஞ்சி / மாத்திரை கொடுக்கும்போது மட்டும் பேசுகிறோம்.\nவெளிநாட்டிலிருந்து வரும் நண்பர்களுக்கு இதுவொரு வேண்டுகோள்..முடித்தால் இவர்களுக்கு நோய்க்கும் / பிணிக்கும் பார்க்கும் அம்பாசிடர்களை அழைக்கும்போது கொஞ்சம் காற்றோற்றமான பகுதியில் கொஞ்சம் நிறுத்தி உலகத்தின் விசாலம் காட்டுங்கள்..முடிந்தால் உங்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் அவர்களின் கேட்டராக்ட் விழுந்த கண்களும், ரத்தம் சுண்டிப்போய் சுருங்கிய விரல்களும் எப்படி ஏணியாய் இருந்தது என்று அவர்கள் காது பட சொல்லுங்கள்.அந்த முதியவர்களை அழைத்துக்கொண்டு குளுமணாலிக்கும்,கொடைக்கானலுக்கும் அழைத்துபோக சொல்லவில்லை. அட்லீஸ்ட் பக்கத்தில் இருக்கும் அதிராம்பட்டினத்து கடற்கரை, கொஞ்சம் தூரப்போனால் ராஜாமடத்துபாலம் [ அங்கு உட்கார்ந்து அந்தி சாயும் பொழுதை ரசித்துப்பாருங்கள்] ...இப்படி அழைத்துசெல்ல பேரன் இருக்கிறான் / மகன் இருக்கிறான் .என்ற சூழ்நிலை இருந்தாலே இந்த வயதானவர்களின் கடைசிகாலம் கொஞ்சமாவது சந்தோசம் கலந்து இருக்கும்.\n\"அப்படி ஒன்றும் ஒதுக்கவில்லை அவர்களை\" என்ங்கிறீர்களா..வாழ்த்துக்கள்... எப்படி இப்படி வேறுபட்டு அனுசரனையாய் இருக்கிறீர்கள் என்று எழுதுங்கள். வரும் சந்ததியினருக்கு ஒரு reference கிடைக்கும்.\nவீட்டுப்பிரச்சினைகளில் இவர்கள் சம்பந்த பட்டிருந்தால் ..தீர்ப்பை எழுதி வைத்துவிட்டு பிரச்சினையை விசாரிக்காதீர்கள்.சமயங்களில் காலம் மிகத்தாமதமாக சில விசயங்களை உணர்த்தும்..அது வரை அந்த முதியவர்களும் உயிருடன் இருக்க வேண்டும். அவர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை சந்தோசமாக வைத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.\nசின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கிறது.\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, நவம்பர் 26, 2011 | அதிரை , நண்பன் , ரியாஸ் அஹ்மது\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nநல்ல நண்பன் கஸ்தூரி வியாபாரியைப் போலாவான். கஸ்தூரி வியாபாரி உனக்கு அதனை (இனாமாகத்) தரலாம். அல்லது நீ அதனை அவனிடமிருந்து விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒருவேளை அவனிடமிருந்து நீ நறுமணத்தையாவது நுகரலாம். கெட்ட நண்பன் துருத்தியில் ஊதுகின்ற கொல்லனைப் போலாவான். அவன் உனது ஆடையை எரித்து விடலாம். அல்லது நீ அவனிடமிருந்து துர்நாற்றத்தை நுகருவாய். அறிவிப்பவர்: அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி). ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.\nதனிமனித சீர்திருதத்திற்கும் சீரழிவுக்கும் உள்ளமும் சூழலும் அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட ஹதீஸ் தனிமனித வாழ்வில் சூழல் ஏற்படுத்தும் பாதிப்புப் பற்றி விளக்குகிறது. நபி (ஸல்) அவர்கள் அதனை அழகிய உதாரணத்தினூடாக விளக்குகிறார்கள்.\nசூழல் எனும் போது பெற்றோர், உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் கருத்திற் கொள்ளப்படுகின்றனர். ஒரு குழந்தையின் வாழ்வில் ஆரம்பமாக பாதிப்பை ஏற்படுத்துவோர் பெற்றோர்களாவர். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :\nஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தில் தான் பிறக்கிறது. அதனது பெற்றோர்களே அதனை யஹுதியாக, கிறிஸ்தவராக, நெருப்பு வணங்கியாக மாற்றி விடுகின்றன.\nபெற்றோருக்கு அடுத்தபடியாக, உற்றார் உறவினரை விட நண்பர்களால் ஒரு பிள்ளை பாதிப்படைகிறது. பால்ய வயதை அடைவதற்கு முன்பே அது கூடி விளையாடுவதற்கு நண்பர்களைத் தேடுகிறது. நட்பு கிடைக்கும் பட்சத்தில் அது உள அமைதி அடைகிறது. நட்புக்கத் தடையாக பெற்றோர் அமைகின்ற போது அது உளச் சிக்கலுக்கும் உள இறுக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டு, வேண்டத்தகாத விளைவுகளை குடும்பத்தில் தோற்றுவிக்கிறது. அநேகமாக பெற்றோரின் வழிகாட்டல் இன்றி நட்புத் தேடல் படுமோசமான பாதிப்புகளை ஆறாத வடுக்களாய் பிள்ளைகளிடம் விட்டுச் செல்கிறது. இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை நட்புத் தேடலையும் நெறிப்படுத்தி வழிகாட்டியிருப்பது எம்மை வியப்பிலாழ்த்துகிறது.\nநபித்துவ வழிகாட்டலின் வெளிச்சத்தில் நட்புத் தேடலை விளங்க முயற்சிப்போம். நண்பர்களை எக்கோணத்திலிருந்து விளங்கினாலும் கூட அவர்களை இரு வகையாக அமைகின்றனர். நல்ல நண்பர்கள் கெட்ட நண்பர்கள்.\nநல்ல நண்பன் தனது நட்பை முதலில் எவ்வித பேரம் பேசலும் இன்றி, முன் நிபந்தனையின்றி விரிந்த மனப்பான்மையுடன் கருமித்தனம் ஏதுமின்றி அள்ளி வழங்கத் தயாராக இருப்பான். இவன் கஸ்தூரியை இனாமாக வழங்குபவன் போலாவான். சிலபோது பிறரினால் இவன் வஞ்சிக்கப்படலாம். அப்பாவியாகக் கருதப்படலாம். நல்ல நண்பன் தனது தரத்தினை பெறுமதியாகக் கருதுகிறான். தனது சிந்தனை ஆன்மா, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் விழுமியம் என்பனவற்றை இலவசமாகக் கொடுத்துக் கிராக்கியைக் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தனது ஆளுமைப் பண்புகள் இதர மனிதர்களால் மாசுபடுவதை இம்மியளவும் விரும்புவதில்லை. எனவே, அவன் தனது நட்பை நாடி வரும் மனிதர்களை நோக்கி முன் நிபந்தனை - உறுதிப்பிரமாணம் என்பனவற்றின் அடிப்படையில் நகருகிறான்.\nஎனது நல்ல நண்பர்களுக்கு உங்களால் மாசு கற்பிக்கப்படும் போது கெட்ட பாதிப்பு ஏற்படும் போது உங்களுடன் உள்ள நட்பை முறித்துக் கொள்வேன் என்று பேரம் பேசி நட்பைப் பகிர்ந்து கொள்கிறான்.\nஇவன் பணத்திற்கு கஸ்தூரியை விற்பனை செய்பவன் போலாவான். ஹதீஸின் மூலத்தில் தப்தாஅ என்ற பதம் உள்ளது. ஒரு பொருளை திருப்தியின் அடிப்படையில் விலை கொடுத்து வாங்குதல் என்ற கருத்து அப்பதத்தில் தொணிகிறது. வியாபாரம் என்பது ஒரு வகை உடன்படிக்கையாகும். விசுவாச பிரமாணத்திற்கு பைஅத் என்ற சொல் பிரயோகப்படுத்தப்படுகிறது. தப்தாஅ - பைஅத் என்ற இரு சொற்களும் கிட்டத்தட்ட ஒரே கருத்தைத் தருகின்ற இருவேறு சொற்களாகும்.\nநல்ல நண்பனுடன் ஆழ்ந்த நட்பை கொள்ளப்படா விட்டாலும் கூட அவனால் நல்லன விளையும் என்பதையும் ஹதீஸ் விளக்குகிறது. இக்காலகட்டத்தைப் பொறுத்தவரையில் இனாமாக வழங்கப்படும் பொருள்களுக்கு எவ்வித பெறுமானத்தையும் மனிதன் வைப்பதில்லை. ஆகவே உறுதிப் பிரமாணத்தின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும் நட்பே நித்தியமானதும், நிரந்தரமானதுமாகும்.\nமனித வாழ்வில் நட்பு என்பது விசித்திரமானது. விந்தையானது. அதனால் ஏற்படும் பாதிப்பு ஆழமானது. பலரது வாழ்வில் பெரும் திருப்பங்களுக்குக் காரணமாகவும் அது அமைகிறது. பெற்றோர்களது அன்பு உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது.\nபெற்றோர்களுக்குப் பிள்ளைகளை சீர்திருத்த முடியாத கையாலாகாத நிலை உருவாகும் பட்சத்தில் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை அணுகி தமது பிள்ளைகளை சீர்திருத்த முனைவது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் நிதர்சன நிகழ்வுகளாகும். பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கு இடையில் உள்ள உறவில் மரியாதைப் பண்பின் காரணமாக அல்லது வெறுப்பின் காரணமாக விரிசல் அதிகரிக்க அதிகரிக்க நண்பர்களுடனான நட்பு படிமுறை ரீதியாக அதிகரிப்பதையும் அவதானிக்கிறோம். நட்பு என்பது ஒரே அச்சில் வார்க்கப்பட்ட பொருள்களைப் போல அமைந்த விடுகிறது. அதாவது ஒரு நண்பனின் மறு உருவமாக அடுத்தவன் மாறிவிடுகின்றான். சிந்தனைப் பாங்கு பண்பாடு, நடத்தை, நடை, உடை, பாவனை போன்ற சகல விவகாரங்களிலும் ஒருவன் தனது நண்பனை பிரதிபலித்துக் காட்டுகிறான். இப் பேருண்மையை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரித்தார்கள்.\nஒருவர் தனது நண்பனின் மார்க்கத்தில் இருப்பார். எனவே உங்களில் ஒருவர் தன் நட்பு கொள்கின்றவரை நன்றாக அவதானிக்கட்டும். (ஆதாரம் : அபூதாவூது).\nஎனவே, இவ்விடத்தில் நல்ல நட்பை தேடல் முக்கியத்துவம் பெறுகிறது. நல்ல நட்பு என்பது சுவன பிரவேசத்திற்கு வழி வகுக்கின்றன. நரக விடுதலை பெற்றுத் தருகின்ற நட்பாகும். சடவாத ஜாஹிலிய்யா சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட குறுகிய உலகில் நலன்களை இலக்காகக் கொண்ட நட்பு கெட்ட நட்பாகும். இத்தகைய நட்பு மனிதனது உயர் லட்சியத்தை விடுவதோடு, சேர்த்து அவனையும் நரகத்தில் எறிந்து எரித்து விடுகிறது. கெட்ட நட்பினால் வழி தவறி, நரகம் சேர்ந்து விட்ட மனிதனது கைசேதம் இவ்வாறு அமைகிறது.\nஅந்த நாளில் அக்கிரமக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு நம் தூதருடன் நானும் நேரான வழியில் சென்றிருக்க வேண்டாமா என்று கூறுவான். அன்றி இன்னாரை உற்ற நண்பனாக ஆக்கிக்கொள்ளாமல், நான் இருந்திருக்கக்கூடாதா என்று கூறுவான். அன்றி இன்னாரை உற்ற நண்பனாக ஆக்கிக்கொள்ளாமல், நான் இருந்திருக்கக்கூடாதாஎன்னிடம் நல்லுபதேசம் வந்தது. பின்னரும் அதிலிருந்து அவன் தான் என்னை வழி கெடுத்து விட்டான். அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பெரும் சதிகாரனாக இருந்தான் (என்றும் கைசேதப்படுவான்). (சூரா அல் ஃபுர்கான் : 27 : 2)\nஅநேகமாக நட்பு கொள்ளல் என்பது இத்தகைய அறிவுப் பின்னணியும் இன்றியே ஆரம்பமாகிறது. கல்வி வாழ்க்கையிலும் வியாபார கொடுக்கல் வாங்கல் தொழில் சார்ந்த நடவடிக்கைகளின் போது உருவாகும் நட்பு குறுகிய நலன்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகுகிறது.\nஅறிவுத் தேடல் தொழில் பணம், பெண் போன்றவை இலக்��ாகக் கொள்ளப்படுகின்றன. அவ்வாறு பொழுது போக்கு பின்னணியை கொண்டு எழுகின்ற நட்பு சமூக தீமைகளுக்கு வழி வகுக்கின்றன. புகைத்தல், போதைப் பொருள் பாவனை, பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை, நாசகார நடவடிக்கைகள் முதலானவை கெட்ட நண்பன் எனும் நுழைவாயில் மூலம் குடும்பத்தில் நல்லவனாக இருந்த மனிதனிடமும் குடி கொள்கிறான். பின்னர் பெற்றோரும் மற்றோரும் கன்னத்தில் விரல் வைத்து நெற்றி சுருக்கி ஆச்சரியத்துடனும், கவலையோடும் வினா எழுப்புகின்ற அளவுக்கு அந்தப்பிள்ளை கெட்டுப் போய் விடுவான். ஆகவே தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நட்புத் தேடல் விசயத்தில் நல்லதொரு வழிகாட்டலைத் தருகின்றார்கள்.\nஇறைவிசுவாசிகளைத் தவிர்த்து வேறு யாருடனும் தோழமை கொள்ளாதே இறையச்சமுள்ளவனைத் தவிர வேறு யாரும் உனது உணவை உண்ண வேண்டாம். (அபூதாவுது, திர்மிதி)\nநட்பு அல்லாஹ்வுக்காக அமைகின்ற போது அது நல்ல நட்பாக மாறுகின்றது. நித்திய தன்மை பெற்று நிகழ்கிறது. அதுவல்லாத போது தற்காலிகமாக நீடித்து விரைவில் அது காலத்தால் அழிந்து விடுகிறது. மார்க்கத்தின் பெயரால் உருவாகும் நட்பு கூட உளத்தூய்மை இழந்து இஸ்லாமிய கருத்துக்கு பகரமாக நச்சுக் கருத்துக்களை வளர்க்கும் வகையில் உருமாறினால் அத்தகைய நட்பு விரைவில் அழிந்து விடும். இதுவும் கெட்ட நட்பே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nமறுமை நாளில் அல்லாஹுத்தஆலா எனக்காக பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொண்டு வாழ்ந்த மனிதர்கள் எங்கே எனது நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இன்றைய தினம் அவர்களுக்கு எனது நிழலில் இடமளிப்பேன் என்று கூறுவான். (முஸ்லிம்)\nவகுப்பறைத் தோழர்கள், பயணத் தோழர்கள், ஆருயிர்த் தோழர்கள் தாம் பகிர்ந்து கொள்ளும் நட்பு இறைச் சிந்தனை இஸ்லாத்தின் கடமைகள் ஷரீஅத்தின் சட்ட வரம்புகளை விட்டு தூரமாக்கி படுமோசமாக உறவுகளுக்கு வழிவகுக்கலாகாது. தமக்கு மத்தியில் பரஸ்பரம் நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்.\nமுஃமினான ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் நேசர்களாக இருக்கின்றனர். நன்மையை ஏவி தீமையைத் தடுத்துக் கொள்கின்றனர். சூரா அத்தவ்பா : 71)\n நன்மையை தீமையைத் தடுத்துக் கொள்ளும் விவகாரத்தில் நாம் தலையிடுவதில்லை என்ற வாதம் இஸ்லாமிய சிந்தனைக்கு உட்பட்டதல்ல. இது கெட்ட நட்பாகும். கொல்லனின் துருத்தியில் இருந்து தெறிக்கும் தீப் பொறிகள் ஆடையை எரித்து விடுவது போல் கெட்ட நட்பு மறு உலக பயன்பாடுகளை எரித்து விடும். கொல்லனின் துருத்தியில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போல இவ்வுலக வாழ்வு துர்நாற்றமிக்கதாகவே அமையும்.\nஎனவே பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல நட்பைப் பெற்றுத் தர முயற்சிப்பதோடு துரதிருஷ்டவசமாக பிள்ளைகளுக்கிடையில் கெட்ட நட்பு அமைந்து விட்டால் மாற்று பரிகாரமாக நல்ல நட்பை பெற்றுக் கொடுக்க முனைய வேண்டும்\nஹதீஸ் விளக்கவுரை அஷ்ஷெய்க் மின்ஹாஜ் இஸ்லாஹி.\nநன்றி : சகோதரர் M.ரியாஸ் அஹ்மத் அவர்களின் மின்னஞ்சல் பகிர்வு.\nமுஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, நவம்பர் 25, 2011 | இஸ்லாம் , சுவனத்தென்றல் , மார்க்கக் கல்வி , editor-choice\nஅல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.\nபுனிதமான மாதங்களில் ஒரு மாதம்:\nஅல்லாஹ் அல்குர்-ஆனில் குறிப்பிட்டு கூறும் புனிதமான நான்கு மாதங்களில் ஒரு மாதம் முஹர்ரம் மாதமாகும் அல்லாஹ் கூறுகின்றான்.\n“அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்த்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர் 09:36)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில��� நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)\nமேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:\nஎனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.\nஉதாரணமாக, ‘ஹராம்’ என்பதற்கு ‘தடுக்கப்பட்டவை’ என்ற பொருளாகும். ‘தக்பீரதுல் இஹ்ராம்’ என்பது தொழுகையில் முதல் தக்பீரை குறிக்கின்றது. முதல் தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் தடுக்கப்பட்டிருப்பதால் அதனை இவ்வாறு கூறப்படும். இதே போன்றுதான் ஹஜ், உம்ராவின் போது அணியும் ‘இஹ்ராமும்’ ஆகும். ‘இஹ்ராம்’ என்பதும் ‘தடுக்கப்பட்வை’ எனும் கருத்தில் வந்துள்ளது. இஹ்ராம் அணிந்ததிலிருந்து அதை அகற்றும் வரை சில விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும். இவை அனைத்தும் ‘ஹுரும்’ என்ற அடிப்படை சொல்லிலிருந்து வந்தவையாகும். எனவே ‘ஹுரும்’ என்பது ‘தடுக்கப்பட்டவை’ அல்லது ‘புனிதமானவை’ என்று விளங்க முடியும்.\n“அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை, யார் கண்ணியப்படுத்துகின்றாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு மிகச் சிறந்ததாகும்” (அல்குர்-ஆன் 22:30)\nமனிதன் தடுக்கப்பட்ட விடயங்களிலிருந்து முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனிதமான மாதங்களாகிய இம்மாதங்களில் பேணுதலாகாவே இருக்க வேண்டும். எவ்வாறு ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனிதமான இம்மாதங்களில் பாவம் செய்வதென்பது பன்மடங்கு பாவங்களை ஈட்டித்தரும். அதே போன்று இம்மாதங்களில் நன்மை செய்வது பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித்தரும்.\nஇம்மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறை நிராகரிப்பாளர்கள் போரை முதலில் ஆரம்பித்தால் அதனை தடுப்பதற��காக வேண்டி முஸ்லிம்களும் போர் புரியலாம். இந்த புனிதத்தன்மை, பொதுவாக முஹர்ரம் மாதம் உட்பட ஏனைய மூன்று மாதங்களுக்கும் பொதுவானவையாகும். இவ்வாறு ஒவ்வொரு புனித மாதத்திற்கும் தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் முஹர்ரம் மாததின் சிறப்புக்களை கீழ் குறிப்பிடும் தகவல்களூடாக அறிந்துகொள்ளலாம்.\nஅரபு வருட கணிப்பீட்டின் முதல் மாதம்\nமுஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.\nநபி மூஸா (அலை) அவர்களை பிர்ஃஅவ்னிடமிருந்து காப்பாற்றிய மாதம்\nஅல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியது முஹர்ரம் மாதத்தில்தான். இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.\nநபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்” (ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),\nமுஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பின் சிறப்பு\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)\nஇந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான உபரியான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை “ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு” என்ற வரிகளின் மூலம் விளங்கக் கிடைக்கின்றது, இதனால் வாராந்திர நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்திரம் நோற்கக்கூடிய 13,14,15 அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதேபோன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27.28,29 நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பைபெற முயலவேண்டும்.\nமுஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு\nமுஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின்படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும், நபிகளார் (ஸல் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.\nகுரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள்.. மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)\nஇந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தொளிவுபடுத்துகின்றது.\nபல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்”. (ஆதாரம்: முஸ்லிம்)\nமுந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தெளபாவாகும்.\nமுஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” (ஆதாரம்: முஸ்லிம்)\nஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள்; அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.\nவல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செய்து, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும்.\nஎழுதியவர்: மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, நவம்பர் 25, 2011 | அதிரை , அபுஇபுறாஹிம் , செக்கடிக் குளம் , மழை\nமழை என்றால் அனைவரின் மனமும் மழலையாக மறுவுருவமெடுக்கும், துள்ளி விளையாடத் தவிக்கும், மழையில் நனைந்திட ஆசைகள் ஆயிரம் இவைகள் வளைகுடாவில் இருப்பதனால், இதே நிலை அதிரையில் இருந்தால் எங்கே என் குடை என்றுதான் தேடுவோம் அது வேறு விஷயம்.\nமழைக்கு மயங்காத மானிடனும் உண்டோ இவ்வுலகில், அல்லாஹ்வின் ரஹ்மத் பொழிந்தாலே வீதிகள் செழிக்கும், ஊர் செழிக்கும் ஏன் நாடும் செழிக்கும்.\nசரலானாலும், சாய்தெடுக்கும் வெள்ளமானாலும், சில்லென்ற தூறலும் சங்கம் வைத்து தீர்ப்புகள் சொல்லும்... எத்தனை செண்டிமீட்டர் பெய்தோம் என்றும். மழை வருமா, வராதா என்று ஏங்க வைப��பதிலாகட்டும் வந்ததும் துள்ளிக் குதிப்பதிலாகட்டும், பெய்து முடிந்ததும் அரசாங்கத்தையும் அதிகாரிகளை தேடுவதிலாகட்டும் நம்மக்கள் என்றுமே இந்தியக் குடிமக்களே.\nஊரில் மழை என்றால் அன்று ஆகாஸவானி தான் ஆரூடம் சொல்வதை கேட்டிருக்கிறோம் அதன் பின்னர் தொ(ல்)லைக்காட்சிகளின் ஆதிக்கம் வந்ததும்... இன்றைய கால கட்டங்களில் \"ரமணன்\" என்றொரு தேய்ந்த ரெக்கார்டு மெஷெஜ் சொல்பவரை (தமிழ் புலமை கரைபுரண்டு ஓடுவது போன்ற நினைப்பில்) அடிக்கடி காண முடிகிறது, அந்த அலுவலகத்தில் வேறு யாருமே இல்லையா\nஅதெல்லாம் இருக்கட்டும் நம் ஊரில் பெய்துவரும் தொடர் மழையின் பலன் எந்த அளவுக்கு இருக்கும் என்று இனிமேல்தான் தெரியவரும். தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் மழை நீரினை புகைப்படங்களுடன் அதிரை மக்களின் சிரமங்களை அதிரை வலைத்தளங்களில் சுட்டிக் காட்டப்படிருக்கிறது.\nஇங்கே செக்கடிக் குளத்திற்கு மழை நீரின் ஓட்டம் பாய்வதை படத்தில் காணலாம்..\nநன்றி : அதிரைபிபிசி (காணொளி)\nமிகைப்படுத்தும் செய்திச் சேனல்கள் - விவாதக் களம் 22\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், நவம்பர் 24, 2011 | அதிரை , அவதூறு , கைது , செய்தி , சேனல்கள் , தொலைக்காட்சி , விவாதக் களம்\nநேற்று காலை சன்-செய்திச் சேனலில் தொடர்ந்து ஒரு செய்தியை மீண்டும் மீண்டும் வீடியோ கிளிப்புடன் காட்சிப்படுத்தி வாசிக்கப்பட்டது - அதுதான் \"அதிரையைச் சேர்ந்த சகோதரரின் கைது\" செய்தி அந்தச் செய்தியின் காட்சிக்குள்ளே அதன் செய்தியாளர் ஒருவரின் வக்கிரம் மிகைப்படுத்தப்பட்ட செய்தியை ஏதோ புதிய பரபரப்பை ஏற்படுத்துவதுபோல் பிரம்மையை உருவாக்கிக் கொண்டு மக்களுக்கு பீதியை கிளப்ப எத்தனித்திருப்பதை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும்.\nஅவதூறுக்கு பேர்போன மீடியாவின் பிம்பமாக மாறிவரும் இன்றைய தொலைக்காட்சி செய்திச் சேனல்கள் இம் மாதிரியான ஒருதலைபட்ச வக்கிரப் போக்கு தொடர்வது நம் சமுதாய நலனுக்கு நல்லதல்ல.\nசமீபத்தில் ஒரு குறிப்பிட்ட நீதிபதியின் புகைப்படத்தினை 15 வினாடிகள் தவறாக காட்டிவிட்டதாக மன்னிப்பும் கேட்டது ஒரு ஆங்கில செய்திச் சேனல், அதற்கு நீதிமன்றமும் அபராதம் நூறு கோடி விதித்தது...\nவிந்தை என்னவென்றால் கேட்பதற்கு யாருமில்லை என்றும் சாமானியன் ஒருவரின் கைது நடவடிக்கையை பரபரப்புக்காக ��தையும் செய்யலாம் என்ற வன்மம் கொண்ட இந்த கேடுகெட்ட மீடியாக்கள் அனைத்தையும் புறக்கனிக்கப்பட வேண்டும். அவர்கள் செய்திடும் இவ்வகையான தரம் தாழ்ந்த தவறினை உணர்த்தி ஊடக தர்மத்தினை நிலைத்திடச் செய்வோம். மனிதநேயம் போற்றுவோம், இந்திய ஒருமைப்பாட்டை மதிப்போம், வாருங்கள் விவாதிக்கலாம்.\nதனிமனித சாடல் இன்றி நேர்மையாகவும் நிதானத்துடனும் விவாதிப்போம், நமது கண்டனத்தை இங்கே பதிந்திடுவோம்.\nUnknown | செவ்வாய், நவம்பர் 22, 2011 | கவிதை , சபீர் , தோழர்கள் , நட்பு , பரிசு , ஜாஹிர்\n>>>> பின்னூட்டங்கள் 200யும் தாண்டிச் சென்று கொண்டிருப்பதனால் பின்னூட்டங்களின் நிறைவில் வலப்பக்கம் இருக்கும் சிறிய சுட்டியை தட்டினால் 201க்கு பிறகு பதியப்பட்ட பின்னூட்டங்களை தொடர்ந்து வாசிக்கலாம்... :) <<<<\nசகோதரத்துவத்தின் நிழலாம் தோழமைப் பற்றி நாம் சரியாக புரிந்திருக்கிறோமா என்ற ஐயம் எனக்குண்டு. இப்பதிவு நட்புணர்வுக்காக பிரத்தியேகமானது. இதில் தத்தமது தோழர்/தோழியர் பற்றி சுவாரஸ்யமாகச் சொல்பவர்களுக்கு, அமெரிக்க வாழ் தோழர் நூருத்தீன் அவர்கள் எழுதி, சத்தியமார்க்கம்.com தளத்தில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் \"தோழர்கள்\" நூல் முதலாம் பாகம் பரிசளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ். ஆன் யுவர் மார்க்...செட்... கோ\nஎன் முதன்மை நண்பனுக்கு ஒரு வெள்ளை அறிக்கை. மற்ற நண்பர்கள் குறித்துப் பின்னூட்டுவேன்.\nஇதயத்துள் நுழைந்தவன் - நீ\nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், நவம்பர் 21, 2011 | அதிரை , அபுஇபுறாஹிம் , காது , தொண்டை , மருத்துவம் , மூக்கு\nமூக்கு மிக முக்கியமான பாகம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது என்றே தோன்றுகிறது. ஜீரண மண்டலம் எப்படி வாயில் இருந்து தொடங்குகிறதோ, அதேபோல் சுவாச மண்டலமும் மூக்கில் இருந்துதான் தொடங்குகிறது.\nவாய் மூலமாக சுவாசிக்க முடியும் என்றாலும் நம்மில் பெரும்பாலானோர் மூக்கின் மூலமாகத்தான் சுவாசிக்கிறோம். மூக்கு ஏதாவது ஒரு காரணத்தால் அடைபடும்போதுதான் அவசரத் தேவைக்காக வாய் உதவுகிறது. எனவே, நம் உயிர் ஆதாரமான ஆக்சிஜனை உடலுக்குள் அனுப்பி வைக்கின்ற நல்ல காரியத்தைச் செய்வது மூக்குதான்.\nவாயால் தொடர்ந்து சுவாசிப்பதும் நல்லதல்ல. தேகப் பயிற்சியின்போதும் நீச்சல் அடித்த பிறகும் வாயால் சுவாசிக்கலாம். அப்போது மூக்கோடு, வாயின் துணைய��ம் தேவைப்படும். மற்ற சமயங்களில் சுவாசிக்க மூக்கே சிறந்தது.\nவாசனையை முகர்ந்து பார்த்து இன்றைக்கு வீட்டில் இறைச்சி ஆனமா கோழிக் குருமாவா என்று முதலில் அறிவிப்பது மூக்குதான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் ஆச்சர்யமான தகவல் என்னவெனில், நம் மூக்கில் உள்ள ஒரு சிறிய பகுதியால் கிட்டத்தட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளைப் பிரித்து உணர முடியுமாம்.\nமூக்கின் பயன் இதோடு முற்றுப் பெறுவதில்லை.நாம் நன்றாகப் பேசுவதற்கும் மூக்குக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு இருக்கிறது. பேச்சு என்றால் வாய்க்கும் தொண்டைக்கும் தானே வேலை மூக்கோடு அதை எப்படி முடிச்சு போடுவது என்பவர்கள், ஜலதோஷத்தால் மூக்கு அடைபட்டவர்கள் பேசுவதைக் கவனியுங்கள். ஒலி ஒழுங்கு இல்லாமல் வரும்.\nநம்மிடம் இருந்து வெளிப்படுகிற ஒலிக்கு ஓர் ஒழுங்கான வடிவத்தையும் இனிமையையும் தருவதில் தொண்டைக்கு மட்டுமல்ல, மூக்குக்கும் அதில் உள்ள சைனஸ் அறைகளுக்கும் கூட முக்கிய பங்கு இருக்கிறது.\nமூக்கு நாம் சுவாசிக்கும் காற்றைத் தனது முன்பக்கத்தில் உள்ள மயிரிழைகளால் வடிகட்டி, சுத்தப்படுத்தி பின்னர் மூக்கிலே சுரக்கும் திரவத்தால் குளிரூட்டி உள்ளே அனுப்புகிறது. காற்றை ஏன் குளிரூட்டி அனுப்ப வேண்டுமா அப்படி இல்லையென்றால் நாம் சுவாசிக்கும் காற்றின் வெப்பம் நுரையீரலைப் பாதிக்கும். இது மட்டுமின்றி, மூக்கில் இருந்து சுரக்கும் இந்தத் திரவத்தில் 'லைசோசைம்' என்ற ஒரு கிருமி நாசினி உள்ளது. இது மூக்கின் வழியாக நமது உடலுக்குள் எந்தக் கிருமியும் நுழையாமல் பார்த்துக் கொள்கிறது.\nசகஜமாக மூச்சுவிட வேண்டுமானால், உள்ளே இழுக்கப் பட்ட காற்று மூக்கின் வழியாகத் தடை எதுவும் இல்லாமல் உள்ளே செல்ல வேண்டியது அவசியம். மூக்கு வழியாகச் செல்லும் காற்றில் தூசிகள், மூக்கில் உள்ள சிறிய ரோமங்களால் வடிகட்டப்பட்டு, ரத்தம் எந்த வெப்ப நிலையில் உள்ளதோ அந்த அளவுக்கு சுடாக்கப்பட்ட நிலையில் உள்ளதோ அதே அளவுக்கு சூடாக்கப்பட்டு உள்ளே அனுப்பப்படுகிறது. அந்தக் காற்று உலர்ந்தால் அதை ஈரமாக்கும் வேலையையும் மூக்கு செய்கிறது.\nமூக்கில் உண்டாகும் மிக முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்று சைனஸ், சைனஸ் என்ற பகுதி பாதிக்கப்பட்டால் உண்டாகும் தொந்தரவின் பெயர் சைனுசைடிஸ், இந்தப் பாதிப��பையே சைனஸ் தொந்தரவு என்று குறுப்பிடுவது நம் வழக்கமாக இருக்கிறது.\nநம் முகத்தில் மூக்கைச் சுற்றி உள்ள காற்றுப்பைகள்தான் சைனஸ் எனப்படுகிறது. இவற்றில் சில, கண் இமைகளுக்கு அருகே இருக்கும். சில, கண் எலும்புகளுக்கு உள்புறம் அமைந்திருக்கும். வேறு சில, கண்களுக்கு நடுவே அமைந்திருக்கும்.\nநம் உடல் அரோக்கியமாக இருக்கும்போது, இந்த சைனஸ் பகுதிகள் காற்றினால் நிரப்பப்பட்டிருக்கும். இதன் காரணமாக, நம் முகத்தில் உள்ள எலும்புகள் எடை குறைந்தவையாகவும் இருக்கும். சைனஸ் மட்டும் இல்லை என்றால் நம் மண்டை ஓடு மிகவும் அதிக எடை கொண்டதாக மாறிவிடும்.\nசைனஸால் பாதிக்கப்படுவதற்கு பாக்டீரியா, வைரஸ் அல்லது இரண்டுமேகூட காரணமாக அமையக்கூடும், பொதுவாக, ஒருவரது சைனஸ் பகுதி பாதிக்கப்படும்போது அவருக்கும் கடும் ஜலதோஷம் ஏற்படுவது உண்டு. இப்படி ஏற்படுவதை Viral Sinusitis என்பார்கள்.\nஒவ்வாமை காரணமாகவும் சைனுசைடிஸ் உண்டாகலாம். ஜலதோஷம் மற்றும் ஒவ்வாமை காரணமாக மூக்கடைப்பு ஏற்படும்போது, சைனஸ் பகுதியில் பாக்டீரியா பரவியிருப்பதன் காரணமாக, இந்தச் சளியை வெளியேற்ற முடியாமல் போகலாம். இந்த நிலையை Bacterial Sinusitis என்று அழைப்பார்கள். வைரஸால் ஏற்படும் சைனஸில் அதிக வலி இருக்கும். வீக்கமும் அதிகமாக இருக்கும். காய்சலும் இருக்கக்கூடும்.\nபாக்டீரியா காரணமாக சைனுசைடிஸ் உண்டாகியிருந்தால் மூக்கில் இருந்த அடர்த்தியான சளி வெளியாகும். தொடர்ந்து இரு வாரங்களுக்கு மூக்கு ஒழுகும். இருமலுக்கும் குறைவிருக்காது. கண்களைச் சுற்றி வீக்கமோ வலியோ இருக்கக் கூடும். கன்னது எலும்புகளைச் சுற்றி வலி தோன்றும்.\nகாலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் முன்புறம் குனிந்தாலே தலைவலி உண்டாகும். என்னதான் பற்களைத் துலக்கினாலும் வாயில் துர்நாற்றம் உண்டாகும்ம். மேல் வரிசை பல்லில் வலி இருக்கும் 102 டிகிரியைத் தாண்டலாம்.\nதொடர்ந்து மூன்று வாரங்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்தை டாக்டர் எழுதிக்கொடுக்கக்கூடும். உடல்நிலை சரியாகிவிட்டதென்று எண்ணி பாதியிலேயே மருந்து சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டாம். அடங்க தொடங்கியிருக்கும் பாக்க்டீரியா மீண்டும் பலம் பெற்று எழ வாய்ப்பு உண்டு.\nசைனஸ் பாதிப்பு, தொற்று நோய் அல்ல. ஆனால், இருமலும் இத்துடன் இணையும்போது அதைச் சுற்றி ���ருப்பவர்களுக்குப் பரவக்குகூடும். சைனஸ் பாதிப்பு ஏற்படும்போது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், நிறைய திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். உப்பு அடங்கிய, மூக்குல் விடக்கூடிய சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.\nமூக்கில் இருந்து இரத்தம் வெளியேறினால் ஏதோ உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதாக எண்ணி சிலர் பதறுவார்கள். மூக்கில் முன்பக்கத்தில் இருந்து இரத்தம் வெளியேறினால் அது ரொம்ப சாதரணமான விஷயம். இதில் கவலைப்ட எதுவும் இல்லை.\nமூக்கில் அடிபட்டுக் கொண்டதாலோ, மிகவும் பலமாக மூக்கை சிந்திவிட்டுக் கொண்டதாலோ மூக்கின் முன்பகுதியில் உள்ள மிக மெல்லிய ரத்தக் குழாய்கள் வெடிப்பதன் காரணமாக இரத்தம் வெளியேறலாம்.\nஇப்படி இரத்தம் வெளியேறினால் தலையை முன்புறமாக சாய்த்துக் கொள்ளுங்கள். மூக்கின் முன்பகுதியை சுமார் 5 நிமிடத்திற்கு அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள் (வாய் வழியாக மூச்சு விட்டால் பரவாயில்லை). இரத்தம் வெளியேறுவது நின்றவுடன் முமூக்கை சிந்திவிட்டுக் கொள்ள வேண்டாம் சொல்லப்போனால் அடுத்த நாள் முழுவதும் மூக்கை சிந்தவிட்டுக்கொள்ளாமல் இருப்பது நல்லது.\nசில சமயம், மூக்கின் பின்புறம் இரத்தம் வெளியேறி அது தொண்டைக்குள் போகலாம், பெரும்பாகும் இதனால் உபத்திரவம் இல்லை. தானாக நின்றுவிடும்.\nஆனால், அதிக நேரம் இது தொடர்ந்தால் இரத்த இழப்பு அதிகமாகும். இப்படி நேர்வதற்கு எது காரணமாக இருக்கக்கூடும் அதிக ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை போன்றவை காரணங்களாக இருக்கலாம். அதிக மதுப் பழக்கமும் காரணமாக அமையக்கூடும்.\nமூக்கில் இருந்து இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டு இருந்தால் மருத்தவ ஆலோசனை பெறுங்கள்.\n'ஆகா என்ன ஒரு மணம்' என்று ரோஜாவையோ மல்லிகையையோ நாம் பாராட்டக் காராணம், நம் மூக்கு சரியாக வேலை செய்வதனால்தான். இதற்கு நம்மூக்கு மற்றும் நாக்கு நரம்புகள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.\nஉணவுப்பொருள் கெட்டுபோயிருந்தால் அது நமக்குத் தெரிய வேண்டாமா அதற்கு மூக்கு மற்றும் நாக்கு நரம்புகளின் ஒத்துழைப்பு அவசியம். இந்த நரம்புகள் சரிவர வேலை செய்யவில்லை என்றால் வாசனை மற்றும் சுவையை அறிந்து கொள்வதில் கோளாறுகள் ஏற்படும்.\nமூக்கில், வாசனை அறிவதில் கோளாறு ஏற்பட்டால் பலவித சங்கடங்கள் உண்டாகும், விபரீதங்களும் ஏற்���டலாம். சந்தேகமாக இருக்கிறதா சமையல் அறையில் காஸ் கசியத் தொடங்கும்போது அதை உங்கள் மூக்கு உணரவில்லை என்றால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்.\nமூக்கில் கோளாறுகள் உண்டானால் முன்பு ரசித்த வாசனைகளை கூட \"நாத்தம்டிக்குதே\" என்று ஒதுக்கத் தோன்றும்.\nசுவை மர்றும் வாசனையை அறிவதில் ஏன் கோளாறுகள் உண்டாக வேண்டும் தலையில் அடிபட்டால் இப்படி நேரலாம். கடுமையான ஜலதோஷத்தின் காரணமாகவும் இந்தக் கோளாறுகள் உண்டாகலாம். சிலவகை மருந்துகள்கூட நம் வாசனை மற்றும் சுவை அரும்புகளைப் பாதிக்கக்கூடும். வயதுகூட இதில் பங்கு வகிக்கலாம். முதியவர்கள் சரியான வாசனையையும், சுவையயும் அறியாமல் தவிப்பதும் நாம் அடிக்கடி காணும் காட்சிதானே. இந்தக் கோளாறுகளை, உரிய மருந்துகளின் மூலம், டாக்டர் மெல்ல மெல்ல குணப்படுத்துவார்.\nஅடிக்கடி தும்மல் வருகிறது, மூக்கு ஒழுகிறது, இருமலுக்கும் குறைவில்லை. கண்கள், மூக்க்கு, தொண்டைப் பகுதிகளில் அரிப்பு உண்டாகிறது. கண்ணைச் சுற்றி சமீபகாலமாக கருவளையங்கள் தோன்றியுள்ளன.\nமேலே உள்ள அத்தனை அறிகுறிகளும் இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றில் சில இருந்தாலே கூட, அது ஹே காய்ச்சலின் (Hay Fever) அறிகுறியாக இருக்கக்கூடும்.\n கீழே விழும் மரம், புல் அல்லது களை, போன்றவை மகரந்தப் பொடிகளை வெளிப்படுத்தலாம். அவற்றில் சில காற்றின் வழியாக உங்கள் மூக்கு அல்லது தொண்டையை அடையக்கூடும். இந்தப் புதிய பொருள் ஒவ்வாமை உண்டாக்கி, அது ஹே காய்ச்சலில் முடியலாம்.\nஅலர்ஜி எனப்படும் ஒவ்வாமைக்குரிய மருந்துகளின் மூலம் இதனைக் குணப்படுத்த முடியும்.\n இனிமேல்தான் இருக்கு \"உணவுக்கும் நானே, சுவாசத்திற்கு நானே\" அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ்...\nநன்றியுடன் : காது-மூக்கு-தொண்டை (பிரச்சினைகள் - தீர்வுகள்) கையடக்க புத்தகத்திலிருந்து (காசு கொடுத்து) சுட்டதும், மனதைத் தொட்டதும்... அங்கே சுவாசித்ததும் உங்களின் மேலான பார்வைக்கு... - அபுஇபுறாஹிம்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nதமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும்.\nஎல்லை மீறும் ஊடக பயங்கரவாதம் - மீள்பதிவு\nஒதுக்கப்பட்ட நம் வீட்டுப்பெரியவர்கள் - மீள்பதிவு\nமுஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்\nமிகைப்படுத்தும் செய்திச் சேனல்கள் - விவாதக் களம்\nதமிழகத்தில் சொத்து வைத்திருப்போர் கவனத்துக்கு..\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை \nநீத்தார் பெருமையும் மூத்தோர் அருமையும்\nஅதிரையில் ஆம்புலன்ஸ் நிலை - தமுமுக விளக்கம் \nஇஸ்லாம் vs கம்யூனிஸம் - ஒரு பறவை பார்வை\nநமக்கென்று ஏன் வேண்டும் ஊடகம்\nதினமும் ஒரு மார்க்க சொற்பொழிவில் இன்று \n'தீ'யது வேண்டாம் 'தீயணைப்பு வேண்டும் \nநோக்கம் சிறந்தால் மார்க்கம் (வழி) பிறக்கும்..\nதினமும் மார்க்க சொற்பொழிவு - நேரலை\nபேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 7\nகில்லர் சீரியல்களும் கிரிக்கெட் சீரீஸ்களும்\nகீழத்தெரு முஹல்லா அமீரக கிளையின் வேண்டுகோள்\nஅதிரை பேரூராட்சியின் துணைத் தலைவருக்கு - திறந்த மட...\nAAMF - துபாய் கிளை - நிர்வாகிகளின் காணொளி பேட்டி\nஹஜ் யாத்திரையும் தன்னார்வளர்களின் உதவியும்\nபி.எட். கல்லூரிகள் காட்டில் பணமழை... யாருக்கு லாபம...\nபேறு பெற்ற பெண்மணிகள் - தொடர் - 7\nவாங்க மலையேறலாம் - தொடர் நிறைவு \nமுதல் புனித பயணமும், முதல் மோனோ ரயில் பயணமும் - மீ...\nஇன்று - அரஃபா சிறப்பு - நேரலை \nஅதிரை கொசுக்களிடம் ஓர் பிரத்யேக பேட்டி...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2013/04/blog-post_9.html", "date_download": "2019-08-20T13:16:37Z", "digest": "sha1:TRUVPKELJBB7QC3OM265P3HQKZKBDMRZ", "length": 8020, "nlines": 168, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nஎப்படியும் 2016ல் முடிக்க வேண்டும் என\nமார் தட்டி நிற்கின்றனர் மத்திய அரசு ஊழியர்கள்\n78.2 ஐக்கூட இன்னும் பெற முடியாமல்\nதலை நிமிர்ந்து நின்ற தோழனே\nஇணைந்த கரம் உயர்த்து ..\nமே தின வாழ்த்துக்கள் மெய் வருத்தி.. வியர்வை ...\nபிழைத்தளம்.. ஒரு காலத்தில் நா��் செய்திகளை வலைவீ...\nவாழ்த்துக்கள்.. காரைக்குடி மாவட்டத்தில் இன்று ...\nப.சி. இல்லா பாரதம்...... எங்களுக்கு MP.. நாட்ட...\nமதுரையை மீட்போம் எதிரிகளிடம் இருந்து மதுரையை மீ...\nசங்க அங்கீகார உத்திரவு BSNLEU சங்கத்தை அங்கீகரிக...\nமதுரை கூட்டுறவு சங்கத் தேர்தல் முக்கண்ணனை முகத்த...\nசெய்திகள்CMD உடல்நலக்குறைவாக இருப்பதாலும், PGM(SR...\nBSNL - MTNL சீரமைப்புக்குழு சென்ற மாதம் இலாக்கா...\nதொழிற்சங்க வசதிகள் TRADE UNION FACILITIES புதிய ச...\nJCMகூட்டாலோசனைக்குழு கணக்கீட்டு முறை புதிய சங்க ...\nஓரடி முன்னால்... எட்டாண்டுகளுக்குப் பின்னால் B...\nஅகில இந்திய தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வ அற...\nகாரைக்குடி மாவட்டம் தேர்தல் முடிவுகள் NFTE ...\nகாரைக்குடி மாவட்டம் வாக்குப்பதிவு நிலவரம் ...\nவெற்றி கொண்ட கரத்தினாய் வா...வா...வா எங்கு சென்ற...\nஅற்புதக் குரலுக்கு அஞ்சலி இதயம் வருடும் இதமான...\n தேர்தல் களம் உச்சக்கட்ட சூடு அட...\nஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் ந...\nஎட்டாண்டு நித்திரை கலைத்திட தமிழ் சித்திரை...\nபகலும்... இரவும்... பகல் நேரக்காட்சி BSNLலில் இ...\nவாலிப.. அடி.. சென்ற தேர்தல்களில் BSNLEU சங்க...\nகவிழ்ந்தது போதும்.. கவிழ்த்து விடு.. எண்ணெய் நிறு...\nDA உத்திரவு 01/04/2013 முதல் உயர்ந்த 3.4 சத ...\nதேர்தல் திருவிழா... நிறைவுக்கூட்டம் ...\nமரண (சோ)சாதனைBSNL ஊழியர்கள்சாதாரணமாக செத்தால் ...\nவன்மையாகக் கண்டிக்கின்றோம் 2G ஊழல் மற்றும் ISDN...\nதிருட்டுப்பூனை போராடிப்பெற்ற போனசை திருடிய பூனை...\nJTO - தேர்வு வயது மற்றும் கல்வித்தகுதிக்கான விளக்...\nதேர்தல் பிரச்சார சிறப்புக்கூட்டம் 05/04/2013 - ...\nபடங்காட்டி பயில்வான் எட்டு ஆண்டில் என்ன சாதி...\nஅபி லாசை என் பெயர் M. சோணகிரி TM. நீங்கள் நினைப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-08-20T12:07:46Z", "digest": "sha1:Z5LHYRN2RS6CQNRXDZI4ZAJX7NDXJK2S", "length": 14598, "nlines": 132, "source_domain": "www.dinacheithi.com", "title": "ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் குண்டுவெடிப்பு | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nயாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குகிறோம்\nசாலை விபத்தில் சிறுவர்கள் 7 பேர் பலி மெக்சிகோவில்\nசேப்பாக் சூப்பர் கில்லீஸ் திண்டுக்கல் இன்று பலப்பரீட்சை\nஹாங்காங் எல்லையில் சீனா படைகளைக் குவிக்கிறது உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nபேஸ்புக் மொபைலில் டார்க் மோட் வசதி\nரியல்மி 5 விலை குறைவாக நிர்ணயிக்கப்படுகிறதா\nமுதல்முறை வெளியான டாடா நெக்சான் ஸ்பை படங்கள்\nஅமெரிக்காவில் இந்திய மாணவருக்கு ஒரு வருட சிறை\nடூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆட்டோ மொபைல் துறை கடும் நெருக்கடி ( வர்த்தகம் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவு\nCategories Select Category சினிமா (1) சிறப்பிதழ்கள் (18) சென்னை (13) செய்திகள் (429) அரசியல் செய்திகள் (6) உலகச்செய்திகள் (41) வணிகம் (61) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (65)\nHome செய்திகள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் குண்டுவெடிப்பு\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் குண்டுவெடிப்பு\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.\nஆப்கானிஸ்தான் கரத் கந்தகார் நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 34 பேர் பலியானார்கள். கந்தகார் மாகாணத்தில் பரபரப்பான சந்தையில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உள்பட 34 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர். இந்த ஆண்டின் முதல் பாதியில் குறைந்தது 3,812 ஆப்கானிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nவான்வழித் தாக்குதல்களால் மட்டும் 89 குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா.வின் புதிய அறிக்கை தெரிவிக்கிறது. 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறப்புகளுக்கு சர்வதேச சக்திகள் காரணமாக இருந்தன என ஐ.நா.வின் புதிய அறிக்கை தெரிவித்தது. 2019 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில், 1,366 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் குறைந்தது 327 பேர் குழந்தைகள் என்று ஆப்கானிஸ்தானில் ஐ.நா. உதவித் திட்டம் (யுனாமா) அறிக்கை கூறுகிறது.\nபாகிஸ்தானின் குவெட்டா நகரில் போலீசாரை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தானில் குவெட்டா நகர் அருகில் பாச்சாகான் சவுக் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது.\nஇதன் வெளியே ��ிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இயக்கப்பட்டு திடீரென வெடித்து சிதறியது. போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nநேபாளம் நாட்டின் நுவாகாட் மாவட்டத்தில் ஹெத்தாடா என்ற இடத்தில் குண்டுவெடித்ததில் அரசு அலுவலகம் பெரும் சேதம் அடைந்துள்ளது. 4 மர்ம பொருட்களை அகற்றும் பணியில் ராணுவத்தின் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nPrevious Postசீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஆளில்லா விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி Next Postகொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிப்பு நிலைமையை ஆராய்ந்து வருவதாக அமெரிக்கா தகவல்\nதமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்வு தமிழக அரசு உத்தரவு\nஅத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்துக்கு காவல்துறை பாதுகாப்பு\nகுரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க முகாம் சென்னையில் வரும் 21ம் தேதி நடக்கிறது\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nஆழியாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு\nஜாகீர் நாயக் மத பிரசாரம் செய்ய மேலும் ஒரு மலேசிய மாநிலம் தடை\nஐ.நா. பொதுச் செயலரை சந்திக்கிறார், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nநிசான் மற்றும் டேட்சன் நிறுவன வாகனங்களுக்கு விரைவில் புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகை அறிவித்த ஒகினாவா\nவீடு தேடி வந்து பொருட்களை விநியோகம் செய்யும் ஜாஸ்பர் ரோபோ\nகபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் ‘எல்லாம் கண் துடைப்பு’\nயாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குகிறோம்\nதமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்வு தமிழக அரசு உத்தரவு\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nசாலை விபத்தில் சிறுவர்கள் 7 பேர் பலி மெக்சிகோவில��\nஅத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்துக்கு காவல்துறை பாதுகாப்பு\nகுரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க முகாம் சென்னையில் வரும் 21ம் தேதி நடக்கிறது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nரூ.349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வருத்தம்\nநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tirumala-tirupati-devesthanams-to-introduce-battery-cars", "date_download": "2019-08-20T12:23:51Z", "digest": "sha1:7S6L23ZTVFM52FZD6KAWQEXF44L3VAET", "length": 8457, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "காற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nசென்னையில் பல இடங்களில் கனமழை..\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்..\nசென்னையில் சுதந்திர தின கொண்டாட்டம் | அரசு அலுவலகங்களில் மூவர்ண கொடியேற்றி மரியாதை\nகாஷ்மீர் விவகாரத்தில், தமிழக எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகின்றன – தமிழிசை சவுந்தரராஜன்\nஇயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு\nப. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதி மன்றம் மறுப்பு..\nஎடியூரப்பா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..\nதிட்டமிட்டப்படி நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திராயன்-2 – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணம்..\nஆப்கானிஸ்தான் காபூலில் தற்கொலை தீவிரவாதிகள் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி..\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் | உளவுத்துறை எச்சரிக்கையால் ஏழு மாநிலங்களில் பலத்த…\nகாஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் – ஐக்கியநாட்டு சபை தலைவர்…\nHome இந்தியா ஆந்திரா காற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..\nகாற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..\nதிருப்பதி – திருமலையில் காற்று மாசுபடுவதை தடுக்க, மலைப்பாதையில் பேட்டரி கார்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பதி, திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் பல லட்சம் பேர் வந்து செல்லும் நிலையில், அதிக வாகனங்கள் இயக்கப்படுவதால், காற்றுமாசுபாடு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருப்பதி மாநகராட்சி சார்பில் 3 பேட்டரி வாகனங்கள் திருமலைக்கு மலைப்பாதையில் சோதனை முயற்சியாக இயக்கப்பட்டன. இந்த சோதனை ஓட்டத்தில், நிர்ணயிக்க நேரத்தை விட 5 நிமிடம் முன்னதாக பேட்டரி கார்கள் திருமலைக்கு சென்றதோடு, எந்தவித சிரமமும் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.\nஇதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் கிரிஷா, பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான 15 பேட்டரி கார்களை வாங்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார். மேலும், டாக்சி உரிமையாளர்கள் பேட்டரி கார்களை வாங்க முன்வந்தால், மானியத்துடன் கடன் உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleகாவிரியில் தண்ணீர் திறப்பு 8,300 கனஅடியாக அதிகரிப்பு..\nNext articleசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஇயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு\nப. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதி மன்றம் மறுப்பு..\nஎடியூரப்பா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-NzkwMDg=-page-10.htm", "date_download": "2019-08-20T12:11:06Z", "digest": "sha1:4HOUII6TP4FSIUBYREJGGAX5UOOCESDN", "length": 13770, "nlines": 188, "source_domain": "www.paristamil.com", "title": "PARISTAMIL NEWS", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்த இந்தியா\nநியூசிலாந்து அணிக்கெதிரான உலகக்கிண்ணம் போட்டியில் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. உலகக்கிண்ணம் கி\nவெற்றிக்கு பின் 87 வயது ரசிகையை நெகிழ வைத்த கோஹ்லி\nநேற்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டி ஒன்றில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற\nபுதிய சாதனை படைத்த ரோஹித் ஷர்மா\nஉலக கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் ரோஹித் ஷர்மா புதிய சாதனை ஒரே உலக கோப்பை தொடரில் நான்கு சதங்கள் அடித்த\nகடைசி நேரத்தில் இந்தியா திரில் வெற்றி\nவங்கதேச அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பர்மிங்காமில் நடைபெற்ற இந்தியா - வங்கதே\nவீனஸ் வில்லியம்ஸிற்கு அதிர்ச்சி கொடுத்த 15 வயது வீராங்கனை\nஇன்னொரு பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையும், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியன\nதோனி குறித்து பேச முடியாது\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியின் தோல்விக்கு, தோனியின் மந்தமான துடுப்பாட்டமே காரணம் என பலராலும் க\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ணம் தொடரின் லீக் போட்டியில், இலங்கை அணி 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக\nமோசமான சாதனை படைத்த இந்திய வீரர்\nஉலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் கொடுத்த இந்திய வீரர் என்ற வருத்தத்திற்குரிய புதிய சாதனையை ���ாஹல் படைத்துள்ளார். உலகக் கோப்பை\nஇங்கிலாந்து அணியிடம் போராடி தோற்ற இந்தியா..\nஉலகக்கிண்ணம் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு ஏதிரான ஆட்டத்தில் இந்தியா 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராடி வீழ்ந்தது. உலகக்கிண்ணம\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ள மலிங்கா\nஇலங்கை அணியின் நட்சத்திர மற்றும் அனுபவமிக்க பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, தனது ஓய்வு குறித்து சூசமாக தெரிவித்துள்ளார். தனியார்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/38360-new-chance-for-sslc-separate-candidates.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-20T13:10:03Z", "digest": "sha1:FMQKEQJYSE4LDGXBXTPOIVLPNLBP23CW", "length": 8705, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் | New chance for sslc separate candidates", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\n10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்\nபத்தாம் வகுப்பு பொதுத்தே���்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் நாளை முதல்(ஜனவரி 2) தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அவகாசம் வழங்கியுள்ளது.\nஎஸ்.எஸ்.எல்.சி., என அழைக்கப்படும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளது. இத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், ஆன்லைனில் டிசம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு புது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வாணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 9 சதவீதம் குறைவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n10, 11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அட்டவணை வெளியீடு\nபிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவனத்திற்கு\nபத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவியைக் கடத்தியவர் கைது\nமுதல்முறையாக பிற்பகலில் தொடங்கியது 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு\n10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்\nபத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலூர் மாவட்ட ஊர் காவல் படையில் வேலை\nரயில்வே பாதுகாப்பு படையில் எஸ்.எஸ்.எல்.சி படித்தவர்களுக்கு வேலை\n10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளில் மாற்றம்\n‘10, +2 தனித்தேர்வர்கள் சட்டம் படிக்கலாம்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nRelated Tags : எஸ்எஸ்எல்சி , தனித்தேர்வர்கள் , விண்ணப்பிக்க கால அவகாசம் , Sslc , 10th exam , Time extended to apply\nஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது - பட்டியலில் யார்\nவெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை\n“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 9 சதவீதம் குறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13414.html?s=330b5c0065834d0fddb9031e4d443a1a", "date_download": "2019-08-20T11:58:40Z", "digest": "sha1:27PZ5ONCEZEN75ET77I4OG5BN5TVMQR6", "length": 30241, "nlines": 313, "source_domain": "www.tamilmantram.com", "title": "எப்படி இருக்கனும் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > எப்படி இருக்கனும்\nView Full Version : எப்படி இருக்கனும்\nஎம் மேல் படியும் துன்பத்தின் நிழல்...\nஇவ்வரிகளில் வார்த்தைகளின் கையாளுகை அருமை... மிகவும் ரசித்தேன்...\nமாட்டிக் கொண்ட ஒரு துரும்பு\nதன் அரும் காதலையும் காலத்தையும்\nஒரு சேர தொலைத்து விட்டு\nநல்ல கரு, பிரமாதமான சொற்கட்டு என அசத்தலான கவிதை...\nமுரண் சொல்லிக் கையாண்டிருப்பது அருமை.\nவாழ்த்துகள் இனிய வாழ்வு அமைய ஆதி. :icon_rollout:\nநல்ல கரு, பிரமாதமான சொற்கட்டு என அசத்தலான கவிதை...\nநன்றி ஓவியன் உங்கள் தொடர் ஊக்கத்திற்கு..\nதிக்குத் தெரியாது திண்டாட நேரிடும்.\nநல்வழி தேர்தெடுக்கும் தெளிவு வழங்கும்..\nவாழக்கை கொடுக்க வாழ்க்கைவட்டம் செழிப்புறும்..\nகவிதையில் காதல் இரண்டாம் வகை.\nகவிதையின் நிஜ நாயகர்களில் சிலரை நான் நேரில் பார்த்திருக்கிறேன். வீட்டில் முதல்வனாய்ப் பிறந்து அனைவரையும் கரையேற்றிப் பின் ஜாதகக் கட்டை கையில் எடுக்கும் போதே..காதோர நரை எட்டிப் பார்த்திருக்கும். இவர்கள் தான் அந்தக் குடும்பங்களின் குல தெய்வங்கள்.\nகுல தெய்வங்களுக்குப் பாடல் படையல் வைத்த ஆதிக்குப் பாராட்டுகள்.\nகாதலி காதலை மறுக்கலாம்...காலமே காதலை மறுத்தது வேதனை.\nகடமைகளால் கட்டப்பட்டவன் தளையறுத்து நிமிரும்போது தான் வேண்டியது தவிக்கவிட்டுப் போய்விடுகிறது.\nமிக அருமையான வார்த்தையாடல்கள்.உள்ள சோகத்தை அள்ளிக் கொட்டிய விதம் மனதைக் கணக்கச் செய்கிறது. கவிதைக்குப் பாராட்டுக்கள். நல்வாழ்வு அமைய வாழ்த்துக்கள் ஆதி.\nவாழ்த்துகள் இனிய வாழ்வு அமைய ஆதி. :icon_rollout:\nஎன் வாழ்கை இனிது அமைய வாழ்த்தியதிற்கு நன்றி பூமகள்..\nகவிதையின் நிஜ நாயகர்களில் சிலரை நான் நேரில் பார்த்திருக்கிறேன். வீட்டில் முதல்வனாய்ப் பிறந்து அனைவரையும் கரையேற்றிப் பின் ஜாதகக் கட்டை கையில் எடுக்கும் போதே..காதோர நரை எட்டிப் பார்த்திருக்கும். இவர்கள் தான் அந்தக் குடும்பங்களின் குல தெய்வங்கள்.\nகுல தெய்வங்களுக்குப் பாடல் படையல் வைத்த ஆதிக்குப் பாராட்டுகள்.\nஉங்கள் தொடர் பின்னூட்டதிற்கு நன்றிகள்..\nகாதலி காதை மறுக்கலாம்...காலமே காதலை மறுத்தது வேதனை.\nகடமைகளால் கட்டப்பட்டவன் தளையறுத்து நிமிரும்போது தான் வேண்டியது தவிக்கவிட்டுப் போய்விடுகிறது.\nமிக அருமையான வார்த்தையாடல்கள்.உள்ள சோகத்தை அள்ளிக் கொட்டிய விதம் மனதைக் கணக்கச் செய்கிறது. கவிதைக்குப் பாராட்டுக்கள். நல்வாழ்வு அமைய வாழ்த்துக்கள் ஆதி.\nஉங்கள் பாரட்டுகளுக்கும், நல்வாழ்வு அமைய வாழ்த்தியமைக்கும் நன்றிகள்.. சிவா.ஜி\nநிதர்சனம், நன்றி பாராட்டுக்கும் தொடர் ஊக்கத்திற்கும்..\nபாசமான, பொறுப்பான, நடைமுறைக் கவிதை.\nவாழ்க்கையில் சகஜமாக பார்க்க கூடிய கவியின் நாயகனின் ஏக்கத்தை அழகான வரிகளை கொண்டு தந்த ஆதிக்கு பாரட்டுக்கள்.வாழ்த்துக்கள்\nவாழ்வின் சம்பவங்களை கவிதையாக வடிப்பது தனி கலைதான்..\nஎன் வாழ்கை இனிது அமைய வாழ்த்தியதிற்கு நன்றி பூமகள்..\nஎப்படி கவிதை புரியுங்க ஆதி...\nபுரியவேண்டியவருக்குத் தான் புரியாமலே போய்விட்டதே..\nஎப்படி கவிதை புரியுங்க ஆதி...\nபுரியவேண்டியவருக்குத் தான் புரியாமலே போய்விட்டதே..\nஎன்ன செய்ய புரியவேண்டியவங்களோட மொழிப்பாடம் ஹிந்தி.. அதான் புரியாம போய்டாங்க போல.. :mini023:\nகவிதையில் காதல், என்னையே எனக்க்கு ஞாபகப் படுத்துகிறது.\nஜாலங்களால் நிரப்பப் பட்ட கவிச்சாடியாக அல்லாமல்,\nகோலங்களால் நிரப்பப் பட்ட வாசலாய் திகழ்கிறது...\nகாதல் ஒரு சாபம், அது யாவருக்கும் வாய்ப்பதில்லை.. வாய்த்தவர்கள் விமோசனம் பெறுவதற்குள் முடிந்துபோய்விடுகிறார்கள்.. இந்த நாயகன் அந்த ரகம்.\nஅடிபட்டு முனகியது யதார்த்தம்.... எங்களுக்கு நல்ல பதார்த்தம்.\nகவிதையில் காதல், என்னையே எனக்க்கு ஞாபகப் படுத்துகிறது.\nஜாலங்களால் நிரப்பப் பட்ட கவிச்சாடியாக அல்லாமல்,\nகோலங்களால் நிரப்பப் பட்ட வாசலாய் திகழ்கிறது...\nகாதல் ஒரு சாபம், அது யாவருக்கும் வாய்ப்பதில்லை.. வாய்த்தவர்கள் விமோசனம் பெறுவதற்குள் முடிந்துபோய்விடுகிறார்கள்.. இந்த நாயகன் அந்த ரகம்.\nஒரு மூன்று \" மோனைகாக சேர்த்தேன் - என் மனதையும் நெருடிய ஒன்றைத்தான் நீங்களும் சொல்லி இருக்குற��ர்கள்.\nஅடிபட்டு முனகியது யதார்த்தம்.... எங்களுக்கு நல்ல பதார்த்தம்.\nவாழ்வின் சம்பவங்களை கவிதையாக வடிப்பது தனி கலைதான்..\nநன்றி உங்கள் ஊக்கத்திற்கும் நெகிழ வைக்கிற பாரட்டிற்கும்..\nநண்பர் நண்பன் சொன்னது -\nகவிதைக்குள் கதை வைத்துவிடுவதில் ஒரு வசதியுண்டு..\nஇங்கே ஆதி ஒரு முழுநாவலையே பொதிந்திருக்கிறார்..\nஅதை சில வரிகளில் முழு அழுத்தமாய்ச் சொன்ன விதம் அருமை\nயவனிகா- அவர்களின் பின்னூட்டம் கச்சிதம்-\nநண்பர் நண்பன் சொன்னது -\nகவிதைக்குள் கதை வைத்துவிடுவதில் ஒரு வசதியுண்டு..\nஇங்கே ஆதி ஒரு முழுநாவலையே பொதிந்திருக்கிறார்..\nஅதை சில வரிகளில் முழு அழுத்தமாய்ச் சொன்ன விதம் அருமை\nகதை வடிவில் கவிதை எழுதினால் அது இன்னும் அதிகமாய் ஆழப்பாயும் என்பது என் எண்ணமும் கூட..\nபாசமான, பொறுப்பான, நடைமுறைக் கவிதை.\nதங்கள் பின்னூட்டத்திற்கு தாமதமான என் நன்றிகள்..\nஅழகான வரிகளை கொண்டு வாழ்க்கையில் சகஜமாக பார்க்க கூடிய சம்பவங்களை கவிதையாக தந்த ஆதிக்கு பாரட்டுக்கள்.வாழ்த்துக்கள்:D\nவாழ்க்கை சக்கரத்தின் உழற்சியில் நிர்ப்பந்தங்களின் நிதர்சனத்தால்\nஇதயங்கள் எத்தனையோ..... ஆதி அவர்களின் பதிவு..... ஒரு இதயத்தின்\nசொற்கட்டு ஆதியின் வசம் எளிதில் வசப்படுகின்றது..\nஒரு முற்றுப் பெறாத வாழ்வியலின் துன்பவியல் காட்சிகள்\nஒரு சில வரிகளில் பளிச்சிடுக்கின்றது ஆதியின் கவிவன்மையால்...\nவாழ்க்கையில் சகஜமாக பார்க்க கூடிய கவியின் நாயகனின் ஏக்கத்தை அழகான வரிகளை கொண்டு தந்த ஆதிக்கு பாரட்டுக்கள்.வாழ்த்துக்கள்\nஉங்கள் பாராட்டுகள்+வாழ்த்துகளுக்கும், பின்னூட்டத்திற்கும் என் நன்றிகள்..\n\"நினைப்பதேல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை\"...\nஎன்று நடக்காத ஒன்றுக்கு கடவுள் மேல் போடபடும் பழிகள், இங்கு இல்லை.. பாராட்டுகள்...\nவாழ்க்கையில் பல நேரங்களில் , மாட்ரிக்ஸ் படத்தில் மார்பியஸ் நியோவிடம் இரண்டு மாத்திரைகளை காட்டி\n\" இது உனக்கு கடைசி வாய்ப்பு, நீ நீல மாத்திரையை சாப்பிட்டால், இதோடு கதை முடிந்து விடும், நாளை நீ உன் கட்டிலில் எழும்புவாய், நீ நம்புகிறாயோ அதை நம்பலாம், இந்த சிகப்பு மாத்திரையை சாப்பிட்டால் நீ அழகிய இடத்தில் உலவலாம், மேலும் நான் உனக்கு முயல் குழி எத்தனை தூரம் செல்கிறது என்பதை காண்பிப்பேன்\"\nநியோ சிவப்பு மாத்திரையை எடுத்து இவர்���ளுடம் செல்கிறான்....\nவாழ்க்கையில் பலமுறை இப்படிதான், நாம் செய்யும் தேர்வுகள், நம் அப்போதைய அல்லது நிண்ட கால தேவைக்கான உந்துதலால்...\nஅந்த தேர்வை செய்துவிட்டால் அதை ஏற்றுகொண்டு வாழ் வேண்டும்..\nமாட்ரிக்ஸில் வரும் சைபர் என்பவன் தான் செய்த தேர்வுக்காக வருந்துகிறான், இதனால் தனக்கும் அடுத்தவர்களுக்கும் பிரச்சினை வருகிறது.\nஆதி, இந்த கவிதையின் நாயகன் செய்த தேர்வு அவன் மனதுக்கு சரியானதாக இருந்தால் அதை ஏற்று கொண்டான், சரியே... ஆனால் அவன் வருந்தாத அளவு காட்டி இருப்பது அழகு.\nஇனி கடைசி வரிகளுக்கு வருகிறேன்..\nஉளயியலில் \"அனிமா\" என்று ஒன்றை சொல்லுவார்கள். இது ஒரு ஆணிடத்தில் இருக்கும் பெண் வடிவம். இது பொதுவாக தான் நெருங்கி பழகும் பெண்களால் (தாய் , சகோதரி, காதலி, தோழி) வரும் என்பது என் கருத்து. இதில் தன்னை அதிகம் பாதித்த்வர்கள் போல் அது அதிகம் வடிவம் பெற்று கொள்ளும்... சில அம்மா போல் பெண் தேடுவது இதனால் தான்... நாயகன் காதலியை அத்தனை நேசித்திருப்பது இந்த வரிகளில் தெரிகிறது...\n\"நினைப்பதேல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதும் இல்லை\"...\nஎன்று நடக்காத ஒன்றுக்கு கடவுள் மேல் போடபடும் பழிகள், இங்கு இல்லை.. பாராட்டுகள்...\nவாழ்க்கையில் பல நேரங்களில் , மாட்ரிக்ஸ் படத்தில் மார்பியஸ் நியோவிடம் இரண்டு மாத்திரைகளை காட்டி\n\" இது உனக்கு கடைசி வாய்ப்பு, நீ நீல மாத்திரையை சாப்பிட்டால், இதோடு கதை முடிந்து விடும், நாளை நீ உன் கட்டிலில் எழும்புவாய், நீ நம்புகிறாயோ அதை நம்பலாம், இந்த சிகப்பு மாத்திரையை சாப்பிட்டால் நீ அழகிய இடத்தில் உலவலாம், மேலும் நான் உனக்கு முயல் குழி எத்தனை தூரம் செல்கிறது என்பதை காண்பிப்பேன்\"\nநியோ சிவப்பு மாத்திரையை எடுத்து இவர்களுடம் செல்கிறான்....\nவாழ்க்கையில் பலமுறை இப்படிதான், நாம் செய்யும் தேர்வுகள், நம் அப்போதைய அல்லது நிண்ட கால தேவைக்கான உந்துதலால்...\nஅந்த தேர்வை செய்துவிட்டால் அதை ஏற்றுகொண்டு வாழ் வேண்டும்..\nமாட்ரிக்ஸில் வரும் சைபர் என்பவன் தான் செய்த தேர்வுக்காக வருந்துகிறான், இதனால் தனக்கும் அடுத்தவர்களுக்கும் பிரச்சினை வருகிறது.\nஆதி, இந்த கவிதையின் நாயகன் செய்த தேர்வு அவன் மனதுக்கு சரியானதாக இருந்தால் அதை ஏற்று கொண்டான், சரியே... ஆனால் அவன் வருந்தாத அளவு காட்டி இருப்பது அழகு.\nஇனி கடைசி வரிகளுக்கு வருகிறேன்..\nஉளயியலில் \"அனிமா\" என்று ஒன்றை சொல்லுவார்கள். இது ஒரு ஆணிடத்தில் இருக்கும் பெண் வடிவம். இது பொதுவாக தான் நெருங்கி பழகும் பெண்களால் (தாய் , சகோதரி, காதலி, தோழி) வரும் என்பது என் கருத்து. இதில் தன்னை அதிகம் பாதித்த்வர்கள் போல் அது அதிகம் வடிவம் பெற்று கொள்ளும்... சில அம்மா போல் பெண் தேடுவது இதனால் தான்... நாயகன் காதலியை அத்தனை நேசித்திருப்பது இந்த வரிகளில் தெரிகிறது...\nகவிதையை நிதானமாய்ப் படித்து, அதன் கட்டமைப்பை, போக்கை பொருமையாய் ஆழ்ந்து அகழ்ந்து ஆராய்ந்துப் பின்னூட்டமிட்டமைக்கு என் நன்றிகள் பென்ஸ் அவர்கட்கு..\nஅழகான வரிகளை கொண்டு வாழ்க்கையில் சகஜமாக பார்க்க கூடிய சம்பவங்களை கவிதையாக தந்த ஆதிக்கு பாரட்டுக்கள்.வாழ்த்துக்கள்:D\nபின்னூட்டத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஜேம்ஸ் அவர்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/10/31102016-05112016.html", "date_download": "2019-08-20T12:10:18Z", "digest": "sha1:2Q35IFHRAN2TTXODFU7U5ONCQQ3MNHTD", "length": 19951, "nlines": 163, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் கந்தன் கருணை புரியும் கந்தசஷ்டி விரதம் ! ! ! 31.10.2016 - 05.11.2016", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் கந்தன் கருணை புரியும் கந்தசஷ்டி விரதம் \nஎந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.\nகுறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.\nமுருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சன்னிதி, கதிரமலை(கதிர்காமம்),மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.\nஇந்த வருடம் 31.10.2016 முதல் 05.11.2016 வரை விரதம் கடைப்பிடித்து, 06.11.2016 பாரணையுடன பூர்த்தி செய்வர்.\nகந்த சஷ்டி விரத முறை\nவிரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.\nகேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.\nஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிப்பர். சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.\nகந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை\nஇவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.\nகுடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. \"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்\" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.\n\"அருள்மிகு திருவெண்காடுறை ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானினதும் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயத்திற்க்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்\nஓம் கம் கணப���யே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/206346?ref=archive-feed", "date_download": "2019-08-20T11:42:13Z", "digest": "sha1:FR5KE5MD4SARAJSMCQ5LHPVDCSIVINOE", "length": 8602, "nlines": 145, "source_domain": "www.lankasrinews.com", "title": "பெண்ணின் அழகில் மயங்கி அவரை இரண்டாம் திருமணம் செய்த நபர்... 15 நாளில் காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெண்ணின் அழகில் மயங்கி அவரை இரண்டாம் திருமணம் செய்த நபர்... 15 நாளில் காத்திருந்த அதிர்ச்சி\nஇந்தியாவின் திருமணமான 15 நாட்களில் மனைவி நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்தது கணவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஹரியானாவை சேர்ந்தவர் சுரேந்தர் (36). இவர் மனைவி இரண்டாண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார்.\nஇந்நிலையில் இரண்டாம் திருமணம் செய்ய அவர் முடிவெடுத்தார்.\nஇந்த சூழலில் ஜோகிந்தர் மற்றும் வீரேந்தர் என்ற இருவர் தங்களை திருமண தரகர் என கூறி சுரேந்தரை அனுகினார்கள்.\n28 வயது பெண்ணொருவர் சுரேந்தரை திருமணம் செய்ய விரும்புவதாகவும், இந்த திருமணத்தை நடத்தி வைக்க தங்களுக்கு ரூ. 1 லட்சம் கொடுக்கவும் கோரினார்கள்.\nஇதையடுத்து பெண் அழகாக இருந்ததால் ஒரு லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு 15 நாட்களுக்கு முன்னர் சுரேந்தர் அவரை மணந்தார்.\nஇந்நிலையில் நேற்று தனது உறவினரை காண ஊருக்கு போக வேண்டும் என மனைவி கூறிய நிலையில் அவருடன் சுரேந்தரும் ரயில் நிலையம் சென்றார்.\nஅங்கு சுரேந்தரின் போனை வாங்கி உறவினருடன் பேசுவதாக கூறிய மனைவி திடீரென மாயமானார்.\nவெகுநேரமாகியும் அவர் திரும்பாத நிலையில் தரகர்களான ஜோகிந்தர் மற்றும் வீரேந்தரிடம் இது குறித்து சுரேந்தர் கூறினார்.\nஇதற்கு அவர்கள் சுரேந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு பொய் வழக்கு போட்டு பொலிசில் சிக்க வைத்துவிடுவோம் என கூறினார்.\nஇதையடுத்து சுரேந்தர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பொலிசில் புகார் அளித்தார்.\nஅதில் தன்னுடைய பணம், நகையை தூக்கி கொண்டு மனைவி ஓடிபோய் விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.\nபொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-08-20T11:56:21Z", "digest": "sha1:54QOI2CY2IKC4CUI4CFEN45253QRSG5F", "length": 37842, "nlines": 809, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4842) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nகோவில் உட்புறம் (232) + -\nகோவில் முகப்பு (189) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (158) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nகோவில் வெளிப்புறம் (52) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nவணிக மரபு (45) + -\nகோவில் (44) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசுவாமி காவும் வாகனம் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலய���் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nதமிழர் (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (627) + -\nபரணீதரன், கலாமணி (599) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (118) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்வநாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2061) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசிறகுகள் அமையம் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (186) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (47) + -\nநாகர் கோவில் (43) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nநாகர்கோவில் (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nமன்னார் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nப��. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (50) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (40) + -\nநூலக நிறுவனம் (23) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (18) + -\nபருத்தித்துறை அரசடிப் பிள்ளையார் கோவில் (17) + -\nகாரைநகர் சிவன் கோவில் (15) + -\nசந்திரசேகரப் பிள்ளையார் கோவில் (15) + -\nநாகர் கோவில் கொத்தான்தரைப் பிள்ளையார் கோவில் (15) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (15) + -\nவல்லிபுர ஆழ்வார் கோவில் (15) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (14) + -\nபருத்தித்துறை தெணி பிள்ளையார் கோவில் (13) + -\nமாணிக்கப் பிள்ளையார் கோவில் (13) + -\nஉசன் கந்தசுவாமி கோவில் (11) + -\nநாகர் கோவில் கண்ணகை அம்மன் கோவில் (11) + -\nஅரியாலை ஐயனார் கோவில் (10) + -\nஅரியாலை சனசமூக நிலையம் (9) + -\nஞான வைரவர் கோவில் (9) + -\nநுவரெலியா சீதை அம்மன் கோவில் (9) + -\nஅச்சுவேலி புவனேஸ்வரி அம்மன் கோவில் (8) + -\nஅரசடி விநாயகர் கோவில் (8) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (8) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (8) + -\nசுன்னாகம் தூய அந்தோனியார் ஆலயம் (8) + -\nதுவாளீ கண்ணகி அம்மன் கோவில் (8) + -\nபுனித மரியாள் ஆலயம் (8) + -\nமுத்து விநயகர் கோவில் (8) + -\nஇன்பிருட்டி பிள்ளையார் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (7) + -\nகுருந்தன்குளம் பிள்ளையார் கோவில் (7) + -\nமனோண்மணி அம்மன் கோவில் (7) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (7) + -\nஅரியாலை கிழக்கு ஶ்ரீ துரவடி பிள்ளையார் கோவில் (6) + -\nஅரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் (6) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (6) + -\nகப்பிலாவத்தை ஶ்ரீ செல்வ விநாயகர் கோவில் (6) + -\nகலட்டி துர்க்கைப்புல விநாயகர் கோவில் (6) + -\nநாவலடி அன்னமார் கோவில் (6) + -\nயாழ் வைத்தீஸ்வரா கல்லூரி (6) + -\nஶ்ரீமருதடி ஞானவைரவ சுவாமி கோவில் (6) + -\nஅரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாசாலை (5) + -\nகந்தசுவாமியார் மடம் (5) + -\nகாத்தான்குடி பூர்வீக நூதனசாலை (5) + -\nகொட்டடி பிள்ளையார் கோயில் (5) + -\nதம்பசிட்டி ஞான வைரவர் கோவில் (5) + -\nதுணுக்காய் வலயக் கல்வி அலுவலகம் (5) + -\nநெடுந்தீவு மகா வித்தியாலயம் (5) + -\nபத்தினி நாச்சிப்பிட்டி கோவில் (5) + -\nயூதா தேவாலயம் (5) + -\nரம்பொட ஆஞ்சநேயர் கோவில் (5) + -\nவல்வை சிவன் கோவில் (5) + -\nவெல்லன் பிள்ளையார் கோவில் (5) + -\nஅன்னம்மாள் ஆலயம் (4) + -\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம் (4) + -\nஅரியாலை முருகன் கோவில் (4) + -\nகளையோட கண்ணகி அம்மன் கோவில் (4) + -\nகிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nசந்திரசேகர வீரபத்திரர் கோவில் (4) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (4) + -\nதெல்லிப்பழை காசிப் பிள்ளையார் கோவில். (4) + -\nநாகபூசனி அம்மன் கோவில் (4) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (4) + -\nநீர்வேலி கந்தசுவாமி கோவில் (4) + -\nபருத்தித்துறை பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nபுனித செபஸ்ரியன் ஆலயம் (4) + -\nபுனித யாகப்பர் ஆலயம் (4) + -\nபூங்கொடி வைரவர் கோவில் (4) + -\nமுல்லைத்தீவு வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவவுனியா வலயக் கல்வி அலுவலகம் (4) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (4) + -\nவேலைக்கரம்பன் முருகமூர்த்தி கோவில் (4) + -\nஅல்வாய் வைரவர் கோவில் (3) + -\nகதிரமலை சிவன் கோவில் (3) + -\nகிளி/ அழகாபுரி வித்தியாலயம் (3) + -\nகுப்பிளான் கேனியடி ஞானவைரவர் கோவில் (3) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (3) + -\nகோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம் (3) + -\nசுன்னாகம் பொது சந்தை (3) + -\nசெல்வச் சந்நிதி கோவில் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nநீர்வேலி முருகன் கோவில் (3) + -\nநெடுங்குளம் பிள்ளையார் கோவில் (3) + -\nபலாலி வைரவர் கோவில் (3) + -\nபுங்கன்குளம் வில்லையடி ஶ்ரீ நாக பூசனி அம்பாள் கோவில் (3) + -\nபுங்குடுதீவு இராச இராசேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம் (3) + -\nபுனித அந்தோனியார் ஆலயம் (3) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (3) + -\nபுளியங்குளம் வலயக் கல்வி அலுவலகம் (3) + -\nமலர்மகள் வீதி ஞான வைரவர் கோவில் (3) + -\nமுத்துமாரி அம்மன் கோவில் (3) + -\nஸ்ரான்லி கல்லூரி (3) + -\nஅன்னை வேளாங்கன்னி ஆலயம் (2) + -\nஅமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை (2) + -\nஅரியலை ஶ்ரீ ஞான வைரவர் கோவில் (2) + -\nஅரியாலை கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (2) + -\nஅரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானம் (2) + -\nஅரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு தூபி (2) + -\nஅரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு தூபி திறப்பு (2) + -\nஅரியாலை பெரிய நாகதம்பிரான் கோவில் (2) + -\nஅரியாலை வீரபத்திரர் கோவில் (2) + -\nஆங்கிலம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஒரு தேங்காய் தோலில் இருந்து பிரிக்கப்பட்ட தும்பு\nஆற்றில் இருந்து மட்டையை எடுத்தல் 1\nமட்டை அடித்து பெறப்பட்ட தும்பு\nதும்பை காய விடுதல் 2\nஎஸ். பொன்னுத்துரை (எஸ். பொ.)\nஆற்றில் இருந்து மட்டையை எ��ுத்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 2\nமட்டையை தோல் பிரித்தல் 1\nதும்பை காய விடுதல் 1\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/1379-2018-08-17-12-18-20", "date_download": "2019-08-20T12:44:36Z", "digest": "sha1:VW5B57M3CI7MEXGTAYVEMGRTX5JSEUZT", "length": 16451, "nlines": 90, "source_domain": "www.acju.lk", "title": "இலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம் - ACJU", "raw_content": "\nஸுப்ஹுத் தொழுகையில் வழமையாக குனூத் ஓதுவது பற்றிய வழிகாட்டல்\nஇலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்\nஇலங்கையில் அறபாவுடைய நோன்பு நோற்பது பற்றிய விளக்கம்\nதுல்-ஹிஜ்ஜஹ் மாதத்துடைய ஆரம்ப பத்து நாட்களிலும் நல்லமல்கள் செய்வது வேறு நாட்களில் நல்லமல்கள் செய்வதை விடவும் சிறந்தது என்று ஹதீஸ்களில் வந்துள்ளது.\nஇப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்:\n'(துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் நல்லமல்கள் ஏனைய நாட்களில் செய்யும் நல்லமல்களை விட சிறந்ததாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள். 'ஜிஹாதை விடவுமா' என்று நபித் தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (சஹீஹுல் புகாரி : 969)\nஅதே போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதத்தில் ஆரம்ப 9 நாட்களிலும் நோன்பு நோற்றுள்ளார்கள் என்ற ஹதீஸ் முஸ்னத் அஹ்மத் மற்றும் அபூதாவூத் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறே குறிப்பாக பிறை 9ஆம் நாளில் நோற்கப்படும் அறபா நோன்பிற்கும் பல சிறப்புக்கள் உள்ளன. ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள பின்வரும் ஹதீஸ் இதற்கு சான்றாகும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்களிடம் அறபாவுடைய நாளில் நோற்கப்படும் நோன்பு பற்றிக் கேட்கப்பட்ட பொழுது, அது சென்ற வருடம் மற்றும்\nஇவ்வருடம் செய்த பாவங்களுக்���ு குற்றப் பரிகாரமாகவும் ஆகிவிடும் என்று கூறினார்கள். (சஹீஹு முஸ்லிம் -1162)\nஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் சென்றவர்கள் துல்ஹிஜ்ஜா மாதம் பிறை 9ம் நாள் (ஹஜ்ஜுப் பெருநாளுக்கு முன்னைய தினம்) அறபா மைதானத்தில் தரித்திருப்பது ஹஜ்ஜுடைய கடமைகளில் ஒன்றாகும். ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் அன்றைய தினம் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்.\nசில அறிஞர்கள் மக்காவில் ஹாஜிகள் அறபாவில் ஒன்றுகூடுவதை வைத்து, அதே தினத்தில் ஏனைய நாடுகளிலும் அறபா நோன்பு நோற்கப்பட வேண்டும் என்று கருதுகின்றனர். உள்நாட்டு பிறையின் அடிப்படையில் மாதத்தை தீர்மானிப்பவர்களுக்கு மத்தியிலும் இந்த சந்தேகம் காணப்படுகின்றது.\nமக்காவில் ஹாஜிகள் அறபாவில் பிறை 9ஆம் நாளில் தரிப்பதும் ஏனைய நாடுகளில் பிறை 9ஆம் நாளன்று அறபா நோன்பு நோற்பதும் பிறை மாதம் ஆரம்பமாகுவதை அடிப்படையாக வைத்து வேறுபடலாம். இதுவே பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும்.\nபுவியியலின் அடிப்படையில் பார்க்கும் போது பிராந்தியத்துக்குப் பிராந்தியம் நேரங்கள் வேறுபடுவதால் நாட்களின் ஆரம்பமும் வேறுபடுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம். அவ்வாறே மாதங்களின் ஆரம்பமும் வேறுபடும். எனவே, மக்காவில் ஹாஜிகள் அறபா தினத்தில் தரித்து நிற்கும் நேரத்தில், முழு உலக நாடுகளிலும் அதே நேரம் காணப்படுவது சாத்தியமற்றதாகும்.\nஏனெனில், மக்காவில் பிறை தென்படுவதற்கு முன்னைய நாள் அல்லது அடுத்த நாள் வேறு பகுதிகளில் பிறை தென்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை யாவரும் அறிவர். அந்த வகையில் மக்காவில் 9ஆவது தினமாக இருக்கும் பொழுது ஏனைய பகுதிகளில் பிறை 8ஆக அல்லது 10ஆக இருக்கும். எனவே, மக்காவை மையமாக வைத்து நோன்பு நோற்றால் அதற்கு முன்னைய தினம் பிறை தென்பட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு 10ஆம் நாளாக இருக்கும். அன்றைய தினம் அவர்களுக்குப் பெருநாளாகும். அத்தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும்.\nமக்காவில் அமைந்துள்ள றாபிதாவின் இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியம் உட்பட, பெரும்பான்மையான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடும், பிராந்தியங்களில் பிறை தென்படுவதில் உள்ள வேறுபாட்டுக்கேற்ப இஸ்லாமிய மாதங்களின் ஆரம்பம் நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதாகும். இது குறிப்பிட்ட ஓரிரு மாதங்களுக்கு மாத்திரம் என்றில்லாமல் 12 மாதங்களுக்கும் இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படும் என்பது இவர்களது நிலைப்பாடாகும்.\nஇதற்கு பின்வரும் அடிப்படைகள் ஆதாரங்களாக உள்ளன:\nஅல்லாஹு தஆலா அல்-குர்ஆனில் 'உங்களில் றமழான் மாதத்தை யார் அடைகின்றாரோ அவர் நோன்பு நோற்கட்டும்' (02:185) என்று கூறுகிறான். இதன் விளக்கம் யாதெனில், உங்களில் ரமழான் மாதத்தை அடையாதவர்கள் (ரமழான் மாதத்துக்கான பிறை தென்பட்டதாக அறிவிக்கப்படாத பகுதிகளில்) நோன்பு நோற்கத் தேவையில்லை என்பதாகும்.\nமேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'நீங்கள் பிறையைக் கண்டால் நோன்பை ஆரம்பியுங்கள், பிறையைக் கண்டால் நோன்பை விடுங்கள்' என்று கூறியுள்ளார்கள் (சஹீஹுல் புகாரி, சஹீஹு முஸ்லிம்). இதன் விளக்கமும் நீங்கள் பிறையைக் காணாவிட்டால் நோன்பு நோற்க வேண்டாம் என்பதாகும்.\nஇன்னும், ஸஹீஹு முஸ்லிமில் பதிவாகியுள்ள சம்பவத்தில், குரைப் றஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷாம் தேசத்திலிருந்து மதீனா வந்தபொழுது, ஷாம் தேசத்தில் றமழான் மாதம் ஆரம்பித்ததற்கும் மதீனாவில் ஆரம்பித்ததற்கும் ஒரு நாள் வித்தியாசம் இருந்ததைக் கண்ட, இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் நாங்கள் மதீனாவில் பிறை கண்டதன் அடிப்படையில் தான் நோன்பை நோற்றோம், அதன் அடிப்படையிலேயே நோன்பை விடுவோம். ஷாம் தேசத்தில் றமழான் மாத ஆரம்பம் வித்தியாசமாக இருந்தாலும் சரியே. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வாறே எமக்கு ஏவினார்கள் என்று கூறினார்கள்.\nஇந்த ஹதீஸும் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் பிறை மாத ஆரம்பம் வித்தியாசம் அடையும் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.\nஎனவே, இவற்றின் அடிப்படையில் தலைப்பிறை தென்படுவதற்கேற்ப நாட்டுக்கு நாடு அறபாவுடைய தினம் வேறுபடும் என்பதால், இலங்கை நாட்டில் துல் ஹிஜ்ஜாவின் ஒன்பதாம் தினமே, இலங்கையில் அறபாவுடைய சுன்னத்தான நோன்பு நோற்கும் தினமாகும்.\nஇக்கருத்தையே அறபா நோன்பு விடயத்தில் அஷ்-ஷைக் இப்னு உஸைமின் றஹிமஹுல்லாஹ் அவர்கள் உட்பட பெரும்பான்மையான தற்கால மார்க்க அறிஞர்களும்\nதாருல் இப்தா, தாருல் உலூம் தேவ்பந்த் மற்றும் றாபிததுல் ஆலம் அல்-இஸ்லாமிய்யின் இஸ்லாமிய பிக்ஹ் ஒன்றியம் ஆகிய பத்வா அமைப்பினர்களும் கொண்டுள்ளனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இ��்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/amma-patrol", "date_download": "2019-08-20T12:25:47Z", "digest": "sha1:NCMYBRJJ6VC5NQPFRSXBMC35W3ICKSSX", "length": 9050, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘அம்மா பேட்ரோல்’ எனும் புதிய ரோந்து வாகனம் விரைவில் அறிமுகம் | Malaimurasu Tv", "raw_content": "\nசென்னையில் பல இடங்களில் கனமழை..\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்..\nசென்னையில் சுதந்திர தின கொண்டாட்டம் | அரசு அலுவலகங்களில் மூவர்ண கொடியேற்றி மரியாதை\nகாஷ்மீர் விவகாரத்தில், தமிழக எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகின்றன – தமிழிசை சவுந்தரராஜன்\nஇயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு\nப. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதி மன்றம் மறுப்பு..\nஎடியூரப்பா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..\nதிட்டமிட்டப்படி நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திராயன்-2 – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணம்..\nஆப்கானிஸ்தான் காபூலில் தற்கொலை தீவிரவாதிகள் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி..\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் | உளவுத்துறை எச்சரிக்கையால் ஏழு மாநிலங்களில் பலத்த…\nகாஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் – ஐக்கியநாட்டு சபை தலைவர்…\nHome மாவட்டம் சென்னை பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘அம்மா பேட்ரோல்’ எனும் புதிய ரோந்து வாகனம் விரைவில்...\nபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘அம்மா பேட்ரோல்’ எனும் புதிய ரோந்து வாகனம் விரைவில் அறிமுகம்\nசென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ‘அம்மா பேட்ரோல்’ எனும் புதிய ரோந்து வாகனம் விரைவில் அறிமுகமாகிறது.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பெருகிவரும் சூழலில் தமிழகத்தில் ஏடிஜிபி தலைமையில் தனியான குற்றத்தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு எதிரான குற்��த்தடுப்பு பிரிவுக்கு என பிரத்யேகமாக ரோந்து வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. பிங்க் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோந்து வாகனத்தில் குழந்தைகளுக்கான ஹெல்ப்லைன் நம்பர் 1098, மற்றும் பெண்களுக்கான ஹெல்ப்லைன் நம்பர் 1091 என்ற எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. சென்னை காவல்துறையினர் அம்மா பேட்ரோல் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடுத்த வாரம் தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக சென்னையில் 35 காவல் நிலையங்களுக்கு இந்த அம்மா பேட்ரோல் ரோந்து வாகனம் வழங்கப்படுகிறது.\nPrevious articleதமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்படும் – மத்திய உள்துறை அமைச்சகம்\nNext articleவெளி நாட்டு ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக… உள் நாட்டு ஆன்லைன் வர்த்தகம் தொடக்கம்…\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதமிழகத்தில் இரும்புக்கரம் கொண்டு ரவுடிசம் அடக்கப்படும் – ஆர்.பி.உதயகுமார்\nப. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதி மன்றம் மறுப்பு..\nதி.மு.க. ஆட்சி காலத்தில்தான் கூட்டுறவுத்துறையில் நஷ்டம் – அமைச்சர் செல்லூர் ராஜு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/01/08012017.html", "date_download": "2019-08-20T11:56:20Z", "digest": "sha1:QIWUCFRXGOVP4TYZFNQ2YZUVAFL2XUIS", "length": 27649, "nlines": 190, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் சொர்க்கலோக வாழ்வை தரும் வைகுண்ட ஏகாதசி ! ! ! 08.01.2017", "raw_content": "\nதிருவெண்காட்டில் சொர்க்கலோக வாழ்வை தரும் வைகுண்ட ஏகாதசி \nசந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள்.\nஇதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒரு குகையில் நன்றாக உறங்கினார்.\nஅப்போது அவர் உடலில் இருந்து ஒரு பெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்கு சென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே திரும்பி வந்தது.\nதன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு அந்த தேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து, அந்த தேவதை அசுர���்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர் சூட்டினார்.\n“நீ தோன்றிய இந்த நாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு.\nபக்தர்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசி வழங்கி, பிறகு அந்த ஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக்கொண்டார் ஸ்ரீமந் நாராயணன்.\nருக்மாங்கதன் என்ற அரசர் இருந்தார். அவர் ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி தெரிந்துக் கொண்டார். அதனால் தன் நாட்டு மக்கள் யாவரும் பாவத்தில் இருந்து விடுபட்டு, புண்ணியம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏகாதசி விரதத்தை கட்டாயமாக மக்கள் அனைவரும் அனுசரிக்க வேண்டும் என்று அரசாங்க உத்தரவிட்டார்.\nஅத்துடன் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காதவர்கள் ராஜதண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் ஆணையிட்டார். இதனால் எட்டு வயது குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அரசாங்கத்துக்கு பயந்தே ஏகாதசி விரதத்தை கடைபிடித்தார்கள்.\nஏகாதசி விரதத்தின் மகிமையால் நல்ல பலன் கிடைத்தது. நாடும், அந்நாட்டு மக்களும், அரசரும் சுபிக்ஷமாக வாழ்ந்தார்கள்.\nஅரசரால் திண்டாடிய மோகினி அரசர் ருக்மாங்கதன், தன் நாட்டு மக்களை கட்டாயப்படுத்தி ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னதால் துஷ்டமோகினிக்கு வேலை இல்லாமல் போனது.\nஆம் யார் ஏகாதசி விரதம் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கஷ்டத்தை தர வேண்டிய துஷ்ட தேவதைக்கு வேலை, அரசர் ருக்மாங்கதன் நாட்டில் மட்டும் அதற்கு வேலை இல்லாமல் போனது. காரணம் மக்கள் அனைவரும் ஏகாதசி விரதத்தை அரசருக்கு பயந்து நிறைவேற்றினார்கள்.\nபொறுத்து பொறுத்து பார்த்த மோகினி, கடைசியில் விஷ்ணுபகவானிடம் ருக்மாங்கதனை பற்றி புகார் சொன்னாள்.\nதன் பக்தனான ருக்மாங்கதன், தன் நாட்டுமக்கள் மேல் அதிக பிரியத்துடன் இருப்பதால் இப்படி செயல்படுகிறான் என்பதை உணர்ந்த ஸ்ரீவிஷ்ணுபகவான், ருக்மாங்கதன் முன் தோன்றி,\n“நீ யாரையும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தக்கூடாது.\nஏகாதசி விரதம் என்பது புண்ணியத்தை கொடுக்ககூடியது. புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களே விரதத்தை கடைபிடிப்பார்கள். இயற்கைக்கு விரோதமாக நீ யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.” என்று தன் பக்தனான அரசர் ��ுக்மாங்கதனுக்கு சொன்னார் ஸ்ரீவிஷ்ணுபகவான்.\nஇப்படி பாவத்தை போக்கி புண்ணியம் தருவதுதான் ஏகாதசி விரதத்தின் மகிமை.\nஏகாதசி விரதம் யார் இருக்கவில்லையோ அவர்களிடம்தான் துஷ்ட மோகினிக்கு வேலை என்கிறது புராணம்.\nநோய்வாய்பட்டவர்கள் விரதத்தை கடைபிடிக்க முடியுமா\nஏகாதசி விரதம் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்என்கிறது சாஸ்திரம். ஆனால் வியாதியால் அவதிப்படுபவர்கள் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க முடியாதல்லவா. ஆகவே நோய்வாய்பட்டு விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள் ஏகாதசி விரததன்று உணவு சாப்பிடும் முன்னதாக இறைவனை வணங்கிய விட்டு சாப்பிடலாம் எனகிறது சாஸ்திரம்.\nஏகாதசி விரதத்தை எப்படி கடைபிடிப்பது\nஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று, உணவு சாப்பிட்டு இறைவனுடைய நாமத்தையும், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களையும், மந்திர ஸ்தோத்திரங்களையும், பாடல்களையும் உச்சரிக்க வேண்டும்.\nஏகாதசி அன்று அதிகாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று, சொர்க்கவாசல் வழியாக இறைவனை வணங்கி தரிசித்துவிட்டு, அன்று நாள்முழுவதும் இறைவனுடைய நாமத்தையும், பாடல்களையும், புராணங்களையும் படிக்க வேண்டும்.\n(தொலைகாட்சி பார்ப்பது கண்டிப்பாக கூடாது )\nமறுநாள் துவாதசி அன்று கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி இறைவனுக்கு நெல்லிக்காய், அகத்திகீரை போன்றவை சமைத்து படைத்து பூஜித்த பிறகு, ஒருவருக்காவது அன்னதானம் செய்த பிறகு சாப்பிட வேண்டும்.\nவிரதத்தை கடைபிடித்தவர்கள் நெல்லிக்காய், சுண்டக்காய், அகத்திகீரை போன்றவற்றை பல்லில் படாமல் சாப்பிடவேண்டும். சாப்பிடும் முன் இறைவனுடைய நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.\nஇதனால் புண்ணியம் கிட்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் முன்னோர்களின் சாபமும் நீங்கிடும்.\nவிஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள்.\nஇந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள்.\nஅதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ���்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.\n“பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருனை காட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று என்னி அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர்.\n“எம்பெருமானே…தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .\nஅவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது.\nஇந்த ஏகாதசி நன்னாளில், “ஓம் நமோ நாராயணாய” என்று உச்சரித்து, பெருமாளை தரிசித்து பாவங்கள் நீங்கி, ஸ்ரீமகாலஷ்மியின் அருளையும் பெறுவோம்.\nஓம் கம் கணபதயே நமஹ...\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்���த்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&news_id=16634", "date_download": "2019-08-20T12:35:10Z", "digest": "sha1:UGOT5JHFHHKWJR7VV6PGWTTKTZEO6F3H", "length": 17155, "nlines": 120, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nபுத்தகம் வாசிப்பதையே பொழுதுபோக்காக கொண்டவர்களை புத்தகப் புழு என்போம்.\nஆனால் இன்றைய நவீன காலத்தில் புத்தக புழுக்களை காண்பதே அரிதாகிவிட்டது. புத்தகம் வாசிப்பதால் நாம் நிறைய தெரிந்துகொள்ள உதவும், அறிவு வளரும் என்பதை அறிந்தும் நாம் புத்தகம் படிப்பதற்கு தவறி வருகிறோம். புத்தகம் படிப்பதன் முக்கியத்துவத்தை அனைவரும் அறிய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே இன்று உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. தற்போதைய சூழலில் நூலகங்கள் பெயரளவிற்கு மட்டுமே உள்ளன. அங்கு, நமக்காக அறிவை பெருக்க ஏராளமான புத்தகங்கள் இருந்தும், ஏனோ நாம் அவற்றை திரும்பிகூட பார்ப்பதில்லை. புத்தகத்தின் மீது அதீத ஆர்வம் கொண்டவர்கள் இன்றும் கூட இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விரல் விட்டு எண்��க் கூடிய அளவிற்கே இருக்கிறார்கள் என்பது வேதனையான ஒன்று.\nபுத்தகம் வாசிப்போம், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை பழக்கபடுத்துவோம் ,\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nஅருண்ஜெட்லியை சந்திக்க பிரதமர் மோடி மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-08-20T12:02:08Z", "digest": "sha1:3WE3PFEOS7TPIHXGANIDAHOCQHQKVQVT", "length": 5821, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மட்டக்களப்பு வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"மட்டக்களப்பு வரலாறு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\n1983 மட்டக்களப்பு சிறை உடைப்பு\nஅம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு\nதிருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம்\nநாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு\nநூறு வருட மட்டுநகர் நினைவுகள்\nமட்டக்களப்பு மான்மியம் (ஓர் ஆராய்ச்சி)\nமட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் (நூல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2011, 04:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-20T12:10:06Z", "digest": "sha1:7PR7SZMWP35R4EERUJ2QAU6PQCUIPG56", "length": 4806, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தனியுடைமை மென்பொருள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n பகுப்பு:தனியுடைமை மென்பொருட்கள் என இருப்பதால், இத்தலைப்பை யாவருக்கும் எளிமையாக புரியும் என்பதால், இதனை முன்னிலைப் படுத்தலாமா மூடிய மூலம் என்பது அனைவருக்கும் எளிதில் புரியாதென்றே எண்ணுகிறேன். பிறரின் எண்ணமறிய ஆவல்.--த♥உழவன் (உரை) 13:47, 20 திசம்பர் 2016 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2016, 00:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/apr/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2677089.html", "date_download": "2019-08-20T11:37:58Z", "digest": "sha1:WL3CMGLE2IZPVJMNFL7D5V66Z2PUOYEB", "length": 14846, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லியில் தமிழக விவசாயிகளுக்கு ஸ்டாலின் நேரில் ஆதரவு!- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nதில்லியில் தமிழக விவசாயிகளுக்கு ஸ்டாலின் நேரில் ஆதரவு\nBy DIN | Published on : 02nd April 2017 01:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகளை சனிக்கிழமை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.\nதில்லியில் 19-ஆவது நாளாக சனிக்கிழமை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை நேரில் ஆதரவு தெரிவித்தார்.\nதிமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தில்லிக்கு ஒரு நாள் பயணமாக சனிக்கிழமை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஜந்தர் மந்தர் சாலையில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இருந்த பகுதிக்குச் சென்றார். அங்கு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு குழுவினரிடம் அவர் சுமார் 30 நிமிடங்கள் பேசினார். அப்போது மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர். இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: 19 நாள்களாக விவசாயிகள் தில்லியில் போராடி வருகின்றனர். தமிழக முதல்வர் நேரடியாக தில்லிக்கு வருகை தந்து விவசாயிகளுக்காக மத்திய அரசிடம் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தருவதில்தான் மாநில முதல்வருக்கு அதிக அக்கறை உள்ளது. அதேசமயம், தில்லிக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார், வேறு அரசு நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில் விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தருவதாகக் கூறி விட்டுச் சென்றுள்ளார்.\nஅதிமுக ஆட்சியில்தான் விவசாயப் பெருங்குடி மக்கள் இதுவரையில் தமிழக வரலாற்றில் இல்லாத வகையில், 250 பேருக்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nஅவர்களின் குடும்பத்துக்கு உதவித் தொகையை வழங்க முடியாத நிலையில் மாநில அரசு உள்ளது.\n\"எதிர்க்கட்சித் தலைவர்' என்ற முறையில் \"தமிழகத்தில் விவசாயிகளின் பிரச்னையை விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்; மத்திய அரசை வலியுறுத்தி சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்; அனைத்துக் கட்சித் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து முறையிடுங்கள்' என மாநில அரசிடம் வலியுறுத்தி வருகிறேன்.\nஆனால், ஆளும் அதிமுக அரசு, அதை ஏற்காமல் தமிழகம் வந்த மத்திய ஆய்வுக் குழுவிடம் மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்லியது. அது���ட்டுமின்றி தமிழகத்துக்குத் தேவைப்படும் வறட்சி நிதியைக் கூட முழுமையாக பெற முடியாமல் உள்ளது.\nஅண்மையில் நடத்து முடிந்த உத்தர பிரதேச தேர்தலின் போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களிலும், \"பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என அறிவிக்கப்பட்டது.\nஎனவே, பிரதமர் உடனடியாக நேரம் அளித்து, தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயப் பிரதிநிதிகளை அழைத்து பேசி சுமுக முடிவு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த நிலை தொடரும் என்றால், தமிழகத்தில் விரைவில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார் ஸ்டாலின்.\nடி.ராஜா கருத்து: இதற்கிடையே, ஸ்டாலின் வந்த போது விவசாயிகள் மத்தியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜாவும் இருந்தார். இதையடுத்து, ஸ்டாலினும், டி. ராஜாவும் அருகருகே அமர்ந்தபடி விவசாயிகளிடம் பேசினர். அப்போது டி.ராஜா, \"விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மத்திய அரசு இந்த விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்கிறது' என்றார். இதேபோல, மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலரும் நாகப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரியும் தில்லிக்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.\nதில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழக விவசாயிகளை சனிக்கிழமை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின். உடன் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, டிகேஎஸ். இளங்கோவன், மாநிலங்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி. ராஜா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nநடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_originInfo_publisher_s%3A%221872%22", "date_download": "2019-08-20T12:49:18Z", "digest": "sha1:GSVGBVW2THNCU4N5WYFZCUEMRZDLHORQ", "length": 2218, "nlines": 44, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (1) + -\nஅன்ட்றூ மன்றம் (1) + -\nஒலிபன்ட் வளமனை (1) + -\nநுவரெலியா மேட்டு நிலம் (1) + -\nமலைகள் (1) + -\nமலையகம் (1) + -\nவளமனைகள் (1) + -\nநுவரெலியா (1) + -\nமலையகம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/09/tamilisai-open-talk-about/", "date_download": "2019-08-20T13:10:05Z", "digest": "sha1:A7JKLPM5ZVKN5LYORWCE7K7XWRYQ5REQ", "length": 13990, "nlines": 74, "source_domain": "kollywood7.com", "title": "''சோபியா விவகாரம்” வழக்கை திரும்ப பெறமாட்டேன்., தமிழிசை பரபரப்பு பேட்டி.!! - Tamil News", "raw_content": "\n”சோபியா விவகாரம்” வழக்கை திரும்ப பெறமாட்டேன்., தமிழிசை பரபரப்பு பேட்டி.\nநேற்று சென்னை-தூத்துக்குடி விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக மருத்துவ மாணவி சோபியா கோஷமிட்டதால் போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறையில் அடைத்தனர். இந்த விடயம் தற்போது சமூக வலைத்தளத்தில் விவாதமாக மாறி வருகிறது.\nதிருநெல்வேலியில் நடைபெறும் பாஜகவின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தமிழிசை சவுந்தராஜன் நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் பயணித்தார். அப்போது திடீரென விமானத்தில் பயணித்த மருத்துவ மாணவி சோபியா, தமிழிசையை கண்டதும் பாசிச பாஜக ஆட்சி ஒழிக., பாசிச பாஜக ஆட்சி ஒழிக., என்று பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டார்.பின் விமானம் தூத்துக்குடி வி��ான நிலைய வந்ததும், இந்த விடயம் குறித்து தமிழிசை அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், விமான காவல்நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன், தமக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சோபியா மீது புகார் அளித்தார்.இதனையடுத்து, புதுக்கோட்டை காவல்நிலைய போலீசார் சோபியா என்ற பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி, சோபியா மீது 290, 505 என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை போலீசார் அவரை கைது செய்தனர். பின் அவரை தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.\nவழக்கை விசாரித்த நீதிபதி சோபியாவை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.சோபியா தரப்பில் அவருக்கு ஜாமீன் கேட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி தமிழ் செல்வி, சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.\nஇந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை இந்த சமன்பாவம் குறித்து விளக்கமளித்துள்ளார், “நான் சென்ற தூத்துக்குடி விமானம் தரையிறங்கிய போது விமானத்திற்குள்ளேயே என்னை நோக்கி ‘பாஜக பாசிச ஆட்சி ஒழிக ‘ என அந்த மாணவி முழக்கமிட்டார். ஆனால் நான் நாகரிகமும், மற்ற பயணிகளின் பாதுகாப்பு கருதியும் விமானத்திற்குள் எந்த விவாதமும் செய்யவில்லை.\nவிமான வரவேற்பறைக்கு வந்த பின் விமானத்திற்குள் கோஷம் போடுவது சரியா என்று அந்த மாணவியிடம் நான் கேட்டதற்கு, அவர் ‘எனது பேச்சுரிமை நான் செய்வேன்’ என்றார். நன் அப்போதும் அமைதியை இழக்காமல் விமானத்திற்குள் இப்படி நடப்பது தவறு என்று, அவர் கோஷமிட்ட முறை, சொன்ன வார்த்தைகளால் அவர் பிண்னணியில் இயக்கம் ஏதாவது இருக்கும் என்ற சந்தேகித்தால், நான் அவர்மீது விமான காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர் கூறுவது போல் பேச்சுரிமைக்கு என்று ஒரு தளம், இடம் உள்ளது. அதை விடுத்து பொது இடத்தில் இதுபோன்று மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக விமானத்தில் கோஷம் எழுப்பினால், அவர்கள் சும்மா விடுவார்களா\nஅந்த மாணவி பாஜகவுக்கு எதிராக முழக்கமிடப்போகிறேன் என முன்கூட்டியே அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ���வர் திட்டமிட்டே பாஜக ஆட்சிக்கு எதிராக பேசியுள்ளார். எனவே சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற மாட்டேன்” என்று தமிழிசை தெரிவித்து உள்ளார்.\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்: இனி 2059 ஆம் ஆண்டில்தான் தரிசனம்\nரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராகும் அதிமுக\n உச்சகட்ட பதற்றத்தில் பிக்பாஸ் இல்லம்\nமாணவர்களுடன் உல்லாசமாக இருந்த பள்ளி ஆசிரியை\n கணவன் தள்ளிவிட்டு பனிக்குடம் உடைந்தது குழந்தையையும் இழந்தேன் பிக்பாஸ் ரேஷ்மாவுக்கு நேர்ந்த பரிதாபம்\nதேசிய விருது: சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ்; சிறந்த தமிழ்ப்படம் – பாரம்\nநடிகர் விஷாலால் பரிதாபமாக உயிரிழந்த நபர்- கதறும் அவரது தந்தை\nஅப்படி மாறிபோனார் நடிகை நஸ்ரியா , உள்ளே பாருங்க \nஇந்த வாரம் பிக்பாஸில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபர் யார்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nபிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறைக்கு செல்ல இருப்பது இவரா\nஅமீர்கானுடன் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கான வேடம்\nபாக்ஸ் ஆபிஸ் சாதனை கலக்கிக் கொண்டிருக்கும் கோமாளி\nபிக்பாஸ் வீட்டில் கதறி அழும் லாஸ்லியா…\nபிக் பாஸ் வீட்டில் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் – எஸ்.வி. சேகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னும் எத்தனை பிரபலங்கள் செல்ல இருக்கிறார்கள் தெரியுமா\n மதுமிதா தற்கொலை முயற்சி செய்யவில்லை\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்: இனி 2059 ஆம் ஆண்டில்தான் தரிசனம்\nபிக் பாஸ் வீட்டில் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் - எஸ்.வி. சேகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னும் எத்தனை பிரபலங்கள் செல்ல இருக்கிறார்கள் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் கதறி அழும் லாஸ்லியா...\nபிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறைக்கு செல்ல இருப்பது இவரா\n மதுமிதா தற்கொலை முயற்சி செய்யவில்லை\nபாக்ஸ் ஆபிஸ் சாதனை கலக்கிக் கொண்டிருக்கும் கோமாளி\nரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராகும் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2019/04/", "date_download": "2019-08-20T13:15:50Z", "digest": "sha1:45MDDZ6QVAUKA72SYCNC7YMACRL45KXL", "length": 39013, "nlines": 462, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI: April 2019", "raw_content": "\nதினம் தினம் வேண்டும் மேதினம்...\nஅதிகா���ை முதல் அந்திசாயும் வரை...\nஉதிரம் சிந்தினான்... நெருப்பில் நீந்தினான்..\nஉழைத்து உழைத்து இளைத்த மனிதன்...\nஒரு நாள் எழுந்தான்... ஒன்றாய் எழுந்தான்...\nவிடிந்தது பொழுது... முடிந்தது இரவு என...\nஉழைப்பாளி இனம் உயர வேண்டும்...\n01/05/2019 – புதன் – காரைக்குடி\nசெ ய் தி க ள்\nதிரு.சுரேஷ் குப்தா குமார் அவர்கள் DIRECTOR FINANACE\nஇயக்குநர் நிதியாக மூன்று மாதங்களுக்கு\nதிரு.சீத்லா பிரசாத் DIRECTOR (CM) நுகர்வோர் இயக்க இயக்குநராக\nமூன்று மாதங்களுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளார்.\nபல்வேறு கேடர்களுக்கு பெயர்மாற்றம் செய்யப்பட்ட நிலையில்\n19 பதவிகள் பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது விடுபட்ட அனைத்துக் கேடர்கள் பெயரையும் ATTENDANT என்று\nபெயர் மாற்றம் செய்திட 26/04/2019 அன்று கூடிய\nஇந்தியாவின் புகழ் பெற்ற CHOWKIDAR செளக்கிதார் பதவி கூட ATTENDANT என்று BSNLலில் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nNFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கான சங்க அங்கீகாரம் 18/05/2019 அன்று முடிவடைகின்றது. எனவே நிர்வாகம் உடனடியாக 8வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலை நடத்த வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் 23/05/2019 அன்று வெளியாகும். எனவே நிர்வாகம் ஜூன் மாதம் தேர்தலை நடத்திட முடியும். ஆனால் நிதிநிலையக் காட்டி நிர்வாகம் உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலை ஆறு மாதங்களுக்குத் தள்ளிப்போட நினைக்கின்றது. இதனை எதிர்த்தும் உடனடியாக உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலை நடத்திடக்கோரியும் NFTE மற்றும் BSNLEU சங்கங்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nBSNLலில் SSA தகுதியில் இருந்த சிறு சிறு மாவட்டங்களை பெரிய மாவட்டங்களுடன் இணைத்து வணிகப்பகுதி BUSINESS AREA என்ற பெயரில் நிர்வாக அமைப்புக்களை உருவாக்க DELOITTEE குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதுவரை நடைமுறைக்கு வராமல் இருந்தது. தற்போது இந்த வணிகப்பகுதி நிர்வாக நடைமுறையை 01/06/2019 முதல் அமுல்படுத்த வேண்டும் என\nCORPORATE நிர்வாகம் 26/04/2019 அன்று உத்திரவிட்டுள்ளது.\nதமிழகம், குஜராத், கர்நாடகா, மகராஷ்டிரா, ஒரிசா, உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம் மற்றும் கொல்கத்தா தொலைபேசி\nஆகிய பகுதிகளில் வணிக இணைப்பு மேற்கொள்ளப்பட\nசென்ற முறை பாண்டிச்சேரி வணிகப்பகுதியுடன் இணைக்கப்பட்ட கடலூர் தற��போது தனித்து இயங்கும் என கூறப்பட்டுள்ளது.\nபாண்டிச்சேரியும் தனித்த வணிகப்பகுதியாக இயங்கும்.\nவிருதுநகர் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் மட்டுமே\nமிகுந்த ஆள்பற்றாக்குறையுடன் செயல்பட்டு வந்தது.\nசிறிய மாவட்டம் என்பதால் உரிய கவனம் செலுத்தப்படாமல் இருந்தது.\nதற்போது மதுரையுடன் இணைவது என்பது வரவேற்புக்குரியதே.\nவணிகப்பகுதி இணைப்புக்குப் பின் நிர்வாக அதிகாரம் வணிகப்பகுதி வசம் சென்று விடும். அதன் பின் சங்கங்கள் எந்த அமைப்பில் செயல்படுவது என்பது கேள்விக்குறியாகும். வணிகப்பகுதி என்பது சோதனை முயற்சியாகும். இது நிறுவனத்திற்கு எவ்வகையில் பயன் தரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஎது வரினும் ஏற்றுக்கொண்டு செயல்படத் தயாராவோம்...\nகடனுக்கு விண்ணப்பித்துக் காத்திருப்பவர்கள் ஏராளம்.\nபணியில் இருக்கும்போது மரணமுற்ற ஊழியர்களுக்கு\nஇன்னும் கணக்கு முடிக்கப்பட்டு அவர்களின்\nஓய்வு பெற்ற ஊழியர்களின் கணக்கு முடிக்கப்பட்டு\nகல்யாணம், கல்வி,கட்டுமானம், கடன் அடைத்தல் என\nபல தேவைகளுக்காக பணம் தேவைப்படும் தோழர்கள்\nஅவசரத் தேவைக்காக கடனுக்கு விண்ணப்பித்து விட்டு\nஅல்லும் பகலும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தோழர்கள் தொழிற்சங்கத்தில் முறையிடுகின்றனர்.\nநாமும் சம்பந்தப்பட்ட RGB மூலமாக\nகூட்டுறவு சங்கத்தலைவருக்கு கோரிக்கை விடுக்கின்றோம்.\nஒருசிலருக்குப் பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது.\nமார்ச் மாதம் வரை ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் கூட்டுறவு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.\nஇருந்தும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஇயக்குநர்கள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு\nலஞ்சம் கொடுத்து கடன் பெறப்படுகின்றது.\nகடன் வாங்குவதற்கே கமிசன் கொடுக்கும்\nகேவல நிலை இங்கே உண்டாகிவிட்டது.\nஊழலின் ஒட்டுமொத்த உருவம் என்பது\nஎல்லோரும் திருட்டுப்பசங்கதான் என்ற எண்ணம்\nசாதாரண ஊழியர் மத்தியில் வேரூன்றியுள்ளது.\nஆனாலும் சாதாரண ஊழியரின் எதிர்பார்ப்பு\nதனது தேவைக்கு கடன் கிடைக்க வேண்டும் என்பதுதான்.\nஅதுவும் தற்போது நின்றுவிட்ட சூழலில்\nஊழியர்களின் கோபம் எல்லை மீறிச் செல்கின்றது.\nNFTE தோழர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஎல்லா மாவட்டங்களிலும் தோழர்கள் கொதித்த��ப் போயுள்ளனர்.\nதொழிற்சங்கம் என்ற முறையில் நாம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே இதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டியது தொழிற்சங்கக் கடமையாகும்.\nஇந்த மாதம் சம்பளம் வழங்குவதற்கான\nஇறந்து போன, பணிஓய்வு பெற்ற ஊழியர்களின் பணப்பலன்களும், கடனுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் ஊழியர்களின் கடனும் பட்டுவாடா செய்யப்படவில்லை என்றால்...\nமேலும் ஊழியர்களின் கூட்டுறவு சங்கப் பிடித்தத்தை\nமே மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யலாகாது எனவும்\nநாம் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.\nஉறிஞ்சிதான் கூட்டுறவு சங்கம் வளர்ந்துள்ளது.\nகூட்டுறவு சங்க வேரிலே தங்கள் வியர்வையைப் பாய்ச்சித்தான் தோழர்கள் அதனை வளர்த்துள்ளனர்.\nதங்கள் வாழ்நாள் முழுவதும் பல லட்சம் ரூபாய்களை\nவட்டியாகவேக் கட்டி வாழ்ந்து வருகின்றார்கள்\nஆனால் ஒருசிலரோ கூட்டுறவு சங்கத்தைக் கொள்ளையடித்து சொகுசாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சட்டப்படியான தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் இயற்கையின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்ற பாமர எண்ணம்\nநமது தோழர்களின் மத்தியிலே ஆழமாக இருக்கின்றது....\nவலம் போகலாம்... இடம் போகலாம்....\n1992ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி துவங்கப்பட்டு\nபல்வேறு விருதுகளைப் பெற்று வானூர்திப்பயனாளர்களின் பெருமதிப்பையும் பெற்ற JET விமான நிறுவனம்\n2019 ஏப்ரல் 19ந்தேதியோடு தனது சேவையை முடக்கிக்கொண்டுள்ளது.\n27 ஆண்டுகள் வானில் சிறகடித்துப் பறந்த பறவை\nஇதோ நிதிப்பற்றாக்குறையால் சிறகொடிந்து நிற்கின்றது.\nஏறத்தாழ 20 ஆயிரம் ஊழியர்களின்\nவங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை.\nவண்டிக்கு பெட்ரோல் போடக்கூட காசில்லை.\nஊழியர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை.\nஎந்த வங்கியும் கடன் கொடுக்கத் தயாரில்லை.\nJET நிறுவனத்தின் மானம் காற்றில் பறந்த நிலையில்\n27 வருடங்கள் காற்றில் சிறகடித்துப் பறந்த JET AIRWAYS...\nJET ஊழியர்கள் தலைநகர் டெல்லியில் ஒன்று திரண்டு\nஎங்களைக் காப்பாற்றுங்கள் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஏறத்தாழ 4 லட்சம் வரை சம்பளம் பெற்ற ஊழியர்கள்\nஒருலட்சம் சம்பளத்திற்கு மற்ற விமானசேவை நிறுவனங்களின்\nவாசலில் காத்துக்கிடக்கின்றனர். தொழில்நுட்பமல்லாத பிரிவில்\nபணி செய்தவர்களின் நிலை இன்னும் மோசமானது.\nஅன்றாட வாழ்விற்கே அல்லாட வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.\nமத்திய அரசு வழக்கம் போல் கண்டு கொள்ளாமல் இருக்கின்றது.\nஇத்தகைய நிலையில் 20000 ஊழியர்களின்\nகுடும்ப நிலை பெரும் கேள்விக்குறியாக நிற்கின்றது.\nபேய் அரசாண்டால் தெருவில் பிணங்களே நடமாடும்...\nமனிதர்கள் நடமாட்டம் குறைந்து விடும்...\nஇத்தகைய சூழலே இன்று நம் தேசத்தில் நிலவுகிறது.\nசிறகொடிந்த JET நிறுவனத்தை நினைக்கையில் நெஞ்சம் கனக்கின்றது.\nவங்கி ஊழியர்கள் சங்கம் JET நிறுவனத்தை அரசு நிறுவனமான\nAIR INDIA எடுத்துக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.\nநலிந்து போன தனியார் நிறுவனங்களை\nஅரசு நிறுவனங்கள் தத்து எடுத்துக்கொள்ள வேண்டும்\nஎன்று நமது தேசத்தில் குரல் ஒலிக்கத்துவங்கியுள்ளது.\nஎல்லோரையும் ஏமாற்றும் JIO நிறுவனம் வீழ்ந்துபடும்.\nஅன்று JIOவை BSNL உடன் இணைத்து விடுங்கள் என்று குரல் எழும்.\nஇது நிச்சயம்... சர்வ நிச்சயம்...\nஎதிலும் ஒரு குறைந்தபட்சம் உண்டு.\n7வது ஊதியக்குழுவில் குறைந்த பட்ச ஊதியம்\nரூ.18000/- என நிர்ணயம் செய்யப்பட்டது.\nஎனவே குறைந்த பட்ச ஓய்வூதியம்\nரூ.9000/- என நிர்ணயம் செய்யப்பட்டது.\nஆனால் மத்திய அரசின் ஓய்வூதியம் பெறும்\nBSNL ஓய்வூதியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம்\nரூ.9000 என இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை.\nஇரண்டாவது ஊதிய மாற்றத்தில் 01/01/2007க்குப் பின்\nBSNLலில் குறைந்த பட்ச ஊதியம் ரூ.7760/= ஆகும்.\nஎனவே குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3880/= ஆகும்.\nBSNL ஓய்வூதியர்களுக்கு 01/01/2017 முதல்\nரூ.8517/= (3880+4637) மட்டுமே வழங்கப்பட்டது.\nமாதம் ரூ.483/= குறைவாக வழங்கப்பட்டது.\n01/04/2019 அன்று குறைந்தபட்ச ஓய்வூதியம்\nஆனால் 01/01/2017க்குப்பின் ஊதிய மாற்றம் பெற்ற\nபொதுத்துறை ஊழியர்களுக்கு IDA 10 சதமாகும்.\nஎனவே ஓய்வுபெற்ற தோழர்கள் 01/04/2019 அன்று\nரூ. 9900/- குறைந்தபட்ச ஓய்வூதியமாகப் பெறவேண்டும்.\nஆனால் மாதம் ரூ.534/= குறைவாகப் பெறுகின்றார்கள்.\nகுறைந்தபட்ச ஓய்வூதியம் அறிவிக்கப்பட வேண்டும் என\nஅனைத்துத் தரப்பிலும் BSNLலில் தொடர்ந்து குரல் எழுப்பியும் கூட\nகுறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுபவர்கள் பெரும்பாலும்\nகுறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாற்றியமைக்கவேண்டும் என்ற\nகுறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் DOT நடந்து கொள்வது மிகவும் வேதனையானது... கண்டனத்திற்குரியது.\nகட்டாயம் பாடங்கள் சொல்லும் DOTக்கும் சேர்த்து...\nஏ ப் ர ல் - 14\nஅ வ தா ர தி ன ம்\nஇவற்றையெல்லாம் விட மக்களின் அறியாமை…\nஅறியாமையில் இருந்து விடுதலை பெற்றால்தான்…\nஅரசியல்வாதிகளிடம் இருந்து நாம் விடுதலை பெறமுடியும்…\n- அண்ணல் அம்பேத்கார் -\nஅண்ணல் அம்பேத்கார் சிலைக்கு மாலையணிவித்தல்…\n14/04/2019 – ஞாயிறு காலை 07 மணி – காரைக்குடி.\nஒன்று சேர்ந்து சிந்திய இரத்தத்தில்…\nதோய்த்துச் சிவந்தது… பொற்கோவில் நகரம்…\nதுயரத்தில் சினந்தது இந்திய தேசம்…\nநாம் இந்தியாவிற்கு மட்டுமே குடியாவோம் என\nகொதித்து எழுந்தனர் இந்திய மக்கள்…\nவீணர்கள் தந்த விருதுகளை வீசி எறிந்தனர்…\nகவிஞர் தாகூரும்… அண்ணல் காந்தியும்…\nநம்மைக் கொன்று குவித்த டயர்களும்…\nநம் குரல்வளை நெறித்த ரெளலட்களும்…\nஅன்று ஒன்று சேர்ந்து ரத்தம் சிந்தினோம்…\nதாய் நாட்டுக்காக… தேச விடுதலைக்காக…\nஇன்று ஒருவருக்கு ஒருவர் ரத்தம் சிந்துகிறோம்\nபாழும் மதத்திற்காக… பாவிகளின் லாபத்திற்காக….\nஅன்று சிந்திய ரத்தம் போதாதா\nஇன்னும் நாம் சிந்த வேண்டுமா\nஏப்ரல் 13 நினைவு கொள்வோம்….\nஏப்ரல் 18ஐ நினைவு கொள்வோம்…\nஏப்ரல் 18ல் உறுதி கொள்வோம்…\nஆ ர் ப் பா ட் ட ம்\nவிருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து…\n12/04/2019 அன்று நாடு தழுவிய\n12/04/2019 – வெள்ளிக்கிழமை - மாலை 05 மணி\nபொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.\nதொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்\nதொலைபேசி நிலையம் – பரமக்குடி\nதொலைபேசி நிலையம் – சிவகங்கை\nதினம் தினம் வேண்டும் மேதினம்... அதிகாலை முதல் அந்...\nமே தின நிகழ்வுகள் மேதினக்கொடியேற்றம் <\nசெ ய் தி க ள் இயக்குநர் பொறுப்புக்கள் திரு.சுரேஷ்...\nகடன் கேட்டார் நெஞ்சம்... சென்னைக்கூட்டுறவு சங்கத...\nசிறகொடிந்த பறவை 1992ம் ஆண்டு ஏப்ரல்முதல் தேதி து...\nமாற்றம் பிறக்கட்டும்… மாற்றம் பிறக்கட்டும்…மக்கள்...\nகுறைந்த பட்ச ஓய்வூதியம் ஊதியமாயினும்,ஓய்வூதியமாயி...\nஏ ப் ர ல் - 14 அண்ணல் அம்பேத்கார்அ வ தா ர தி ன ம்...\nசித்திரைத்திருநாள் சித்திரை பிறக்கட்டும்…இந்திய ம...\nஅன்று சிந்தியரத்தம்… இந்திய விடுதலை…கண்ணீரால் பி...\nஆ ர் ப் பா ட் ட ம்மத்திய அரசு மற்றும் DOTயின்... ...\nசெ ய் தி க ள் 01/04/2019 முதல்IDA 2.6 சதம் உயர்ந்...\nஉத்தமர் புகழ் போற்றுவோம்..N F T Eதொலைத்தொடர்பு ஊழ...\nஓய்வூதிய மேலாண்மைத்திட்டம்C P M S COMPREHENSIVE P...\nசஞ்சார் பவன் பேரணி இன்று05/04/2019 – வெள்ளிக்கிழம...\nதுயர் துடைப்பீர்.. தோள் கொடுப்பீர்… நிரந்தர TM ஊழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruganand.com/ny-amnh-planets-and-stars-2019/", "date_download": "2019-08-20T11:47:08Z", "digest": "sha1:5A3RT7BLQQ7ULMKOJCV4SH5W73AYWCSZ", "length": 3959, "nlines": 91, "source_domain": "www.muruganand.com", "title": "NY-AMNH- Planets and Stars (2019) – Star Mountain", "raw_content": "\nஉங்களுடன் ஒரு சில சொற்கள் (1997)\nதமிழ்நாடு: நேற்று – இன்று – நாளை திட்டமும் தலைப்புகளும் (1997)\nமைய – மாநில அரசுகளின் உறவுகள்\nதமிழகச் சுற்றுச் சூழல் (1997)\nஉடல் ஊனமுற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டோர் (1997)\nஆட்சி மொழி – தமிழ் (1997)\nசெய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகள் (1997)\nதமிழகத்தில் வானொலியும் தொலைக்காட்சியும் (1997)\nகிராமப்புறத் தமிழகம்- திட்டமும் முடிவுகளும்- முகவுரை (2018)\nகவனிக்கப்படாத சில பிரச்சனைகள் (2000)\nமாவட்ட ரீதியாக பத்துப் பிரச்சனைகள் (2000)\nபிரச்சனைக்கான பொதுக் காரணங்கள் (2000)\nபுள்ளி விபர அட்டவணைகள் (2000)\nதமிழ்நாடு நேற்று இன்று நாளை (37)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/gen-stones/yellow-sapphire/", "date_download": "2019-08-20T11:47:26Z", "digest": "sha1:GT35W3WL6BJO2VPYPW2MK4L3NKN5KMMZ", "length": 9940, "nlines": 158, "source_domain": "www.muruguastro.com", "title": "Yellow Sapphire | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nகனக புஷ்ப ராகம் (Yellow Sapphire) குரு பகவான்\nகனகம் என்ற சொல்லுக்குத் தங்கம் என்று பொருள். தங்கம் மஞ்சள் நிறமுடையது. இதனால் தான் தங்க நிறமுடைய புஷ்ப ராகத்தை கனக புஷ்பராகம் என்கிறோம். இது சுமாரான எடை கொண்டதாகவும், ஒளி ஊடுருவும் ரத்தின கல்லாகவும் பயன்படுகிறது. கொரண்டம் என்ற குடும்பத்தைச் சார்ந்ததுதான் மாணிக்கம், நீலம், வெள்ளை புஷ்ப ராகம், சாதாரண புஷ்ப ராகம் நிறமில்லாமல்தான் கிடைக்கும் ஆனால் அதனுடன் சேரும் தாதுப் பொருளே கல்லுக்கு நிறத்தைக் கொடுக்கிறது. சிவப்பு நிறம் தரும் தாதுப் பொருள் சேர்ந்தால் அது மாணிக்கமாகவும், நீலநிறம் சேர்ந்தால் நீலக் கல்லாகவும், மஞ்சள் நிற தாதுப் பொருள்கள் சேர்ந்தால் கனக புஷ்பராகம் எனவும், நிறம் எதுவுமே சேராமலிருந்தால் வெண்புஷ்பராகம் எனவும் அழைக்கப்படுகிறது. வெள்ளை புஷ்பராகம் மிகவும் ஜொலி ஜொலிப்புடன் அழகாக காணப்படும்.\nதங்கம் கலந்தாற்போல் மஞ்சள் நிறத்துடன் காணப்படுவது கனக புஷ்பராகமாகும். இது மிகவும் ஜொலிப்பு தன்மையுடையதாக காணப்படுகிறது. எனவே வெள்ளை புஷ்பராகத்தைவிட மஞசள் புஷ்ப ராகம் சற்று விலை கூடுதலானது. இதை கேரட் கணக்கில் தான் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.\nபுஷ்ப ராக���் கற்கள் இந்தியாவில் தமிழ்நாடு, ஒரிஸா ஆகிய இடங்களிலும், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றன. ஆறுகளில் அடித்து வரப்படும் கூழாங்கல் போன்ற தோற்றத்துடன் ஆற்று ஓரங்களில் கிடைக்கின்றது. புஷ்பராகக் கல் கடினத்தன்மை அதிகமுள்ளதால் நெடுநாள் உபயோகத்தாலும் பளபளப்பு குன்றாது.\nயார் கனக புஷ்பராகம் அணியலாம்\nஇந்த புஷ்பராகக் கல்லை 3,12, 21, 30 போன்ற எண்களில் பிறந்தவர்கள் தங்கத்தில் பதித்து ஆள்காட்டிவிரல் அல்லது மோதிர விரலில் உடலில் படும்படி அணிந்து கொள்வது நல்லது. மற்றும் தனுசு, மீன ராசிகளில் பிறந்தவர்களும், குரு திசை நடப்பில் உள்ளவர்களும் இந்த புஷ்பராகக் கல்லை அணியலாம். இதனால் தொழிலில் தடை, திருமணத்தடை, குழந்தைப் பேரின்மை போன்றவை விலகும். அசுரபரான செவ்வாயை அடக்கி செவ்வாய் தோஷத்தை விலக்கும், மஞ்சள் காமாலை போன்ற ஈரல் தொடர்பான நோய்களை போக்கும். மற்ற இயற்கை கற்களை போலவே கனக புஷ்ப ராகத்திற்கும் ஓர் அதிர்வு உண்டு. இந்த அதிர்வானது போலி கற்களுக்கு இருக்காது. குருவின் ஆதிக்கத்திலிருந்து வரும் கதிர்களை உறிஞ்சி குருவின் திருவருளை கனக புஷ்பராகம் பெற்று தருகிறது.\nகனகபுஷ்பராக கல்லுக்குப் பதில் ஏமிதிஸ்ட் என்ற கல்லையும் அணியலாம். இது இந்தியாவில் இருந்தே கிடைக்கிறது. வெண் பவளத்தையும் ஓயிட் கோரல் 3ம் எண்ணின் ஆதிக்கத்தை உடையவர்கள் அணியலாம்.\nஸ்படிக வகையைச் சேர்ந்த கோல்டன் டோபஸ்ட் என்ற கல்லையும் அணியலாம். ஆனால் இது எடைகுறைவாகவும், நாளடைவில் பளபளப்பு குன்றியும் காட்சியளிக்கும்.\nபுஷ்பராகக் கல்லை அணியும்போது வியாழக்கிழமைகளில் குரு ஓரையில் 7 அல்லது 13 ரத்திகல் எடையில் உடலில் படும்படி அணிந்து கொள்வது நல்லது. கனக புஷ்பராக கல்லானது இயற்கை அளித்த அற்புதமான பரிசாகும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/12/111-mass-wedding-by-foster-father-Mahesh-Savanie-gujarat-with-rs4.5-lakhs-gold-gift.html", "date_download": "2019-08-20T12:35:44Z", "digest": "sha1:7KORVHH5FLDYBI3JS67KR4YXHJHNQB2E", "length": 24056, "nlines": 217, "source_domain": "www.tamil247.info", "title": "111 தந்தை இல்லாத பெண்களுக்கு 4.5 லட்சம் மதிப்பு தங்க சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்த குஜாரத் தொழிலதிபர்..!! ~ Tamil247.info", "raw_content": "\n111 தந்தை இல��லாத பெண்களுக்கு 4.5 லட்சம் மதிப்பு தங்க சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்த குஜாரத் தொழிலதிபர்..\n01 Dec 2014: குஜாரத்தில் 111 தந்தை இல்லாத பெண்களுக்கு வளர்ப்பு தந்தையாக இருந்து ஒவ்வொரு பெண்ணுக்கும் 4.5 லட்சம் மதிப்பு தங்கம் சீதனம் கொடுத்த மனிதர் \n#சில நேரங்களில் நம்மை சுற்றி பெரிய மனிதர்கள் வாழ்கிறார்கள், என்பது இது போன்ற நிகழ்வுகளில் தான் வெளிப்படுகிறது.\nகுஜராத்தின் சுரத் நகரில் நேற்றைக்கு 111 தந்தை இல்லாத பெண்களுக்கு மகேஷ் சவானி என்ற வைர வியாபாரி தன்னுடைய ஏற்பாட்டில்அவரளுக்கு சுரத் நகர பள்ளி மைதானத்தில் பிரமாண்ட முறையில் திருமணம் நடத்தி வைத்து இருக்கிறார்...\nசீதனமாக 4.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை வளர்ப்பு தந்தை என்ற முறையில் தந்துள்ளார் ,அது மட்டுமின்றி அவர்களின் பெறுகால செலவையும்\nஎன்ன தான் வைர வியாபாரியா இருந்தாலும் கொடுக்க மனசு வேணும் ... அதும் ஒரு பொண்ணுக்கு இலவசமா கல்யாணம் பண்ணிவைக்கவே எவ்வளவு யோசிப்பாங்க ...இவுரு 111 பேருக்கு சீதனத்தோட பண்ணி வச்சு இருக்கார் \nஇவர் அடுத்த வருஷம் 1111 தந்தை இல்லாத பெண்களுக்கு கல்யாணம் செய்துவைக்க போறாராம் \nஉங்க குடும்பம் நீங்க நல்லா இருக்க வாழ்த்துக்கள் மனதிலிருந்து ....\nஎனதருமை நேயர்களே இந்த '111 தந்தை இல்லாத பெண்களுக்கு 4.5 லட்சம் மதிப்பு தங்க சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்த குஜாரத் தொழிலதிபர்..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n111 தந்தை இல்லாத பெண்களுக்கு 4.5 லட்சம் மதிப்பு தங்க சீதனம் கொடுத்து திருமணம் செய்து வைத்த குஜாரத் தொழிலதிபர்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nVideo: இப்படிதான் எதிர்பாராம நிறைய சாலை விபத்துகள்...\nVideo: நாக பாம்புடன் விளையாடிய இந்த வெள்ளை புலி பர...\nVideo: கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் அவர்களுடைய கு...\nசெலுத்தவேண்டிய கடனை கேட்டதற்கு VOLVO அலுவலர்களை தா...\nVideo: தெருவில் கேட்பாரற்று கிடந்த ஆசிடை குடித்ததா...\nJoke: டோக்கன் வாங்கி சாப்பிடவும் ஜோக்\nCooking Tips: கேக் செய்ய சில டிப்ஸ்..\nVideo: ஓடும் லாரியின் அடியில் சிக்கியவர் அடிபடாமல்...\nVideo: மின்சாரம் தாக்கி விழுந்த நண்பனை 20 நிமிடங்க...\nVideo: நடு ரோடில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம்...\n[சமையல்] Recipe: அன்னாசிபழ சாதம்..\nJoke: பல்லு இல்லாத பாட்டி ஜோக்..\nJoke: 5 வயசு பையன் சிம் கார்டை விழுங்கிட்டான்..\nJoke: வகுப்புக் கலவரம் என்றால் என்ன\nதாலி கட்டிய மனைவியை காதலனுக்கே திருமணம் செய்து வைத...\nதாயை இழந்த குரங்கு குட்டிக்கு அடைக்கலம் தரும் பாசம...\nலாபம் தரும் கருநாகப்பாம்பு வளர்ப்பு தொழில்..\nலிங்கா - விமர்சனம் | ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி, சந்...\nகொக்கு சுட்ட ஜோக்.. புரிஞ்சவங்களுக்கு இது 'A' ஜோக்...\nJoke: இ���்தாங்க நான் எழுதுன குலுங்கி குலுங்கி சிரிக...\nசியோமி(Xiaomi) மொபைல்களுக்கு தடை விதித்துள்ளது டெல...\nஉஷார் மக்களே.. துணி மாட்டும் ஹேங்கரில் மறைந்துள்ள ...\nஎளிமையாக நடந்தேறிய நடிகர் வடிவேலுவின் மகன் திருமணம...\nKollywood: பள்ளி ஆசிரியையானார் முன்னாள் பிரபல நடிக...\nJoke: இப்ப தெரியுதா எப்படி டீக்கடை வச்சுருந்த மோடி...\nVideo: சிங்கத்தின் கூண்டுக்குள் நுழைந்தவரை தாக்கும...\nVideo: இவரைப்போல உங்களால் காரை சொழட்டி சொழட்டி மடக...\nVideo: தனக்கு வரவேண்டிய கணவன் வெர்ஜினாக இருக்கவேண்...\nVideo: இவருடையதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுப்பாம்...\nVideo: இதுக்கு பேரு டிராகன் பூனையாம்..\nவளர்ப்பு மகனின் திடீர் செக்ஸ் சில்மிஷம்.. ஆசிரியைய...\nகரண்டிபோல கொதிக்கும் எண்ணையில் கையை விட்டு விட்டு ...\nகடலில் மீன் பிடிப்பவர்கள் தவறி எல்லை தாண்டி செல்வத...\n50,000 பேர் இணைந்து சென்னையில் செய்த பாகிஸ்தானை மு...\nதிரையரங்குகளில் சில்மிஷம் செய்யும் காதல் ஜோடிகளை ந...\nஇனி டெபிட்/ கிரடிட் கார்டை பர்ஸில் இருந்து வெளியே ...\n111 தந்தை இல்லாத பெண்களுக்கு 4.5 லட்சம் மதிப்பு தங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4490--.html", "date_download": "2019-08-20T13:14:39Z", "digest": "sha1:KV3KURU4IYT7TVEBAJ6AWDAOWGUCJTZB", "length": 18246, "nlines": 73, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - அன்னை நாகம்மையார்", "raw_content": "\nசேலம் மாவட்டம் தாதம்பட்டியில் திரு.ரெங்கசாமி திருமதி. பொன்னுத்தாய் ஆகியோரின் மகளாய்ப் பிறந்து, அந்தக் காலத்திலேயே விடாப்பிடியாக நின்று தந்தை பெரியாரவர்களை மணம் புரிந்து கொள்ளுவதில் வெற்றியடைந்த அன்னை நாகம்மையார், துணைவி எனும் சொல்லுக்குரிய அத்தனை விளக்கங்களுக்கும் ஏற்ப, துணையாகத் திகழ்ந்தார்.\nதொடக்கத்தில்அய்யா அவர்களின் புரட்சியான சுயமரியாதைக் கருத்துக்களை முழுமையாக ஒப்புக் கொண்டு நடப்பதில் அன்னையார் தயக்கம் காட்டினாரென்றாலும், சில காலத்திற்குள் உண்மைகளை ஆழமாக உணர்ந்து தெளிவடைந்து, பின்னர் தம் வாழ்நாள் முழுவதையும் சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்கென்றே ஒப்படைத்துக் கொண்டார்.\nபடிப்படியாக மேடைப்பேச்சு நிகழ்த்தும் அளவுக்கு ஆற்றல் பெற்றுவிட்ட அம்மையார், தம் துணைவரின் அண்ணன் திரு.ஈ.வெ.கி. அவர்கள் தலைமை தாங்கிய உண்மை நாடுவோர் சங்கத்தில் ‘தோழர் கிருஷ்ணசாமி’ என்று விளித்து கூடியிருந்த மகளிருக்கெல்லாம��� பேரதிர்ச்சியை விளைவிக்கக்கூடிய அளவுக்குப் புரட்சிப் பெண்மணியாக உயர்ந்துவிட்டார்\n“நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல’ என்றும், “எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார்’’ என்றும் தந்தை பெரியார் அவர்களே பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயக்க வீரர் எண்ணற்றோருக்கு மலர்ந்த முகத்தோடும் இனிய சொற்களோடும் பல்வகை உணவுகள் வழங்கி, அவர்களின் உணர்வுகளை ஒழுங்குபடுத்தி, ஊக்கத்திற்கு உரமிட்ட அன்னையை நன்றியுடன் பாராட்டி மகிழாத தொண்டர் எவரும் இல்லை.\nஅக்காலத்தில் சுயமரியாதைத் திருமணம், கலப்பு மணம், விதவை மணம் செய்யத் துணிந்து முன்வந்தோர் பலரை அன்னையார் தம் இல்லத்திலேயே சில காலம் வைத்திருந்து அரவணைத்து, ஊக்கமொழிகள் உரைத்து, பிறகு அவர்கள் விரும்பும் ஊர்களில் தனிக்குடித்தனம் வைத்து சில நாட்கள் ஆறுதலாக உடனிருந்துவிட்டு ஊர் திரும்புவார்.\nஇயக்க நடவடிக்கைகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள அம்மையார் தவறவில்லை. சுயமரியாதை மாநாடுகளில் பெரும் பங்காற்றி நிறையத் திராவிட மகளிரைக் கவர்ந்திழுத்து இயக்கத்திற்குக் கொணர்ந்தார் சுயமரியாதை மணங்களைத் தலைமையேற்று நடத்தி வைத்தார்.\nதந்தை பெரியாரவர்கள் தொடங்கிய ‘குடிஅரசு’ என்னும் சுயமரியாதை இயக்க இதழ் வெளியார் அச்சகத்தில் அச்சாகிய நிலை மாறி, முதன்முறையாக ‘உண்மை விளக்கம்’ எனும் சொந்த அச்சகத்தில் 9.1.1927 முதல் அம்மையாரைப் பதிப்பாளராகக் கொண்டு வெளியிடப்பட்டது. அப்பொறுப்பினைத் திறம்பட அவர் நிறைவேற்றினார்.\nஅய்யா அவர்கள் அய்ரோப்பியச் சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது சுயமரியாதை இயக்க இதழான ‘குடிஅரசு’ வெற்றியாக நடந்து வர அம்மையார் பெரும் அக்கறை காட்டினார். 24.4.1932இல் ‘ஈ.வெ.ரா.நாகம்மாள் பிரிண்டர் அண்டு பப்ளிஷர்’ எனும் பெயரில், “நமது பத்திரிகையின் ஆசிரியர் தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தின் பொருட்டுப் புறப்பட்டுச் சென்று சுமார் நான்கு மாதங்களாகின்றன; இந்த நான்கு மாதங்களாக நமது ‘குடிஅரசு’க்குக் கட்டுரைச் செல்வத்திலும், பொருட் செல்வத்திலும் ஒரு சிறிதும் வறுமை தோன்றாதபடி இரண்டையும் வழங்கி ஆதரித்து வந்த நமது இயக்கத் ��ோழர்களாகிய கட்டுரையாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த வாரம் நமது பத்திரிகைக்கு எட்டாவது ஆண்டு பிறக்கப்போவதால் நமது இயக்கத் தோழர்களாகிய கட்டுரையாளர்களும் வாசகர்களும் சிறந்த கட்டுரைகளை வழங்கியும், எண்ணற்ற சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தும் பத்திரிகையின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்’’ என்பதாக அம்மையார் வெளியிட்ட அறிக்கை அவர்தம் இயக்க ஈடுபாட்டிற்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாகும்.\nஅய்யா அவர்களின் கீழைநாட்டுச் சுற்றுப் பயணத்தின்போது அம்மையாரும் உடன் சென்று இயக்கக் கொள்கைகள் பரப்பும் நடவடிக்கைகளில் பங்கு கொண்டார். காங்கிரஸ் கட்சியில் அய்யா ஈடுபட்டுத் தொண்டாற்றி வந்தபோது, கள்ளுக்கடை மறியற்போரை நிறுத்திவிடுவது என்பது என் கையில் இல்லை; அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடந்தான் இருக்கிறது’’ எனக் காந்தியாரோலேயே புகழப்படும் அளவுக்கு எப்படி அன்னையார் தீவிரப்பணி புரிந்தாரோ, வைக்கம் போரில் அய்யா சிறைசென்ற காலத்தில் தீண்டாமைக் கொடுமைகளைப் பற்றி அம்மையார் எவ்வாறு நாடெல்லாம் சுற்றிக் கருத்துகளைப் பரப்பினாரோ, அவ்வாறே சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதிலும் முனைப்போடு பணி மேற்கொண்டார். சிங்கப்பூர் சென்று திரும்பும்வேளை அங்கு வதிந்த தன்மான வீரர்கள் அம்மையாரிடம், “தங்கட்குத் தேவையான, விருப்பமான மலாய் நாட்டுப் பொருள்கள் என்னென்ன’’ என்று பரிவோடு கேட்டு முன்வந்தபோது, “நீங்களெல்லாம் இங்கே சுயமரியாதை இயக்கத்தைப் பாடுபட்டுப் பரப்பியிருக்கிறீர்களே, அதுவே எனக்கு அருமையான பொருள்’’ என்று கூறிப் பரிசுப் பொருட்களை வேண்டாது, கொள்கை பரவுதலில் நாட்டம் காட்டிய அன்னையின் செய்கை நமக்கு எத்தனையோ உணர்த்தவல்லது. தாம் ஈன்ற ஒரே மகவும் மறைந்த பிறகு அய்யா அவர்களின் தொலைநோக்கான விருப்பத்திற்கிசைந்து இயக்கத் தொண்டர்களையே தம் பிள்ளைகளாக வரித்துக்கொண்டு அவர்களால் ‘அன்னை’யென்று மதிக்கப் பெறும் உயர் நிலையை எய்தினார்.\nஎனவேதான் அவர் 11.5.1933 அன்று மறைவுற்ற காலை, “உணர்ச்சி போயிற்று என்று சொல்லட்டுமா ஊக்கம் போயிற்று என்று சொல்லட்டுமா ஊக்கம் போயிற்று என்று சொல்லட்டுமா எல்லாம் போயிற்று என்று சொல்லட்டுமா எல்��ாம் போயிற்று என்று சொல்லட்டுமா’’ என்று கழிவிரக்கத்துடன் எழுதினார் தந்தை பெரியாரவர்கள்.\nஅம்மையார்தம் பிரிவுக் கட்டத்தில்கூடப் புரட்சிக்கு மூலமானார். அதாவது நெருங்கின உறவினர் முதல் உற்ற இயக்கப் பெருங்குடும்பத்தினர்வரை எல்லோரும் ‘அழுதல்’ என்னும் நாகரிகமற்ற வழக்கை விட்டொழிந்து அமைதியாக விருக்கும் பண்பாட்டைக் கடைப்பிடித்தனர். 1933இல் இது மிகவும் பெரும் புரட்சிதானே\nநம் அன்னையாருடன் பொதுவுடைமைக் கொள்கைத் தந்தை காரல் மார்க்சின் துணைவியார் ஜென்னிமார்க்ஸ் ஒப்பிடத் தகுந்தவர் எனலாம்.\nஅய்யா அவர்களின் ஒவ்வோர் அசைவுக்கும் துணையாக இயங்கிய அம்மையார் பொதுத்தொண்டு புரியும் மகளிர்க்கு வழிகாட்டும் ஒளியாவார்\nஇயக்க வரலாறான தன் வரலாறு(232) : இடஒதுக்கீட்டிற்கான இருநாள் தேசிய மாநாடு\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (50) : சூரியனைச் சுற்றும் சந்திரன் சிவன் தலையில் எப்படியிருக்கும்\nஆசிரியர் பதில்கள் : ஜாதி ஒழிப்புகள் ஜாதி மறுப்பு மணங்கள் அதிகம் வேண்டும்\nஉணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் - இந்தியருக்கு எதிரானவரா அம்பேத்கர் - இந்திய கலாச்சார விரும்பியா\nசிந்தனை : தமிழன் எப்படிக் கெட்டான்\nசிந்தனை : அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சி அனந்தசரசு குளத்தில் போடப்பட்டதே அத்திவரதர் சிலை\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்\nதலையங்கம் : இளைஞர்களுக்கு மிகத் தேவையான எச்சரிக்கை\nபெண்ணால் முடியும்: விண்ணிலும் சாதிக்கும் பெண்கள்\nபெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி\nமருத்துவம் : ஆங்கில மருத்துவத்தில் அதிமுதன்மை மருந்துகள்\nமுகப்புக் கட்டுரை : செம்மொழி தமிழே உலகின் தொன்மொழி\nவரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா\nவாழ்வில் இணைய ஆகஸ்டு 16-31 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1301", "date_download": "2019-08-20T12:54:57Z", "digest": "sha1:NYDIGI5JN3Y4FRF2JRJ42CD2BOZVX4JG", "length": 19917, "nlines": 79, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nவன்பார்த்தான் பனங்காட்டுர் திருக்கோயில் - 2\nஆய்வுப்பாதையில் ஆங்காங்கே - 6\nதேடலில் தெறித்தவை - 17\nஇதழ் எண். 113 > பயணப்பட்டோம்\nதிருப்போரூர் நெடுஞ்சாலையிலிருந்து இடது புறம் விலகி, குண்டும் குழியுமான பாதையில் இறங்கி, ஏறி நிமிர்ந்து பார்த்தபோது ஒரு வண்ணப்புள்ளி போல் தெரிந்தது அந்தக் கோபுரம். உடல் முழுவதும் பச்சை பசேலென்று புடவையை சுற்றிக்கொண்டு எழுந்து நின்றது போல்ஒரு சிறிய குன்று தென்பட்டது. அதன் மேல் பளிச்சென்ற வண்ணத்தில் சின்னக் கோயில்.\nஆறு மாத காலத் தேடல் வல்லம் தொடங்கி பனைமலை வரை ஒரு மகேந்திர உலா வந்த பின்னர் ஒரு விசித்திரமான எண்ணம் எழுந்தது. முதலில் பல்லவர்களைப் பற்றி உருப்படியாகப் படிப்பது; படித்தபின் மிச்ச சொச்சமிருக்கும் பல்லவர் காலக் கட்டுமானக் கோயில்கள் அனைத்தயும் பார்த்துவிடுவது. மாமல்லபுரம், காஞ்சிபுரம் தொடங்கி திருக்கழுக்குன்றம், திருத்தணி, தக்கோலம், ஒரகடம் என கிடுகிடுவென்று மனதுக்குள் ஒரு வரைபடம் தயாரானது.\n நமக்குத் தெரிந்த சென்னை ஒரகடத்தில் ஒரு பல்லவர்காலக் கட்டுமானக் கோயில் ஒளிந்துகொண்டிருக்கிறதா என்ன என்று வியப்பேற்பட்டது. மத்தியத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள மற்றொரு புத்தகத்திலும் ஒரகடம் பற்றிய குறிப்பு காணப்படவே இந்தக் கோயில் ‘பார்த்தே ஆகவேண்டிய பல்லவர் திருக்கோயில்கள்’ வரிசையில் சேர்ந்துகொண்டு விட்டது.\nகான்கீரிட் காடாக மாறிப்போயிருக்கும் சென்னையின் வணிகக் கேந்திரமான ஒரகடத்தின் ஒவ்வொரு மூலையையும் தேடிப் பார்த்து அலுத்து சலித்துப்போன பின்னர்தான் ஒரு விஷயம் புரிந்தது. அதாவது இந்தக் கோயில் அமைந்திருக்கும் ஒரகடம் சென்னைக்குள் அமைந்துள்ள ஒரகடம் அல்ல. செங்கல்பட்டு ஒரகடம்.. அட ஆண்டவா.. என்று தலையிலடித்துக் கொண்டோம்.\nசரி. செங்கல்பட்டில் ஒரகடம் எங்கிருக்கிறது என்று தேடினால் அதில் வேறொரு சிக்கல் திருப்பதியில் மொட்டையும், சீர்காழியில் சுவாமிநாதனும் எப்படியோ அதுபோலத்தான் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரகடம் என்னும் பெயர். எப்படியோ தட்டுத்தடுமாறி கூகுள் வரைபடத்தின் உதவியுடன் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுகுன்றம் போகும் பாதையில் அமைந்துள்ள ஓரகடத்தை கண்டுபிடித்து, ஜிபிஎஸ் சங்கதிகளோடு களத்தில் குதித்தோம். நமது வாகனம் தாம்பரம் -செங்கல்பட்டு வழியாக சுற்றிக்கொண்டு திருக்கழுகுன்றம் போகும் நெடுஞ்சாலையில் 10 கி.மீ பயணித்து, திருப்போ���ூர் போகும் பாதையில் மாறி, ஒருவழியாக ஒரகடம் வந்து படிகளின்மேல் கால்வைத்து மலையேறியபோது புஸ் புஸ்ஸென்று எக்கச்சக்கமாக மூச்சிரைக்கத் துவங்கிவிட்டது. ஒரு வழியாக மேலேறி அப்பாடா திருப்பதியில் மொட்டையும், சீர்காழியில் சுவாமிநாதனும் எப்படியோ அதுபோலத்தான் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரகடம் என்னும் பெயர். எப்படியோ தட்டுத்தடுமாறி கூகுள் வரைபடத்தின் உதவியுடன் செங்கல்பட்டிலிருந்து திருக்கழுகுன்றம் போகும் பாதையில் அமைந்துள்ள ஓரகடத்தை கண்டுபிடித்து, ஜிபிஎஸ் சங்கதிகளோடு களத்தில் குதித்தோம். நமது வாகனம் தாம்பரம் -செங்கல்பட்டு வழியாக சுற்றிக்கொண்டு திருக்கழுகுன்றம் போகும் நெடுஞ்சாலையில் 10 கி.மீ பயணித்து, திருப்போரூர் போகும் பாதையில் மாறி, ஒருவழியாக ஒரகடம் வந்து படிகளின்மேல் கால்வைத்து மலையேறியபோது புஸ் புஸ்ஸென்று எக்கச்சக்கமாக மூச்சிரைக்கத் துவங்கிவிட்டது. ஒரு வழியாக மேலேறி அப்பாடா என்று கோயிலை அடைந்தவுடன் பத்து நிமிடம் சாவகாசமாக அமர்ந்துகொண்டு விட்டோம்.\nகஜபிருஷ்ட விமானத்துடன் கூடிய திருக்கோயில். பார்த்தவுடன் மாமல்லபுரம் சகாதேவ ரதத்தின் கஜபிருஷ்ட விமானம் ஞாபகம் வந்தது. ஒட்டுமொத்தக் கோயிலையும் பிரித்து மாட்டி ஆதி தளத்திற்கு மேல் பளிச்சென்று பெயிண்ட் அடித்து வைத்திருக்கிறார்கள். ஆதிதளத்தைப் பார்க்கையில் அது பிற்காலக் கட்டுமானமென்பது தெளிவாகவே தெரிந்தது. அதாவது வடிவம் மட்டும் கஜபிருஷ்டம். ஆனால் கட்டுமானம் பல்லவர் காலத்தியது அல்ல. ஒருவேளை பல்லவர் காலத்தில் இருந்த செங்கல் கட்டுமானத்தைப் பின்பற்றி பிற்காலத்தில் இந்தக் கற்றளி எழுப்பப் பட்டிருக்கலாம்.\nபிற்கால பல்லவர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக இருக்கும் கோயில்களின் வரிசையில் முன்னிற்பது திருத்தணி வீரட்டனேஸ்வரர் கோயில் மற்றும் தக்கோலம் ஜலநாதீசுவரம் திருக்கோயில். இவற்றில் பல்லவர் காலக் கட்டுமானங்கள் மற்றும் சிற்பங்கள் நல்நிலையில் உள்ளன. ஆனால் இந்த வரிசையில் ஒரகடத்தைச் சேர்க்க முடியவில்லை. ஏனெனில் கட்டுமானம் முற்றிலுமாக மாறியுள்ளது.\nதிருக்கோயில் விமானத்தில் கல்வெட்டுக்கள் எதையும் காணமுடியவில்லை. ஆனால் கோயில் அமைந்துள்ள குன்றின் தென்மேற்குப் பகுதியில் இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுவதை லாங்ஹர்ஸ்ட் குறிப்பிட்டுள்ளார். ஒன்று இராஜகேசரிவர்மருடையது. இரண்டாவது முதலாம் இராஜேந்திர சோழருடையது. இரண்டாவது கல்வெட்டில் உரோகடம் என்கிற பல்லவமல்ல சதுர்வேதி மங்கலத்தில் அமைந்துள்ள திருவாடாமலையார் திருக்கோயிலுக்கு நொந்தா விளக்கெரிக்க ஆடுகள் சில நிவந்தமாகக் கொடுக்கப்பட்ட தகவல் உள்ளது. இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் பல்லவமல்ல சதுர்வேதி மங்கலம் எனும் பெயர் இப்பகுதியின் தொன்மையை உறுதி செய்கிறது. ஏனெனில் பல்லவ மல்லன் என்பது இரண்டாம் நந்திவர்ம பல்லவரின் பட்டப் பெயர். இறைவன் வாடாமலையார் நாளடைவில் வாடாமல்லீச்சுரராக மருவியுள்ளார்.\nசின்னக் கோயில்தான். அர்த்த மண்டபத்துடன் கூடிய விமானம். அதற்கு முன்னால் ஒரு அழகான முக மண்டபம். முக மண்படத்தின் உட்பக்க கூரையில் இரண்டு பல்லிகள் ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொள்வதைப் பார்க்க முடிந்தது. மண்டபத்தை இருபுறங்களிலும் தூண்கள் தாங்கி நிற்கின்றன. லாங்ஹர்ஸ்ட் இம்மண்டபத்தை நாயக்கர் கால மண்டபம் என்கிறார்.\nகருவறையில் காட்சியளித்த வாடா மல்லீஸ்வரர், அழுக்கேறிய வெள்ளைத் துண்டும் கொஞ்சம்போல நந்தியாவட்டை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நெற்றி நிறைய விபூதி பூசியபடி எளிமையகக் காட்சி தந்தார். துணைக்கு ஒரு பெரிய ஐந்து தலை வெள்ளி நாக சர்ப்பம். கருவறையில் விளக்கு எதுவும் எரியவில்லை. இராஜேந்திர சோழர் திரும்பி வந்து கேட்டாலும் விளக்கம் சொல்வதற்கு அந்த வட்டாரத்தில் யாருமில்லை. கோயிலுக்கு வருமானம் எதுவுமில்லை. உழவு நொடித்திருக்கிறது. கோயிலைச் சுற்றியிருக்கும் வயல்கள், குடியிருப்புப் பகுதிகளாக மாற ஆரம்பித்திருக்கின்றன.\nகருவறையை விட்டு வெளியே வந்தால், பிரம்மாண்டமான ஒரு சிவ உருவம் யோக நிலையில் இருக்கிறது. 4 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாம். பெயிண்டெல்லாம் உரிய ஆரம்பித்திருக்கிறது. அதைவிட 1300 வருஷங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயிலின் விமானமே முக்கியமான விஷயம் என்பதால் ஆதிதளச் சுற்றுப்புற சுவர்களைப் பார்க்க ஆரம்பித்தோம்.\nவிமானம் பலமான தாங்குதளத்தின் மேல் அமைந்திருக்கிறது. 3 அடி அகலமுள்ள கல்லை அழகாக அடுக்கி வைத்து கட்டியிருக்கிறார்கள். சுண்ணாம்பு குழைவு வைத்து கட்டியதற்கான தடமெல்லாம் தெரியவில்லை. தாங்குதளத்தின் மேல் சிறு சிறு கற்களை வைத்துக் கட்டி கட்டுமானம் கூரை வரை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கூரைக்கு மேலுள்ள கட்டுமானம் சுதையால் ஆனது.\nவிமான ஆதிதளச் சுவற்றில் மூன்று பக்கங்களிலும் தேவகோட்டங்கள். அர்த்த மண்டபத்தில் இரு புறங்களிலும் இரண்டு கோட்டங்கள். ஆக மொத்தம் ஐந்து கோட்டங்கள். கோட்டச் சிற்பங்களும் அவற்றுக்கு மேலமைந்த தோரணங்களும் பிற்காலத்தியவை என்பது கண்கூடு. விமானத்தின் நாற்புறங்களிலும் இரண்டிரண்டாக எட்டு அரைத்தூண்கள். அவற்றுக்கு மேல் கூரைப்பகுதியில் கூடுகள்.\nகுறுகலான 40 சிமெண்ட் படிகளைத் தாண்டி, மலையிலிருந்து கீழே இறங்கி வந்தால் எதிரே அழகான ஏரி. கோலி குண்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், விளையாடுவதை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்க வந்திருந்தார்கள். பிரதோஷம் தவிர மற்ற நேரத்தில் யாரும் கோயிலுக்கு வரமாட்டார்களாம். திருவிழாவெல்லாம் எதுவும் இங்கே கிடையாது என்றார்கள்.\nபக்தர்கள் கூட்டம் வரவில்லையென்றாலும் மலைமேல் தனித்திருக்கும் வாடவே வாடாத மல்லீஸ்வரரை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்று ஏனோ தோன்றியது. this is txt file\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1455", "date_download": "2019-08-20T11:46:12Z", "digest": "sha1:MP67KER6VNA3R5OELAAKHXMZUQTSH3IK", "length": 17441, "nlines": 95, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஉலகப் பார்வைக்கு உதயம் - 3\nபுள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 1\nகாலத்தின் கவனிப்பும் தொல்காப்பியர் விருதும்\nஇதழ் எண். 135 > கலையும் ஆய்வும்\nவட தமிழ் நாட்டுக் குடைவரை எதிலும் தாய்ப்பாறை லிங்கம் காணக் கிடைப்பதில்லை. அக்குடைவரைகளில் இலிங்கபாணத்தைப் பொருத்துவதற்கென்று கருவறையின் மையத்தில் சிறிய குழி வெட்டப்பட்டிருப்பதை காணலாம். ஆனால் இவ்வமைப்பிலிருந்து மாறுபட்டுக் கருவறையில் தாய்ப்பாறை இலிங்கம் அமைந்த குடைவரையை விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம் மேலச்சேரியில் காணலாம்.\nவழிபாடு அரிதாயிருந்த நாட்களில் இக்குடைவரையை மேலச்சேரியில் இர���ந்த பாலாஜி குருக்கள் உதவியுடன் 15.4.2011 அன்று பார்வையிட்டேன். மறுமுறை 11.1.2013 அன்று இக்குடைவரை ஆய்வு மேற்கொண்ட நமது டாக்டர் அவர்களுடன் உடன் இருக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். தற்சமயம் 17.9.2016 அன்று மீண்டும் எனக்கு இக்குடைவரையைப் பார்வையிடும் சந்தர்ப்பம் வாய்த்தது.\nசெஞ்சியிலிருந்து மேல்மலையனூர் செல்லும் சாலையில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்கவரத்தையடுத்து ஒரு கிலோ மீட்டர் பயணித்தால் மேலச்சேரியை அடையலாம். இவ்வூரின் வட கிழக்கில் செல்லும் பாதையில் () சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்றுப் பின்னர் மேற்கே பிரியும் மண் பாதையில் சிறிது தூரம் சென்றால் குடைவரை அமைவிடத்தை அடையலாம். அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காங்க்ரீட் அணுகுசாலை வளாகத்தினை எளிதாய் அடைய உதவுகிறது.\nஸ்ரீ சிகாரி பல்லவேசுவரம் என்றழைக்கப்படும் இக்குடைவரை மண்டபக் குடைவரை வகையினைச் சேர்ந்ததாகும். இக்குடைவரை மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. குடைவரையின் வடபுறத்தில் கால வெள்ளத்தால் பாழடைந்த மண்டபம் ஒன்று கருங்கற் சிதறல்களுடன் காணப்படுகிறது.\nபார்வையாளர்களை வரவேற்கும் முகமாக குடைவரையின் தென்புறத்தில் அணுகுசாலையின் இடபுறத்தே இரண்டு சிறிய திருமுன்கள் அமைந்துள்ளன.\nகுடைவரை வளாகம் ஓரளவிற்கு சீரமைக்கப்பட்டிருந்தாலும் அதன் சுற்றுப்புறம் அடர்ந்த காட்டுச் செடிகளாலும், முட்புதர்களாலும் சூழப்பட்டுள்ளது.\nகுடைவரையின் நேர் எதிரே உள்ளூர் மக்களால் சன்னியாசி ஏரி என்றழைக்கப்படும் நீரற்ற வறண்ட ஏரி காணப்படுகிறது. அதன் நடுவே சிதலமடைந்த நிலையிலும் அழகு மிளிரக் காட்சி தரும் நீராழி மண்டபம் ஒன்று உள்ளது.\nகுடைவரையின் எதிரில் உள்ள பீடத்தின் மீது இருத்தப்பட்டுள்ள நந்தியின் சிற்பச் செழுமை நம்மை வியக்க வைக்கின்றது. மடக்கிய முன் கால்களுக்கிடையில் சிறு அளவிலான இலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது.\nநந்தி அமர்ந்துள்ள பீடத்தின் மேற்கில் கருங்கல் அடுக்கிய மேடையில் நெடிதுயர்ந்த பழமையான விளக்குத்தூண் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது.\nகுடைவரையின் முன் சற்று முன்னிழுத்தவாறு காணப்படும் பிற்காலத்தைய செங்கல் கட்டுமானம் எந்த நேரமும் கூரையோடு விழுந்து விடலாம் என்று அச்சம் தருவதாக உள்ளது. கூரையில் செருகப்பட்டிருக்கும் பதினைந்து கொடுங்கைகளும் கூரைப் பிடிப்பிலிருந்து நழுவிய நிலையில் காணப்படுகின்றன. மரத்திலாலான வாயிற் கதவுகளின் நிலையும் அப்படியே\nகுடைவரையின் உள்ளே செல்லும் முன் செங்கல் கட்டுமானத்தினாலான பின்னாளைய மண்டபம் ஒன்று இடையறுத்து நிற்கிறது. செவ்வக வடிவமான இம்மண்டத்தின் தென் சுவரில் பிள்ளையாரின் பலகைச் சிற்பமொன்று பதிக்கப்பட்டுள்ளது.\nமண்டபத்தின் வட சுவரை ஒட்டியவாறு அமைந்துள்ள மேடையின் மீது இடமிருந்து வலமாக பைரவர், பீடமொன்றின் மீது இரு பாதங்கள், (சமணக் குறியீடாகலாம்) அம்மன் திருமேனி, அதையடுத்து சிம்மம் மற்றும் கிழக்கு முகமாக சூரியன் ஆகிய சிற்பங்கள் காட்சியளிக்கின்றன.\nஇம்மண்டபத்தை அடுத்து வரும் குடைவரையின் முகப்பு இரண்டு பேரளவிலான, உறுப்பு வேறுபாடற்ற நான்முக முழுத் தூண்களையும், அத்தூண்களின் இருபுறத்திலும் பக்கத்திற்கொன்றாக உறுப்பு வேறுபாடற்ற நான்முக அரைத் தூண்களையும் கொண்டமைந்துள்ளது.\nவிரிகோணப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. உத்திரத்தின் மேல் வாஜனம் காட்டப்பட்டுள்ளது. முகப்பின் வடபுறத்து முழுத்தூணினையும், அரைத்தூணினையும் பிற்காலத்துச் செங்கல் சுவர் இணைக்கின்றது. அகழ்வற்ற பாறைச்சரிவின் விடுபட்ட நீட்சி கபோதமாகக் காணக் கிடைக்கின்றது.\nதென்புறத்து முழுத்தூணின் மேற்கு முகத்தில் இக்குடைவரையை எடுப்பித்த சந்திராதித்யரின் பல்லவ கிரந்தக் கல்வெட்டு காணப்படுகிறது.\n“சர்வநாதனான அரசர் சந்திராதித்யர் சிம்மபுரத்தில் ஸ்ரீசிகாரி பல்லவேஸ்வரம் என்னும் கோயிலை எழுப்பினான்” என்று இக்கல்வெட்டுக் கூறுகிறது.\nமுகப்புத் தூண்களுக்கும், கருவறைச் சுவருக்கும் இடையில் செவ்வக வடிவ மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் கூரையில் நான்கு புறத்திலும் வாஜனம் ஓடுகிறது. இதன் தென் சுவரில் பின்னாளில் அகழப்பட்ட ஆழமற்றக் கோட்டத்தில் நின்ற கோலத்தில் உமையன்னை அருள் பாலிக்கின்றார்.\nமண்டபத்தின் தென்புறத்தில் மேற்கு நோக்கிய நிலையில் மயில் மீதமர்ந்து வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் காட்சி அளிக்கின்றார்.\nஅர்த்தமண்டபப் பின் சுவரில் அமைந்துள்ள கருவறை வாயிலின் சுவர் மிகத் தடிமனாக அமையுமாறு அகழப்பட்டுள்ளது. இக்குடைவரையின் கருவறையின் வெளிப்புறம் வாயிற்காவலர்கள் அமைக்கப்படவில்லை. கருவறையினை அடைய ஏத��வாக படிக்கட்டு அமைப்பும் காணப்படவில்லை.\nகருவறையின் தரையில் தாய்ப்பாறையிலிருந்து எண்கோண வடிவ ஆவுடையாரும், உருளை வடிவ இலிங்க பாணமும் அகழப்பட்டுள்ளன. கருவறையின் கூரை வாஜனமின்றி காணப்படுகிறது.\nஇதன் கோமுகம் கருவறையின் வடபுறத்தில் கீழ் நோக்கிச் சரிவாக இறங்குகிறது.\nகருவறை இலிங்கத்தின் நேரே மேற்கூரைப் பரப்பில் செதுக்கப்பட்டுள்ளத் தாமரை இக்குடைவரையின் தனிச் சிறப்பு எனலாம்.\nஸ்ரீ சிகாரி பல்லவேசுரம் என்றழைக்கப்படும் இக்குடைவரையின் காலம் பொ.யு ஏழாம் நூற்றாண்டு ஆகும். குடைவரையை உருவாக்கியவர் பல்லவர் ஆட்சிக்கு உட்பட்ட சந்திராதித்யன் என்பவர் ஆவார்.\nதற்போது இக்குடைவரைக் கோயிலின் மூலவர், பிருஹன்நாயகி சமேத மத்தளேஸ்வரர் எனப் பெயர் சூட்டப் பெற்று நித்ய பூசைகள் பெற்று வருகின்றார். இக்குடைவரையைப் பார்வையிட ஏதுவாக சிறிதேனும் முகச் சுளிப்பின்றி இன்முகத்துடன் உதவிய திரு. சிவநாத குருக்களது உபசரிப்பு நன்றி பாராட்டுதற்குரியது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/ai/?page-no=2", "date_download": "2019-08-20T12:15:08Z", "digest": "sha1:P77OOOAE6IRRWC6EGRJ7TRTIUP7FG7OA", "length": 11821, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Page 2 Ai News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாதலி இல்லாத \"சிங்கிள்ஸ்\"க்கு காதலியைக் கொடுக்கும் ஜப்பான் நிறுவனம்.\nகாதல் மீம்ஸ் போட்டு சிங்கிள்ஸ் ஐ கடுப்பாக்கிக் கொண்டிருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜப்பான் ...\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nமுக அடையாளம் காணும் ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் என்ற தன்மை தற்போது காவல்துறையினர்களுக்கு 'அபாயகரமான' குற்றவாளிகளை கண்டறிவதற்கு மிகவும் உதவுகிற...\nவன விலங்குகளைக் கண்டறிந்து ஆய்வு செய்ய செயற்கை அறிவுத் (AI) தொழில்நுட்பம்.\nவன விலங்குகளைக் கண்டறிந்து, அதனைக் கணக்கிட்டு அது தொடர்பான விவரங்களைத் தானாகவே தெரிவிக்கும் வகையில் செயற்கை அறிவுத் தொழில் நுட்பத்துடன் (artificial intelligence...\nசெயற்கை அறிவு நுட்பம் (AI) தொடர்பான தேசிய அணுகுமுறையை வெளியிட்டது நிதி ஆயோக்.\nஏறக்குறைய 65 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த இந்தியத் திட்டக்குழுவுக்கு மாற்றாக ஏற்படுத்தப்பட்ட புதிய அமைப்பு நிதி ஆயோக் (NITI Aayog ) என்பதாகும். ஒட்டும...\nபாக்கெட்டில் லேப் : சாதாரண மைக்ரோஸ்கோப்பை வெர்சுவல் இமேஜிங் மெசினாக மாற்றிய ஐ.ஓ.டி கருவி.\n2010 ம் ஆண்டில் லேடின் அமெரிக்கன் நாட்டில் நடந்த பயங்கர நிலநடுக்கத்தின் போது அவசர உதவியாளாராக பணியாற்றிய நிலையில், அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பெண்...\nசெயற்கை நுண்ணறிவு மற்றும் மெசின் லேர்னிங்கை பயன்படுத்தும் கூகுள்\nகூகுளின் ஐ/ஓ 2018 மாநாடு வெகுவிரைவில் துவங்கவுள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தனது செயலிகள், சேவைகள் மற்றும் மாற்றி வடிவமைக்கப்பட்ட தளங்க...\nஎதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு என்னவாகும்\nதற்போது செயற்கை நுண்ணறிவு திறன் (ஏஐ) என்பது வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழில்நுட்பம் என்பதால், பல்வேறு பெரிய நிறுவனங்களும் கச்சிதமான ஏஐ அமைப்பை வட...\nநம்ம ஊரு ஆதார் அடையாளம் எவ்வாளவோ பரவாயில்ல; சீனாக்காரன் இன்னும் மோசம்.\nஇந்தியாவில் தற்சமயம் சிம் கார்டு முதல் மண்ணெண்ணெய் மானியம் வரை ஆதார் பயன்படுத்தப்படுகிறது, இதனால் பல்வேறு மக்கள் தனியுரிமை கருத்துகளை தெரிவித்...\nஅரசியல் விளம்பரங்களுக்கான புதிய விதிகளை நியமித்தது ஃபேஸ்புக்\nரஷ்யாவை சேர்ந்த சில விளம்பர நிறுவனங்கள் சுமார் $100,000 மதிப்புள்ள போலியான விளம்பரங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்ததால் அதன் தாக்கம் சமீபத்தில் நடந்த அம...\nஒ.கே. கூகுள் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் பயனுள்ள கமாண்டுகள்\nகூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட கூகுள் அசிஸ்டண்ட் தற்சமயம் அனைத்து ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த செ...\nமால்வேர்களை கண்டறிய மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு வேலை செய்கிறது\nஆண்ட்ராய்டு தளங்களில் மால்வேர் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் செயலிகளை கண்டறிய மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு வேலை செய்கிறது ...\nசா : இது எப்படி இஸ்ரேலில் உயிர்களை காப்பாற்றும்..\nஇஸ்ரேலின் தலைநகரமான ஜெரூசலத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு அலை போன்ற இயக்கம் மூலம் முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகர்த்தும் வல்லமை கொண்ட ஒரு முப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/04/24/lamborghini-s-success-story-tamil-011171.html", "date_download": "2019-08-20T11:35:29Z", "digest": "sha1:MHOQA53PCWPYQMOEAZAH7245HVUJYR2K", "length": 21648, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அசிங்கப்பட்டால் தான் வெற்றிப்பெற வேண்டும் என்ற 'வெறி' வரும்.. இதற்கு லம்போர்கினி சிறந்த உதாரணம்..! | Lamborghini's success story in tamil - Tamil Goodreturns", "raw_content": "\n» அசிங்கப்பட்டால் தான் வெற்றிப்பெற வேண்டும் என்ற 'வெறி' வரும்.. இதற்கு லம்போர்கினி சிறந்த உதாரணம்..\nஅசிங்கப்பட்டால் தான் வெற்றிப்பெற வேண்டும் என்ற 'வெறி' வரும்.. இதற்கு லம்போர்கினி சிறந்த உதாரணம்..\n2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..\n37 min ago Direct tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா\n58 min ago இந்தியாவை எச்சரிக்கும் McKinsey அறிக்கை..\n59 min ago 37328 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ் 11017 புள்ளிகளில் நிஃப்டி நிறைவு..\n1 hr ago ரூ.86 லட்சத்துக்கு ஏலம் போன ஒபாமாவின் Basket ball jersey.. அப்படி என்ன ஸ்பெஷல்\nNews ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு- முன்ஜாமீன் மறுப்பால் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு\nMovies ஏம்மா கொஞ்சம் தள்ளி நில்லுமா எனக்கு பயமா இருக்கு - அரங்கை அதிர வைத்த வைரமுத்து\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nLifestyle உலக கொசுக்கள் தினமான இன்று கொசுக்கள் என்ன என்ன நோய்களை பரப்புகிறது என்று உங்களுக்கு தெரியுமா\nTechnology போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\nEducation 10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலம்போர்கினி நிறுவனரான ஃபெருசியோ லம்போர்கினி ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்குச் சிறு வயதில் இருந்தே மெக்கானிக்கல் துறையில் ஆர்வம் அதிகம். இவர் தனது சொந்த முயற்சியில் ஒரு டிராக்டர் நிறுவனத்தை முதலில் உருவாக்கினார் அதற��கு முக்கியக் கரணம் பிற விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் டிராக்டர் உற்பத்தி செய்யவே.\nஇவர் ஈட்டிய லாபத்தில் ஒரு ஃபெர்ராரி காரை வாங்கினார், இந்தக் காரில் கிளட்ச் பிரச்சனை அடிக்கடி வந்ததைத் தொடர்ந்து இதைப் பற்றிப் ஃபெர்ராரி-இன் தலைமை நிர்வாகியிடம் புகார் அளித்தார் ஃபெருசியோ லம்போர்கினி. இதைக் கேட்டுக் கோபம் அடைந்த என்ஃஸோ பெர்ராரி அவரை ஒரு டிராக்டர் விற்பனையாளர் அவருக்குக் காரை பற்றி ஒன்றும் தெரியாது என அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டார்.\nஇதை மிகப்பெரிய சவாலாக எடுத்துக் கொண்ட ஃபெருசியோ லம்போர்கினி தனது சொந்த கார் நிறுவனத்தை உருவாக்கினார். அதற்கு லம்போர்கினி எனப் பெயர் சூட்டினார். இதன் விற்பனையைப் ஃபெர்ராரிகார்களை விட அதிகமாக்கித் தான் எடுத்துச் சபதத்தை நிறைவேற்றினர். இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்பு லம்போர்கினி நிறுவனத்தை விற்றுவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கே திரும்பி விவசாயம் செய்யத் தொடங்கினர்.\nஇவரைப் பற்றிய முழு விபரங்களைக் கீழே உள்ள வீடியோவில் காணுங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n15 வயதில் வீட்டை விட்டு வந்தவர், இன்று சென்னையில் 13 வாகனங்களுக்கு முதலாளி..\nரூ. 3 கோடிக்கு விற்பனையான கோயம்புத்தூர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 1,500 கோடி..காரணம் இவர்.\n10 வயதில் ஜவுளி வியாபாரம் செய்த சிறுவன் இன்று பல நூறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்\nஉலக வங்கியின் சிறந்த பிசினஸ் கிராமமாக, இந்திய கிராமம் தேர்வு\nபாகிஸ்தானை பாந்தாடிய Nirmaljith Singh Sekhon-ன் வீர கதை நம் இந்திய நாட்டைக் காத்த கதை..\nகிளர்க்காக இருந்து உலக கோடீஸ்வரனாக மாறிய ராம்பிரசாத் ரெட்டி பற்றி தெரியுமா உங்களுக்கு\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக ஓட்டலை நடத்தும் 24 வயதான இளைஞர்..\nவறுமையை விரட்டிய கனவு - வெற்றியின் ரகசியம் சொல்லும் சதீஷ் வேலுமணி\nவருடத்துக்கு 2.5 கோடி ரூபாய் சம்பாதிக்கும் எம்பிஏ பட்டதாரி..\nஆன்லைன் கேமில் லட்சாதிபதியான சென்னை சிறுவன்- ஆச்சரியப்படுத்தும் செல்போன் செயலி\nகுடிசையில் இருந்து கோபுரம்.. உண்மையான ஸ்லம்டாக் மில்லியனர்..\n21 வயதில் கோடீஸ்வரனான சாதனை மாணவன்..கலக்கும் டி.என்.எம் நிறுவனம்\nமொத்த கடன் ரூ.4,970 கோடி தான்.. அதை சொத்தை விற்றாவது கட்டுவோம்.. Coffee Day அதிரடி\nசோமேட்டோவை கழட்டி விட்ட உணவ���ங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/08/16044041/1048913/former-cricketer-vb-chandrasekar-dies.vpf", "date_download": "2019-08-20T12:00:33Z", "digest": "sha1:DJ7QY254A73WLGHYUPKHDVUDGK56JBYD", "length": 8200, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் காலமானார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் காலமானார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர், தமது 59வது வயதில் காலமானார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி. சந்திரசேகர், தமது 59வது வயதில் காலமானார். 1988ஆம் ஆண்டு முதல் 90ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடிய சந்திரசேகர் ஒரு அரைசதம் அடித்துள்ளார். அதன்பின்னர் 2012ஆம் ஆண்டு தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வி.பி. சந்திரசேகர் இருந்த போது தோனியை அணிக்கு எடுக்க முக்கிய பங்கு ஆற்றினார். வி.பி. சந்திரசேகரின் மறைவு தமிழக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nபெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை\nசேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்\nஉலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.\nதிருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு\nமதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.\nநிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது சந்திரயான் 2\nநிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nசந்திரயான்-2 பயண திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் - பிரதமர் நரேந்திர மோடி\nசந்திரயான் -2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22Krankman%22", "date_download": "2019-08-20T11:56:47Z", "digest": "sha1:ACMXU6EOFDYLUMA7SEFMZPXBM2AAREVL", "length": 2180, "nlines": 41, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (1) + -\nஅட்டன் தொடருந்து நிலையக் குறிகாட்டி (1) + -\nஅட்டன் (1) + -\nஇலங்கை (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற��கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/11/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2019-08-20T12:00:59Z", "digest": "sha1:3CGJJKKY7GZLDAZDOV25UHVO76PYXR4K", "length": 24922, "nlines": 173, "source_domain": "chittarkottai.com", "title": "வியாபாரத்தினால் விபரிதமான கல்வி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகொடி இடைக்கு (எடை குறைய) இஞ்சிப் பால்..\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,615 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெளிநாட்டுப் பொருள்களை வாங்காதீர், உள்நாட்டுப் பொருள்களை வாங்குவீர்’ “வெள்ளையனே வெளியேறு’ போன்ற வாசகங்களைக் கூறி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, நம் நாட்டின் விடுதலைக்காகப் பல போராட்டங்களை நடத்தி, உயிர்த் தியாகம் செய்து அதில் வெற்றியும் கண்டனர் நம் நாட்டின் தியாகிகள்.\nஇத்தகைய நாட்டில், முக்கியமாகத் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கக் கோரி ஆசிரியர்கள் வீதிகள்தோறும் ��ட்டிகளை ஏந்தியும், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.\n அரசுப் பள்ளி ஆசிரியர்களும், கல்வித் துறை அதிகாரிகளும் அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் தரமான கல்வி கிடைக்காது என்று எண்ணி மெட்ரிக் பள்ளியிலும், சிபிஎஸ்இ பள்ளியிலும் படிக்க வைக்கின்றனர். தங்கள் மீதே இவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் கல்வித் துறையையும், அரசு ஆசிரியர்களையும் மக்கள் எப்படி நம்புவார்கள்\nதமிழகத்தில் எத்தனை ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர் எத்தனை ஆசிரியர்கள் தனது மனைவி பெயரிலோ அல்லது உறவினர் பெயரிலோ பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகின்றனர் எத்தனை ஆசிரியர்கள் தனது மனைவி பெயரிலோ அல்லது உறவினர் பெயரிலோ பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகின்றனர் கிராமங்களில் உள்ள பள்ளிகளில், சில ஆசிரியர்களை தவிர, காலையில் வந்து பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு தங்களது சொந்தத் தொழிலைக் கவனிக்க எத்தனை ஆசிரியர்கள் செல்கின்றனர் கிராமங்களில் உள்ள பள்ளிகளில், சில ஆசிரியர்களை தவிர, காலையில் வந்து பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு தங்களது சொந்தத் தொழிலைக் கவனிக்க எத்தனை ஆசிரியர்கள் செல்கின்றனர் இதை எல்லாம் விசாரணை செய்து பார்த்தால் அதிர்ச்சித் தகவல்தான் மிஞ்சும்.\nஅரசிடம் கைநீட்டி ஊதியம் பெறும் இவர்களே தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்கவைக்கத் தயாராக இல்லை என்றால், எந்த தைரியத்தில் மற்றவர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்கின்றனர்\nஒரு சாதாரண கூலித்தொழிலாளிகூட தனது குழந்தையைத் தனியார் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்.\nஓராசிரியர் தனது குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்க்காமல் தனியார் பள்ளியில் சேர்க்கிறார் என்றால், அரசுப் பள்ளியில் தரமான கல்வி இல்லை என்ற எண்ணத்திலா அல்லது அரசுப் பள்ளியில் போதிய அடிப்படை வசதி இல்லாமலா\nசரி, தரமான கல்வி இல்லை என்று கூறினால், அதற்கு ஆசிரியர்கள்தானே காரணம். மேலும், இன்றைய தொழில்நுட்ப உலகில் அடிப்படைத் தேவையான கணினி அறிவு மிக முக்கியமான ஒன்றாகு��். இதைக் கருத்தில்கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையானதாக இல்லாவிட்டாலும் அதில் பாதியாவது அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇருப்பினும், இப்படிப்பட்ட சூழலில் அரசுப் பள்ளியில் தனது குழந்தையைச் சேர்த்தது மட்டும் இல்லாமல், தனது குழந்தைக்கு மதிய சத்துணவும், அரசு கொடுக்கும் பள்ளிச் சீருடையும் வழங்குமாறு சம்பந்தப்பட்ட துவக்கப் பள்ளித் தலைமை ஆசிரியரைக் கேட்டுக் கொண்டுள்ளார், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார். இது மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்திதான். ஆனால், இந்தக் குழந்தையை பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்க வைக்க முடியுமா\nஏனென்றால், ஆட்சியரின் குழந்தையை அரசுப் பள்ளியில் சேர்த்த மறுநாள் முதலே பள்ளி வளாகம், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. மதிய உணவுக்குப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பை நன்கு கழுவிப் பயன்படுத்த வேண்டும். சத்துணவில் காய்கறிகளை அதிகப்படுத்துதல், சத்துணவு சமைக்கும் சமையல் ஆள்களை கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், ஆசிரியர்கள் முறையாக வகுப்புக்குச் செல்ல வேண்டும் என்று பல கோணங்களில் அரசு கல்வித் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஒரு மாவட்ட ஆட்சியரின் மகள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டதால், மேலே குறிப்பிட்ட அனைத்தும் அப்பள்ளியின் மற்ற மாணவர்களுக்கும் கிடைக்கிறது. ஆகையால் ஓர் ஆட்சியர் நடவடிக்கையால் ஒர் அரசுப் பள்ளி புதுப்பொலிவு பெறுவதுடன் அப்பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇவரைப்போன்று அனைத்து அரசுத் துறை அதிகாரிகள், அலுவலர்களும், ஆசிரியர்களும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் படிக்க வைத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்கும். அரசுப் பள்ளியில் தரமான கல்வி கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். விழிப்புணர்வு பேரணியோ அல்லது துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நிலையோ ஏற்படாது.\nஇதற்கு அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளி, கல்லூரிகளில்தான் படிக்க வைக்க வேண்டும் என்ற சட்டத்தை மாநில அரசு கொண்டுவர வேண்டும். இச்சட்டத்தைக் கொண்டுவந்தால�� கல்வித் துறையில் ஏற்படும் பல பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும்.\nசமச்சீர் கல்வி புத்தகம் உடனடியாக அளிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உச்ச நீதி மன்ற கூறிய பிறகும் அரசு அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதற்கு பின்னால் எத்தனை முதலைகள் எவ்வளவு பணம் கொடுத்தாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். என்பதை அனைவரும் அறிந்ததே. அத்தனையும் இந்த பாவப்பட்ட பள்ளி மாணவர்களிடம் வசூல் செய்து விடாலம் என்று அவர்களுக்குதான தெரியாது.\nஅரசாங்கமே அரசு பள்ளிகளை இழுத்து மூடிவருவதும் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதும் பல வருடங்களாக நடந்து வருகிறது.\nஅமைச்சர், எம்எல்ஏ, அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், கூலித் தொழிலாளிகள், பொதுமக்கள் என அனைவரது குழந்தைகளும் ஒன்றிணைந்து கைகோத்து அரசுப் பள்ளிக்குச் சென்றால்தான் சமத்துவம் பிறக்கும், தரமான கல்வி கிடைக்கும், நாடு செழிக்கும், புதுமை பிறக்கும்.\nஅனைவருக்கும் ஆரம்பக் கல்வி: சாத்தியம் எப்போது\nதன்னம்பிக்கை… விடா முயற்சி… அர்ப்பணிப்பு\nவெற்றி பெற்ற ஃபின்லாந்த கல்வி முறை\nபார்வையற்ற மாணவி இன்று அரசு பள்ளி ஆசிரியை\nவேண்டும் இங்கே ஒரு கல்வி புரட்சி\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ »\n« இதயத்தை பாதுகாப்பது எப்படி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nநேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்\n30 வகை குட்டீஸ் ரெசிபி 2/2\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nநமது கடமை – குடியரசு தினம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-20T13:17:51Z", "digest": "sha1:7HFUYF72US4NKW3N3VNYPKV4I5YTS4J4", "length": 22293, "nlines": 214, "source_domain": "ippodhu.com", "title": "ப்ரோக்கோலியின் நன்மைகள் - Ippodhu", "raw_content": "\nHome HEALTH ப்ரோக்கோலியின் நன்மைகள்\nமுட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. அத்தகைய ப்ரோக்கோலியை நாம் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் .\nஇக்காலத்தில் கொலஸ்ட்ரால் பிரச்சனை தங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதில் பெரும்பாலானவர்கள் கவனமாக இருக்கின்றனர். ப்ரோக்கோலியில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமுள்ளது. இந்த நார்ச்சத்து நமது பித்தப்பையில் சுரக்கும் பித்த அமிலங்களையும் செரிமான உறுப்புகளில் படியச் செய்து உண்ணும் உணவில் இருக்கின்ற அதிகப்படியான கொலஸ்ட்ரால் உடலில் தங்காமல் வெளியேறச் செய்து உடல் நலனை காக்கிறது. ப்ரோக்கோலி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு 6 சதவிகித அளவு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் உடலில் இருந்து நீங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதிகம் நீர்த் தன்மை வாய்ந்த திசுக்களால் ஆன உறுப்பாக கண்கள் இருக்கிறது. முதுமையை நெருங்கும் பெரும்பாலான மனிதர்கள் அனைவருக்குமே கண்களில் இருக்கும் மேகுலார் திசுக்களின் வளர்ச்சி குறைகிறது. ப்ரோக்கோலியை அடிக்கடி சமைத்து சாப்பிடுபவர்களுக்கு ப்ரோக்கோலியில் இருக்கும் சல்போரபேன் சத்துக்கள் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் எதிர்காலங்களில் கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.\nப்ரோக்கோலி புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ப்ரோக்கோலியில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. மேலும் நடுத்தர வயது ஆண்களில் ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய்களைத் தடுப்பதில் ப்ரோக்கோலி சிறப்பாக செயல்படுகிறது. குடல், ஈரல் சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்றுநோய்களை குணப்படுத்தும் சக்தியை ப்ரோக்கோலி கொண்டிருக்கிறது.\nஉலக���ல் இன்று பலரையும் வயது வேறுபாடின்றி தாக்கக்கூடிய நோயாக இதயம் சம்பந்தமான நோய்கள் இருக்கின்றன. இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கு பிரதான காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாததே காரணம் ஆகும். ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இந்த ப்ரோக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது.\nஇன்று நாம் சாப்பிடும் மற்றும் அருந்தும் உணவு பானங்கள் பல வகையான நச்சுக்கள் நிறைந்திருக்கின்றன. இவை உடலில் சிறிது சிறிதாக சேர்ந்து எதிர்காலங்களில் பல ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வழிவகை செய்கிறது. ப்ரோக்கோலியில் சல்பர் கூட்டுப் பொருட்கள் மற்றும் குளுக்கோஸிநோலேட்டுகள் ஆகிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. இவை நிறைந்திருக்கும் ப்ரோக்கோலியை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பக்குவம் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இருக்கும் நச்சுத்தன்மைகள் நீங்கி உடல் தூய்மை பெறும்.\nநமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது எலும்புகள் தான். எலும்புகள் வலிமையாக இருக்க வைட்டமின் கே சத்து அதிகம் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் கே சத்து இல்லாத உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு எதிர்காலங்களில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்புத் தேய்மானம், எலும்பு முறிவு போன்ற குறைபாடுகள் ஏற்பட காரணமாகிறது. எலும்புகள் வலிமை பெற உதவும் ஒரு இயற்கை உணவாக ப்ரோக்கோலி இருக்கிறது. ப்ரோக்கோலியில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. வாரத்திற்கு இரண்டு முறை ப்ரோக்கோலியை பக்குவம் செய்து உணவாக சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது. மேலும் இந்த வைட்டமின் கே சத்து எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து சிறுநீர் வழியாக வெளியேருவதையும் தடுக்கிறது.\nமனிதர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாக ஆன்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன. உடலுக்கு ஆன்டி – ஆக்சிடண்டு சத்துக்கள் இன்றியமையாததாக இருக்கிறது. பலருக்கும் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்களின் முக்கியத்துவம் தெரிவதில்லை. ப்ரோக்கோலியில் இந்த ஆன்ட���-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. ப்ரோக்கோலியை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.\nநமது உடலை வெளிப்புற பாதிப்புகளிலிருந்து காப்பதோடு, உடலின் வெப்பநிலையை சீராக வைத்திருக்கும் பணியை சருமம் மேற்கொள்கிறது. சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்கள் நமது சருமத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. சமயங்களில் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கும் இவை காரணமாக அமைகிறது. ப்ரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. இந்த சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதோடு. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, தோலில் பளபளப்பு தன்மையை அதிகரித்து, இளமை தோற்றத்தை உண்டாக்குகிறது.\nசெரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் கொண்டவர்களுக்கு சிறந்த நார்ச்சத்து நிறைந்த ப்ரோக்கோலி சிறந்த தீர்வாக இருக்கிறது. ப்ரோக்கோலியில் இருக்கும் நார்ச்சத்து, வயிறு மற்றும் குடல்களில் செரிமானத்திற்கு உதவும் நுண்கிருமிகளின் பெருக்கத்தை அதிகரித்து, சாப்பிடும் உணவுகள் சுலபத்தில் செரிமானம் ஏற்பட உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது. தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை ப்ரோக்கோலி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல்களின் நலத்திற்கு மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇளமை தோற்றத்தோடு இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமே இருக்கின்ற ஆசை தான். ப்ரோக்கோலியில் அதிகம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ப்ரோக்கோலியை வாரத்தில் குறைந்தது இரண்டு முறையாவது சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் ஏற்படும் ப்ரீ ராடிக்கல்கள் செல்களின் அழிவினை தடுத்து, உடலுக்கு புத்துணர்ச்சி தந்து தோல் சுருக்கங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்தி எப்போதும் இளமை தோற்றத்தை இருக்குமாறு செய்கிறது.\nPrevious articleகாஃபி கேக் செய்வது எப்படி\nNext articleலாராவின் சாதனையை முறியடிக்கும் கிறிஸ் கெய்ல்\nமருந்து அட்டைகளில் க்யூ-ஆர் குறியீடு [QR code] அவசியம்\nதலைமுடி வளர்ச்சியை தூண்டும் ஆலிவ்\n உங்கள் வீட்ட���, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஎச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/tag/aiadmk/", "date_download": "2019-08-20T13:13:17Z", "digest": "sha1:LAC6UAEDQHOINEOW42FTL6FJAPCBF22I", "length": 20925, "nlines": 85, "source_domain": "kollywood7.com", "title": "Aiadmk Archives - Tamil News", "raw_content": "\nரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராகும் அதிமுக\nadmin August 17, 2019 Leave a Comment on ரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராகும் அதிமுக\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது, காஷ்மீர் பிரச்சினை குறித்தும் மோடி – அமித்ஷா குறித்தும் தனது கருத்தை தெரிவித்தார். ரஜினியின் இந்த கருத்துக்கு […]\nஅமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிப்பு: ஆளுநர் உத்தரவு\nadmin August 7, 2019 Leave a Comment on அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிப்பு: ஆளுநர் உத்தரவு\nதமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனை விடுவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மணிகண்டன் இருந்து வந்தார். இந்த நிலையில், இவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு முதல்வர் […]\nதிருஷ்டி கழிப்பதற்காக மக்கள் தேர்தலில் அ.தி.மு.கவைத் தோற்கடித்துள்ளனர்\nadmin July 21, 2019 Leave a Comment on திருஷ்டி கழிப்பதற்காக மக்கள் தேர்தலில் அ.தி.மு.கவைத் தோற்கடித்துள்ளனர்\nதேர்தல்களில் தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த அ.தி.மு.கவிற்கு திருஷ்டி கழிக்க���ம் விதமாக 2019-ம் மக்களவைத் தேர்தலில் மக்கள் முடிவு வழங்கியுள்ளனர் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், […]\nஅதிமுகவுக்கு ஆதரவாக மாறிய ஜெயா டிவி\nadmin July 18, 2019 Leave a Comment on அதிமுகவுக்கு ஆதரவாக மாறிய ஜெயா டிவி\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை ஜெயா டிவி, அதிமுகவிவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக இருந்து வந்தது. ஆனால் அவருடைய மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக பிரிந்ததில் தினகரன் ஆதரவாக ஜெயா டிவி செயல்பட்டது இதனால் அதிமுகவுக்கு என ஒரு தொலைக்காட்சி இல்லாத நிலை […]\n10% இடஒதுக்கீடு அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்\nadmin July 8, 2019 Leave a Comment on 10% இடஒதுக்கீடு அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்\n10% இடஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் நடைபெற்றுவரும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்pic.twitter.com/61yZvVsb3Y\nஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணை\nadmin July 3, 2019 Leave a Comment on ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணை\nஓ.பன்னீா்செல்வம் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினா்களை தகுதி நீக்கம் செய்யக் கோாிய வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பின்னா் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்றன. அதில் […]\nதாய்க் கழகத்துக்கு தாவிய டிடிவி தினகரன் கட்சியின் இன்னொரு பிரபலம்\nadmin June 29, 2019 Leave a Comment on தாய்க் கழகத்துக்கு தாவிய டிடிவி தினகரன் கட்சியின் இன்னொரு பிரபலம்\nஅமமுக செய்தி தொடர்பாளர் சசிரேகா பல்வேறு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசி அக்கட்சியினர் மத்தியில் பிரபலமானார். மேலும் வழக்கறிஞரான இவர் தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர். அவர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமானார். […]\nadmin June 28, 2019 Leave a Comment on திமுகவிற்கு தாவும் தங்கதமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் முக்கிய தலைவராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். இவர் சமீபத்தில் டிடிவி தினகரனின் உதவியாளரிடம் பேசிய ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமமுகவின் ஐடி விங் மூலம் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்கள் செய்யப்படுவதாகவும், தனக்கு […]\n டிடிவி தினகரனையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை\nadmin June 22, 2019 Leave a Comment on சசிகலாவை நம்பிக்கொண்டிருக்கும் எடப்பாடி டிடிவி தினகரனையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை\nகெல்லே உள்ள வீடியோ பார்க்கவும் , அனைவருக்கும் பகிரவும் சசிகலாவை நம்பிக்கொண்டிருக்கும் எடப்பாடி டிடிவி தினகரனையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை #TTVDhinakaran #AMMK #AIADMK https://www.youtube.com/watch டிடிவி தினகரனையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை #TTVDhinakaran #AMMK #AIADMK https://www.youtube.com/watchv=h05GHZ8rmQA சசிகலாவை நம்பிக்கொண்டிருக்கும் எடப்பாடிv=h05GHZ8rmQA சசிகலாவை நம்பிக்கொண்டிருக்கும் எடப்பாடி டிடிவி தினகரனையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை https://www.youtube.com/watch டிடிவி தினகரனையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை https://www.youtube.com/watch\nஅதிமுகவுக்கு தலைமை ஏற்கப்போகும் ரஜினி\nadmin June 12, 2019 Leave a Comment on அதிமுகவுக்கு தலைமை ஏற்கப்போகும் ரஜினி\nஅதிமுக தலைமை ஏற்பதற்கு, ரஜினிகாந்த் உந்தி தள்ளப்படுகிறாரோ என்ற ஐயப்பாடுகளை, ஏற்படுத்தும் வகையில், பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதிமுகவை பொறுத்தளவில், அதன் நிறுவனர், எம்ஜிஆர், அதன் பிறகு ஜெயலலிதா ஆகியோர் மக்கள் மத்தியில் ஈர்ப்பு மிக்க தலைவர்களாக இருந்தனர். எம்ஜிஆர் […]\nமதுரையில் முற்றும் அதிமுக உட்கட்சி பூசல் ராஜன் செல்லப்பா பற்றவைத்த தீ\nadmin June 10, 2019 Leave a Comment on மதுரையில் முற்றும் அதிமுக உட்கட்சி பூசல் ராஜன் செல்லப்பா பற்றவைத்த தீ\nதற்போது உள்ள தலைமை சிறந்து வழிகாட்டுதல் பண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு தற்போதிய நமது கழக தலைமையை பற்றி நம்மை வழிநடத்துவதற்கு போதிய அதிகாரம் படைத்த தலைமை இல்லையென்று ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை கொச்சை படுத்தும் வகையில் செய்தி […]\nஓபிஎஸ் அணிக்கு ரஜினிகாந்த் தலைமையேற்பார் பாஜக ஏற்பாடு – ஷாக்கான எடப்பாடி\nadmin June 4, 2019 Leave a Comment on ஓபிஎஸ் அணிக்கு ரஜினிகாந்த் தலைமையேற்பார் பாஜக ஏற்பாடு – ஷாக்கான எடப்பாடி\nநேற்று இப்தார் நோன்பு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியபோது, ‘நல்லவர்களை ஆண்டவர் சோதிப்பார், ஆனால் கைவிடமாட்டார். கெட்டவர்களுக்கு நிறைய கொடுப்பார், ஆனால் கைவிட்டுவிடுவார். அதுபோலத்தான் நடைபெற்ற�� முடிந்த தேர்தல் முடிவுகள்’ என்று கூறினார். இந்த வசனத்தை சாதாரணமாக ஓபிஎஸ் கூறினாலும் […]\nஎந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்.. – இன்று அதிகாலை 5 மணி நிலவரம்\n – இன்று அதிகாலை 5 மணி நிலவரம்\nநாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இன்று அதிகாலை 5 மணி நிலவரப்படி, பா.ஜ.க. 287 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 இடங்களில் அக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இதுபோல, காங்கிரஸ் கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]\nஒருவழியாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி\nadmin May 24, 2019 Leave a Comment on ஒருவழியாக ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி\nதமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தே்ாதலில் அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று ஆட்சியாளா்கள் நிம்மதியடைந்துள்ளனா். தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத் தோ்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 […]\nதமிழக இடைத்தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள் தி.மு.க கைப்பற்றும் தொகுதிகள் எத்தனை\nadmin May 21, 2019 Leave a Comment on தமிழக இடைத்தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள் தி.மு.க கைப்பற்றும் தொகுதிகள் எத்தனை\nதமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 14 இடங்களில் திமுக வெற்றி பெறும் என இந்தியா டூடே நடத்திய கருத்துகணிப்பில் தெரிவித்துள்ளனர். தமிழக இடைத்தேர்தல் முடிவை பொறுத்தே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்குமா இருக்காதா என்று கூறமுடியும்.அதிமுகவுக்கு சட்டசபையில் தற்போது பெரும்பான்மை பலம் ஊசலாடும் […]\nஇந்த வாரம் பிக்பாஸில் நீங்கள் காப்பாற்ற விரும்பும் நபர் யார்\nரசிகர்கள் செல்வாக்கு யாருக்கு அதிகம் – தந்தி டிவிக்கு போட்டி கருத்துக்கணிப்பு\nபிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறைக்கு செல்ல இருப்பது இவரா\nஅமீர்கானுடன் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கான வேடம்\nபாக்ஸ் ஆபிஸ் சாதனை கலக்கிக் கொண்டிருக்கும் கோமாளி\nபிக்பாஸ் வீட்டில் கதறி அழும் லாஸ்லியா…\nபிக் பாஸ் வீட்டில் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் – எஸ்.வி. சேகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னும் எத்தனை பிரபலங்கள் செல்ல இருக்கிறார்கள் தெரியுமா\n மதுமிதா தற்கொலை முயற்சி செய்யவில்���ை\nஅனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர்: இனி 2059 ஆம் ஆண்டில்தான் தரிசனம்\nபிக் பாஸ் வீட்டில் மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் - எஸ்.வி. சேகர்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாக இன்னும் எத்தனை பிரபலங்கள் செல்ல இருக்கிறார்கள் தெரியுமா\nபிக்பாஸ் வீட்டில் கதறி அழும் லாஸ்லியா...\nபிக்பாஸ் வீட்டில் சீக்ரெட் அறைக்கு செல்ல இருப்பது இவரா\n மதுமிதா தற்கொலை முயற்சி செய்யவில்லை\nபாக்ஸ் ஆபிஸ் சாதனை கலக்கிக் கொண்டிருக்கும் கோமாளி\nரஜினியை தலைவராக ஏற்றுக்கொள்ள தயாராகும் அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2018/01/blog-post_20.html", "date_download": "2019-08-20T13:10:33Z", "digest": "sha1:YAQUT3XX3BUYU55B6G27FSKIGLFZWPNN", "length": 10337, "nlines": 178, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nதொழிலாளர் நல அமைச்சர் திரு.கங்குவார் அவர்களிடம்\nதோழர்கள்.மதிவாணன் - ஆசிக் அகமது ஆகியோர்\nகோரிக்கை மனு அளிக்கும் காட்சி\nஅடிமட்ட மக்களுக்கு செய்யும் தொண்டே…\nஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என்றார் சுவாமி விவேகானந்தர்...\nஅடிமட்ட ஊழியர்களாகிய ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வில்…\nஅல்லல் அகற்றி… ஆதங்கம் போக்கி…. இன்னல் நீக்கி…\nஅமைதி வழியில் அவர்களது வாழ்வில் ஒளியேற்றும் பணியில்…\nஅர்ப்பணித்துக் கொண்டு வருகிறது… வளருகிறது… NFTCL பேரியக்கம்…\nஅல்லல்படும் ஒப்பந்த ஊழியர்களின் ஓயாத பிரச்சினைகளை…\nஅகில இந்தியத்தலைவர் தோழர்.ஆசிக் அகமது அவர்களும்…\nஅகில இந்தியப் பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்களும்…\nஅன்புள்ளம் கொண்ட தொழிலாளர் நல\n19/01/2018 அன்று தலைநகர் டெல்லியில் சந்தித்து\nஉரிய தேதியில் சம்பளம் இல்லை…\nமொத்தத்தில் மனிதநேயம் என்பதே BSNLலில் இல்லை…\nஎன்பதை நமது தலைவர்கள் நேர்பட எடுத்துரைத்து…\nமூன்று மாத சம்பளம் இல்லாமல் தன்\nமூச்சை நிறுத்திக்கொண்டான் ஒரு தோழன் என\nஎடுத்து இயம்ப இயலாத இந்நேரத்தில்…\nஅமைச்சரைச் சந்தித்து குறைகளை எடுத்துக்கூறியது…\nஅடிமட்ட ஊழியர்களின் தொழிற்சங்க வரலாற்றில்\nஇதோ வங்கத்திலும் வளர ஆரம்பித்துள்ளது…\nமூவாயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்த ஊழியர்கள்..\nNFTCL இயக்கத்தில் இணைந்திட இசைந்துள்ளனர்….\nவங்கத்தில் விரைவில் வலுவான இயக்கம் துவங்கப்படும்….\nஅடிமட்ட ஊழியர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய\nஅருமைத்தலைவர்கள் ���ுப்தா… சந்திரசேகர்… ஜெகன் வழியில்…\nNFTCL நடைபோடும்… நலம் சேர்க்கும்…\nவாழ்க NFTCL… வளர்க NFTCL…\nமுழு வீச்சில் முதல் நாள் போராட்டம் காரைக்குடி மாவட...\nபணி நிறைவு வாழ்த்துக்கள் தோழர்.சேகர் அவர்களுக்கு ...\nஐந்து நாள் அறவழிப் போராட்டம் காரைக்குடி அனைத்துசங்...\nசரித்திரமாகட்டும்… நம் சத்தியாக்கிரகம்.. ஜனவரி 30 ...\nகலைக்கப்பட்ட...கனவு28/01/2018 அன்றுJE (TTA) பதவிகள...\nமக்களாட்சி... மலரட்டும்... மதம் காக்கும் ஆட்சி மறை...\nமத்தியசங்க மறியல் போராட்டம்மத்திய அரசின் தொழிலாளர்...\nஜனவரி 23 - நேதாஜி பிறந்தநாள் சத்தம் இல்லாமல்பெறுவத...\nதொழிலாளர் நல அமைச்சர் திரு.கங்குவார் அவர்களிடம் த...\nசஞ்சார் பவன் பேரணி BSNL அனைத்து அதிகாரிகள் ஊழியர்க...\nதமிழர் திருநாள்நல்வாழ்த்துக்கள் இழந்தது போதும்…இன்...\n4G அலைக்கற்றை ஒதுக்கீடு… 4G சேவைஅளிப்பதற்காக நமது...\nஒப்பந்த ஊழியர் உற்பத்திச்சட்டம் 1970 இந்திய தேசத்த...\nயார் குற்றவாளி...ஒப்பந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொ...\nதொடர் போராட்டம் 08/01/2018 அன்று டெல்லியில் நடைபெற...\nNFTE அகில இந்தியமாநாடு NFTE5வது அகில இந்திய மாநாடு...\nஅனைத்து சங்க ஆர்ப்பாட்டம் செல் கோபுரங்கள்தனி நிறுவ...\nஜனவரி – 6 தோழர்.குப்தாநினைவு நாள் உணர்வளித்தவன்…உண...\nதொடரும் போராட்டம்… செல் கோபுரம் தனி நிறுவனம்எதிர்த...\nதேவை நிரந்தரத்தீர்வு… பல்வேறு போராட்டங்களுக்குப்பி...\nநெஞ்சம் மறவா நினைவேந்தல் தோழர்.குப்தாதோழர்.வெங்கட...\nதோழர். குப்தா… புகழேந்தல்… கூனர்களை நிமிர வைத்தார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=853:2008-04-25-20-33-23&catid=37:2005&Itemid=59", "date_download": "2019-08-20T11:36:41Z", "digest": "sha1:IESWTKDUWDQGL4CBPTSB6ZV3XL4J4AMK", "length": 24558, "nlines": 106, "source_domain": "tamilcircle.net", "title": "சங்கராச்சாரியா நீதிபதி?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் சங்கராச்சாரியா நீதிபதி\nSection: புதிய கலாச்சாரம் -\n\"அப்புப் பிறை நடுவே அமர்ந்துறை விஷ்ணுவை; உப்புக் குடுக்கைக்குள்ளே உணர்ந்தறிவது எக்காலம்'' என்று பத்திரகிரியார் உடம்பை ஆண்டவனுக்கு ஒப்படைக்க ஏங்கித் தவித்தார். லோகச் சேமத்திற்குத் தவம் இருப்பதாய்ச் சொல்லும் சங்கராச்சாரியோ \"\"அப்பு மாட்டிக் கொண்டாலும், தான் தப்புவது எக்காலம்'' என்று பத்திரகிரியார் உடம்பை ஆண்டவனுக்கு ஒப்படைக்க ஏங்கித் தவித்தார். லோகச் சேமத்திற்குத் தவம் இருப்பதாய்ச் சொல்லும் சங்கராச்சாரியோ \"\"அப்பு மாட்டிக் கொண்டாலும், தான் தப்புவது எக்காலம்'' என்று \"சரீர' விடுதலைக்கு சட்டத்தின் ஆன்மாவை நோண்ட ஆரம்பித்து விட்டார்.\nகம்பி நீட்டப் பார்த்த ஜெயேந்திரனை, ஜெயலலிதா அனுப்பி வைத்த \"நரகாசுரர்கள்' மெகபூப் நகரில் சுற்றி வளைத்தபோது \"\"போடு சிவலோகத்துக்கு ஒரு போனை'' என்று சங்கராச்சாரி தனது ஆன்மீக பலத்தைக் காட்டியிருந்தால் நாமும் \"\"சூப்பர்ரா சுப்பிரமணி'' என்று சொக்கிப் போயிருக்கலாம். ஆனால் கதை கந்தலாகி கவுண்டமணி லெவலுக்குப் போய் \"\"சி.எம்.முக்குப் போடுறா செல்லை'' என்று அரசியல் செல்வாக்கை அவிழ்த்து விட்டதைப் பார்த்தவுடன், ஓடுவது பக்திப் படமல்ல என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள் மக்கள்.\nகுப்பனும், சுப்பனும் இப்படிப் பேச முடியுமா அவிழ்ந்து விழுந்த லுங்கியைக் கட்டிக் கொள்ளக் கூட அனுமதிக்காமல், \"\"ஐயா கூப்புடுறாரு வாடா'' என்று ஏழை பாழைகளை நெட்டித் தள்ளும் போலீசு, ஆதாரங்களை வைத்துக் கொண்டு ஆறு மணிநேரம் தாஜா செய்து ஒரு வழியாகச் சிரமப்பட்டு ஜெயேந்திரனை சீமைப் பசுவைப் போல ஓட்டி வந்திருக்கிறது.\nகைது செய்ய வந்த அதிகாரிகளிடமே, \"\"இது பிராமணாள் வேன் மத்தவா ஏறப்படாது'' என்று சாதி வெறிகாட்டிய இந்த தண்டக்கோல் மைனரை தீண்டாமைக் குற்றவழக்கில் கைது செய்து தெருவில் இழுத்து வராமல் தனி விமானம், தனி மரியாதை என சட்டம் தயிர்சாதமாய்க் குழைந்திருக்கிறது. நள்ளிரவில் வெறும் வயிற்றோடு கைது செய்யப்படும் விசாரணைக் கைதிகள் காலையில் ஒரு டீயும், பன்னும் கேட்டாலே, \"\"தொரைக்கு கரெக்டா டிபன் கேக்குதா போய் கக்கூசைக் கழுவுடா'' என்று ஏறி மிதிக்கும் போலீசு, கொலைக் குற்றவாளி ஜெயேந்திரன் ஆசன வாயால் போட்ட உத்திரவுக்கு அடிபணிந்து, பேள்வதற்குத் தலைவாழை இலை அறுத்துத் தந்திருக்கிறது. ஏழை பாழைகள் எங்கள் கால் தூசுக்குச் சமம் என பல சித்திரவதைகளில் நிலைநாட்டுகிறது போலீசு. உன் சட்டமும் போலீசும் என் காலைக் கடனுக்குச் சமம் என நிரூபித்திருக்கிறார் சங்கராச்சாரி. அவாளின் \"சிவில் வாருக்கு' முன்னாலே போலீசின் ரிவால்வர் எம்மாத்திரம்\nபோலீசுதான் இப்படியென்றால், வாதங்களின் துணை கொண்டு வில்லனை விரட்டிப் பிடிக்க வேண்டிய நீதிபதிய��� முதல் சந்திப்பிலேயே காதல் வயப்பட்ட கதாநாயகியைப் போல \"\"சுவாமிகளை ஜாகை வைக்க ஜட்ஜூகளின் தனி பங்களாக்கள் காலியிருக்கிறதே'' என்று கண் ஜாடை காட்டுகிறார். அது மட்டுமல்ல, செசன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்யாமல் நேரடியாக உயர்நீதி மன்றத்திலேயே ஜாமீன் முறையிட அனுமதி. சட்டத்தை மதிக்கும் சாதாரண நந்தன்களுக்கு ஒரு அவசரம் என்றால் விலகாத நந்தி, ஒரு பக்தனைப் படுகொலை செய்த பாதகனுக்கு விருட்டென்று விலகி வழிவிட்டது எங்ஙனம்\nதாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தமில்லாதவர்கள், வேலைக்குப் போகிற பெண்களிடம் ஒழுக்கமிருக்காது என்று உழைக்கும் மக்களைப் பார்த்து சாதிக் கொழுப்பேறி பேசிப் பேசியே உதிரக் கொதிப்பேறிய இந்தச் சமூகக் குற்றவாளிக்கு சிறப்பு மருத்துவ வசதி. பெண்களைக் காமவெறியோடு பார்த்துப் பார்த்தே கண் அழுத்த நோய் பிடித்த \"ஞான திருஷ்டிக்கு' கண் மருத்துவம்.\nஆயிரக்கணக்கில் கைதான அரசு ஊழியர்களை ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைப்பது போல் அடைத்து சட்டம் அப்படித்தான் என்ற அதிர்ச்சியில் சிலரைச் சாகடித்த அரசு, இன்று பல்வேறு வழக்குகளில் முதல் குற்றவாளியான சங்கராச்சாரிக்குச் சலுகை காட்டும் மர்மமென்ன ஒரு காலத்தில் மன்னர்களைக் கைக்குள் வைத்துக் கொண்டு ஒரு குலத்துக்கு ஒரு நீதியான மனுநீதியை சமூகத்தில் அமல்படுத்திய பாரம்பரிய ஜட்ஜான பார்ப்பன மதகுருவும், அதிகார வர்க்கம்தான் என்ற \"ஒரே சாதிப்' பாசமா\nசட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் \"பணியை நிரந்தரமாக்கு' என்று போராடியதற்காக நள்ளிரவு வேளையில் நடுரோட்டில் சாலைப் பணியாளர்களை போலீசு அடித்து நொறுக்கியபோதும், அள்ளிக் கொண்டு போன போதும் ஜட்ஜ் பங்களா காலியாகவில்லையே ஏன் ஒரு குடம் தண்ணீருக்கு வழியில்லை என்று உழைக்கும் மக்கள் போராடினால் சிறப்பு அதிரடிப்படை வருகிறது ஒரு குடம் தண்ணீருக்கு வழியில்லை என்று உழைக்கும் மக்கள் போராடினால் சிறப்பு அதிரடிப்படை வருகிறது ஒரு கொலைக் குற்றவாளிக்கு சிறையில் சிறப்புத் தண்ணீர் தொட்டி வைத்துத் தர நீதிமன்றமே ஏற்பாடு செய்து தருகிறது. யாருக்கு சட்டம் சேவை செய்கிறது ஒரு கொலைக் குற்றவாளிக்கு சிறையில் சிறப்புத் தண்ணீர் தொட்டி வைத்துத் தர நீதிமன்றமே ஏற்பாடு செய்து தருகிறது. யாருக்கு சட்டம் சேவை செய்கிறது கூலி ஏழை விவசாயிகளுக்கு நாட்டில் எலிக்கறி. கூலிப்படைத் தலைவனுக்கு சிறையில் பூரி சப்பாத்தி.\nசுதந்திரமாய் வெளியில் வாழ அனுமதிக்கப்பட்டிருப்பதாய்ச் சொல்லப்படும் மக்கள் \"\"நாங்கள் வாழ வழியில்லை, விவசாயத்திற்கு மானியம் கொடு, விலையில் சலுகை காட்டு'' என்று வீதிக்கு வந்து போராடினால் அடி, உதை. கைதியாய் உள்ளே இருக்கும் சங்கராச்சாரிக்கு அவாள் விருப்பத்தை நிறைவேற்ற அரசு செலவில் பூ, பழம் சலுகை. வெளியில் இருப்பவர்களுக்கு அகப்படாத இகலோக சுகங்கள் உள்ளே இருப்பவனுக்குக் கிடைப்பதன் உள்அர்த்தமென்ன\nஒரு திருகாணி திருடிய குற்றத்திற்காக நாள் முழுக்க குத்துக்கால் போட்டு உட்கார வைத்தே விசாரணைக் கைதிகளை வதைக்கும் போலீசு, சங்கராச்சாரி ஒரு சாய்வு நாற்காலி கேட்டதற்காக நள்ளிரவில் மூடிய கடைகளைத் திறக்க காஞ்சிபுரம் கடைத் தெருவில் அலைந்திருக்கிறது. அணில் குத்தும் குறவனுக்கு குதிகாலில் லாடம் கட்டி அடி; ஆளையே குத்தும் சமயக் குரவனுக்கோ அலுப்பு தீர சாய்வு நாற்காலி.\n\"சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்' என்று கூறும் நீதிபதிகளே \"\"கோர்ட்டுக்கு வந்த இடத்தில் கோலை வைத்துக் கொண்டு பார்கவுன்சிலில் பூஜை செய்தது விதி மீறல்'' எனச் சீறக்காணோமே. ஏன் அரை நாளில் நூற்றுக்கணக்கான ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் விறுவிறுப்பு நீதிபதிகள் எந்தவித அருவெறுப்புமின்றி சங்கராச்சாரியின் ஜாமீன் மனுவை நாய் கவ்விய கந்தல் துணியாய் இழுத்துக் கொண்டே போகும் ரகசியமென்ன\nவேறொன்றுமில்லை. \"\"அதிகாரவர்க்கம் என்பது அரசின் உணர்வு; அரசின் சித்தம். அரசின் அதிகாரம் வெளித்தோற்றத்திற்கு பொது நன்மையின் பிரதிநிதியாகவும், பாதுகாவலனாகவும் காட்டிக் கொண்டாலும் அதன் உண்மையான அர்த்தம் வேறு, அதற்குப் பின்னால் ஒரு திட்டவட்டமான தனிச்சலுகை பெற்ற கோஷ்டியின் நலன் இடம் பெற்றிருக்கிறது'' என்றார் கார்ல் மார்க்ஸ்.\nமகா பாவியும் மற்ற பாவிகளும்\nஎன்ன நடந்து விட்டது இப்போது சந்தேகம் என்று இரவில் பிடித்துச் செல்லப்படும் காசுமீர், மணிப்பூர் மக்களைப் போல கைதுக்குப் பிறகு காலையில் எங்காவது பிணமாகக் கிடந்தாரா சங்கராச்சாரி சந்தேகம் என்று இரவில் பிடித்துச் செல்லப்படும் காசுமீர், மணிப்பூர் மக்களைப் போல கைதுக்குப் பிறகு காலையில் எங்காவது பிணமாகக் கிடந்தாரா சங்கராச்சாரி சந்��ேகக் கேசில் பிடித்துப் போன சென்னை கே.கே. நகர் இளைஞரைப் போல சங்கராச்சாரியின் காலை ஒடித்ததா போலீசு சந்தேகக் கேசில் பிடித்துப் போன சென்னை கே.கே. நகர் இளைஞரைப் போல சங்கராச்சாரியின் காலை ஒடித்ததா போலீசு கொலையே செய்தாலும் சங்கராச்சாரியின் காலைக் கடனுக்கும், ஊளைச் சதைக்கும் ஒரு குறையும் வராமல் பராமரிக்கிறது அரசு.\n\"சட்டப்படி சங்கராச்சாரியைக் கைது செய்ததே தவறு' என அரசியல் அமைப்பே ஒரு தனிமனிதனுக்குச் சமமில்லை என்று சவால் விடுகிறது பார்ப்பன மதவெறிக் கும்பல். வீரப்பனுக்குச் சோறு கொடுத்தவர்கள் என்ற சந்தேகத்துக்காகவே ஆண்டுக் கணக்கில் சிறையிலிருக்கும் அப்பாவி \"இந்துக்களுக்காக'க் குரல் கொடுக்காத இவர்கள் பார்ப்பன சங்கராச்சாரிக்காகப் படைகட்டி வேலை செய்கிறார்கள்.\nஅதிகார வர்க்கமும் எந்த கைதிக்கும் இல்லாத வகையில் சிறைக்கு உள்ளேயே பூசை, புனஸ்காரம் என்று அக்கிரகாரத்தை ஏற்படுத்தித் தருவதுடன், வேலூர் சிறைக்கு வெளியேயும், சூடம், சாம்பிராணி வழிபாடு என்று அங்கே ஒரு கோயில் கடை போடாததுதான் பாக்கி. நீதிமன்றக் காவலில் சங்கராச்சாரி இருக்கிறார் என்பதைவிட சங்கராச்சாரியின் கஸ்டடியில் நீதித்துறை இருக்கிறது என்பதுதான் உண்மை. இப்படி ஜெயிலை மடமாக்கி மக்களின் வரிப்பணத்தை \"ஸ்வாஹா' செய்வதை விடப் பேசாமல் மடத்தையே ஜெயிலாக்கி விடலாம். அரசு ஊழியர் போராட்டத்தின் போது \"\"நாம் பப்ளிக்கா வரப்படாது'' என்று பம்மிய பல பார்ப்பனர்கள் இப்போது \"\"பெரியவாளை விடுதலை செய்'' என்று பிராமணர் சங்கமாய் நடுரோட்டில் குதித்து விட்டார்கள்.\nசாதியக் கொடுமைகளுக்காகவும், கூலி உயர்வுக்காகவும் போராடும் தொழிலாளர்களை அடித்து அம்மணமாக்கி ஆற்றில் பிணங்களை மிதக்க விடுகிறது போலீசு (மாஞ்சோலை). ஆனால் ஒரு கொலைக் குற்றவாளி தனது விருப்பார்வங்களை அரசுச் செலவில் அனுபவித்துக் கொள்ள நீதித்துறையே பாப்பாரப் படித்துறையாகிறது. மடத்திலிருந்து ஓடிப்போன சங்கராச்சாரிக்கு மனுப்போடும் இந்துவெறிக் கும்பல் அன்றாடம் வேலையிலிருந்து விரட்டப்படும் தொழிலாள இந்துக்களின் நலன்களுக்காக வீதிக்கு வந்து விடைத்தது உண்டா\nதொழிலாள \"இந்துக்களுக்காக' முதலாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த நிர்ப்பந்திக்காத திரிசூலத்தில் ஒரு சூலமான தொகாடியா \"\"காசுமீர் போ���ாளிகளிடம் கூட பேச்சுவார்த்தை நடத்தும் அரசு காஞ்சிப் பெரியவாளை அழைத்துப் பேசியிருக்கக் கூடாதா'' என்று நியாயம் கேட்கிறார்.\nஒரு வாதத்திற்கே ஒப்புக் கொள்வோம். பேச்சு வார்த்தையின் நிபந்தனையாக காசுமீர் \"தீவிரவாதிகள்' தங்களிடமுள்ள ஆயுதங்களைக் கீழே போட முன்வரவேண்டும் என்கிறது அரசு. வரலாறு நெடுக பலதரப்பு மக்களின் இரத்தத்தைக் குடித்த, வர்ணாசிரம தர்மம் என்ற பார்ப்பன பயங்கரவாத ஆயுதத்தைக் கீழே போட சங்கராச்சாரி தயாரா\nஇல்லை, எந்த காலத்திலும் பார்ப்பன பலாத்காரமும்; ஒரு குலத்துக்கு ஒரு நீதியுமே சங்கராச்சாரி அறிவிக்கும் அருள்வாக்கு. \"\"கைது'', \"\"காவல்'' என்ற வார்த்தைகளுக்கான அர்த்தத்தையே மாற்றி அனுபவித்துச் சட்டத்தையே \"கற்பழித்து' விட்டார் சங்கராச்சாரி. சட்டத்துக்கு முன் அனைவரும் சமமில்லை என்பதை சங்கராச்சாரியின் கைது விவகாரங்கள் மூலமாக நிரூபித்து விட்டது அரசு.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/tamilblogs/p194.html", "date_download": "2019-08-20T12:18:30Z", "digest": "sha1:BWKOHUBK36SUL5AM26YP2QMVSSKUE2E4", "length": 21722, "nlines": 266, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Tamil Blogs - தமிழ் வலைப்பூக்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 6\nமுத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா\n1931. கேள்வியும் நானே பதிலும் நானே\nஇந்த வலைப்பூவில் தலைப்பில் கேள்வியையும், அதற்கான பதிலை உள்ளடக்கத்திலும் காணமுடிகிறது.பல்வேறு வகையான கேள்விகளையும் அதற்கான பதில்களையும் வலைப்பதிவர் அளித்து வருகிறார்.\nஇங்கு சாப்ட்வேர் கதைகள், சும்மா கதைகள், தமிழ் காமிக்ஸ், அனுபவம் என்கிற முதன்மைத் தலைப்புகளில் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.\nவிண்வெளி குறித்த பல்வேறு சுவையான செய்திகள் இங்கு இடம் பெற்று இருக்கின்றன.\nகாமிக்ஸ் கதைகள் மற்றும் அதற்கான பல்வேறு புத்தகங்கள் என்று காமிக்ஸ் தொடர்புடைய பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.\nவலைப்பதிவரின் பல்வேறு தலைப்பிலான கவிதைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.\nஇந்த வலைப்பூவில் கவிதைகள், சமையல் குறிப்புகள் மற்றும் பல்வேறு தலைப்பிலான தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.\nவலைப்பதிவர் தனது காதல் கவிதைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.\n1938.நான் ரசித்த கவிதை துளிகள்...\nஇந்த வலைப்பூவில் வலைப்பதிவர் ரசித்த பல்வேறு கவிதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.\nநூல், விமர்சனம், மதிப்புரை போன்ற தலைப்புகளிலும், வேறு சில தலைப்புகளிலும் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nஇந்த வலைப்பூவில் உடல் நலம் குறித்த பல்வேறு தகவல்கள் இடம் பெற்று வருகின்றன.\nதமிழ் வலைப்பூக்கள் | உ. தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவ��ுக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்ப��காமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/moondru-mudichu/127889", "date_download": "2019-08-20T12:31:19Z", "digest": "sha1:XG54TA7UALMGHDJDOHWU6WL73GSN2VUZ", "length": 5037, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Moondru Mudichu - 26-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவீட்டின் படுக்கையறை சுற்றி வளைத்த மலைப்பாம்பு அலறி அடித்து ஓடிய உரிமையாளர்கள்\nயாழ் மக்களிற்கு மகிழ்சியை ஏற்படுத்திய மைத்திரி\nஅவள் சுடிதார் அணிந்திருந்தாள்: பட்டப்பகலில் பெண் செய்த மோசமான செயல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nமகள் திருமணம் தாமதம்.. 7 பேர் விடுதலை தொடர்பில் நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் உத்தரவு\nலண்டன் விமானத்தில் இருந்த பணிப்பெண் என்னிடம் நடந்து கொண்ட விதம்.. ஆண் பயணியின் வைரல் பதிவு\nவார்த்தையால் வறுத்தெடுக்கும் வனிதா... சமாளிக்க முடியாத கஸ்தூரியின் பரிதாபநிலை\nஎன்னது பாலையாவா இது, உடல் எடை குறைத்து செம்ம இளைமையுடன் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர் செல்கிறாரா- அவரே சொன்ன பதில்\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nதர்ஷனை மறைமுகமாக விமர்சித்த கமல்.. நக்கலாக சிரித்த கஸ்தூரி.. என்ன சொன்னார் தெரியுமா\nசிரஞ்சீவி, விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி - தமிழ் டீசர்\nபடுக்கையறையில் ஒய்வு எடுத்த ராட்சத மலைப்பாம்பு... எப்படி வந்ததுனு தெரியுமா\nஅஜித் படப்பிடிப்பில் அதிகம் பயன்படுத்தும் ஒரே வார்த்தை இது தானாம், அபிராமி சொன்ன சூப்பர் தகவல்\nஒருவார்த்தை கூட பேசாத கமல் மதுமிதாவின் தற்கொலை காட்சிகள் வெளிவராதது ஏன்\nஇந்த வாரம் ரகசிய அறையில் இவரா\nசாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகையா இது... புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..\nதிருமணமாகி குறுகிய காலத்திலேயே விவாகரத்து செய்த தமிழ் நடிகைகள்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/80513-sadhvi-pragya-says-26-11-martyr-hemant-karkare-died-of-her-curse.html", "date_download": "2019-08-20T12:03:18Z", "digest": "sha1:UER5VQ54OZJ5JDT2E4BA3ZAANRYF2UEO", "length": 17441, "nlines": 291, "source_domain": "dhinasari.com", "title": "10 வருட சிறைவாசம்! அடித்து சித்ரவதை செய்ததை நினைத்து கதறியழுத சாத்வி பிரக்யா தாகுர்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு அரசியல் 10 வருட சிறைவாசம் அடித்து சித்ரவதை செய்ததை நினைத்து கதறியழுத சாத்வி பிரக்யா தாகுர்\n அடித்து சித்ரவதை செய்ததை நினைத்து கதறியழுத சாத்வி பிரக்யா தாகுர்\nபாஜக பெண் வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் தனக்கு நேர்ந்த கொடுமைகளைச் சொல்லி கண்கலங்கி கதறி அழுதது, கூட்டத்தினரையும் அழவைத்தது.\nமத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கிற்கு எதிராகப் போட்டியிடுகிறார் பாஜக.,வின் பெண் வேட்பாளர் சாத்வி பிரக்யா சிங் தாக்குர்\nமாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசால் ஹிந்து பயங்கரவாதிகள் என்ற புதிய சொற்றொடர் உருவாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டவர் இவர். இவர் கைதாகி சிறையில் இருந்த போது தம்மை சிறை அதிகாரிகள் அடித்து உதைத்து துன்புறுத்தியதை கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.\nகுறிப்பாக, மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படையில் தலைவராக இருந்த ஐபிஎஸ் அதிகாரியான ஹேமந்த் கர்கரே, அப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வற்புறுத்தலின்படி, 2008ஆம் ஆண்டில் மாலேகான் குண்டு வெடிப்பில் பிரக்யா சிங் தாக்குர் மற்றும் இன்னும் சில ஹிந்து அமைப்பு தலைவர்களையும் வஞ்சகத்தால் பொய்யாகச் சேர்த்து, அவர்களை கொடுமைப்படுத்தியுள்ளதாக தெரியவந்தது.\nஅதனை சாத்வி பிரக்யா சிங் தாக்குர், பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஹேமந்த் கர்கரே தன்னை அதிக அளவில் டார்ச்சர் செய்ததாகவும், அப்போது தாம் அவரை சபித்ததாகவும், அவரது பாவ கர்மாவினால்தான் அவர் மோசமாக உயிரிழந்தார் என்றும் சாத்வி பிரக்யா கூறியுள்ளார்.\nமுஸ்லீம்களை படுகொலை செய்ததாக தம்மை ஒப்புக் கொள்ளும்படி கூறி சித்ரவதை செய்ததாக அவர் தெரிவித்தார். 23 நாட்களாக இரவும் பகலும் போலீசார் தம்மை பெல்ட்டால் அடித்து உதைத்ததாக கூறிய அவர், தம்மை நிர்வாணப்படுத்தப் போவதாக மிரட்டியதாகவும் கூறினார்.\nபாஜக பொதுக்கூட்டத்தில் இதனை விவரித்த அவர் கண்ணீர் விட்டு அழுதார். மகாராஷ்���்ராவின் மாலேகான் பகுதியில் 2008ம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட பெண் சாமியரான சாத்வியை அண்மையில் நீதிமன்றம் விடுதலை செய்து அப்பாவிகள் என்று தீர்ப்பளித்தது.\nஇந்நிலையில் அவர் அண்மையில் பாஜக.,வில் இணைந்தார். தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம் போபாலில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்குக்கு எதிராக பாஜக., சார்பில் களம் இறங்குகிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திநூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\nஅடுத்த செய்திஉடல் வலி… உள்ளக் குமுறல்.. வேதனையின் விளிம்பு – பிரக்யா சிங் தாக்குர்\nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\n காஷ்மீர் எல்லையில் தீவிர தாக்குதல் \nகிறிஸ்துவ கல்வி நிறுவனம் குறித்த கருத்து நீக்கம்: பின்வாங்கிய சென்னை உயர் நீதிமன்றம்\nபூட்டிய அறையில் கன்னியாஸ்திரியின் கண்ணீர் \nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்\nகாட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்...\nஅங்காடித்தெரு மகேஷ் பெண்ணாக மாறியுள்ளார் \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nசிபிசிஐடி விசாரணைக்குள் சிக்கிய எஸ்.ஆர்.எம் விரைவில் அம்பலமாகும் உண்மைகள் \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\n காஷ்மீர் எல்லையில் தீவிர தாக்குதல் \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/14023554/Kamal-Haasan-suddenly-canceled-the-campaign.vpf", "date_download": "2019-08-20T12:02:01Z", "digest": "sha1:4IBTY7YZEOBMIDTBGIWI6DYI52SHTCVA", "length": 10118, "nlines": 37, "source_domain": "election.dailythanthi.com", "title": "அரவக்குறிச்சி தொகுதியில் பரபரப்பு:பிரசாரத்தை திடீரென ரத்து செய்த கமல்ஹாசன்தொண்டர்கள் குழப்பம்", "raw_content": "\nஅரவக்குறிச்சி தொகுதியில் பரபரப்பு:பிரசாரத்தை திடீரென ரத்து செய்த கமல்ஹாசன்தொண்டர்கள் குழப்பம்\nஅரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரசாரத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீரென ரத்து செய்தார். இது கட்சி தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக மோகன்ராஜ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் மாலை சில இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nஅப்போது அவர் பேசுகையில், “அந்த காலத்தில் வெள்ளையனே வெளியேறு என போராடினோம். தற்போது கொள்ளையனே வெளியேறு என போராட வேண்டிய சூழல் வந்துவிட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர் தான் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க நான் வந்திருக்கிறேன் என நினைத்துக்கொள்ளுங்கள். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக மூவர்ணக்கொடியில் அந்த மூன்று வண்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன் என மார்தட்டி சொல்வேன்” என்று கூறினார்.\nதீவிரவாதத்தையும், இந்து மதத்தையும் தொடர்புபடுத்தி கமல்ஹாசன் கூறிய இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கமல்ஹாசனுக்கு, பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nஅரவக்குறிச்சி தொகுதியில் உள்ள வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், தென்னிலை, பரமத்தி ஆகிய இடங்களில் நேற்று கமல்ஹாசன் திறந்தவேனில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்காக ஒரு போலீஸ் குழுவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் கரூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்த கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசிவிட்டு திடீரென பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். காரில் அவர் மதுரைக்கு சென்றுவிட்டதாகவும், மீண்டும் வருகிற 16-ந் தேதி அரவக்குறிச்சி தொகுதி பிரசாரத்தில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார் எனவும் கட்சியினர் தெரிவித்தனர்.\nபிரசாரத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த வேளையில் திடீரென கமல்ஹாசன் பிரசாரத்தை ரத்து செய்தது ஏன் என நிர்வாகிகள், தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. கோட்சே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பிரசாரத்தில் அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக கூட இருக்கலாம் எனவும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்தபோது தெரிவித்தனர்.\nஇந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 2000-ம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் ‘ஹேராம்’ என்ற திரைப்படம் வெளியானது. அதில் சாகேத்ராம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன், மதக்கலவரத்தில் தனது முதல் மனைவி இறந்ததற்கு காந்தி தான் காரணம் என நினைத்து அவரை சுட்டுக்கொல்ல துப்பாக்கியை எடுத்துக்கொண்டு செல்வார். அப்போது காந்தியை கோட்சே துப்பாக்கியால் சுடுவதாக காட்சிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/indian-railways-ensures-safety-hassle-free-travel-332666.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T12:31:23Z", "digest": "sha1:TQ6PQG22O7MHJ5ZSJ6QXJ46JTHQDB3CY", "length": 17510, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பயணிகள் பாதுகாப்பை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ள இந்திய ரயில்வே! | Indian railways ensures safety and hassle free travel - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் ���ெய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 min ago எல்லை மீறும் பாகிஸ்தான் ராணுவம்.. காஷ்மீரில் சரமாரி துப்பாக்கி சூடு.. இந்திய வீரர் மரணம்\n5 min ago என்னால முடியலை.. என் மனைவி கிட்டயிருந்து டைவர்ஸ் கொடுத்துருங்க.. அலறியடித்து ஓடி வந்த கணவர்\n7 min ago நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\n16 min ago Ayudha Ezhuthu Serial: அநியாயமா இருக்கே... ஊருக்குள்ளே பள்ளிகூடம் கூடாதா\nLifestyle கால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\nFinance ஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nMovies பணத்தேவையை எதிர்பார்த்து சினிமாவுக்கு வரவில்லை - கோடீஸ்வரி கே.ஆர்.விஜயா\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபயணிகள் பாதுகாப்பை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ள இந்திய ரயில்வே\nடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் செயல்படும் இந்திய ரயில்வே பாதுகாப்பு மற்றும் நெரிசல் இல்லாத பயணத்திற்கே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது.\n2014ம் ஆண்டு முதல் ஏற்பட்டு வரும் தொடர் ரயில் விபத்துகள், அசாதாரண மரணங்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையின் பலனாக 2017 -18ல் ரயில் விபத்துகள் 73ஆக குறைந்துள்ளது.\n2013-14ல் 118 ரயில் விபத்துகள் நடந்த நிலையில் 2017-18ல் இது 73ஆக அதாவது சுமார் 63 சதவீதம் குறைந்துள்ளது. பழைய ரயில்பாதைகளை மாற்றியமைத்தல், பராமரித்தல் உள்ளிட்டவற்றால் இது சாத்தியமாகியுள்ளது. ரயில் பாதையை புதுப்பிக்கும் பணி 50 சதவீதம் அதிகரித்துள்ளது, 2013-14ல் 2,926 கிலோமீட்டர் பாதைகள் புதுப்பிக்கப்பட்ட நிலையில், 2017-18ல் 4,405 கிலோ மீட்டர் ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டுள்ளது.\nதலைநகர் டெல்லியில் இருந்து அவுரா செல்லும் ராஜதானி எக்பிரஸ் உள்ளிட்ட 14 பிரிமியர் ரயில்களின் இயக்க நேரத்தை ரயில்வே ��ுறைத்துள்ளது. நெரிசல் மிக்க பகுதிகளில் சிக்னல் முறையை மேம்படுத்துவதற்காக பாட்னா, டெல்லி - அமிர்தசரஸ் சதாப்தி ரயில் இயக்கமும் குறைக்கப்பட்டுள்ளது. 2016 அக்டோபரில் 350 மெயில்கள்/விரைவு ரயில்கள் மற்றும் ராஜதானி, சதாப்தி உள்பட 74 அதிவிரைவு ரயில்கள் 5-25 நிமிடங்கள் முன்னதாகவே ரயில் நிலையத்தை வந்தடைகின்றன. ரயில் கால அட்டவணையில் இருந்த சிக்கல்களை களைந்ததையடுத்து இதை செய்ய முடிந்துள்ளது.\n[ஜிஎஸ்டி வரி விதிப்பால் ரெஸ்டாரண்டுகளில் குறைந்த உணவு விலை\nஇந்த ஆண்டு ரயில்வே அமைச்சகம் அகில இந்திய ரயில்களின் புதிய கால அட்டவணையை டேக் (TAG) 'ரயில்கள் பற்றிய ஒரு பார்வை' என்று வெளியிட்டுள்ளது. 2018 ஆகஸ்ட் 15 முதல் இது செயல்முறைக்கு வந்துள்ளது. அகில இந்திய ரயில் கால அட்டவணையோடு 17 மண்டல ரயில்களும் தங்கள் மண்டலத்திற்குட்பட்ட ரயில்வே கால அட்டவணையை வெளியிட்டுள்ளன (5 மண்டல கால அட்டவணைகள், ஒவ்வொரு மண்டல அட்டவணையிலும் 3-4 மண்டல ரயில்வேயின் தகவல்களை உள்ளடங்கியுள்ளன).\n2017-18ல் 90 புதிய ரயில் சேவைகளும், 43 ரயில் சேவைகள் விரிவாக்கமும் செய்யப்பட்டுள்ளன. 9 ரயில்களின் இயக்க நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அதாவது 15.08.2018 வரை 35 ரயில் சேவைகள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன, 28 ரயில் சேவைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு- முன்ஜாமீன் மறுப்பால் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு\nஏர்செல்-மேக்சிஸ், ஏர்பஸ், ஐஎன்எக்ஸ்.. டென்ஷன் தரும் 3 வழக்குகள்.. நெருக்கடியில் ப.சிதம்பரம்\nகாஷ்மீரில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும்தான்.. வைரலாகும் திமுக போராட்டம்.. ஸ்டாலினின் விஸ்வரூபம்\nசமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண் இணைப்பு- அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nசந்திரனை தொட்டது யார்.. ஆர்ம்ஸ்டிராங்கா.. அல்ல அல்ல.. வேறு பலரும் இருக்காங்க.. வாங்க பார்க்கலாம்\nஇந்து கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டினார்கள்.. அயோத்தி வழக்கில் பரபர வாதம்.. முக்கிய ஆதாரம்\nநிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்த இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம்\n7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ராஜீவ் குடும்பம் மவுனம் ஏன்\nமுதலாளியம்மா தண்ணீரில் த���்தளிக்கிறாங்களாம்.. இவங்க போய் காப்பாத்தறாங்களாம்.. சமத்து நாய்\nரூ354 கோடி வங்கி கடன் மோசடி: ம.பி. முதல்வர் கமல்நாத் சகோதரி மகன் அதிரடி கைது\n5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை.. கவலை அளிக்கும் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை\nகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian railway delhi இந்திய ரயில்வே டெல்லி ரயில்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/drinking-water-problem-to-be-solve-in-scientifically-says-karti-chidambaram-356867.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-20T12:43:22Z", "digest": "sha1:BQNE4HY2IBQRSFQQ3BJJMEJR2F3LIGXZ", "length": 18664, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாகம் நடத்தினால் குடிநீர் பஞ்சம் தீர்ந்துடுமா?.. விஞ்ஞான ரீதியில் யோசிங்க... கார்த்தி சிதம்பரம் | Drinking water Problem To Be solve in Scientifically Says Karti Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n1 min ago அவசர வழக்காக உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு- ப.சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது\n7 min ago 32 வருட ஒப்பந்தம் முறிந்தது.. அமெரிக்கா செய்த அணு ஆயுத ஏவுகணை சோதனை.. ரஷ்யாவிற்கு பதிலடி.. பதற்றம்\n9 min ago விரைவில் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி.. முதல்வர் சூப்பர் அறிவிப்பு\n14 min ago எல்லை மீறும் பாகிஸ்தான் ராணுவம்.. காஷ்மீரில் சரமாரி துப்பாக்கி சூடு.. இந்திய வீரர் மரணம்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. நான் குண்டா என்ன கிண்டல் பண்றீங்களா கஸ்தூரியை வெளுத்து வாங்கிய வனிதா\nLifestyle கால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\nFinance ஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கு���் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாகம் நடத்தினால் குடிநீர் பஞ்சம் தீர்ந்துடுமா.. விஞ்ஞான ரீதியில் யோசிங்க... கார்த்தி சிதம்பரம்\nபஞ்சத்தை தீர்க்க விஞ்ஞான ரீதியில் யோசிங்க - கார்த்தி சிதம்பரம்\nமதுரை: ஜெபம், யாகம் நடத்தினால் மட்டும் குடிநீர் பஞ்சம் தீர்ந்து விடாது. விஞ்ஞான ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசியதாவது: தமிழ்நாட்டிற்கு நீட் தேவை இல்லை என்பதில், எங்களுடைய கூட்டணி, எங்களுடைய கட்சி மிக தெளிவாக உள்ளது.\nஆணவ படுகொலை மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட சூப்பை அருந்தினால் தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதை செய்தித்தாளில் பார்த்தேன். இதெல்லாம் நடக்கிறது என்றால் மதவாத சக்திகள் தலைதூக்கும் என்று தெரிகிறது. மதவாத சக்திகளுக்கு ஆதரவாக, மாநில அரசு இருக்கிறது என்ற தைரியத்தில் தான் இதெல்லாம் நடக்கிறது என்றும் தெரிவித்தார்.\nஅத்துமீறிய பேஸ்புக்.. ஆப்பு வச்ச அமெரிக்கா.. தனிநபர் தகவல்களை திருடியதால் ரூ.3 லட்சம் கோடி அபராதம்\nதொடர்ந்து பேசிய அவர், குடி தண்ணீர் பிரச்சினை இல்லை என்றால், ரயில் மூலம் தண்ணீர் ஏன் கொண்டு வருகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். குடிநீர் பிரச்சினை தற்போது தமிழகத்தில் இருக்கிறது. அது தீர்வு காண வேண்டும் என்றால், பெரிய அளவில் நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு காவிரி - வைகை குண்டாறு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nதிட்டம் செயல்படுத்துவதற்கு அனைத்து அறிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளது. இதை நடத்துவதற்கு மாநில சர்கார், மத்திய சர்காரை அணுகி தேவையான நிதியை வாங்கி, அந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இது போன்ற பெரிய கூட்டுக் குடிநீர் திட்டங்களை அமல் படுத்தினால் தான் இந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.\nவிஞ்ஞான ரீதியாக தீர்க்க வேண்டும்\nஜெபம் , யாகம் நடத்துகிறோம். எனக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அதை மட்டும் நம்பிக் கொண்டிருக்க முடியாது விஞ்ஞான ரீதியாக இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும���. அதற்கு கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அதற்கு மாநில சர்கார் ஒத்துழைக்க வேண்டும்.\nஎங்கள் கூட்டணிக் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி நாடாளுமன்றத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து, அமைச்சர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டு தான் இருக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடைசி வரை கூட வராத காதலி.. விஷம் குடித்த காதலன்.. தண்ணீரிலும் குதித்தார்.. ஆனாலும் உயிர் பிழைத்தார்\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nமதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nகடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்\nகமல்ஹாசனால் நிச்சயம் முதல்வர் ஆக முடியும்.. ஆனால்.. அதிர்ச்சி பதிலளித்த செல்லூர் ராஜூ\nஎஜமானர்களைத் தாக்கிய முகமூடிக் கும்பல்.. கடுமையாக போராடி காப்பாற்றி விட்டு.. உயிரை விட்ட நாய்\nஅன்று அண்ணா சொன்னதை.. இன்று ரஜினி அவர் ஸ்டைலில் சொல்லிருக்காரு.. செல்லூர் ராஜு பாராட்டு\nகேக் வெட்டி, பூமால போட்டு, வைகை எக்ஸ்பிரஸ்க்கு பிறந்த மண்ணிலே ஹேப்பி பார்த்டே பாடிய மதுரை மக்கள்\nமது அருந்திய மாணவர்களுக்கு.. ஐகோர்ட் கொடுத்த சூப்பர் தண்டனை.. சுதந்திர தினத்தன்று இதை செய்யுங்க\nமுதுகெலும்பு இல்லாத எம்பியா.. டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கு.. ரவீந்திரநாத் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndrinking water karti chidambaram குடிநீர் தமிழக அரசு கார்த்தி சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dinakaran-supporters-fearing-that-this-promise-also-will-become-310743.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T11:42:33Z", "digest": "sha1:KAFHUUTFFDQB4G62DGRXSGKKQ24SZMRG", "length": 17669, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆதரவாளர்களுக்கு முதல்வர் பதவி தருவதாக உறுதியளிக்கும் தினகரன்.. இதுவும் 20 ரூபாய் டோக்கன் மாதிரியா?! | Dinakaran supporters fearing that this promise also will become like 20 rupees token - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் ப.சிதம்பரம் மனு\n3 min ago செமையாக பார்ம் ஆகும் தேனி அதிமுக.. 5000 அமமுகவினர் கொத்தொடு அதிமுகவுக்கு ஜம்ப்.. ஓபிஎஸ் அசத்தல்\n6 min ago Azhagu Serial: பொண்டாட்டி பூர்ணா வேஷம் கலைஞ்சாலும் புருஷன் மகேஷ் நம்பலையே\n10 min ago நடிகை லதாவுக்கு அதிமுகவில் முக்கியப் பதவி.. விரைவில் வருகிறது அறிவிப்பு\n13 min ago ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு- முன்ஜாமீன் மறுப்பால் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு\nLifestyle ராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...\nMovies ஏம்மா கொஞ்சம் தள்ளி நில்லுமா எனக்கு பயமா இருக்கு - அரங்கை அதிர வைத்த வைரமுத்து\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nFinance Direct tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா\nTechnology போன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\nEducation 10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆதரவாளர்களுக்கு முதல்வர் பதவி தருவதாக உறுதியளிக்கும் தினகரன்.. இதுவும் 20 ரூபாய் டோக்கன் மாதிரியா\nசென்னை: ஆதரவாளர்களுக்கு முதல்வர் பதவி கொடுப்பதாக தினகரன் கூறி வருவது 20 ரூபாய் டோக்கன் போல் ஆகிவிடுமோ என அவரது ஆதரவாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nடிடிவி தினகரன் விரைவில் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு கவிழும் என ஆருடம் கூறி வருகிறார். எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என்றும் பின்னர் ஆட்சியும் கட்சியும் தங்களுடையது தான் என பிரஸ் மீட்டுக்கு பிரஸ்மீட் வசனம் பேசி வருகிறார்.\nஎடப்பாடி பழனிச்சாமியின் அரசு வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி மாமியார் வீட்டுக்கு அனுப்ப��்படுவார் என்றும் கருத்து கூறி வருகிறார் தினகரன்.\nஅவரது ஆதரவாளர்களான தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜியும் மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்ற ரீதியில் தினகரன் கூறுவதை அப்படியே எகோ செய்கின்றனர்.\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தீர்ப்பில் தனது அணிக்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும் என நம்பியுள்ள தினகரன், தீர்ப்புக்குப் பின் ஆட்சி தங்களுடையதுதான் என தொண்டர்களிடம் கூறி வருகின்றார்.\nஅதோடு நிற்காமல் ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ள உங்களில் ஒருவர்தான் முதல்வர் என்றும் அவர்களின் ஆசையை தூண்டிவிட்டு வருகின்றார். இதனால் தினகரனுக்கு ஆதரவாக தங்களின் விசுவாசத்தைக் காட்ட போட்டிப் போட்டுக்கொண்டு அரசை வசைபாடி வருகின்றனர் தினகரனின் விசுவாசிகள்.\nஅதேநேரத்தில் நிச்சயம் தினகரன் முதல்வர் பதவியை நமக்கு கொடுப்பாரா அல்லது ஆர்கே நகர் தொகுதியில் கொடுத்த 20 ரூபாய் டோக்கன் போல நிலைமை ஆகிவிடுமோ என்றும் அச்சமடைந்துள்ளனராம் விசுவாசிகள்.\nஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி 89,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன், வாக்காளர்களுக்கு தலைக்கு 10000 ரூபாய் கொடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.\nஇதற்காக 20 ரூபாயை டோக்கனாகவும் கொடுத்திருந்தார். ஆனால் இதுவரை பணம் வரவில்லை. அந்த 20 ரூபாயை கூட செலவு செய்யலாமா அல்லது என்றாவது பணம் வருமா என்ற எதிர்பார்ப்பில் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஆர்கே நகர் வாக்காளர்கள் காத்திருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெம மூவ்.. அதிரடி ஆக்ஷன்.. திமுகவுக்கு செக் வைக்க சசிகலா தயாராகிறாரா\nஇப்படி ஒரு கட்டளையா.. அமமுகவினரை அதிர வைத்த டிடிவி தினகரன்.. அதிமுகவினர் மீது கடும் பாய்ச்சல்\nகவனிச்சீங்களா... அதிமுகவை.. அங்கு ஒரு முடிவு.. இங்க ஒரு முடிவு.. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு.. தினகரன் தந்த பரபரப்பு பதில் இதுதான்\nஎது இன்று உன்னுடையதோ.. அது நாளை வேறொருவருடையது.. தினகரனுக்கு கனகச்சிதமாக பொருந்திய கீதாசாரம்\nவெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபெருசுகளை ஓரம் கட்டு.. இளசுகளை இழு.. தினகரன் திட்டம்.. ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு\nவாஸ்து சரியில்லை.. ஒரே குழப்பம்.. இடைத் தேர்தலிலும் போட்டியில்லை.. தினகரன் திடுக் முடிவு\nமூச்சுக்கு மூச்சு அம்மா ஆட்சின்னு சொல்றீங்க. இத கூட ஒழுங்கா பண்ண மாட்டீங்களா.. டிடிவி கேள்வி\nகொஞ்சம், கொஞ்சமாக தினகரன் கட்சி உதிர்ந்து வருகிறது... தமிழிசை விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran supporters promise rk nagar டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் அச்சம் வாக்குறுதி ஆர்கே நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/waqar-younis-slams-pcb-515332.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-08-20T11:44:50Z", "digest": "sha1:BAUPVCF7E5DINKD2KVKW6VUDSXGIPGY7", "length": 10148, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எதிராக பொங்கிய வக்கார் யூனிஸ்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எதிராக பொங்கிய வக்கார் யூனிஸ்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடரில் மோசமான செயல்பாடுகளால் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை.\nபாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எதிராக பொங்கிய வக்கார் யூனிஸ்\nArcher smith | Yuvi trolls Akthar | சோயிப் அக்தரின் டுவீட்டுக்கு யுவராஜ் சிங் கிண்டல் பதில்-வீடியோ\nZiva Dhoni pic goes viral | மகளுடன் தோனி இருக்கும் புகைப்படம் வைரலானது\nRohit Sharma new plan | மே.இ. தீவுகளே கதிகலங்கும் திட்டம்... காத்திருக்கும் ரோஹித் சர்மா\nஸ்மித் காயம்... சிக்கலில் ஆர்ச்சரும், இங்கிலாந்து அணியும்\nIND VS WI practice match | வெஸ்ட் இண்டீசை வாரி சுருட்டிய இஷாந்த், யாதவ்\n11 years of Kohli | 11 ஆண்டு பயணம்: ட்வீட் செய்த கோலி\nSRM University | மாணவர்கள் தற்கொலை.. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கதில் சிபிசிஐடி விசாரணை- வீடியோ\nபணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வங்கிகளில் நிதி வசூலிப்போர் கோரிக்கை\nரத்தாகிறது இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்\nArcher| ஸ்மித் காயத்தால் ஏற்பட்ட சர்ச்சை... பதறிய ஆர்ச்சர்\nPant under pressure | பண்ட்டுக்கு 2 ஆட்டம் தான்\nவிபி சந்திரசேகர் தற்கொலை மர்மம்.. டிஎன்பிஎல் நஷ்ட���் காரணமா\nBigg Boss 3 Tamil : Promo 3 : Day 58 : கஸ்தூரியை வெச்சி செஞ்ச வனிதா- வீடியோ\nJackline as Heroine : Jackline பற்றி அறியாத உண்மைகள்- வீடியோ\nBigg Boss 3 Tamil : Promo 2 : Day 58 : வனிதாவை வம்புக்கு இழுத்த கஸ்தூரி- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/healthyrecipes/2019/05/10112956/1240981/Rajma-Sundal.vpf", "date_download": "2019-08-20T12:50:51Z", "digest": "sha1:UI4W5E64XKB6DBOS4Q4RRY65625Y4BF6", "length": 14142, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "கால்சியம் நிறைந்த ராஜ்மா சுண்டல் || Rajma Sundal", "raw_content": "\nசென்னை 20-08-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகால்சியம் நிறைந்த ராஜ்மா சுண்டல்\nராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது. இன்று ராஜ்மா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nராஜ்மாவில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது. இன்று ராஜ்மா சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nராஜ்மா - 1 கப்,\nகடுகு - 1/2 டீஸ்பூன்,\nஎலுமிச்சம் பழம் - 1/2 மூடி,\nஇஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,\nகொத்தமல்லி, புதினா விழுது - 1 டீஸ்பூன்,\nபொடியாக நறுக்கிய தக்காளி - 2 டேபிள்ஸ்பூன்,\nஆளிவிதைப் பொடி - அரை டீஸ்பூன்\nராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது, தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி அதிகம் வதங்கக்கூடாது.\nஅடுத்து அதில் கொத்தமல்லி, புதினா விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.\nபின்பு வேக வைத்த ராஜ்மாவை போட்டு கிளறி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, ஆளிவிதைப் பொடி தூவி பரிமாறவும்.\nசத்தான ராஜ்மா சுண்டல் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர���ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசுண்டல் | ராஜ்மா சமையல் | சைவம் | சாலட் | ஆரோக்கிய சமையல் |\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரியில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை கொடுத்தது அதிமுக என்.ஆர். காங்கிரஸ்\nகாஞ்சிபுரம் அருகே பொதுமக்களை சரமாரியாக வெட்டிய கும்பல்- ஒருவர் உயிரிழப்பு\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nமலச்சிக்கலை போக்கும் பாலக்கீரை சாதம்\nராகி உருளைக்கிழங்கு ஸ்டப்ஃடு தோசை\nமஷ்ரூம் பேபி கான் சூப்\nபுரத சத்து நிறைந்த பாலக்கீரை பருப்பு கூட்டு\nசத்தான ஸ்நாக்ஸ் சம்பா கோதுமை சுண்டல்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nவிவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/08/11074724/1048472/Puducherry-Temple-Function-Old-lady-gold-Robbery.vpf", "date_download": "2019-08-20T12:28:24Z", "digest": "sha1:KO5JOPQ5VAZJRCELFG2PNJMFWD4E2QXZ", "length": 10810, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "புதுச்சேரி : திருவிழாவில் மூதாட்ட���யிடம் நகை பறிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதுச்சேரி : திருவிழாவில் மூதாட்டியிடம் நகை பறிப்பு\nபுதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் நகையை திருடியதாக, கோவையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைதுசெய்தனர்.\nபுதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் நகையை திருடியதாக, கோவையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைதுசெய்தனர். திரவுபதியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்ற பொன்னி என்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த 8 சவரன் நகையை பெண் ஒருவர் பறித்து சென்றுள்ளார். மூதாட்டியின் கூச்சல் சப்தம்கேட்ட பொதுமக்கள், நகையை பறித்த கோவையை சேர்ந்த மதி என்ற பெண்ணை மடக்கிப்பிடித்து, அவரை போலீசிடம் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்து மதியை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது சந்திரயான் 2\nநிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nசந்திரயான்-2 பயண திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் - பிரதமர் நரேந்திர மோடி\nசந்திரயான் -2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇந்திய விமானப்படை தொழில் நுட்ப ரீதியில் சக்திவாய்ந்ததாக உள்ளது - ராஜ்நாத் சிங்\nஇந்திய விமானப்படை உள்பட முப்படைகளில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது.\nசில ஆண்டுகளாக நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேற்றம் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nநாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nஆதார் சுயவிவரங்கள் இணைப்பது தொடர்பான வழக்கு விசாரணை செப்டம்பர் 13-க்கு ஒத்திவைப்பு\nபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/67091-after-milind-deora-steps-down-jyotiraditya-scindia-quits-as-congress-general-secretary.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-20T12:10:22Z", "digest": "sha1:I2D2HQA73ICET6Q47CDZEH3TNH6ZYPSI", "length": 10435, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காங். பொதுச்செயலாளர் ப���வியிலிருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா | After Milind Deora steps down, Jyotiraditya Scindia quits as Congress general secretary", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nகாங். பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா\nகாங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பதவியை ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.\nகடந்த 3ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது தாமதம் இல்லாமல், புதிய தலைவரை கட்சி தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஏற்கெனவே தாம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டதால், தா‌ம் தலைவர் பொறுப்பில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பதவியை ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்பதாகவும் மக்கள் அளித்த இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். தமது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்திருக்கும் சிந்தியா, அவர் தன்மீது நம்பிக்கை வைத்து கட்சிப் பொறுப்புகள் அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.\nமுன்னதாக மும்பை காங்கிர‌ஸ் தலைவர் மிலந்த் தியோரா பதவி விலகியதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக கருதப்படும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதையடுத்து கட்சியில் இருக்கும் ‌முக்கியத் தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து‌‌ வருகின்றனர்.\nபாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் கைது\nகலிபோர்னியாவில் நிலநடுக்கம் : மேசைக்கு அடியில் ஒளிந்துகொண்ட செய்தி தொகுப்பாளர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநம்பிக்கையில்‌லா தீர்மானம்‌‌ கோரி கடிதம் - புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் - பாஜகவுக்கு காங். மூத்தத் தலைவர் வரவேற்பு\nவிபி சந்திரசேகர் உடலுக்கு ராகுல் டிராவிட் அஞ்சலி\n“ராகுல்காந்தி கூறியதுபோல எந்த கட்சியாக இருந்தாலும் மக்கள் நலன் முக்கியம்” - சீமான் பேட்டி\n‘திராவிட் இரட்டை பதவி ஆதாய புகாரில் உண்மையில்லை’ - சிஓஏ விளக்கம்\n“நான் காஷ்மீருக்கு வர தயாராக உள்ளேன்” - ராகுல் காந்தி விளக்கம்\nநேருவை கிரிமினல் என விமர்சித்த சவுஹான் - மன்னிப்பு கேட்க காங். வலியுறுத்தல்\n‘சோனியா குடும்பம் வசீகரத்தை இழந்துவிட்டது’ - சிவராஜ் சௌகான்\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு\nஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது - பட்டியலில் யார்\nவெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை\n“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாலியல் வன்கொடுமை வழக்கில் முகிலன் கைது\nகலிபோர்னியாவில் நிலநடுக்கம் : மேசைக்கு அடியில் ஒளிந்துகொண்ட செய்தி தொகுப்பாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/68031-plan-to-derail-train-in-pollachi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-20T12:13:14Z", "digest": "sha1:DGVLQ75JCOY7LOU5W5J5LE7AVKT3GUWM", "length": 10420, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் கல்? - ரயிலை கவிழ்க்க சதியா? | Plan to derail train in pollachi", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nபொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் கல் - ரயிலை கவிழ்க்க சதியா\nபொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் கல் வைத்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.\nபாலக்காட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டது. 4.30 மணி அளவில் பொள்ளாச்சி ரயில் நிலையத்தை கடந்து ரயில் சென்று கொண்டிருந்தபோது மாக்கினாம்பட்டி அருகே உள்ள தண்டவாளத்தில் ரயில் சக்கரத்தில் சத்தத்துடன் உராய்வு ஏற்பட்டதால் அதை உணர்ந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். இறங்கி வந்து பார்த்தபோது தண்டவாளத்தில் கல் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துவிட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டது.\nஇது தொடர்பாக திண்டுக்கல் ரயில்வே டிஎஸ்பி சுப்பிரமணி தலைமையிலான போலீசார், அப்பகுதியில் ரகசியமாக முகாமிட்டு மோப்ப நாய்கள் உதவியுடன் தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்களை தேடி வந்தனர். அப்போது தண்டவாளத்தில் சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த வடமாநில இளைஞர்களை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.\nஇதனையடுத்து பீகார் மாநிலத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்த போலீசார், ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குடிபோதையில் மூவரும் இருப்பு பாதையில் கல் வைத்து சென்றதாக முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்துள்ளது. 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.\nமத்திய புள்ளியியல் அமைச்சக கு���ுவினருக்கு புதிய கட்டுப்பாடு\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொள்ளாச்சியில் பல இடங்களில் வருமான வரி சோதனை\nபொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை: தலைமறைவாக இருந்த நபர் கைது\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - கைதான 9 பேர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு\nபொள்ளாச்சியில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - 9 பேர் கைது\nபொள்ளாச்சி தனியார் சொகுசு விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு \nபொள்ளாச்சி பாலியல் கொடூரம்: கைதான 5 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்\nபணம் கொடுக்கல் வாங்கல் தகறாறு... அடிதடியில் ஈடுபட்ட பார் நாகராஜ் கைது\nகாட்டு யானை தாக்கி சிறுமி பலி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nRelated Tags : தண்டவாளத்தில் விரிசல் , பொள்ளாச்சி , Pollachi\nஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது - பட்டியலில் யார்\nவெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை\n“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமத்திய புள்ளியியல் அமைச்சக குழுவினருக்கு புதிய கட்டுப்பாடு\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/489441/amp?ref=entity&keyword=by-elections", "date_download": "2019-08-20T11:45:56Z", "digest": "sha1:LYGGPZAMIMQZMIIOP4PVGRFT7RHLR44N", "length": 12371, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "MDMK strives to win the DMK candidate in the four-volume by-elections: Vaiko interview | நான்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற மதிமுக பாடுபடும்: வைகோ பேட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன��\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநான்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற மதிமுக பாடுபடும்: வைகோ பேட்டி\nசென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார். அப்போது, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் செங்குட்டுவன், சுப்ரமணி, மகேந்திரன், ஜீவன் உள்ளிட்டார் உடன் இருந்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து வேட்பாளர்களையும், திமுக வேட்பாளராக கருதி கடுமையான பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அவருக்கு மதிமுக சார்பில் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தோம். 40ம் நமதே என்று சொன்னதில் ஒரு தொகுதியில் தேர்தல் நடக்கவில்லை. அந்த தேர்தலை நடத்தாமலேயே ஆம்பூர், குடியாத்ததிற்கு தேர்தல் நடத்தியது தேர்தல் ஆணையத்தின் ஒரு தலைபட்சமான செயலை காட்டுகிறது.அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் மே 19ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் குறித்து கருத்துக்களை நாங்கள் திமுக தலைவரிடம் பரிமாறி கொண்டோம். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் ெவற்றி பெற மதிமுக பாடுபடும். எங்களது நிர்வாகிகள் ���ரு அர்ப்பணிப்போடு பணியாற்றுவார்கள்.பாப்பிரெட்டிபட்டி பகுதிகளில் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை நியாயமானது. தேர்தல் ஆணையம் இதை ஏற்றுக்கொண்டு அங்கு மீண்டும் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும். அதே போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோளின் படி பொன்பரப்பியில் மறு வாக்குபதிவு நடத்த வேண்டும். பொது அமைதி நிலவ வேண்டும். அதற்கு காவல்துறை கலவர உணர்வை ஏற்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்ைக எடுக்க வேண்டும்.\nபொன்னமராவதி பகுதிகளில் மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும். யாரோ இருவர் செய்த தவறான பிரச்சாரம் செய்தது மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது அமைதியை நிலைநாட்டுவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. பொன்பரப்பியில் ஏழை, எளிய மக்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதை பார்க்கையில் வேதனையாக இருக்கிறது. இந்த நிகழ்வு வரவிடாமல் தடுக்காமல் காவல்துறை தவறி விட்டது. மோடிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. எக்காலத்திலும் பாஜ ஆட்சிக்கு வர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nவிவசாயம் என்பது எளிதல்ல : அது ஒரு கடினமான பணி: முதல்வர் பழனிசாமி பேச்சு\nமுன்னாள் படைவீரர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி: அமைச்சர் வழங்கினார்\nஅமமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட பலர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தனர்\nகாஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்க வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் டெல்லியில் 22ம்தேதி போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஆவின் பால் விலை உயர்வு வாக்களித்த ஏழை மக்கள் மீது தொடுக்கும் கொடூர தாக்குதல்: அதிமுக அரசுக்கு தலைவர்கள் கண்டனம்\nகடுமையான நிதி நெருக்கடிக்கு மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கையே காரணம்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு\nஅணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என போர் மிரட்டல் விடுப்பது ஜனநாயகம் அல்ல: கே.எஸ்.அழகிரி பேட்டி\nதென்சென்னை வடக்கு மாவட்டத்தில் நீக்கப்பட்ட நிர்வாகிகளை அதிமுக விசாரணை குழுவினர் நேரில் அழைத்து விசாரணை\nராஜேந்திரபாலாஜி பேட்டி பால் விலை உயர்வால் மக்கள் கொந்தளிக்கவில்லை\n× RELATED துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-08-20T12:42:19Z", "digest": "sha1:522HIFKD7K2GM4D4KVJHNNZR5QZ5FPUY", "length": 12465, "nlines": 215, "source_domain": "manidam.wordpress.com", "title": "விவசாயி | மனிதம்", "raw_content": "\nPosted by பழனிவேல் மேல் 20/06/2013 in இயற்கை\nகுறிச்சொற்கள்: ஆடை, உடுத்துதல், உணவளித்தவன், உணவு, உயிர், உருவ, உறக்கம், உறங்காமல், உள்ளது, உள்ளாடை, உழவன், உழை, உழைப்பு, ஊர், கவிதை, காப்பாற்ற, விவசாயம், விவசாயி\nPosted by பழனிவேல் மேல் 08/08/2012 in மனிதநேயம்\nகுறிச்சொற்கள்: அகதி, அகதிகள், அசிங்கம், அடிமை, அடைக்கலம், அடையாளம், அட்டவணை, அணிகலன், அரசியல், அழகி, அழிந்து, அழுக்கு, ஆடை, ஆன்மீகம், ஆபாசம், இளைஞன், இழந்து, உடை, உணர்வு, உயர்த்தி, எங்கள், எடுத்து, எதிர்த்து, எதையும், ஒரு, கடமை, கடவுள், கருணை, கலை, கல்வி, களவாடல், களவானி, கள்ளப்பணம், கவலை, காக்கி சட்டை, காசு, காசை, காப்பகம், காமம், காவல், காவிஉடை, குறைத்து, கையாட்டும், கொன்று, சத்தம், சந்தை, சுகம், சுமை, சுரண்டும், சுவை, சூதாட்டம், செவி, தாங்கும், திட்டம், தீட்டி, துண்டு, துண்டுபோடும், தேசம், நிதிநிறுவனம், நிறை, நிறைக்கும், நிறைத்து, பிள்ளை, புறம், பெட்டி, பெண், பேச்சு, போதும், முகநூல், முகவரி, முடங்கிடும், முயல்கள், வட்டி, விதி, விதை, விதைத்தவன், விலைபொருள், விளையாட்டு, விழும், விவசாயி, வீதி, வெள்ளை, வேலை\n“ஏ நேத்து வந்து பாக்கல\nPosted by பழனிவேல் மேல் 09/07/2012 in இயற்கை\nகுறிச்சொற்கள்: அணைத்தல், அறுத்து, அழகு, உரம், உரிமை, உழுதல், ஏர், ஒருநாள், கலப்பை, கழனி, காலம், காளமாடு, கேள்வி, சுகம், சுமை, தகப்பன், தண்ணி, தலைகுனிந்து, நெஞ்சு, நேத்து, பாக்கியம், பூட்டி, பொம்பள, மண், மனசு, மறுநாள், முளைத்து, ரண்டு, வந்து, வயசு, வயல், வளந்து, விதை, விவசாயி, வேளை\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கருவறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் ��ெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\nRT @SasikumarDir: #அப்பா படத்தை ஆதரிக்கும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளிக்கு என் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jalamma.com/jalamma-kids/2018-suvadukal/jal-kids-news-list.php?new_list=417", "date_download": "2019-08-20T11:48:24Z", "digest": "sha1:LMYBKMXMRZT2R2I4KX2OPJG6DSOZAVJF", "length": 3558, "nlines": 97, "source_domain": "www.jalamma.com", "title": "Jalamma kids\tJalamma kids", "raw_content": "பதிவு செய்க உள் நுழை\nபொது அறிவு - உலகம்\nபொது அறிவு - இந்தியா\nபொது அறிவு - இலங்கை\nபொது அறிவு - விஞ்ஞானம்\nகேள்வி பதில் – தமிழ்\nகேள்வி பதில் – விஞ்ஞானம்\nகேள்வி பதில் - விளையாட்டு\nபொது அறிவு - உலகம்\nபொது அறிவு - இந்தியா\nபொது அறிவு - இலங்கை\nபொது அறிவு - விஞ்ஞானம்\nகேள்வி பதில் – தமிழ்\nகேள்வி பதில் – விஞ்ஞானம்\nகேள்வி பதில் - விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/03/14150525/1232177/Tomato-Uthappam.vpf", "date_download": "2019-08-20T12:52:29Z", "digest": "sha1:U74WOVTDGFEVOHNFEY4TX4KPPKS6Y4N2", "length": 13762, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாலை நேர சிற்றுண்டி தக்காளிப்பழ ஊத்தப்பம் || Tomato Uthappam", "raw_content": "\nசென்னை 20-08-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாலை நேர சிற்றுண்டி தக்காளிப்பழ ஊத்தப்பம்\nபல்வேறு வகையான ஊத்தப்பம் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாலை நேரத்தில் சாப்பிட, எளிய முறையில் செய்யக்கூடிய தக்காளி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபல்வேறு வகையான ஊத்தப்பம் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாலை நேரத்தில் சாப்பிட, எளிய முறையில் செய்யக்கூடிய தக்காளி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதோசை மாவு - 1 கப்,\nமிளகு சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,\nஉப்பு - கால் டீஸ்பூன்,\nஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.\nதக்காளிப்பழத் துண்டுகளை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊத்தப்பமாக ஊற்றி தக்காளிப்பழத் துண்டுகளை அதன் மேல் பரப்பவும்.\nஅடுத்து இதில் உப்பு, மிளகு சீரகத்தூள் தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடவும்.\nநன்கு வெந்ததும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமானதும் எடுத்து சட்னிகளுடன் பரிமாறவும்.\nசூப்பரான த���்காளிப்பழ ஊத்தப்பம் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஊத்தப்பம் | சைவம் | டிபன் |\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரியில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை கொடுத்தது அதிமுக என்.ஆர். காங்கிரஸ்\nகாஞ்சிபுரம் அருகே பொதுமக்களை சரமாரியாக வெட்டிய கும்பல்- ஒருவர் உயிரிழப்பு\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nவிவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/08/15150515/1256418/college-student-molested-youth-arrested-near-Kaliakkavilai.vpf", "date_download": "2019-08-20T12:49:53Z", "digest": "sha1:VQI7GR6NRCUQGZEIUCKKGGGI7JY5WWYA", "length": 16501, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவி கற்பழிப்பு - வாலிபர் கைது || college student molested youth arrested near Kaliakkavilai", "raw_content": "\nசென்னை 20-08-2019 செவ���வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவி கற்பழிப்பு - வாலிபர் கைது\nகளியக்காவிளை அருகே திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகளியக்காவிளை அருகே திருமண ஆசைகாட்டி கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.\nஅந்த மாணவியின் உறவு பெண் ஒருவர் பிரசவத்திற்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த பெண்ணுக்கு உதவி செய்ய கல்லூரி மாணவியும் அவருடன் இருந்தார்.\nஅப்போது ஆஸ்பத்திரியின் பக்கத்து அறையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியை பார்க்க கொல்லத்தை சேர்ந்த அனிஷ் என்ற வாலிபர் வந்து சென்றார்.\nஆஸ்பத்திரிக்கு வந்து சென்றதில் அனிசுடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர், மாணவியிடம்தான் கம்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்தார்.\nஇதனை நம்பிய மாணவி, வாலிபர் அனிசுடன் நெருங்கி பழகினார். மாணவி ஊருக்கு வந்த பின்னரும், செல்போன் மூலம் அனிசுடன் பேசி வந்தார்.\nஇதில் மாணவிக்கும், அனிசுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசவும் தொடங்கினர். இதற்காக மாணவியை திருவனந்தபுரத்திற்கும் அனிஸ் அழைத்தார்.\nதிருவனந்தபுரம் சென்ற மாணவியை, அனிஸ் பல்வேறு இடங்களுக்கும் அழைத்து சென்றார். பின்னர் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அங்கு அந்த மாணவியை அனிஸ் பாலியல் பலாத்காரம் செய்தார்.\nஇச்சம்பவத்திற்கு பிறகு, வாலிபர் அனிசை மாணவி, தொடர்பு கொண்டால் அவர் மாணவியை மிரட்ட தொடங்கினார். மேலும் திருமணம் செய்யவும் மறுத்து விட்டார்.\nஇது பற்றி மாணவி, பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வாலிபரை தேடி கொல்லம் சென்றனர்.\nஅங்கு அனிசுக்கு திருமணம் ஆகி மனைவியும், குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது. இதை���டுத்து போலீசார் அவரை கைது செய்து மார்த்தாண்டம் அழைத்து வந்தனர். இங்கு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nபிரேசில் - பேருந்தில் சென்ற 18 பயணிகள் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் ப.சிதம்பரம் மேல் முறையீடு\nதீபா மாலிக், பஜ்ரங் புனியாவுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீர மரணம்\nப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்\nபுதுச்சேரியில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை கொடுத்தது அதிமுக என்.ஆர். காங்கிரஸ்\nகாஞ்சிபுரம் அருகே பொதுமக்களை சரமாரியாக வெட்டிய கும்பல்- ஒருவர் உயிரிழப்பு\nநெல்லை அருகே சுயஉதவிக்குழு பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை\nஆசிரியர் தகுதித் தேர்வின் முதல்தாள் முடிவுகள் இணையத்தில் வெளியீடு\nஈரோடு அருகே குரைத்த நாயை கத்தியால் குத்தி 62 பவுன் நகைகள் கொள்ளை\nபல்லடத்தில் காதல் மனைவியை கொலை செய்த கணவர் தற்கொலை\nடிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 88 பேருக்கு அபராதம்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\n12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nவாணி போஜனுக்கு குவியும் பட வாய்ப்புகள்\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nஇந்தியாவின் சவாலை எதிர்கொள்ள தயார் - பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியா - கையில் கட்டுடன் வெளியேறிய மதுமிதா\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nவிவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/05/10/", "date_download": "2019-08-20T12:45:06Z", "digest": "sha1:IFJV5VDJ3YXUX6XKTXIMUMVRDL6O2PNQ", "length": 12312, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2011 May 10 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூளை – கோமா நிலையிலும்..\n��ருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nதொண்டை அலர்ஜியை தடுக்க வழிமுறை\nபற்களை பராமரித்தலும் பற் சிகிச்சையும்\nஇரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் (Celery) செலரி\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,739 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்லாஹ் மீது தவக்குல் வைத்தல்\nவணங்கத் தகுதியான ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\nஇஸ்லாத்தின் பார்வையில் அனைத்து வணக்க வழிபாடுகளையும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யவேண்டும். மனிதன் உள்ளத்தினால் செய்யக் கூடிய மிக முக்கியமான வணக்கங்களில் ஒன்றுதான் இறைவன் மீது தவக்குல் வைத்தல். இறைவனை சார்ந்திருத்தல் என்ற பொருளை உடையது. தவக்குல் என்பது அல்லாஹ்வை தனது உள்ளத்தினால் பூரணமாக உண்மைப்படுத்தி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇந்திய நிதி அமைப்பில் இருக்கும் வரிகள்\nஉங்க வீட்டுல A/C இருக்கா..\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nபக்கத்து வீட்டு அங்கிளை, நம்ம வீட்டுக்கு…\nவறுமையில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவன்\nமனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து\nதனியார் பள்ளிகள் கல்விக் கட்டணம்\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/11/indigo-celebrate-12-anniversary/", "date_download": "2019-08-20T12:11:54Z", "digest": "sha1:MSUXPYUC77QPBWETKOFU4BJQZMWOQ225", "length": 39761, "nlines": 472, "source_domain": "india.tamilnews.com", "title": "Indigo celebrate 12 Anniversary, india tamil news, india news, india", "raw_content": "\nவிமான டிக்கெட் விலையில் அதிரடி குறைப்பு: 12ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் இண்டிகோ\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nவிமான டிக்கெட் விலையில் அதிரடி குறைப்பு: 12ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் இண்டிகோ\n12 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 4 நாட்கள் சிறப்பு சலுகை விலையில் விமான டிக்கெட்கள் வழங்கும் சலுகையை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nகுறைந்த விலை விமான சேவை அளிக்கும் நிறுவனமாக அறியப்படும் இண்டிகோ, 12ஆம் ஆண்டு விழாவை கொண்டாடுகிறது வரும் ஆகஸ்ட் 4ல் கொண்டாட உள்ளது. இதனை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதன்படி இன்று (ஜூலை 10) முதல் ஜூலை 13ஆம் திகதி வரை சிறப்பு விலை சலுகை திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி 1,212 ரூபாய் முதல் விமானக் கட்டணம் தொடங்குகின்றது. மொத்தம் 12 லட்சம் இருக்கைகள் இச்சலுகை திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது.\nஇதனைப் பயன்படுத்தி (ஜூலை28- 2018 ), முதல் (மார்ச்30 20190-க்கு இடைப்பட்ட காலத்தில் வாடிக்கையாளர்கள் பயணிக்கலாம். உள்ளூர் மட்டுமல்லாது, வெளிநாட்டு வழித்தடங்கள் உட்பட அனைத்து வழித்தடங்களுக்கும் இச்சலுகை திட்டம் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த சலுகை திட்டத்தில் சில நிபந்தனைகளையும் அந்நிறுவனம் விதித்துள்ளது, அதன்படி ஒவ்வொரு சேவையிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சீட்கள் மட்டுமே இத்திட்டத்திற்கென ஒதுக்கப்படும்.\nஇந்த சலுகை சீட்கள் இல்லாத பிற சீட்களுக்கு வழக்கமான விலையே விதிக்கப்படும், ஒருமுறை வாங்கிய டிக்கெட்கள் கேன்சல் செய்யப்பட்டால், டிக்கெட்டுக்கான முழு தொகை திரும்பக்கிடைக்காது.\nஇந்நிலையில், ஏர் ஏசியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனங்களும் இதே போல சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nமும்பையில் பெய்துவரும் கனமழையால் ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nஒரே ரிங்.. மிஸ்டு கால்: ஒரு நிமிடத்துக்கு 200 ரூபா இழப்பீடு\nமணிப்பூரில் நிலச்சரிவு : 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nப.சிதம்பரம் வீட்டில் திருடிய இரண்டு பெண்கள் கைது\nஉயிரிழந்த தாயின் உடலை இருக்கசக்கரத்தில் எடுத்து சென்ற மகன்\n8 வயது சிறுமிக்கு அறுவை சிகிச்சை – அரசு மருத்துவமனை மறுப்பு\nடாஸ்மாக் பார்கள் 7 நாட்களில் மூடப்படும் – தமிழக அரசு உறுதி\nஅண்ணணுக்காக உயிரிழந்த பாசத் தங்கை\nசிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்\nஅந்த ஒரு விஷயத்தில் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டும் நோக்கம்\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் 196 கருணை மதிப்பெண் தர உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநடிகர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த டி.ராஜேந்திரன்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபேரறிவாளனுக்காக ராகுல் காந்தியிடம் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்\n கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் ரஜினிகாந்த்\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்���ு கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ர���கன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கத��� இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதி��்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n கருணாநிதிக்கு பிறகு தமிழகத்தில் ரஜினிகாந்த்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும��� இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinagxmy.com/ta/chili-pods.html", "date_download": "2019-08-20T12:25:38Z", "digest": "sha1:4XSKGBNFRW7ZUOQIXISL6F2RSWGE5OAK", "length": 10949, "nlines": 230, "source_domain": "www.chinagxmy.com", "title": "", "raw_content": "சில்லி காய்களுடன் - சீனா சாங்டங் Gongxian Gmengyuan\nஒற்றை பெற்றுள்ளது கருப்பு பூண்டு\nசில்லி பிரிவுக & ரிங்க்ஸ்\nசில்லி ஓடுகள் / ஜல்லிக்கற்கள் சில்லி\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nChaotian சில்லி மற்றும் Yidu சில்லி, மிளகாய் காய்களுடன் இந்த இரண்டு வகையான வெவ்வேறு வெப்பத்தை சுவையும் இருக்கும், மற்றும் உங்கள் வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. அவர்கள் பிரிவுகளில், மோதிரங்கள், சரங்களை, செதில்களாக அல்லது பொடியாக பதப்படுத்தப்பட்ட மற்றும் உணவு உற்பத்தி, சமையலறை பதப்படுத்தப்பட்ட அல்லது கேட்டரிங் தொழில் பயன்படுத்த முடியும்.\nபொருளின் பெயர் உலர்ந்த முழு சில்லி, சில்லி காய்களுடன்\nசெயலாக்க வகை ஏர் உலர்ந்த\nவெரைட்டி Chaotian சில்லி Yidu சில்லி\nபாணி stemless தண்டு அல்லது stemless உடன்\nதோற்றம் இடம் ஹெபெய், சாங்டங், லியோனிங், ஹெனான், முதலியன சீனா இன்னர் மங்கோலியா, லியோனிங், ஜிலின், ஹெபெய், ஷாங்ஸி, ஜின்ஜியாங், சாங்டங், முதலியன சீனா\nஅறுவடை சீசன் அக்டோபர்-நவம்பர். நவம்பர்-டிச.\nவழங்கல் காலம் வருடம் முழுவதும்\nவழங்கல் திறன் 20000 எம்டி / ஆண்டு\nதட்டு வாழ்க்கை 18 மாதங்கள்\nசான்றிதழ் ஐஎஸ்ஓ, கோஷர், ஹலால், வட்டாரவளமையை, FDA,\nதர இல்லை Speckle, இல்லை பூஞ்சைக்காளான், இல்லை சூடான் ரெட்\nபேக்கேஜிங் வாடிக்கையாளர்களின் தேவைகளை 20 அல்லது 25 கிலோ / நெய்த பை அல்லது படி\nகுறிப்பு: வடிவத்தில் தகவல்களை உங்கள் குறிப்பு உள்ளது. நீங்கள் எங்கள் தயாரிப்புகள் ஆர்வமாக இருந்தால், \"எங்களை\" உங்கள் செய்திகளைக் விடுங்கள். எந்த உங்கள் கேள்விகளுக்கு எங்கள் வரியில் பதில் கிடைக்கும்.\nமுந்தைய: சில்லி பிரிவுக & ரிங்க்ஸ்\nஅடுத்து: சிவப்பு மிளகு காய்களுடன்\nசில்லி ஆயில் சூடான விற்பனை\nசில்லி ரெட் Arowana மீன் விற்பனைக்கு\nவிற்பனைக்கு உயர்தர ரெட் சில்லி\nசீனாவில் இருந்து ஹாட் சில்லி\nரெட் சில்லி / Yidu ரெட் சில்லி\nரெட் ஹாட் சில்லி பெப்பர் நெக்லெஸ்\nரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் ஹாட்\nரெட் ஹாட் சில்லி பெப்பர்ஸ் ஜாடிகளை\nஸ்வீட் சில்லி மிளகு பெப்பர்\nமொத்த விற்பனை நீண்ட சியான் சில்லி\nசில்லி பிரிவுக & ரிங்க்ஸ்\nசில்லி சரங்கள் / திரிகள்\nசில்லி ஓடுகள் / ஜல்லிக்கற்கள் சில்லி\nமுகவரியைத்: அறை 1-101-1 கட்டிடம் 11, Hailiangyuanli, எண் 717, Fengming சாலை, போஷ்ன் தெரு, Licheng மாவட்டம், ஜீனன் சிட்டி, சாங்டங் மாகாணத்தில், சீனா\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-20T12:56:05Z", "digest": "sha1:IXIHJC2RXNSZEGM4D2QVOS3Y55C7L6DA", "length": 26001, "nlines": 382, "source_domain": "www.mygreatmaster.com", "title": "இன்றைய வசனம் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\n“பிறர் உங்களைவிட மதிப்புக்குரியவர் என எண்ணுங்கள்” (உரோ 12: 10). திருமுழுக்கு யோவானிடமிருந்து இன்று நாம் கற்றுக்கொள்ளும் உளவியல் மற்றும் ஆன்மீகப் பாடம் இதுதான். பிறரை நம்மைவிட மேலானவராகவும், மதிப்புக்குரியவராகவும் உண்மையிலேயே எண்ணுதல், சொல்லுதல், செயல்படுதல். இந்தக் கடினமாக மதிப்பீட்டை திருமுழுக்கு யோவான் எளிதில் செயல்படுத்திக் காட்டினார். “இதோ, கடவுளின் செம்மறி. இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப் பின்வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்” எனச் சான்று பகர்ந்தார். நாம் எப்படி நம்மோடு பணியாற்றபவர்கள், அல்லது நமக்குப் பின் நமது பணியைத் தொடர்பவர்கள் – இவர்கள் பற்றி நம���ு மனநிலை என்ன நம்மோடு பணியாற்றபவர்கள், அல்லது நமக்குப் பின் நமது பணியைத் தொடர்பவர்கள் – இவர்கள் பற்றி நமது மனநிலை என்ன நமது சொற்கள் என்ன யோவானைப் போல நம்மாலும் பிறரைப் பாராட்டீ. சான்று பகர முடியுமா இன்று இந்தப் பயிற்சியைச் செய்வோமா இன்று இந்தப் பயிற்சியைச் செய்வோமா இன்று நமது கண்ணில் காணும் அனைவரையும் “இவர் என்னைவிட மதிப்புக்குரியவர்” என மனதிற்குள் சொல்வோம். வாய்ப்பு கிடைத்தால், வாயாலும் அறிக்கையிடுவோம். மன்றாடுவோம்:...\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nகடவுளுக்கு நாம் செலுத்தும் நன்றி\nதியானப் பாடல் சிந்தனை: திருப்பாடல் 98: 1. 2-3. 3-4 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார் இந்த திருப்பாடல் கடவுள் வாக்களித்த மெசியாவைப்பற்றியும், அவர் இந்த உலகத்தை எப்படி ஒன்றுசேர்க்கப்போகிறார் என்று எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னமே சொல்கிற இறைவாக்கு தொடர்பான திருப்பாடல். மெசியா கொண்டு வருகிற மீட்பும், மீட்பைப்பெற்றவர்களின் மகிழ்ச்சியும் இங்கே பாடலாகத் தரப்படுகிறது. கடவுள் நமக்கு செய்திருக்கக்கூடிய வல்ல செயல்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரைப்போற்ற வேண்டும். புகழ வேண்டும். அந்த புகழ்ச்சி ஒவ்வொருமுறையும் புதுமையானதாக இருக்க வேண்டும். அது சிறந்த படைப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால், அந்த அளவுக்கு கடவுள் நமக்கு வல்லமையுள்ள, ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். இந்த திருப்பாடல் கடவுளுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிகளையும் நமக்கு நினைவுபடுத்துவதாக இருக்கிறது. கடவுளுக்கு எப்போது நாம் நன்றிக்குரியவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால், நாம் பெற்றுக்கொண்ட கொடைகள் அளப்பரியவை. அந்த...\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nமக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக கடவுளுடைய அரசு பெரிதாக வேண்டும், உலகின் அனைத்து மக்களும் கடவுளைப் போற்றிப் புகழ வேண்டும் என்ற ஆசை இன்றைய திருப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றிலும் மிளிர்வதை நம்மால் உணர முடியும். பின்னால் நடக்க இருப்பவற்றை, முன்பே ஆய்ந்து உணர்ந்து சொல்கிற இறைவாக்கின் ஒரு பரிமாணமாக வெளிப்படுவதுதான் ��ந்த திருப்பாடல். உண்மையான மகிழ்ச்சி நமக்கு கடவுளின் இரக்கத்தில் தான் இருக்கிறது என்பதோடு, இந்த திருப்பாடல் தொடங்குகிறது. எனவே, பாவிகளாகிய இருக்கிற நம் அனைவருக்கும் கடவுளின் இரக்கம் வேண்டும். இதன் மூலம் உண்மையான மகிழ்ச்சியை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற தன்சிந்தனை தான் முதல் வார்த்தை. தனக்கானதோடு இந்த தேடல் நின்றுவிடாமல், இந்த உலகத்தில் இருக்கிற அனைவரும் இந்த மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்கிற பரந்துபட்ட எண்ணம், நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. நான் மட்டும் தான் வாழ வேண்டும் என்று எண்ணுகிற உலகத்தில், நானும்...\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nமனிதர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. அவர்கள் படைப்பின் உயர்ந்த சிகரம். இன்று மனிதர்களையும் சாதாரண படைப்பாக நாம் நினைத்துவிட முடியாது. காரணம், அவர்கள் கடவுளின் அன்பினின்று படைக்கப்பட்டவர்கள். அதற்கும் மேலாக, கடவுளே மனிதர்களில் ஒருவராக பிறந்து, இந்த மனிதத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறார். இன்றைய வாசகம், மனிதத்தின் புனிதத்தன்மையை நமக்கு பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. இன்றைக்கு வாழ்வை வாழக்கூடிய மனிதர்கள் ஏனோ தானோவென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த மானுட வாழ்வின் முக்கியத்துவம் தெரிவதாக இல்லை. எனவே தான், கொலை, தற்கொலை என்று, மனிதத்திற்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. மனிதம் என்பது போற்றுதற்குரியது. மனிதம் என்பது உயர்ந்த மதிப்பீடுகளைக்கொண்டு வாழப்பட வேண்டியது. அத்தகைய மனித வாழ்வை நாம் வாழ்வதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். மனிதத்தின் புனிதத்தன்மையை நாம் உணர்வதற்கு ஒவ்வொருநாளும் முயற்சி எடுக்க வேண்டும். கடவுள் இந்த மனித உருவத்தை எடுத்து, இதற்கு மகிமை சேர்த்திருக்கிறார். இதனுடைய புனிதத்தன்மையை வாழ்ந்துகாட்டியிருக்கிறார்....\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஇன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு குடும்பமும் ஆண்டவர் இயேசுவின் ஆசிபெற்ற குடும்பமாக விளங்க இன்று சிறப்பாக மன்றாடுவோம். குடும்பங்கள் பலவிதமான சிக்கல்களைச் சந்திப்பதை இன்று பார்க்கிறோம். மண முறிவுகள், பிளவுகள், ஊடகங்களின் தாக்கத்தால் அறநெறிச் சிக்கல்கள் போன்றவை குடும்பத்தின் ஆணி வேரை��ே அசைத்துப் பார்க்கின்றன. திருமணம் செய்யாமல், குடும்ப வாழ்வுக்குள் நுழையாமல் விருப்பம்போல் வாழலாம் என்னும் மனநிலை மெல்ல, மெல்ல பரவி வருகிறது. எனவே, குடும்பங்களை உறுதிப்படுத்தும் பணியை நாம் அக்கறையுடன் ஆற்றவேண்டும். குடும்பங்கள் ஆன்மீகம் நிறைந்தவையாகத் திகழ்ந்தால்தான், இன்றைய சவால்களைச் சந்திக்க முடியும். இந்த குடும்பங்களின் ஆன்மீகம் இறைநம்பிக்கை, நற்பணி, நல்லுறவு, நற்செய்தி அறிவி;ப்பு என்னும் நான்கு தளங்களில் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் நாள்தோறும் செபித்து, இறைவார்த்தையின்படி, அருள்சாதனங்களில் பங்கேற்று வாழ்வதே இறைநம்பிக்கையின் வெளி;ப்பாடு. தங்கள் கடமைகளை நேர்மையுடனும், கடமையுணர்வுடனும் நேர்த்தியாக ஆற்றுவது நற்பணியின் வெளிப்பாடு. பல்வேறு விதமான உறவுகளில் பாராட்டு, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், இழத்தல் போன்ற...\nஇறைவன் தன் மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/05/2.html", "date_download": "2019-08-20T12:24:12Z", "digest": "sha1:QH3IDCKJH7N4OGNKHEFMD5YOFF2PC2XT", "length": 18870, "nlines": 298, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: இரத்த சொங்கி - 2", "raw_content": "\nஇரத்த சொங்கி - 2\nஉடனே ஓடி இரத்தவங்கிக்குள் நுழைய முயன்றேன். இரத்தவங்கி மூடப்பட்டிருந்தது. மீண்டும் தடுத்து நிறுத்தினார் டாக்டர். முத்துக்கிருஷ்ணன்.\nவேற ஒரு பிரச்னை சார்\n ஆனா நாளைக்குத்தான் கையில் தருவாங்க போலிருக்கு\n ( கொடுக்கப்பட்ட இரத்தத்தை எல்லா வியாதிகளுக்காகவும் பரிசோதித்து அறியும் கருவிகள் - வேதிப்பொருட்கள் அடங்கியது )\n நாமளாவது திருச்சி போய் இன்னேரம் குடுத்திருக்கலாமுல்ல இதுகூடத் தெரியாமலா இவ்ளோ நேரம் வேலை பாக்குறானுங்க இதுகூடத் தெரியாமலா இவ்ளோ நேரம் வேலை பாக்குறானுங்க கொஞ்சம் குரலை உயர்த்தினேன். ஆனால், அங்கு பதில் சொல்ல யாரும் இல்லை கொஞ்சம் குரலை உயர்த்தினேன். ஆனால், அங்கு பதில் சொல்ல யாரும் இல்லை அந்த மருத்துவமனை தலைமை மருத்துவரை நன்கு அறிவேன் என்பதால் அவருக்கு அழைத்தேன். நீண்ட நேரம் பிஸியாக இருந்தது. அப்போது மணி 10:30\nபின்னர் அவசரமாக திருச்சி சென்று நள்ளிரவில் ஒரு தனியார் ரத்தவங்கியில் ரத்தம் கொடுத்துவிட்டு வீட்டுக்குத்திரும்பும்போது நள்ளிரவு மணி 1. இதற்கிடையில் தி���ு.பிரகாஷுக்கு ஒரு அறுவை சிகிச்சை முடிந்து அபாயகட்டத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு, இரத்த இழப்பு மணிக்கு 50 மிலியாகக் குறைந்திருக்கிறது. 19வது யூனிட்டாக கொடுக்கப்பட்ட எனது இரத்தம் அவருக்கு செலுத்தப்படும்போது மறுநாள் காலை ஆகிவிட்டிருந்தது.\nஎப்போதும் அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் முடியும் எனது இரத்த தானம், பயனாளியை அடையும்வரை முழுமையாக 12 மணிநேரங்களை விழுங்கியிருந்தது. நான் எனது 35வது இரத்த தானத்தை முடித்திருந்தேன்.\nஇந்த அனுபவத்தில் எனக்கு சில கேள்விகளும், வருத்தங்களும்..\n1. மாவட்ட தலைமை மருத்துவமனையின் இரத்தவங்கியை மக்கள் நம்பியிருக்கும்போது, 24 மணிநேரம் என்று போட்டுக்கொண்டு யாருடைய நலனையும் கருத்தில்கொள்ளாமல் மூடிவிட்டுச்செல்வது அந்த இரத்தவங்கி பொறுப்பு மருத்துவருக்குத் தெரியுமா\n2. இரவு 10 மணிக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் அமராமல் இருபது நிமிடம் எங்கு சென்றார் மருத்துவர் அப்புறம் என்ன அவசர சிகிச்சை....வெங்காயமெல்லாம்\n3. இரத்தவங்கியில் டெஸ்ட் கிட் இல்லை என்று அப்போதுதான் தெரியும் என்றால், தலைமை மருத்துவரின் மனைவிக்கு அவசரமாக இரத்தம் தேவை என்றால் அவரிடமும் இப்படித்தான் கைவிரிப்பார்களா\n4. ஆனால், அவசரத்தேவைக்காக ஒன்றிரண்டு கிட் வைத்திருப்பார்கள் என்று மருத்துவர் கூறினார். அப்ப நான் போனது என்ன பொழுதுபோக்குத்தேவைக்கா\n5. மாவட்டத்தின் ஒரே இரத்தவங்கி இந்த லட்சணத்தில் இருந்தால், பின்னர் ஏன் தனியார் இரத்தவங்கிகள் தோன்றி கொள்ளையடிக்கமாட்டார்கள். Obviously, தனியார் இரத்தவங்கி ஆரம்பித்து கொள்ளையடிக்கத்தான் இரத்தவங்கியை , இரத்த சொங்கியாக்கினார்களா\nஉள்ளூரில் அன்று இரவு இன்னொரு நண்பரும் இரத்தம் கொடுக்க வந்திருந்தார். ஆனால் அவருக்கு வீட்டில் நிறை மாத கர்ப்பிணியான மனைவி வீட்டில் தனியாக இருப்பதால், எங்களுடன் திருச்சிக்கு வர இயலாது என்று கூறிவிட்டார். புதுக்கோட்டையிலேயே இரத்தம் கொடுக்க முடிந்திருந்தால், அவர் கண்டிப்பாக கொடுத்திருப்பார்.\nஇந்த மாதிரி எத்தனை அநியாயங்களை சொரணையில்லாமல் பொறுத்துக்கொண்டு போகப்போகிறோம்\nஆனா நமக்கு இதெல்லாம் சகஜம்....இலங்கையில் கண் முன்னாடி காவு கொடுத்தோமே...அதையே வெக்கமில்லாமல் பொறுத்துக்கொள்ளவில்லையா\nவகை அவலம், அனுபவம், நடப்பு\n35 தடவை ..வாழ���த்துக்கள் . நண்பர் எப்படி இருக்கிறார்\nஇவ்வளவுக்கும் பொறுமையா இருந்தீர்களே உங்களை பாராட்டணும்...\nநலமாக இருக்கிறார். இப்போது இரத்தக்கசிவு மிகவும் குறைந்திருக்கிறதாம்.\nநம்ம பொறுமை பத்திதான் உங்களுக்குத் தெரியுமே\n//பின்னர் ஏன் தனியார் இரத்தவங்கிகள் தோன்றி கொள்ளையடிக்கமாட்டார்கள்//\nபொறுமைக்குப் பாராட்டுகள்; நண்பர் நலம் என்பதிலும் மகிழ்ச்சி.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க\nஅன்புடன்-மணிகண்டன் May 27, 2010 at 4:26 PM\n35 தடவை ரத்த தானம் பண்ணியிருக்கீங்களா\nஅந்த நபர் தற்போது பூரண குணமடைந்து விட்டாரா\nசேவைன்னு வந்தா இதெல்லாம் சகஜம்.\nவேதனையான நிகழ்வு. அவனுங்களுக்கும் இதே நிலை வந்து சாகட்டும்.\nநான் எனது 35வது இரத்த தானத்தை முடித்திருந்தேன்.\nஉங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் அண்ணே\nஎல்லா எடத்துலயும் இப்படி தாங்க இருக்கு..கஷ்டம் தான்... அத்தனை தடையையும் தாண்டி நீங்க பொறுமையா ரத்த தானம் செஞ்சுட்டு வந்தது கிரேட்...வாழ்த்துக்கள்...\nராயல் சல்யூட் உங்களுக்கு... அவனுகளுக்கு மிதி / அடி அல்லது ரெண்டும் சேர்த்து....\n இதுக்கு தான் சொல்லுவாங்க தானம் குடுக்குற மாட்டை பல்லை புடிச்சு பார்க்கிறதுக்குன்னு. இந்த தொல்லையால தான் எல்லாம் தனியார் மயமாகுது. அதுக்கு ஆதரவும் கூடுது.\nஉங்க பொருமைக்கு மிக்க நன்றி 35 தொடர்ந்து போய் கிட்டே இருக்கனும். அதுக்கு வாழ்த்துக்கள்.\nநம்ம பொறுமை பத்திதான் உங்களுக்குத் தெரியுமே\nநானும் பார்த்திருக்கேன்ல அதை... செமையா கொடுத்து கட்டியிருப்பேன்னு எனக்குத் தெரியும்.\nஇரத்த சொங்கி - 2\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் ��ண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/14030552/In-the-election-campaign-Ettapadi-Palanisamy.vpf", "date_download": "2019-08-20T12:46:57Z", "digest": "sha1:2SQTD436SC35NCNAOAZBW7RAMT7BQJYM", "length": 11883, "nlines": 41, "source_domain": "election.dailythanthi.com", "title": "5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்?தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு", "raw_content": "\n5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு\n5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறிய தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியா உங்களுக்கு நன்மை செய்வார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nஅரவக்குறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட வேஞ்சமான்கூடலூர், குறும்பப்பட்டி, எனகனூர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-\nஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று, அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில்பாலாஜி. இவர், தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு தற்போது போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிக்கு மாறியவர் செந்தில்பாலாஜி.\nதன்னை எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சராக்கி அரசியலில் ஒரு அடையாளம் தந்த அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்ய எண்ணும் செந்தில்பாலாஜியா, சாதாரண மக்களுக்கு நன்மை செய்யப்போகிறார் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாக்காளர்களை சந்தித்து நன்றிகூட தெரிவிக்காதவர் செந்தில்பாலாஜி. இப்படிப்பட்டவர் தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசியோடு போட்டியிடுவதாக கூறுகிறார்.\nமு.க.ஸ்டாலின் 2013-ம் ஆண்டு சட்டசபையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மீது ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதில் போக்குவரத்துத் துறையில் ஊழல் செய்ததாக செந்தில்பாலாஜியை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆள்கடத்தல் பேர் வழி என குறிப்பிடப்பட்ட அதே செந்தில்பாலாஜியை தான், தற்போது நல்லவர், வல்���வர், திறமையானவர் என மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்துவருகிறார்.\nஇந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு 3 செண்ட் நிலம் தருவேன் என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறிய கருணாநிதியாலேயே நிலம் வழங்க முடியவில்லை. 25 ஆயிரம் குடும்பத்துக்கு தலா 3 செண்ட் நிலம் என்றால் மொத்தம் 850 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த பகுதியில் அந்த அளவுக்கு நிலம் இருக்கிறதா இவரால் எப்படி வழங்க முடியும் இவரால் எப்படி வழங்க முடியும்\nஇதுபோன்ற கவர்ச்சி திட்டங்களை அறிவித்து மக்களை திசைதிருப்பி, வாக்குகளைப் பெற முயற்சி செய்கிறார். இது அரசியல் நாடகம். எனவே, வாக்காளர்கள் நன்கு சிந்தித்து அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். முதல்-அமைச்சர் என்ற முறையில் நான் அறிவிக்கின்ற அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். ஆனால் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர். அவர் அளிக்கும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது.\nயார் மக்களுக்காக உழைக்கக் கூடியவர்கள் யார் பண்பாளர்கள் என்பதை எடைபோட்டு பார்த்து வாக்களிக்க வேண்டும்.\nஅரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி ஷா நகரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-\nசந்திரசேகர ராவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nசிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இந்த அரசு இருக்கிறது. முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிலைநாட்டுகிற, நிறைவேற்றுகிற அரசு இந்த அரசு. தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதாகும். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களது கொள்கையில் இருந்து என்றும் மாறுபட மாட்டோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த கொள்கைகளை தொடர்ந்து நாங்கள் கடைபிடிப்போம். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் அறிவித்தவர் மு.க.ஸ்டாலின் தான். தேர்தல் இன்னும் முடியவில்லை. வாக்கு எண்ணிக்கை கூட நடந்து முடியவில்லை. ஆனால் சந்திரசேகர ராவை மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். தேர்தல் முடிவதற்குள்ளே ஸ்டாலின் வேறு திசையில் செல்கிறார். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. சொன்னதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம்.\nபள்ளப்பட்டி ஷாநகரில் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கிருந்த முஸ்லிம் பெண்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து, பூங்கொத்து கொடுத்தனர். முஸ்லிம்கள் அணியும் தொப்பியை அவர் அணிந்து கொண்டார்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2019/08/blog-post.html", "date_download": "2019-08-20T11:44:05Z", "digest": "sha1:CVJVWFGX5CMWTY7D2AUAMS3DU6MJHP3U", "length": 8514, "nlines": 54, "source_domain": "www.softwareshops.net", "title": "மீண்டும் மீண்டும் ரஜினியை வச்சி செய்யும் \"கோமாளி\" ! | எழுந்தது புதிய சர்ச்சை !", "raw_content": "\nHomeசினிமாமீண்டும் மீண்டும் ரஜினியை வச்சி செய்யும் \"கோமாளி\" | எழுந்தது புதிய சர்ச்சை \nமீண்டும் மீண்டும் ரஜினியை வச்சி செய்யும் \"கோமாளி\" | எழுந்தது புதிய சர்ச்சை \nகோமாளி ட்ரைலர் வந்து ரஜினியை கிண்டலடிக்கும் வகையில் காட்சி அமைந்தது ரஜினி ரசிகர்களை தாறு மாறாக பேச வைத்தது. அது இணையத்தில் பெரும் வைரலாகியது. அதன் பிறகு அந்த சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்பட்டது. அதில் இடம்பெற்றிருக்கும் காட்சி இதுதான்.\nஅடர்ந்து வளர்ந்த தாடி மீசை என்று கரடுமுரடான தோற்றத்தில் இருக்கும் ஜெயம் ரவி மருத்துவமனையில் கண் விழிக்கிறார். தன் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஜெயம் ரவியிடம், யோகி பாபு “நீ ஜஸ்ட் 16 வருஷமா கோமாவில இருந்தேடா” என்று கூறி அதிர்ச்சியில் இருக்கும் அவரை இன்னும் அதிர வைக்கிறார்.\nஒருகட்டத்தில் கோமாவிலிருந்து எழுந்து 16 வருடங்கள் கடந்துவிட்டதை நம்பாத ஜெயம் ரவிக்கு டிவியில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது.\nஇந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.\nஇந்நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், “நானும் ரஜினி ரசிகன் தான். அவர் அரசியலுக்கு வருவதை நானும் ரசிகர்களைப் போல் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ரஜினியின் பெயருக்கு என்னால் கலங்கம் ஏற்பட விடமாட்டேன். கோமாளி படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் என்னிடம் தொலைபேசியில் பேசி வருத்தம் தெரிவித்தார். ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சர்ச்சைக்குரிய அந்தக் காட்சி நீக்கப்படும்” என்று கூறினார்.\nஅதனைத் தொடர்ந்து மீண்டும் கோமாளி திரைப்பட பாடலொன்றி ரஜினி விமர்சித்து கிண்டலடிக்கும் படியான பாடல் ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த பாடல் வரிகளில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர்கள் எல்லாம் பாட்டியாகிவிட்டார்கள். அவர்களுடைய பேத்திகள் இப்போது ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வந்துவிட்டார்கள் என்ற தொணியில் பாடல் அமைந்துள்ளது. இது தீவிரமாக ரஜினியின் சினிமா வாழ்க்கையை விமர்சிப்பது போல உள்ளது ரசிகர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.\nஇப்படி தொடர்ந்து ரஜினி பற்றிய கருத்துகளால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கோமாளி திரைப்படம் செலவில்லாமலேயே போதுமான விளம்பரத்தை ஏற்படுத்துவிட்டது என விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.\nஎது எப்படியோ ரஜினி பற்றிய கருத்துகளை வைத்தால் மிக எளிதாக மக்களிடையே படம் ரீச்சாகிவிடும் என்ற கருத்து தற்பொழுது உண்மையாகி உள்ளது. எங்கு பார்த்தாலும் கோமாளி படத்தைப்பற்றி பேச்சுதான் உள்ளது.\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nGmail Account கிரியேட் செய்வது எப்படி\nமென்பொருள் (Software) என்றால் என்ன\nஸ்பேம் அழைப்புக்களை தடுத்திட - ஆன்ட்ராய்ட் ஆப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-08-20T13:16:19Z", "digest": "sha1:FJF6EATBQDNMSEINRZFQLAGWAK4545WX", "length": 11037, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "நிதி நெருக்கடியில் அரசு உதவிபெறும் பள்ளிகள் - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் நிதி நெருக்கடியில் அரசு உதவிபெறும் பள்ளிகள்\nநிதி நெருக்கடியில் அரசு உதவிபெறும் பள்ளிகள்\nநிர்வாக ���ானியம், பள்ளி மானியங்களை அரசு வழங்காததால் தமிழகத்தில் 6,538 அரசு உதவிபெறும் பள்ளிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.\nமாநிலம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் 5,025 தொடக்கப் பள்ளிகள், 1,513 நடுநிலைப் பள்ளி கள் என 6,538 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் கள், ஆசிரியரல்லாத பணியாளர் களுக்கு அரசு ஊதியம் வழங்கு கிறது. மேலும் இருக்கை, மேஜை, கரும்பலகை போன்ற தளவாடப் பொருட்கள் வாங்கவும், பள்ளிக்கு வெள்ளை அடித்தல், மின் கட்டணம், குடிநீர் ஏற்பாடு போன்றவைக்காக அரசு நிர்வாக மானியத்தை வழங்குகிறது.அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் அடிப்படை ஊதி யத்தில் 2 சதவீதம் நிர்வாக மானியமாக வழங்கப்பட்டு வந்தது.\nமேலும் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மூலமும் பள்ளி மானியமாக தொடக் கப் பள்ளிகளுக்கு ரூ.7 ஆயிரம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் 2014-க்கு பிறகு நிர்வாகம் மானியம் வழங்க வில்லை. அதேபோல் 2017-ல் இருந்து பள்ளி மானியத்தையும் நிறுத்திவிட்டனர். இதனால் அரசு உதவி பெறும் பள்ளிகள் நிதி நெருக்கடியில் தவித்து வருகின்றன.\nPrevious articleடாடா ஸ்கை பிராட்பேண்ட்\nடேங்கர் லாரிகள் ஸ்டிரைக் : குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nஇந்த ரயில்வே அப்ரன்டீஸ்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஎச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nதபால்த��றை தேர்வு தமிழில் தொடருமா – மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nபதவி விலகமாட்டேன் – மார்க் ஸுக்கர்பர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=rakwa", "date_download": "2019-08-20T11:43:34Z", "digest": "sha1:BHJXRCM3DWIHDZK53VYRHPZURNXWU4RD", "length": 12248, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 20 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 19, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:56\nமறைவு 18:32 மறைவு 09:39\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nரமழான் 1440: இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் ரியாத் கா.ந.மன்றப் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு\nரமழான் 1440: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் 363 குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு\nரமழான் 1440: மே 10 அன்று இஃப்தார் – நோன்பு துறப்புடன் ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு காயலர்களுக்கு அழைப்பு\nரமழான் 1440: ரியாத் கா.ந.மன்றம் சார்பில் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு பெருநாளன்று நாட்டுக்கோழி இறைச்சி வழங்கவும் ஏற்பாடு\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்ட விபரங்கள்\nரியாத் கா.ந.மன்ற செயற்குழுக் கூட்ட விபரங்கள்\nமழலையர் உட்பட அனைவருக்குமான பல்சுவை விளையாட்டுப் போட்டிகளுடன் ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nநவ. 16 அன்று ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு\nநகர்நலப் பணிகளுக்கு மகளிரும், சிறாரும் நன்கொடையளிக்க சிறப்பேற்பாடு ரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு ரியாத் கா.ந.மன்ற செயற்குழுவில் அறிவிப்பு\nரியாத் கா.ந.மன்றம் சார்பில் க���யல்பட்டினம் மக்கள் மருந்தகத்திற்கு ரூ. 25 ஆயிரம் நிதியுதவி\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/ind-vs-wi-2nd-odi-match", "date_download": "2019-08-20T12:59:47Z", "digest": "sha1:BUYH2BPIVQO7FSFVDYXS6Y5AKH2YJKNL", "length": 8420, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "இந்தியா – மேற்கிந்திய தீவு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..! | Malaimurasu Tv", "raw_content": "\nசென்னையில் பல இடங்களில் கனமழை..\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்..\nசென்னையில் சுதந்திர தின கொண்டாட்டம் | அரசு அலுவலகங்களில் மூவர்ண கொடியேற்றி மரியாதை\nகாஷ்மீர் விவகாரத்தில், தமிழக எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகின்றன – தமிழிசை சவுந்தரராஜன்\nஇஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..\nஇயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு\nப. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதி மன்றம் மறுப்பு..\nஎடியூரப்பா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..\nபிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணம்..\nஆப்கானிஸ்தான் காபூலில் தற்கொலை தீவிரவாதிகள் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி..\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் | உளவுத்துறை எச்சரிக்கையால் ஏழு மாநிலங்களில் பலத்த…\nகாஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் – ஐக்கியநாட்டு சபை தலைவர்…\nHome விளையாட்டுச்செய்திகள் இந்தியா – மேற்கிந்திய தீவு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..\nஇந்தியா – மேற்கிந்திய தீவு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரி��்கெட் போட்டி இன்று நடக்கிறது..\nஇந்தியா – மேற்கிந்திய தீவு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் கயானாவில் நடந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் இன்று நடக்கிறது. 20 ஒவர்கள் தொடரை இழந்த மேற்கிந்திய தீவு அணி, தனது வெற்றியை தொடருமா அல்லது இந்தியாவிடம் பணிந்து செல்லுமா என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.\nPrevious articleராகுல் ஏற்கும் வரை சோனியா தலைவராக நீடிப்பார் – திருநாவுக்கரசர்\nNext articleமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா பயணம்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஇந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்..\nஇளம்வீரர்களுக்கு அணியில் வாய்ப்புகள் அளிக்கப்படும் – ரவி சாஸ்திரி\nஅர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சிக்கு 3 போட்டிகளில் விளையாட தடை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2013/09/", "date_download": "2019-08-20T12:01:38Z", "digest": "sha1:AAH2HHIEMFJCQVBPJ7ZHREBYIED4AURY", "length": 30625, "nlines": 867, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nமுதுகலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு தேர்வு பிரச்சனை இன்றைய வழக்கு நிலவரம்.\nசைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு | அடுத்த கல்வியாண்டிற்கான சைனிக் பள்ளி சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபி.ஏ., வரலாறு (வோக்கேஷ்னல்), பி.ஏ. வரலாறு பட்டத்துக்கு இணையானது. எம்.எஸ்சி. புள்ளியியல் , எம்.எஸ்சி. கணித பட்டத்துக்கு இணையானத��� என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nSSLC மார்ச்/ஏப்ரல் 2014 கல்வி ஆண்டில் பொதுத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறைப்பயிற்சி வகுப்பிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தேதியில் பெயர்களைப் பதிவு செய்யத் தவறிய தனித்தேர்வர்கள் மீள விண்ணப்பிக்க வேண்டிய தேதி 01.10.2013 முதல் 15.10.2013 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு அரசு அறிவிப்பு\n10–வது, பிளஸ்–2 தேர்வுகளில் வினாத்தாள், மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தகவல்\n‘‘தமிழில் படித்தாலும் என்னால் சாதிக்க முடியும் என்பதற்கு அடையாளம் தான் நான்’’ என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.\n\"ஆசிரியர் தகுதி தேர்வில், எந்த பிரிவினருக்கும், தேர்ச்சி மதிப்பெண்ணை தளர்த்துவதில்லை என, அரசு முடிவெடுத்துள்ளது\" என சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அரசு பல்கலைக்கழகமாக மாறியுள்ளது.\nபத்தாம் வகுப்பிலும் முப்பருவக் கல்வி முறை.\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்திவைப்பு.\nமுதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில், எழுத்துப் பிழையான கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nமத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) , பிப்ரவரி 16 தேதியன்று மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை ( Ctet)- 2014 நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nநீங்கள் கட்ட‍விருக்கும் உங்கள் வீட்டை நீங்களே டிசைன் செயய உதவும் தளம்\nஎழுத்துப் பிழைகளுடன் கேள்வித்தாள் இருந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு, மறுதேர்வு நடத்த இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை பதில் தெரிவித்தது. இறுதி உத்தரவு புதன்கிழமை பிறப்பிக்கப்படும்\nஆதார் அட்டை பெற்றுக்கொள்வது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள் விருப்பமெனில், அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nசான்றிதழ் சரிபார்த்து காத்திருப்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nசான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா\nமேல்நிலை துணைத் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வுகள், செப்டம்பர்/அக்டோபர் 2013 தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்ய இயலாத தனித்தேர்வர்களின் கவனத்திற்கு\nமுதுகலை ஆசிரியர் தேர்வில் தமிழ் பாட கேள்வித்தாளை பிழைகளுடன் அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பதுடன் அந்த அச்சகத்தை கறுப்பு பட்டியலில் சேர்க்கவும் டி.ஆர்.பி. , முடிவு செய்துள்ளது.\nபிளஸ் 2 காலாண்டு தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால் கேள்விகள் | பிளஸ் 2 காலாண்டு தேர்வில் தமிழகம் முழுவதும் இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பாடங்களில் இதுவரை நடத்தப்படாத பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவ மாணவியர் அதிர்ச்சியடைந்தனர்.\nதமிழக காவல் துறையில் மத்திய அரசின் திட்டமான சிசிடிஎன்எஸ் எனப்படும் ‘கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட்வொர்க் சிஸ்டம்‘ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களும் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டு வருகிறது.\n50 நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்வு-தமிழக அரசு உத்தரவு\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது.\nவண்ணமயமான நீதிக்கதைகளைச் சொல்வதற்கான ஏற்பாடுகளுடன், அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை போதிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nபள்ளிக்கூட வாகனங்கள், உணவகம், விடுதி உள்பட கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nபள்ளிகளில் வகுப்பு நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை அணைத்து வைத்திடவேண்டும் என்றும் மாணவர்கள் கண்டிப்பாக செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்தப்பட்டது.80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஜூலை 1-ஆம் தேதி கணக்கிட்டு 90 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.\nமுதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண்ணறிவுத்திறன் (ரீசனிங்) பாடத்திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.\nஎஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்-2 தேர்வு முடிவுகளை விடைத்தாள் திருத்திய ஒரே வாரத்தில் வெளியிட அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.\nதமிழ்வழி பி.இ. படித்தவர்களுக்கு காத்திருக்கிறது அரசு வேலை.\nகம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தகுதி தேர்வு நடத்தி நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு ஒத்திவைப்பு\nவரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், தமிழ் ஆசிரியர்களுக்கான வினாத்தாளில் ஏற்பட்ட அச்சுப்பிழை தொடர்பான வழக்கில், ஏன் மறுதேர்வு நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\nபள்ளிக்கல்வி இயக்குனர், \"வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பேசுவதற்கான திட்டம் துவங்கியது.\nஅரசு, நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.\nமத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n@ வ���லை கால அட்டவணை\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nTNTEU RECRUITMENT 2018 | தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் 27.09.2018\nTNTEU RECRUITMENT 2018 | தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் 27.09.2018\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.இணைய முகவரி : www.job.kalvisolai.com\nவரையறுக்கப்பட்ட விடுமுறை - 2011\nவரையறுக்கப்பட்ட விடுமுறை - 2011 (CLICK HERE TO DOWNLOAD)\nMHC RECRUITMENT 2019 | சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : COMPUTER OPERATOR, TYPIST, ASSISTANT உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 . விளம்பர அறிவிப்பு நாள் : 01.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.07.2019.\nMHC RECRUITMENT 2019 | சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : COMPUTER OPERATOR, TYPIST, ASSISTANT உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 .விளம்பர அறிவிப்பு நாள் : 01.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.07.2019.இணைய முகவரி : www.mhc.tn.gov.in\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/147710-divya-spandanas-tweet-about-rowdy-baby-song-goes-viral", "date_download": "2019-08-20T12:20:19Z", "digest": "sha1:RS5LKFW7BP35UOB5U67TADQ3DWMCD5IS", "length": 6974, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "தனுஷின் `ரௌடி பேபி'யைப் பாராட்டி கன்னட ரசிகர்களிடம் சிக்கிய திவ்யா ஸ்பந்தனா! | Divya Spandana's tweet about Rowdy baby song goes viral", "raw_content": "\nதனுஷின் `ரௌடி பேபி'யைப் பாராட்டி கன்னட ரசிகர்களிடம் சிக்கிய திவ்யா ஸ்பந்தனா\nதனுஷின் `ரௌடி பேபி'யைப் பாராட்டி கன்னட ரசிகர்களிடம் சிக்கிய திவ்யா ஸ்பந்தனா\nகன்னடம் மற்றும் தமிழ் நடிகையான திவ்யா ஸ்பந்தனா `ரௌடி பேபி’ பாடலின் லிங்கை ஷேர் செய்து, யுவனையும் தனுஷையும் பாராட்டி ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்��ார். இதைத் தொடர்ந்து கன்னட சினிமா ரசிகர்கள் இவரைத் திட்டி ரிப்ளை செய்து வருகின்றனர்.\nதனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம், `மாரி 2.’ இந்தப் படத்தில் இடம்பெற்ற `ரௌடி பேபி’ பாடல் தெறி ஹிட் அடித்து தற்போது யூடியூபில் 110 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதைப் பாராட்டும் வகையில் நடிகை திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றைப் பதிவு செய்திருந்தார். `குத்து’, `கிரி’, `வாரணம் ஆயிரம்’ போன்ற படங்களில் நடித்த இவர், தனுஷோடு சேர்ந்து `பொல்லாதவன்’ படத்திலும் நடித்திருகிறார்.\nஇந்தக் காரணத்தால் யுவன் ஷங்கர் ராஜாவையும் தனுஷையும் பாராட்டி ட்வீட் பதிவிட்டிருந்தார். சமீபத்தில் யாஷ் நடித்த `கே.ஜி.எஃப்’ படம் கன்னடத்தில் சக்கைபோடு போட்டு வசூலை அள்ளியது. `தமிழ்ப் பாடலைப் பாராட்டத் தெரிந்த உங்களுக்கு, ஏன் `கே.ஜி.எஃப்’ படத்தைப் பாராட்ட மனம் வரவில்லை’ என்பதுபோல் திட்டி வருகின்றனர் கன்னட சினிமா ரசிகர்கள்.\nகாங்கிரஸின் உறுப்பினரான இவர், தற்போது கட்சியின் சமூக வலைதலங்கள் மற்றும் டிஜிட்டலின் தலைவராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இதை வைத்து, `இனிமேல் தமிழர்களையே வாக்களிக்கச் சொல்லுங்கள், ஓட்டு கேட்டு எங்களிடம் வர வேண்டும்’ என்றும் கலாய்த்து வருகின்றனர். கடந்த 20-ம் தேதி பதிவிட்டிருந்த இவரது ட்வீட்டை இன்னும் ரீ-ட்வீட் செய்து விமர்சித்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-08-20T12:19:28Z", "digest": "sha1:ZLHWXNCOGEADTZBPDA6K2CARBJPMCPJM", "length": 13540, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "த வேர்ல்டு ஃபக்ட்புக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத வேர்ல்டு ஃபக்ட்புக் (உலகத் தகவல் புத்தகம்)\nத வேர்ல்டு ஃபக்ட்புக்கின் புத்தக அட்டை (2011 பதிப்பு).\nத வேர்ல்டு ஃபக்ட்புக் (The World Factbook, ஐ.அஸ்.அஸ்.என். 1553-8133) அல்லது சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம் என்பது ஐக்கிய அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமையின் மூலம் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஒரு தொகுப்புப் புத்தகமாகும்.[1] இதன் அச்சுப் பிரதிகள் தேசிய தொழில்நுட்ப ���கவல் சேவை(அமெரிக்க) மற்றும் அரசு அச்சு அலுவலகத்திலும்(அமெரிக்க) கிடைக்கிறது. மேலும் ஸ்கைஹார்ஸ் போன்ற இதர பதிப்பக நிறுவனங்களிலும் கிடைக்கிறது. பயனர்கள் எளிதில் தரவிறக்கிப் பயன்படுத்த இணையத்திலும் இதன் மென்பிரதி கிடைக்கிறது. இப்புத்தகம் பொதுவாக மக்கள் வகைப்பாடு, புவியியல், தகவல்தொடர்பியல், அரசாங்கம், பொருளியல், மற்றும் அமெரிக்கா உட்பட இராணுவம் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கிறது. ஐக்கிய அமெரிக்க அரசின் தேவைகளுக்காக தகுந்த முறையில் இந்த தகவல்களைத் திரட்டப்பட்டு காப்புரிமையின்றி பொதுக் களத்தில் வைக்கப்படுகிறது. தற்போது இரண்டு வாரத்திற்குவொரு முறை இணையதளம் புதுப்பிக்கப்படுகிறது.\nத வேர்ல்டு ஃபக்ட்புக் 2010ன் இணையதள தோற்றம்\n2 பன்னாட்டுத் தரப்புத்தக எண்கள்\n4.1 த வேர்ல்டு ஃபக்ட்புக்கின் நகர்பேசி பதிப்புகள்\n4.2 ஆண்டுகள் வாரியான புத்தகம்\nபொதுக் களத்தில் வைக்கப்பட்டுள்ளதால், இப்புத்தகத்திற்கு பதிப்புரிமை இல்லை. அதனால் இதன் தகவல்களை யாரும் பயன்படுத்தவோ, மேம்படுத்தி பயன்படுத்தையோ தடையில்லை.[2] இருந்தாலும் இப்புத்தகத்தின் பெயரை மேற்கோளில் சுட்டிக்காட்ட விரும்புகிறது. 1949 நடுவண் ஒற்று முகமை சட்டப்படி, இதன் உத்தியோகப்பூர்வ முத்திரையை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது.\nபன்னாட்டுத் தரப்புத்தக எண் பட்டியல்கள்[3]\nThe World Factbook Change Log மாற்றங்களின் விளக்கப் பகுதி\nகூகிள் எர்த்தில் த வேர்ல்டு ஃபக்ட்புக்\nத வேர்ல்டு ஃபக்ட்புக்கின் நகர்பேசி பதிப்புகள்[தொகு]\nத வேர்ல்டு ஃபக்ட்புக்கின் நகர்பேசி பதிப்பு,கடைசியாக 10 ஜூன் 2008\nஸ்மார்ட் போன்களுக்கான த வேர்ல்டு ஃபக்ட்புக்\nஆண்ட்ராய்ட்டுக்கான த வேர்ல்டு ஃபக்ட்புக்\nஆண்ட்ராய்ட் மற்றும் ஜே2எம்.இ பதிப்பு\n28 ஆண்டுகளின் தொகுப்புகள் (1982–2011)\nத வேர்ல்டு ஃபக்ட்புக்கின் முந்தைய பதிப்புகள் மிசூரி பல்கலைக் கழகத்தின் ஆவணக் காப்பகத்திலிருந்து:\n1991 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n1990 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n1989 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n1987 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n1986 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n1985 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n1984 த வேர்ல்டு ஃபக்ட்புக்\n1982 த வேர்ல்டு ஃபக்ட்புக்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 15:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்க���் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-20T12:09:18Z", "digest": "sha1:7TBWSXJMDLS6OM4XSC3N76N4CBYRIYAQ", "length": 22411, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:நுட்ப மாற்ற வாக்கெடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமீடியாவிக்கி செ.நி.இ (Mediawiki API)\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - இதழ்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நோய்கள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - பழங்குடிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - ஊராட்சிகள்\nதானியங்கிக் கட்டுரையாக்கம் - நகரங்கள்\nதமிழ் விக்கிப்பீடியா கைபேசித் தளம்\nஇது தமிழ் விக்கிப்பீடியாவில் செய்யவேண்டிய நுட்ப மாற்றங்களுக்கான வாக்கெடுப்பு நடத்தும் பக்கம்.\n2 நுட்ப மாற்றம் விரும்புவோர் செய்யவேண்டியவை\n4 தற்பொழுது நடைபெறும் வாக்கெடுப்புகள்\nவிக்கிப்பீடியா முதலிய விக்கிமீடியாவின் அனைத்து விக்கித்திட்டங்களின் வழங்கிகளையையும் விக்கிமீடியா பொறியியல் குழு நிருவகித்து வருகிறது. விக்கித்திட்டங்களுக்கான மென்பொருள், வழங்கிகள் தொடர்பான மாற்றங்களைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். மீடியாவிக்கி மற்றும் அதற்கு உதவும் மென்பொருட்களின் வழுக்களையும், விக்கிமீடியா தொடர்புடைய சேவை வேண்டுகோள்களையும் பதிவு செய்ய Phabricator பயன்படுத்தப்படுகின்றது. தனிப்பட்ட விக்கிகள் அவற்றுக்குத் தேவைப்படும் விருப்பமைப்பு மாற்றங்களைப் பெறவும் (பெயர்வெளி உருவாக்குதல், இலச்சினை மாற்றுதல் போன்றவை), நீட்சிகளை நிறுவவும், குறிப்பிட்ட மென்பொருள் இயல்பிருப்புகளை மாற்றவும் Phabricator இல் வழுக்கள் பதிய வேண்டும். பொதுவான மென்பொருள் வழுக்கள் போன்றல்லாமல் இதுபோன்ற மாறுதல்கள் தனிப்பட்ட விக்கிகளின் தன்மையை மாற்றும் என்பதால் அதன் விக்கி சமூகம் மாற்றத்தைப் பற்றி அறிந்து அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது விக்கிமீடியா பொறியியற்குழுவின் கொள்கை(shell policy). இது விக்கி சமூகத்துக்குத் தெரியாமல் தனிப்பட்ட விக்கிகளில் மென்பொருள் மாற்றங்களை யார் வேண்டுமானாலும் செய்யக் கோரி கேட்பதைத் தடுக்கின்றது.\nநுட்ப மாற்றம் விரும்புவோர் செய்யவேண்டியவை[தொகு]\nஇங்கு, எந்த ஒரு பயனரும் நுட்ப மாறுதல் வாக்கெடுப்பை முன்மொழியலாம். முன்மொழிந்த பிறகு ஆலமரத்தடியில் செய்தி இடவேண்டும்.\nநுட்ப மாறுதலின் சிறு அறிமுகத்தை இயன்றவரை எளிய சொற்களில், நுட்பக் குழுமொழி தவிர்த்து விளக்க வேண்டும். பெரும் தாக்கம் உண்டாக்கக்கூடிய மாற்றங்களுக்கு முடிந்தால் பயன்-இடர் தாக்கங்களை குறிப்பிடவேண்டும். எடுத்துக்காட்டு :- இணைய எழுத்துரு\nபயனர்கள் தங்களின் ஐயங்ககளையும் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.\nவாக்கெடுப்பு ஒரு வார காலத்துக்கு நடக்கும். எத்தனை ஆதரவு /எதிர்ப்பு வாக்குகள் என்பதை விட பொதுக்கருத்து, எதிர்ப்பு வாக்குகளின் ஆக்க அணுகுமுறை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்\nவழு பதிந்தவுடன் இங்கு வழு எண்ணை இற்றைப்படுத்த வேண்டும். வழுவின் மூல வழு தமிழ் விக்கித்திட்டங்களின் மேலாண்மை வழு 32578 என்று இருக்கவேண்டும்.\nவழுவில் சமூகத்திலிருந்து மேலதிக தகவலோ / கருத்தோ கேட்கப்பட்டால் இங்கு இற்றைப்படுத்தி சமூகத்தின் கருத்தை கேட்டு வழுவை இற்றைப் படுத்தவேண்டும். கண்கூடான சர்ச்சையில்லாத விடயங்களுக்கு இதனை தவிர்க்கலாம்.\nநுட்ப மாற்ற வாக்கெடுப்பு/Collection நீட்சி நிறுவ ஆதரவு\nநுட்ப மாற்ற வாக்கெடுப்பு/கவனிப்புப்பட்டியல் மாற்றம் - மின்னஞ்சல்\nநுட்ப மாற்ற வாக்கெடுப்பு/கட்டுரைப் பின்னூட்டக் கருவி நிறுவுதல்\nடுவிங்கிள் கருவிக்குத் தேவையான சில நூறு வார்ப்புருக்கள் (கிட்டத்தட்ட 600 வார்ப்புருக்கள்) இறக்குமதி செய்யப்பட அல்லது உருவாக்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் விக்கியில் இறக்குமதி செய்யும் வசதி இல்லாததால், அவ்வசதியை வழங்குமாறு \"phabricator\" இல் வழு பதிய விரும்புகிறேன். அங்கு வழு பதிய இங்குள்ள விக்கிச் சமூகத்தின் ஆதரவு தேவை. ஆகவே, ஆதரவு அளிப்பீர்களானால் அங்கு வழு பதிய முடியும். நன்றி. --AntanO 21:26, 27 திசம்பர் 2015 (UTC)\nஇவ்வாக்கெடுப்பு 03-01-2016 அன்று முடிவடையும்.\nஆதரவு --மதனாகரன் (பேச்சு) 00:33, 28 திசம்பர் 2015 (UTC)\nஆதரவு--மணியன் (பேச்சு) 04:20, 28 திசம்பர் 2015 (UTC)\nஆதரவு--நந்தகுமார் (பேச்சு) 05:28, 28 திசம்பர் 2015 (UTC)\nஆதரவு--ஸ்ரீஹீரன் (பேச்சு) 07:29, 28 திசம்பர் 2015 (UTC)\nஆதரவு-- மாதவன் ( பேச்சு ) 07:49, 28 திசம்பர் 2015 (UTC)\nஆதரவு தேவையான ஒன்று, அதே நேரத்தில் இறக்குமதி செய்வதில் சற்று கவனமாக இருக்க வேண்டும், சிறு தவறு நேர்ந்தாலும் சரி செய்வது சற்று கடினமாகிவிடும். இது ஒரு சிறிய மாற்றம்தான், ஒரு வார வாக்கெடுப்பிற்கு பிறகு எதிர்ப்பு ஏதும் இல்லையேல் வழு பதிந்து அதற்கான patchஐ என்னால் பதிவேற்ற இயலும். குறிப்பு:இது போன்ற வாக்கெடுப்பிற்கு விக்கிப்பீடியா:நுட்ப_மாற்ற_வாக்கெடுப்பு பக்கத்தை பயன்படுத்தலாம், ஆவணப்படுத்த எளிதாக இருக்கும்--சண்முகம்ப7 (பேச்சு) 15:59, 28 திசம்பர் 2015 (UTC)\nஆதரவு --AntanO 17:17, 28 திசம்பர் 2015 (UTC) சண்முகம், வழு பதிதல், patch என்பவற்றை உங்களிடம் விடுகிறேன். --AntanO 17:17, 28 திசம்பர் 2015 (UTC)\n//ஆனால் தமிழ் விக்கியில் இறக்குமதி செய்யும் வசதி இல்லாததால்// சிறு சந்தேகம் - நிர்வாகிகளுக்கு இறக்குமதி செய்யும் அணுக்கம் உள்ளது. \"phabricator\" இல் எதற்காக வழு பதிய வேண்டும்\nமுயன்று பார்த்தேன் முடியவில்லை. தேடியதில் (m:Help:Import#Implementation) தமிழ் விக்கிக்கு இறக்குமதி செய்யும் வசதி இல்லை.--AntanO 03:08, 28 திசம்பர் 2015 (UTC)\nசிறப்பு:Import பக்கத்தில் //மற்றொரு விக்கியில் இருந்து பக்கங்களை இறக்குமதி செய்யவும்-க்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்: நீங்கள் கோரிய செயற்பாடு நிர்வாகிகள், இறக்குமதியாளர்கள், விக்கியிடை இறக்குமதியாளர்கள் குழுக்களுள் ஒன்றின் பயனர்களுக்கு மட்டுமே.// என்ற குறிப்பு காணப்பட்டதால் தங்களிடம் வினவினேன். \"phabricator\" இல் வழு பதிந்து இறக்குமதி (Import) அணுக்கத்தை நிர்வாகிகளுக்கு வழங்குவதா அல்லது விக்கியிடை இறக்குமதியாளர் அணுக்கத்தை த.வியில் புதிதாகச் சேர்ப்பதா அல்லது இரண்டுமா எனத் தீர்மானிக்க வேண்டும்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 03:53, 28 திசம்பர் 2015 (UTC)\n@Shrikarsan: இறக்குமதி அணுக்கம் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே நிருவாகிகளுக்கு உள்ளது. காண்க: இணைப்பு. தனியே விக்கியிடை இறக்குமதியாளர் அணுக்கம் தற்போது தேவையற்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் இறக்குமதி வசதி முடக்கப்பட்டிருப்பது தொடர்பாகவே வழு பதியவேண்டும். --மதனாகரன் (பேச்சு) 03:57, 28 திசம்பர் 2015 (UTC)\nதெளிவுபடுத்தியமைக்கு நன்றி மதனாஹரன் அண்ணா --{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 04:50, 28 திசம்பர் 2015 (UTC)\nஅலைபேசியில் மீடியாவிக்கி:Sitenotice தெரிய வழு பதிய வேண்டும். இவ்வசதி தேவையா என்பது குறித்த உங்களது கருத்துகளைத் தெரிவிக்கவும். (Enable wgMinervaEnableSiteNotice for tawiki)--சண்முகம்ப7 (பேச்சு) 17:51, 9 சனவரி 2019 (UTC)\nMediaWiki:Mobile-frontend-sitenotice எ���்ற உருப்படி உருவாக்கி அதைக் காட்டக் கோருவது இயலுமா Mobile-frontend- க்கு எனத் தனியாக இருப்பதால் கையடக்கக் கருவிக்கென customize செய்யமுடியும். -நீச்சல்காரன் (பேச்சு) 18:01, 9 சனவரி 2019 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சனவரி 2019, 18:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/samayal-tips-tamil/parotta/", "date_download": "2019-08-20T11:35:33Z", "digest": "sha1:O6KRVGZQFIPC24SL4GP6JRBBXWJHEQCS", "length": 9970, "nlines": 151, "source_domain": "www.cybertamizha.in", "title": "Parotta -பரோட்டா செய்வது எப்படி ? - Cyber Tamizha", "raw_content": "\nParotta -பரோட்டா செய்வது எப்படி \nபரோட்டா (parotta ) செய்வது எப்படி \nபரோட்டா பேர கேட்ட உடனே சும்மா எச்சி ஊறுது . பரோட்டா தென் மாவட்டங்களில் அதிகமா கிடைக்கும்.\nஇது முக்கியமா கேரளா ,தமிழ்நாடு அப்புறம் ஸ்ரீலங்கா ல கூட அதிகமா கிடைக்க கூடிய street food .\nஇதுக்கு கூட சிக்கன் ,மட்டன் ,பிஷ்,எக் மற்றும் வெஜிடபிள் gravy சைடு டிஷ் ஆ சாப்பிடுவாங்க .\nபரோட்டா ல இப்போல்லாம் நிறைய வகைகள் வந்துருச்சுங்க .\nவீச்சு பரோட்டா இன்னும் பல . பரோட்டா இதுக்காகவே நிறைய ஹோட்டல் ஆரமிச்சுட்டாங்க நம்ம ஊர்ல .\nஇப்போ பரோட்டா எப்படி செய்றதுன்னு நாம பாக்கலாம்.\nமைதா – 1//2 கிலோ\nஎண்ணெய் – 1/4 லிட்டர்\nதண்ணீர் – 2 டம்ளர்\nஉப்பு – தேவையான அளவு\nமுட்டை – 2 ( நீங்கள் veg என்றல் வேண்டாம் )\nபரோட்டா (parotta )செய்முறை :\nமுதலில் மைதா மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு ,தண்ணீரை சூடு செய்து ஊற்ற வேண்டும் .\nபின்னர் உப்பு சேர்த்து, முட்டை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். . கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கையில் மாவு ஒட்டாதவாறு பிசைந்து கொள்ள வேண்டும் .\nபின்னர் பிசைந்த மாவை ஊற வைக்கவும் . எவ்ளோ நேரம் மாவு ஊறுகிறதோ அவ்வளவு மிருதுவாக வரும் .\nஒரு மணி நேரம் கழித்து மாவை எடுத்து அடிக்க வேண்டும் .\nகடைகளில் பார்த்து இருப்பிர்கள் .\nபின்னர் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி ,கொள்ளவும் .\nஅந்த உருளைகளை சப்பாத்தி கு தேய்ப்பது போல வட்டமாக தேய்த்து கொள்ளவேண்டும் .\nபின்னர் அதை சுருட்டி கல்லில் அடிக்க வேண்டும் .\nலேயர் மாதிரி வரும் வரை அடிக்க வேண்டும்.\nசிறிது நேரம் கழித்து வட்ட வட்டமாக தேய்த்து தோசை கல்லில் போட்டு எண்ணெயை ஊற்றி சிவக��க விடவும்.\nஇருபுறப்பும் சிவந்த பிறகு எடுத்து படோட்டவை தட்டவும்.இப்பொது மொருவலான பரோட்டா (parotta) ரெடி.\nஇதை முட்டை ,சிக்கன் ,மட்டன் ,வெஜ் என எல்லா வகையான குழம்புக்கும் ருசியாக இருக்கும்.\nஅரிசி மாவு புட்டு எப்படி செய்வது How to make Puttu in Tamil\n0.0 00 CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4.0 02 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nஒரே நாளில் முகப்பரு மறைய வேண்டுமா\nமீசை, தாடி வேகமாக வளர டிப்ஸ் (how to grow beard in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162572&cat=464", "date_download": "2019-08-20T12:46:26Z", "digest": "sha1:ZP3MYSUW62CJ53PB7JVYP5OZJ555PIFT", "length": 30499, "nlines": 654, "source_domain": "www.dinamalar.com", "title": "கால்பந்து: ஏ.பி.சி.கே., வெற்றி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » கால்பந்து: ஏ.பி.சி.கே., வெற்றி மார்ச் 05,2019 19:23 IST\nவிளையாட்டு » கால்பந்து: ஏ.பி.சி.கே., வெற்றி மார்ச் 05,2019 19:23 IST\nகோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், 'பி' டிவிஷன் லீக் போட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. சுங்கம், கார்மல் கார்டன் பள்ளியில் நடந்த, 'லீக்' போட்டியில், ஏ.பி.சி.கே., அணி, சி.பி.ஏ., கால்பந்து கிளப் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இரண்டாம்பாதியில், ஏ.பி.சி.கே., அணி அடுத்தடுத்து 2 கோல்களை பதிவு செய்ய, சி.பி.ஏ., அணி ஒரு கோல் மட்டுமே அடித்���து. இதனால், 3க்கு2 என்ற கோல் கணக்கில் ஏ.பி.சி.கே., வெற்றி பெற்றது.\n'பி' டிவிஷன் கால்பந்து லீக்\nகால்பந்து லீக்: அசோகா கிளப் வெற்றி\n'பி' டிவிஷன் கால்பந்து போட்டி\n5வது டிவிஷன் கிரிக்கெட்: ரத்தினம் வெற்றி\n'பி' டிவிஷன் கால்பந்து: அசோகா வெற்றி\n'பி' டிவிஷன் கால்பந்து: எம்.ஆர்.சி., வெற்றி\nபெண்கள் கிரிக்கெட் புதுவை அணி வெற்றி\nபேட்டரி கார் தயாரிக்கும் போட்டி சென்னை அணி வெற்றி\nபல்வேறு மொழி, கலாச்சாரம் பழகவேண்டும்\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nமாவட்ட அளவிலான தடகள போட்டிகள்\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nஜவுளி பூங்காவில் முதல் தொழிற்சாலை\nதென்மண்டல எறிபந்து; தமிழக அணிகள் சாம்பியன்\nஒரு அடார் லவ் சூப்பர் லவ் ஸ்டோரி\nபூத்துக்குலுங்கும் பூங்காவில் ஒரு போலீஸ் ஸ்டேஷன்\nஆசிரியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் சேரணும்\nமாநில கைப்பந்து போட்டி: கோவை சாம்பியன்\nடி-20 பைனலில் திருச்சி, வேலுார் அணிகள்\nடி20 கிரிக்கெட்: பச்சையப்பன் கல்லூரி வெற்றி\nஹேண்ட்பால் போட்டி சர்வீஸஸ் அணி சாம்பியன்\nமாநில ஹாக்கி: சென்னை போலீஸ் வெற்றி\nஹாக்கி : கொங்கு அணி சாம்பியன்\nஓபிஎஸ் ஒரு சங்கீத வித்வான் ஸ்டாலின் கிண்டல்\nதகுதி சுற்றில் கர்நாடகா, சர்வீசஸ் அணிகள் தேர்வு\nமாதக் கணக்கில் பாலியல் சீண்டல் தொழிலாளி கைது\nஆசிரியர்கள் தேர்தல் பணி அதிமுக அணி எதிர்ப்பு\n100 மீட்டர் ஓட்டம்: ராஜேஷ், ரம்யா வெற்றி\nமார்க்சிஸ்டுக்கு ஒரு சீட் போதுமா\nF16-ஐ வீழ்த்திய முதல் வீரர் அபிநந்தன் மீண்டும் வருவாரா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nராஜீவை பின்னுக்குத் தள்ளிய குடை பஞ்சாயத்து\nகாளை மார்க் ஆயில் மில்லுக்கு சீல்\nதிருச்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nசபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nகதைகள் கூறி அறிவியல் கண்காட்சி\nதண்ணீர் தட்டுப்பாடு நீங்க சிறப்பு யாகம்\nஜாகிர் நாயக் பிரசாரத்துக்கு மலேஷியா தடை\nகுப்பைகளை சேகரிக்க வந்தாச்சு பேட்டரி கார் | Battery Trash vehicle | Madurai | Dinamalar |\n47 பவுன் நகை ரூ. 5 லட்சம் பணம் கொள்ளை\n5 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் உதவித்தொகை\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nஅவலநிலையில் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை\nஜலகண்டீஸ்வரர் கோயிலில் சங்கடஹார சதுர்த்தி\nகாமராஜ் பல்கலை பாட்மின்டன் போட்டி\nமாநில அளவிலான வாலிபால் போட்டி\nபில்லி சூனியம் 25 அடி குழி தோண்டிய பெண். என்ன நடந்தது \nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராஜீவை பின்னுக்குத் தள்ளிய குடை பஞ்சாயத்து\nசபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\nதண்ணீர் தட்டுப்பாடு நீங்க சிறப்பு யாகம்\nஊழலை மறைக்க மாவட்டங்கள் பிரிப்பு : ஸ்டாலின்\nஜாகிர் நாயக் பிரசாரத்துக்கு மலேஷியா தடை\nகதைகள் கூறி அறிவியல் கண்காட்சி\n5 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் உதவித்தொகை\nஇலக்கை தொட்ட சந்திரயான் -2\nஅவலநிலையில் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை\nகாளை மார்க் ஆயில் மில்லுக்கு சீல்\nநீரை சேமிக்க வழி சொல்லும் பள்ளி மாணவர்\nகாஷ்மீரில் கால்பதிக்கும் 7 டாப் கல்லூரிகள்\nமழைநீர் சேகரிக்க 3 மாதம் கெடு\nஉள்ளாட்சி தேர்தலை நிறுத்தியதே திமுகதான்; அமைச்சர் தடாலடி\nசொந்த மண்ணில் அகதிகளாய் பூர்வகுடிகள்\nராமர் கோயிலுக்கு தங்க செங்கல் முகலாய இளவரசர்\n8 மாதத்தில் பழுதடைந்த அடுக்குமாடி வீடுகள்\nஅரசின் அலட்சியத்தால் மேம்பாலத்தை திறந்த பொதுமக்கள்\nகாரைக்கால் கலை விழாவில் கலாச்சார நடனம்\nபஸ் கட்டணம் உயராது : விஜயபாஸ்கர்\nபால் கொள்முதல் விலைஉயர்வு பிரச்னையில்லை\nஜேசிபி டிரைவரின் அலட்சியத்தால் சிறுமி பலி\nஅண்ணப்பிளவு சிகிச்சை ஆலோசனை முகாம்\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nசியோலில் இந்திய பெண் காட்டிய துணிச்சல்\n47 பவுன் நகை ரூ. 5 லட்சம் பணம் கொள்ளை\nபில்லி சூனியம் 25 அடி குழி தோண்டிய பெண். என்ன நடந்தது \nவெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்ட விமான படையினர்\nபோதையில் கார் ஓட்டியவருக்கு தர்ம அடி\nகுப்பைகளை சேகரிக்க வந்தாச்சு பேட்டரி கார் | Battery Trash vehicle | Madurai | Dinamalar |\n10 மணி நேரம் பறையடித்த மருத்துவ மாணவர்\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nபடைப்புழுவிலிருந்து மீள உதவும் ஆமணக்கு\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீ���ர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nகாமராஜ் பல்கலை பாட்மின்டன் போட்டி\nமாநில அளவிலான வாலிபால் போட்டி\nகுறுமைய கோ-கோ: 'டைவ்' அடிப்பதில் சி.ஆர்.ஆர்., 'கில்லி'\nகுறுமைய கபடி; சி.சி.எம்.ஏ., வெற்றி\nமாணவிகள் கிரிக்கெட் விவேகானந்தா வெற்றி\nகுறுமைய தடகளம்; தடம் பதிக்கும் வீரர்கள்\nசென்னையில் மாவட்ட அளவிலான கேரம்\nமாநில டென்னிஸ்; வீரர்கள் அசத்தல்\nஜலகண்டீஸ்வரர் கோயிலில் சங்கடஹார சதுர்த்தி\nதிருச்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nதுலுக்காணத்தம்மன் கோயில் ஆடி திருவிழா\n2020ல் ரஜினிகாந்தின் 2 படங்கள் ரிலீஸ்\nஇது என் காதல் புத்தகம் இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20160524-2774.html", "date_download": "2019-08-20T12:44:58Z", "digest": "sha1:HAAPXPRB5JVBZL3PC353A4MEXC6ZGDOC", "length": 13651, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "குஜராத்தை எதிர்கொள்கிறது பெங்களூரூ | Tamil Murasu", "raw_content": "\nமும்பை: கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியதால், பட்டி யலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பெங்களூரூ அணி இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டி யில் விளையாடுகிறது. நேற்று முன்தினம் ராய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் டெல்லி= பெங்களூரூ அணிகள் மோதின. பூவா தலையா வென்ற பெங்களூரூ அணித்தலைவர் விராத் கோஹ்லி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியின் டி காக், பண்ட் ஆகியோர் தொடக்கவீரர்களாக களம் இறங்கினார்கள். பண்ட் 1 ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் அரவிந்த் பந்தில் ஆட்டம் இழந்தார். பெங்களூரூ அணி பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளி யில் விக்கெட்டுக்களை வீழ்த்தினார்கள்.\nஇந்தக் கடினமான ஆடுகளத்தில் தொடக்க வீரர் டி காக் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 60 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் கிறிஸ் மோரிஸ் 18 பந்தில் 17 ஓட்டங்கள் சேர்க்க டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரூ அணி சார்பில் சாஹல் 3 விக்கெட்டுகளையும் கெய்ல் இரண்டு விக்கெட்டு களையும் வீழ்த்தினார்��ள். பின்னர் 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விராத் கோஹ்லி, கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2வது ஓவரின் முதல் பந்தில் கெய்ல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 6 ஓட்டங்களில் ஏமாற்றம் அளித்தார்.\nஇறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதை தனது அணியினருடன் கொண்டாடும் பெங்களுரூ அணித் தலைவர் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஇபிஎல் ஆட்டமொன்றில் செல்சி குழுவின் கோலை 67வது நிமிடத்தில் சமன் செய்தார் லெஸ்டர் சிட்டி குழுவின் இன்டிடி (இடமிருந்து 2வது). படம்: ஏஎஃப்பி\nசெல்சியின் முதல் வெற்றிக்கு தடையான லெஸ்டர்\nபயிற்சி ஆட்டத்தில் அசத்தும் இந்திய அணி\nகொட்டீனியோவைக் கடனாக வாங்கியது பயர்ன் மியூனிக்\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\nஜாலான் காயு, சிலேத்தார்வாசிகளை ஒன்றிணைத்த கலை நிகழ்ச்சி\nஅமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் நீடித்தால் சிங்கப்பூருக்கு நேரக்கூடிய பாதிப்புகள்\nபிரதமரின் பாராட்டுப் பெற்ற பாலர் பள்ளி ஆசிரியை\nகாஷ்மீரில் இணையச்சேவை மீண்டது: இந்தியாவின் செயலுக்கு ஐநா பாராட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்க���களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pop-shalini-talks-about-her-children-institute-work-and-kappan-audio-release-function-memories", "date_download": "2019-08-20T12:30:44Z", "digest": "sha1:UV6DMC5K6MJE5BQMAIYIPLLZABRJ6AV7", "length": 15655, "nlines": 125, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஜோதிகா, பிருந்தா, நான்னு எங்க நட்புபோல... எங்க குழந்தைகளின் நட்பும்...!\" - `பாப்' ஷாலினி | 'pop' shalini talks about her children institute work and kappan audio release function memories", "raw_content": "\n``ஜோதிகா, பிருந்தா, நான்னு எங்க நட்புபோல... எங்க குழந்தைகளின் நட்பும்...\" - `பாப்' ஷாலினி\nஜோதிகா, பிருந்தா, சுமா ஹாரீஸ்னு எங்களுக்குள் இருக்கும் நட்புபோல, எங்களுடைய குழந்தைகளும் நண்பர்களா இருக்கிறது மகிழ்ச்சியான விஷயம்.\nசூர்யாவின் நடிப்பில் உருவான `காப்பான்' திரைப்பட இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்வாக, ஏராளமான குழந்தைகள் இணைந்து அப்படத்தில் இடம்பெற்ற 'விண்மீன்' பாடலைப் பாடினர். அப்பாடலைப் பாட குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்தவர், பின்னணிப் பாடகி `பாப்' ஷாலினி. குழந்தைகள் சூழ் செயல்பாடுகள் குறித்து, ஷாலினியிடம் பேசினோம்.\n`` `விண்மீன்' பாடலுக்குப் பயிற்சி கொடுத்த அனுபவம் பற்றி...\"\n``இசைவெளியீட்டு விழாவுல அந்தப் பாடலை 40 பெண் குழந்தைகள் சேர்ந்துப் பாடினாங்க. அதில், 34 குழந்தைகளை அப்படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் சாரே ஏற்பாடு செய்துட்டார். மீதி ஆறு குழந்தைகள் என் இன்ஸ்டிடியூட்ல படிச்சவங்க. அதில், ஹாரீஸ் ஜெயராஜ் பொண்ணு நிகிதா, நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தாவின் மகள் தன்வி ஆகியோரும் அடக்கம். `காப்பான்' படத்தில் `விண்மீன்' பாடலுக்குப் பின்னணிப் பாடியது நிகிதாதான். கே.வி.ஆனந்த் சார் சொன்னபடி, 40 குழந்தைகளுக்கும் மூணு நாள்கள் பயிற்சி கொடுத்தேன். நிறைய பார்வையாளர்கள் மற்றும் பெரிய கலைஞர்கள் முன்னிலையில், பயமில்லாம குழந்தைங்க பாடிட்டாங்க. நான் எதிர்பார்த்ததைவிடவும் குழந்தைகள் நல்லபடியா பர்ஃபார்ம் பண்ணினாங்க.\n``குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறையைத் தொடங்கியதன் காரணம்...\"\n``வெறும் படிப்பு மட்டுமே குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு உதவாது. கூடவே தனித்திறமையும் தேவை. ஆக்டிங், டான்ஸ், மியூசிக் உட்பட பல விஷயங்களை ஒரே இடத்துல சொல்லிக்கொடுக்கும் பயிற்சி பட்டறைதான் நான் நடத்தும் 'ட்ரெஷர் ட்ரோவ் புரொடக்‌ஷன்' இன்ஸ்டிடியூட்.\nவெறும் கமர்ஷியலா இல்லாம, இந்தியாவின் பல மாநில கலாசாரங்களையும் குழந்தைங்க கத்துக்கிறாங்க. குழந்தைகளுக்குப் பிடிச்ச மாதிரி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு திறமைகளைக் கத்துக்கொடுக்கிறோம்.\nவெறும் கமர்ஷியலா இல்லாம, இந்தியாவின் பல மாநில கலாசாரங்களையும் குழந்தைங்க கத்துக்கிறாங்க. குழந்தைகளுக்குப் பிடிச்ச மாதிரி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பல்வேறு திறமைகளைக் கத்துக்கொடுக்கிறோம். இதனால் குழந்தைகளின் தனித்திறன் வளரும்.\nபேட்ஜ் முறையில்தான் பயிற்சி கொடுக்கிறேன். ஒவ்வொரு பேட்ஜூக்கும், ஸ்கிரிப்ட் எழுதவே பல மாதங்கள் ஆகும். பிறகு நிகழ்ச்சி ஏற்பாடுகள், பயிற்சிகள் முடிந்து இறுதி நிகழ்ச்சி நடக்க பல மாதங்கள் ஆகிடும். எனவே, ஒன்றரை முதல் ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறைதான் இறுதி நிகழ்ச்சி நடக்கும். பிறகுதான் அடுத்த பேட்ஜ் பணிகள் தொடங்கும்.\nகடந்த பேட்ஜ்ல, நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தியா மற்றும் தேவ், பிருந்தாவின் பொண்ணுக்கு தன்வி, ஹாரீஸ் ஜெயராஜ் பொண்ணு நிகிதா என பிரபலங்கள் பலரின் குழந்தைகள் உட்பட 80 குழந்தைகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தினாங்க. இறுதிநிகழ்ச்சி நடந்தப்போ, சூர்யா மற்றும் ஜோதிகா உட்பட பல பிரபலங்கள் வந்திருந்தாங்க. ஜோதிகா, பிருந்தா, சுமா ஹாரீஸ்னு எங்களுக்குள் இருக்கும் நட்புபோல, எங்களுடைய குழந்தைகளும் நண்பர்களா இருக்கிறது மகிழ்ச்சியான விஷயம். இப்போ புதிய பேட்ஜ் பணிகள் தொடங்கிடுச்சு. ஒவ்வொரு பேட்ஜ்லயும் அரசுப் பள்ளி குழந்தைகள் 10 பேர் இலவசமா பயிற்சி எடுத்துக்கிறாங்க.\"\n``இசைப் பணிகளைக் குறைச்சுகிட்டது ஏன்\n``என் கணவர் வேலை விஷயமா மாதத்துல 20 நாள்கள் வெளியூர் போயிடுவார். நானும் ரிக்கார்டிங், கச்சேரினு போயிட்டிருந்தால், பையனை சரியா வளர்க்க முடியாது. அதனால, மியூசிக் வாய்ப்புகளைக் குறைச்சுகிட்டேன். 5,000 சினிமா பாடல்களுக்கு மேல பாடிட்டேன். 1,000-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் வேலை செய்திருக்கேன். முன்புபோல இப்போ பிஸியா வேலை செய்ய வாய்ப்புகள் வருவதில்லை. புதிய பாடகர்கள் வந்துகிட்டே இருக்காங்க. அதனால, என் குழந்தையைக் கவனிச்சுக்கிறது மற்றும் இன்ஸ்டிடியூட் வேலைகளில்தான் அதிகம் கவனம் செலுத்துறேன். அதேசமயம் சினிமா மற்றும் வெளியூர் மேடை நிகழ்ச்சிகளில் பிடித்தவற்றை ஏத்துகிட்டு வேலை செய்றேன். தொடர்ந்து இசைப் பணிகள்லயும் கவனம் செலுத்துவேன்.\"\n``எங்க பையன் ஆதித்யா பாலாஜி, ஆறாவது படிக்கிறான். படிப்பு தவிர, ஆர்வமா இசை கத்துகிறான். அவனை ஸ்கூல் சேர்த்த காலம் முதல் இப்போவரை பிக் அப், டிராப் எல்லாமே நான்தான் செய்வேன். என் பையனுடன் செலவிடும் நேரத்துக்குப் பாதிப்பு வராத வகையில, என் மத்த வேலைகளைத் திட்டமிடுவேன்.\nகுழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுறதால, மனசு எப்போதும் லேசாக இருக்கும். கோபங்கள் வருவது குறையும். சொல்லப்போனால், குழந்தை மனசுடன் எப்போதும் மகிழ்ச்சியாகச் செயல்பட முடியுது.\nஎன் பையனுக்கு கதை சொல்றதுக்காக, நிறைய புத்தகங்கள் படிப்பேன். அதில் பல புத்தகங்களில், இறுதி முடிவு இப்படி இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமேனு தோணும். அதனால என் பையனுக்காக, 40 புத்தகங்கள் எழுதியிருக்கேன். இப்புத்தகங்களும் கதைகளும் என் இன்ஸ்டிடியூட் குழந்தைகளுக்கும் உதவுது.\"\n``குழந்தைகள் சூழ் உலகம் எப்படியிருக்கு\n``அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அது மிகவும் குவாலிட்டியான நேரம். நானும் குழந்தை மாதிரி மாறும் தருணம் அது. குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுறதால, மனசு எப்போதும் லேசாக இருக்கும். கோபங்கள் வருவது குறையும். சொல்லப்போனால், குழந்தை மனசுடன் எப்போதும் மகிழ்ச்சியாகச் செயல்பட முடியுது.\"\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/life-style/80573-thirumangalam-atai-to-guiness-record-evm-machine.html", "date_download": "2019-08-20T12:35:43Z", "digest": "sha1:MOOBZF7TG4R6PT556IEQMWS76T6TORDX", "length": 29776, "nlines": 308, "source_domain": "dhinasari.com", "title": "திருமங்கலம் அடையில் இருந்து... கின்னஸ் சாதனை வாக்களிப்பு இயந்திரம் வரை..! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு கட்டுரைகள் திருமங்கலம் அடையில் இருந்து… கின்னஸ் சாதனை வாக்களிப்பு இயந்திரம் வரை..\nதிருமங்கலம் அடையில் இருந்து… கின்னஸ் சாதனை வாக்களிப்பு இயந்திரம் வரை..\nஎன்னுடைய குடும்பம் தேசபக்தி மிகுந்த குடும்பம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் பல தெரியாத விஷயங்கள் இருப்பதனால் இக்கட்டுரையை எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nஅதற்குக் காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலாகக் கூட இருக்கலாம். இது என்ன புதுக்கதை என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இதிலும் என் குடும்பத்தின் பங்களிப்பு இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.\nஅதற்கு முன்பாக என் குடும்பப் பெரியவர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகளைச் சொல்ல விழைகிறேன்.\nஎன்னுடைய தகப்பனாரின் தகப்பனார் திருமங்கலம் சுப்பையர் என்று அழைக்கப் படுபவர். இவருடைய முழு நாமகரணம் கீழாம்பூர் ச.சங்கர சுப்பிரமணிய அய்யர் என்���துதான். திருமங்கலத்தில் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாக இவரும், இவருடைய சகோதரியின் கணவரும் இணைந்து காப்பி ஹோட்டலை நடத்தி வந்தார்கள். திருமங்கலத்தில் இவர் இருந்த காரணத்தினாலும் இவரைச் செல்லமாக சுப்பையா என்று அழைத்த காரணத்தினாலும் இவர் திருமங்கலம் சுப்பையர் ஆனார்.\nமிக அருமையாக சரக்குப் போடுவதில் (பலகாரங்கள்) இவர் கெட்டிக்காரர். ஜிலேபி பிழிந்தால் அதைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று என் பாட்டியும், என் அத்தையும் சொல்லி நான் கேள்விப் பட்டிருக்கிறேன்.\nஎன்னுடைய தாத்தா திருமங்கலம் காப்பி ஹோட்டலில் தயார் செய்த திருமங்கலம் அடை என்பது ரொம்ப பிரசித்தி பெற்றது. திருமங்கலம் அடையை பிரசித்திப் பெற செய்தவரும் என்னுடைய தாத்தாதான். இன்று சென்னையில் பல ஹோட்டல்களில் திருமங்கலம் அடை என்று விற்பனை செய்யப்படுகிறது.\nமேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு கடைக்கு நானும் என் மாமாவின் மகன் திரு.கௌசிக் ராஜாவும் சென்று அது என்ன திருமங்கலம் அடை என்று கேட்டோம். அதன் ரகசியத்தை அந்த ஹோட்டல் முதலாளி சொன்னபோது நான் அசந்து போனேன்.\nதிருமங்கலத்தில் சுப்பையர் என்று ஒரு மனிதர் அந்தக் காலத்தில் இருந்தாராம். அவர் அடை செய்வதில் ரொம்பப் பிரபலமானவர். அடை தயாரிப்பில் சரியான விகிதத்தில் மாவுகளைக் கலந்து, சின்னச் சின்ன துண்டுகளாகத் தேங்காயை அதற்குள் நறுக்கிப் போட்டு அதிகமாக கறிவேப்பிலை, கொத்தமல்லி இரண்டும் அடையில் இருக்கும்படிச் செய்வாராம்.\nஅதோடு மட்டுமல்லாமல் அப்பத்தின் நடுவில் குழியிடுவதைப் போன்று அடையிலும் இவர் குழி இடுவார். அந்தக் குழிக்குள் வெல்லத்தையும், வெண்ணையையும் வைத்து இவர் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார். தனித் தட்டில் கொத்தமல்லி சட்னியும், அவியலும் தரப்படும்.\nஇப்படி அடை தயார் செய்து இலையில் பரிமாறுவதை திருமங்கலம் அடை என்று சொல்வார்கள். இதை உருவாக்கியவர் திருமங்கலம் சுப்பையர் என்று அவர் சொன்ன பொழுது 100 கோடி ரோஜாப் பூக்கள் என் மீது வந்து விழுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. திருமங்கலம் அடைக்கு காப்பி ரைட் இன்று எங்கள் குடும்பத்திற்குதான் கொடுக்கப்பட வேண்டும்.\nதிருமங்கலம் சுப்பையர் தன்னுடைய கடையை திருமங்கலத்தில் வேறு ஒருவருக்குக் கொடுத்துவிட்டு விவசாயம் செய்வதற்காக கீழாம்பூரை நோக்கி 1930களில் வந்து சேர்ந்தார். காந்திய எண்ணம் அவரிடமும் தலைகாட்டியது. நேரிடையாக சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஈடுபடாவிட்டாலும் காந்திய கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.\nஅதன் காரணமாகத் தன் வீட்டின் மாடியில் கதர் நெய்வதற்காகத் தனியாக தறி ஒன்றை அமைத்தார். அதில் ஓடத்தை வைத்துக் கொண்டு அவரே நெய்து அத்துணியை அம்பாசமுத்திரத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்குக் கொண்டு சென்று கதர் விற்பனைக்காக ஏற்பாடும் செய்தார்.\nஅதோடு மட்டுமல்லாமல் அவரே தனக்குரிய வேஷ்டியையும் நெய்து கொண்டார் என்பதுதான் கூடுதல் தகவல் ஆகும். தன் கையே தனக்கு உதவி என்று இருந்தவர் என் தாத்தா திருமங்கலம் சுப்பையர்.\nஅதே போன்று கீழாம்பூருக்கு மேற்கே உள்ள மேலாம்பூரில் உள்ள தோட்டத்தில் காசி விஸ்வநாத அய்யர் (திருமங்கலம் சுப்பையரின் மனைவி பொன்னம்மாளின் சித்தப்பா) அவர்களுடன் இணைந்து தறிச் சாலையை உருவாக்கினார். இவருடைய தறியில் இருந்து நெய்யப்பட்ட ஆடைகளை கோமதி சங்கர தீட்சிதர், சொக்கலிங்கம் போன்றவர்கள் வாங்கி தேச பக்தர்களுக்கு வழங்கினார்கள் என்பது தனிக்கதை.\nஎன்னுடைய இன்னொரு தாத்தாவின் பெயர் திரு.ஏ.என்.சிவராமன். ஊர் உலகம் அறிந்தவர். தினமணியின் முன்னாள் ஆசிரியராக இருந்தவர். என்னுடைய பாட்டி பொன்னம்மாளின் ஒன்றுவிட்ட சகோதரர். என்னுடைய அரசியல் குருநாதர். என்னுடைய மனைவி சரளாவின் தாத்தாவின் சொந்த சகோதரர்.\nஇத்தனை பீடிகை ஏன் என்றால் சிவராமன் அவர்களுடைய அரசியல் பங்களிப்பும் சுதந்திரப் போராட்ட பங்களிப்பும் எழுத்துலகப் பங்களிப்பும் இந்த ஊர் உலகம் அறிந்ததுதான் என்பதை நினைவுபடுத்துவதற்காகத்தான்.\nஅவர் மூலமாகத்தான் எழுத்துத் துறைக்கும் நான் அடியெடுத்து வைத்தேன். இன்று உ.வே.சா., கி.வா.ஜ. போன்றவர்கள் ஆசிரியராக இருந்த நாற்காலியில் நான் அமர்ந்து இருக்கிறேன் என்று சொன்னால் அதற்கு முழுக்க முழுக்கக் காரணம் என் தாத்தா ஏ.என்.சிவராமன் அவர்கள்தான்.\nஎன்னைச் செதுக்கி சர்வதேச அரசியலில் இருந்து சரித்திர பூகோளங்கள் வரை எல்லாவற்றையும் நேர்பட கற்பித்தவர் இவர்தான். என்னுடைய உறவினர் என்று சொல்வதைவிட இவரை என் குருநாதர் என்று சொல்லலாம். இவருடைய தினமணி தலையங்கத்தின் மூலம் மத்திய மாநில அரசாங்கங்கள் பல சட்டத்திருத்த��்களைக் கூடக் கொண்டு வந்திருக்கின்றன. இந்திய அரசியலில் இவர் ஒரு மிகப் பெரிய ஆளுமை என்று சொல்ல வேண்டும். இவருடைய தேசபக்தி அளவிட முடியாத ஒன்று.\nநாட்டிற்கு இவர் செய்த சேவைகளும் அளவிட முடியாதது. இவருடைய வாழ்க்கை வரலாற்றை தேசத்தின் குரல் என்னும் தலைப்பில் நான் நூலாக்கிக் கொண்டிருக் கிறேன். இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். தமிழ் கூறும் நல்உலகில் யாருக்குமே கிடைக்காத ஓர் அற்புதமான பதவியில்தான் அதாவது கலைமகள் ஆசிரியர் பொறுப்பில் நான் அமர்ந்திருக்கிறேன் என்று சொன்னாலும் எங்களுடைய முன்னோர்கள் அமர்ந்த நாற்காலியில் நான் அமர்வதில்லை. எங்கள் கலைமகள் அலுவலகத்திற்கு வந்து பார்த்தால் அது புரியும்\nகி.வா.ஜ. அவர்களுடைய நாற்காலியைத் தொட்டுக் கும்பிடத்தான் என்னால் முடியுமே தவிர அதில் அமர்ந்து கொண்டு கோலோச்ச முடியாது. கி.வா.ஜ. அவர்களுடைய நாற்காலியை பூஜைப் பொருளாக என் அலுவலகத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறோம்.\nஇப்பொழுது மறுபடியும் முதல் பாராவின் விஷயத்திற்கு வருகிறேன். இந்த தேர்தலில் என் குடும்பத்தின் பங்களிப்பை சொல்வதற்காகத்தான் மேலே உள்ள புராணங்கள். தெலுங்கானாவில் நிஜாமாபாத் தொகுதி 185 வேட்பாளர்களுடன் திணறியது. நோட்டோவுடன் சேர்ந்து 186 சின்னங்கள் கொண்ட ஈவிஎம் மிஷின் வாக்குப் பெட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குப் பெட்டிகளை இரவு பகல் பாராமல் 575 பொறியாளர்கள் உருவாக்கினார்கள்.\nஇது ஒரு கின்னஸ் சாதனையாகும். பெங்களூரில் உள்ள இசிஐஎல், பிஇஎல் நிறுவனங்களைச் சேர்ந்த பொறியாளர்கள்தான் இந்த மெகா வாக்குப் பெட்டிகளை உருவாக்கியவர்கள். இதற்கு தலைமையேற்று நடத்திய பொறியாளராக திருமங்கலம் சுப்பையரின் பேரனும், என்னுடைய சித்தப்பா எஸ்.ராமசுப்ரமணியம் என்கிற ஐயாசாமியின் மகனுமான ஆர்.சங்கர சுப்பிரமணியன் (பொதுமேலாளர் பிஇஎல்) இருந்தார் என்பது எங்கள் குடும்பத்திற்குக் கிடைத்தப் பெருமையாகும். என் பெயரும் சங்கர சுப்பிரமணியன்.\nஎன் தம்பியின் பெயரும் சங்கர சுப்பிரமணியன். திருமங்கலம் சுப்பையரின் முழு பெயரான சங்கரசுப்பிரமணியன் தான் எனக்கும் பெயரானது. என் சித்தப்பாவின் மகனுக்கும் பெயரானது.\nஏதோ ஒரு விதத்தில் பல காலமாக எங்களுடைய குடும்பம் இந்தத் தேசத்திற்காகப் பணியாற்றிக் கொண்டு வருவத�� எண்ணி நான் மகிழ்ந்து போகிறேன். பாரத அன்னைக்குச் சேவை செய்வதற்கும் இனி வருங்காலங்களிலும் அச்சேவை தொடர்வதற்கும் எங்களுடைய குலதெய்வமான ஸ்ரீசிவசைல நாதரும் ஸ்ரீபரமகல்யாணியும் அருள்புரிய வேண்டும்\n– கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் (ஆசிரியர், கலைமகள் இதழ்)\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘அறிவுரை’\nஅடுத்த செய்திசூறைக்காற்றுடன் மழை வரப் போவுது… எச்சரிக்கையா இருங்க..\nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\n காஷ்மீர் எல்லையில் தீவிர தாக்குதல் \nகிறிஸ்துவ கல்வி நிறுவனம் குறித்த கருத்து நீக்கம்: பின்வாங்கிய சென்னை உயர் நீதிமன்றம்\nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்\nகாட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்...\nஅங்காடித்தெரு மகேஷ் பெண்ணாக மாறியுள்ளார் \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nசிபிசிஐடி விசாரணைக்குள் சிக்கிய எஸ்.ஆர்.எம் விரைவில் அம்பலமாகும் உண்மைகள் \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-3-tamil-promo-2/", "date_download": "2019-08-20T11:37:59Z", "digest": "sha1:IVMF5CUQ6LHXDMBI3GRS3B5XK5CMQHRD", "length": 7657, "nlines": 94, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss 3 Tamil Promo 2", "raw_content": "\nHome பிக் பாஸ் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முகம் . வெளியானது பிக் பாஸின் அடுத்த ப்ரோமோ.\nஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முகம் . வெளியானது பிக் பாஸின் அடுத்த ப்ரோமோ.\nவிஜய் தலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் தான். இன்னும் சில மாதங்களில் ஒளிபரப்பாக போகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற போகும் போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.\nமூன்றாவது சீஸனுக்கான புரொமோ ஷூட் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அதே பிரமாண்ட பிக் பாஸ் வீட்டையொட்டிய செட்டில், கமல்ஹாசன் கொண்டு தற்போது ஷூட் செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டது. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று முதல் சீசனிலும், நல்லவர் யார் கேட்டவர் யார் என்று மூன்றாவது சீசனிலும் கூறிய கமல் இப்போ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு முகம் என்று கூறியுள்ளார்.\nபிக் பாஸ் 3 ப்ரோமோ\nPrevious articleநடிகை லட்சுமி மேனனா இது. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.\nNext articleபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் விஜய் டிவி போட்டியாளர்.\nமதுமிதா விஷயத்தில் போலீஸ் விசாரணை வேண்டும். ட்வீட் செய்த எஸ் வி சேகரக்கு ஏற்பட்ட நிலை.\n18 வயசுல ஒரு பையன் இருக்க மாதிரியா நான் தெரியற. வனிதாவிடம் வாயை கொடுத்து மாட்டிய கஸ்தூரி.\nவெளியே வந்ததும் முன்னாள் போட்டியாளரை சந்தித்து அபிராமி எடுத்துக்கொண்ட புகைப்படம்.\nமதுமிதா விஷயத்தில் போலீஸ் விசாரணை வேண்டும். ட்வீட் செய்த எஸ் வி சேகரக்கு ஏற்பட்ட...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதா மற்றும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை ஓடியது. இந்த நிலையில்...\n18 வயசுல ஒரு பையன் இருக்க மாதிரியா நான் தெரியற.\nவெளியே வந்ததும் முன்னாள் போட்டியாளரை சந்தித்து அபிராமி எடுத்துக்கொண்ட புகைப்படம்.\nகைகுழந்தயாக இருக்கும் இந்த பரபல நடிகை யாரென்று தெரிகிறதா.\nமதுமிதாவிற்கு உண்மையில் நடந்தது என்ன. மதுமிதாவை நேரில் சந்தித்த டேனியல் பேட்டி.\nதிருமணமான பிரபல நடிகர்களின் செல் போன் உரையாடல். ஆதாரத்தை வெளியிட்ட ஜோ மைக்கேல்.\n கடைசியில சாண்டியையே கத்த விட்டுட்டாங்களேபா.\nஷாரிக் முன் உடை மாற்றிய ஐஸ்வர்யா. உச்சகட்ட ஆபாசத்தை தோட்ட பிக் பாஸ். உச்ச���ட்ட ஆபாசத்தை தோட்ட பிக் பாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/04/15/zomato-reveals-014122.html", "date_download": "2019-08-20T12:47:06Z", "digest": "sha1:EEQWF34LSMXFOW3OPS7YDKX72UPXV5KK", "length": 24237, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மதுரைவாசிகளுக்கு அதிகம் பிடித்த சிக்கன் பிரியாணி... ஜோமாட்டோ ஆய்வறிக்கை | Tamil Nadu’s Madurai craves Chicken Biryani the most Zomato reveals - Tamil Goodreturns", "raw_content": "\n» மதுரைவாசிகளுக்கு அதிகம் பிடித்த சிக்கன் பிரியாணி... ஜோமாட்டோ ஆய்வறிக்கை\nமதுரைவாசிகளுக்கு அதிகம் பிடித்த சிக்கன் பிரியாணி... ஜோமாட்டோ ஆய்வறிக்கை\n2.5 லட்சம் வேலைங்க தான் உருவாக்கி இருக்காய்ங்களா..\n32 min ago ஒரு ஃபோனுக்கு 7 வருட காத்திருப்பு அந்த நான்கு பேருக்கு நன்றி சொல்லும் நாராயண மூர்த்தி\n38 min ago நாள் முழுக்க சிரித்த படி வேலை..\n1 hr ago Direct tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா\n2 hrs ago இந்தியாவை எச்சரிக்கும் McKinsey அறிக்கை..\nNews 32 வருட ஒப்பந்தம் முறிந்தது.. அமெரிக்கா செய்த அணு ஆயுத ஏவுகணை சோதனை.. ரஷ்யாவிற்கு பதிலடி.. பதற்றம்\nMovies இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல.. நான் குண்டா என்ன கிண்டல் பண்றீங்களா கஸ்தூரியை வெளுத்து வாங்கிய வனிதா\nLifestyle கால பைரவரை இந்த மந்திரங்கள் கூறி வழிபடுவது உங்கள் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கும்...\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமதுரை: தமிழகத்தின் தூங்கா நகரமான மதுரை வாசிகள் சிக்கன் பிரியாணியை அதிகளவில் விரும்பி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளதாக ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஜோமாட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஜோமாட்டோ நிறுவனம் பல்வேறு நகரங்களில் எந்த வகையான உணவுகளை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர் என்றும் தெரிவித்திருந்தது. 2018-2019 நிதி ஆண்டுக்கான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.\n2018-2019 நிதி ஆண்டில் ஜோமாட்டோ நிறுவனம் 200 சத��ீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வளர்ச்சி அடைந்த அதே நேரம் ஜோமாட்டோவின் செலவுகளும் 5 மடங்குகள் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.\nவீட்டில் உணவு சமைத்து சொந்த பந்தங்கள் சேர்ந்து சாப்பிட்ட காலம் போய் ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வந்தனர். இப்போதோ மனதை அழுத்தும் வேலைப்பளுவினால் ஹோட்டலுக்கு போக கூட நேரமின்றி உணவு ஆப்கள் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடும் காலம் வந்து விட்டது. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வண்ண வண்ண உடையணிந்த டெலிவரி மனிதர்கள் உணவுப்பொட்டலங்களை சுமந்து கொண்டு போய் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர். ஒரே ஆர்டருக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.\nஒரே ஆர்டரில் குவிந்த பணம்\nஒரே ஆர்டருக்கான கட்டணமாக 1,84,760 ரூபாயை ஜோமாட்டோ வசூலித்துள்ளது. 415 பெட்டிகளில் உணவை பேக் செய்து கப்பலில் பிரம்மபுத்ரா ஆற்றைக் கடந்து சென்று டெலிவரி செய்துள்ளது.\nஇது தவிர எந்த ஊர் மக்கள் எந்த மாதிரியான உணவை அதிகம் ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தூங்கா நகரமான மதுரை வாசிகள் சிக்கன் பிரியாணியை அதிகளவில் விரும்பி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகுஜராத்தின் ஆனந்த் நகரில் பீட்சாவை அதிகளவில் ஆர்டர் செய்துள்ளனர். ஜம்மு ஜாஷ்மீரில் துரித உணவுகளை ஜோமாட்டோவில் அதிகளவில் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். மெட்ரோ நகரங்களை தவிர்த்து குஜராத்தின் அகமதாபாத்தில் அதிக உணவு டெலிவரி ஆர்டரை ஜோமாட்டோ பெற்றுள்ளது.\n2018-2019 நிதி ஆண்டில் ஜோமாட்டோ நிறுவனம் 200 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வளர்ச்சி அடைந்த அதே நேரம் ஜோமாட்டோவின் செலவுகளும் 5 மடங்குகள் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.வாடிக்கையாளர்களை அதிகரிக்கச் சலுகைகள் அதிகளவில் அளித்ததே முக்கிய காரணம் என்று மாட்டோ கூறியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎங்கய்ய இருந்த இத்தனை நாளா.. காருக்கு ரூ.300 கொடுப்பதற்கு.. Zomatoவுக்கு ரூ.100 கொடுக்கலாம்\nசோமேட்டோவை கழட்டி விட்ட உணவகங்கள்.. பதறும் Zomato.. கலக்கத்தில் ஊழியர்கள்\nOYO திட்டம் தான் என்ன.. அடுத்தடுத்த வர்த்தக விரிவாக்கம்..\nஅமேசான் அதிரடி முடிவு.. ஆடிப்போன ஸ்விக்கி, சோமேட்டோ..\nபன்னீர் பட்டர் மசாலா கேட்டா பட்டர் சிக்கனா கொண்டு வரீங்க..\\\"zomato\\\" ரூ.55,000 அபராதம் கொடு\nஜோரா கை தட்டுங்க... ஆறு மாத கால பேறுகால விடுமுறை அப்பாவுக்கும் கிடைக்கும்- அசத்தும் ஜோமாட்டோ\nசலுகைகளை அள்ளி வழங்கிய சொமேட்டோ.. தற்போது நஷ்டத்தில்.. கடும் குழப்பத்தில் நிறுவனம்\nபுதிய Sealed பேக்கிங்கை அறிமுகப்படுத்திய Zomato..\nஉணவு விநியோகச் சந்தையில் வர்த்தக யுத்தம்.. ஸ்விக்கியிடம் மல்லுக்கட்டும் ஜொமாட்டோ\nபிளிப்கார்ட் போனால் என்ன.. ஜோமாடோ இருக்கே.. சாப்ட்பாங்க் அதிரடி..\nஉணவு டெலிவரி செய்ய ஸ்விகியுடன் கூட்டு சேரும் ஜோமேட்டோ\nரன்னர் நிறுவனத்தை கைப்பற்றிய சோமேட்டோ.. அலிபாபாவின் திருவிளையாடல்..\nAshok Leyland-ல் போனஸ் பிரச்னை.. மறு பக்கம் கட்டாய விருப்ப ஓய்வு..\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nMutual funds வழியாக ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/government-jobs/tn-postal-circle-gds-recruitment-2019-4442-postman-post/", "date_download": "2019-08-20T11:36:27Z", "digest": "sha1:5GLUA4NOQBDGSPSQE6OHHTFYBJ4565ND", "length": 14999, "nlines": 187, "source_domain": "www.cybertamizha.in", "title": "தமிழக அஞ்சல் துறையில் ஆட் சேர்ப்பு 4442 காலி பணி இடங்கள் (TN Postal Circle GDS Recruitment 2019) : - Cyber Tamizha", "raw_content": "\nதமிழக அஞ்சல் துறையில் ஆட் சேர்ப்பு 4442 காலி பணி இடங்கள் (TN Postal Circle GDS Recruitment 2019) :\nதமிழக அஞ்சல் துறையில் 4442 காலி பணி இடங்களை நிரப்ப உள்ளன . எனவே இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .எப்படி விண்ணப்பிக்கலாம் ,எவ்வளவு சம்பளம் , பற்றிய தகவல்களை இங்க பார்க்கலாம் .\nதமிழ்நாடு அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பணி -2019 :\nதமிழ்நாடு அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை 15.03.2019 முதல் 15.04.2019 வரை வரவேற்கிறது. ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் எளிதாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாடு தபால் துறையில் அற்புதமான தொழில் வ���ய்ப்பை இழக்காதீர்கள்.\nஇந்த தமிழ்நாடு அஞ்சல் துறை ஜி.டி.எஸ் வேலை அறிவிப்பு குறித்த சரியான துல்லியமான தகவல்களுக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.\nதமிழ்நாடு அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பணி 2019 வேலை வாய்ப்பு விவரங்கள் :\nசாதி வாரியாக பணி விவரங்கள் :\nதமிழ்நாடு அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பணி தகுதி விவரங்கள் :\nதமிழ்நாடு அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் வேலைக்கான தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பிற்கான தகுதியை நீங்கள் சரிபார்க்கவும்.\nதமிழ்நாடு அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பணி கல்வி தகுதி :\nகணிதம் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்களுடன் இரண்டாம்நிலைப் பரீட்சை 10 ஆம் வகுப்பு சான்றிதழ்.\nஉள்ளூர் மொழியின் கட்டாய அறிவு\nதமிழ்நாடு அஞ்சல் துறை மாஸ்டர் வயது வரம்பு வரம்பு :\nதமிழ்நாடு அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு 15.03.2019 க்குள் GDS பதிவிற்கான ஈடுபாடுக்கான வயது குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சமாக 18 மற்றும் 40 வயது இருக்க வேண்டும் , வெவ்வேறு பிரிவுகளுக்கு வயது வரம்பில் அனுமதி வழங்கப்படும்.\nதமிழ்நாடு அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு கட்டண முறை ஆன்லைன் / ஆஃப்லைன் இரண்டும் இருக்கலாம். இங்கே ஜாதி வாரியாக விண்ணப்ப கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி\nதமிழ்நாடு அஞ்சல் துறை அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும் http://www.tamilnadupost.nic.in/\nவேலை / விளம்பரம் / செய்திகள் பக்கத்தில் போஸ்ட் மாஸ்டர் அறிவிப்பு இணைப்பு தேட வேண்டும்.\nஅதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அறிவிப்பைப் பதிவிறக்கவும் அல்லது காணவும்.\nTN அஞ்சல் துறை GDS பணியமர்த்தல் 2019 க்கு உங்கள் தகுதியை சரிபார்க்கவும்.\nஆன்லைன் விண்ணப்ப இணைப்பு வழியாக “இப்போது விண்ணப்பிக்கவும்”\nசரியான விவரங்களை பூர்த்தி செய்யவும்.\nபுகைப்படம் மற்றும் கையொப்பத்தின் உங்கள் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை அவர்களது விண்ணப்ப படிவத்தில் பதிவேற்றவும்\nகொடுக்கப்பட்ட விவரங்கள் சரியாகவும் துல்லியமாகவும் இருப்பதை உறுதி செய்யவும்.\nதமிழ்நாடு அஞ்சல் துறை கேட்கும்பட்சத்தில், பணம் செலுத்துங்கள்.\nஎதிர்கால பயன்பாட்டிற்கு உங்கள் விண்ணப்ப படிவத்தை அச்சிடலாம்.\n← தமிழ்நாடு கிராமப்புற மாற்றத் திட்டம்(TNRTP) ஆட்சேர்ப்பு 2019 – 578 கிராம நிர்வாக அதிகாரி காலி பணி இடங்கள் :\nதமிழ்நாடு வனத்துறையில் 564 காலி பணி இடங்கள்-(TNFUSRC) Recruitment 2019 : →\nஇந்திய திபெத்திய எல்லை போலீஸ் ஆட்சேர்ப்பு (Indo Tibetan Border Police recruiting) :\nஇந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தில் பணி(FSSAI Recruitment)-2019\nதமிழ்நாடு கிராமப்புற மாற்றத் திட்டம்(TNRTP) ஆட்சேர்ப்பு 2019 – 578 கிராம நிர்வாக அதிகாரி காலி பணி இடங்கள் :\nMarch 16, 2019 ram paaps Comments Off on தமிழ்நாடு கிராமப்புற மாற்றத் திட்டம்(TNRTP) ஆட்சேர்ப்பு 2019 – 578 கிராம நிர்வாக அதிகாரி காலி பணி இடங்கள் :\n0.0 00 CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4.0 02 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஆலிவ் ஆயில் மருத்துவ நன்மைகள்(olive oil benefits in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nஒரே நாளில் முகப்பரு மறைய வேண்டுமா\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/how-to-make-homemade-cerelac/", "date_download": "2019-08-20T12:49:54Z", "digest": "sha1:FXMIMFBQX6LO5Q36ELTFI7CLPDLEFZYF", "length": 13387, "nlines": 131, "source_domain": "www.pothunalam.com", "title": "குழந்தைகளுக்கான ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி?", "raw_content": "\nகுழந்தைகளுக்கான ஹோம்மேட் செர்லாக் தயாரிப்பது எப்படி\nஹோமேட் செர்லாக் (Homemade cerelac) பவுடர் – குழந்தை சத்துமாவு செய்முறை\nகுழந்தை பிறந்து ஆறு மாதங்கள் முடிந்து விட்டதா… குழந்தைகளுக்கு திட உணவுகள் கொடுக்க தயாராகிவிட்டிர்களா அப்படி என்றால் உங்கள் வீட்டில் உங்கள் கைகளால் செய்ய கூடிய ஹோமேட் செர்லாக் பவுடரை உங்கள் குழந்தைகளுக்கு நீங்களே செய்து கொடுக்கலாமே.\nகுழந்தைகளுக்கு வீட்டிலேயே செர்லாக் பவுடரை தயாரித்தால் சுகாதாரமாக இருக்கும். குழந்தைகளுக்கு தரமான உணவைக் கொடுத்த திருப்தியும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் பெற்று ஆரோக்கியமாக வளருவர்.\n6+மாத குழந்தை உணவு பட்டியல் சிலவற்றை காண்போம் வாங்க..\nசரி வாங்க ஹோமேட் செர்லாக் (Homemade cerelac) பவுடரை எப்படி செய்யலாம் என்று இந்த பகுதில் நாம் காண்போம் வாங்க..\nஹோமேட் செர்லாக் (Homemade cerelac) பவுடர் – சத்து மாவு செய்முறை..\nஅரிசி – 50 கிராம்\nதுவரம் பருப்பு – 10 கிராம்\nபச்சைப் பயறு – 10 கிராம்\nபாசி பருப்பு – 10 கிராம்\nஉலர்ந்த பட்டாணி – 10 கிராம்\nகொண்டைக்கடலை – 10 கிராம்\nசீரகம் – 1 டீஸ்பூன்\nஹோமேட் செர்லாக் பவுடர் – சத்துமாவு செய்முறை..\nகுழந்தை சத்துமாவு செய்முறை ஸ்டேப் :1\nகொண்டைக்கடலை மற்றும் சீரகத்தை தவிர, மற்ற அனைத்தையும் தனி தனியாக நன்றாக கழுவி தூசி, கல் ஆகியவற்றை நீக்கி கொள்ள வேண்டும்.\nபின்பு நன்றாக தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.\nகுழந்தை சத்துமாவு செய்முறை ஸ்டேப் :2\nபிறகு சுத்தமான வெள்ளைத் துண்டில் இவற்றைப் பரப்பி தனி தனியாக மேற்சொன்ன பொருட்களைக் காய வைக்கவும்.\nகழுவியவற்றை நன்றாக 3-4 நாட்களுக்கு வெயிலில் உலர வைக்க வேண்டும்.\nகுழந்தை சத்துமாவு செய்முறை ஸ்டேப் :3\nநன்றாக வெயிலில் உலர்த்தப்பட்ட பொருட்களை ஒவ்வொரு பொருளாக அரிசி, துவரம் பருப்பு என அனைத்தையும் எடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் அப்படியே வறுத்துக் கொள்ளுங்கள்.\nஅதிக தீய விடாமல் மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். அருகிலே நின்று கவனமாக வறுக்கவும்.\nகுழந்தை சத்துமாவு செய்முறை ஸ்டேப் :4\nஅரிசியை வறுக்கும்போது அவை லேசாக நிறம் மாறும் வரை வறுக்க வேண்டும். பருப்புகளை வறுக்கும்போது, லேசாக பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.\nஇப்போது கொண்டைக்கடலை, சீரகம் ஆகியவற்றை வறுத்துக் கொள்ளுங்கள். இதன் பிறகு, அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.\nகுழந்தை சத்துமாவு செய்முறை ஸ்டேப் :5\nவறுத்த அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nகாற்று புகாத, உலர்ந்த டப்பாவில் பாதுகாப்பான முறையில் போட்டு சேமித்து ��ைக்கலாம்.\nபொருட்களை வறுக்கும்போது தனித்தனியாக வறுக்க வேண்டும்.\nவெயிலில் காயவைத்த பொருட்களை மறுபடியும் ஒருமுறை கற்கள் இருக்கின்றதா என்று ஒரு முறை பரிசோதித்து பார்க்கவும்.\nஅதேபோல் பொருட்களை வறுக்கும் போது, மிதமான சூட்டில் வறுக்க வேண்டும்.\nஉங்கள் குழந்தைக்கு தேவையான ஹோம்மேட் செர்லாக் பொடியை எடுத்துக்கொண்டு, தேவையான வெந்நீர் கலந்து இளஞ்சூடாக இருக்கும்போது குழந்தைக்கு ஊட்டலாம்.\nகுழந்தைகளுக்கு இந்த ஹோமேட் சத்துமாவினை கொடுக்கும் போது, தேவையான மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து கிடைக்கும்.\nகுழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் இதில் கிடைக்கும்.\nஇந்த ஹோமேட் செர்லாக் குழந்தை சாப்பிட்ட உடன், எனர்ஜி கிடைக்கும்.\nகுழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க உதவும்.\nகுழந்தைக்கு காலை வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய பானங்கள் \nமேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com\n11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..\nகுழந்தை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறிப்புகள்..\nசமையலறை குறிப்பு – பிரிட்ஜ் பராமரிப்பு ..\nஉடலுக்கு வலுசேர்க்கும் உளுந்தங்களி செய்வது எப்படி\nஒரு வயது வரை குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள்..\n1 வயது குழந்தை உணவு வகைகள்..\nஒற்றை தலைவலிக்கு 100% தீர்வு\nகரூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nநாமக்கல் மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\n11 மாத குழந்தைக்கு உணவு அட்டவணை..\nதிருப்பூர் மாவட்டம் கோஆப்ரேட்டிவ் பேங்க் வேலைவாய்ப்பு 2019..\nதேனி மாவட்டம் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019..\nஉடல் ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் தக்காளி..\nபுதிதாக என்ன தொழில் செய்யலாம் 2019 – 66 சிறந்த சிறு தொழில்கள்..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20160122-292.html", "date_download": "2019-08-20T11:57:53Z", "digest": "sha1:CJVJEACAX44BFM7O4DTVBO53YMS5JSIO", "length": 13741, "nlines": 92, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "வடக்கு - தெற்கு விரைவுச்சாலையில் பேர��ந்து சேவைக்கென தனித் தடம் | Tamil Murasu", "raw_content": "\nவடக்கு - தெற்கு விரைவுச்சாலையில் பேருந்து சேவைக்கென தனித் தடம்\nவடக்கு - தெற்கு விரைவுச்சாலையில் பேருந்து சேவைக்கென தனித் தடம்\nசிங்கப்பூரில் கார்களின் பயன்பாட்டைக் குறைத்து, 2050ஆம் ஆண்டுவாக்கில் 85 விழுக்காட்டினர் தங்களது முக்கிய போக்குவரத்துத் தேர்வாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது. அதிபர் உரையின் தொடர்பில் நேற்று போக்குவரத்து அமைச்சின் பிற்சேர்க்கை வெளியானது. அதில், கார்களைக் கைவிட்டு நடப்பதை, சைக்கிளோட்டுவதை அல்லது பொதுப் போக்குவரத்தை நாடும் மக் களைக் கொண்ட சிங்கப்பூர் சமூகத்தை உருவாக்குவதற்கான போக்குவரத்து அமைச்சின் திட்டங்கள் இடம்பெற்றுள் ளன.\nசாலைத் தடங்களை பொதுப் போக்குவரத்து, சைக்கிளோட்டிகள், நடையர்கள் பயன்பாட்டிற்காக மாற்றி அமைக்கும் இரு துணிச்சலான திட்டங் களைப் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் அறிவித்திருக்கிறார். இவ்வாண்டில் கட்டுமானப் பணி கள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க் கப்படும் 21.5 கி.மீ. நீள வடக்கு=தெற்கு விரைவுச் சாலையில் இருபுறமும் மூன்று தடங்கள் அமைக்கப்படவுள்ளன. அதன் இரு திசைகளிலும் தலா ஒரு தடம் பிரத்தியேகமாக விரைவுப் பேருந்து சேவைக்கு ஒதுக்கப்படவுள்ளது. வடக்கு=தெற்கு விரைவுச்சாலையின் மேற்பரப்பில் சைக்கிளோட்டப் பாதை களும் நடைபாதைகளும் அமைக்கப்படும்.\nஇரண்டாவது திட்டமாக, மிடில் ரோடு, பிராஸ் பசா ரோட்டிற்கு இடைப் பட்ட பென்கூலன் ஸ்திரீட்டில் 450 மீட்டர் நீளத்திற்கு மரங்கள் சூழ்ந்த நடைபாதைகளும் சைக்கிளோட்டப் பாதைகளும் கட்டப்படும்.\nஓவியரின் கைவண்ணத்தில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை. படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசென்னையில் நீல நிற ஒளிவீசும் அலைகள்\n‘சுத்திகரிக்கப்பட்ட நீருக்காக ஜோகூர் 2022க்குப் பிறகு சிங்கப்பூரை நம்பியிருக்காது’\nஅமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் நீடித்தால் சிங்கப்பூருக்கு நேரக்கூடிய பாதிப்புகள்\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\nஜாலான் காயு, சிலேத்தார்வாசிகளை ஒன்றிணைத்த கலை நிகழ்ச்சி\nஅமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் நீடித்தால் சிங்கப்பூருக்கு நேரக்கூடிய பாதிப்புகள்\nபிரதமரின் பாராட்டுப் பெற்ற பாலர் பள்ளி ஆசிரியை\nகாஷ்மீரில் இணையச்சேவை மீண்டது: இந்தியாவின் செயலுக்கு ஐநா பாராட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்���ுகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/dmk-leader-mk-stalin-criticism-about-pmk-alliance-with-aiadmk-in-general-election-2019/", "date_download": "2019-08-20T11:37:06Z", "digest": "sha1:ZWKCHZWFDPDE7VDSS275DCBSMQLOMYTE", "length": 9135, "nlines": 161, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "வெக்கம், சூடு, சொரணை இல்லாதவர்கள்: கூட்டணி குறித்து ஸ்டாலின் கருத்து...! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome special news politics வெக்கம், சூடு, சொரணை இல்லாதவர்கள்: கூட்டணி குறித்து ஸ்டாலின் கருத்து…\nவெக்கம், சூடு, சொரணை இல்லாதவர்கள்: கூட்டணி குறித்து ஸ்டாலின் கருத்து…\n2009ம் ஆண்டு தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பாமக-அதிமுக கூட்டணி மீண்டும் தோற்பதற்காக கூட்டணி வைத்துள்ளது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக – பாமக கூட்டணி குறித்து முக ஸ்டாலின் பேசியதாவது:\n2009ல் பாமக-அதிமுக கூட்டணி வைத்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர்.\nஆனால் அப்போது என்ன ஆனது என்று உங்களுக்கே தெரியும். அவர்களின் கூட்டணி படுதோல்வி அடைந்தது.\nநான் அப்போது கூறினேன், 7 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் தோற்றார்கள் என்று.\nஏனென்றால் ராஜ்யசபா உறுப்பினர் என்பது இரண்டு எம்.பி களுக்கு சமம். அதனால் 7 தொகுதியில் தோற்று 9 இடங்களை இழந்ததாக கூறினேன்.\nஇதே போல் அண்மையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக.,வை விமர்சித்து அறிக்கை எல்லாம் வெளியிடவில்லை, ‘அதி���ுகவின் கதை’ என புத்தகமே வெளியிட்டுள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல் அதிமுகவை விமர்சித்து எப்படி எல்லாமல் கடுமையாக விமர்சித்து வந்தார் அன்புமணி ராமதாஸ். ஆனால் தற்போது மீண்டும் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர்.\nஇதனால் இவர்கள் இருவருக்கும் வெக்கம், சூடு, சொரணை இல்லாதவர்களாக உள்ளனர். என திமுக தலைவர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nநாம் மறந்துபோன நம்ம நாடு மருந்து பகுதி- 23..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/04/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF/", "date_download": "2019-08-20T12:24:46Z", "digest": "sha1:H4FNFMYRR6PGDP3VOO62EPXQ65K4455F", "length": 20603, "nlines": 172, "source_domain": "chittarkottai.com", "title": "பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவித���கள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 51,440 முறை படிக்கப்பட்டுள்ளது\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.\nஅருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.\nஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.\nபாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nகேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.\nவெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.\nகரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும். –\nகொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்\nஉடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன���ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது\nஓட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பாதாம் போன்ற பருப்பு வகைகள் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதால், பெரும்பாலும் இத்தகைய உணவு வகைகளை பலரும் தவிர்க்கின்றனர். அதற்கு மாறாக இவற்றை சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் கரையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கனடா, டொரான்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜோன் செபேட் தலைமையில் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.\nஆய்வு முடிவு குறித்து ஜோன் செபேட் கூறியதாவது: பொதுவாக உடல் எடையை குறைக்க பாதாம், பிஸ்தா ஆகியவற்றை தவிர்க்குமாறு கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு நார்ச்சத்து அவசியம். இவற்றையும் தேவைக்கேற்ப உணவில் சேர்ப்பதில்லை. முறையான அறிவுரையின்றி மேற்கொள்ளப்படும் உடல் பருமன் குறைப்பு நடவடிக்கைகள் பயனற்றதாகவே இருக்கும். மாறாக இதனால் உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தும் உண்டு. சமீபத்திய எங்கள் ஆய்வில் ஓட்ஸ், நட்ஸ் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.\nஅதிகளவு நார்ச்சத்து உள்ள உணவுகளும் உடலுக்கு அவசியம். சோயா உணவு வகைகளான சோயா பால், டோஃபு ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். பச்சை பட்டாணி, லென்டில்ஸ் உள்ளிட்ட பயிறு வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு இத்தகைய உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து கண்காணித்ததில் அவர்களது உடலில் கொலஸ்ட்ரால் அளவு 13 சதவீதம் குறைந்திருந்தது.\nரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பை எளிதாக கரைக்கும். தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட 11 சதவீதம் பேர் இதய நோயில் இருந்து மீண்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளனர். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டவர்கள். உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் மட்டுமே உடல் பருமனுக்கு தீர்வாகாது. சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகம��க அவசியம். இவ்வாறு ஜோன் செபேட் கூறியுள்ளார்.\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\n« தீண்டத்தகாத உணவா சோறு\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nகோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nஉலகை உருக்கும் வெப்ப உயர்வு\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2015/12/11.html", "date_download": "2019-08-20T13:20:55Z", "digest": "sha1:HF4DYIRGNMVCJF4TYLT4FIJJLG4K7JZO", "length": 6829, "nlines": 145, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nவீதியில் இன்று இணைந்து விட்டார்..\nபாரத சமுதாயம் வாழ்க... வாழ்கவே..\nபாரதி சமுதாயம் வாழ்க.... வாழ்கவே...\nபதினாறே வருக... பதினாறும் தருக... அனைவருக்கும் இன...\nஏழாவது உறுப்பினர் சரிபார்ப்பு BSNLலில் ஏழாவது உற...\nCORPORATE அலுவலகம் முதல் கன்னியாகுமரி வரை BSNLலில்...\nஅஞ்சலி தமிழண்ணல் செட்டிநாட்டுப்பகுதியின் சீர்மிகு ...\n31/12/2015 பணி நிறைவு பெறும்அன்புத்தோழர்கள்P.பாலு...\nவிளம்பரமும்... விஷமமும்... AIRTEL நிறுவனம் காரைக்க...\nNFTE தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் காரைக்குடி தொல...\nமகிழ்வு பொங்கும் கிறிஸ்துமஸ் மறிகள் சூழப்பிறந்தா...\nடிசம்பர் - 24மாபெரும் மனிதர்களின் மறைவு தினம் வாழ...\nநபி மொழி சொல்வோம்... உழைப்பவன் வியர்வை காயுமுன்னே ...\nடிசம்பர் 23தோழர்.வெங்கடேசன் நினைவு நாள் அன்பு சொன...\n78.2 இணைப்பு ஆர்ப்பாட்டம் 22/12/2015 அன்று காரைக்...\nBSNL கட்டணக்குறைப்பு நமது BSNL நிறுவனம்..புதிய அ...\nதொழிலாளர் நல அதிகாரியுடன் சந்திப்பு ஒப்பந்த ஊழியர...\nஆதரவு... ஆர்ப்பாட்டம்.. அனைத்து தொழிற்சங்கக் கூட...\nbeep song.. பீப்பசங்க... மலராத பெண்மை மலரும்..முன்...\nஉழைத்த கரங்கள் வாழ்க.. வாழ்க... 1982 டிசம்பர் 17ஓ...\nஒப்பற்ற தோழனுக்கு உள்ளம் கசிந்த அஞ்சலி...மாற்றுத்த...\nஇன்று 15/12/20152 சென்னை CGM அலுவலகத்தில் அனைத்து...\nஉதவிட்ட உள்ளங்களுக்கு நன்றி... கடலூர் வெள்ள நிவாரண...\nபெயர் மாற்றக்குழுக்கூட்ட முடிவுகள் 11/12/2015 அன...\nநன்று செய்த... நாகர்கோவில் நன்று கருது.. நாளெல்லா...\nடிசம்பர் 11பாரதி பாரினில் உதித்த நாள் எல்லோரும் ...\nஇரங்கல் திருவாடானை துணைக்கோட்ட அதிகாரியாகப் பணிபு...\nகடலூருக்கு... கைகொடுப்போம் உடுக்கை இழந்தவன் கைபோல...\nநலம் பெற வாழ்த்துவோம்...தோழர்.பரதன் பொதுவுடைமை இய...\nடிசம்பர் - 6அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம் சுயமர...\nஉதவிக்கரம்.. நீட்டுவீர்... தண்ணீரும்.. கண்ணீரும்.....\nசெய்திகள் மழை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்ப...\nஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் தமிழகத்தில் தொடர்ந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61453-case-registered-against-pon-radhakrishnan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-20T13:18:12Z", "digest": "sha1:YFUURJWUR4RITVANUCGV3WAFRNWMJL3F", "length": 8783, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பொன்.ராதாகிருஷ்ணன் மீது விதிமீறல் வழக்குப் பதிவு | Case registered against Pon Radhakrishnan", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nபொன்.ராதாகிருஷ்ணன் மீது விதிமீறல் வழக்குப் பதிவு\nகன்னியாகுமரி பா‌ஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது\nகடந்த 30-ஆம் தேதி தக்கலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திறந்த வாகனத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை செய்தார். அவருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினரும் பல வாகனங்களில் சென்று வாக்கு சேகரித்தனர். எவ்வி��� முன் அனுமதியுமின்றி கட்சி கொடிகள் கட்டிய 4 மற்றும் 2 சக்கர வாகனங்களில் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டதாக, தேர்தல் ஆணையத்தின் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் தாஜ் நிஷா தக்கலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.\nஅதனடிப்படையில், ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடன் வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகெளரவ போட்டியாகிறதா சிஎஸ்கே V/S எம்.ஐ மோதல் \n“பிரிவினைவாதிகளுக்கு ஆதரவானது காங். தேர்தல் அறிக்கை” - நிர்மலா சீதாராமன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅணுமின் நிலையம் வேண்டாம் என்று அப்துல் கலாம் கூறினாரா\nதேர்தல் விதிமீறல் புகார்: மேலும் அவகாசம் கேட்கும் ராகுல்\n“டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது சரி” - பொன்.ராதாகிருஷ்ணன்\nபிரதமர் மோடிக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு இணையதளத்தில் மாயம்..\n“நத்தமேடு கள்ளஓட்டுகள் தொடர்பாக வழக்கு தொடரப்படும்” - திமுக வேட்பாளர்\nபெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - காங்கிரஸ் குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்\n“பூஜ்ஜியத்திற்குள் ராஜ்ஜியம் என வாழ்கிறார் ஸ்டாலின்” - பொன்.ராதாகிருஷ்ணன்\n“வசந்தகுமார் பெயரில் இலவச பொருட்கள் விநியோகம்” - பொன்னார் குற்றச்சாட்டு\nRelated Tags : பொன்.ராதாகிருஷ்ணன் , தேர்தல் விதிமீறல் , Pon Radhakrishnan\nஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது - பட்டியலில் யார்\nவெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை\n“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகெளரவ போட்டியாகிறதா சிஎஸ்கே V/S எம்.ஐ மோதல் \n“பிரிவினைவாதிகளுக்கு ஆதரவானது காங். தேர்தல் அறிக்கை” - நிர்மலா சீதாராமன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Bangalore+Metro+Rail+Corporation+Limited/47", "date_download": "2019-08-20T12:59:41Z", "digest": "sha1:5W7PTUADL4Q7J62RTF2TLMMMFDZ5YHTI", "length": 8791, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Bangalore Metro Rail Corporation Limited", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தை மிரட்டும் கனமழை.. மீண்டும் திரும்புமா டிசம்பர் 1 ராசி\nசைதாப்பேட்டை- கிண்டி இடையே தண்டவாளத்தில் பழுது.. பயணிகள் அவதி\nடிச.1ம் தேதி முதல் மழை..முடிந்த வரை முன்னெச்சரிக்கையாய் இருப்போம் மக்களே..\nரயில் டிக்கெட் முன்பதிவில் திருநங்கைகளுக்கு தனி இடம்\nசெல்லா நோட்டுகள் மூலம் மாநகராட்சிகளில் குவியும் வரி\nபயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி ...ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு\nரயிலில் பணம், நகைகள் கடத்த முயன்ற ஆர்.பி.எப் ஐ.ஜி\n'அச்சமின்றி' திரைப்படத்தின் 2வது ட்ரெய்லர் வெளியீடு..\nரயில் டிக்கெட் ரத்து செய்ய ஆதார் அல்லது பான்கார்டு எண் கட்டாயம்\nசெல்லா நோட்டால் தவித்த ரயில் பயணிகள்.. வயிறு நிறைய உணவளித்த மாமனிதர்\nமாநகராட்சிகளில் கோடிக்கணக்கில் குவியும் வரிவசூல்\nமங்கள்யானின் ஆயுட்காலத்தை அதிகரிக்க திட்டம்.. மயில்சாமி அண்ணாதுரை\nசெல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை டிரைலர் வெளியீடு..\nரயில்வேயின் ஒரு ரூபாய் காப்பீடு.. 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் தேர்வு\nஇந்தியாவில் முதல்முறையாக ஏ.டி.எம்.,யில் தங்கம்\nதமிழகத்தை மிரட்டும் கனமழை.. மீண்டும் திரும்புமா டிசம்பர் 1 ராசி\nசைதாப்பேட்டை- கிண்டி இடையே தண்டவாளத்தில் பழுது.. பயணிகள் அவதி\nடிச.1ம் தேதி முதல் மழை..முடிந்த வரை முன்னெச்சரிக்கையாய் இருப்போம் மக்களே..\nரயில் டிக்கெட் முன்பதிவில் திருநங்கைகளுக்கு தனி இடம்\nசெல்லா நோட்டுகள் மூலம் மாநகராட்சிகளில் குவியும் வரி\nபயணிகளு���்கு ஒரு நல்ல செய்தி ...ரயில் கட்டணம் குறைய வாய்ப்பு\nரயிலில் பணம், நகைகள் கடத்த முயன்ற ஆர்.பி.எப் ஐ.ஜி\n'அச்சமின்றி' திரைப்படத்தின் 2வது ட்ரெய்லர் வெளியீடு..\nரயில் டிக்கெட் ரத்து செய்ய ஆதார் அல்லது பான்கார்டு எண் கட்டாயம்\nசெல்லா நோட்டால் தவித்த ரயில் பயணிகள்.. வயிறு நிறைய உணவளித்த மாமனிதர்\nமாநகராட்சிகளில் கோடிக்கணக்கில் குவியும் வரிவசூல்\nமங்கள்யானின் ஆயுட்காலத்தை அதிகரிக்க திட்டம்.. மயில்சாமி அண்ணாதுரை\nசெல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை டிரைலர் வெளியீடு..\nரயில்வேயின் ஒரு ரூபாய் காப்பீடு.. 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் தேர்வு\nஇந்தியாவில் முதல்முறையாக ஏ.டி.எம்.,யில் தங்கம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/83840-100-f-registered-in-tn-8-places.html", "date_download": "2019-08-20T12:03:00Z", "digest": "sha1:DDX4KDQNMLWGWT2JZFZH33ZSIVRKOCGS", "length": 13716, "nlines": 288, "source_domain": "dhinasari.com", "title": "தமிழகத்தில் 8 இடங்களில் சதம் அடித்த வெயில்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு சற்றுமுன் தமிழகத்தில் 8 இடங்களில் சதம் அடித்த வெயில்\nதமிழகத்தில் 8 இடங்களில் சதம் அடித்த வெயில்\nதமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது.\nதமிழகத்தில் இன்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியது.\nதமிழகத்தில் கோடைக் காலமான அக்னி நட்சத்திர வெயில் பல இடங்களில் வாட்டி வதைக்கிறது. சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்தாலும் பெரும்பாலும் வெப்பமே தகித்தது.\nஇந்நிலையில் தமிழகத்தில் எட்டு இடங்களில் இன்று வெய்யில் சதம் அடித்தது. குறிப்பாக வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.\nதிருத்தணி – 107, வேலூர், திருச்சி, மதுரையில் 106, பாளையங்கோட்டை, கரூர் பரமத்தியில் – 104, சேலம், மீனம்பாக்கத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹூட் வெப்பம் பதிவானதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் த���ரிவித்துள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திமோடி 100 தோப்புக்கரணம் போட்டாகணும்\nஅடுத்த செய்திஜுன் 8ம் தேதி நடைபெற இருந்த பி.எட். தேர்வு தேதி மாற்றம்\nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nசிபிசிஐடி விசாரணைக்குள் சிக்கிய எஸ்.ஆர்.எம் \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\nகிறிஸ்துவ கல்வி நிறுவனம் குறித்த கருத்து நீக்கம்: பின்வாங்கிய சென்னை உயர் நீதிமன்றம்\nபோயஸ் இல்லம் அதிமுக சொத்தோ அரசின்சொத்தோ இல்லை எங்கள் சொத்து : ஜெ தீபா \nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்\nகாட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்...\nஅங்காடித்தெரு மகேஷ் பெண்ணாக மாறியுள்ளார் \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nசிபிசிஐடி விசாரணைக்குள் சிக்கிய எஸ்.ஆர்.எம் விரைவில் அம்பலமாகும் உண்மைகள் \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\n காஷ்மீர் எல்லையில் தீவிர தாக்குதல் \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-08-20T12:28:30Z", "digest": "sha1:HG3H6NQ23QCBRROTR2N5UJHZWT53FVYA", "length": 3322, "nlines": 24, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மலைச்சரிவு பனிச்சறுக்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஆல்பைன் பனிச்சறுக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஆல்பைன் பனிச்சறுக்கு அல்லது மலைச்சரிவு பனிச்சறுக்கு (Alpine skiing) பனித்தூவி படர்ந்த மலைகளில் பிணைக்கப்படாத காலணிக் கட்டுக்களுடன் சறுக்குக்கட்டைகளில் சறுக்கிச் செல்லும் உடல் திறன் விளையாட்டு ஆகும். இது பனித்தூவி, மலைச்சரிவுகள் மற்றும் சுற்றுலா கட்டமைப்பு உள்ள இடங்களில், குறிப்பாக ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் அமெரிக்காவின் அந்தீசு மலைத்தொடர், மற்றும் கிழக்காசியாவில், பெரிதும் விளையாடப்படுகிறது. குளிர்கால ஒலிம்பிக்கில் இது ஒரு விளையாட்டாகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Alpine skiing என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிப்பயணத்தில் Alpine skiing என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-20T12:05:42Z", "digest": "sha1:BX7TI5WR4TJRDXY2ZOKPHEMYWG2AFEZV", "length": 54723, "nlines": 462, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூத்துக்குடி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆண்டு) 2011\nதூத்துக்குடி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் தூத்துக்குடி ஆகும். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சில பகுதிகளை பிரித்து 1985 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மேற்கே திருநெல்வேலி மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடா கடலும், வடக்கே இராமநாதபுரம் மாவட்டமும் அமைந்துள்ளது.\n2 மாவட்ட வருவாய் நிர்வாகம்\n3 உள்ளாட்சி & ஊராட்சி அமைப்புகள்\n4.1 சட்டமன்றம் & நாடாளுமன்றத் தொகுதி\n10 வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்\n11.7 பொட்டாசியம் குளோரைடு தொழிற்சாலை\n11.9 தரங்கத்தாரா இரசாயன தொழிற்சாலை\n11.10 தொழில் தொடங்கச் சாத்தியக் கூறுகள்\n13 ஆன்மிகம் & சுற்றுலாத் தலங்கள்\n4,745 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தின் 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தூத்துக்குடி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,750,176 ஆகும். அதில் ஆண்கள் 865,021 ஆகவும்; பெண்கள் 885,155 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 11.32% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1023 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 369 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 86.16% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்ப��்ட குழந்தைகள் 183,763 ஆகவுள்ளனர்.[1]\nஇம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 78.50 % ஆகவும், கிறித்தவர்கள் 16.68 % ஆகவும், இசுலாமியர்கள் 4.61 % ஆகவும், மற்றவர்கள் 0.21% ஆகவும் உள்ளனர்.\nஇம்மாவட்டம் மூன்று தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் என மூன்று வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும், 41 உள்வட்டங்களும் கொண்டுள்ளது.[2]\nஉள்ளாட்சி & ஊராட்சி அமைப்புகள்[தொகு]\nஇம்மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள்[3], ஊராட்சி அமைப்புகளில் 12 ஊராட்சி ஒன்றியங்கள், 403 கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளன[4].\nசட்டமன்றம் & நாடாளுமன்றத் தொகுதி[தொகு]\nஇம்மாவட்டம் 5 சட்டமன்றத் தொகுதிகளும், 1 மக்களவைத் தொகுதியும் கொண்டது.[5] இந்தியத் தொகுதி மறு சீரமைப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த நான்கு தொகுதிகளில் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்த விவரம்:\nகோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி) - கடம்பூர் செ. ராஜூ - அ.இ.அ.தி.மு.க\nதூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி) - சி.த. செல்லப்பாண்டியன் - அ.இ.அ.தி.மு.க\nவிளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி) - ஜி. வி. மார்க்கண்டேயன் - அ.இ.அ.தி.மு.க\nஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி) - எஸ்.பி. சண்முகநாதன் - அ.இ.அ.தி.மு.க\nதிருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி) - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் - தி.மு.க\nஓட்டப்பிடாரம் (சட்டமன்றத் தொகுதி) - டாக்டர். கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்\nசாலை நீளம்: 3,839 கி.மீ\nதொடக்க மருத்துவ நல நிலையங்கள் 47\nதூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறுகள் எதுவுமில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஆறுகள் தூத்துக்குடி மாவட்டம் வழியாக பாய்ந்து கிழக்கிலுள்ள கடலில் போய்ச் சேருகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: ஸ்ரீவைகுண்டம் வட்டம்\nபொருநைப் பாசனத்தால் சிறப்பு பெறுகிறது. மருதூர் அணைக்கட்டிலிருந்து மேலக்கால், கீழக்கால் ஆகிய இரு கால்வாய்களும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து தெற்கு வடக்குப் பிரதான வாய்க்கால்களும் பாசனத்துக்கு நீர் வழங்குகின்றன.\nமுதன்மைக் கட்டுரை: கோவில்பட்டி வட்டம்\nமலட்டாறு, உப்போடை போன்றவை மேட்டு நிலங்களில் பெய்யும் மழைநீரை பெற்று, தூத்துக்குடிக்குத் தெற்கு 1 கி.மீ. தொலைவிலுள்ள கோரப்பள்ளம் குளத்தின் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.\nமுதன்மைக் கட்டுரை: விளாத்திக்குளம் வட்டம்\nவைப்பாற்றில் திடீர் வெள்ளம் ஏற்படும். விளாத்திக் குளம்-கோவில்பட்டி சாலைக் கடக்குமிடத்தில் வெள்ள காலங்களில் போக்குவரத்து இருக்காது. அனுமன்நதி- திருவாங்கூரில் உற்பத்தியாகி இங்கு கடலில் கலக்கிறது.\nஇது 1889-இல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 17.75 இலட்ச ரூபாயில் தாமிரபரணி ஆற்றின் மேலே கட்டப்பட்டது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் 12,000 ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை நிலங்கள் பாசன வாய்ப்பு பெற்றுள்ளன.\nஇந்த அணைக்கட்டு மூலம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டங்கள் பெருமளவு பாசன நீர் பெறுகின்றன.\nதூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுவளம் குறைவே. விடத்தேரை என்னும் கனமான, கரையான் அரிக்க முடியாத ஒருவகை மரம் திருச்செந்தூர் வட்டத்தில் காணப்படுகிறது. சிங்கம்பட்டி மலைப்பகுதியிலும், மணி முத்தாற்றின் இரு கரைகளிலும், நெல்லிமரங்கள் அதிகம் உள்ளன. குறுமலையிலும், கொழந்து மலையிலும் மருத்துவ மூலிகைகள் கிடைக்கின்றன. இம்மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் பனை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.\nதிருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் தேரி என்னும் மணற்குன்றுகள் காணப்படுகின்றன. தேரி என்பது செக்கச் சிவந்த மணற்பாங்கான இடம். கோடைக் காற்றினால், தேரிகள் தோற்றம் மாறி, மாறி காணப்படும். இடையன் குடி, குதிரைமொழி, சாத்தான் குளம் பகுதிகளிலுள்ள தேரிகள் உயரமான அகன்ற மேடாகும். இது போன்ற தேரிகளை பிற மாவட்டங்களில் காணமுடியாது.\nஇம்மாவட்டத்தின் வடகோடியிலும், தென் கோடியிலும் பாசன வசதி போதியளவு இல்லை. இடைப்பட்ட வட்டங்களில் புஞ்சைபயிர்கள் பயிரிடப்படுகின்றன.\nதூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் வட்டங்களில் பருத்தியும், மிளகாயும் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவில்பட்டி வட்டம், இந்தியாவிலேயே மிகுந்த அளவில் பருத்தி விளையும் பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பகுதி காலந்தாழ்ந்து மழை பெறுகின்ற காரணத்தால், பிற மாவட்டங்களுக்குப் பின்னரே, இங்குப் பருத்தி விளைவது வழக்கம்.\nதிருச்செந்தூர் வட்டத்தில் முந்திரிப் பயிறு விளைச்சல் குறிப்பிடத் தக்���தாகும். முந்திரி விளைச்சலுக்குப் பூவரசந்தழையை உரமாகப் பயன்படுத்துவது இங்கு வழக்கம்.\nநெடுங்காலமாகவே, இம்மாவட்டத்தின் மணற்பரப்பில் பனை வளர்ந்து செழித்துக் காணப்படுகிறது. திசையன்விளை, குலசேகரப்பட்டினம், உடன்குடி போன்ற ஊர்கள் பனைக்கு புகழ் பெற்றவை.\nகோவில்பட்டி வட்டத்தில் பருத்திக்கு அடுத்தபடியாக கம்பு, உளுந்து, சோளம், மிளகாய், மல்லி, வெங்காயம் முதலியன நல்ல விளைச்சலைக் கண்டு வருகின்றன.\nகோவில்பட்டியில் உள்ள இந்த ஆய்வு நிறுவனம் பருத்தி வேளாண்மைப்பற்றி ஆய்வு களை நடத்தி வருகிறது. சோளத்துக்குப் பிறகு பயிரிடப்படும் பருத்திக்குக் கேடு உண்டாகா வண்ணம், சோளத்துக்கு சூப்பர் பாண்டேட் உரமும் பருத்திக்கு அமோனியம் சல்பேட்டு உரமும் பயன்படுத்த படலாம் என்பது இந்த ஆய்வு நிறுவனத்தால் கண்டறியப்பட்டுள்ளது. இங்குக் கண்டு பிடிக்கப்பட்ட புதிய வகை பருத்திகள்: கே2, கே5, கே6 என்ற கருங்கண்ணிப் பருத்திவகைகள். இவை இந்தியா எங்கும் பரவியுள்ளன. சீ ஐலண்டு காட்டன் என்றும் நீண்ட இழைப் பருத்தி திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சீரிய முறையில் இயங்கும் அரசு விதைப் பண்ணைகளில் இதுவும் ஒன்று.\nதூத்துக்குடி மாவட்டம் 86-ஆம் ஆண்டு புதிதாக பிறந்த மாவட்டம் ஆகையால் இனி தான் இங்கு தொழில்வளர்ச்சி ஏற்படவேண்டும். இருந்தபொழுதிலும் தூத்துக்குடி துறைமுகம் இங்கு உள்ளதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுல் பெரிதும் தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக திகழ்கிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையம், ஸ்டெர்லைட் ஆலை முதலிய தொழிற்சாலைகள் புகழ்பெற்றவை.\nமுத்துக் குளித்தல், மீன்பிடித்தல், மட்பாண்டங்கள் செய்தல், பாய் பின்னுதல், உப்புக் காய்ச்சுதல், கைத்தறி நெசவு முதலியவை பாரம்பரியமாக நடந்து வருகிறது.\nகோரை புற்களை 25 நாட்கள் வெயிலில் உலர்த்தி, பொன்னிறம் பெற்றதும், ஓடுகின்ற நீரில் ஒருவாரம் நனைய வைத்து, கழிவு நார்கள் நீக்கப்பட்டு, மேல் தோல் பட்டுப் போன்ற நுண்ணிய இழைகளாக நீளமாகக் கிழிக்கப்பட்டு முடையப்படுகிறது.\nதென்மேற்குப் பருவக்காற்றை குற்றாலமலைத் தடுப்பதும், வடகிழக்குப் பருவக்காற்றின் வலுவிழந்தத் தன்மையும் உப்புக் காய்ச்சுவதற்கு ஏற்ற சூழ்நிலையத் தருவதனால் இத்தொழிலில் சிறப்பாக நடைபெறுகிற���ு. இங்கு உற்பத்தியாகும் உப்பின் அளவு இந்திய அளவில் பத்தில் ஒரு பங்காகும். இத்தொழிலில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.\nமரபாக நடந்துவரும் தொழிலாகும். இது ஆண்டு முழுவதும் நடைபெறும் தொழில் அல்ல. மற்ற காலங்களில் சங்கு எடுக்கும் தொழில் நடைபெறுகிறது.\nஇம்மாவட்டத்தின் கடலோரங்கள் எங்கும் மீன் பிடி தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் காரணமாக பல குளிர்பதனச் சாலைகள் தோன்றியுள்ளன. மீன்கள் பதப்படுத்தப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்வது 1963-இல் தொடங்கி நடந்து வருகிறது. இதனால் அந்நியச் செலாவணி கிடைக்கிறது.\nஇம்மாவட்டத்தில செயல்பட்டு வரும் ஆலைகள்; மதுரை மில்-தூத்துக்குடி; லாயல் டெக்ஸ்டைல்ஸ்-கோவில்பட்டி; லெட்சுமி மில்-கோவில்பட்டி; தூத்துக்குடி ஸ்பின்னிங் மில்-தூத்துக்குடி; திருச்செந்தூர் கோவாபரேடிவ் ஸ்பின்னிங்மில்-நாசரேத்.\nஇத்தொழிற்சாலை ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் மத்திய உப்பு ஆராய்ச்சி நிறுவனத் தால் தூத்துக்குடியில் நடத்தப்பட்டு வருகிறது.\n1966இல் தொடங்கப்பட்டது. தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள இத்தொழிற்சாலை ஆண்டுக்குச் சுமார் 5 இலட்சம் டன் அமோனியம் பாஸ்பேட் உரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.\nதூத்துக்குடிக்கு 25 கி.மீ. தெற்கே, கடற்கரைக்கு தொலைவில், இந்நிறுவனம் அமைக்கப் பட்டிருக்கிறது. ஆண்டுக்கு சுமார் 75,000 டன் காஸ்டிக் சோடா தயாரிக்க முடியும். உற்பத்திக்குச் சாதகமாக நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. கால்ஷியம் கார்பைடு 15,000 டன்னுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப் படும் போலிவினில் குளோரைடு முதலிய பல பொருள்களும் இங்குத் தயாராகின்றன. இது ஆசியாவிலேயே பெரிய இரசாயனத் தொழிற்சாலை ஆகும். தொடக்கத்தில் மூன்றரைக் கோடி ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலை, இன்று இம்மாவட்டத்தில் வளரும் பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.\nதொழில் தொடங்கச் சாத்தியக் கூறுகள்[தொகு]\nஇம்மாவட்டம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதால் தொழிலுக்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்த தேசிய தொழில் வளர்ச்சி நிறுவனம் இம்மாவட்டத்தில் தொழில்கள் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து கீழே கண்டவைகளை செயல்படுத்துவது தொழில் முனைவோருக்கு வாய்ப்பாக இருக்கும் என்று தெ��ிவித்துள்ளது, அவையாவன :\n1. கரும்பு சக்கைகளைப் பயன்படுத்தி காகித ஆலைகள். 2. மணப்பாடு-தூத்துக்குடி முதலிய கடலோரங்களில் கிடைக்கும் சுண்ணாம்பு படிவங்களைக் கொண்டு சிமெண்ட் தொழிற்சாலைகள் 3. மீன்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்தல் 4. வானம் பார்த்த 'விளாத்திக்குளம்' பகுதிகளில் வேளாண்மை நடைபெற முயற்சி செய்தல். 5. தேரி மணலிலிருந்து இரசாயனங்களைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை. 6. உப்பு தொழில்கள். 7. முத்துகுளி-சங்கெடுத்தலை ஏற்றுமதி செய்வது\nஜிப்சம் : கோவில்பட்டி வட்டத்திலும், அருணாசலபுரம், ஒட்டப்பிடாரம்,\nஎட்டையாபுரம், பகுதிகளிலும் மிகுந்த அளவில் ஜிப்சம் கிடைக்கிறது. இது சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான பொருள்.\nஅல்லனைட் : இந்த மூலப்பொருள் அணுசக்திக்கு மிகவும் தேவையானது.\nலித்தியம் : லிதியம் என்பது நெஞ்சக நோய் தீர்க்கும் மருந்துக்குத் துணையாகும்.\nகோவில்பட்டிக்கருகில் உள்ள சூலமங்கலம் கிராமத்தில் லிதியம் கலந்த நீர் கிடைக்கிறது. இரத்த விருத்தி மருந்து செய்ய இந்த நீரை வேறு இடங்களுக்கு அனுப்பி மருந்துகள் செய்கின்றனர்.\nஉப்புத்தாள் செய்யத் தேவைப்படும் இப்பொருள் இம்மாவட்டத்தின் கடலோரங்களின் சில பகுதிகளில் கிடைக்கிறது.\nஉருக்கு வேலைக்கும், சிலவகை எண்ணெய் தயாரிக்கவும் பயன்படக்கூடிய இது பென்சிலில் உள்ள எழுதுபொருள் தயாரிக்கவும் பயன்படுகிறது.\nஉலோக சத்து நிறைந்த இந்தப் பொருளும் கடற்கரை மணலில் காணப்படுகிறது. சில வகை மருந்துகள் தயாரிக்க மிகவும் தேவைப்படக் கூடியது.\nதிருச்செந்தூர் வட்டம், சாத்தான் குளம் பகுதியில் ஒரு வகை உயர்தரச் சுண்ணாம்புக்கல் மிகுதியாகக் கிடைக்கிறது. இதைப் பளிங்குக் கற்களாக மாற்றினால் கட்டட வேலைகளுக்கு மிகவும் பயன்படக்கூடும்.\nஇந்த வகைச் சுண்ணாம்புக் கல்லைப் பயன்படுத்தியும் சிமெண்ட் தயாரிக்கலாம். கடற்கரையோரமாய் உள்ள தீவுப் பகுதிகளில் இது மிகுதியாய் உள்ளது.\nஏராளமான அளவில் சாத்தான் குளத்திலும், கோவில்பட்டி வட்டத்திலும் கிடைக்கிறது. இதில் இரும்பு, டிட்டானியம் ஆக்ஸைடுகள் கலந்து உள்ளன.\nமலைக்கல் போன்ற இவ்வகை பாஸ்பேட்டுகள், தூத்துக்குடிக் கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கிறது.\nகட்டடம் கட்டப்பெரிதும் பயன்படும் இவ்வகைமண்தூத்துக் குடியிலும், அதையடுத்த தீவுகளிலும் மிகுதிய��க உள்ளது.\nஆன்மிகம் & சுற்றுலாத் தலங்கள்[தொகு]\nகுலசேகரப்பட்டினம் தசரா திருவிழா (அக்டோபர்)\nஏரல் சேர்மன் அருணாச்சலம் சுவாமி கோவில் விழாக்கள் (ஆகஸ்ட்)\nவெள்ளப்பட்டி அதிசய கடல் மாதா கோவில் திருவிழா (மே)\nதூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா (ஆகஸ்ட்)\nபுளியம்பட்டி புனித அந்தோணியார் திருவிழா (மே)\nவீரபாண்டிய கட்டபொம்மன் விழா (ஜனவரி)\nபாரதியார் விழா (செப்டம்பர், டிசம்பர்)\nபுனித சவேரியார் திருவிழா- மணப்பாடு (செப்டம்பர்)\nபேயன்விள பொன்மடசாமி திருக்கோயில் திருவிழா (புரட்டாசி)\nபசுவந்தனை கைலாசநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்\nநெல்லையிலிருந்து மிக அருகிலுள்ள தூத்துக்குடி மிகச்சிறந்த இயற்கைத் துறைகமாகும். இங்குதான் பிரபல ஸ்பிக் உரத்தொழிற்சாலை உள்ளது. முத்துக்குளித்தலுக்கு பெயர் பெற்ற இடமான தூத்துக்குடியிலிருந்து அண்டை நாடான இலங்கைக்கு படகிலேயே சில மணிநேரங்களில் சென்றுவிடலாம். தூத்துக்குடி உப்புஉற்பத்தி மற்றும் மீன்வளத்தில் இந்தியாவிலேயே சிறந்து விளங்குகிறது.\nஇங்கு விஷ்ணுவின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது வைகுண்டபதி சாமி கோவில். இங்கு யானைக்கால் மண்டபம், தமிழ்நாட்டின் மிகப்பிரசித்தி பெற்ற பண்டிகையான வைகுண்ட ஏகாதசியன்று மக்கள் தங்கள் பிரார்த்தனையை செலுத்தும் மண்டபம் ஆகியவை இக் கோவிலில் உள்ளன.\nவிடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் இங்குதான் பிறந்தார். ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட இவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுகிறார்.வீரபாண்டிய கட்டபொம்மன் , ஈகி சுந்தரலிங்கனார் போன்ற விடுதலைப்போராட்ட வீரர்கள் வாழ்ந்து மறைந்த இடம் .\nதிருச்செந்தூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள குலசேகரப்பட்டினத்தில் செப்டம்பர் -அக்டோபர் மாதத்தில் நடைபெறும் தசரா பண்டிகை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். இப்பண்டிகையில் மாநிலம் முழுவதும் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் இங்கு கூடி இப்பண்டிகையை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.\nஅறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது. கந்தசஷ்டி விழா இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது ஆயிரக்கணக்கில் கூடும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nபு��ட்சிக்கவிஞர் பாரதியாரின் பிறந்த இடமான எட்டையாபுரம் வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். இதே ஊரில்தான் இஸ்லாமியக் கவிஞர் உமறுப்புலவரும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இங்கு பாரதியார் பிறந்த இல்லம், பாரதியார் மணிமண்டபம் ஆகியவை தமிழக செய்தி-மக்கள் தொடர்புதுறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.\n17 ம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த ஊரில் இருந்து கொண்டுதான் ஆங்கிலேயருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்த இடம் மிகச்சிறந்த வரலாற்றுச் சிறப்பிடமாக போற்றப்படுகிறது.இங்கு 1974 ல் தமிழக அரசால் கட்டபொம்மன் கோட்டை கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டைக்கு அருகில் ஆங்கிலேயர்களால் இடிக்கப்பட்ட கோட்டை தோண்டி எடுக்கப்பட்டு முள்வேலி போடப்பட்டுள்ளது.\n↑ தூத்துக்குடி மாவட்ட வருவாய்த் துறை\n↑ தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்\n↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி அமைப்புகள்\n↑ தூத்துக்குடி மாவட்ட நாடாளுமன்றம் & சட்டமன்றத் தொகுதிகள்\nதூத்துக்குடி மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஎட்டயபுரம் வட்டம் · கோவில்பட்டி வட்டம் · ஒட்டபிடாரம் வட்டம் · சாத்தான்குளம் வட்டம் · ஸ்ரீவைகுண்டம் வட்டம் · திருசெந்தூர் வட்டம் · தூத்துக்குடி வட்டம் · விளாத்திக்குளம் வட்டம் · ஏரல் வட்டம் · கயத்தாறு வட்டம்\nதூத்துக்குடி · ஸ்ரீவைகுண்டம் · ஆழ்வார்திருநகரி · திருச்செந்தூர் · உடன்குடி · சாத்தான்குளம் · கோவில்பட்டி · ஒட்டப்பிடாரம் · கயத்தார் · புதூர் · விளாத்திகுளம் · கருங்குளம்\nஆழ்வார்திருநகரி · ஆறுமுகநேரி · ஆத்தூர் · நாசரெத் · தென்திருப்பேரை · திருச்செந்தூர் · ஏரல் · எட்டயபுரம் · கடம்பூர் · ஸ்ரீவைகுண்டம் · கழுகுமலை · கானம் · கயத்தார் · பெருங்குளம் · சாத்தான்குளம் · சாயர்புரம் · உடன்குடி · புதூர் (விளாத்திகுளம்) · விளாத்திகுளம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஆகத்து 2019, 04:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/category/health-tips-tamil/page/2/", "date_download": "2019-08-20T11:36:03Z", "digest": "sha1:JA3U3SLKCCY2JVCN4YETQYKXEYOXKRWS", "length": 8643, "nlines": 124, "source_domain": "www.cybertamizha.in", "title": "health tips tamil Archives - Page 2 of 9 - Cyber Tamizha", "raw_content": "\nபேக்கிங் சோடாவால் கிடைக்கும் நன்மைகள்(baking soda uses in tamil)\n5.0 01 பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் பற்றி அனைவருக்குமே ஒரு குழப்பம் இருக்கும். இதற்க்கு காரணம் இதனுடைய பெயர் மற்றும் வடிவம் ஒன்றாக இருப்பது\nபாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(badam benefits in tamil)\n4.6 10 பாதாம் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். நட்ஸ்களில் இது மிக முக்கியமான ஒன்றாகும். இது நட்ஸ்களில் ராஜாவாக இருக்கிறது என் சொன்னால் அது மிகையாகாது.\nவாழை இலையில் உள்ள மருத்துவ குணங்கள்(banana tree uses in tamil)\n4.0 25 நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த வாழை இலை. நம்முடைய பண்பாடு மற்றும் உணவு முறையில் பெரும் பங்கு வகிக்கும் இந்த வாழை\nவெந்தயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(vendhayam uses in tamil)\n4.6 13 நம்முடைய வீட்டில் அனைத்து பொருட்களுக்கும் பயன்படுத்தும் இந்த வெந்தயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெந்தயத்தை பயன்படுத்துவதால் நமக்கு\n0.0 00 புற்றுநோய் அறிகுறிகள் ( Cancer symptoms ) : புற்று நோய்(cancer)என்பது உயிர் கொல்லி நோய் ஆகும் . இதனை ஆரபத்திலேயே கண்டறிந்து கொண்டால்\nஆலிவ் ஆயில் மருத்துவ நன்மைகள்(olive oil benefits in tamil)\n4.6 11 ஆலிவ் ஆயிலை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்காது. எண்ணற்ற மருத்துவ குணங்களை\nவில்வ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(vilvam benefits in tamil)\n4.7 09 நம்மில் பலருக்கு வில்வ இலையை பற்றி தெரிந்திருக்காது. இதற்க்கு காரணம் நாம் இதனை அதிகமாக பயன்படுத்துவதில்லை. இது சிவனுக்கு படைக்க கூடிய வழிபட்டு இடங்களில்\n0.0 00 CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4.0 02 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஆலிவ் ஆயில் மருத்துவ நன்மைகள்(olive oil benefits in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nஒரே நாளில் முகப்பரு மறைய வேண்டுமா\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/goodness-ground-nut/", "date_download": "2019-08-20T12:32:44Z", "digest": "sha1:ZB3X6ZTS5DOXGNCQISKTRWCMZ3CYWJ3W", "length": 13476, "nlines": 179, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "பச்சை..பச்சையாய்..பகுதி – 57..! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome Health பச்சை..பச்சையாய்..பகுதி – 57..\nநிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.\nநம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது.\nஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் .\nநிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.\nநிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது .\nஎனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள்,\nநீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.\nபெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nநிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.\nநிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல.\nமாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம்.\nநிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்த��ள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.\nஇதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.\nகடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது.\nஇது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.\nநிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.\nநிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம்.\nஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது.\nநிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.\n100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.\nநிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nபெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.\nஇதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.\nபெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது.\nஇதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.\nநாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம்.\nஅது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன.\nநோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.\nவெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி…\nஇன்று உலக சிறுநீரக தினம்..\nஉடலுக்கு சக்தி தரும் சூரிய ஒளி..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஅதிமுக-தேமுதிக கூட்டணி அறிவிப்பு இன்று வெளியாகுமா..\nஇந்து மக்கள் கட்சி அனுமன் சேனா கொடியேற்று விழா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/08/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-08-20T11:54:27Z", "digest": "sha1:YFB7YYZJLFZB5BTRAVCVPNFCWYOMS2GE", "length": 29954, "nlines": 196, "source_domain": "chittarkottai.com", "title": "இதயமே நீ நலமா…? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nசெல் போன் நோய்கள் தருமா\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,520 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇதயம் என்ற சொல்லுக்கு நமது அன்றாட வாழ்���்கையில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதால், நமது உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு என்பது நமக்கு தெரியத்தான் செய்கிறது.\nமனிதன் தாய் வயிற்றில் கருக்கொள்ளும் சில வாரங்களிலே இதய துடிப்பு மூலம், `இதோ நான் உருவாகிவிட்டேன்’ என்று உயிரின் தொடக்கத்தை உருவாக்கி, மரணம் வரை நமக்காக துடித்துக்கொண்டே இருக்கும் அந்த இனிய இதயத்தை நாம் நல்ல முறையில் பராமரிக்கிறோமா\nபெரும்பாலானவர்கள் இல்லை என்றுதான் சொல்வார்கள். அதனால்தான், `நேற்று ராத்திரிதான் என்னோடு சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இன்றைக்கு காலையிலே அவர் செத்து போயிட்டார்ன்னு தகவல் வந்தது. என்னால நம்பவே முடியலேப்பா… ஹார்ட் அட்டாக்ல இறந்திட்டாராம்..’ என்ற உரையாடலை தெருவுக்கு தெரு அடிக்கடி கேட்க முடிகிறது.\nஹார்ட் அட்டாக் இருதலைக்கொள்ளி போன்றது. எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாமல், வந்த சுவடே தெரியாமல் சத்தமின்றி சாகடித்து விடவும் செய்யும். `நெஞ்சு வலிக்கிறது… இதோ அளவில்லாமல் வியர்க்கிறது.. என்னென்னு சொல்லத் தெரியலை ஆனா என்னென்னவோ பண்ணுது…’ என்று சொல்லும் அளவுக்கு அறிகுறிகளை தந்து உஷார் படுத்தி, சாகடித்து விடவும் முயற்சிக்கும். அதனால், `அப்படியும் நடக்கலாம். இப்படியும் நடக்கலாம்.. எப்படியும் நடக்கலாம்’ என்று பயப்படுத்துகிறது, ஹார்ட் அட்டாக்\nகுடும்பத்தின் தலைவன் இந்த நோய்க்கு பலியாகிவிட்டால் அந்த குடும்பமே நிலைகுலைந்து போகிறது. பணக்கஷ்டத்தில், துக்கத்தில், சோகத்தில் தடுமாறி அப்படியே கவிழ்ந்துபோன குடும்பங்களும் உண்டு. ஆனால் பயப்பட வேண்டியதில்லை. இதயத்தை பரிசோதித்து (மருத்துவமுறையில்) நலம் விசாரித்து, ஹார்ட் அட்டாக் வரும் முன்பே அதை கண்டறிந்து, பராமரித்தாலே போதும், இதயம் நன்றாக இயங்கும்.\nஅறிகுறி தெரிந்த உடனே அடுத்து என்ன செய்யவேண்டும்\nமேற்கண்ட அறிகுறிகளில் எது இருந்தாலும், அலட்சியம் செய்யக்கூடாது. உடனே டாக்டரை அணுகவேண்டும். முதலில் ஈ.சி.ஜி. எடுத்து பார்ப்பார்கள். அதில் சீரற்ற நிலை இருந்தால், அடுத்தகட்ட பரிசோதனைகளை தொடர வேண்டும். சிலருக்கு நுரையீரல் தொடர்புடைய வலி இருந்தாலும், இதயப் பகுதியில் வலிக்கும். சிலருக்கு ஈ.சி.ஜி.யில் மாற்றம் இருக்கும். ஆனால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்காது. அதனால் அவசரப்பட்டு மருந்து சாப்பிட்டுவிடக் கூடாது. ஈ.சி.ஜி. தொடக்க பரிசோதனை முறைகளில் ஒன்று. ஆனால் அது மட்டுமே 100 சதவீத திருப்தியான பரிசோதனை முறையில்லை.\nஅடுத்தகட்டமாக Trop-T என்ற பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இது ஒரு சிறிய பேண்ட்டேஜ் துண்டுபோன்றிருக்கும். அதில் ஒரு சொட்டுக்கும் குறைவான அளவில் ரத்தத்தை எடுத்து வைத்து பரிசோதிக்க வேண்டும். ஒரு கோடு விழுந்தால் அவருக்கு இதய பாதிப்பு இல்லை என்றும், இரு கோடுகள் விழுந்தால் பாதிப்பு ஏற்பட்டிருப் பதாகவும் உணரலாம்.\nஒருவரின் இதயத்தில் பாதிப்பு இருப்பதாக கண்டறிந்துவிட்ட பின்பு, அந்த பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதை உடனே கண்டறிந்தால்தான் அதற்கு தக்கபடி முழுமையான சிகிச்சையை திட்டமிட்டு அளிக்க இயலும். பாதிப்பின் அளவை கண்டறிவதற்கு ஆஞ்சியோ முறை உதவும்.\nதொடையில் இருக்கும் முக்கிய ரத்தக் குழாய் வழியாக குழாயை விட்டு, இதயப்பகுதிக்கு ரத்தம் கொடுக்கும் குழாய் அருகில் கொண்டு சென்று `ஹூக்’ செய்து, அழுத்தம் கொடுத்து அடைப்பு இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இது ஒருசில பாதிப்புகம் கொண்ட பழைய பரிசோதனை முறையாகும்.\nஅதற்கு மாற்றாக இருக்கும் நவீன பரிசோதனை முறை `64 சிலைஸ் சி.டி. கொரோனரி ஆஞ்சியோகிராம்’ எனப்படுகிறது. ஐந்து வினாடிக்கும் குறைவான நேரத்தில் இந்த பிரமாண்ட ஆஞ்சியோ ஸ்கேன் கருவி, ஒருவரின் இதயப் பகுதியை 64 விதமாக துல்லியமாக படம் எடுத்துவிடுகிறது. நவீன கம்யூட்டர்களில் அதைப் பார்த்து எந்த பகுதியில், எந்த அளவில் அடைப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துவிடலாம்.\nசாப்பிட்டு 2 முதல் 3 மணிநேர இடைவெளிக்கு பிறகு இந்த பரிசோதனைக்கு வரவேண்டும். முதலில் ஈ.சி.ஜி. எடுத்துப் பார்ப்பார்கள். அவரது இதயத் துடிப்பு 80-க்கு கீழ் இருக்கவேண்டும். இதயம் கண் இமைக்கும் நேரத்தில் விரிந்து, சுருங்கும் தன்மை கொண்டது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில், இதயத்தை இந்த கருவி படமெடுக்கும். அதனால் இதயம் அதிக வேகத்தில் துடித்துக்கொண்டிருந்தால், எடுக்கப்படும் படங்கள் அவ்வளவு துல்லியமாக இருக்காது. ஆகவே இதயம் வேகமாக துடித்தால், இந்த பரிசோதனையின்போது அருகில் இருக்கும் இதயநோய் நிபுணர் துடிப்பை கட்டுப்படுத்த மருந்து கொடுப்பார்.\nஇதய துடிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பின்பு, கருவியில் படுக்கவைக்கப்படுவார். அப்போது கையில��� `காண்ட்ராஸ்ட் இன்செக்ஷன்’ அதற்குரிய கருவி மூலம் செலுத்தப்படும். அந்த மருந்து இதயப் பகுதிக்கு செல்லும்போது 5 வினாடிகள் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் ஸ்கேன் கருவி, சர்ரென்று வேலை செய்து, படம் பிடித்து, கம்ப்யூட்டர் திரைகளில் துல்லியமாக எங்கெங்கு அடைப்பு இருக்கிறது என்பதைக் காட்டும்.\nநமது இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் முக்கிய பணியை மூன்று ரத்தக் குழாய்கம் மேற்கொள்கின்றன. அதில் ஒன்றிலோ, இரண்டிலோ அடைப்பு ஏற்பட்டிருந்தால் அவைகளில் ஷிåமீஸீå வைப்பார்கள். மூன்றும் அடைத்திருந்தால் உடனடியாக `பைபாஸ்’ ஆபரேஷன் செய்வார்கள். அதன் மூலம் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பு தவிர்க்கப்படும்.\nமாரடைப்புக்கு காரணமான இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை கண்டுடிக்க மட்டுமே இந்த ஆஞ்சியோகிராம் சி.டி.ஸ்கேன் கருவி பயன்படும் என்பதில்லை. ஏற்கனவே ஸ்டென்ட் இணைத்தவர்களுக்கு அது சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கும், பைபாஸ் ஆபரேஷன் செய்தவர்களுக்கு அந்த பகுதியின் செயல்பாடு திருப்தியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்கும் இந்த ஸ்கேன் பரிசோதனை உதவும்.\nஇன்று மனிதர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், மனஅழுத்தம் போன்றவைகளால் 30 வயதுவாக்கிலே இளைஞர்களுக்கு இதயநோய் ஏற்படுகிறது. வந்த பின்பு அதை தடுப்பதற்கும், தவிர்ப்பதற்கும் போராடுவதைவிட வரும்முன்பே இந்த நவீன சி.டி.ஸ்கேன் மூலம் இதயத்தை பரிசோதித்துக் கொம்வது நல்லது.\nநாம் தாய் வயிற்றில் கருவாகி, உருவாகும்போதே துடிக்க ஆரம்பித்து, நாம் பிறந்து, வளர்ந்து உயிர்வாழும் கடைசி வினாடி வரை இடைவிடாது துடித்து நம்மை இயக்கும் இதயத்தை துவண்டு விடாமல் பார்த்துக்கொம்ள வேண்டியது நம் கடமை. இதயத்தின் ஆரோக்கியமே இல்லத்தின் ஆரோக்கியம்.\n– டாக்டர் ஆர். இம்மானுவேல் M.D.(R.D), சென்னை – 14.\nஎந்த அறிகுறியும் இன்றி எந்த சூழலில், யாரை, ஹார்ட் அட்டாக் தாக்கும்\nரத்த அழுத்தம் 130/80 என்ற சராசரி நிலைக்கு மேல் இருந்தால்\nசர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கும் இல்லாமல் இருந்தால்\nகொழுப்பு 200 விரீ/ஞிலி என்ற சராசரி கணக்கைவிட அதிகம் இருந்தால்\nகுடும்பத்தில் உம்ளோருக்கு பாரம்பரியமாக இதய நோய் இருந்தால்\nபுகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால்.. (இதயநோய் வராவிட்டாலும் ���ுற்றுநோய் வந்து விடும்)\nமுழுநேரமும் உட்கார்ந்தே வேலை பார்ப்பதால்\nவாரத்திற்கு 3 தடவைகூட உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால்\nஉடல் எடை மிக அதிகமாக இருந்தால்\nமன அழுத்தம் நிறைந்த வேலையில் வருடக் கணக்கில் தொடர்ந்தால்\nதாங்க முடியாத துக்கம், இழப்பை சந்தித்து அதிலிருந்து மீள முடியாமல் தவித்தால்\nஇப்படிப்பட்ட காரணங்கள் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலை அதிகம். ஆண்கம் 40 வயதை தாண்டும்போதும், பெண்கள் 45 வயதை தாண்டும்போதும் இதில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.\nஅறிகுறிகளை வெளிப்படுத்தியும் மாரடைப்பு வரலாம்.\nமாரடைப்புக்கு பொதுவாக ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன\nமாடிப்படிகள் ஏறும்போது சிரமப்படும் அளவுக்கு மூச்சு வாங்குதல்\nதிடீரென்று மிக அதிகமாக வியர்த்து வழிதல்\nஇடதுபக்கமாக தோம்பட்டை, கைகளில் வலி பரவுதல்\nஇதயப் பகுதி இனம்புரியாத அவஸ்தைக்கு உம்ளாகுதல்\nபோன்று பல அறிகுறிகம் உள்ளன.\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5 »\n« பற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமலேசிய சித்தார்கோட்டை முஸ்லிம் சங்கத்தின் மூன்றாம் குடும்ப தின விழா\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nஅமெரிக்க கம்யூனிட்டி கல்லூரிகள் – ஒரு விரிவான ஆய்வு\nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\nஅஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை\nஇயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா\n‘தாய்ப் பால்’ தரக்கூடிய மரபணு மாற்றப் பசு\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீ���ா’க்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/date/2017/11/16/", "date_download": "2019-08-20T13:02:07Z", "digest": "sha1:TOA7D5CUORB3OSQCPY4PG6F534RRPTMO", "length": 14318, "nlines": 187, "source_domain": "punithapoomi.com", "title": "November 16, 2017, 8:50 pm - Punithapoomi", "raw_content": "\nவவுனியா வடக்கில் வெள்ளை வானில் 17 வயது யுவதியை கடத்தல் முயற்சி முறியடிப்பு; 11…\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் – யசுஷி அகாஷி\nகோட்டா விவகாரம்: குடியுரிமை இழந்தவர்களின் பெயர்கள் மாத இறுதியிலேயே பதிவிடப்படும் – அமெரிக்க தூதுவர்\nஅரசிற்கு ஒட்சிசன் வழங்கினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கூட்டமைப்பின் நம்பிக்கை வீணாகிவிட்டது\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகாஷ்மீரில் பதற்றம் நீடிப்பு – 4 ஆயிரம் பேர் கைது\nபாகிஸ்தானின் முக்கிய வீதிகளுக்கு காஷ்மீர் என பெயர் சூட்ட திட்டம்\nகாஷ்மீர் விவகாரம் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று\nகம்போடியாவில் பாறைகளுக்கு நடுவே சிக்கிய வாலிபர் 4 நாட்களுக்கு பின் மீட்பு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. கட்சி கிளையாக பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களின்…\nபலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருகென்று ஒன்றுமில்லை- மு. திருநாவுக்கரசு.\nஅமலநாயகியின் அழுகைக்கு பின்னால் உள்ள ஒரு ஈழக்கதை\nஓட்டமாவடியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது\nஅம்பாறை கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் தீபம் ஏற்றும் நிகழ்வில் பொது மக்கள் கலந்த���கொள்ளுமாறு...\nகாணாமல் போனோர் விடயத்தில் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி சிறிசேனவைச் சந்தித்த மக்களுக்கு ஏமாற்றம்\nவவுனியாவில் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது சிறுமி தற்கொலைக்கு முயற்சி\nகடமையை செய்ய தவறிய பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nபதில் பரீட்சைகள் ஆணையாளர் கடமைகளை பொறுப்பேற்றார்.\nவிசாரணைக்கு வருமாறு பிரதமருக்கும் அழைப்பு.\nவாள்வெட்டு தொடர்பில் இளஞ்செழியன் அவசர பணிப்புரை.\nயுத்தம் முடிவடைந்தாலும் தமிழர் தாயகத்தில் யுத்தகால சூழல் தொடர்கிறது மகளிர் விவகார அமைச்சர் அனந்தி...\nவவுனியாவில் சுயதொழில் பெறுவதற்காக சென்ற மனைவி மீது கணவன் தாக்குதல்\nவவுனியா வடக்கில் வெள்ளை வானில் 17 வயது யுவதியை கடத்தல் முயற்சி முறியடிப்பு; 11 பேர் கைது\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் – யசுஷி அகாஷி\nகோட்டா விவகாரம்: குடியுரிமை இழந்தவர்களின் பெயர்கள் மாத இறுதியிலேயே பதிவிடப்படும் – அமெரிக்க தூதுவர்\nஅரசிற்கு ஒட்சிசன் வழங்கினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கூட்டமைப்பின் நம்பிக்கை வீணாகிவிட்டது\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nவவுனியாவில் காணாமல் போன மகனைத் தேடி போராட்டம் மேற்கொண்ட தந்தை உயிரிழப்பு\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nகிளிநொச்சி பளை பொறுப்பு வைத்திய அதிகாரி ரிஐ டி யால் கைது\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகிளிநொச்சி பளை பொறுப்பு வைத்திய அதிகாரி ரிஐ டி யால் கைது\nவவுனியாவில் காணாமல் போன மகனைத் தேடி போராட்டம் மேற்கொண்ட தந்தை உயிரிழப்பு\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\nமுல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு – பொலிஸார் விசாரணை\nஇன அழிப்��ு என்பது உயிர்களை அழிப்பது மட்டுமல்ல-ஐநா நோக்கி நீதி கோரும் நடைபயணத் தமிழன் கஜன்\nசவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு ஐ. நா. அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/chandrayaan-2-rehearsal-success", "date_download": "2019-08-20T12:10:31Z", "digest": "sha1:TR3KJCCQUJVHUDWOS5XHKSPPKJZFKMJ5", "length": 8532, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "சந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..! | Malaimurasu Tv", "raw_content": "\nசென்னையில் பல இடங்களில் கனமழை..\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்..\nசென்னையில் சுதந்திர தின கொண்டாட்டம் | அரசு அலுவலகங்களில் மூவர்ண கொடியேற்றி மரியாதை\nகாஷ்மீர் விவகாரத்தில், தமிழக எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகின்றன – தமிழிசை சவுந்தரராஜன்\nஇயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு\nப. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதி மன்றம் மறுப்பு..\nஎடியூரப்பா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..\nதிட்டமிட்டப்படி நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திராயன்-2 – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணம்..\nஆப்கானிஸ்தான் காபூலில் தற்கொலை தீவிரவாதிகள் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி..\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் | உளவுத்துறை எச்சரிக்கையால் ஏழு மாநிலங்களில் பலத்த…\nகாஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் – ஐக்கியநாட்டு சபை தலைவர்…\nHome இந்தியா சந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றி..\nசந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, நாளை திட்டமிட்டபடி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nகடந்த 15ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் அனுப்புவது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, சந்திராயன்-2 விண்கலம் நாளை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்தது.\nஇந்த நிலையில், சந்திரயான் -2 பயணத்தின் ஒத்திகை வெற்றிகரமாக முடிந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ஒத்திகை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளது.\nஇதனைத்தொடர்ந்து, சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திட்டமிட்டபடி, சந்திராயன் 2 நாளை விண்ணில் பாயும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், விண்கலத்தின் பயண நாட்கள் 47 நாட்களாக குறைக்கப்பட்டு, செப்டம்பர் முதல் வாரத்தில் சந்திராயன்-2 நிலவில் தரையிறங்கி தன்னுடைய ஆய்வை மேற்கொள்ளும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nPrevious articleகாற்று மாசுபடுவதை தடுக்க பேட்டரி கார்களை திருமலைக்கு இயக்க திட்டம்..\nNext articleஇயக்குனர் சங்க தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஇயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு\nப. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதி மன்றம் மறுப்பு..\nஎடியூரப்பா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-06-09-2018/", "date_download": "2019-08-20T12:41:08Z", "digest": "sha1:23QYLIHEXWJQ747ZFROBCWJOJGXFOQHT", "length": 13958, "nlines": 192, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 06.09.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 06.09.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n06-09-2018, ஆவணி 21, வியாழக்கிழமை, ஏகாதசி திதி பகல் 12.15 வரை பின்பு தேய்பிறை துவாதசி. புனர்பூசம் நட்சத்திரம் பகல் 03.13 வரை பின்பு பூசம். அமிர்தயோகம் பகல் 03.13 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nகேது செவ் சூரிய புதன்\nசனி (வ) குரு சுக்கி\nஇன்றைய ராசிப்பலன் – 06.09.2018\nஇன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மனஉளைச்சல்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வீண் செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினையை சமாளிக்க முடியும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் சிலருக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு வரவேண்டிய பணவரவில் சில இடையூறுகள் ஏற்படலாம். வாகன பழுது பார்ப்பதற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.\nஇன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.\nஇன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 09.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது உத்தமம்.\nஇன்று உங்கள் ராசிக்கு காலை 09.45 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.\nஇன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். குடும்பத்தில் பெற்றோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.\nஇன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். கொடுக்கல் வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம் உண்டாகும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்-.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-20T12:53:01Z", "digest": "sha1:W3W3RDKBWU3YHY74XOHZ2YGLBVQ5MX5O", "length": 13517, "nlines": 241, "source_domain": "ta.wikipedia.org", "title": "சதயம் (பஞ்சாங்கம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசதயம் என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரக் கோணப் பிரிவுகளுள் 24 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் பஞ்சாங்க முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது சதய நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் சதய நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய \"பிறந்த நட்சத்திரம்\" அல்லது \"ஜன்ம நட்சத்திரம்\" சதயம் ஆகும்.\nஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபத்து நான்காவது நட்சத்திரமாகிய சதயம் 306° 40'க்கும் 320° 00'க்கும் இடையில் அமைந்துள்ளது.[1] இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் சதய நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரம் முழுவதும் கும்ப இராசியில் அமைந்துள்ளது.\n1 பெயரும் அடையாளக் குறியீடும்\nஇந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான விண்மீன்கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி சதய நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் அக்குவாரியசு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட அவிட்டத்தின் (γ அக்குவாரீ) பெயரைத் தழுவியது. அவிட்டத்தின் சமசுக்கிருதப் பெயரான ஷத்தபிஷா (Shatabhisha) என்பது \"நூறு குணப்படுத்துபவர்கள்\" அல்லது \"நூறு பூக்கள்\" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு \"வெறும் வட்டம்\" ஆகும்.\nஇந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. சதய நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:[2][3]\n↑ வெங்கடேச ஐயர், இ., 2012. பக். 24.\nவெங்கடேச ஐயர், இ., இரகுநாத ஐயர், வெ., கரவருட வாக்கிய பஞ்சாங்கம், சோதிடப் பிரகாச யந்திரசாலை, 2012.\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wi-vs-eng-third-test-match-report", "date_download": "2019-08-20T11:39:20Z", "digest": "sha1:YODQEVKXP473IWHS5R7UMYNM2ZZTP7IL", "length": 10292, "nlines": 112, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "வெற்றி பாதைக்கு திரும்பிய இங்கிலாந்து அணி!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணிலேயே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது மேற்கு இந்திய தீவுகள் அணி. இங்கிலாந்து அணி தொடரை இழந்த நிலையில் கடைசி மற்றும மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 9 ம் தேதி மேற்கு இந்திய தீவில் உள்ள செயின்ட் லூசியா மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டயத்தில் விளையாடியது இங்கிலாந்து அணி. அதே போல் அணியிலும் சில மாற்றங்களுடன் களம் இறங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடி இங்கிலாந்து அணி 277 ரன்களை அடித்தது. அடுத்து விளையாடி மேற்கு இந்திய தீவுகள் அணி 154 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து அணியை விட 121 ரன்கள் முதல் இன்னிங்ஸிலேயே பின்தங்கி இருந்தது.\nஇதனை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. களம் இறங்கிய அனைத்து வீரர்களும் தங்களிடன் சிறப்பான ஆட்டதை வெளிபடுத்த இங்கிலாந்து அணி வலுவான நிலைக்கு முன்னேரச் செய்தனர். இங்கிலாந்து அணியில் டென்லீ 69 ரன்களும், ஜோஸ் பட்லர் 54 ரன்களும், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் 122 ரன்களும், ஸ்டோக்ஸ் 48 ரன்களையும் எடுத்து அசத்தினர். ரூட் தனது 16 வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 361-5 என்ற நிலையில் இருந்த போது டிக்ளேர் செய்வதாக முடிவு செய்தது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு இங்கிலாந்து அணி 484 ரன்களை இழக்காக நிர்ணயித்தது.\nஇதனை அடுத்து களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி தொடக்க வீரர்களாக கார்லோஸ் ப்ராத்வெய்ட் மற்றும் காம்ப்பெல் இருவரும் களம் இறங்கினர். செம்பால் வந்த வேகத்தில் ஆண்டர்சன் பந்தில் டக் அவுட் ஆகினார். ப்ராத்வேய்ட் அதே ஆண்டர்சன் பந்தில் 8 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் களம் இறங்கிய டேரன் ப்ராவோ ஆண்டர்சன் பந்தில் டக் அவுட் ஆகினார். மேற்கு இந்திய தீவுகள் அணி 10-3 விக்கெட்களை இழந்தது. இதனை அடுத்து களம் இறங்கிய ஷாய் ஹோப் 14 ரன்னில் மார்க் வுட் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ஹெட்மேயர் 19 ரன்னில் பேர்ஸ்டோவிடம் ரன் அவுட் ஆகினார். டௌரிச் சிறிது நேரம் தாக்குபிடித்து 19 ரன்னில் மோயின் அலி பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த ரோச் நிலைத்து விளையாடினார். சேஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நிலைத்து விளையாடிய சேஸ் அரைசதத்தை விளாசினார். ரோச் 29 ரன்களில் மோயின் அலி பந்தில் அவுட் ஆகினார்.\nபின்னர் வந்த ஜோசப் 34 ரன்களை அடித்து தனது விக்கெட்டை மோயின் அலி பந���தில் பறிகொடுத்தார். கேப்ரியல் வந்த வேகத்தில் 3 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் வந்த கீரோன் பால் 12 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அனைத்து விக்கெட்களையும் இழந்த மேற்கு இந்திய தீவுகள் அணி 252 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nபேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் இங்கிலாந்து அணி மீண்டும் வெற்றி.\nபலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இலங்கை அணி\nதோனியுடன் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய சென்னை அணி\nஇங்கிலாந்து Vs வங்கதேசம்: பாகிஸ்தானிடம் அடைந்த தோல்வியில் இருந்து மீளுமா இங்கிலாந்து\nஇங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் மோதல், போட்டி விவரம், வெற்றி பெற போவது யார் \nஉலகக்கோப்பை வரலாற்றில் நிகழ்ந்த டாப் 3 ஆஸ்திரேலியா-இங்கிலாந்து போட்டிகள்\nஓரே போட்டியில் பல சாதனைகளை குவித்த இங்கிலாந்து அணி வீரர்கள்\nஆட்டம் 12 - இங்கிலாந்து Vs வங்கதேசம், ஓர் முன்னோட்டம்\n2019 உலகக்கோப்பையில் இறுதி தருணத்தில் இங்கிலாந்து தடுமாறுவதற்கான காரணங்கள்\nகரீபியன் படையை காலி செய்த இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamiltech.in/blog.php?blog=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D-125-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&id=1488", "date_download": "2019-08-20T11:42:20Z", "digest": "sha1:GFP7QU7EVPQWFUR5MHKKZ7BITECMS6OS", "length": 5323, "nlines": 55, "source_domain": "tamiltech.in", "title": "Tamiltech - Trending News | Automobile Info", "raw_content": "\nசுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் புதிய அக்சஸ் 125 மேட் கலர் அறிமுகம்\nசுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவின் புதிய அக்சஸ் 125 மேட் கலர் அறிமுகம்\nசுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் அக்சஸ் 125 மாடலின் மேட் நிற பதிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. மெட்டாலிக் ஃபிப்ரியான் கிரே மற்று்ம மெட்டாலிக் மேட் பிளாக் நிறங்களில் வரும் புதிய அக்சஸ் 125 டிஸ்க் பிரேக்களை கொண்டுள்ளது.\nசுசுகி அக்சஸ் 125 மேட் பதிப்பு இந்திய விலை ரூ.66,261 (ஆன்-ரோடு) முதல் துவங்குகிறது. இத்துடன் இந்த மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் பேர்ல் சுசுகி டீப் புலூ, கேண்டி செனோமா ரெட், பேர்ல் மிரேஜ் வைட், மெட்டாலிக் மேட் ஃபிப்ரியோன் கிரே, மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் நிறங்களிலும் விற்பனை செய்யப்படும்.\nமேட் பினிஷ் செய்யப்பட்ட புதிய அக்சஸ் 125 இயந்திரங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் 124 சிசி, BS4 ஃபோர்-ஸ்டிரோக் சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் கொண்டு இயங்குகிறது. 8.5 HP செயல்திறன் 9.8Nm டார்க் வெளிப்படுத்துகிறது.\nகுரோம் ஹெட்லேம்ப், சுசுகி ஈசி ஸ்டார்ட் சிஸ்டம், முன்பக்க பாக்கெட், 21.8 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி, போனினை சார்ஜ் செய்யும் போர்ட், அலாய் வீல், தானாக ஆன் ஆகும் ஹெட் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆயில் சேஞ்ச் இன்டிகேட்டர், டூயல் ட்ரிப் மீட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.\nமுட்டையுடன் இதை சேர்த்து சாப்பிடுங்கள்: ...\nவிரைவில் வெளியாக இருக்கும் மாருதி சுசுக�...\nஆக்மென்ட்டட் ரியாலிட்டி... 23MP கேமரா... Zenfone AR ம�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2019-08-20T12:44:02Z", "digest": "sha1:QXEVRFTK2IYAG2C5PZZMDKDMERLEWBGZ", "length": 11492, "nlines": 97, "source_domain": "athavannews.com", "title": "பாலியல் தளங்கள் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது | Athavan News", "raw_content": "\nசவேந்திர சில்வா நியமனம் அரச தலைவரின் இறையாண்மைக்கு உட்பட்டது – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு\nமுன்னாள் காதலியை கொடூரமாக கொலை செய்த சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்\nமதரசாக்களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன – அமைச்சர்\nவடக்கில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது\nபொதுஜன பெரமுனவினர் விரைவில் சுதந்திரக் கட்சியுடன் இணைவார்கள் – தயாசிறி\nபாலியல் தளங்கள் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது\nபாலியல் தளங்கள் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது\nபிரித்தானியாவில் பாலியல் தளங்கள், ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதற்கான வயதெல்லை கட்டாயமாக்கப்படுகின்றது.\nஜூலை 15 ஆம் திகதி முதல் இத்தகைய காணொளிகளைப் பார்ப்பவர்களின் வயது எல்லை பரிசீலிக்கப்படும் திட்டமானது கடுமையானமுறையில் நடைமுறைக்குவரும் என்று டிஜிட்டல் கலாசாரத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nசி���ுவர்களைப் பாதுகாக்கும் சமூகத்திட்டத்தின் அங்கமாக இத்திட்டம் கொண்டுவரப்படுகின்றது. பொருத்தமற்ற உள்ளடக்கத்திலிருந்து சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இலக்காக உள்ளது.\nஆபாசத் தளங்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் வயது எல்லையைச் செயற்படுத்த மறுக்கும் தளங்கள் மீது £ 250,000 வரை அபராதம் விதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஜூலை 15 ஆம் திகதி முதல் பாலியல் தளங்கள் தமது காணொளிகளைப் பார்ப்பவர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும். தவறுகின்ற பட்சத்தில் அத்தகைய இணையத் தளங்கள் தடுக்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசவேந்திர சில்வா நியமனம் அரச தலைவரின் இறையாண்மைக்கு உட்பட்டது – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு\nஇராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை அரச தலைவரின் இறையாண்மைக்கு உட்பட்டது\nமுன்னாள் காதலியை கொடூரமாக கொலை செய்த சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்\nகனடாவில் எட்மன்டன் பகுதியில் தனது முன்னாள் காதலியை 101 முறை குத்திக் கொலை செய்து அவரது இதயத்தை குடிய\nமதரசாக்களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன – அமைச்சர்\nமதரசா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச\nவடக்கில் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது\nவடக்கில் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தமிழ் தேசிய\nபொதுஜன பெரமுனவினர் விரைவில் சுதந்திரக் கட்சியுடன் இணைவார்கள் – தயாசிறி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலமிழந்து விட்டது எனக் கூறிக்கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர்\nபுதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் கடிதம் கையளிப்பு\nபுதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான கடிதத்தை எதிர்க்கட்சிகளின் உ\nஅமெரிக்கா ராணுவ பதற்றங்களை அதிகரிப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு\nஅமெரிக்கா மேற்கொண்ட ஏவுகணை பரிசோதனை ஏனைய நாடுகளுக்கிடையே ராணுவ பதற்���ங்களை அதிகரிக்க வழிவகுத்திருப்பத\nஸ்பெயின் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட 9,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்\nஸ்பெயின் நாட்டின் சுற்றுலாத் தலமான கனரி தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ வேமாகப் பரவிவருவதாக அந்த நாட்டு ஊ\nஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது: தமிழக அரசு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாகவுள்ள ஏழு பேர் விடுதலை தொடர்பாக அனுப்பிய த\nபால் விலையை உயர்த்தாமல் மது விலையை உயர்த்துங்கள்: கி.வீரமணி\nபால் விலையை உயர்த்தாமல், மது விலையை உயர்த்தினால் வருமானம் கூடுமென திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி த\nசவேந்திர சில்வா நியமனம் அரச தலைவரின் இறையாண்மைக்கு உட்பட்டது – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு\nமுன்னாள் காதலியை கொடூரமாக கொலை செய்த சந்தேகநபர் ஒப்புதல் வாக்குமூலம்\nமதரசாக்களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன – அமைச்சர்\nநெல்லின் உத்தரவாத விலை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20201134", "date_download": "2019-08-20T12:33:42Z", "digest": "sha1:2RMKCM2FS3LVLUX7V4GI4UICGEQ2IPRE", "length": 46404, "nlines": 769, "source_domain": "old.thinnai.com", "title": "கயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள் | திண்ணை", "raw_content": "\nகயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள்\nகயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள்\n(இந்திய பாகிஸ்தான் எல்லையில் வாகா என்ற இடத்தில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் சாலை மீது இந்தியப் போர்வீரர்களும் பாகிஸ்தானியப் போர்வீரர்களும் கண்காணிக்கும் சாவடி ஒன்று உள்ளது. இந்த இடத்தில் வெகுகாலம் இந்திய சாமாதான விரும்பிகள் (முக்கியமாக குல்தீப் நய்யார் போன்றவர்கள்) வருடாவருடம் அமைதிப்பேரணி நடத்துவது வழக்கம். இந்த இடத்தில் சென்ற வாரம் பாகிஸ்தானிய அமைதிவிரும்பிகள் பேரணி நடத்தினார்கள். அந்த அமைதிப் பேரணியை பாகிஸ்தானிய போலீசும் ராணுவம் தடியடி அடித்து கலைத்தது. இது சம்பந்தமாக ஆஸியா டைம்ஸ் இதழில் வந்த கட்டுரை இது. அமைதிவிரும்பிகள் கூட எவ்வாறு வாய்விட்டு சொந்தக்கருத்தைச் சொல்ல முடியாத நிலையை பாகிஸ்தானிய ராணுவம் வெகுகாலம் உருவாக்கி வந்திருக்கிறது என்பதற்கான அத்தாட்சி இது. ‘சுதந்திரத்துக்குப் போராடும் ‘ தீவிரவாதக்குழுக்கள், சுதந்திரத்தை தம் மக்களுக்கே தரத்தயாராக இல்லை என்பதையும், மற்றவர்கள் கொடுக்கும் சுதந்திரத்தை எப்படி துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதையும் இது தெளிவு படுத்துகிறது\nஐஎஸ்ஐ என்பது பாகிஸ்தானிய உளவு ஸ்தாபனம். காஷ்மீர தீவிரவாதக்குழுக்களுக்கும் பாகிஸ்தானிய தீவிரவாதக்குழுக்களுக்கும் பணப்பட்டுவாடாவும் ஆயுதப்பட்டுவாடாவும் செய்யும் நிறுவனம் )\n‘ஐஎஸ்ஐ- உன் வேலையைப் பார் ‘(mind your own business) என்ற கோஷம் எழுதிய அட்டையை பிடித்துக்கொண்டு ஒரு நபர், பாகிஸ்தானிய உளவு நிறுவனம் பக்கத்து நாடான இந்தியாவில் தீவிரவாத வேலைகள் செய்வதால் பிரச்னைகள் பெருகுவதிலிருந்து தடுக்க கோஷமெழுப்பிக்கொண்டு செல்கிறார்.\nபாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்துக்கு அருகே இருக்கும் ராவல் பிண்டி நகரத்தில் பேரணியில் செல்லும் சுமார் 200 பாகிஸ்தானி அமைதி விரும்பிகளில் இவர் ஒருவர். இவர்கள் எல்லா தீவிரவாதங்களைக் கண்டித்தும், இந்தியாவும் பாகிஸ்தானும் பேசியே பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று கோரியும், இந்திய பாராளுமன்றத்தில் டிஸம்பர் 13ஆம் தேதி நடந்த தாக்குதலை கண்டித்தும் ஊர்வலம் செல்கிறார்கள்.\nராணுவ அரசாங்கம் எல்லா அரசியல் ஊர்வலங்களையும் நடத்த தடை விதித்திருப்பதற்கும் மத்தியில், பிராந்திய அதிகாரிகள் இந்த பேரணியை நடத்த ஒப்புக்கொண்டாலும், ஏராளமான போலீசும், வெள்ளையுடை உடுத்திய ராணுவ, உளவுத்துறை ஆட்களும் இந்த ஊர்வலத்தில் செல்பவர்களைக் கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். அமைதியாகச் செல்லும் ஊர்வலக்காரர்களின் முகத்தில் இடிப்பது போல கேமராவை கொண்டுவந்து உளவுத்துறை ஆட்கள் படம் பிடிக்கிறார்கள். இது பாகிஸ்தானிய உளவுத்துறை தங்களுக்கு எதிரானவர்களை பயமுறுத்த செய்யும் வழக்கமான உபாயம்தான்.\nஇன்னொரு உளவுத்துறை ஆள் தன்னுடைய கொஞ்சம் நஞ்சம் இருக்கும் முகமூடியையும் கழற்றிவிட்டு, ‘காஷ்மீரில் குறுக்கீடு செய்யாதே ‘ என்று கோஷமெழுதப்பட்ட அட்டையை தாங்கிச் செல்லும் ஒருவரை ‘யார் நீ. உன் பெயர் என்ன \nஇந்திய எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில், அதுவும் ராணுவம் தன் நலன்களுக்குப் பாதகமான எதையும் கேட்க விரும்பாத பாகிஸ்தானில், அமைதி இயக்கம் கத்தி நுனியில் தான் நடக்க வேண்டும்.\nஆகவே, இந்த இயக்கத்தினர��� மிகவும் கஷ்டப்பட்டு இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிக்காததுபோலவும் நடந்து கொள்வதாகக் காட்டிக்கொள்கிறார்கள். இந்தியா தன் பாராளுமன்றத்தில் நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறையையே குற்றம் சாட்டி இருந்தது.\n‘இது ரொம்பவும் கஷ்டமான நிலைமை ‘ என்று இந்த இயக்கத்திலுள்ள காகீஜ் ஜாஹ்ரா கூறுகிறார். ‘பாகிஸ்தானின் உள்ளே இருக்கும் தீவிரவாத இயக்கங்களை, அதனை உருவாக்கி வளர்த்த பாகிஸ்தானிய ராணுவ அமைப்புக்களை கைகாட்டாமல் எப்படித் திட்டுவது ‘ என்று கேட்கிறார். இவர் ஆஃப்கானிஸ்தான ஜிஹாத் இயக்கங்களையும், காஷ்மீர பாகிஸ்தானிய ஜிஹாத் இயக்கங்களையும் உருவாக்கி வளர்த்த ஐஎஸ்ஐ மற்றும் இதர பாகிஸ்தானிய ராணுவ அமைப்புக்களையே குறிப்பிடுகிறார்.\nஇதே தீவிரவாத இயக்கங்களே இந்தியப் பாராளுமன்றத்தில் டிஸம்பர் 13ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பொறுப்பு என்று இந்தியா குற்றம் சாட்டுகிறது. அந்த நாளிலிருந்து பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு எதிரானது என்பதை, இந்த தீவிரவாத இயக்கங்களை மூடிவிட்டு, அந்த தீவிரவாதிகளை சிறைப்படுத்தி, நிருபிக்க வேண்டும் என்று கோரிவருகிறது.\nஇந்தியா சாலை மற்றும் ரயில்வண்டி தொடர்புகளைத் துண்டித்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய விண்வெளிக்குள் வரக்கூடாது என்றும் திட்டவட்டமாக அறிவித்து, ராஜீய உறவுகளையும் துண்டிக்க முனைந்து வருகிறது.\nஇந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் தங்கள் துருப்புக்களை எல்லைக்கு கொண்டுவந்து இன்னொரு போர் நடத்த ஆயத்தங்களைச் செய்து வருகின்றன.\nசமீபத்தில் பாகிஸ்தானிய அரசாங்கம், தீவிரவாத ஜிஹாத் குழுக்களை அடக்க வேண்டி பலரை கைது செய்து பல தீவிரவாதத் தலைவர்களை சிறைப்படுத்தி இருக்கிறது. இதில் லாஷ்கர்-ஈ-தொய்பா (கடவுளின் போர்வீரர்கள்), ஜெயீஷ்-ஈ-மொஹம்மது (மொஹம்மதுவின் ராணுவம்) போன்ற அமைப்புகள் சேர்த்தி. இவைகளையே இந்திய அரசாங்கம் டிஸம்பர் 13 தாக்குதலுக்கு காரணகர்த்தாவாக காண்கிறது. ஆனால் இவர்களை கைது செய்தது, சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்குக் காரணமாகவும், பாகிஸ்தான் அமெரிக்க உறவுக்கு பாதகமாகப் பேசினார்கள் என்பதாலும் தான்.\nஇந்தப் பின்னணியில், ராணுவ அரசாங்கம் தங்களை ஒன்றும் செய்துவிடக்கூடாது என்பதற்காக, அமைதி இயக்கத்தினர் பாகிஸ்தானிய ராணுவத்துக்கு சந்தோஷம் தரும்படிக்கு சமமாக இந்தியாவையும் திட்டிப் பேசவும், இந்திய பாகிஸ்தான் பிரச்னைக்கு சமச்சீரான நிலைப்பாட்டை எடுக்கவும் முயன்றுவருகிறார்கள்.\nஆகவே, தீவிரவாதத்தை எல்லா வடிவங்களிலும் எதிர்ப்பதாகவும், தீவிரவாதக்குழுக்களை எல்லா வடிவங்களிலும் எதிர்ப்பதாகவும் பேசுவதும், இந்தியா தனது தீவிரவாதச்செயல்களால், காஷ்மீர் பிரச்னைக்கு காரணமாகி விட்டது என்றும் இந்தியாவை குற்றம் சொல்லவேண்டிய கட்டாயம்.\nபாகிஸ்தான் அமைதி கூட்டணி (Pakistan Peace Coalition (PPC)) என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘இந்திய ராணுவம் காஷ்மீரில் செய்யும் மனித உரிமை மறுப்புகளால், தீவிரவாதமும் தீவிரவாதப்பேச்சும் வளர்கிறது ‘ என்று இந்தியாவைக் குற்றம் சாட்டுகிறது (இந்தியக் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு இருக்கும் மனித உரிமைகள், இந்த பாகிஸ்தானிய அமைதி இயக்கத்தினருக்கு இல்லை என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள் இவர்கள்)\n1998இல் இந்தியா பாகிஸ்தான் தங்கள் அணுகுண்டுகளை வெடித்ததும், பாகிஸ்தான் நாடெங்கும் தோன்றிய அமைதி குழுக்களில் ஒன்று இது.\nஅதே நேரத்தில், இஸ்லாமிய அரசியல் கட்சிகளோடு நேரடியாக மோதுவதை இந்த அமைதி இயக்கத்தினர் தவிர்க்கிறார்கள். அவ்வாறு தவிர்ப்பதற்காக, காஷ்மீரையும் பாலஸ்தீனத்தையும் (இஸ்லாமிய அரசியல் கட்சிகள் செய்வது போலவே) ஒப்பிட்டு பேசவும் எழுதவும் செய்கிறார்கள்.\n‘ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் இஸ்ராலி துருப்புகள் அப்பாவிகளை பயமுறுத்தியும் கொல்வதுவும் போலவே, காஷ்மீரிலும் நடக்கிறது. அரசு பயங்கரவாதம் மக்களுக்கு எதிராக செலுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் ‘ என்று கூறுகிறது இவர்கள் அறிக்கை. ‘காஷ்மீரி மக்களின் பிரதிநிதித்துவத்தோடு காஷ்மீர பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் ‘ என்றுகூறுகிறது. (பாகிஸ்தானிய அரசில் பாகிஸ்தானிய மக்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இல்லை என்பதும், காஷ்மீர மாநிலத்தில் பிரதிநிதித்துவ ஆட்சிதான் நடைபெறுகிறது என்பதும் இவர்கள் எழுத முடியாதது)\nசில சிந்தனையாளர்கள் இந்த அமைதி இயக்கங்கள், ஒரு பக்கம் தீவிரவாதத்தை எதிர்த்துக்கொண்டும், மறு பக்கம் அதனை காஷ்மீரத்தில் இந்தியாவின் செயல்களால் உருவான நியாயமான விளைவு என்று நியாயப்படுத்திக்கொண்டும் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றன என்று கூறுகிறார்கள். இந்தச் சிந்தனையாளர்கள் இதே முறையில்தான் ஜிஹாதி குழுக்கள் தங்களது செயல்களை நியாயப்படுத்துகின்றன என்று கூறுகிறார்கள்.\nஇஸ்லாமாபாத் பத்திரிக்கை ஒன்றில் எழுதிவரும் அரசியல் விமர்சகரான நஜம் முஷ்டாக் அவர்கள், ‘லாஷ்கார், ஜெயீஷ் போன்ற அமைப்புக்கள் ஆஃகானிய ஜிஹாத்தின் உற்பத்திகள். இவைகளுக்கும் இவைகளுக்கும் காஷ்மீருக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. இவர்களது பெரும்பாலான படைகள் காஷ்மீரிகளே கிடையாது. அப்படி இருக்கையில், இந்திய ராணுவத்தின் செயல்களால்தான் இவர்கள் காஷ்மிரில் போராடப் போகிறார்கள் என்பதை எப்படி நியாயப்படுத்த முடியும் ‘ என்று கேட்கிறார்.\nஆனால், இயக்கதிலுள்ளவர்கள் தங்களது அமைதி கோரிக்கைகளுக்காக தாங்கள் வெகு ஜாக்கிரதையாக இருக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். பாகிஸ்தானின் அணுகுண்டு திட்டங்களை எதிர்த்தபோதும், இன்னும் பல அரசாங்க கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், இஸ்லாமிய தீவிரவாதிகளாலும், இஸ்லாமிய அரசியல் கட்சிகளாலும், அரசாங்கத்தாலும், ராணுவத்தாலும் பயமுறுத்தப்படவும், அடிக்கப்படவும், கொலை செய்யப்படவும் ஏதுவானார்கள்.\nஅமைதி இயக்கத்தில் ஒருவராக இருந்த பேராசிரியர் ஏ ஹெச் நய்யார் அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பத்திரிக்கையாளர் கூட்டத்திலேயே அடிக்கப்பட்டது எல்லோருக்கும் நன்றாக நினைவிருக்கிறது. சமீபத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகளால், பாகிஸ்தானிய உள்துறை மந்திரியின் சகோதரர் கொலை செய்யப்பட்டதும் எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்கக் காரணம்.\n‘பாகிஸ்தானிய மக்கள் அமைதி விரும்புகிறார்கள். இரண்டு அரசாங்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள். கட்டுக்கடங்காமல் நிலைமை போவதற்குள் உடனே பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று இறைஞ்சுகிறார்கள் ‘ என்று பாகிஸ்தான் அமைதி கூட்டணியின் இஸ்லாமாபாத் பிரிவின் தலைவராக இருக்கும் மருத்துவரான நய்யார் கூறினார்.\n‘ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் அரசாங்கம் எல்லா தீவிரவாதக்குழுக்களையும் தடை செய்ய வேண்டும் ‘ என்று கூறினாலும், அந்த தீவிரவாத இயக்கங்களின் பெயர்கள் என்ன என்று கேட்டால் அவர் சொல்வதில்லை. ‘இந்த தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவில் மட்டும் பிரச்னைகளை உருவாக்கிக்கொண்டிருப்பதில்லை. பாகிஸ்தானிலும் ஏராளமான பிரச்னைகளை உருவாக்கி வருகின்றன. நாங்கள் இவைகளால் நிறைய அனுபவித்துவிட்டோம். அரசாங்கம் இவைகளின் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘ என்று கூறுகிறார்.\nஉரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும்\nஇந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி)\nகயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள்\nபரிவும் பதற்றமும் (ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் )\nமெக்காவில் துருக்கிய கோட்டை இடிக்கப்பட்டதற்கு துருக்கிய அரசு பலத்த கண்டனம் தெரிவித்திருக்கிறது.\nகோடுபலே (வறுத்த அரிசி வளை)\nநிப்பிட்டு (அரிசி, கருப்பு உளுந்தம்பருப்பு சிப்ஸ்)\nகொரில்லாவின் பூர்வகுடி வரலாறு -நிகழ்வும் புனைவும் குறித்து\nகாந்த குளிர்சாதனப் பெட்டி (Magnetic Refrigerator) உருவாக்கப்பட்டிருக்கிறது.\nபாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்ஞான மேதை டாக்டர் W.B. லூயிஸ்\nNext: மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஉரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும்\nஇந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி)\nகயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள்\nபரிவும் பதற்றமும் (ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் )\nமெக்காவில் துருக்கிய கோட்டை இடிக்கப்பட்டதற்கு துருக்கிய அரசு பலத்த கண்டனம் தெரிவித்திருக்கிறது.\nகோடுபலே (வறுத்த அரிசி வளை)\nநிப்பிட்டு (அரிசி, கருப்பு உளுந்தம்பருப்பு சிப்ஸ்)\nகொரில்லாவின் பூர்வகுடி வரலாறு -நிகழ்வும் புனைவும் குறித்து\nகாந்த குளிர்சாதனப் பெட்டி (Magnetic Refrigerator) உருவாக்கப்பட்டிருக்கிறது.\nபாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்ஞான மேதை டாக்டர் W.B. லூயிஸ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/03/how-to-find-hidden-camera-in-hotel-rooms.html", "date_download": "2019-08-20T13:15:46Z", "digest": "sha1:T63PFWFIRQNT7TKN4AK2TF62A5UGYB64", "length": 22628, "nlines": 200, "source_domain": "www.tamil247.info", "title": "இரகசியமாக அறையினுள் வைக்கப்பட்டுள்ள கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது?.. ~ Tamil247.info", "raw_content": "\nஇரகசியமாக அறையினுள் வைக்கப்பட்டுள்ள கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\nஇரகசியமகா அறையினுள் வைக்கப்பட்டுள்ள கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\nஉங்களுக்குத் தெரியாமல் உங்களைப் புகைப்படம் எடுக்கிறார்கள்.. ஜாக்கிரதை.. உஷார்..\nபெண்கள் பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும் போதோ அல்லது தேனிலவிற்கு சென்ற இடத்தில் ஹோட்டலில் உள்ள அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதைக் கண்டறியலாம்.. ஓர் எளிதான முறை தெரிந்து கொள்ளுங்கள்.\nமுதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, ஜன்னல்களை அடைத்து விட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும் போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்து விட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும் பொருட்களை புகைப்படம் எடுங்கள்...\nஊசி முனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப் பட்டிருப்பின் அது இருட்டுப் புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்.. இதை வைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்.\nபயனுள்ள இத்தகவலை பகிருங்கள் நண்பர்களே....\nஎனதருமை நேயர்களே இந்த 'இரகசியமாக அறையினுள் வைக்கப்பட்டுள்ள கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது..' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇரகசியமாக அறையினுள் வைக்கப்பட்டுள்ள கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுக��கள்\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\n[Joke] வீட்டிலுள்ளவர்கள் பெயரை கேட்டுவிட்டு சுட்டு...\nநடக்கமுடியாத மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்களுக்...\nஇரகசியமாக அறையினுள் வைக்கப்பட்டுள்ள கேமராவை எப்படி...\n[Tamil Joke] வித்வான் பாடுறது என்ன தாளம்னு தெரியுத...\nவீட்டில் அடிக்கடி சுத்தம் செய்ய மறந்துவிடும் 12 பொ...\nஇந்த முறையில் அரிசி சாதம் செய்து சாப்பிட்டால் உடல்...\nநான்கு அல்லது அதற்க்கு மேல் குழந்தை பெறும் பெண்களு...\n[video] ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் அழக...\n[video] இதுபோல இருந்தா மீன் புடிக்க மீன் வலையே தேவ...\nபெண்கள் உபயோகிக்கும் அழகு சாதன பொருட்கள் சிலவற்றின...\n[video] பறக்கும் சைக்கிளை பாருங்கள்...\nதொட்டியில் வளர்க்கும் ரோஜா செடியை எப்படி பராமரிப்ப...\nகற்பமாய் இருக்கும் பெண்களுக்கு சீமந்தம், வளைகாப்பு...\n[video] ஓடு இல்லாமல் முட்டையை வேகவைக்க முடியுமா.. ...\n[video] திருக்கை மீன் எப்படி வேட்டையாடுமென தெரியும...\n[video] நடு ரோட்டில் நடனமாடியவர்களுக்கு நேர்ந்த வி...\nமின்சாரத்தை சேமிக்க மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வழ...\nATM மைய்யங்களில் கிழிந்த ருபாய் நோட்டுகள் வந்தால் ...\nஅழகிய வீடு விற்ப்பனைக்கு வீட்டை வாங்குபவர்களுக்கு ...\nசிமெண்ட் சுவற்றில் அல்லது தளத்தில் விரிசல் விழுந்த...\nபெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்துகட்ட யார்...\nஇடி மின்னல் நேரத்தில் பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ...\nபன்றி காய்ச்சலுக்கு காரணமான வைரஸ்சை அழிக்கும் கிர...\nஎன்னமா நீங்க இப்படி பண்ணுறீங்களே...\nஇரத்தத்தை உற்பத்தி மற்றும் சுத்தம் செய்ய உதவும் இய...\nசாப்பிட்டவுடன் ஏன் தூக்கம் வருகிறது, தூக்கம் வராமல...\nஹேர் டை அடித்தால் கேன்சர் வருமா மூளை பாதிக்குமா\nசிலருக்கு தோலில் உண்டாகும் காயம் எளிதில் ஆறாமல் இர...\nமகளிர் தினத்தன்று ட்விட்டர் வலைதளத்தில் இணைந்தார் ...\nஒரு இலவச போன் கால் செய்தாலே போதும் உங்கள் வீடு தேட...\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் ஏற்ப்படும் தீமைகளையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/05-deuteronomy-29/", "date_download": "2019-08-20T13:06:34Z", "digest": "sha1:UBQD36GWCS27VGXD5B37LPTBYGRXKJL2", "length": 13835, "nlines": 42, "source_domain": "www.tamilbible.org", "title": "உபாகமம் – அதிகாரம் 29 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஉபாகமம் – அதிகாரம் 29\n1 ஓரேபிலே இஸ்ரவேல் புத்திரரோடே பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணிக் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே.\n2 மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: எகிப்துதேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும் அவனுடைய தேசமுழுவதற்கும்,\n3 கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே.\n4 ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை.\n5 கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள்மேல் இருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை.\n6 நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை, திராட்சரசமும் மதுவும் குடிக்கவும் இல்லை என்றார்.\n7 நீங்கள் இவ்விடத்துக்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்மோடே யுத்தஞ்செய்யப் புறப்பட்டர்கள்; நாம் அவர்களை முறிய அடித்து,\n8 அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சுதந்தரமாகக் கொடுத்தோம்.\n9 இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக.\n10 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியேயும், உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்தபடியேயும், இன்று உன்னைத் தமக்கு ஜனமாக ஏற்படுத்திக்கொள்ளவும், தாம் உனக்கு தேவனாயிருக்கவும்.\n11 நீ உன் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைக்கும் இன்று அவர் உன்னோடே பண்ணுகிற அவருடைய ஆணையுறுதிக்கும் உட்படும்படிக்கு,\n12 உங்கள் கோத்திரங்களின் தலைவரும் உங்கள் மூப்பரும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் சகல புருஷரும்,\n13 உங்கள் பிள்ளைகளும், உங்கள் மனைவிகளும், உங்கள் பாளயத்துக்குள்ளிருக்கிற உங்கள் விறகுக்காரனும், உங்கள் தண்ணீர்க்காரனுமான அந்நியர் எல்லாரும் இன்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறீர்களே.\n14 நான் உங்களோடேமாத்திரம் இந்த உடன்படிக்கையையும் இந்த ஆணையையும் உறுதியையும் பண்ணாமல்,\n15 இன்று இங்கே நம்மோடேகூட நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறவர்களோடேயும், இன்று இங்கே நம்மோடே இராதவர்களோடேயும்கூட அதைப் பண்ணுகிறேன்.\n16 நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.\n17 அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள்.\n18 ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.\n19 அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார்.\n20 அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார்.\n21 இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையினுடைய சகல சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கிப்போடுவார்.\n22 அப்பொழுது உங்களுக்குப் பின் எழும்பும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியரும், கர்த்தர் இந்த தேசத்துக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும்,\n23 கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மராவையும் செபோரையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்புமில்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும்,\n24 அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.\n25 அதற்கு அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணும்போது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய்,\n26 தாங்கள் அறியாமலும் தங்களுக்கு ஒரு பலனும் அளிக்காமலும் இருக்கிற தேவர்களாகிய வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொண்டபடியினாலே,\n27 கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண அதின்மேல் கோபம் மூண்டவராகி,\n28 அவர்களைக் கோபத்தினாலும் உக்கிரத்தினாலும் மகா எரிச்சலினாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடே பிடுங்கி, இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்களை வேறே தேசத்தில் எறிந்துவிட்டார் என்று சொல்லப்படும்.\n29 மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.\nஉபாகமம் – அதிகாரம் 28\nஉபாகமம் – அதிகாரம் 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2011/09/blog-post_5767.html", "date_download": "2019-08-20T11:38:23Z", "digest": "sha1:W2SNY6732WBVQJNKEHMBVORW3WE5NPWH", "length": 6504, "nlines": 202, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: விலகலும் பிரிதலும்", "raw_content": "\nஞாயிறு, 11 செப்டம்பர், 2011\nஎஸ்.ஆர்.சேகர் ஞாயிறு, செப்டம்பர் 11, 2011\nஅந்த ஆறு எவை பாரதி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆராய்ச்சி அளவு - ஊக்கப் பேச்சு\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nவானம் பார்த்த பூமி ---------------------------------- வெதச்ச நெல்லு முளைக்கணும் முளைச்ச நெல்லு பரியணும் பரிஞ்ச நெல்லு பழுக்கணும் பழுத்துக் ...\nவிக்கிலீக்ஸ் ரகசியம் ----------------------------------- \" என் மாமியார் எமகாதகி\" சொன்னவள் ரோஜா (மருமகள்) (111111: ரகசியம்) &q...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-11-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-08-20T12:51:20Z", "digest": "sha1:MBBKT3X2PCEHMSBSFYZAUN52BUBO7YPE", "length": 6347, "nlines": 126, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 11 ஏப்ரல் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 11 ஏப்ரல் 2017\n1.மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைக் காக்கும் ‘மனநலம் பராமரிப்பு சட்டம் -2017’ க்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.\n2.போக்குவரத்து துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை உறுதி செய்யும் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா மக்களவையி��் நேற்று நிறைவேற்றப்பட்டது.மேலும் இந்த மசோதாவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n3.உத்தரபிரதேச மாநிலத்தில் ஏழைகளுக்காக ‘அன்னபூர்ணா போஜ்னாலயா’ என்று திட்டத்தை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.\n1.கோவாவில் உள்ள விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங்பிஷர் வில்லாவை நடிகரும் தொழிலதிபருமான சச்சின் ஜோஷி வாங்கியுள்ளார்.இந்த தகவலை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது.\n1.ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் முதல் முறையாக அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.\n2.ஸ்பெயின் நாட்டின் முதல் பெண் ராணுவ மந்திரி கார்மென் சாகோன்(46), கடந்த ஏப்ரல் 09-ஆம் தேதி காலமானார்.\n1.விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பான நாள் 11 ஏப்ரல் 1921.\n2.இன்று மகாத்மா காந்தி மனைவி கஸ்தூரிபா பிறந்த தினம்.இவர் பிறந்த தேதி 11 ஏப்ரல் 1869.\n3.ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்திய நாள் 11 ஏப்ரல் 1865.\n4.ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்ட நாள் 11 ஏப்ரல் 1905.\n5.அப்போலோ 13 ஏவப்பட்ட நாள் 11 ஏப்ரல் 1970.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 10 ஏப்ரல் 2017\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது »\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 03 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-08-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-48864369", "date_download": "2019-08-20T12:52:19Z", "digest": "sha1:PDV5VEQJ6GEI7PWIAAEBZUQPVDHNPS33", "length": 14383, "nlines": 136, "source_domain": "www.bbc.com", "title": "பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் விரோதத்தோடுதான் அமெரிக்கா உள்ளது - வட கொரியா - BBC News தமிழ்", "raw_content": "\nபேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் விரோதத்தோடுதான் அமெரிக்கா உள்ளது - வட கொரியா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை BRENDAN SMIALOWSKI\nஅணு ஆயுத பயன்பாடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சமீபத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டும் கூட, விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு அமெரிக்கா உள்ளதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.\nபொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அமெரிக்காவுக்கு உள்ளதாக ஐ.நாவுக்கான வட கொரிய தூதர் தெரிவித்தா���்.\nமேலும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் அமைதியை குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாவகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஇருநாட்டு தலைவர்களும் சமீபத்தில் சந்தித்த வரலாற்று நிகழ்வு நடந்த சில நாட்களுக்கு பிறகு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.\nவட மற்றும் தென் கொரியாவின் எல்லையில் இருக்கும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னை சில தினங்களுக்கு முன்பு சந்தித்தார்.\nபதவியில் இருக்கும்போது வடகொரிய மண்ணில் காலடி வைத்த முதல் அதிபர் என்ற பெருமையை டொனால்டு டிரம்ப் பெற்றார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடந்தது.\nஆனால் தற்போது மீண்டும் வட கொரியா கோபமாக அறிக்கை வெளியிட்டுள்ளது, இந்த இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.\nபடத்தின் காப்புரிமை BRENDAN SMIALOWSKI\nசுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி செய்வது குறித்து 2017ஆம் ஆண்டு எட்டப்பட்ட முடிவை வடகொரியா மீறியதாக, அமெரிக்கா குற்றச்சாட்டு முன்வைத்ததற்கு இதன் மூலம் பதிலளிப்பதாக வட கொரிய தூதர் தெரிவித்தார்.\nவடகொரியா மீது மேலும் தடைகள் விதிக்க கேட்டு அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக ஐநா உறுப்பினர் நாடுகளுக்கு எழுதிய கடிதத்துக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.\nஅக்கடிதத்தில் உறுப்பினர் நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்து வாழும் வடகொரிய தொழிலாளர்களை மீண்டும் அவர்களின் தாய்நாட்டிற்கே அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.\n\"அதிபர் டிரம்ப் உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்திருந்த அதேநாளில் இந்த நாடுகள் கூட்டாக எழுதிய கடிதமும் வெளியாகி இருக்கும் உண்மையை கவனிக்க வேண்டும்\" என அந்த அறிக்கை கூறுகிறது.\n\"வட கொரியாவுடன் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு அமெரிக்கா உள்ளது. அதுவே நிதர்சனம்\" என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கைக்கு அமெரிக்க இன்னும் பதிலளிக்கவில்லை.\nடிரம்பின் திடீர் அழைப்பை ஏற்ற கிம்: ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் சந்திப்பு\nவட கொரிய மண்ணில் டிரம்ப்: கொண்டாடும் கொரிய ஊடகங்கள்\nஅமெரிக்கா - வட கொரியா உறவு எவ்வாறு உள்ளது\nசர்ச்சைக்குரிய அணு ஆயுத திட்டத்தை வட கொரியா கைவிட வலியுறுத்தி, அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த டிரம்பும் கிம்மும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர்.\nகொரிய தீபகற்கத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக்க அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், இதுகுறித்து தெளிவான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.\nஇந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ஹனோயில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் தெளிவாக ஏதேனும் ஒப்பந்தம் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால் அது தோல்வியில் முடிந்தது. அப்போதிலிருந்து எந்த பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை. ஆனால் இருவரும் கடிதங்களை பரிமாறிக் கொண்டனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் அதிபர் டிரம்ப்பும், தலைவர் கிம்மும் சந்தித்துக் கொண்டனர்.\nகுட்டி ராக்கெட் மனிதர் என்று முன்பொரு காலத்தில் கிம்மை விமர்சித்திருந்த டிரம்ப், அந்த சந்திப்பின்போது, கிம் உடனான நட்பு சிறப்பு வாய்ந்தது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\n27 ஆண்டுகளுக்குப் பின் அரை இறுதியில் இங்கிலாந்து - எப்படி சாத்தியமானது\nஇந்தியாவோடு அரை இறுதியில் மோதப்போகும் அணி எது\nடி.டி.வி. தினகரனின் அரசியல் எதிர்காலம் என்ன\n737 மேக்ஸ் விமான விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 100 மில்லியன் டாலர் இழப்பீடு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/aishwarya-dutta-bigboss/", "date_download": "2019-08-20T12:36:36Z", "digest": "sha1:CIH52MU6GNR6PC2Z2CKXVDHQ6MNDM4QV", "length": 4658, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "Aishwarya Dutta Bigboss Archives - Cyber Tamizha", "raw_content": "\n5.0 57 ஐஸ்வர்யா தத்தா (Aishwarya Dutta) தமிழ் நடிகை ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த அவரது முதல் திரைபடம் (Tamiluku en ondrai aluthavum),\n0.0 00 CRPF recruitment 2019 -ம��்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4.0 02 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nஆலிவ் ஆயில் மருத்துவ நன்மைகள்(olive oil benefits in tamil)\nமீசை, தாடி வேகமாக வளர டிப்ஸ் (how to grow beard in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/todayipl/", "date_download": "2019-08-20T12:41:37Z", "digest": "sha1:QJMIAEE2D3S7BMKUCC5VTZFIIRMMTBAQ", "length": 4480, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "todayipl Archives - Cyber Tamizha", "raw_content": "\nகொல்கத்தாவை அடக்கிய சென்னை சிங்கங்கள்:\n0.0 00 CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4.0 02 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nஆலிவ் ஆயில் மருத���துவ நன்மைகள்(olive oil benefits in tamil)\nஒரே நாளில் முகப்பரு மறைய வேண்டுமா\nபாதாம் ஆயிலில் உள்ள மருத்துவ குணங்கள்(badam oil benefits in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/hack-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-facebook-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0", "date_download": "2019-08-20T12:19:06Z", "digest": "sha1:WERUS2RU2TRMJNDPXEBP6R26L2TROCAD", "length": 9499, "nlines": 98, "source_domain": "www.techtamil.com", "title": "Hack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்பப் பெறுவதற்கு – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nHack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்பப் பெறுவதற்கு\nHack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்பப் பெறுவதற்கு\nFacebook தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 Hacking முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச் சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி Facebook கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.\nஇதற்கு Facebookல் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக hack செய்யப்பட கணக்கை திரும்பப் பெறலாம். நீங்கள் Facebookல் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் https://www.facebook.com/hacked செல்லுங்கள். உங்களுக்கு ஒரு window வரும். அந்த windowவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை click செய்யவும். உங்களுக்கு அடுத்த window open ஆகும். அந்த windowவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது என பார்ப்போம்).\nமின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.\nஅடுத்து உங்களுக்கு இன்னொரு window open ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள facebook கணக்கை காட்டும்.உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச் சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச் சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த window open ஆகும். அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.\nஉங்களுக்கு இன்னொரு Pop-up window open ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச் சொல் கேட்கும் அதை சரியாக கொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு window வரும். இப்பொழுது புதிய கடவுச் சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் facebook கணக்கை எப்பொழுதும் போல உபயோகிக்கலாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nContact lens மூலம் இணையத்தை பயன்படுத்தலாம்\nHardwareல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nFacebook-ன் Timeline தோற்றம் இப்பொழுது அனைத்து…\nFacebook வழியாக புதிய வகை Virus பரவும் அபாயம்\nFacebookல் Group உருவாக்குவது எப்படி\nஇரண்டாம் திருமணம் செய்து கொண்டதை அம்பலமாக்கிய Facebook\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-20T13:17:05Z", "digest": "sha1:2JRZD6QBNIA6FA3A2UKR3K4PCSTKOWPF", "length": 9220, "nlines": 194, "source_domain": "ippodhu.com", "title": "மகாராஷ்டிரா வெள்ளத்தில் பாம்புகளை விரட்டி உயிர் தப்பித்த பெண் - Ippodhu", "raw_content": "\nHome INDIA மகாராஷ்டிரா வெள்ளத்தில் பாம்புகளை விரட்டி உயிர் தப்பித்த பெண்\nமகாராஷ்டிரா வெள்ளத்தில் பாம்புகளை விரட்டி உயிர் தப்பித்த பெண்\nமகாராஷ்டிராவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய பெண்கள் சிலர், கோயில் ஒன்றின் மீது ஏறி தப்பிக்க முயற்சித்தபோது, அதில் பாம்புகள் ஏறிவர, அதனுடம் போராடி விரட்டியுள்ளனர். இறுதியில் அப்பெண்கள் மீட்கப்பட்டனர்.\nஅவ்வாறு தப்பித்த ராதிகா என்பவரின் காணொளி இது.\nPrevious articleமழை வெள்ளத்தில் சரிந்து விழும் வீடு : அதிர்��்சியில் உறைந்த மக்கள்\nNext articleபாராளுமன்றத்தில் திமுகவிற்கு அலுலவகம் இல்லை\nசமூகவலைத்தள கணக்கில் ஆதாரை இணைக்கும் வழக்கு ; ஃபேஸ்புக்கின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தைரியம் இருந்தால் கைப்பற்றுங்கள்: மத்திய அமைச்சருக்கு சவால்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஎச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2011/07/", "date_download": "2019-08-20T12:05:46Z", "digest": "sha1:ZVXYZCM4LAATGE44VLWVM44J24HDCHMO", "length": 45537, "nlines": 135, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: July 2011", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nதமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும்\nபேரா. கி. நாச்சிமுத்து, தலைவர், இந்திய மொழிகள் புலம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், புது டெல்லி\nதமிழர் புலமை மரபு என்று சொல்லும்போது மொழி இலக்கியம் சார்ந்த துறைகளில் மட்டுமல்லாமல் பொதுவாக எல்லா அறிவுத்துறைப் புலமை மரபைப் பற்றிய விரிந்த பொருளை மனதில் கொண்டே இங்கு சிந்திக்கப் புகுகின்றோம். அறிவுத்துறைகளுள் இயல் பிரிவில் மொழிக்கும் இலக்கியத்திற்கும் தொல்காப்பியரின் இலக்கண நூல் ஒர் அரிய சாதனை. இது போன்றே இசை நாடகம் போன்ற துறைகளுக்கும் அறிவியல் நூல்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் சிலவே தப்பி வந்திருக்கின்றன. கணக்கு தர்க்க���் தத்துவம் மருத்துவம் சிற்பம் சோதிடம் போன்ற துறைகளில் ஒரு சிலவே நமக்குக் கிடைக்கின்றன.\nகணக்கு போன்ற துறைகளில் அடிப்படையான கோட்பாட்டு நூல்கள் வடமொழியிற்போலத் தமிழில் மிகுதியாக இல்லை, சோதிட நூல்கள் பல வடமொழி நூல்களை ஒட்டி எழுந்திருக்கின்றன. தர்க்கத்தில் மணிமேகலை நீலகேசி இன்னும் பரபக்கம் பேசும் சைவசித்தாந்த நூல்கள் வேதாந்த நூல்கள் போன்றவற்றில் சில செய்திகள் காணப்படுவது அல்லாமல் தனித் தமிழில் அமைந்த நூல்கள் காணப்படவில்லை. தத்துவத்தில் சைவசித்தாந்தம் (பதினான்கு சித்தாந்த சாத்திரங்கள்) வேதாந்தம் (கைவல்ய நவநீதம்) மருத்துவத்தில் சித்த மருத்துவம், வர்ம மருத்துவம், மாட்டு வாகடம் போன்றவற்றில் வடமொழி நூல்களை ஒட்டி அமைந்து அவற்றிலிருந்து வேறுபட்ட வளர்ச்சிகளுடன் சித்த மருத்துவம் வர்ம மருத்துவம் போன்ற துறைகளில் தனி நூல்கள் தோன்றியுள்ளன. சிற்பம் பற்றி வடமொழி மணிப்பிரவாள நூல்கள் உள்ளன. மொத்தத்தில் தமிழ்ப் புலமை மரபில் உயர் அறிவியல் துறையில் (இலக்கணம், நாட்டியம், இசை, மருத்துவம், சோதிடம் தவிர) வடமொழியில் காணப்படுவது போன்று பல நூல்களோ கோட்பாட்டு நூல்களோ காணப்படவில்லை, தமிழ்ப் புலமை மரபில் உயர் ஆராய்ச்சித்துறையில் வடமொழியையே பயிற்சி மொழியாகக் கொண்டிருந்திருக்கின்றனர் என எண்ணலாம். எனினும் இசை நாட்டியம் மருத்துவம் சோதிடம் போன்ற துறைகளில் உள்ள நூல்கள் தமிழையும் அந்நிலைக்கு உயர்த்த நடந்த முயற்சிகளைக் காட்டுகின்றன.\nதமிழுக்கு முதன் முதலில் எழுத்து வடிவம் வந்தவுடன் இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டது போலவே பிற அறிவுத் துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். மொழி தனித்து வளர்வதற்குரிய அரசியல் தலைமை அதற்கு மூவேந்தர் ஆட்சியில் அமைந்திருந்தது என்பதற்குத் தாமிழி அல்லது தென்பிராமியில் தமிழ் மொழி எழுதப்பட்டிருப்பது காட்டுகிறது. ஏனைய கன்னட தெலுங்குப் பகுதியில் பிராகிருதம் அல்லது வடமொழி ஆளப்பட்டது என்பது அம்மொழிகளுக்குத் தலைமை அளிக்கும் அரசாட்சி அமையவில்லை என்பதைக் காட்டுகிறது.அல்லது அம்மொழிகள் அந்த நிலையை அடைவதற்குரிய அறிவுத் துறைப் புலமை மரபுகளை உருவாக்கிக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது.\nசங்க காலத்தில் அளவை எனப்படும் தர்க்கம் முதலிய பல துறை சார்ந்த நூல்கள் தோன்றி��ிருந்ததாகவும் அவை கடல்கோள் முதலியவற்றால் அழிந்தன என்றும் ஒரு பழம்பாடல் கூறுகிறது. இது அன்று தமிழ் வழியான புலமை மரபின் வீழ்ச்சியைக் குறிப்பதாகலாம். ஏனெனில் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய வடநாட்டுப் படையெடுப்புகள் பல்லவர் முதலிய ஆட்சி மாற்றத்தின் போது வடமொழி அனைத்திந்திய அளவில் வணிகம் சமயம் சட்டம் அரசியல் அறிவுத்துறை போன்றவற்றில் பொது இணைப்பு மொழியாக உருவெடுப்பதைப் பார்க்கிறோம்.\nஇந்தக் காலகட்டத்தில் வடமொழி தமிழர்க்கு கல்வி அரசியல் சமயம் போன்ற துறைகளில் முதல் மொழியாக மாறுகிறது. தமிழ் இலக்கியம் கலை போன்ற துறைகளில் மட்டும் தன்னிடத்தைத் தக்க வைத்திருக்க வேண்டும், பிற துறைகளில் இன்று போல் மேல் நிலை அறிவைப் பொதுநிலையில் சாதாரண மக்களுக்கு எளிமையாக எடுத்துரைக்கும் அளவில் தமிழ் பயன்பட்டிருக்கவேண்டும். தமிழர் புலமை மரபின் அறிவுச் சேமிப்பின் இன்னொரு கருவியாக வடமொழி மாறுகிறது. இதனால் தமிழர் தம் அறிவை வடமொழி வழி ஒரு பரந்த அனைத்திந்தியப் பரப்புக்குக் கொண்டு செல்ல முடிந்தது. அத்தோடு வடமொழி வழியாக வந்த அனைத்திந்திய அறிவுச் செல்வத்தைப் பெறத் தமிழர்களால் முடிந்தது. இக்கால கட்டத்தில் யவனத்தச்சர் மகத வினைஞர் அவந்திக் கொல்லர் எல்லோரும் இணைந்து தமிழகத்தில் செயல்பட்டிருக்கும்போது வடமொழி போன்ற ஒரு பொது மொழியும் தேவையாக இருந்திருக்கும். மேலும் வடமொழி இந்தியாவில் யாருக்கும் தாய்மொழியாக இருந்ததில்லை. எல்லோருக்கும் இரண்டாம் மொழி /இன்று ஆங்கிலம் போல, அதனால் அதைப் பொதுமொழியா ஏற்பது எல்லோருக்கும் ஒருபடித்தாக ஏற்றதாக இருந்தது.\nகிரேக்கம் முதலிய மொழிகளில் இருந்து கடன் பெற்ற சுருங்கை, ஓரை போன்ற சொற்கள் வடமொழி வழிக் கடன் பெற்றதை நோக்கத் தமிழ் போன்ற மொழிகள் நேரடியாக இம்மொழிகளுடன் தொடர்பு கொள்ள வடமொழியையே நாடியிருப்பர் என்று தோன்றுகிறது. இது இன்று நாம் உலகப் பலகணியாக ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டுள்ளது போன்றது. மேலும் தமிழர் உட்பட்டவர்கள் தெ.கி.ஆசியா போன்ற இடங்களில் தம் ஆட்சி பண்பாடு இவற்றைப் பரப்ப வடமொழியையே பொது இணைப்பாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் இங்கு நினைத்துப் பார்க்கலாம்.\nஇதன் விளைவுகள் தமிழ் போன்று தனியாண்மை பெற்ற மொழிக்குப் பெரும் சரிவுகளை ஏற்படுத்தி விட்டன. ��ன்று தமிழின் புலமை மரபில் வடமொழி சமமாகவும் அல்லது மேலாதிக்கத்துடனும் இடம் பெற்றவுடன் தமிழின் வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்பட்டது. தமிழர் அறிவெல்லாம் வடமொழியில் பதிவாகும்போது பல தமிழ் சார்ந்து உருவாயிருந்த அறிவுச் செல்வங்கள் அனைத்திந்திய அளவில் எல்லோருடைய வசதிக்காகவும் வடமொழியில் மொழிமாற்றம் பெற்று அங்கு சென்று விட்டன. பின் வடமொழி மரபிலேயே மேலே அவை வளர்க்கப் பட்டன. இசைத்துறையில் பண்ணின் தமிழ்ப் பெயர்கள் பொது வடமொழிப் பெயராக மொழிபெயர்ப்பதையும் பின்னர் அவை அங்கு அம்மொழி சார்ந்து வளர்ச்சி பெறுவதையும் இங்கே சுட்டிக்காட்டலாம், அத்துடன் இங்கு எழுந்த வடமொழிக் கலைநூல்களிலும் ஆகம சிற்ப சாத்திர நூல்களிலும் வடமொழிக் கலைச் சொற்கள் எழுந்தாலும் அவையெல்லாம் தமிழர்களால் உருவாக்கப்பட்டவையே, இந்த நூல்களில் தமிழ்க் கலைச் சொற்களும் இடம்பெற்றாலும் பெரும்பாலும் அவை வடமொழியில் இருக்கும். அவற்றில் பலவும் தமிழிலிருந்து பெற்ற கடன் மொழிபெயர்ப்பாக இருக்கவே வாய்ப்புள்ளது. வடமொழியில் காணப்படும் துறை சார்ந்த கலைச் சொற்களை இருமொழி வல்லவர்கள் இக்கோணத்தில் ஆராய்ந்தால் உண்மைகள் பல வெளிவரும்.\nமேலும் வளமான புலமை மரபு வளரத் தேவையான பல்துறைப் பரிமாற்றம் தமிழ் வழியாக நடைபெறப் போதிய துறைகள் தமிழில் வளராததால் தமிழ் வழியான புலமை மரபின் வளர்ச்சிக்கு வடமொழி சார்ந்த அறிவும் புலமைப் பயிற்சியும் தேவையாக இருந்தன. இதை அன்றையப் புலமை மரபைச் சேர்ந்த தமிழர் தம் வடமொழிப் பயிற்சியாலும் அதிலுள்ள அறிவுத் துறைகளில் ஏற்படுத்திக் கொண்ட பயிற்சியாலும் ஈடுகட்ட முனைந்தனர். எனினும் புலமை மரபில் தமிழின் களங்கள் சுருங்கியதால் அறிவுத்துறைகளில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. தமிழை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட புலமை மரபு புத்தாக்கத்தில் பீடுநடைபோட இயலவில்லை. தமிழ் இலக்கியம் இலக்கணம் போன்ற துறைகளிலாவது தமிழ்ப் புலமை மரபைச் சார்ந்த இலக்கண மரபு தனித்தியங்க முயன்றது எனினும் வடநூல் வழித் தமிழாசிரியரும் தோன்றுகின்றனர். தொல்காப்பியத்திற்குப் பின்னர் கி.பி.10 அளவில் வடநூல் வழி வீரசோழியம் தோன்றும் வரை ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு தமிழ் இலக்கண மரபில் பெரும் படைப்புகள் தோன்றாமல் போனதற்கு அரசியல் பண்பாட்டுச் சூழலுக்கு அப்பால் புலமை மரபு தேங்கிப் போனதற்கான காரணங்கள் யாவை தமிழ்ப் புலமை மரபு ஊக்கம் பெறுவதற்குரிய பிற துறைகள் தமிழில் வளராமற்போய் தமிழாசிரியர்கள் அத்தகையவற்றை வடமொழி வழியும் பெறாமல் போனது காரணமாகுமோ தமிழ்ப் புலமை மரபு ஊக்கம் பெறுவதற்குரிய பிற துறைகள் தமிழில் வளராமற்போய் தமிழாசிரியர்கள் அத்தகையவற்றை வடமொழி வழியும் பெறாமல் போனது காரணமாகுமோ சிவஞான முனிவர் போன்றோர் இக்கருத்தினரே.\nஇந்தச் சூழலில் வடமொழிப் புலமை மரபு தமிழர்க்கும் உரிமை உடையதாக இருந்ததால் தமிழர்கள் வடமொழியிலிருந்து பல துறை சார்ந்த அறிவுகளைத் தமிழுக்கும் ஆக்கித் தமிழை வளப்படுத்த முனைந்தனர். இது வெறும் கடன் வாங்கலாக வடமொழிப் பற்றாளர்கள் நினைத்துத் தமிழ் சார்ந்த புலமை மரபை குறைவாகக் கருதுவதோ அல்லது அது இழிவு என்று கருதித் தமிழ்ப் பற்றாளர்கள் அதை மறுப்பதோ சரியான நிலைப்பாடு அல்ல. தொல்காப்பியர் போன்றவர்கள் இலக்கணக் கொள்கைகள் ஆராய்ச்சி முறைகள் போன்றவற்றில் வடமொழி வழியாக வந்த கருத்துக்களை ஏற்றுக் கொண்டிருப்பதை இந்த முறையில் விளக்கியதால் தான் மொழிக் காழ்ப்புணர்ச்சிகள் கருக்கொண்டன. உண்மையில் அவர் நமக்கும் சொந்தமான ஆனால் வடமொழியில் பதிவான நம்மவர் கருத்துக்களையே தழுவிக் கொள்கிறார் என்று கூறவேண்டும். குறள் போன்ற நூல்களில் அறவியல் அரசியல் உளவியல் மருத்துவவியல் போன்ற துறைசார்ந்த கருத்துக்கள் இடம்பெறுவதை இவ்வாறே நோக்கவேண்டும், வள்ளுவர் நூலோரிடமிருந்து தொகுத்துக் கொண்ட கருத்துக்களைக் கொண்ட அடிப்படைத் தமிழ் நூல்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவற்றிற்குரிய மூல நூல்கள் (கௌடலீயம், காமந்தகம்) வடமொழியில் உள்ளன. இவற்றை நம் அறிவுப் பரப்பின் இரு கண்களாகப் போற்றிய தமிழ் வடமொழி என்ற இரண்டில் ஒன்றான வடமொழியிலிருந்து பெற்றுக் கொள்ளும்போது வேறுபாட்டுணர்வுக்கு இடமில்லை, இந்த இடத்தில் அன்றியும் தமிழ் நூற்கு அளவிலை ஆயினும் ஒன்றேயாயினும் தனித்தமிழ் உண்டோ என்று சாமிநாத தேசிகர் கூறும்போது வடமொழியும் நம் புலமை மரபைச் சார்ந்தது என்று வற்புறுத்துவதே நோக்கமாக இருக்கவேண்டும். மேலும் அவர் ஐந்தெழுத்தால் ஒரு பாடை என்று அறையவே நாணுவர் என்று சொல்லும்போது தமிழுக்குச் சிறப்பெழுத்து ஐந்து என்று வீண்பெருமை பேசுபவர்களை நோக���கிய நையாண்டியாகவே கருதவேண்டும், தமிழின் பெருமை இந்த ஐந்தெழுத்து மட்டுந்தானா அப்படிச் சொல்வது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை.இதுவே என் கருத்து என்பது பட அவர் கருத்தை நாம் விளக்கலாம். அமிழ்தினும் இனிய தமிழ்மொழி என்றும் தேவாரம் திருவாசகம் முதலிய நூல்கள் தெய்வப் பெற்றியன என்றும் பேசுபவர் தமிழை இழிவுபடுத்தும் நோக்கில் பாடியிருப்பாரா அப்படிச் சொல்வது அறிவுக்குப் பொருத்தமாக இல்லை.இதுவே என் கருத்து என்பது பட அவர் கருத்தை நாம் விளக்கலாம். அமிழ்தினும் இனிய தமிழ்மொழி என்றும் தேவாரம் திருவாசகம் முதலிய நூல்கள் தெய்வப் பெற்றியன என்றும் பேசுபவர் தமிழை இழிவுபடுத்தும் நோக்கில் பாடியிருப்பாரா உண்மை அறியாது உணர்வு வழிப் பிறழ உணர்ந்து கூறும் கூற்றுக்களை நையாண்டி செய்யவே இப்படிக் கூறியிருக்கவேண்டும்.\nவடமொழி அறிவுமொழியாகத் தமிழர்க்கு மாறித் தமிழின் புலமை மரபுக் களங்கள் சுருங்கிய வேளையிலும் இலக்கியம் கலைத்துறைகளில் தமிழ் தள்ளாடியாவது தன் இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது. தமிழ் நாட்டில் புலமை மரபில் இருமொழியச் சூழல் தோன்றிவிட்டது. வரலாற்றுக் காரணங்களால் மொழி வழக்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள். இவற்றை எல்லாம் கவனித்து இலக்கண ஆசிரியர்கள் இலக்கணம் எழுத வேண்டிய நிலை, இந்த முறையில் வீரசோழியம் முயன்றிருக்கிறது. தேங்கிப் போன தமிழ் இலக்கண மரபில் தன் வடமொழிப் பயிற்சி அம்மொழி சார்ந்து கிடைத்த பிற துறை அறிவுகள் ஆகியவற்றை அவர் தன் வயப்படுத்திப் புதுமை படைக்க நினைக்கிறார். காஞ்சிபுரத் தமிழரான தண்டியின் அணி இலக்கணத்தை அவர் தமிழுக்கு மாற்றும்போது வடமொழி வழி வெளிப்பட்ட ஒரு தமிழரின் அறிவை மீண்டும் தமிழாக்குவதாகவே நோக்க வேண்டும், வடமொழிக் கருத்தைப் புகுத்தியதாகக் கொள்ளலாகாது. தொல்காப்பியருக்குப் பிறகு தனித்தமிழாசிரியர் யாரும் ஆராய்ந்து அணி இலக்கண வளர்ச்சிக்கு ஆக்கம் செய்யாமற்போனது தமிழ்ப் புலமை மரபின் தேக்க நிலையையே காட்டுகிறது.\nமேலும் மொழி வளர்ச்சி இருமொழியம் இரட்டை வழக்கு நிலை போன்றவற்றை ஆராய அவர் மேற்கொண்ட முரண் புடைமாற்று இலக்கண வருணனை முறை வடமொழி, பிராகிருத இலக்கண நூல்களில் காணப்படும் முறைதான் என்பதை நோக்கும்போது மொழிக்கு அப்பாற்பட்ட இலக்கண ஆராய்ச்சி முறைகள் பரவலாக ��ழக்கிலிருந்ததை உணர்கிறோம். தமிழ் இலக்கண மரபில் தமிழில் தோன்றிய இரட்டை வழக்கு நிலையை ஏற்று அதை முறைப்படுத்தும் இலக்கண முயற்சிகள் இல்லாமையாலேயே பிற்காலத்தில் தமிழ் மொழிக் கல்வி வெறும் இலக்கிய மொழிக் கல்வியாக அமைந்து நடைமுறை மொழிக்கு ஆக்கம் சேர்க்காமல் போய் இன்றைய மொழிக் கல்வியின் தரவீழ்ச்சிக்குக் காரணமாகிவிட்டதோ என்று எண்ண வேண்டியுள்ளது.\nஇன்றைய அறிவியல் துறைகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பொதுமைப்படுத்தல் கோட்பாட்டாக்கம் நேர்முகச் சோதனை முறைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட விதிவருமுறையில் அமையும் ஆராய்ச்சிப் பாங்கும் ஒப்புமை ஆராய்ச்சி முறைகளும் ஆகும். இம்முறை இன்றைய அறிவியல் நெறிமுறையாக விளங்குகிறது. இம்முறைகள் நம் நாட்டிலும் பழங்காலத்தில் இருந்தாலும் இம்முறையில் அறிவியல் துறைகளை விளக்கும் கோட்பாட்டு நூல்கள் குறைவே. இம்முறைகளில் உருவான ஆராய்ச்சிப் படைப்புகளே நமக்குக் கிடைக்கின்றன. தொல்காப்பியம் என்ற இலக்கணப் படைப்புத்தான் நமக்குக் கிடைக்கின்றதே ஒழிய அவர் தம் படைப்புருவாக்கத்திற்கு அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகள் (சித்தாந்தம், மதம், கொள்கை) ஆய்வு முறைகள போன்றவற்றைப் பற்றி மறைமுக வடிவில் அல்லாமல் நேரடியாக ஒன்றும் நமக்குத் தெரியாது. ஆனால் இன்றைய மொழியியல் என்பது இந்திய ஒலியியல் பாணினி போன்றோரின் இலக்கண நூல்கள் போன்றவற்றை ஆராய்ந்ததால் கண்ட கோட்பாடுகள் ஆய்வு முறைகள் போன்றவற்றைப் பிழிந்தெடுத்துத் தோன்றுகிறது. இது போல நம் மொழிகளில் அறிவியல் துறைகளில் ஏன் வளர்ச்சிகள் ஏற்படவில்லை என்பது ஆராய்தற்குரியது. நம் மரபு சார் மருத்துவம் போன்றவற்றில் பழையனவன்றிப் புது முறைகள் மருந்துகள் தோன்றாதது ஏன்\nஇப்போக்கில் இன்றும் நம் அறிவுத்துறைகளில் குறிப்பாக இலக்கிய இலக்கணத்துறைகளில் அதிகம் நடைபெறவில்லை (செ.வை.சண்முகம் போன்றோர் கோட்பாட்டு நூல்கள் விதி விலக்கு). தமிழ் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி முயற்சிகள் விதிவிளக்க முறையாகவே தேங்கிப் போய்விட்டதால் புத்தாக்கம் இல்லாத கிளிப்பிள்ளை மரபாக மாறிவிட்டது, இன்றைய மொழியியல் ஆராய்ச்சியின் தொடர்புகளால் விதிவருமுறையைப் பின்பற்றும் போக்கு மொழியியல் ஆராய்ச்சிகளில் காணப்படுகிறது. ஆனால் மரபிலக்கணத்தை மட்டும் ��ின்பற்றுவோர் பெரிய புத்தாக்கம் எதையும் செய்யவில்லை.வெறும் விளக்கவுரைகள்தான் மிச்சம். இன்றை மொழி இலக்கணம் இலக்கியத்திறனாய்வு போன்றவற்றில் புதுமைகள் படைக்கவேண்டும் எனில் மொழியியல் தருக்கம் தத்துவம் போன்ற துறைகளின் தொடர்பு தேவை. அதற்கேற்பத் தமிழ்க் கல்வி முறை முற்றாக மாற்றி அமைக்கப்படவேண்டும்.\nமேலே குறிப்பிட்ட இன்றைய அறிவியல் முறையின் இன்னொரு பண்பு நிகழ்வுகளின் பிழிவாக அமையும் சாரத்தைக் கோட்பாடாகப் பொதுமைப்படுத்தி அமைத்துக் கொள்வதோடு நிகழ்வுகளின் கூறுகளை நுட்பமாக ஆராய்தல் என்பது. இன்றைய வேதியியல் துறையை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். வேதிப் பொருட்களின் வேதி அமைப்பு சிறப்புப் பண்புகள் என்று நுட்பமான பகுப்பாய்வு முறைகளின் மூலம் பொருட்கள் நிகழ்வுகள் போன்றவற்றை ஆழமாகப் புரிந்து கொள்ளும்போது அத்துறை சார்ந்த தூய அறிவு நமக்குக் கிடைக்கிறது. அத்துடன் அவ்வத்துறை அறிவுகளை பயன் முறைக்குக் கொண்டுவரும் தொழில் நுட்பத்தை உருவாக்கல் என்ற முறையிலும் இன்றைய அறிவியல் தொழில் நுட்பத்தோடு கைகோர்த்து வளர்ச்சிப் பாதையில் முன்னேறுகிறது. இது போன்றே இயற்பியல் போன்ற எல்லா அறிவியல் துறைகளிலும் பிற மானிடவியல் துறைகளிலும் அறிவியல் ஆராய்ச்சி நடைபெறுகிறது. இந்த அறிவியல் தொழில் நுட்ப முறையே இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றது. இலக்கணம் மொழி போன்ற துறைகளில் இம்முறையில் ஆராய்ச்சிகள் நடைபெற்றதால் மொழியியல் என்ற துறை தோன்றுகிறது. இன்றைய மொழியியல் துறையில் ஒலியியல் உருபனியல் தொடரியல் சொற்பொருண்மையியல் போன்ற உள் துறைகள் வளர்ச்சிக்கு வடமொழியில் சிட்சை(ஒலியியல்) நூல்கள் பாணினி பர்த்ருஹரி போன்றவர்கள் நூல்கள் தந்த கருத்துக்களை மேலே சொன்ன அறிவியல் முறையில் ஆராய்ந்ததால் இத்துறை உருவாயிற்று என்று மொழியியல் வரலாறு கூறுகிறது.\nஇங்கே கவனிக்க வேண்டியது நமது நாட்டில் முற்காலத்தில் இன்றைய அறிவியல் முறையின் கூறுகள் இருந்தன என்பதும் அவற்றை நாம் மேலைக் கல்வி முறை கற்று புதுப்புது அறிவியல் துறைகளாக மாற்றுவது அதற்குத் தக்க தொழில் நுட்பத்தை உருவாக்கல் போன்ற முயற்சிகளை நாம் மேற்கொள்ளவில்லை என்பதும் ஆகும். வடமொழி இலக்கணம் தத்துவம் தர்க்க நூல்களில் கா���ப்படுவது போன்ற கோட்பாட்டு ஆராய்ச்சிகள் தமிழ் நூல்களில் காணப்படுவதில்லை. மேலும் அவை சார்ந்த வளர்ச்சிகளும் வடமொழி நூல்களின் தொடர்பின்றித் தமிழில் தனியாகத் தோன்றவில்லை. தமிழில் தொல்காப்பியம் போன்றவை தமிழில் இருந்த அறிவியல் முறைகளின் விளைவாகத் தோன்றிய படைப்புகளாகும். அவற்றை சோப்புக் கட்டி போன்ற உற்பத்திப் பொருளாகச் சொல்லலாம், ஆனால் அது உருவாகக் காரணமாக இருந்த கோட்பாடுகள் பகுப்பாய்வு முறைகள் யாவை இவற்றைக் கண்டுபிடிப்பதில் நம் கவனம் செல்ல வேண்டும். பி.சா.சாத்திரி, தெ.பொ.மீ, வ.ஐ.சுப்பிரமணியம், செ.வை.சண்முகம் ச.இராசாராம் குளோறியா சுந்தரமதி,இந்திரா போன்றோர் முயற்சிகள் இத்துறையில் பாராட்டத்தக்கவை. இலக்கணம் மொழியியல் துறையில் போலவே யாப்பு அணி பொருள் போன்ற துறைகளில் தொல்காப்பியர் உருவாக்கிய படைப்புக்குக் காரணமாக அவ்வத்துறைக் கோட்பாடுகள் யாவை இவற்றைக் கண்டுபிடிப்பதில் நம் கவனம் செல்ல வேண்டும். பி.சா.சாத்திரி, தெ.பொ.மீ, வ.ஐ.சுப்பிரமணியம், செ.வை.சண்முகம் ச.இராசாராம் குளோறியா சுந்தரமதி,இந்திரா போன்றோர் முயற்சிகள் இத்துறையில் பாராட்டத்தக்கவை. இலக்கணம் மொழியியல் துறையில் போலவே யாப்பு அணி பொருள் போன்ற துறைகளில் தொல்காப்பியர் உருவாக்கிய படைப்புக்குக் காரணமாக அவ்வத்துறைக் கோட்பாடுகள் யாவை ஆய்வு முறைகள் யாவை என்பது பற்றிய ஆய்வுகளை நாம் மேற்கொள்ளவேண்டும். இதற்கு வடமொழி நூலறிவு இன்றைய மேற்கத்திய அணுகு முறைகள் இவற்றில் பயிற்சி இருந்தாலே இதை மேற்கொள்ள முடியும்.\nதமிழ்ப் புலமை மரபில் வடமொழி வழி வந்த அறிவுத்தாக்கம் பற்றி நாம் கொஞ்சம் அறிவோம். அது போன்றே தமிழரல்லாதார் பங்கு இதில் எத்தகையது அகத்தியர்,திருமூலர் பற்றிய கதைகள் அவர்கள் பிற பகுதிகளிலிருந்து வந்து தமிழ்ப் புலமை மரபை வளப்படுத்தியதன் அடையாளங்களா அகத்தியர்,திருமூலர் பற்றிய கதைகள் அவர்கள் பிற பகுதிகளிலிருந்து வந்து தமிழ்ப் புலமை மரபை வளப்படுத்தியதன் அடையாளங்களா சமண முனிவர்களில் பலரும் தமிழரல்லாதாரும் இருந்திருக்கலாம். ஆனால் ஐரோப்பியர் வரவிற்குப் பின் தமிழியல் புலமை மரபில் தமிழரல்லாதார் பங்கு வெளிப்படையாகத் தெரிகிறது. வீரமாமுனிவர் உவின்சுலோ கால்டுவெல் என்று நீளும் ஐரோப்பியப் புலமை மரபின் அறிவுப் பணிகள் தமிழ���யல் ஆய்வுப்போக்குகளை நம்மவர் பணிகள் வளப்படுத்தியதை விட மேம்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். இன்றும் இப்போக்கு வளர்ந்து ஐரோப்பா ஜப்பான் என்று உலகெங்கும் உள்ள அறிஞர் கூட்டம் தமிழாய்வைப் பெரிதும் தமதாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இன்றைய உலக மயமாதலில் அறிவியல் துறை சார்ந்த அறிவுகளும் தொழில் நுட்பமும் பிறவும் மொழி நாடு கடந்து நிற்பதைப் போல இன்றைய தமிழியல் போன்ற தமிழர் தனியாண்மை செலுத்த வேண்டிய துறைகள் நம்மை விட்டு நழுவி உலக மயமாகிவிட்டன. இங்கே நம் இருப்பையும் வலிமையையும் நிலைநாட்டவேண்டிய கடமை நமக்கு உண்டு. அதற்கு ஏற்ற கல்வி முறை பயிற்சி முறை அவை எல்லாவற்றிற்கும் மேலாகச் சரியான அணுகுமுறை போன்றவற்றை நாம் கைக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம். இல்லாவிட்டால் நம் புலமை மரபு பாமரமாய் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டுப் பெயரளவில் சிறுத்துப்போய்விடாதா\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nதமிழர் புலமை மரபு: ஏற்றமும் இறக்கமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnhorticulture.tn.gov.in/horti/tnhorticulture/gmf", "date_download": "2019-08-20T12:06:25Z", "digest": "sha1:TNIZ2JKLMNATRTWZYWMH2Y6XRWFY5FZ6", "length": 7879, "nlines": 87, "source_domain": "tnhorticulture.tn.gov.in", "title": " HORTICULTURE", "raw_content": "\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை\nகுறுகிய கால திறன் மேம்பாட்டு பயிற்சி\nதோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையானது துடிப்பான ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. தோட்டக்கலை சார்ந்த புதிய தொழில் தொடங்குதல் மற்றும் வேலை வாய்ப்புகளில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகரித்துள்ளது. மேற்படி, இiஞைர்களை தோட்டக்கலை தொழில்நுட்பத்தில் லாபகரமான முறையில் ஈடுபடுத்த குறுகிய கால தொழில்நுட்பயிற்சி அவசியமாகிறது.\nஏனவே, இத்துறையின் மூலம் இளைஞர்களை ஊக்கப்படுத்த Gardener, Florist மற்றும் Micro Irrigation Technician ஆகிய குறுகிய கால திறன்மேம்பாட்டு பயிற்சிகள் 25 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கும் 8 மணி நேர அளவில் தோட்டக்கலை அறிவியலில் பட்டப்படிப்பு பயின்று இத்துறையில் பணிபுரிந்து வரும் வல்லுநர்கள் மூலம் 5340 நபர்களுக்கு ரூ.6.2076 கோடி நிதியில் இதன் கீழ் இயங்கி வரும் தோட்டக்கலை பயிற்சி மையங்கள், அரசு தோட்டக்கலைப் பண்ணைகள், பூங்காக்கள் மற்றும் மகத்துவ மையங்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட உள்ளது.\nஇப்பயிற்சியானது கிராமபுற இளைஞர்களுக்கு Gardener, Florist மற்றும் Micro Irrigation Technician ஆகிய அங்கீகரிக்கப்பட்ட தகுதி பாடப்பிரிவுகளில் திறனை மேம்படுத்தி அவர்களுக்கு சுய அல்லது வேலை வாய்ப்பினை அளிக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிதியின் மூலம் கீழ்க்கண்ட மையங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.\nமொத்த பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை\nபாடப் பிரிவு வாரியான பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை\n1. பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டம் 600 150 300 150\n2. உழவர் பயிற்சி மையம், உதகை, நீலகிரி மாவட்டம் 750 300 300 150\n3. காய்கறி மகத்துவ மையம், ரெட்டியார்சத்திரம் திண்டுக்கல் மாவட்டம் 720 60 60 600\n4. மத்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம், குடுமியான்மலை, புதுக்கோட்டை மாவட்டம் 720 60 60 600\n5. தோட்டக்கலை மேலாண்மை மற்றும் ஆராயச்சி மையம், மாதவரம், சென்னை 450 120 180 150\n6. தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், தளி, கிருஷ்ணகிரி மாவட்டம் 1230 240 390 600\n7. அரசு தோட்டக்கலைப் பண்ணை, கருமந்துறை, சேலம் மாவட்டம் 870 150 120 600\nமேற்கண்ட குறுகிய கால திறன்மேம்பாட்டு பயிற்சியானது தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு நடத்தப்படும்.\nகுறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயதுக்கும் மேற்பட்ட விருப்பமுள்ள இளைஞர்கள் தாங்கள் விரும்பும் மேற்கண்ட பயிற்சியில் கலந்து கொள்ள www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இவ்இணையதளத்தையே அனுகலாம்.\nஇப்பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். மேலும் மையத்திலேயே தங்கிப் கற்கவும் அல்லது தினசரி வந்து செல்லவும் அனுமதி உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/03/blog-post_777.html", "date_download": "2019-08-20T12:19:12Z", "digest": "sha1:U47M5VEM2FFE5BAXYM27445YSKIKIKNY", "length": 20308, "nlines": 170, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: யுத்த குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின், அது குறித்த பதிலை வழங்க தயார் - சரத் பொன்சேகா", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nயுத்த குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின், அது குறித்த பதிலை வழங்க தயார் - சரத் பொன்சேகா\nஇலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த விதிமுறை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால், அதற்கு பதில் வழங்க தாம் தாயாராக உள்ளதாக, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் யுத்தத்தை அடுத்து உண்டான பிரச்சனைகளை உள்நாட்டு விசாரணைகளினூடாகவே முன்னெடுத்து சிறந்த தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். இலங்கையின் யுத்த செயற்பாடுகளை அப்போதைய ஜனாதிபதியாக செயல்பட்ட மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது தரப்பினர் தமது சொந்த சுய அரசியல் லாபத்திற்காகவே பயன்படுத்திக்கொண்டனர்.\nஇலங்கைக்கு சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவையற்ற ஒன்று என கூறிய சரத் பொன்சேகா , குற்றவாளிகள் மீதான விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல் விடுத்தார்.\nகளனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், இதனை கூறினார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐதேகவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித்துக்கு முடியாது.... தேவையாயின் வேறு கட்சிகளிலிருந்து கேட்கட்டும்.... ரணில் அதிரடி\nசஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்ன...\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்காது விட்டால் நாங்கள் அமைதியாவோம்... ஐ.தே.க பா. உறுப்பினர்கள் 52 பேர் கைச்சாத்து\nசெப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு ந...\nஸஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்ற இளம் சந்தேக நபர் எல்லாவற்றையும் கக்குகிறார்...\nஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளான். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ர...\nநீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்... நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம்.... தமிழர் கூட்டணிக்கு நெத்தியடி\nவரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் - நல்லுார் கோவிலில் இடம்பெற்றுவரும் வருடாந்த உற்சவத்தின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக இராணுவத் த...\nஜனாதிபதி கோத்தா... பிரதமர் மகிந்தர்.... மைத்திரி பிரதியமைச்சர்.... தயாராகிறது தாமரை மொட்டு\nகோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றை வ...\nDr. ஷாபிக்கு எதிரானவர்களுக்கு அச்சுறுத்தல் குருணாகலை வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பாதுகாப் பு கோருகின்றார்.\nகுருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷஹாப்தீன் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர், தனக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சந்திரக்காவுக்கு... தனக்காக தனியறை ஒதுக்க வேண்டும் என்கிறார்....\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் புனரமைக்கும் பொறுப்பையும் தா...\n ஒருபோதும் இல்லவே இல்லை என்கின்றார் செல்வம் அடைக்கலநாதன்.\nவவுனியா பிரதேசத்திலுள்ள நபர் ஒருவருக்கு சீனித்தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தேவையான அரச காணி மற்றும் பிற அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக ர...\nபயிற்சிபெற்ற பயங்கரவாதிகளில் 50% வெளியே....ஜனாதிபதியாகக் களமிறங்கவும் தயார்.... -பொன்சேக்கா\nநாட்டின் தேவைப்பாடு கருதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நில்லுங்கள் என என்னிடம் சொன்னால், ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்குத் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/monthly-rasipalan/february-2018-monthly-rasipalan/", "date_download": "2019-08-20T12:14:07Z", "digest": "sha1:C4XQVTYGD2BREHEHIZJGL72LRJJJPBXB", "length": 65209, "nlines": 249, "source_domain": "www.muruguastro.com", "title": "February 2018 Monthly rasipalan | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nபிப்ரவரி மாத ராசிப்பலன் – 2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n06-2-2018 கும்பத்தில் சுக்கிரன் பகல் 11.59 மணிக்கு\n13-2-2018 கும்பத்தில் சூரியன் அதிகாலை 02.48 மணிக்கு\n15-2-2018 கும்பத்தில் புதன் அதிகாலை 03.24 மணிக்கு\nஇம்மாத சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமேஷம் 20-02-2018 மதியம் 02.07 மணி முதல் 22-02-2018 இரவு 07.27 மணி வரை.\nரிஷபம் 22-02-2018 இரவு 07.27 மணி முதல் 24-02-2018 இரவு 10.45 மணி வரை.\nமிதுனம் 24-02-2018 இரவு 10.45 மணி முதல் 27-02-2018 அதிகாலை 12.32 மணி வரை.\nகடகம் 30-01-2018 மதியம் 03.00 மணி முதல் 01-02-2018 மதியம் 03.07 மணி வரை மற்றும் 27-02-2018 அதிகாலை 12.32 மணி முதல் 01-03-2018 அதிகாலை 01.45 மணி வரை.\nசிம்மம் 01-02-2018 மதியம் 03.07 மணி முதல் 03-02-2018 05.08 மணி வரை.\nதுலாம் 05-02-2018 இரவு 10.32 மணி முதல் 08-02-2018 காலை 07.45 மணி வரை.\nவிருச்சிகம் 08-02-2018 காலை 07.45 மணி முதல் 10-02-2018 இரவு 07.49 மணி வரை.\nகும்பம் 15-02-2018 இரவு 08.39 மணி முதல் 18-02-2018 காலை 06.33 மணி வரை.\nமீனம் 18-02-2018 காலை 06.33 மணி முதல் 20-02-2018 மதியம் 02.07 மணி வரை.\nஇம்மாத சுப முகூர்த்த நாட்கள்\n04.02.2018 தை 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\n05.02.2018 தை 23 ஆம் தேதி திங்கட்கிழமை பஞ்சமி திதி அஸ்தம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\n07.02.2018 தை 25 ஆம் தேதி புதன்கிழமை சப்தமி திதி சுவாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\n11.02.2018 தை 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.30 மணி முதல் 08.00 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\n14.02.2018 மாசி 02 ஆம் தேதி புதன்கிழமை சதுர்த்தசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். தேய்பிறை\n19.02.2018 மாசி 07 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்த்தி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை\n25.02.2018 மாசி 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி மிருகசிருஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கும்ப இலக்கினம். வளர்பிறை\n26.02.2018 மாசி 14 ஆம் தேதி திங்கட்கிழமை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் மேஷ இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nநல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதால் உங்களது பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். மேலும் மாத கோளான சூரியன், சுக்கிரன் மாத முற்பாதியில் 10-ஆம் வீட்டிலும் பிற்பாதியில் 11-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன், பொருள் சேரும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். உற்றார், உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். எனினும் செவ்வாய் 8-ல் இருப்பதால் வாகனங்களில் செல்கின்ற போது சற்று நிதானத்துடன் இருப்பது நல்லது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பமும் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள்.\nபரிகாரம் – செவ்வாய்க்கிழமை விரதமிருந்து முருக கடவுளை வழிபடுவதாலும், கந்த சஷ்டி கவசம் படிப்பதாலும் நினைத்த காரியம் நிறைவேறி மகிழ்ச்சி உண்டாகும்.\nசந்திராஷ்டமம் – 08-02-2018 காலை 07.45 மணி முதல் 10-02-2018 இரவு 07.49 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதனுடன் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். 3-ல் ராகு இருப்பதால் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளையும் சமாளிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். பண வரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் என்றாலும் குரு சனி சாதகமற்று இருப்பதால் தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் நற்பலனை அடைய முடியும். சில நேரங்களில் நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனகளை ஏற்படுத்திவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளித்தே முன்னேற வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் கல்விக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.\nபரிகாரம் – சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி எள் தீபம் ஏற்றி வழிபடுவதால் சகல நன்மைகளும் கிடைக்கும்.\nசந்திராஷ்டமம் — 10-02-2018 இரவு 07.49 மணி முதல் 13-02-2018 காலை 08.44 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ள கூடிய மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்தில் குரு பகவான் வலுவாக சஞ்சரிப்பதாலும் ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் கேது சஞ்சரிப்பதாலும் மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். கணவன்- மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து, விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்ற பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருந்தால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு கௌரவமான பதவி உயர்வு கிடைக்கும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் தங்கள் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் வீண் அலைச்சல் டென்ஷன் போன்றவற்றை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும்.\nபரிகாரம் – சிவாலயங்களுக்குச் சென்று சிவ பெருமானை வணங்குவதும், சூரியனுக்கு செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வதும் நல்லது.\nசந்திராஷ்டமம் — 13-02-2018 காலை 08.44 மணி முதல் 15-02-2018 இரவு 08.39 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சனி பகவான் பலமாக சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் கூடக்கூடிய மாதமாகும். சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையும் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 7-ஆம் வீட்டிலும், பிற்பாதியில் 8-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அனுகூலப்பலனை அடையலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி ஏற்படும். நல்ல வரன்கள் அமையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். கொடுக்கல்—- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியுடன் எதிர்பார்த்த லாபத்தை பெற்று விட முடியும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும்.\nபரிகாரம் – ராகு காலங்களில் துர்கையம்மனுக்கு கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்து எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 15-02-2018 இரவு 08.39 மணி முதல் 18-02-2018 காலை 06.33 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு அதிபதியான சூரியன் 6-ஆம் வீட்டில் கேது சேர்க்கைப் பெற்று பலமாக சஞ்சரிப்பதால் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து வலமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பணவரவுகள் தேவைகேற்ப இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன், பொருள் சேரும். செவ்வாய் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளால் சிறுசிறு மருத்துவ செலவுகளை எதிர்கொள்வீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தடை தாமதங்கள் ஏற்படலாம். கணவன்- மனைவி இடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனம் தேவை. பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரம் நல்ல நிலையில் நடைபெற்று எதிர்பார்த்த லாபத்தை தரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை பெற முடியும். என்றாலும் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது உத்தமம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.\nபரிகாரம் – வியாழக்கிழமைகளில் தடசிணாமூர்த்திக்கு கொண்ட கடலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பணவரவில் இருக்கும் தடைகள் விலகி பொருளாதார நிலை உயரும்.\nசந்திராஷ்டமம் — 18-02-2018 காலை 06.33 மணி முதல் 20-02-2018 மதியம் 02.07 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்\nசூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன் பஞ்சம ஸ்தானத்தில் சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். அன்னிய தேசத்தில் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். மேலும் 2-ல் குரு சஞ்சரிப்பதாலும் முயற்சி ஸ்தாமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றியினை அடைவீர்கள். சூரியன் மாத பிற்பாதியில் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். திருமண வயதை அடைந்தவர்க���ுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளை தடையின்றி செய்ய முடியும். உங்களுக்குள்ள போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகி மனநிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும் எடுக்க வேண்டிய மதிப்பெண்களை எடுத்து விடுவீர்கள்.\nபரிகாரம் – சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபடுவதாலும் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அளிப்பதாலும் கஷ்டங்கள் குறைந்த நற்பலன்களை அடைவீர்கள்.\nசந்திராஷ்டமம் — 20-02-2018 மதியம் 02.07 மணி முதல் 22-02-2018 இரவு 07.27 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோண ஸ்தானாதிபதியான சனி முயற்சி ஸ்தானமான 3-ல் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய காலமாக தற்போது இருந்தாலும் இம்மாதம் உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை, தேவையற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும் என்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் ஓரளவுக்கு நற்பலனை அடைய முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது உத்தமம். பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதால் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள���க்கு பணியில் வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களால் மன நிம்மதி உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் ஓரளவுக்கு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் தேவையற்ற சகவாசங்களை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.\nபரிகாரம் – தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. ஞாயிற்றுக்கிழமைகளில் வெல்லம், கோதுமை போன்றவற்றை தானம் செய்வதால் நன்மை உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 22-02-2018 இரவு 07.27 மணி முதல் 24-02-2018 இரவு 10.45 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாயும், 2-ல் சனியும் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் தான் ஏற்படும் சின்ன சின்ன பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். எனினும் உங்கள் ராசிக்கு மாத கோளான சூரியன் மாத முற்பாதியில் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நெருங்கியவரின் உதவியால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியை அடைவீர்கள். உடல் நிலையில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டால் ஒற்றுமை குறையக்கூடும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் சற்றே ஆதரவுடன் செயல்படுவார்கள். சிலருக்கு புத்திர வழியில் சிறு மனசஞ்சலம் ஏற்படும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் ஊதிய உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படலாம். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகளும் ���மையும். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் தோன்றினாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும்.\nபரிகாரம் – சனிப்ரீதி ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதாலும் ஹனுமன் துதிகளை படிப்பதாலும் மனகவலைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 24-02-2018 இரவு 10.45 மணி முதல் 27-02-2018 அதிகாலை 12.32 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு லாப ஸ்தானத்தில் வலுவாக சஞ்சரிப்பதாலும் தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதாலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். மேலும் சூரியன் மாத பிற்பாதியில் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் சாதகப் பலன்கள் உண்டாகும். கணவன்– மனைவி இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் ஒற்றுமையுடன் இருப்பார்கள். பொருளாதார மேம்பாடுகளால் சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் ஈடேற கூடிய வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகளும் விலகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். உற்றார், உறவினர்கள் வழியிலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும், கூட்டாளிகளையும், தொழிலாளர்கள¬யும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு முன்னேற்றத்தை அடைவார்கள்.\nபரிகாரம் – கருணை வடிவான முருகனை வணங்கினால் இல்லத்தில் மங்களங்கள் உண்டாகும். மேலும் சஷ்டி விரதம் மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம் — 30-01-2018 மதியம் 03.00 மணி முதல் 01-02-2018 மதியம் 03.07 மணி வரை மற்றும் 27-02-2018 அதிகாலை 12.32 மணி முதல் 01-03-2018 அதிகாலை 01.45 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர் கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தினால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்றாலும் விட்டு கொடுத்து சென்றால் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது. தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதை தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்று தள்ளி வைப்பது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்பதால் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். என்றாலும் உங்கள் ராசிக்கு குரு, சனி சாதகமற்று இருப்பதால் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடைய முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றத்தை அடையலாம். எதிர்பாராத திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலையே நிலவும். விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் இருப்பது நல்லது.\nபரிகாரம் – சனீஸ்வர பகவானை வழிபடுவது, சனிக்கவசம் படிப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம் — 01-02-2018 மதியம் 03.07 மணி முதல் 03-02-2018 05.08 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சத���ம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ராசியதிபதி சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீண்ட நாட்களாக நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் எளிதில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் பணிபுரிய முடியும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிட்டும். கணவன்- மனைவி இடையே இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். குடும்ப விஷயங்களை முடிந்தவரை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கொடுத்த கடன்களும் எதிர்பாராத வண்ணம் திரும்ப கிடைக்கப்பெறும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபத்தை பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் வெளிநாட்டில் பணிபுரிய விரும்புபவர்களின் எண்ணமும் நிறைவேறும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப வேலைவாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.\nபரிகாரம் – தினமும் விநாயகரை வணங்குவது நல்லது. சதுர்த்தி நாளில் விரதமிருந்து விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியம் எண்ணியபடி நிறைவேறும்.\nசந்திராஷ்டமம் — 03-02-2018 மாலை 05.08 மணி முதல் 05-02-2018 இரவு 10.32 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், ச��க்கிரன், புதன், கேது சஞ்சரிப்பதால் இம்மாத முற்பாதியில் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குரு 8-ல் சஞ்சரிப்பதாலும் மாத பிற்பாதியில் சூரியன் 12-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் விலகி தாராள தனவரவு உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். உடல் ஆரோக்கியமும் ஓரளவிற்கு சிறப்பாக அமையும். கணவன்- மனைவி உறவு சுமூகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழச்சியும் நிம்மதியும் நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் சற்று குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வெளியூர், வெளிநாடு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல்களை சந்திப்பீர்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது உத்தமம்.\nபரிகாரம் – வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வணங்குவதாலும், குரு பகவானுக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வதாலும் குருவிற்குரிய ஸ்தோத்திரங்கள் படிப்பதாலும் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nசந்திராஷ்டமம் — 05-02-2018 இரவு 10.32 மணி முதல் 08-02-2018 காலை 07.45 மணி வரை.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/04/26042014.html", "date_download": "2019-08-20T11:36:55Z", "digest": "sha1:2P4NKOCGU3L6OYYTNZMR4IXW2NHWPVYH", "length": 17670, "nlines": 154, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் சங்கடங்கள் தீர்க்கும் சனி ம��ா பிரதோஷம் (26.04.2014)", "raw_content": "\nதிருவெண்காட்டில் சங்கடங்கள் தீர்க்கும் சனி மஹா பிரதோஷம் (26.04.2014)\nபிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய சிறப்பான வழிபாடாகும். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப்பொழுதில் ஈசனை வழிபட்டோமானால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.\nபிரதோச காலமென்பது மாலை 4 மணி – 6 மணி வரையான காலமாகும். திங்கட்கிழமைப் பிரதோசம் சோமவாரப் பிரதோசம் என்றும் சனிக்கிழமைப் பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படும்.\nசிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். அதிலும் சனிக்கிழமையன்று வரும் பிரதோஷம் மிகவும் உன்னதமானது ஆகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரக்கூடிய சனி பிரதோஷங்கள் சனி மஹாப்பிரதோஷங்கள் என்று வழங்கப்படுகின்றன. ஆலகால விஷத்தினை ஏற்றுக்கொண்டு தேவர்களை சிவன் காத்தருளியது கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி என்று சொல்லப்படுகிறது. எனவே எல்லா மாதங்களை விட கார்த்திகையில் வரும் சனி பிரதோஷம் மிகவும் விசேஷம் ஆனது ஆகும்.\nபிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.\nபிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.\nமகா பிரதோசம்.:- ஈசன் விசமுண்டது கார்த்திகை மாதம் திரயோதசி திதி சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமை திரயோதசி திதி வரும் பிரதோச வழிபாடே மகா பிரதோச வழிபாடாகும்.\nஅபய பிரதோசம்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வரும் திரயோதசி திதியில் சப்தரிசி மண்டலத்தை வழிபடுவது\nதீபப் பிரதோசம்:- திரயோதசி திதியில் தீபத் தானங்கள் செய்து வழிபடுவது. சிவாலயங்களில் தீப அலங்காரங்கள் செய்வது. பஞ்சாடசர தீப ஆராதனை முறைப்படி செய்து சிவனை வழிபடுவது நல்லது .\nமாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப்பொருட்களை அளித்து அபிஷேகம் செய்வித்து நந்தியெம்பெருமானை ஆராதித்து வழிபட்டு சிவனருள் பெறுவோமாக\n“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/81180-srilankan-muslims-keep-their-distance-from-islamic-terrorists.html", "date_download": "2019-08-20T12:04:38Z", "digest": "sha1:F5JDERHY4WY25T2GVLPEPNV436UKPDYY", "length": 20209, "nlines": 292, "source_domain": "dhinasari.com", "title": "இஸ்லாமிய மத பயங்கரவாதிகளின் கொடூரத்தால்... பாதிக்கப்படும் வெகுஜன முஸ்லிம்கள்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு அரசியல் இஸ்லாமிய மத பயங்கரவாதிகளின் கொடூரத்தால்… பாதிக்கப்படும் வெகுஜன முஸ்லிம்கள்\nஇஸ்லாமிய மத பயங்கரவாதிகளின் கொடூரத்தால்… பாதிக்கப்படும் வெகுஜன முஸ்லிம்கள்\nஇலங்கையில் வாழும் வெகுஜன முஸ்லிம்கள், தங்களுக்கும் பயங்கரவாத கருத்து கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.\nசிரியாவை மையமாகக் கொண்டு சில காலம் உலகையே அச்சுறுத்தி வந்த இஸ்லாமிக் ஸ்டேட் – ஐஎஸ் அமைப்பின் கொடூரமான செயல்களால், மற்ற நாடுகளில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப் பட்டு வருகின்றனர். இது, இலங்கை விவகாரத்திலும் வெளிப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் வெகுஜன முஸ்லிம்கள், தங்களுக்கும் பயங்கரவாத கருத்து கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.\nகடந்த ஞாயிறு அன்று, இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி 300க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றொழித்த தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் உடல்களை தாங்கள் பெறப் போவதில்லை என்றும், அதற்கு இலங்கை முஸ்லிம்கள் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக, இன்று அந்த அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்த பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட குறிப்பிட்ட (என்டிஜே) பயங்கரவாத குழுவின் தலைவர் குறித்து, 2017ஆம் ஆண்டே இலங்கை முஸ்லிம்கள் தகவல் வழங்கியிருக்கிறோம். இந்நிலையில் அந்த அமைப்பின் மீது எங்கள் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் விட்டவர்களே, இந்தச் சம்பவங்கள் குறித்து பதிலளிக்க வேண்டும் இப்போது, நாட்டின் பல இடங்களிலும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன இப்போது, நாட்டின் பல இடங்களிலும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன இந்த நிலையில் முகத்தை மூடிக் கொண்டு செல்வதை தவிர்���்துக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்குகிறோம் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.\nஇதனிடையே, வரகாபொலயில் மீட்கப்பட்ட சந்தேகத்துக்குரிய வேன் ஒன்று தொடர்பாக, ஹெம்மாதகமயில் கைது செய்யப்பட்ட மௌல்வியை மேலும் இரு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்கவுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அந்த வேன் இரு வாரங்களுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது என்றும், துபையில் இருந்து வந்த குழு ஒன்று, காத்தான்குடி, நீர்கொழும்பு, சிலாபம், கண்டி ஆகிய பகுதிகளுக்கு அந்த வேனில் சென்று வந்துள்ளதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்தக் குழுவினர் 20, 21ஆம் தேதிகளில் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர். எனவே, இந்த ஏற்பாட்டின் பின்னணி குறித்து அந்த மௌல்வியிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனிடையே, இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களின் உதவி இருந்தது என்றும், ஒரு தாமிர தொழிற்சாலையில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பட்டு குறித்த அமைப்பிடம் வழங்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியானதால், பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்து புகலிடம் பெற்றிருக்கும் சமூகத்தினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nபாகிஸ்தானிலிருந்து இலங்கை வந்து புகலிடம் கோரியிருக்கும் மக்கள் சுமார் 600 பேர், திருப்பி அனுப்பப்படுவதற்காக காத்திருக்கும் நிலையில் அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளனர். இதற்குக் காரணம், வெளி நாட்டு ஊடகங்களில், நீர்கொழும்பில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப் படுகிறது என்று உண்மைக்கு மாறான தகவல்கள் பரவி வருவதால், அவர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புகலிடம் மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இன்று நீர்கொழும்பு அருகிலுள்ள அஹமதியா மையம் ஒன்றுக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திராசிபுரம் குழந்தை விற்பனை… நர்ஸ் அமுதா, கணவர் கைது விசாரணை பயத்தில் மேலும் பலர்\nஅடுத்த செய்திநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய திரிணமுல் குண்டர்கள்\nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதை���் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\nகிறிஸ்துவ கல்வி நிறுவனம் குறித்த கருத்து நீக்கம்: பின்வாங்கிய சென்னை உயர் நீதிமன்றம்\nபோயஸ் இல்லம் அதிமுக சொத்தோ அரசின்சொத்தோ இல்லை எங்கள் சொத்து : ஜெ தீபா \nநண்பனின் மனைவியை நாடிய கணவன் அந்த போட்டோஸை நெட்டில் அம்பலப்படுத்திய மனைவி \nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்\nகாட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்...\nஅங்காடித்தெரு மகேஷ் பெண்ணாக மாறியுள்ளார் \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nசிபிசிஐடி விசாரணைக்குள் சிக்கிய எஸ்.ஆர்.எம் விரைவில் அம்பலமாகும் உண்மைகள் \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\n காஷ்மீர் எல்லையில் தீவிர தாக்குதல் \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/adiguruvey-adiyogi-sivanukku-oru-arpanam", "date_download": "2019-08-20T12:08:28Z", "digest": "sha1:ESEBYSBANPNQ34WPBQHWHGG2EQDV64IV", "length": 8099, "nlines": 255, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஆதிகுருவே - ஆதியோகி சிவனுக்கு ஒரு அர்ப்பணம் | Isha Tamil Blog", "raw_content": "\nஆதிகுருவே - ஆதியோகி சிவனுக்கு ஒரு அர்ப்பணம்\nஆதிகுருவே - ஆதியோகி சிவனுக்கு ஒரு அர்ப்பணம்\nஆதிகுரு என்றால் முதலாவது குரு. யோக மரபில் சிவனை கடவுளாக பார்ப்பத்தில்லை; முதலாவது குருவாக பார்க்கிறோம். அவர் கற்றுத் தந்தவை காலங்கள் பல கடந்தும் மக்களை உச்சகட்ட சாத்தியத்தை அடைய ஊக்குவிப்பதாக விளங்குகிறது. ஆதிகுருவின் அருளைப் பெறுவதற்கான உள்ளெழுச்சிப் பாடலாகவும் இப்பாடல் அமைகிறது.\nகுரு என்பவர் உயிருள்ள ஒரு சாலை வழிகாட்டியைப்போல - நீங்கள் அறிந்திடாத பிரதேசத்தில் தொலைந்து போகையில், அனைத்தையும்விட இது முக்கியமானதாகும். சத்குரு\nஒரு நூற்றாண்டிற்கு முன் இந்த இடத்தில் வாழ்ந்து வந்த மகத்தான யோகியான சத்குரு ஸ்ரீ பிரம்மாவின் பக்தியின் வெளிப்பாடாக அமைந்த இப்பாடல், அவரது குருவிடம் சரணடையும் அனுபவத்தை கூறுகிறது.\nஆதியோகி - உத்வேகம் தூண்டும் உருவம்\nஇந்த வார சத்குரு ஸ்பாட்டில்... வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 112 அடி ஆதியோகி சிலையை நிறுவுவது பற்றியும், மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் ஆதியோகி சில…\nஆதியோகி சிவனை அறியலாம் புதிய கோணத்தில்\nஆதியோகியாம் சிவனை பொதுவாக மக்கள் அறிந்துவைத்துள்ள பார்வையிலிருந்து சற்று விலகி புதியதொரு கோணத்தில், சிவனின் பல்வேறுபட்ட பரிமாணங்களை விளக்கும் கட்டுரைக…\nஆதியோகி வாழ்ந்ததற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா\n‘ஆதியோகி' என்று சிவனை நாம் கொண்டாடுகிறோம் முதலாவதாக வந்த அந்த யோகி, நம்மிடையே வாழ்ந்ததற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என சிலர் கேட்கிறார்கள். இதற்கு சத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-20T12:13:20Z", "digest": "sha1:CNVCQA43QQPC53DRLZWQPE6U6P37WQYK", "length": 6034, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுக்குடியிருப்புப் போர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதுக்குடியிருப்பு போர் என்பது மார்ச் 2009 இறுதியிலும் ஏப்ரல் தொடக்கத்திலும் புதுக் குடியிருப்பில் இலங்கைப் படைத்துறைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போர் ஆகும். இந்தப் போரில் படையினர் புதுக்குடியிருப்பை ஏப்ரல் 5 இல் முற்றிலும் கைப்பற்றியதாக அறிவித்தனர். மூன்று நாள் போரில் 450 புலிகள் கொல்லப்பட்டதாகவும், இதில் 250 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் புலிகளின் முக்கிய தலைவர்கள் ஆன கேணல். தீபன், கேணல் துர்க்கா, கேணல் விதுசா, நாகேசு, பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலர் கடாபி ஆகியோர் அடங்குவர். [1]\nபுதுக்குடியிருப்பில் 420 புலிகள் சாவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2013, 07:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/shalu-shamu-new-salsa-dance-video/", "date_download": "2019-08-20T12:13:10Z", "digest": "sha1:N7AGUVBXVWKGUDNEMNNK43HBQEHSGHLI", "length": 9125, "nlines": 101, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Shalu Shamu New Salsa Dance Video", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய மீண்டும் வைரலாகும் ஷாலு ஷம்முவின் புதிய சால்சா டான்ஸ் வீடியோ.\nமீண்டும் வைரலாகும் ஷாலு ஷம்முவின் புதிய சால்சா டான்ஸ் வீடியோ.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு சம்மு. அந்த படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார். அந்த படத்தில் கருப்பான கிராமத்து தோற்றத்தில் இருந்த ஷாலு ஷம்மு நிஜத்தில் படு மாடர்ன் பெண்ணாக இருந்து வருகிறார்.\nசமீபத்தில் ஷாலு ஷம்மு ஒரு ஆண் நபருடன் சால்சா நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வந்தது. மேலும், அந்த வீடியோவில் இருக்கும் நபரை தான் ஷாலு காதலிக்கிறார் என்றும் செய்திகள் பரவியது. ஆனால் அதற்கு விளக்கமளித்த ஷாலு சம்மு அந்த நபர் தனது நண்பர் மட்டுமே என்று பதிலளித்திருந்தார்.\nஇதையும் பாருங்க: ஜி வி பிரகாஷுக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்கிறாரா.\nமேலும், தனக்கு நடனமென்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அடிக்கடி நண்பர்களுடன் நடனமாடுவேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஷாலு ஷம்மு மற்றொரு வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.\nஅந்த வீடியோவில் ஷாலு ஷம்மு, தனது ஆண் நண்பருடன் சால்சா நடனம் ஆடியுள்ளார். இந்த விடியோவை கண்ட ரசிகார்கள் எப்போதும் இதே வேலை தானா என்று எண்ணி வருகின்றனர். தற்போது இந்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஏற்கனவே ஷாலு சம்மு, விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிப்பதற்காக தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்தாகவும், அதனை வெளியில் சொன்னால் எந்த பயனும் இல்லை என்பதால் அதனை நான் சொல்லவில்லை என்றும் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஜி வி பிரகாஷுக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்கிறாரா.\nNext articleஇணையத்தில் வைரலாக பரவி வரும் அஜித்தின் புதிய கெட்டப்.\nமனைவியின் பிகினி புகைப்படட்திற்கு கோலி அடித்த கமன்ட்.\nகைகுழந்தயாக இருக்கும் இந்த பரபல நடிகை யாரென்று தெரிகிறதா.\nஎசக்கு பிசக்கான உடல் குறைப்பு சிகிச்சை. முன்பை விட படு குண்டாக மாறிய நித்யா மேனன்.\nமனைவியின் பிகினி புகைப்படட்திற்கு கோலி அடித்த கமன்ட்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது காதலி பாலிவுட் நடிகை அனுஸ்கா சர்மா ஆகியோர்க்கு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் இந்தியாவின் சினிமா...\nமதுமிதா விஷயத்தில் போலீஸ் விசாரணை வேண்டும். ட்வீட் செய்த எஸ் வி சேகரக்கு ஏற்பட்ட...\n18 வயசுல ஒரு பையன் இருக்க மாதிரியா நான் தெரியற.\nவெளியே வந்ததும் முன்னாள் போட்டியாளரை சந்தித்து அபிராமி எடுத்துக்கொண்ட புகைப்படம்.\nகைகுழந்தயாக இருக்கும் இந்த பரபல நடிகை யாரென்று தெரிகிறதா.\nமதுமிதாவிற்கு உண்மையில் நடந்தது என்ன. மதுமிதாவை நேரில் சந்தித்த டேனியல் பேட்டி.\nநயன்தாரா – விக்னேஷ் சிவன் யோக்கியமா. வெளுத்து வாங்கும் விருது பெற்ற இயக்குனர்.\nஇந்தியாவில் இதுவரை யாரும் செய்யாத சாதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF/page/2/", "date_download": "2019-08-20T11:37:00Z", "digest": "sha1:46J7ISSMPVRL7ZN3U33XQOD6EVBRW4MC", "length": 11413, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஸ்ரீதேவி Archives - Page 2 of 5 - Tamil Behind Talkies", "raw_content": "\nஸ்ரீதேவிக்காக சிங்கப்பூர் ஹோட்டல் உரிமையாளர் என்ன செய்தார் தெரியுமா \nகடந்த மாதம் துபாயில் காலமான பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் சினிமா துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபலங்கள் பலரும் ஸ்ரீதேவியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தனர்.நேற்று கூட சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில்...\nஸ்ரீதேவியாக மாறிய மகள் ஜான்வி \nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் இன்று வரை அவரது குடும்பத்திற்கு மீளாத துயரமாக இருந்து வருகிறது. ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் மகள் ஜான்விக்கு...\nஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன பிரபல நடிகையின் திருமணம் \nஇந்திய புகழ்பெற்ற தமிழ் நடிகை ஸ்ரீதேவி கடந்த 28ஆம் தேதி துபாயில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இவரது இறப்பினை தாங்காத குடும்பத்தினர் தற்போது வரை மீளாத தூரத்தில் வாடி வருகின்றனர். ஸ்ரீதேவி போனி...\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மறுபிறவியா ஸ்ரீதேவி போல் இருக்கும் குழந்தை – வீடியோ...\nதனது 4 வயதில் துணைவன் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் 1963ஆம் ஆண்டு தமிழகத்தின் சிவகாசியி���் பிறந்தவர். தனது 4 வயது முதல் நடித்து வந்த...\nஸ்ரீ தேவி பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்த சுந்தர் பிச்சை – கோபத்தில் தமிழர்கள்\nநடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு உலகில் உள்ள பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவரும், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையும் ஸ்ரீதேவி மறைவிற்கு அஞ்சலி செலுத்தி ஒரு...\nசிரியாவிற்காக, ஸ்ரீதேவி யை ஓரங்கட்டிய தமிழக மக்கள் ஏன் தெரியமா – விவரம்...\nநடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் இறந்துவிட்டார். அன்று முதல் தற்போது வரை இந்திய மீடியாக்களில் ஸ்ரீதேவி மட்டும் தான் செய்தி. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஸ்ரீதேவியை பற்றி தான் பேசிக்கொண்டு...\nசன்னி லியோன் இறந்தால் இதனை செய்விர்களா – பிரபல நடிகை கிண்டலான பேச்சு\nநடிகை ஸ்ரீதேவியின் இறப்பு அதிர்ச்சியாக இருந்தாலும், இந்திய மீடியாக்கள் அதனை மேலும் அதிர்ச்சி கொள்ளும் வகையில் தொகுத்து வழங்கின. எந்த சேனல் போட்டாலும் ஸ்ரீதேவி நடித்த, படங்கள், பாடல்கள் என கடந்த 5...\nஸ்ரீதேவி குடும்பத்தினர் இறுதி சடங்கு முடித்தபிறகு விட்ட உருக்கமான வேண்டுகோள் – புகைப்படம் உள்ளே\nதுபாயில் குடி போதையில் நிதானம் தெரியனால் நீரில் முழ்கி இறந்துள்ளார் நடிகை ஸ்ரீதேவி. இந்த மரணம் சற்று வழக்கத்திற்கு மாறானதாக இருந்ததால், இந்த மரணம் மேலும் சர்ச்சை ஆக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் அவரது மரணம்...\nபட்டு புடவையால் மங்களகரமாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி – புகைப்படம் உள்ளே\nஇந்திய திரையுலகின் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி.கடந்த பிப்ரவரி 24ம் தேதி திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டார். ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது இந்த மரண செய்தி. துபாயில் இறந்த ஸ்ரீதேவியின் உடல் பல...\nஸ்ரீதேவிக்காக 37 வருட பழக்கத்தை விட்ட ரஜினி மனைவி லதா ரஜினிகாந்த் \nநடிகை ஸ்ரீதேவியின் திடீர் இறப்பு இந்தியாவில் பலரையம் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த சனிக்கிழமை தளன்று துபாயில் இறந்த அவரது உடல் பல்வேறுபட்ட செயல்முறைகள் மற்றும் விசாரணைகளுக்கு பிறகு இன்று அம்பானியின் தனி விமானம்...\nமதுமிதா விஷயத்தில் போலீஸ் விசாரணை வேண்டும். ட்வீட் செய்த எஸ் வி சேகரக்கு ஏற்பட்ட...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதா மற்றும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை ஓடியது. இந்த நிலையில்...\n18 வயசுல ஒரு பையன் இருக்க மாதிரியா நான் தெரியற.\nவெளியே வந்ததும் முன்னாள் போட்டியாளரை சந்தித்து அபிராமி எடுத்துக்கொண்ட புகைப்படம்.\nகைகுழந்தயாக இருக்கும் இந்த பரபல நடிகை யாரென்று தெரிகிறதா.\nமதுமிதாவிற்கு உண்மையில் நடந்தது என்ன. மதுமிதாவை நேரில் சந்தித்த டேனியல் பேட்டி.\nதிருமணமான பிரபல நடிகர்களின் செல் போன் உரையாடல். ஆதாரத்தை வெளியிட்ட ஜோ மைக்கேல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/balu-mahendras-5th-death-anniversary/", "date_download": "2019-08-20T12:26:53Z", "digest": "sha1:DLGKORGMLTRY5XOSOQPB3HGX7FZPUH4K", "length": 28791, "nlines": 262, "source_domain": "vanakamindia.com", "title": "மூடுபனி எனக்கு முதல்படம்... ஆனால் இளையராஜா என்ற மகாவித்வானுக்கு? - பாலு மகேந்திரா நினைவலைகள் - VanakamIndia", "raw_content": "\nமூடுபனி எனக்கு முதல்படம்… ஆனால் இளையராஜா என்ற மகாவித்வானுக்கு – பாலு மகேந்திரா நினைவலைகள்\nதமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை… இன்னும் இரு தினங்கள் தொடரும்\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 18- இடும்பன்காரி\nசாதாரண காய்ச்சலுக்கு ரூ 1 லட்சத்தை இழந்த நடிகை\nமுதல் முறையாக படத் தயாரிப்பில் குதித்தது டிவிஎஸ் நிறுவனம்\nகாஷ்மீர் விவகாரம்…. ஐநாவில் ல் சீனாவுக்கு மூக்குடைப்பு\nராஜிவ் காந்தி… மன்னிக்கும் குணத்தைக் கற்றுத் தந்த அன்பான தந்தை\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் 2…. செப் 7-ல் தரையிறங்குகிறது\n‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் 44 வது திருமண நாள்\nபெங்களூருவில் இந்தி எதிர்ப்பு .. கன்னடப் போராளிகள் கைது\nஜெய்ப்பூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தர்பார் இறுதிகட்டப் படப்பிடிப்பு\nபொருளாதார மந்தநிலை பற்றிப் பேசும் பெரு முதலாளிகள் ‘மக்கள்நல பொருளியல்’ -ஐ ஆதரிக்கிறார்களா\nசீனப் பொருட்களை புறக்கணிப்போம்… வர்த்தகர்கள் கூட்டமைப்பு அழைப்பு\nமீண்டும் மாநிலங்களவையில் மன்மோகன் சிங்… இந்த தடவை ராஜஸ்தானிலிருந்து\nசீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் திரண்ட 17 லட்சம் பேர்\nஆவின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்தது… டீ, க��பி விலை உயர்வு.. மக்கள் கடும் அதிருப்தி\nகாஷ்மீர் விவகாரம்.. பாகிஸ்தான், சீனாவை அலற வைக்கும் மோடி வியூகம்\n அமைச்சர் கடம்பூர் ராஜூ சொல்வதைக் கேளுங்க\nபிக்பாஸ் முடிந்ததும் கமல் ஹாஸன் அரசியலுக்கு வந்துவிடுவார்\nஇனி ஆக்கிரமிப்பு காஷ்மர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு\n47 நாட்கள்… 1 கோடிப் பேர் தரிசனம்… அத்தி வரதருக்கு காணிக்கை எவ்வளவு தெரியுமா\nஅங்காடித்தெரு மகேஷ் இப்போ ‘தேனாம்பேட்டை மகேஷ்’\nஒரு கோடிப் பேருக்கு தரிசனம் தந்த பின் அனந்த சரஸ் குளத்துக்குள் எழுந்தருளினார் அத்தி வரதர்\nவேலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை\n‘இந்த நாள் அற்புத நாளாக இருக்கும்… 100 ஆண்டுகளில் இல்லாத மழை… இந்த ஆகஸ்டில்\n12 நிமிட காட்சிக்கு ரூ 80 கோடி செலவு… பிரமாண்டத்தின் உச்சம் சாஹோ\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 17 – குதிரை பாய்ந்தது\n‘ஆரக்கிள்’ லாரி எல்லிசன்… பிறந்தநொடி முதல் அடிவாங்கியவன் பில்லியனர் ஆன கதை\nசென்னை, புற நகரில் விடிய விடிய மழை\nஇந்தியா, சீனா எல்லாம் வளர்ந்துட்டாங்க… அதிபர் ட்ரம்பின் புது எச்சரிக்கை\nமூடுபனி எனக்கு முதல்படம்… ஆனால் இளையராஜா என்ற மகாவித்வானுக்கு – பாலு மகேந்திரா நினைவலைகள்\nஇயக்குநர் பாலு மகேந்திராவின் 5வது நினைவு நாள் இன்று. அந்த திரை மேதையின் நினைவலைகள்...\nஎழுபதுகளின் முற்பகுதி. ஒளிப்பதிவாளராக மட்டும் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். கேரளத்தில் மலையாளப் படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது ஒரு தெலுங்குப் படவாய்ப்பு வந்தது. அந்தப் படத்தின் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ். ராஜாஜி அவர்களின் கதையான ‘திக்கற்ற பார்வதியை’ தமிழில் படமாக எடுத்துத் தேசிய விருது பெற்றவர்.\nதிக்கற்ற பார்வதியைத் தொடர்ந்து ‘தரம்மாறிந்தி’ என்ற தெலுங்குப் படத்தை இயக்க அவர் ஒப்பந்தமாகியிருந்தார். அந்தப் படத்தை நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஒத்துக்கொண்டேன். அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஜி.கே. வெங்கடேஷ் என்ற இசையமைப்பாளர்தான் அந்தப் படத்திற்கு இசை. ஜி.கே. வெங்கடேஷ் எம்.எஸ்.வி யுடன் பணியாற்றியவர். நல்ல இசை ஞானம் உள்ளவர். அந்தப் படத்திற்கான மியூசிக் கம்போசிங் மாம்பலத்திலிருந்த தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும். இசையமைப்பளர் ஜி.கே.வெங்க��ேசுடன்,கம்போசிங் உதவியாளராக தேனியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூடவே வருவான். கிட்டார் கொண்டு வருவான். அவன் பெயர் இளையராஜா.\nநான் ஒளிப்பதிவு செய்யும் படங்களின் மியூசிக் கம்போசிங், டான்ஸ் ரிகர்ஸல் மற்றும் எடிட்டிங் போன்றவைகளுக்கெல்லாம் நான் போய் உட்காருவது வழக்கம். அந்தத் தெலுங்குப் படத்தின் மியூசிக் கம்போசிங்கின் போதுதான் இளையராஜாவுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது. நான் பூனே திரைப்படப் பள்ளியில் பயின்று தங்கப் பதக்கம் வென்றவன் என்பதாலோ, அல்லது எனது ஒளிப்பதிவின் நேர்த்தியால் கவரப்பட்டதாலோ, இளையராஜா சினிமாவைப் பற்றியும், ஒளிப்பதிவின் நுட்பங்கள் பற்றியும் என்னிடம் நிறையப் பேசுவார். தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவரது ஆர்வம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. நிறையப் பேசுவோம். நேரம் போவது தெரியாமல் பேசுவோம்.\nஎன்றோ ஒருநாள், தான் இசையமைக்கப் போகும் தனது முதல் படத்திற்கென்று அவர் போட்டுவைத்திருந்த மெட்டுகளை எனக்குப் பாடிக் காண்பிப்பார். சில வருடங்கள் கழித்து அவர் இசையமைத்த முதற் படமான அன்னக்கிளியின் மெட்டுக்கள் சில அவர் எனக்குப் பாடிக் காண்பித்தவைதான். இளையராஜா என்ற அந்தக் கிராமத்து இளைஞரின் அசாத்தியமான திறன் என்னை அதிர வைத்தது.\nநான் இயக்கும் முதல் படத்திற்கு இளையராஜாவைத்தான் இசையமைப்பாளராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு பண்ணியிருந்தேன்.\nஎனது எண்ணத்தை ஜி.கே.வெங்கடேஷ் அவர்களிடம் தெரியப்படுத்தவும் செய்தேன். அது கேட்ட ஜி.கே.வெங்கடேஷ் சொன்ன தீர்க்கதரிசன வார்த்தைகள் எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கின்றன..\n“பாலு… இந்தப் பயலுக்கு மட்டும் நீங்க ஒரு சான்ஸ் குடுத்தீங்க… அம்புட்டுத்தான், எல்லாரையும் தூக்கி ஓரங்கட்டிடுவான்.”\nஅப்படியே தான் நடந்தது. ஆனால் சான்ஸ் கொடுத்தது நானல்ல. பஞ்சு அருணாச்சலம் என்ற தயாரிப்பாளர். அவர் தயாரிப்பில் வந்த ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இளையராஜா என்ற மேதையை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.\nஅன்னக்கிளி படமும், அதற்கான இளையராஜாவின் இசையும் மிகப் பெரிய வெற்றியீட்டின. அன்னக்கிளி படத்திற்குப் பின் ராஜாவுக்கு உட்கார நேரமில்லாது தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தார். வெற்றி மேல் வெற்றி. தங்களுடைய மண்ணின் இசையை, தமிழர்கள் இளையராஜா என்ற இந்தக் கிராமத்து இளைஞன் மூலம் தெரிந்து கொண்டார்கள். ராஜாவின் இசை, தமிழர்களின் இசை. தமிழ் மண்ணின் இசை. தமிழ்க் கிராமங்களின் மண்வாசனையோடும், அந்த மக்களின் வியர்வை வாசனையோடும் கலந்து வந்த இசை.\nபூனே திரைப்படக் கல்லூரியில் எனது படிப்பை முடித்து தங்கப் பதக்கம் வென்று நான் வெளிவந்த வருடம் 1969.செம்மீன் புகழ் ராமு கரியாத், செம்மீனை அடுத்து இயக்கிய நெல்லு என்ற மலையாளப் படத்தின் ஒளிப்பதிவாளராக என்னை அறிமுகப்படுத்துகிறார். வருடம் 1971.\nநெல்லு படத்தின் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி. செம்மீன் படத்திற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார். இந்தியத் திரையிசையின் மகா மேதைகளில் ஒருவர் சலீல் சொத்ரி. நெல்லு படத்தின் ஒளிப்பதிவைப் பார்த்து பிரமித்துப் போன அவர் என் மீது மிகவும் பிரியமாக இருந்தார். அந்தப் பிரியத்தின் வெளிப்பாடாக அவர் ஒரு நாள் என்னிடம் சொன்னார். “பாலு நீ இயக்கும் முதல் படத்திற்கு நான் தான் இசையமைப்பேன்”. இந்திய இசைவானில் தன்னிகரற்ற தனி நட்சத்திரமாகத் திகழ்ந்த அந்த மகா வித்வானின் அன்புக் கட்டளை அது. அவர் விரும்பியபடியே, எனது முதற் படமான ‘கோகிலா’வுக்கு அவரே இசையமைத்து என்னை ஒரு இயக்குநராகத் துவக்கி வைத்தார். அது நடந்த வருடம் 1976.\nஎனது முதற் படத்தின் இசையமைப்பாளராக எனது நண்பர் இளையராஜாவைத்தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டவன் நான். கன்னட கோகிலாவைத் தொடர்ந்து நான் இயக்கிய இரண்டாவது படம் அழியாத கோலங்கள். தமிழ்ப் படம். இந்தப் படத்திற்கும் சலீல் சௌத்ரியே இசை அமைத்தார். அவர் வேண்டுகோளை என்னால் தட்டமுடியவில்லை. 78-ல் நான் இயக்கிய எனது மூன்றாவது படம் மூடுபனி. இந்தப் படத்திற்குத்தான் நான் இளையராஜாவை வைத்துக் கொள்ள முடிந்தது. மூடுபனி எனக்கு மூன்றாவது படம். இளையராஜாவுக்கு அது நூறாவது படம். இளையராஜா அத்தனை வேகமாகப் போய்க்கொண்டிருந்தார்.\nமூடுபனியில் தொடங்கி 2005-ல் வெளிவந்த அது ஒரு கனாக்காலம் வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.\nநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ‘தலைமுறைகள்’ என்று (தற்காலிகமாக) பெயரிடப்பட்டிருக்கும் எனது 22-வது படத்திற்கும் இளையராஜாதான் இசை. இதை நான் இன்னும் ராஜாவிடம் சொல்லவில்லை. படத்தை ���ுடித்து அவருக்குப் போட்டுக் காண்பித்தபின் சொல்லலாமென்றிருக்கிறேன்.\n78-ல் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை தொடர்கிறது… 34 இனிய வருடங்கள் \nஇன்னும் ஐந்தாறு படங்களாவது செய்துவிட்டுப் போகவேண்டும் என்பது என் எண்ணம். கண்டிப்பாகச் செய்வேன். அவை எல்லாவற்றிற்கும் இசை எனது ராஜாதான். அதில் மாற்றம் கிடையாது.\nதமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை… இன்னும் இரு தினங்கள் தொடரும்\nசென்னை: வடதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று...\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 18- இடும்பன்காரி\nஅத்தியாயம் 18- இடும்பன்காரி கொள்ளிடத்துப் பரிசில் துறையில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்னும் திருமலையப்பனை விட்டு விட்டு வந்துவிட்டோம். அந்த வீர வைஷ்ணவரை இப்போது கொஞ்சம் கவனிக்கலாம். வந்தியத்தேவன்...\nசாதாரண காய்ச்சலுக்கு ரூ 1 லட்சத்தை இழந்த நடிகை\nசுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் முதல் படமான மெய், மருத்துவத் துறையின் முறைகேடுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்ஏ பாஸ்கரன் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இந்தப் படத்தில்...\nமுதல் முறையாக படத் தயாரிப்பில் குதித்தது டிவிஎஸ் நிறுவனம்\nமெய் படத்தில் டிவிஎஸ் நிறுவனத்தை உருவாக்கிய சுந்தரம் ஐயங்காரின் கொள்ளுப் பேரின் நிக்கி சுந்தரம் நாயகனாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கிஷோர், ஈ...\nகாஷ்மீர் விவகாரம்…. ஐநாவில் ல் சீனாவுக்கு மூக்குடைப்பு\nநியூயார்க்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகள் சம்மந்தப் பட்ட பிரச்சனை மட்டுமே என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. காஷ்மீர்...\nராஜிவ் காந்தி… மன்னிக்கும் குணத்தைக் கற்றுத் தந்த அன்பான தந்தை\nடெல்லி: இன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த நாள். இந்த நாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட்...\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் 2…. செப் 7-ல் தரையிறங்குகிறது\nபெங்களூரு: நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெள�� ஆய்வு மையத்தால் கடந்த ஜூலை 22ம் தேதி ஏவப்பட்டது சந்திரயான்-2 செயற்கைக்கோள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட...\n‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி\nசென்னை: காங்கிரஸ் - திமுக கூட்டணியை யாராலுலும் அசைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள...\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் 44 வது திருமண நாள்\nசென்னை: இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு 44 வது திருமண நாளாகும். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மகனான மு.க.ஸ்டாலினுக்கு, 1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி...\nபெங்களூருவில் இந்தி எதிர்ப்பு .. கன்னடப் போராளிகள் கைது\nபெங்களூரு: ஜெயின் கோவிலுக்கு அருகே இந்தியில் எழுதி வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில், அதை கிழித்து எறிந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2009/10/", "date_download": "2019-08-20T11:37:31Z", "digest": "sha1:JUONBPG2PJWSVSH2MYCAR6GC5FIJICOM", "length": 109436, "nlines": 559, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: October 2009", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\n2009-ன் தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரைகள் - இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்\nகொலோன் (ஜெர்மனி) மாநகர் தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பெற்ற\nஆய்வுக் கட்டுரைகள் (6.1 Mb). இலவசமாகப் தரவிறக்கம் செய்யலாம்:\nஇண்பிட்டின் மின்மஞ்சரி 2009 - சிறப்பிதழ் (1.3 Mb):\nஇண்பிட் (http://infitt.org) உறுப்பினர் ஆகி உங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டுகிறோம்\nCologne-TIC2009-Communiqué (கொலோன் 2009 இணையக் கருத்தரங்க அறிக்கை)\nதமிழ் இணைய மாநாடு 2009, கொலோன் பல்கலைக்கழகம், செர்மனி\nசெர்மனியில் வெற்றிகரமாக நடைபெற்ற 2009 தமிழ் இணைய மாநாட்டைத் தொடர்ந்து உத்தமத்தின் உறுப்பினர் குழு பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்கிறது.\n1. 2010 தமிழ் இணைய மாநாட்டைத் தமிழ்நாட்டில் நடத்துவதற்குப் பரிந்துரைக்கிறது. மாநாட்டை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கல்விக் கழகங்கள், தனியார் மையங்கள், தங்களுடைய ஆர்வத்தை உத்தமத���திடம் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.\n2. ஒருங்குறி முறை தற்பொழுது பெரும்பாலான வணிக நிரலிகள், செல்பேசி நிரலிகள், மின்னியல் ஊடகங்களில் பயன் படுத்தப் படுவதனால், உத்தமம் ஒருங்குறி முறைத் தரத்தையே தரமாக, அறிவிக்குமாறு தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.\n3. தமிழில் பன்னாட்டுத் தரத்திற்கேற்ற தகவல் தொழில் நுட்ப இதழ் இல்லாமையின் தேவையை உணர்ந்தும், தமிழ்த் தகவல் தொழில் நுட்ப அறிஞர்களின் வேண்டுகோளை ஏற்றும் உத்தமம் ஒரு தமிழ்த் தகவல் தொழில் நுட்ப இதழினைத் தொடங்க முன் வந்துள்ளது. இவ்விதழைப் பதிப்பிப்பதற்கும், அதை மேலும் முன் எடுத்துச் செல்வதற்கும் முதலீட்டை தந்துதவுமாறு தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் மொரிசியசு அரசாங்கங்களைக் கேட்டுக் கொள்கிறது.\n4. உத்தமத்தின் செயலகம் 2004 வரை, சிங்கப்பூர் அரசாங்க உதவியுடன் சிங்கப்பூரில் செயல்பட்டு வந்தது. மூன்று வருட சிங்கப்பூர் அரசு உதவி முடிந்ததின் காரணமாக செயலக உதவியின்றி செயலகம் செயல்பட்டு வருகின்றது. உத்தமத்தின் உலகளாவிய பணிகளுக்கு ஏதுவாக இச்செயலக உதவியை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு தமிழ்நாட்டு அரசிடம் உத்தமம் கேட்டுக் கொள்கிறது. இச் செயலகம் சிங்கப்பூரில் அமைந்திருந்த உத்தமமத்தின் செயலக அமைப்பினை ஒத்திருக்கும். இச் செயலகம் உத்தமத்தின் இயக்குநரின் கீழ் செயல்படும்.\n5. தமிழ்த் தகவல் தொழில் நுட்ப முன்னோடிகளின் வணிக நோக்கமற்ற சேவையைக் கருத்தில் கொண்டு அவர்களைக் கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழங்குவது அவசியம் என மாநாட்டில் பங்கு பெற்ற அறிஞர்கள் உத்தமத்திற்குப் பரிந்துரைத்துள்ளனர். உத்தமம் தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் மொரிசியசு அரசாங்கங்களை இவ்விருதுகளை வழங்கத் தேவையான முதலீட்டினைத் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறது.\n6. 2009 தமிழ் இணையப் பேராளர்கள் உத்தமத்திடம் கேட்டுக் கொண்டதிற்கு இணங்கத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற புதிய பணிக் குழுக்களை அமைக்க உத்தமம் பூர்வாங்கப் பணிகளை ஏற்றுக் கொண்டுள்ளது. எழுத்தாக்கக் (Transliteration) குழு, பன்னாட்டு இணைய முகவரிக் குழு, தமிழ் கற்றல், கற்பித்தல் தரக் குழு, தமிழ் உருபனியல் (Morphology) குழ��� ஆகிய நான்கு பணிக்குழுக்களை உருவாக்க/உயிர்ப்பிக்கப் பரிந்துரைக்கிறது. உலகமயமாக்க சிந்தனைகளின் தொடர்பாகவும், புதிய வழிச் சிந்தனைகளைத் தூண்டும் முகமாகவும் பணிக்குழுப் பரிந்துரைகளை உத்தமம் ஏற்று உருவாக்க/உயிர்ப்பிக்க முயற்சிகளை உத்தமம் மேற்கொண்டுள்ளது.\nதமிழ் இணையக் கருத்தரங்க ஒளிப்படங்கள் (2009, ஜெர்மனி)\nஜெர்மனி கொலோன் மாநகரில் உலகத்தின் மிகப் பழமையான பல்கலைக் கழகங்களில் ஒன்றான கொலோன் பல்கலையில் (தொடக்கம்: கி.பி. 1388) தமிழ் இணையக் கருத்தரங்கு 2009 இனிதே நிகழ்ந்து முடிவுற்றது. சுமார் 20+ நாடுகளில் இருந்து தமிழ் ஆய்வு/கணிமைப் பேராளர்கள் வந்திருந்தனர். சில புகைப்படங்கள் இணைத்துள்ளேன். விரிவாகப் பல படங்கள் இன்னும் சில நாள்களில்\nபேரா. மறைமலை இலக்குவனார், விருபா குமரேசு, ... சிலர் வர இயலவில்லை என்றறிந்தேன். மிக்க உற்சாகத்துடன் ஞானபாரதி சென்னையில் இருந்து பங்கேற்றார். இன்னும் பலர், .... வாழ்நாளில் மறக்க இயலா நேர்முகங்கள். வாசு ரெங்கநாதன் சொல்வதுபோல், ‘ஹார்ட் காப்பீஸ்’ இப்போதுதான். இணையவழி நட்பு 15-17 ஆண்டுகளாய் உள்ளோரைக் கூட இப்பொழுதே கண்டேன்: ஓர் உதாரணம்: முத்து, கவிஅரசன், வெங்கடரங்கன், சிங்கை கிருஷ்ணன், மணியம், இளந்தமிழ், சுந்தர், பன்னீர்செல்வம், ...\nஎன் பழைய நண்பர்கள் - தமிழ்க் கணிமையிலும், தமிழ், இந்தாலஜி ஆய்வுலகிலும் - நேரில் பார்த்துப் பேச எனக்கமைந்த ஓர் அரிய வாய்ப்பு.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nதமிழ் இணைய மாநாடு 2009\nஇந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு மையம்\nஅமரர் நா. கோவிந்தசாமி, சிங்கப்பூர்\nii)Ms. Kalaiselvi: இணைய வகுப்பறை:தொழில் நுட்பமும் கற்போர் உளவியலும்\ni) Dr. Elanttamil: தமிழ் திறவூற்று மென்பொருள்கள்\nii) Mr. Sivarajah Anuraj: தமிழ் மென்பொருள்களும் மக்கள் பாவனையும்\nஅறிவியல் மற்றும் தற்காலத் தேவைகளுக்கேற்ற தமிழெழுத்துச் சீர்திருத்தமும் அவற்றைக் கணினி மற்றும் கைபேசி செயல்பாட்டிற்குப் பயன்படுத்தும் முறையும்\niii) Dr. S.K. Panneerselvam : இணையம் வழி மொழிக் கற்றல் - கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்\ni) Dr.A.R. Sivakumaran: பேச்சுத் தமிழைக் கற்பித்தலில் கணினியின் பயன்பாடு\niii) Mr. I. Thiruvalluvan: கணினியில் நேர் பெயர்ப்புச் சொற்கள்\nமின்பதிப்பின் ஒருங்கிணைப்பு - ஓலைச்சுவடிகளின் பேரட்டவணை, பல்லூடக தகவல் தரவுக் களஞ்சிய உருவாக்கல்\nசங்க இலக்கியத்திற்கான மின் அகராதி தயாரித்தல்\nதமிழில் தரவுதளங்கள் உருவாக்கலும் எதிர்கொள்ளும் இடர்களும்\nஅஞ்சலி: தருமபுரம் ப. சுவாமிநாதன் (29 மே 1923 - 15 அக். 2009)\nஓதுவார் சுவாமிகளின் “நிலையாப் பொருளை ...” திருப்புகழ்:\nநிலையாப் பொருளை யுடலாக் கருதி\nநெடுநாட் பொழுது ...... மவமேபோய்\nநிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்\nநிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி\nமலநீர்ச் சயன மிசையாப் பெருகி\nமடிவேற் குரிய ...... நெறியாக\nமறைபோற் றரிய வொளியாய்ப் பரவு\nமலர்தாட் கமல ...... மருள்வாயே\nஎண்டி சையும் புகழ் சிறக்க\nபிஞ்சாய்ப் பறித்தே இந்த ‘யமன்’\nஅஞ்சலி: தருமபுரம் ப. சுவாமிநாதன்\nதருமபுரம் ப. சுவாமிநாதன் காலமானார். 2040 கன்னி (புரட்டாதி) 28 பின்னிரவு 49 நாழிகை (15.10.2009, அதிகாலை 0200 மணி) அளவில் அவரது உயிர் பிரிந்தது.\nநீண்ட நாள்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சில காலம் இருந்தார். பின்னர் போரூர், குன்றத்தூரில் அவர் வாழ்ந்த இல்லத்துக்கே வந்தார். அவரின் துணைவியார் கூடவே இருந்தார். பொற்றாளம் துரை. ஆறுமுகம் அவர்கள் வழிகாட்டலில் அவரது அன்பர்கள் பலர் அவரது நலன் பேணி வந்தனர்.\nயாழ்ப்பாணத்தில், 1960களில் சைவ பரிபாலன சபை ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர் பலரை உருவாக்கினார். அக்காலத்திலிருந்து அவரை நான் அறிவேன்.\nசென்னைக்கு வந்த பின்னரும் பேரா. அ.ச.ஞானசம்பந்தன் இல்லம், தமிழிசைச் சங்கம், சென்னையில் உள்ள திருக்கோயில்கள் என அவர் எங்கிருந்தாலும் சென்று சந்திப்பேன். அவர் இசையில் ஒன்றிவிடுவேன்.\n1993இல் என் தந்தையார் சென்னையில் காலமான பொழுது என்னிடம் வந்து ஆறுதல் கூறி, நீத்தார் வழிபாடுகளில் பண்ணிசைத்தார்.\nபண்ணிசை உலகில் நம் தலைமுறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசைக்குப் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தவர்.\nஉலகெங்கும் இன்று பரந்து வாழும் தமிழர் ஒவ்வொருவரது இல்லத்திலும் அவரது குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.\nபொற்றாளம் துரை. ஆறுமுகம் அவர்களது முயற்சியால், திருவான்மியூர், கனால் வீதியிலுள்ள வாணி பதிவகத்தாரின் விசயராகவன், தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்களின் குரலிசையைப் பன்னிரு திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325 பாடல்களுக்குப் பதிவு செய்து விற்ப���ைக்குத் தருகிறார். இவற்றுள் 11ஆம் திருமுறையின் 393 பாடல்களைத் தருமபுரம் ஆதீனம் நடத்திவரும் www.thevaaram.org மின்னம்பல தளத்தில் சேர்க்கும் உரிமையை வாணி பதிவகத்தார் என் வேண்டுகோளை ஏற்றுத் தந்தனர்.\nஉலகம் முழுவதும் வாழும் தமிழர் துயருற்றுக் கதற, கண்ணீர் விட, தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்துள்ளார்கள்.\nசென்னை, அக். 15: தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்று போற்றப்படும் கலைமாமணி தருமபுரம் ப.சுவாமிநாதன் (86) வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் காலமானார். சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள குன்றத்தூர் தச்சர் தெருவில் வசித்து வந்த அவருக்கு 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மனைவி சுலோச்சனா அம்மாள் உள்ளார்.வாழ்க்கை குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் கிராமத்தில் 29-5-1923-ம் ஆண்டு, மு.பஞ்சநாத முதலியார் -பார்வதி அண்ணி அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த ராஜகோபால் என்ற ப.சுவாமிநாதன், தனது 12-வது வயதில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்தார். அங்கு 24-வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப் பணிபுரிந்துகொண்டே, தேவார பாடசாலையில் சேர்ந்து தேவாரம் பாடும் பயிற்சியை மேற்கொண்டார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, தேவார இசைமணி பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை இசைக் கல்லூரியில் 4 ஆண்டுகள் பயின்று, முதல் மாணவராகத் தேறிய அவர், சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். 1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பாடசாலை ஆசிரியப் பணியில் இருந்து வெளியேறிய அவர், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார். இவர் முன்னாள் ஆளுநர் கே.கே.ஷாவிடம் கலைமாமணி விருதையும், ஜி.கே.மூப்பனாரிடம் தமிழிசைச் சங்கம் சார்பில் இசைப்பேரறிஞர் விருதையும் பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சார்பில் தமிழக அரசவைக் கலைஞராகத் தேர்வு செய்யப்பட்டு, அப்போது நிதி அமைச்சராக இருந்த இரா.நெடுஞ்செழியனால் சிறப்பிக்கப்பட்டார். குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் கோயிலில் மும்முறை குடமுழுக்கு நடத்திய பெருமையும் இவரையே சாரும். 100க்கும் மேற்பட்ட கேசட்டுகளில் இவர் பாடிய 11 திருமுறைகளும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் கட்டி இருக்கும் கோவில்களிலும், தமிழர்களின் இல்லங்களிலும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.\nபாரதமாதா வடிவ உருவாக்கமும், பாரதியாரும்\nமகாகவி பாரதியார் நினைவுநாள் (11 செப். 2009) தினமணிக் கட்டுரையைப் பாரதியில் ஆழங்கால் பட்டவர்கள் கூடும் சந்தவசந்தம் குழுவுக்கு அனுப்பிவைத்தேன் [1]. கவிமாமணி இலந்தையார், ஹரிகிருஷ்ணன், ... உட்படப் பலர் பங்கேற்று இழை வளர்ந்தது. பாரதியார் புதுச்சேரி குயவன்பாளையத்தில் செய்த பதுமையை மண்டயம் சகோதர்களிடம் பெற்று இன்றும் பாதுகாத்து வரும் திரு. ந. பாலு ஒளிப்படம் அனுப்பி வைத்தார். அப்படத்தை ஆராய்ந்ததன் விளைவுதான் இக்கட்டுரை.\nரா. அ. பத்மநாபன், சித்திர பாரதி, 1957. இரண்டாம் பதிப்பு: 1982, பாரதி நூற்றாண்டு விழா வெளியீடு: பொள்ளாச்சி நா. மகாலிங்கம்\nபாரதியார் செய்த பாரதமாதா பதுமை (ந. பாலுவிடம் உள்ளது)\nபாரதிதாசன் பார்வையில் பாரதி, ச சு இளங்கோவன்\nமேலே இருக்கும் 3 படங்களைப் பாருங்கள். காலில் விலங்கு பூட்டி, கையைக் கன்னத்தில் முட்டுக்கொடுத்து, கூந்தலை முடியாமல் அவிழ்ந்து அலப்புறும் நிலையில் மவுலி தாங்கிப் பாரதமாதா நின்றகோலத்தில் இருக்கிறார்.\nபதுமையில் குஜராத் அருகே கூர்ந்து கவனித்தால் சிங்கம் இருக்கிறது. எனவே துர்க்கா பரமேசுவரியின் அவதாரமாகச் செய்துள்ளனர் எனப் புலப்படும். இன்றும் பரவலாக அவ்வாறே பாரதமாதா வட இந்திய பாரதமாதா கோவில்களில் வடிவம் பெறுகிறாள். உதாரணமாக, நாசிக் நகரருகே கர்கோடி (Gargoti) கனிம (minerals) ம்யூசியத்தில் உள்ள பளிங்குப் பாரதமாதா சிலையைச் சொல்லலாம். மாமல்லையில் சிங்கத்தின் மீதமர்ந்து போரிடும் கொற்றவை அற்புதமான கலை உன்னதம் நினைவுக்கு வரும்.\nதொல்பழங்கால இந்தியாவில் கொற்றவை ...\nசிந்து சமவெளியிலும் கொற்றவை (பிற்காலத் துர்க்கை) உண்டு. அங்கே வாகனம் புலிதான். சிந்து சமவெளிக்கு 2000 ஆண்டுக்குப் பின்னர் புலி சிங்கமாக மாறினாலும், கொற்றவைக்குப் புலிவாகனமும் இன்றும் பழைய கோவில்களிலும், கலைகளிலும் இருக்கிறது விந்தைதான்.\nமுதன்முதலாய் பாரதமாதா - வங்காளத்தில்\nகிரணசந்திர பந்தோபாத்யாயா 1873-ல் எழுதிய நாடகத்தில் பாரதமாதா எல்லா உடைமைகளையும் இழந்த நிலையில் வர்ணிக்கப்படுகிறாள். பாரதமாதா முதன்முதலாக 1866-ல் பூதேவ முக்கோபாத்யாயாவின் 19-ஆம் புராணம் என்னும் கேலிநாடகத்தில் (satirical drama) அதிபாரதி என்று உருவம் பெறுகிறாள். அதில் ஆர்யசாமி என்பவரின் விதவையாகக் கோலம் கொண்டாள் (இந்திரா சௌதுரி, The Frail Hero and Virile History, ஆக்ஸ்போர்ட், 1998. பக். 99).\nபின்னர் பிரசித்தமான பங்கிம் சந்திர சேட்டர்ஜியின் 'ஆனந்தமடம்’ (1882) நாவலில் மா காளியான பாரதமாதா வென்றிப்பாவை துருக்கையாக இறுதியில் உருப்பெறுகிறாள். இதில் இடம்பெறும் வந்தே மாதரம் தோத்திரம் துருக்கையைப் புகழ்வதாக தாகூர் எழுதியுள்ளார்.\n20-ஆம் நூற்றாண்டில் பாரதமாதா சித்திரங்கள் ....\nஅவனீந்திரநாத் தாகூர் 1905-ல் தீட்டிய பாரதிமாதா இந்திய நவீன ஓவியத்தின் தொடக்ககாலப் படைப்பு. சாத்வினியாகக் காட்டப்படும் சரசுவதியின் அருகே வெள்ளைக் கமலங்கள் உள்ளன. கைகளில் அக்க மாலை, பனைஓலைக் கிரந்தம், பருத்தித் துணி, நெல்லம்பயிர் காணலாம். இச் சின்னங்களை விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா சிட்சை-தீட்சை-அன்னம்-வஸ்திரம் என்று விளக்கியுள்ளார்:\nஇந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் எம். எஃப். ஹுசேன் வரைந்த பாரதாமாதா. இங்கும் பராசக்தி என்று காட்ட விநாயகன், முருகனின் மயில் உண்டு. நித்தியமானவள் என்று காட்ட இமையமும், சந்திர சூரியர்களும். அமுத கலசத்திலிருந்து அருள்பொழிகிறாள். கடலும், கப்பலும், தண்டி யாத்திரையில் காந்தி உப்பு சத்தியாக்கிரகமும்.\nபாரதியின் பாரதமாதாவுக்கு மூலமான வர்ண அச்சுப்படங்கள்\n1907 ஏப்ரல் மாதம் ஆனந்த குமாரசாமி கல்கத்தா மாடர்ன் ரிவியூ இதழில் பாரத் மாதா என்று சிறுகதை எழுதியுள்ளார் (பக். 369 - 371). அதில் அடிமை விலங்கை உடைப்பதைத் தீர்க்க தரிசன வரிகளுடன் சிறுகதையை முடிக்கிறார்: ”And this tale is yet unfinished; but the ending is not afar off, and may be foreseen.\" பின்னர், 1920-ல் பாரதியின் குருநாதர் அரவிந்த கோஷ் இந்திய விடுதலை பற்றிக் குறித்தார்:\nபாரதியின் பாரதாமாதாவை மீண்டும் ஒருமுறை பார்ப்போம். திரு. ந. பாலு தந்துள்ள பதுமைப் படத்தின் அருகே உள்ள குறிப்பு மிக முக்கியமானது: “Terracota figure of composite unit of India, ... in the year 1916, during their exile at Pondicherry.\nகல்கத்தா அச்சகங்கள் பஜார் ப்ரிண்ட்ஸ், காலண்டர்கள், துணிப்பொதிகளில் அச்சிட்டு சித்திரங்களை இந்தியா முழுக்கப் பரப்பினார்கள். குரோமோ-லித்தோகிராப் தொழில்நுட்பம் இந்தியாவில் 1870களில் அறிமுகம் ஆனது. அதில் பாரதமாதா உருவகப் படம் முதன்முதலாய் ஆனந்தமடம் நாவலில் இருந்து கலை, தேசிய இயக்க சின்னமாய் அச்சானது. இந்தியாவில் சினிமா தோன்றாத காலம் அது. இவை சுமார் 1905-1910 வாக்கில் கல்கத்தாவில் அச்சேறத் தொடங்கின. 1920 வாக்கில் அச்சான பாரத மாதாவும், 1940களில் ஆமதாபாத் மில்லில் பயன்படுத்திய பாரதாமாதா படம் காணலாம்.\n1940களில் துணிப் பொதிகளில் ஒட்டிய ஆமதாபாத் நியூ டெக்ஸ்டைல் மில்ஸ் பாரதமாதா வர்ணப்படம். பாதத்தருகே சிலோன் தாமரை மொட்டாக உள்ளது அவதானிக்கலாம்.\nபாரதியார் ‘சுதேசமித்திரன்’ இதழில் மொழிபெயர்ப்பாளராகச் சேர்ந்தார். அவ்விதழின் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யரின் தொடர்பால் அவருக்கு விடுதலையுணர்வு ஏற்பட்டது. இதன் பின்னர் 1905 இல் காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு பாரதி சென்று வந்தார். வரும் வழியில் கல்கத்தாவில் விவேகானந்தரின் உதவியாளர் நிவேதிதா தேவியைச் சந்தித்து அவரிடம் உபதேசம் பெற்றார். பாரதியாரின் வங்காள விஜயம் அங்கே வெளிவந்த பத்திரிகைகளாலோ, கலர் பிரிண்ட்ஸ் மூலமாகவோ அவருக்கு பாரதமாதாவாகத் துர்க்கையை அறிமுகப்படுத்தி இருக்கவேண்டும். 1909ம் ஆண்டிலேயே ”அரிமிசையே ஊர்வாள் அவள்” என்று பாரதமாதாவை துர்க்கையாகப் பாரதி பாட இந்த வங்கவிஜயம் தூண்டுகோல்.\nபாரதமாதா துர்க்கை என்று வங்காளத்தில் 1880-களில் ஆனந்தமடம் நாவல் வழியாகப் பரவல் ஆயிற்று. 1870களில் க்ரோம்லித்தோக்ராப் அறிமுகம் ஆன தொழில்நுட்பம் அதை மேலும் மக்களுக்கு எடுத்துச் சென்றது. பாரதியின் சிலையிலிருந்து 1920 பாரதமாதா (கல்கத்தா) அச்சானதாய் தெரியவில்லை. உ-ம்: அவள் கையில் வைத்துள்ள திரிசூலம் - இது துர்க்கைக்கு உரியது. வங்காள இலக்கியம், ஓவியர்கள் கொடுத்த வடிவம் இது. முதலில் திரிசூலமாக இருந்தது காவிவர்ணக் கொடிக்கும், பின்னர் காங்கிரஸ் (கதர் ராட்டை) கொடிக்கும், அதன் பின்னர் தேசியகொடிக்கும் மாறுகிறது. பாரதியின் சிலை துர்க்கை திரிசூலம் காவி வர்ணக் கொடியாக மாறும் கட்டம். அச்சு அசலாக பாரதியின் பாரதமாதாவும், க்ரோம்லித்தோக்ராப்பும் இருப்பதைப் பாருங்கள். சிலோன் தாமரை மொட்டாக இருக்கிறது அல்லவா மண்பொம்மைகளில் அப்படி வைத்தால் அது சற்றே கவனம் குறைந்தாலும் உடைந்து பிய்ந்துவிடும் என்பது எதார்த்தம்.\nஇந்திய துணைக்கண்ட வரைபடத்துடன் பாரதமாதாவைப் பொருத்தி முதல்முதலாய் வரைந்த வங்காளக் கலைஞர் யார் நந்தாலால் போஸ், ஜைமினி ராய், ... போன்ற புகழ்வாய்ந்த சைத்ரீகரா நந்தாலால் போஸ், ஜைமினி ராய், ... போன்ற புகழ்வாய்ந்த சைத்ரீகரா அல்லது, பெயர் தெரியா பஜார் ஓவியரா அல்லது, பெயர் தெரியா பஜார் ஓவியரா எந்த அச்சகத்தில் அந்த வர்ண அச்சுப்படம் ஆனது எந்த அச்சகத்தில் அந்த வர்ண அச்சுப்படம் ஆனது இந்த ஆய்வுக் கேள்விகள் சுவையானவை. விடையைத் தேடிக் காண்போம்.\nக்ரோம்லித்தோகிராப்களுடன், வங்காளத்தில் 1885 - 1910 காலகட்டத்தில் வெளிவந்த பத்திரிகைகள் (வங்காளி, ஆங்கிலம் இரண்டையும்) தேடவேண்டும். சித்திரம் அதில் இருக்கும் என்று நம்புகிறேன். பாரதியார் குயவர் ஒருவரிடம் மண்பதுமை செய்தது நிஜம். ஆனால் வடிவம் அவர் செய்ததாகத் தோன்றவில்லை.\nபேத்ரிஸ் ஆர்ட்ஸ் காலேஜில் வாத்தியார். அவர் கல்கத்தா ஸ்கூல் ஆஃப் ஆர்ட் மாணவரா அப்போது சித்திரம் கற்பிக்கும் கல்லூரிகள் இந்தியா முழுக்க நாலோ, அஞ்சோ தான். அதில் உள்ள மூத்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிமாற்றங்கள் நிறைய. பாரதியார் பேத்ரிஸிடம் பாரதிதாசனுடன் போனதும் பாரதி சொல்ல, பேத்ரிஸ் உடனே ஒரு வங்க லித்தோக்ராப்பை, அல்லது வங்காள பத்திரிகையைக் காட்டியிருக்கலாம். அதை மண்வனைஞரிடம் கொடுக்க அவர் பதுமை இயற்றியிருக்க வேண்டும்.\nலித்தோகிராப் வடிவங்களும் பாரதி பதுமையும் ஒன்றே. இது எப்படி ஏற்படும்\n(அ) பாரதியார் வடிவம் வங்காளத்தில் பரவி ஏற்பட்டிருக்கவேண்டும்\n(ஆ) பேத்ரிஸ் தான் பார்த்த லித்தோக்ராப் அன்றேல் வங்க பத்திரிகை சித்திரம் காட்ட அதைக் குயவரிடம் பாரதி கொடுத்துச் செய்திருக்கவேண்டும்.\nஎல்லாவற்றையும் வைத்து யோசித்துப் பார்க்கையில் எனக்கு (ஆ) சாத்தியம் அதிகம் என்று படுகிறது. அதாவது, பாரதி வங்க மூலத்தை கொடுத்து வனையச் சொல்லியுள்ளார் என்றே தோன்றுகிறது.\nஉயிர்வருக்க ஆத்திசூடி - உடல் எழுத்து\n(எழுத்துப்பிழை திருத்தியுள்ளேன் ~ நா. கணேசன்)\nஎழுத்தாளர் குமுதினி (1905 - 1986) ~ Dr. பிரேமா நந்தகுமார் கட்டுரை (மனுஷி (தில்லி) 2005) )\nநகைச்சுவையாக வாழ்க்கையின் சம்பவங்களை, பிரயாணக் கட்டுரைகளை எழுதியவர் குமுதினி (1905 - 1986). தாகூரின் நாவலான யோக-யோகத்தின் கதாநாயகி பெயரைப் புனைபெயராகக் கொண்ட குமுதினியின் இயற்பெயர் ரங்கநாயகி. ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரி குடும்பத்தின் முதல் மருமகளாக வாய்த்தவர். கதர்ச் சீலை கட்டி, காந்தியின் நண��பராக, தொண்டராக வாழ்நாளில் விளங்கியவர். யாழ்ப்பாணத்து அரியநாயகம் போன்றோர் காந்தியின் வார்தா ஆசிரமப் பள்ளியை நடத்தியபோது அருகிருந்து உதவியவர். குழந்தைகள் பள்ளி அமைத்த மாண்டிசரி அம்மையாரை அறிந்தவர். இலங்கை, மலாயா, இங்கிலாந்து, பிரான்சு, அமெரிக்கா, என்று பல நாடுகளை நேரில் கண்டவர். ஏப்ரல் 24, 1938-ல் பெண்ணெழுத்தாளர் குமுதினி ராஜாஜி, உவேசாவுடன் அமர்ந்து ஆனந்த விகடன் வெளியிட்ட குமுதினி அரிய புகைப்படம் காணலாம்.\nபுற்றுநோயால் 1986-ல் அரங்கனடி சார்ந்த குமுதினியின் எழுத்துக்கள் தொகுக்கப்படவேண்டும். இறுதியாக, நம்மாழ்வாரின் 100 பாசுரங்களை ஆங்கிலத்தில் பெயர்த்தார். குமுதினி மருமகள் பிரேமா நந்தகுமார் அவர்களின் 2005 மனுஷி கட்டுரையைப் படிக்கலாம்.\n1905-ல் உருவான வள்ளலார் சிலை (பண்ருட்டி மலையாண்டவர் கோயில்)\n19.4.1905-ல் செய்யப்பட்ட வள்ளலார் சிலையொன்றை பண்ருட்டி அருகே கண்டுபிடித்துள்ளதாகப் படத்துடன் செய்தி தினமணியில் வெளியாகியுள்ளது. அது வள்ளலார் திருவுரு தானா என்று உறுதிப்படுத்த சமயபுரம்/வடலூர் தவத்திரு. ஊரன் அடிகளார் போன்றவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.\nகைகள் திருவருட்பிரகாச வள்ளலார் வைத்திருந்ததுபோலவே உள்ளன. அருட்பிரகாசர் என்பது க்ருபாபிரகாசர் என வடமொழி வாசகமாகப் பொறிக்கப்பட்டுள்ளது: \"ஸ்ரீமத் புஷ்பாசல நிவாச ஸ்ரீ க்ருபா ப்ரகாஸ பதான்ய பரம ஸ்ரீ மூர்த்தி”. இந்தச் செப்புப்படிம வாசகம் ஒளிப்படமாக வெளியாக வேண்டும்.\nதினமணி வாசகர் பின்னூட்டையும் இணைத்துள்ளேன்.\nவள்ளலார் வாழ்ந்த மலையும், சிலையும் கண்டுபிடிப்பு\nதினமணி, செப்டம்பர் 13 2009\nபண்ருட்டி, செப். 11: வடலூர் ராமலிங்க அடிகளாரின் வெண்கலச் சிலையும், அவர் வாழ்ந்த மலையும் பண்ருட்டி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nபண்ருட்டியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள சி.என்.பாளையம், மலையாண்டவர் கோயிலில் (புஷ்பகிரி) இச்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகுறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் விரிவுரையாளர் வேல்முருகன் கொடுத்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வாளர்கள் பண்ருட்டி தமிழரசன், நெல்லிக்குப்பம் நாராயணமூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறியது:\nசென்னப்பநாயக்கன்பாளையம் உச்சிப்பிள்ளையார் கோயில் என அழைக்கப்படும் மலைக்கோயில், பண்டைய காலத்தில் மலையாண்டவர் கோயில் என்று அழைக்கப்பட்டுள்ளது.\nஇம்மலையில் கி.பி.7-ம் நூற்றாண்டுக்கு முன்னரே பல்லவர் கால சிவன் கோயில் இருந்ததற்கானச் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.\nஇக்கோயிலில் அம்மன் சன்னதியிலிருந்த வெண்கலச் சிலை புத்தராக, சமண தீர்த்தங்கரரின் சிலையாக இருக்கலாம் என இக்கிராம மக்கள் கருதினர்.\nசிலையை ஆய்வு செய்தபோது, \"ஸ்ரீமத் புஷ்பாசல நிவாச ஸ்ரீ க்ருபா ப்ரகாஸ பதான்ய பரம ஸ்ரீ மூர்த்தி என்று சம்ஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துகளை படித்ததில் இது வள்ளலாரின் உருவச் சிலை' என உறுதி செய்யப்பட்டது.\n48 செ.மீ. உயரமும், 22 செ.மீ. அகலமும், 60 செ.மீ. சுற்றளவும் உள்ள இச்சிலை, இடது கால் மீது வலது காலை மடித்து வைத்தும், இடது கை மீது வலக்கையால் மூடிய தியான நிலையில் அரைக் கண் பார்வையில் கருணை ததும்பும் முகத்தோடு காணப்படுகிறது.\nஇச்சிலையை 19.4.1905-ம் ஆண்டு பண்ருட்டியை சேர்ந்த ச.சொக்கலிங்க செட்டியார், விழமங்கலம் ந.வேலாயுத செட்டியார் தருமம் செய்ததாக பொறிக்கப்பட்டுள்ளது.\nசுபானு ஆண்டு புரட்டாசி மாதம் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.1.1823-ல் அவதரித்த வள்ளலார், ஸ்ரீமுக ஆண்டு தை மாதம் 19-ம் தேதி 30.1.1874-ல் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத் திருமாளிகையில் திருகாப்பிட்டுக் கொண்டவர்.\n1862-ல் வள்ளலார் தனது அன்பர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், \"கருங்குழியிலிருந்து வடமேற்கே ஓர் ஊருக்குப்போய் அவ்விடத்தே முடிக்க வேண்டிய காரியத்தை முடித்துக் கொண்டு என்றும், தற்காலத்தில் யான் வசிக்கும் இடம் இது வென்று குறிப்பதற்கூடாது' என்றும் அவர் எழுதியுள்ளார்.\nஎனவே அவர் வாழ்ந்த இடங்களில் மலையாண்டவர் மலையும் (புஷ்பகிரி) ஒன்று என அறியப்படுகிறது.\nஅவருக்கு பின்னரும் சில சீடர்கள் சித்தர்களாக வாழ்ந்து சமாதி நிலை அடைந்துள்ளனர் என தெரிகிறது. \"அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை' என்று உருவ வழிபாட்டை மறுத்து ஜோதி தரிசன வழிபாட்டு முறையை தொடங்கிய ராமலிங்க அடிகளாருக்கே வெண்கலச்சிலை அமைத்திருப்பது வியப்பிற்குரியது.\nஇச்சிலை, தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத ஒன்றாகும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nவள்ளலாரை பற்றிய அடிப்படை அறிவில்லாத ஆராய்ச்சி, தவறான கருத்து சொல்லப்பட்டுள்ளது. வள்ளலார் சமாதியை எதிர்த்தவர் ,அவர் சமாதி அடையவில்லை .அவரது தியான முறைகளும் வேறு .அவர் எப்போதும் வெண்மையான ஆடையால் உடலை முழுமையாக மூடியிருபார் ,செருப்பு அணிந்து கொள்வார் . இந்த விடயங்கள் சன்மார்கத்தை பின்பற்றுவர்களுக்கு நன்கு தெரியும் ,இந்த சிலை அவருடையது இல்லை என்பதும் தெரியும்.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\n2009-ன் தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரைகள் - இலவசமாக...\nதமிழ் இணையக் கருத்தரங்க ஒளிப்படங்கள் (2009, ஜெர்மன...\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி,...\nஅஞ்சலி: தருமபுரம் ப. சுவாமிநாதன் (29 மே 1923 - 15 ...\nபாரதமாதா வடிவ உருவாக்கமும், பாரதியாரும்\nஉயிர்வருக்க ஆத்திசூடி - உடல் எழுத்து\nஎழுத்தாளர் குமுதினி (1905 - 1986) ~ Dr. பிரேமா நந...\n1905-ல் உருவான வள்ளலார் சிலை (பண்ருட்டி மலையாண்டவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20201136", "date_download": "2019-08-20T11:39:54Z", "digest": "sha1:4QCIMUQWO2ESFADGY57YIS5UP6KOLMXF", "length": 106254, "nlines": 801, "source_domain": "old.thinnai.com", "title": "உரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும் | திண்ணை", "raw_content": "\nஉரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும்\nஉரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும்\nசுந்தர ராமசாமி தன் ‘தமிழகத்தில் கல்வி : வே. வசந்தி தேவியுடன் உரையாடல் ‘ என்ற புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை\nகற்றுக்கொள்ளும் ஆற்றல்தான், மனிதனை விலங்குகளிலிருந்தும் தாவரங்களிலிருந்தும் பிரித்துக்காட்டும் முக்கியக் குணம். மனித நாகரிகத்தின் சாராம்சத்தைச் சுட்டுவதும் இந்த ஆற்றல்தான். ஏதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு இந்த ஆற்றலை மனிதன் இழக்க நேர்ந்தால் பிற ஜீவராசிகள் அனைத்தும் எண்ணற்ற திறன்களில் தன்னை விஞ்சி நிற்பது அவனுக்குத் தெரிய வரும். கற்றுக் கொள்வதன் மூலம் புதிய அறிவுகளைக் கண்டடைவதுடன், சமூகத்தின் குணத்தையும் மனிதன் தன் வாழ்வின் மூலமே மாற்றி விடுகிறான்.\nவாலிபப் பருவம் அடைவது வரையிலும் பள்ளியிலோ, குடும்பத்தினரிடமிருந்தோ, புற உலகத்தைச் சார்ந்தோ சொல்லும்படி கற்றுக்கொள்ள எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. உயிர் தரித்தல் மூலம் ஜீவன்கள் இயற்கையாகப் பெறும் அறிவு எனக்கும் சாத்தியமாக இருந்தது என் பாக்கியம். நகத்தால் எவரையும் பிறாண்டக்கூடாது என்பது எனக்குத் தெரிந்திருந்தது. பள்ளி வாழ்க்கையை அரைகுறையாக முடித்துக் கொண்டபோது ஆசிரியர்களின் முகங்கள், பள்ளிக் கட்டிடம், சுற்றியிருந்த மைதானங்கள், அவற்றில் நின்ற மரங்கள் ஆகியவையே மனத்தில் நிழலாடிக் கொண்டிருந்தன. கல்வியின் பாதிப்பு எனத் திடமாக உணர எதுவும் இருக்கவில்லை.\nபள்ளி நாட்களில் விளையாட்டில் முன்னிலையிலும் படிப்பில் வெகுவாகப் பின்னிலையிலும் நான் இருந்தேன். இந்நிலையில் என் ஆசிரியர்கள் என்னைச் சுட்டாமல் மாணவர்களைப் பற்றிப் பொதுவாகக் கூறும் குறைகள் எனக்கும் பொருந்தி வந்து என் மனத்தை உள்ளூரத் தைத்துக்கொண்டிருந்ததால் எனக்கு அவர்களுடன் நெருங்க முடியாத சங்கடம் இருந்தது. தங்கள் முயற்சிகள் மூலம் சிறிதளவுகூடக் கற்றுக் கொள்ள முடியாத ஒரு மாணவனின் அன்பையும் மதிப்பையும் எப்படி ஆசிரியர்களால் உணர்ந்துகொள்ள முடியும் இந்தப் பின்னணியில் ஒரு ஜீவன், தன்னைத் தனது பதினெட்டாவது வயதுவாக்கில் மூடம் என அறிய நேர்ந்தால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இந்தச் சுய அறிவு மனித ஜீவனுக்கு மட்டுமே நிகழக்கூடியது என்பதால் இதில் ஆச்சரியப்பட எல்லாம் இருக்கிறது என்றும் சொல்லலாம். அறியாமை கூட மனிதனிடத்திலும் பிற ஜீவராசிகளிடத்திலும் ஒன்றாக இல்லை.\nஅறியாமை பற்றிய அறிவு துளிர்விடத் தொடங்கியபோது மனத்தில் கவிந்தது துக்கம். விலைமதிப்பற்ற இந்தத் துக்கம் காலப்போக்கில் வளர்ந்து கல்வியின் மதிப்பை உணரச் செய்ததுடன் சுயகல்வி என்ற வாசலை எனக்கு ஒருக்களித்து வைத்தது. சுயகல்வி என்ற வாசல் திறந்தபோது வாழ்க்கைக்கும் எனக்குமான உறவில் ஒரு குண வேறுபாடு தோன்றத் தொடங்கிற்று. வாழ்க்கையே ஒரு பள்ளி என்பதும் சக மனிதன் மூலமாகவும் புத்தகங்கள் வாயிலாகவும் எண்ணற்ற அறிவுகளை முடிவின்றிப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதும், தொடர்ந்து கற்றுக்கொண்டு வந்தாலும், ‘கற்றது கை மண் அளவு ; கல்லாதது உலகளவு ‘ என்ற நிலையே தொடரும் என்பதும் தெரிய வந்தது. கல்விமீதான என் உறவும் அக்கறையும் கல்லாத கல்வி அளித்த துக்கத்திலிருந்து பிறந்தவை.\nஇளமையிலிருந்தே எனக்குப் பல ஆசிரியர்களுடன் தொடர்பு இருந்து வந்திருக்கிறது. இவர்களில் ஒருசிலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்ப��யும் பெற்றிருந்தேன். ஜேசுதாசன், இலக்குவனார், ருத்திரப்பசாமி, ஸ்ரீதர மேனன், வீரபத்திரன் செட்டியார், காந்திமதி அம்மாள், சிவராம கிருஷ்ண ஐயர், அச்சம்மா தாமஸ், சிவன் பிள்ளை, ஏகாம்பர நாடார் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களுடன் கொண்டிருந்த உறவு காலப் போக்கில் நட்பாக மலர்ந்தது. இவர்கள் எல்லோருமே எனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஆசிரியர்கள்.\nஎனக்குக் கற்றுத்தந்த வீரபத்திரன் செட்டியாரும், காந்திமதி அம்மாளும், சிவராமகிருஷ்ண ஐயரும், அச்சம்மா தாமஸும், சிவன் பிள்ளையும் என்மீது நம்பிக்கை கொண்டிருந்ததோடு நானும் என்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து தூண்டிக்கொண்டு இருந்தார்கள். அப்போது எனக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை என்னையோ அவர்களையோ வெற்றிபெறச் செய்யவில்லை.\nஏகாம்பர நாடாரின் உறவு மலர்ந்த பின்புதான் விளையாட்டில் எனக்கு இருந்த ஆற்றல் வளர்ச்சி பெற்று என் ஆசிரியர்களையும் என் மாணவ நண்பர்களையும் – என்னையுமே – திகைப்படையச் செய்தது. ஆசிரியர்கள் தாண்டிப் போகும்போது பூமியைப் பார்க்காமல் ஆசிரியர்களின் முகங்களைப் பார்க்கத் தொடங்கினேன். விளையாட்டும் ஒரு கல்வி என்பதும் விளையாட்டில் முன்னிற்கும் மாணவனும் பள்ளிக்குச் சில கெளரவங்களைச் சேர்க்க முடியும் என்பதும் எனக்கு உறுதியாயிற்று.\nஓர் எழுத்தாளனாக நான் உருவாகத் தொடங்கியபோது கற்றுத் தருவதில் தோல்வியடைந்த என் ஆசிரியர்களின் நேசம் எனக்குக் கிடைத்தது. மட்டுமல்ல ; அவர்கள் தெளிவாக அறிந்திருந்த விஷயங்களைப் பற்றிக்கூட என்னிடம் சந்தேகங்கள் கேட்டு என்னைக் கெளரவிக்கத் தொடங்கியது மிகுந்த கூச்சத்தைத் தந்தது. குற்றவுணர்ச்சியின்றி அவர்களுடன் உறவாடக் கிடைத்த சந்தர்ப்பம் நம்பிக்கையை ஊட்டிற்று.\nதமிழகக் கல்வி பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையுமே நான் அறிய நேர்ந்தது பின்னால் பழக நேர்ந்த பணியிலிருக்கும் இன்றைய என் ஆசிரிய நண்பர்கள் வழியாகத்தான். முப்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்று எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்களில் சரிபாதியினரேனும் கல்வி பற்றிய அவர்களுடைய எண்ணங்களையும் குறைகளையும் விமர்சனங்களையும் என்னுடன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களில் ஒருசிலர் இன்றையக் கல்வி பற்றிய மிகக் கூர்மைய���ன விமர்சனங்களும் அதிர்ச்சி தரும் அனுபவங்களும் தகவல்களும் கொண்டவர்கள். நண்பர் ஜி. எஸ். ஆர். கிருஷ்ணனுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது மேல்நிலைக் கல்வியைப் பற்றிப் பொதுவாகவும் தான் பணியாற்றும் பல்கலை பற்றிக் குறிப்பாகவும் அவர் முன்வைத்த குறைகள் என்னை வெகுவாகச் சங்கடப்படுத்தின. நம் கல்விமீது ஆழ்ந்த அதிருப்தி கொண்டிருக்கும் இவர்கள் பணியாற்றும் நிறுவனங்களால் ஒதுக்கப்பட்டவர்களாகவும், சக ஆசிரியர்களால் விலக்கப்பட்டவர்களாகவும் ஆகிவிட்டிருக்கின்றனர். நிறுவனமும் சக ஆசிரியர்களும் தங்களைத் தனிமைப்படுத்தும் நிலையில் ஆற்றாமை கொள்ளும் இவர்கள், மாணவர்கள் தங்கள்மீது வைத்திருக் கும் அன்பையும் மதிப்பையும் பெரும் ஆறுதல்களாகக் கருதித் தங்கள் ஆசிரிய வாழ்க்கையைச் சகித்துக்கொண்டு வருவது எனக்குத் தெரிகிறது.\nகல்வியின் அடிப்படைகளைத் தக்கவைத்துக்கொள்ள முயலும் ஆசிரியர்களின் வாழ்க்கை தத்தளிப்பில் முடிந்திருப்பது வருந்த வேண்டிய விஷயம். சமூக மதிப்பீடுகள் சார்ந்த விமர்சனத்தை முன்வைக்கும் படைப்பாளியைத் தமிழ்ச் சமூகம் ஒதுக்குகிறது என்ற ஆற்றாமை என் மனத்தில் இருந்ததால் நான் இவர்களை என் சகப் பயணிகளாகக் கண்டதில் எங்கள் உறவில் அந்தரங்கம் கூடிற்று. மாணவர்களை நேசிப்பதும் கற்றுத் தருவதற்காகத் தொடர்ந்து கற்பதும் நூல்களைப் படிப்பதும் தம் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கான தொடர்புகளைத் தேடிச் செல்வதும் மாணவர்களின் நலன் கருதிப் பொது அறிவுகளை வகுப்பில் சிறிய அளவிலேனும் கூற முற்படுவதும் தாங்கள் தனிமைப்பட்டுப் போனதற்கான காரணங்களாக இவர்கள் உணர்கிறார்கள். ‘ஆசிரியர்கள் ஓய்வு பெறும் அறையில் வீண் பேச்சுகளைத் தவிர்த்து வகுப்பெடுக்கப் பயன்படும் நூல்களை விடாப்பிடியாகப் படிக்கும் பழக்கம் என்னைச் சக ஆசிரியர்களின் வெறுப்புக்கு ஆளாக்கிவிட்டது ‘ என்று என் ஆசிரிய நண்பர் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய வாசகம் மீண்டும் மீண்டும் என் நினைவில் வந்துகொண்டிருக்கிறது.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிய டாக்டர் வே. வசந்தி தேவியை, அவர் ஓய்வு பெறும் காலம் வரையிலும் புகைப்படங்களில் மட்டுமே நான் பார்த் திருக்கிறேன். அவர் துணைவேந்தராகப் பதவி வகித்த காலத்��ில் தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த அவருடைய பேச்சுகள்தாம் முதலில் அவர்மீது என்னைக் கவனம் கொள்ள வைத்தன. பதவி கட்டுப்படுத்தும் நிலையிலேயே கல்வி நிலையை அவர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கிப் பேசியது மதிக்கத் தகுந்த ஒரு காரியமாக எனக்குப்பட்டது. தொடர்ந்து அவரது பேச்சுகளைக் கவனித்து வந்தேன்.\nநண்பர் ஹமீது (மனுஷ்யபுத்திரன்) ம. சு. பல்கலைக் கழகத்தில் தொடர்பியல் துறை மாணவராகப் படித்துக்கொண்டிருந்தபோது தொடர்பியல் துறை பதிப்பித்த மாணவர் இதழ் ஒன்றில் அவர் கண்ட வசந்தி தேவியின் நேர்காணல் வெளிவந்திருந்தது. அதில் தமிழகக் கல்வியைப் பற்றி மேலும் கூர்மையாகவும் பட்டவர்த்தனமாகவும் அவர் கூறியிருந்த கருத்துகள் என்னைக் கூடுதலாகக் கவர்ந்தன. கல்வியைப் பற்றி ஆற்றாமைப்பட்டுப் பேசும் என் ஆசிரிய நண்பர்கள் பலரிடமும் நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வந்திருந்த கேள்வி ஒன்று உண்டு : ‘ஆசிரியர்களில் எவரேனும் – பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பேனும் -நம் கல்வியின் நிலை பற்றிய விமர்சனங்களை எழுதியிருக்கிறார்களா ‘ சொல்லும்படி எந்த நூலையும் அவர்களால் நினைவுகூர முடிந்ததில்லை.\nஇந்நிலையில் கல்வி பற்றிய வசந்தி தேவியின் கருத்துகளைச் சற்று விரிவாகத் தொகுக்க வேண்டியது அவசியம் என்று பட்டது. ஹமீதிடமும் வசந்தி தேவியை அறிந்திருந்த எங்கள் குடும்ப நண்பரான லல்லியிடமும் வசந்தி தேவியுடன் உரையாட இசைவு பெற முடியுமா என்று கேட்டேன். இந்தக் கேள்வியை நான் கேட்ட நேரத்தில் உரையாடலுக்கு அவர் இசைய மாட்டார் என்ற எண்ணம்தான் என் மனத்தில் இருந்தது. உயர் பதவி வகித்திருக்கும் ஒருவர் நிறுவனம் சாராத எழுத்தாளனுடன் உரையாடுவதன் மூலம் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் சூழல் உருவாகும் எனக் கருதக்கூடும் என்று எண்ணினேன். வசந்தி தேவியின் இசைவு கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அத்துடன் கல்வித் துறைச் சிந்தனைகளில் ஊறிப்போன ஒருவருடன் உரையாட எனக்கு இருக்கும் தகுதி பற்றிய கவலைகளும் முளைக்கத் தொடங்கின.\nபல்வேறு துறைகளில் பணியாற்றும் என் கல்லூரி ஆசிரிய நண்பர்கள் ஒருசிலரைத் தேர்ந்தெடுத்து, கல்வி பற்றிய அவர்களுடைய கருத்துகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். அவர்களுடைய பேச்சுகள் எல்லாவற்றையுமே மிக விரிவாக ஒலிநாடாவில் பதிவு செய்து வைத���துக் கொண்டேன். இந்தச் சந்திப்புகளின்போது எனக்கு ஒன்று தெளிவாயிற்று. ஒரு வெளி மனிதனாக இன்றையக் கல்வியின் நிலை பற்றி என் மனத்திலிருந்த மதிப்பீட்டைவிட ஆசிரிய நண்பர்கள் மனங்களில் இருந்த மதிப்பீடு மிகத் தாழ்வாக இருந்தது. ஆசிரியர் என்ற சொல் உருவாக்கும் படிமத்திற்கு என் மனத்தில் – காலமாற்றத்தால் சிதைந்து போன பின்பும் – எஞ்சியிருந்த மரியாதைகூட என் ஆசிரிய நண்பர்கள் பலருக்கும் இல்லை என்பது தெரிந்தது. கல்வித்துறை சார்ந்தவர்களின் பொறுப்பின்மை பற்றி மிகக் கடுமையாக என்னிடம் விமர்சித்துப் பேசிய ஆசிரியரிடம் – சுமார் இருபத்தைந்து வருட கால நண்பர் அவர் – ‘பணியில் உங்களுக்குச் சிறிய அளவிலேனும் மகிழ்ச்சி தரும் விஷயம் எது ‘ என்று கேட்டேன். ‘மாணவ மாணவிகளின் முகங்கள்தான் ‘ என்றார் அவர்.\nகல்லூரி ஆசிரியர்களைச் சந்தித்த அளவுக்கு எனக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களையோ நடுநிலை / உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களையோ சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் சந்திக்கக் கிடைத்த ஒருசிலருடன் சற்று விரிவாகப் பேசும் சந்தர்ப்பத்தை மட்டுமே உருவாக்கிக்கொள்ள முடிந்தது. ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்து அதன்பின் படிப்படியாகக் கற்று உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் பதவியை எட்டியிருந்த என் நண்பர் ஒருவர் – டாக்டர் மு. வ. வைத் தன் மானசீகக் குருவாக வரித்துக் கொண்டிருந்தவர் – கல்வியின் நிலை பற்றிப் பேசிக்கொண்டு வந்தபோது தன் இயற்கைக்கு மாறாக ஆவேசம் கொண்டு, எதிரே இருந்த என்னை மேல்நிலைக் கல்வி அதிகாரியாகப் பாவித்து, ‘நீங்க வேற ஒண்ணும் செய்ய வேண்டாம் ஐயா. பொட்டைப் பசங்களுக்கு ஒரு கழிப்பறை மட்டும் கட்டித் தாங்க, அது போதும் ‘ என்று உரத்த குரலில் சொன்னார். அவருடைய பாவனைப்படி நான் மட்டும் ஒரு மேலதிகாரியாக இருந்திருந்தால் இரண்டு கழிப்பறைகளை உடனடியாகக் கட்ட (ஆம்பிளைப் பசங்களுக்கும் ஒண்ணு இருக்கட்டுமே) உத்தரவு போட்டிருப்பேன். ‘பெண் குழந்தைகள் கழிப்பறைகளைப் பயன்படுத்தும் காலம் தமிழ் மண்ணில் நிச்சயமாக மலரும் ‘ என்று சொல்லி என் நண்பரை அப்போதைக்குத் தேற்றினேன்.\n1998 செப்டம்பர் 16, 17, 18 தேதிகளில் திண்டுக்கலில் வசந்தி தேவியின் வீட்டில் இந்த உரையாடல் நடந்தது. முதல் இரண்டு நாட்கள் ஹமீதும் லல்லியும் உடன் இருந்தார்கள். வசந்தி தேவி எந்த மனத்தடையும் இல்லாமல் மிகவும் உற்சாகமாகப் பேசினார். ஐந்து அமர்வுகளில் சுமார் பதினைந்து மணி நேரம் உரையாடல் நாடாவில் பதிவு செய்யப்பட்டது. வசந்தி தேவி பகிர்ந்துகொள்ள விரும்பிய பெரும்பாலான விஷயங்களை இந்தச் சந்திப்பின் போதே கூறிவிட்டிருந்தார். விட்டுப் போன ஒரு சில செய்திகளை மட்டும் பின்னால் எழுதிச் சேர்த்தார்.\nஉரையாடலை நாடாவிலிருந்து எழுதி எடுப்பதற்கும், பிரதியை ஒழுங்கு படுத்திப் புத்தக வடிவம் தருவதற்கும் பலருடைய கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. கணினிப் படிவங்களை இருமுறை பார்வையிட்டுத் தேவையான திருத்தங்களை வசந்தி தேவி செய்து தந்தார். நூலுக்கு இறுதி வடிவம் தர, நாங்கள் இருவரும் எதிர்கொண்ட வேறு அலுவல்களுக்கு இடையே நான் எதிர்பார்த்ததைவிடவும் கால தாமதம் ஆகி விட்டது. இருப்பினும் நம் கல்வி பற்றி வசந்தி தேவி கூறியுள்ள கருத்துகள் இன்றும் பொருத்தமுடையவையாக இருக்கின்றன. எந்தக் கருத்தையும் காலாவதியாக்கிவிடும் மாற்றம் எதுவும் கல்வித் துறையில் நடந்ததாகத் தெரியவில்லை. கடந்த ஐம்பது வருடங்களில் அடிப்படை மாற்றங்கள் எவையும் நிகழ்ந்துவிடாத ஒரு துறையில் கடந்த இரண்டாண்டுகளில் மாற்றங்கள் எவையும் நிகழாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.\nவசந்தி தேவி இந்த உரையாடலில் கூறியுள்ள கருத்துகளைப் பற்றி ஒருசேர யோசித்துப் பார்க்கும்போது இரண்டு சிந்தனைகள் அழுத்தம் கொள்கின்றன. ஒன்று : கல்வி மனித நேயத்தை வளர்க்க வேண்டும். இரண்டு : சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். இந்த இரு குறிக்கோள்களையும் முன்வைத்தே அவருடைய சிந்தனைகள் பல்வேறு தளங்களை நோக்கி விரிகின்றன. கல்வியின் பயனை மொத்தச் சமூகமும் பெறவில்லை என்றும், அதில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்றும், உயர் ஜாதியினரும் வசதி படைத்தவர்களும் பெறும் கல்வியை ஒடுக்கப்பட்ட மக்களும் ஏழைகளும் இன்று பெற முடியவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார். ஆகவே தமிழ்வழிக் கல்வியில் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை கல்வியின் குறிக்கோளில் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்து கிடக்கிறது. பல்கலைக் கழகங்கள் உயரமாக எழுப்பப்பட்டுள்ள சுவர்களுக்குள்ளே முடங்க வேண்டியவை அல்ல என்றும், அவை அவற்றைச் சுற்றி��ிருக்கும் சமுதாயத்துடன் உறவுகொள்ள வேண்டியவை என்றும், சமுதாயப் பிரச்சினைகளில் தங்களுக்குரிய பங்கைச் செலுத்த வேண்டியவை என்றும் அவர் வற்புறுத்துகிறார். வாழ்க்கையைவிட்டு விலகி நிற்கும் கல்வி பயனற்றது என்பதே அவரது கருத்து.\nவசந்தி தேவியின் அணுகுமுறை லட்சிய நோக்கும் யதார்த்தப் பார்வையும் இணைந்தது என்று சொல்லலாம். நடைமுறைச் சாத்தியமற்ற கனவுகளைப் பற்றி அவர் இந்த நூலில் எங்கும் பேசவில்லை. மனம் சோராத போராளி அவர். மாற்றத்தை முட்டுக்கட்டை போட்டு முடக்கும் சமூகம் நம்முடையது. அமைப்பு ஜீவனற்று உளுத்துப் போன பின்னரும் பொக்கான அதன் சடங்குகளைக் காப்பாற்றிக்கொண்டு போகும் பழக்கத்தைச் சுமப்பவர்கள் நம் நிர்வாகிகள். இந்தச் சூழலில் செயல்பாட்டில் மிகுந்த நம்பிக்கை கொள்ளும் ஒருவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் திணறலைத் தரக்கூடியனவாகவே இருக்க முடியும். வசந்தி தேவி எதிர்கொண்ட தடைகளை அவரது சொற்களிலேயே அறியும் வாய்ப்பை இந்நூலில் பெறுகிறோம். இருப்பினும் குறிக்கோளைப் பொதுநலம் சார்ந்தும் தெளிவாகவும் வகுத்துக்கொண்டால் ஆசிரியர், மாணவர், கல்வித்துறை சார்ந்த பணியாளர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பை ஒரு எல்லை வரையிலும் வென்றெடுக்க முடியும் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. மனித மனங்களின் சிக்கல்களும் சுயநலச் சக்திகளின் தந்திரங்களும் அவர் அறியாதவை அல்ல. இருப்பினும் சமூக மாற்றங்கள் சார்ந்த பணிகள் அனைத்துமே சிறிய அல்லது பெரிய போராட்டங்களின் விளைவாகக் கூடிவந்தவைதாம் என்ற வரலாற்றுணர்வு அவருக்கு இருக்கிறது. இந்த வரலாற்றுணர்வுதான் அவரைச் சோர்வடையவிடாது தொடர்ந்து போராடத் தூண்டிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இது ஒரு முடிவற்ற போராட்டம்.\nதமிழ்ச் சமூகம் விமர்சனங்களை எதிர்கொள்ளும் முறை தந்திரமானது. ஒரு துறை சார்ந்த விமர்சனங்கள் ஆழமாகவும் தடயங்களை முன்வைக்கும் ஆதார குணங்களைக் கொண்டவையாகவும் இருக்கும் நிலையில்கூட அந்தத் துறை சார்ந்தவர்களால் அவ்விமர்சனங்கள் பொதுவாக எதிர்கொள்ளப்படுவதில்லை. இலக்கியத் துறையில் ஐம்பது வருடங்களாக விமர்சனக் கருத்துகளைக் கூறிவரும் நான் தமிழ்ச் சமூகத்தின் இத்தந்திரத்தை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். இதற்குப் பின்னா��் சில சுயநலக் கணக்குகள் இருக்கின்றன. ஒன்று : விமர்சனக் கருத்துகள் மக்கள் மத்தியில் பரவி அவை ஒரு இயக்கமாக வளர்ந்து துறை சார்ந்த நாற்காலிகளை அசைப்பதற்கான வாய்ப்பு நம் சமூகத்தில் மிகவும் குறைவு என்பது. இரண்டு : அவ்வாறான மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று என்றால் தொலைதூரத்தில் நிற்கும் அம்மாற்றம் வந்துசேர்வது வரையிலும் தொடர்ந்து சுரண்டல் தொழிலை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கலாம் என்பது. மூன்று : எல்லாச் சமூகங்களிலும் மாற்றங்களை உருவாக்க ஆதார இயக்கமாகச் செயல்படும் அரசியல், விழிப்புநிலை அற்ற மக்களைச் சுரண்டும் நிறுவனமாக இங்கு இறுகிப் போய்விட்டதால் பெரிய மாற்றங்கள் எவற்றையும் இப்போதைக்கு எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பது. சமூக விழிப்புநிலையை உருவாக்க முயலும் சிந்தனையாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் அறிவியல்வாதிகளுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் எதிர்நிலையிலேயே அரசியல் சக்திகள், ஊடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி, வானொலி, சமயத்தலைமை சார்ந்த கூத்தடிப்புகள் நிகழ்கின்றன. இவை எல்லாமே மக்களுடைய சிந்தனையை மழுங்கடிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பெரும் வணிகத்தில் பங்கு கொள்பவையாக இருக்கின்றன.\nஜனநாயக மதிப்பீடுகள் கூர்மைப்பட அவசியமான விழிப்புநிலை இன்னும் நம் மக்களிடத்தில் போதிய அளவில் வளரவில்லை. விழிப்பு நிலை கூடிவர மக்களின் போலிக்கனவுகள் சார்ந்த கற்பனைகள் உடைய வேண்டும். மூடநம்பிக்கைகளிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். பகுத்தறிவு கூர்மைப்பட வேண்டும். காரண, காரியத் தொடர்புகள் வலுப்பட வேண்டும். வாழ்க்கையின் நலங்களுக்கெதிராக இருப்பவை எவற்றிற்கும் எந்தப் புனிதமும் கிடையாது என்ற பிரக்ஞை உருவாக வேண்டும்.\nசமூகத்தை மாற்ற முற்பட்ட சக்திகள் அனைத்தின்மீதும் மக்கள் தங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்று சொல்லலாம். அரசியலில் நேற்றையத் தலைவர்களின் தியாகங்களை முன்வைத்துத் தொழில் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிறது. தியாகங்களை மூலதனமாக்கப் புதிய தலைமுறைக்குச் சிறிய அளவிலேனும் வரலாற்றுணர்வு வேண்டும். அது முற்றாகத் தேய்ந்து வரும் நிலையில் அரசியல் தொழிலின் வெற்றிக்கு ஜாதி வேற்றுமைகளும் மத வேற்றுமைகளும் கிளறிவிடப்படுகின்றன. லட்சியவாதிகளின் தியாகங்க���ைப் பற்றிய உள் நினைவு கொண்ட நேற்றையத் தலைமுறை அடைந்திருக்கும் ஏமாற்றத்தில் துக்கமேனும் இருக்கிறது. லட்சிய வாதத்தையே அறியாத இளைய தலைமுறையினர் கருத்துலகத்திலிருந்து முற்றாக விலகி வணிகத் திறன்களை வளர்த்துக்கொள்ளும் போட்டிகளில் ஆழ்ந்து கிடக்கின்றனர்.\nதமிழகத்தில் ஆசிரியர்களின் செயல்பாடுகளில் கருத்துலகப் பாதிப்பு என்று சொல்லும்படி இன்று எதுவும் இல்லை. தத்துவமோ, கோட்பாடோ, சமூக அறிவியலோ, நுட்பமான சிந்தனைகளோ அவர்களைக் கவர்வதாகத் தெரியவில்லை. தமிழ்ச் சமூகத்தில் வெளிப்படும் மனித துக்கங்களுக்கு அவர்கள் இன்று எந்த எதிர்வினையும் தருவதும் இல்லை. இந்நிலையில் அவர்களை ஒரு சமூகச் சக்தியாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள அவசியம் இல்லை என்ற வாதத்தில் பொருள் இல்லாமலில்லை. இருப்பினும் நேற்றே கடவுளை இழந்துவிட்ட மனிதன் இன்று அரசியலையும் இழந்து நிற்கும் நிலையில் அவனுக்கு நம்ப ஒரு சக்தி வேண்டும். பூமியைப் புதைமண்ணாகக் கற்பனை செய்துகொண்டால் நடப்பதும் சாத்தியமற்றுப் போய்விடும். ஆகவே இன்றையச் சூழலில் கடைசி நம்பிக்கை ஆசிரியர்களை நோக்கிக் கவிவது இயற்கைதான். வீறுகொண்டு எழத் துணை நிற்கும் சாதக மான அம்சங்கள் ஆசிரிய வர்க்கத்தினருக்கு இருப்பதுபோல் வேறு எவருக்கும் இன்று இல்லை. பணி நாட்களும் பணி நேரமும் குறைவு என்பதால் நிறைய கால அவகாசம் கிடைக்கிறது. கருத்துலகத் தொடர்பு கொள்வதற்கான பெரும் வாய்ப்பு மற்ற எவரையும்விட அவர்களுக்கு மிகுதி. நூல்நிலையத் தொடர்பும் சிந்தனையாளர் தொடர்பும் அவர்களுக்கு எளிது. மாணவ சமூகம் என்ற மிகப் பெரிய சக்தி அவர்கள் கையில் அவர்களுடைய கருத்துகளை எதிர்நோக்கி நிற்கிறது. ஆசிரிய சமூகத்துக்கு வெளியே ஒரு சிந்தனையாளனுக்குத் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள ஒருசிலரைக் கண்டடைவதுகூட மிகக் கடினமாக இருக்கிறது. ஆசிரியர்கள் பொருளாதாரப் பலத்துடனும் பணி சார்ந்த உத்தரவாதத்துடனும் இன்று இருக்கிறார்கள். ஆசிரியர்களை எப்போதும் போற்றி வந்திருக்கும் நம் சமூகம் இப்போதும் அவர்கள் சொல்லுக்கு மதிப்பளிக்கும் மனநிலையிலேயே இருக்கிறது.\nவசந்தி தேவியுடன் நான் நிகழ்த்தியிருக்கும் இந்த உரையாடல் தமிழக ஆசிரியர்களின் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் எதிர் வினைக்கும் இலக்காக வேண்���ும் என்று விரும்புகிறேன். நிகழ்ந்து முடிந்துவிட்ட இந்தக் காரியத்தை, நிகழாத ஒன்றாக ஆசிரியர்கள் கற்பனை செய்து கொள்ளாமல் இருப்பார்கள் என்றால் அந்நிலை தமிழ்ச் சமூகத்துக்கு அவர்கள் செய்யும் உதவியாக இருக்கும்.\nசுந்தர ராமசாமி : உங்களைச் சந்தித்தது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் கல்வித் துறையில் பல மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறீர்கள். மாற்றங்களை விரும்பாத சமூகம் நம்முடையது. அதனால் பல தடைகள் உருவாக்கப்படும். சோர்வடையாமலும் சித்தாந்தங்கள் சார்ந்து முன்தீர்மானங்கள் இல்லாமலும் நம் பின்தங்கிய சமூகச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டு நீங்கள் செயல்பட்டு வருவதுதான் எனக்கு உங்கள்மீது மதிப்பு ஏற்படக் காரணம். முதலில் கல்வி குறித்த உங்கள் பார்வைகளையும் அணுகுமுறைகளையும் விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.\nவே. வசந்தி தேவி : கோட்பாடுகள் சார்ந்து நமக்கு எப்போதும் சில லட்சியங்கள் இருக்கும். ஆனால் அவற்றை என்றைக்கும் எந்தச் சமூகத்திலும் நேரடியாக, முழுமையாக நிறைவேற்ற முடியாது. மாற்றங்கள் துல்லியமாகவும் முழுமையாகவும் நடக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தால் அவை ஒருபோதும் நடைபெறுவதில்லை. பல கட்டங்களில் யதார்த்தத்திற்கு ஏற்றபடி, இருக்கின்ற நிலைமைகளுக்கு ஏற்றபடி சில மாற்றங்களை, விட்டுக்கொடுத்தும் சிறிய சமரசங்கள் செய்துகொண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. ஒரு நீக்குப்போக்குத் தேவைப்படுகிறது. எந்த ஒரு லட்சியத்தையும் கரைக்குக் கொண்டுவர வேண்டும் என்றால் படிப்படியாக இறங்கித்தான் வரவேண்டும். அப்படியென்றால் ஒவ்வொரு படியிலும் ஒரு நீக்குப்போக்குத் தேவைப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். அந்த அளவுக்கு லட்சியம் சிதறித்தான் போகிறது. ஆனாலும்கூட மீதியிருப்பதையாவது கரையில் கொண்டு சேர்க்கலாம். மிகவும் ஏற்ற, லட்சியபூர்வமான ஒரு சூழல் உருவானால்தான் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முடியும் என்று எண்ணிக் கொண் டிருந்தால், அந்த நேரம் வரப்போவதேயில்லை. இப்படித்தான் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பொறுப்பிற்கு வந்தபோது எனது எண்ணங்களை நடைமுறைப்படுத்திப் பார்க்க வேண்டுமென்ற வேகம் இருந்தது. அதனால், ஆரம்பத்திலேயே, நான் வந்த முதல் வருடமே அடிப்படையில், பெரிய அளவில் மாற்றங்களைக்கொண்டு வரவேண்டுமென்று விரும்பினேன். முதலில் எடுத்துக்கொண்டது பட்டப் படிப்புகளை மாற்றி அமைக்கும் திட்டம். அதை ஆரம்பித்தவுடனேயே சக ஆசிரியர்கள், நண்பர்கள் எல்லோருமே, ‘நம்முடைய பல்கலைக்கழகம் ரொம்பப் புதியது, இளையது; இன்னும் கட்டிடங்களோ துறைகளோ உருவாகவில்லை, யுஜிசி அங்கீகாரம் வரவில்லை; நீங்கள் இவ்வளவு பெரிய ஒரு திட்டத்தைக் கொண்டு வருகிறீர்களே மிகப் பெரிய பல்கலைக்கழகங்களெல்லாம் தொடவே பயப்படும் விஷயமல்லவா இது ‘ என்று சொன்னார்கள். ஆனால் நாம் அங்கேயிருந்து, அடிப்படையிலிருந்து தொடங்கினால்தான் ஏதாவது மாற்றம் சாத்தியம் என்று நினைத்தேன்.\nநான் செய்த மாற்றங்களிலேயே மிகவும் முக்கியமானது, அடிப்படையானது இதுதான் என்று நினைக்கிறேன். என்னுடைய கல்வி சித்தாந்தத்தை லட்சியமாக வைத்துக் கொண்டு இந்தத் திட்டத்தை உருவாக்கி, ஓரளவு நிறைவேற்ற முயன்றேன்.\nசு. ரா : என்னைப் போன்ற ஒரு எழுத்தாளனுக்கு எதிர்காலம் பற்றிப் பல கனவுகள் இருக்கலாம். ஆனால் நீங்களோ திட்டவட்டமாகவும் நடைமுறை சார்ந்தும் சில காரியங்களை உருவாக்க வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். எந்தவிதமான மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறீர்கள் அதோடு கல்வி பற்றிய உங்கள் அடிப்படைச் சிந்தனைகள் என்ன அதோடு கல்வி பற்றிய உங்கள் அடிப்படைச் சிந்தனைகள் என்ன எனக்குப் பலவிதமான எண்ணப் போக்குகள் இருக்கின்றன. கல்வி, மாணவ மாணவிகளின் ஆளுமைகளை வளர்க்க வேண்டும்; இனம் தெரியாத பயங்களை அகற்ற வேண்டும்; நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தயார் செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறேன். உங்கள் நோக்கம் என்ன எனக்குப் பலவிதமான எண்ணப் போக்குகள் இருக்கின்றன. கல்வி, மாணவ மாணவிகளின் ஆளுமைகளை வளர்க்க வேண்டும்; இனம் தெரியாத பயங்களை அகற்ற வேண்டும்; நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தயார் செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைக்கிறேன். உங்கள் நோக்கம் என்ன ஒரு நோக்கத்தை வைத்துக்கொண்டால்தானே அது நிறைவேறிற்றா இல்லையா என்று நாம் பார்க்க முடியும்.\nவ.தேவி : இப்போது நான் உயர்கல்வியைப் பற்றி மட்டும் சொல்கிறேன். பின்னால் கல்வியைப் பற்றி முழுமையாகப் பேசலாம். உயர்கல்வியில் அறிவு வ��ர்ச்சி பல தளங்களில் இருக்க வேண்டும். அதில் உலக அளவில் ஒவ்வொரு துறையிலும் நடந்து கொண்டிருக்கும் பெரிய, வேகமான மாற்றங்களையெல்லாம், அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கும் வளர்ச்சியை எல்லாம் நம்முடைய மாணவர்கள் அடையுமாறு செய்ய வேண்டும். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இக்காலத்தில் எங்கேயோ நடந்திருக்கிற விஷயங்களை எல்லாம் நம்முடைய மாணவர்களுக்குப் பயன்படும்படியாக அவர்களுடைய வாசற்படிக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் அதைவிட முக்கியமான விஷயம், ஒரு மாணவனை சுயசிந்தனை உடையவனாக, ஒரு விமர்சனப் பார்வை கொண்டவனாக, சமூகத்தோடு அவன் சில பிணைப்புகளை உரு வாக்கிக் கொள்பவனாக, அந்த மாணவனை மாற்றக்கூடியதாக கல்வி இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். அத்துடன் மாணவனிடத்தில் ஒரு படைப்பாற்றலை உருவாக்குகிற கல்வி; அவனுள்ளிருக்கும் அந்தப் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் கல்வி வேண்டும். The Purpose of education is not to inform, but to sensitise செய்திகள், தகவல்கள் ஆகியவற்றை இன்றைய இளைஞன் பல வழிகளில் பெறலாம். கல்வி நிலையங்கள், வகுப்பறைகள், தகவல்களைப் பெறுவதற்கு, இன்றைய உலகில் தேவையில்லை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்தச் செய்தி உலகத்தில், தகவல் யுகத்தில், இணையம் மூலம், பலவகைப்பட்ட ஊடகங்கள் மூலம் பெறலாம். ஆனால் கல்வி நிலையங்கள், வகுப்பறைகள் இளைஞர்களுக்கு sமீஸீsவீtவீஸ்வீtஹ்ஐ கொடுக்க வேண்டும். அதை இணையம் கொடுக்க முடியாது. இதைப் பற்றிப் பேசுகிறபோது இன்றையக் கல்வி அமைப்பிலிருக்கும் முக்கியமான குறைகளைப் பற்றி நாம் பேசியாக வேண்டும்.\nமாணவர்களுக்குத் தாங்கள் பிறந்த மண்ணிலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கி எறியும் கல்வியைத்தான் நாம் இன்றைக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் தங்களைச் சுற்றி மதிற்சுவர்களை எழுப்பிக்கொண்டு இருக்கின்றன. அந்த மதிற்சுவர்களுக்குள்ளாக நம்மை முடக்கிக்கொண்டு நாம் கல்வியைக் கொடுக்கிறோம். அந்தக் கல்வி, சுற்றியுள்ள சமுதாயத்தைத் தாண்டி எங்கேயோ இருக்கும் அந்நியமான உலகத்திலிருந்து சில வளர்ச்சிகளை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கலாம். ஆனால் சமுதாயத்தின் தொடர்பில்லாமல் கொடுக்கிற கல்வியானது மாணவனைக் குறை மனிதனாக்குகிறது. உண்மையான நிறைவை அவனுக்குக் கொடுப்பதில்லை. அந்த���் கல்வி மிகவும் செயற்கையானது. இதனால் சமுதாயத்திற்கும் பயனில்லை; மாணவர்களுக்கும் பயனில்லை. அதனால்தான் இங்கே படித்துக்கொண்டு இருக்கிறவர்கள் எல்லோரும் நேரே அமெரிக்கா போகணும் என்று நினைக்கிறார்களே ஒழிய அவர்களுக்குத் தங்களுக்கு ஒரு இடம் சமுதாயத்தில் இருக்கிறது என்பது தெரியாமல் போகிறது. இது உயர்கல்வியில் இருக்கிற பெரிய குறை. இதை மாற்ற வேண்டும்.\nஉலகத்தில் நடப்பவற்றையெல்லாம் ஓரளவுக்கு அறிந்துகொள்ளும் விசாலப்பார்வை கொண்டவர்களாக மாணவர்களை மாற்ற வேண் டும் என்று நான் நினைக்கிறேன். ‘To think globally and act locally ‘ என்று சொல்கிறார்களே அதுபோல பரந்த உலகின் அறிவையும், ஞானத்தையும் ஈர்த்துக்கொண்டு அதைத் தன்னுடைய சமுதாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இங்கு கல்வி ரொம்ப குறுகிக்கொண்டே போகிறது. ஒரு துறையில் ஆழமான அறிவு வேண்டும் என்றால் ஒரு கட்டத்தில் specialisation மிகவும் அவசியம் தான். அதற்குமுன் ஒருவருக்கு அறிவின் பல்துறை பற்றிய ஒரு பரிச்சய அறிவு இருக்க வேண்டும். அப்போதுதான் தான் தேர்ந்தெடுத்து, ஆழமாகக் கற்கும் அந்த அறிவை ஒரு பரந்த பின்புலத்தில் பொருத்திப் புரிந்துகொள்ள முடியும். அவனது துறைக்கும், மனித அறிவுத் திரட்சியின் முழுமைக்கும் இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ள முடியும். அறிவுத்துறை ஒவ்வொன்றும் மற்ற துறைகளுடனும், மனித அறிவு முழுமையுடன் பல உயிர்த்தளைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது. பிணைக்கும் நரம்புகளையும், ரத்தநாளங்களையும் துண்டித்துவிட்டுத் தனது குறுகிய துறையில் மட்டுமே ஆழ்ந்து செல்வது மனித உடலின் ஒரு உறுப்பை மட்டும் எடுத்து, பரிசோதனைக்கூட மேசையில் வைத்து, மிகுந்த சக்தி கொண்ட பூதக்கண்ணாடியால் ஆராய்வதைப் போன்றது. அந்த உறுப்பை உடலின் மற்ற உறுப்புகள் எப்படிப் பாதிக்கின்றன என்பதையோ, இந்த உறுப்பு மற்ற உறுப்புகளை எப்படிப் பாதிக்கிறது என்பதையோ புரிந்துகொள்ள முடியாது.\nஅத்துடன், வேலை வாய்ப்பை அளிக்கும் கல்வியாகவும் இருக்க வேண்டுமென்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், வேலைவாய்ப்பு களை உருவாக்குவது சமுதாயத்தின், பொருளாதார அமைப்பின், தேசியக் கொள்கைகளின் பொறுப்பு ; கல்வியின் பொறுப்பல்ல. எந்த அறிவுத் துறையுமே வேலைவாய்ப்பற்ற துறையாக இருக்கக் கூடாது. அதிலும், நம்மைப் போன்ற பிரம்மாண்ட���ான இயற்கை வளமும், மனித வளமும், மகோன்னதமான கலை, இலக்கியக் கலாச்சாரப் பாரம்பரியமும், நீண்ட வரலாறும் கொண்ட நாட்டில் அனைத்து அறிவுத்துறைகளுக்கும் வாய்ப்புகள் இருக்க வேண்டும்.\nஅப்புறம் இதிலே இன்னொன்று : ஜனநாயக ரீதியான கல்வி அமைப்பு வேண்டும் என்பது. அப்படிப்பட்ட கல்வி அமைப்பு என்று ஒன்று தனியாக இருக்கிறதா என்று கேட்கலாம். இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். கல்வி அமைப்பிலும் ஜனநாயகம் இருக்கிறது. நமக்கு ஜனநாயகத்தின் மேல் பல வெறுப்புகள் இருக்க லாம். இந்தியாவில் ஜனநாயகம் சிறப்பாக நடக்கவில்லை என்று நாம் எல்லோரும் ஒப்புக்கொள்ளலாம். ஆனால் ஜனநாயகத்திற்கு வேறு மாற்று கிடையாது. ஜனநாயகத்தை மேம்படுத்தலாமே ஒழிய ஜனநாயகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு இன்னொரு வகைப்பட்ட அரசியலைக் கொண்டு வரவேண்டும் என்று நாம் நினைக்க முடியாது. ஆனால் அதற்கு எல்லாத் துறைகளோடும் இணைந்துதான் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் நம் கல்வி அமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் மிகவும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இன்னும் சொல்லப்போனால் கடந்த ஒரு தலைமுறைக்கு முன்னால் இருந்ததைவிட இன்று ஏற்றத் தாழ்வுகள் மிகவும் கொடூரமாக அதிகரித்திருக்கின்றன. இன்றைக்கு நம் சமுதாயத்தில் காணப்படும் பல பிரச்சினைகளுக்கு அது ஒரு அடிப்படையான காரணம் என்று நினைக்கிறேன். இதையெல்லாம் மாற்றக்கூடிய கல்வியைக் கொடுக்க வேண்டும். கல்வி மூலமாகப் பல நெறிமுறைகளைக் கொடுக்க வேண்டும். அந்த நெறிமுறை என்பதை ஒரு ஒழுக்கவியலாக நான் கருதவில்லை; மாணவர்களுக்குத் தன்னைப் புரிந்துகொள்ளும் கல்வியை, தன் மீது நம்பிக்கைகொள்ளும் கல்வியைக் கொடுக்க வேண்டும்.\nஇன்றைய சமூகத்தில் இளைஞர்களுக்குத் தங்களிடம் நம்பிக்கை இல்லாதது மட்டுமல்ல, பிறரிடமும் நம்பிக்கையில்லை. இவ்வாறான ஒரு உலகத்தைத்தான் நாம் உருவாக்கியிருக்கிறோம். இந்நிலையில் ஒரு முக்கியமான மாற்றத்தை நாம் இளைஞர்களிடம் கொண்டு வரவேண்டும். அவனைத் தன்னை நம்பக்கூடியவனாக, சமுதாயத்தை நம்பக்கூடியவனாக மாற்றக்கூடிய கல்வி வேண்டும். இவையெல்லாம்தான் அடிப்படையாக நம் கல்வி அமைப்பில் நிகழ வேண்டிய மாற்றங்கள். இவை லட்சியங்கள். அவற்றை எப்படி நாம் நிலையான மாற்றங்களாகக் கொண்டு வருவது எப்படி நடைமுறைப்படுத்துவது இன்றையக் கல்விமுறையில் அதற்கான அவகாசமே இல்லாமல் இருக்கிறது. தேர்வு முறையை ஒட்டிய பாடத்திட்டங்களும் போட்டி மனப்பான்மையும்தான் இன்றையக் கல்வியின் அடிப்படையாக இருக்கின்றன. இதற்குள்ளாகத்தான் மற்ற விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.\nசு. ரா : நாம் சுதந்திரம் பெற்று 50 வருடங்கள் ஆகிவிட்டன. நம் கல்வி பிரிட்டாஷ் ஆட்சியால் உருவாக்கப்பட்டது. அவர்களுடைய நலன்களுக்கு இந்தியர்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கம் அதில் முதன்மையானது. இந்தக் கல்வியை அகற்றி நம்முடைய மண், கலாச்சாரம், சூழல் சார்ந்த கல்வியை உருவாக்கு வதற்கு நாம் ஏதாவது முயற்சி செய்திருக்கிறோமா இந்த 50 வருட நீட்சியில் உங்கள் எண்ணங்கள் விதிவிலக்கான, வித்தியாசமான எண்ணங்களாகத்தான் எனக்குப்படுகின்றன. நாம் பின்பற்றி வரும் பொது இயக்கத்தின் பகுதியாகப் படவில்லை. அரை நூற்றாண்டுக் காலத்தில் ஆசிரியர்கள் ஒரு புதிய கல்வியை உருவாக்குவதில் என்ன கவனம் காட்டியிருக்கிறார்கள் இந்த 50 வருட நீட்சியில் உங்கள் எண்ணங்கள் விதிவிலக்கான, வித்தியாசமான எண்ணங்களாகத்தான் எனக்குப்படுகின்றன. நாம் பின்பற்றி வரும் பொது இயக்கத்தின் பகுதியாகப் படவில்லை. அரை நூற்றாண்டுக் காலத்தில் ஆசிரியர்கள் ஒரு புதிய கல்வியை உருவாக்குவதில் என்ன கவனம் காட்டியிருக்கிறார்கள் ஏன் இந்தியக் கல்வித் திட்டத்தை உருவாக்க இந்திய ஆசிரியர்கள் முயற்சி செய்யவில்லை ஏன் இந்தியக் கல்வித் திட்டத்தை உருவாக்க இந்திய ஆசிரியர்கள் முயற்சி செய்யவில்லை ஆண்டான் அடிமை முறைக்கும் குமாஸ்தாக்களை உருவாக்கும் முறைக்கும் நாம் ஏன் இன்னும் முக்கியத்துவம் அளித்துக்கொண்டிருக்கிறோம் \nவ.தேவி : நீங்கள் சொல்வது ரொம்ப சரி. கல்வி அமைப்பில் காலனிய ஒழிப்பு நடக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அரசியல் ரீதியாகக் காலனியாதிக்கம் முடிந்ததே தவிர அடிப்படைக் கட்டமைப்பில் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மேற்கத்தியமயமாதல் நம்முடைய கலாச்சார அமைப்பில் ரொம்ப ஆழமாக ஊடுருவியிருக்கிறது. அந்நிய ஆட்சியிலிருந்து வந்த கல்வியை மாற்றி நம் மண்ணுக்குத் தகுந்த ஒரு கல்வி அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையே யாருக்கும் உருவாகவில்லை. அங்கங்கே சின்னச்சின்னப் பரிசோதனைகள் நடந்திருக்கின்றன. கல்விக்கான கமிஷன்களை எல்லாம் போட்டார்கள். அவற்றின் பரிந்துரைகளில் இதைப் பற்றியெல்லாம் பேசப்பட்டிருக்கிறது. ஆனாலும் உண்மையாகவே அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டு வரப்படவில்லை. ஏனெனில், அப்போதிருந்தே வேகவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் உலகத்தை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று நினைத்தோம். சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்த அளவு உலகமயமாதல் இல்லையென்றாலும்கூட அப்போதிருந்தே போட்டி மிகுந்த உலகத்தில்தான் இருக்கிறோம். அதுதான் நம்முடைய சமூகத்திலுள்ள அடிப்படையான சிந்தனா முறையை நிர்ணயிக்கிறது.\nஅத்துடன், மிக முக்கியமானது காலனிய காலத்துக் கல்வியினால் பலனடைந்து, அன்றே நிர்வாகத்தின், அரசு எந்திரத்தின் பல அமைப்புகளிலும் புகுந்து அவற்றை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தவர்கள் நமது சமுதாயத்தின் மேல் ஜாதியினர். கருத்துலகத் தலைமையும் அவர்கள் கையில்தான் இருந்தது. காலனியக் கல்வி இவர்களுக்குப் பலனளித்து, மற்றவர்களைவிட வேகமாக முன்னேற வாய்ப்புகளை அளித்திருக்கிறது. இதில் அவர்களுக்கு நிறைய சாதக நிலைகள் உருவாகின. சுதந்திரத்திற்குப் பிறகும் இவர்கள் கையில்தான் கருத்துலக – நிர்வாகத் தலைமை தொடர்ந்தது. தங்களுக்குப் பெரும் சாதகமாக இருந்து சமுதாயத்தின் உச்சிக்குத் தங்களை எடுத்துச் சென்ற கல்வியை மாற்ற வேண்டும் என்று அவர்கள் ஏன் நினைக்கப் போகிறார்கள் அதே கல்வி தொடர்வதுதான் அவர்களுக்குச் சாதகமானது.\nமேலும் நம்முடைய கல்வித் திட்டத்தைத் தீர்மானிப்பவர்கள் அதிகாரிகளே தவிர ஆசிரியர்கள் அல்ல. மேலேயிருந்து உருவாக்கப் படும் கல்வி கீழ்நோக்கித் திணிக்கப்படுகிறது. இது நம்முடைய கல்வி அமைப்பிலிருக்கும் பெரிய குறை. ஆகவே பள்ளிக்கல்வியிலிருந்து எல்லோருக்கும் அங்கங்கே என்னென்ன கல்வி அமைப்பு இருக்க வேண்டும் என்பதைப் பற்றித் தீர்மானிக்க ஆசிரியர்களுக்குப் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும். அதை ராதாகிருஷ்ணன் கமிஷன், கோதாரி கமிஷனிலிருந்து சொல்லிக்கொண்டே இருக் கிறார்கள். ஆனால் யாரும் அதைச் செய்யவில்லை. ராஜீவ் காந்தி ஆட்சியில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கினார்கள். அதுவும் மேலிருந்து உருவாக்கப்பட்டதே ஒழிய ஆசிரியர்களுக்கு அதில் பங்கு இல்லை.\nதமிழகத்தில் கல்வி : வே. வசந்தி தேவியுடன் உரையாடல்\nசந்திப்பு : சுந்தர ராமசாமி\nபக்கம் 208, விலை ரூ.90\nவிமான பதிவுத் தபால் கூடுதல் கட்டணம் ரூ.78\n669 கே. பி. சாலை\nஉரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும்\nஇந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி)\nகயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள்\nபரிவும் பதற்றமும் (ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் )\nமெக்காவில் துருக்கிய கோட்டை இடிக்கப்பட்டதற்கு துருக்கிய அரசு பலத்த கண்டனம் தெரிவித்திருக்கிறது.\nகோடுபலே (வறுத்த அரிசி வளை)\nநிப்பிட்டு (அரிசி, கருப்பு உளுந்தம்பருப்பு சிப்ஸ்)\nகொரில்லாவின் பூர்வகுடி வரலாறு -நிகழ்வும் புனைவும் குறித்து\nகாந்த குளிர்சாதனப் பெட்டி (Magnetic Refrigerator) உருவாக்கப்பட்டிருக்கிறது.\nபாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்ஞான மேதை டாக்டர் W.B. லூயிஸ்\nNext: மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஉரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும்\nஇந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி)\nகயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள்\nபரிவும் பதற்றமும் (ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் )\nமெக்காவில் துருக்கிய கோட்டை இடிக்கப்பட்டதற்கு துருக்கிய அரசு பலத்த கண்டனம் தெரிவித்திருக்கிறது.\nகோடுபலே (வறுத்த அரிசி வளை)\nநிப்பிட்டு (அரிசி, கருப்பு உளுந்தம்பருப்பு சிப்ஸ்)\nகொரில்லாவின் பூர்வகுடி வரலாறு -நிகழ்வும் புனைவும் குறித்து\nகாந்த குளிர்சாதனப் பெட்டி (Magnetic Refrigerator) உருவாக்கப்பட்டிருக்கிறது.\nபாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்ஞான மேதை டாக்டர் W.B. லூயிஸ்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=860:2008-04-25-21-16-35&catid=38:2006&Itemid=59", "date_download": "2019-08-20T11:39:02Z", "digest": "sha1:FUVKYMGYXX6DOTRRSL4LSQ4HEV3KYYO7", "length": 31939, "nlines": 110, "source_domain": "tamilcircle.net", "title": "கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி : பூலித்தேவன் தென்னிந்தியப் போரில் நாயகர்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய கலாச்சாரம் கிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி : பூலித்தேவன் தென்னிந்தியப் போரில் நாயகர்கள்\nகிளர்ச்சிப் பாளையக்காரர்களின் முன்னோடி : பூலித்தேவன் தென்னிந்தியப் போரில் நாயகர்கள்\nSection: புதிய கலாச்சாரம் -\nபதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளையர்களின் வரி வசூல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தென்னிந்தியப் பாளையக்காரர்களின் போராட்டத்திற்கு, நெற்கட்டுஞ்செவல் பாளையக்காரரான பூலித்தேவன் 1750களில் நடத்திய போராட்டம் முன்னோடியாக இருந்திருக்கிறது. சங்கரன் கோவில் அருகே இருக்கும் இந்தப் பாளையம் அன்று நெல்லைச் சீமையின் போராட்ட மையமாக இருந்தது.\nநாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மதுரையை ஆள்வதற்குப் பல்வேறு மன்னர்கள் முயன்றனர். மதுரையைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் கீழ் இருந்த பாளையங்களின் பெரும் வரிவசூல் தொகையைக் குறி வைத்தே பலரும் போட்டியிட்டனர். \"\"தனக்கு வரவேண்டிய கப்பம் மற்றவர்களுக்குப் போவதா'' என்று ஆத்திரமடைந்த ஆற்காட்டு நவாப் மதுரையைக் கைப்பற்ற தொடர்ந்து படையெடுத்தான். அதற்கு ஆங்கிலேயர்களின் இராணுவத்தையும் பயன்படுத்திக்கொண்டான். 1755இல் ஆற்காட்டு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் கர்னல் கீரானின் ஆங்கிலேயப் படையும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய்களடங்கிய படையும் பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்யப் புறப்பட்டது.\nஎல்லாப் பாளையங்களையும் பணியவைத்த இந்தப்படை பூலித் தேவனை மட்டும் வெற்றிகொள்ள முடியவில்லை. இந்தப் போருக்குப் பின்னர்தான் பூலித்தேவனது புகழ் பரவத்தொடங்கிற்று. வெற்றியடைந்ந கையோடு ஏனையப் பாளையக்காரர்களை ஒன்றிணைக்க முயல்கிறார் பூலித்தேவன். பலர் பயந்து ஒதுங்க சிலர் மட்டும் ஆதரிக்கின்றனர்.\nதிருவிதாங்கூர் மன்னன் ஆரம்பத்தில் ���வனது சுயநலத்திற்காக பூலித்தேவனை ஆதரித்து விட்டுப் பின் கம்பெனியை ஆதரிக்கின்றான். இத்தகைய சூழ்நிலையில் பூலித்தேவன் ஹைதரலியின் உதவியையும் கேட்டிருக்கிறார். வேறு போர் முனைகளில் வெள்ளையருடன் மோதிக் கொண்டிருந்ததால் ஹைதராலும் உதவ முடியவில்லை.\nஇந்நிலையில் நவீன ஆயுதங்கள் ஏதுமின்றி மரபு ரீதியான ஆயுதங்களை வைத்தே வீரத்துடன் போரிட்டார் பூலித்தேவன். தனது திறமையால் வெள்ளையர்களிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும் போர் வியூகத்திற்கும், கொடூரமான போர் முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிபுவால் கூட பூலித்தேவனை ஆரம்பத்தில் வெல்லமுடியவில்லை. சுமார் 10 ஆண்டுகள் போராடிய பூலித்தேவன் 176061ஆம் ஆண்டு களில் தோல்வியுற்றுத் தலைமறைவாகிறார். அதற்குப் பின் அவரைப் பற்றிய செய்திகளில்லை. பூலித்தேவனது காலம் முடிந்த பிறகுதான் காலனியாதிக்க எதிர்ப்பு தென்னகத்தில் பரவலாகக் கருக்கொள்ளத் தொடங்குகிறது.\nஅதேநேரத்தில், ஆற்காட்டு நவாப்பையும் அவனுடைய கூலிப் படையாக வந்த கம்பெனியின் படைகளையும் எதிர்த்துப் போட்ட அவரது வீரம் பின்னாளைய போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகியது.\nபூலித்தேவனது போராட்ட வரலாறு இன்றைக்கும் அப்பகுதி மக்களிடையே கதைப்பாடலாகப் பாடப்பட்டு வருகிறது. ஒண்டிவீரன், வெண்ணிக்காலாடி முதலான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தளபதிகள் பூலித்தேவனுக்காக வீரத்துடன் போரிட்டு மாண்டதை அப்பாடல்களின் மூலம் அறிகிறோம். பொது எதிரிக்கு எதிராக சாதிய வேறுபாடின்றி அணிதிரளும் போக்கு அன்றைக்கு உருவெடுத்திருந்ததையும் நாம் அறிய முடிகிறது. அதேசமயம் இன்றைக்கு நடராஜன் (சசிகலா) போன்ற அரசியல் தரகர்களும், செந்தில், கார்த்திக், விவேக் போன்ற சாதிவெறிக் கோமாளிகளும், திருநாவுக்கரசர், மதுரை ஆதீனம் போன்ற அரசியல் வாழ்வில் கேவலமான பண்புகளின் \"சொந்தக்காரர் களும்' சாதியின் பெயரால் பூலித் தேவனுக்கு நினைவு விழா எடுக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல\n1799ஆம் ஆண்டு நான்காம் மைசூர்ப் போரில் திப்பு கொலை செய்யப்பட்டதால் இந்தியாவில் தங்களது முக்கியமான எதிரி ஒழிந்தான் என்று வெள்ளையர்கள் எக்காளமிட்ட நேரம், அந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நீடிக்கவில்லை. திப்புவின் தியாகமும் வீண் போகவில்லை. எழுந்து வந்தார�� தூந்தாஜி வாக்.\nகர்நாடகாவின் ஷிமோகாப் பகுதியைச் சேர்ந்த சென்னகியில் பிறந்த தூந்தாஜி வாக் 1780ஆம் ஆண்டு ஹைதர் அலியிடம் ஒரு சாதாரண குதிரைப்படை வீரனாகச் சேருகிறார். ஹைதர், திப்பு இருவர் தலைமையிலும் பல போர்க்களங்களில் பணியாற்று கிறார். திப்புவின் மறைவிற்குப் பிறகு அவரது இராணுவம் கலைக்கப்பட்ட பிறகு, அந்த வீரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் தூந்தாஜி வாக். சுமார் 5000 குதிரைப்படை வீரர்களை அணிதிரட்டிய தூந்தாஜி கம்பெனியின் ஆட்சியில் இருந்த ஷிமோகாப் பகுதியைக் கைப்பற்றுகிறார். திப்புவின் ஆட்சியில் இருந்த மக்கள், குறிப்பாக, முசுலீம்கள் அவரை ஆதரிக்கின்றனர். வெள்ளையர்களின் ஆட்சியில் இருந்த கன்னடமராத்தியப் பகுதிகள் ஒவ்வொன்றாய் மீட்கப்படுகின்றன.\nதிப்புவைத் தோற்கடித்த கர்னல் ஆர்தர் வெல்லெஸ்லி ஒருமுறை வேட்டைக்குச் செல்வதாக இருந்தபோது அவனைக் கடத்துவதற்கு தூந்தாஜி திட்டம் போட்டார். ஆனால் ஒற்றர்களின் மூலம் இதை அறிந்த வெல்லெஸ்லி பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தப்பித்துக் கொண்டான்.\nதூந்தாஜி வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் போதே அவரை தமிழகத்திலிருந்து மூன்று தூதுக் குழுக்கள் சென்று சந்தித்திருக்கின்றன. இக்குழுக்களில் தீரன் சின்னமலை, அப்பாஜி கவுண்டர், வெங்கட்ராமையா, தோமாட்சி முதலி, சா சாகிப் முதலியோர் சென்றிருக் கின்றனர். இவர்கள் சிவகங்கையின் சின்ன மருது, விருப்பாட்சியின் கோபால் நாயக்கர், கோவையின் கானி ஜ கான், மலபாரின் கேரள வர்மா ஆகியோருக்கான செய்திகளைக் கொண்டு சென்றனர். அதேபோல தூந்தாஜியின் தூதர்களும் தமிழகத்திற்கு வந்தனர். இதன் மூலம் தென்னிந்தியாவில் வெள்ளையர்களை எதிர்த்து வலுவான கூட்டணி அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டது. வடக்கே தூந்தாஜியையும், தெற்கே சின்னமருதுவையும் இந்தக் கூட்டணி தலைவர்களாக ஏற்றுக் கொண்டது. திண்டுக்கல் பகுதியின் கோபால் நாயக்கர் எல்லாப் பகுதிகளையும் இணைக்கும் மையமாகச் செயல்பட்டார். 1800 ஜனவரியில் தூந்தாஜியின் படையில் ஏராளமான தமிழ் வீரர்கள் இணைந்ததாக கம்பெனியின் உளவுத் துறை குறிப்பிடுகிறது. இப்படி தென்னிந்திய அளவில் கூட்டணி ஏற்பட்டது குறித்து வெள்ளையர்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.\nஅப்போது கன்னட மராத்தியப் பகுதியில் இர��ந்த கோலாப்பூர், ஷோலாப்பூர், ராய்துர்க், குவாலியர் சிந்தியா முதலான சிற்றரசர்கள் தூந்தாஜியை ஆதரித்தனர். இச் சிற்றரசர்கள் வெள்ளையர்களோடும், அவர்களை ஆதரித்த மராத்திய பேஷ்வாக்களோடும் முரண்பாடு கொண்டிருந்தனர். தங்களது ஆட்சி களையும் வெள்ளையர்கள் எதிர் காலத்தில் கைப்பற்றி விடுவார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந் திருந்தது. வேலூர்ச் சிறையில் இருந்த திப்புவின் மூத்தமகன் ஃபத்தே ஹைதர் \"\"என்னால் இப்போது இருக்கும் நிலையில் வேறு எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்றாலும் அல்லா உங்களை ஆசீர்வதிக்கட்டும்'' என்று தூந்தாஜிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார்.\nகம்பெனியின் உளவுச் செய்தியின் படி தூந்தாஜி வாக்கின் படையில் 50,000 வீரர்கள் இருந்தனர்; 30,000 குதிரைகள் இருந்தன. ஆங்கிலேய ஆட்சியில் துயரத்திலிருந்த மக்களுக்கு தூந்தாஜி ஒரு விடிவெள்ளியாகத் தோன்றினார். ஒரு கட்டத்தில் சுமார் 1,50,000 மக்கள் அவர் படையில் அணிதிரண்டனர். அவர்கள் முறையான போர்ப்பயிற்சி பெற்றவர்களோ, நவீன ஆயுதங்கள் ஏந்தியவர்களோ அல்லர். அது அவர்களது விடுதலைத்தாகம். \"\"திப்புவின் மறைவுக்குப் பிறகும் அவருடைய ஆட்சிப் பகுதியிலிருந்து சாதாரண வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள், குறிப்பாக முசுலிம்கள் யாரும் கம்பெனியின் படையில் சேர மறுக்கிறார்கள்'' என்று இந்த உண்மைக்கு ஆதாரம் தருகிறான் ஒரு வெள்ளை இராணுவ அதிகாரி.\nஇப்படி தூந்தாஜி பலமடைவ தையும், தென்னிந்திய அளவில் கிளர்ச்சிக்குத் திட்டமிடுவதையும் கண்ட ஆங்கிலேயர்கள் தென்னியந்தியப் புரட்சியை நசுக்கவேண்டுமென்றால் முதலில் தூந்தாஜியை ஒழிக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டார்கள். பம்பாய், கோவா, வங்காளம், சென்னை, இலங்கை ஆகிய இடங்களிலிருந்து கம்பெனிப் படைகள் ஒன்று திரட்டப்பட்டன. மராத்திய பேஷ்வா, ஐதராபாத் நிஜாம், மைசூர் உடையார் முதலான துரோகிகளும் வெள்ளையர் களுக்கு உதவினர்.\nகிருஷ்ணா நதியின் துணை நதிகளுக்கிடையில் முகாமிட்டிருந்த தூந்தாஜியின் படைகளை கர்னல் வெல்லெஸ்லியின் தலைமையிலான கம்பெனிப் படைகள் மூன்று திசைகளிலிருந்தும் தாக்கின. ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் வெள்ளையர் களை எதிர்த்துப் போராடிய அந்த வீரமகன் இறுதியில் கோனகல் பகுதியில் 10.9.1800 நாளன்று நடந்த போரில் கொல்லப்பட்டார். போர்க்களத்தில் வீரமரணமடைந்தபோது தூந்தாஜியின் வயது அறுபது. தூந்தாஜியின் மறைவுக்குப் பிறகு தென்னிந்தியாவின் விடுதலைப் போர்க்களம் தென் தமிழகத்தில் மையம் கொள்கிறது.\nதென்னிந்தியப் போரை வழிநடத்திய கிழச்சிங்கம்:\nதென்னிந்தியாவில் தொடங்கிய முதல் சுதந்திரப் போரின் மிக முக்கிய மானதொரு தலைவர் விருப்பாட்சி கோபால் நாயக்கர். பழனி, திண்டுக்கல் பகுதிக்கு அருகாமையில் அமைந்திருந்த இந்தப் பகுதி, தென் தமிழகத்தையும் மேற்குத் தமிழகத்தையும் அதன் வழியாகத் திப்புவின் மைசூரை யும் இணைக்கும் மிக முக்கியமான கண்ணியாகச் செயல்பட்டிருக்கிறது.\nஆங்கிலேயக் காலனி யாதிக்கத்துக்கு எதிரான கோபால் நாயக்கரின் போராட்டம் அவருடைய 53வது வயதில், 1783இல் தொடங்குகிறது. அப்போது திப்புவின் வசமிருந்த திண்டுக்கல் பகுதி மீது ஆங்கிலேயர் போர் தொடுத்த போது அதை எதிர்த்துப் போரிட்டன கோபால் நாயக் கரின் படைகள். 1792 ஒப்பந்தத்தின் கீழ் கார்ன்வாலிஸ் கைப்பற்றிய திப்புவின் பகுதிகளில் கோபால் நாயக்கரின் விருப்பாட்சியும் அடக்கம்.\nநிலைமையைக் கணக்கில் கொண்டு ஆங்கிலேயருக்கு சந்தேகம் எழாதபடி வரியைச் செலுத்திக் கொண்டே, மற்ற பாளையக் காரர்களை ரகசியமாக ஒன்றிணைக்கத் தொடங்குகிறார் கோபால் நாயக்கர். மணப்பாறையிலிருந்து திருச்சி வரை பரவியிருக்கும் கள்ளர் நாடு மற்றும் கோவை, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த பாளையங்களை ஒன்றுதிரட்டி மார்ச், 1797இல் \"திண்டுக்கல் கூட்டிணைவை' உருவாக்குகிறார்.\nஇந்தக் கூட்டிணைவின் சார்பில் 2 பிரதிநிதிகளை திப்புவுக்குத் தூது அனுப்பி உதவி கேட்கிறார். உடனே, உதவிகளுடன் தனது தூதர்கள் நான்கு பேரை கோபால் நாயக்கரிடம் அனுப்புகிறார் திப்பு. காஜி கான் தலைமையிலான திப்புவின் படை திண்டுக்கல் கூட்டிணைவுக்கு உதவும் பொருட்டு மைசூர் அரசின் தென் எல்லையில் முகாமிடுகிறது.\n1799 மார்ச்சில் திப்புவுக்கு எதிரான இறுதிப்போரை வெல்லெஸ்லி தொடங்கியவுடன், திண்டுக்கல் கூட்டிணைவின் படைகள் ஆங்கிலேயேர்களின் முகாம்களைத் தாக்கிச் சூறையாடுகின்றன.\nபோரில் திப்பு இறக்கிறார். \"\"கட்டபொம்மனுக்கு நேர்ந்த கதிதான் உனக்கும் நேரும்'' என்று மிரட்டுகிறான் கலெக்டர். அதை அலட்சியம் செய்து விட்டு, தமிழகம் தழுவிய கூட்டிணைவை ஒருங்கிணைக்கத் தொடங்குகிறார் கோபால் நாயக���கர்.\nவேலூர் சிறையில் இருந்த திப்புவின் மகன் ஃபத்தே ஹைதர், தூந்தாஜி வாகிடமும் கோபால் நாயக்கரிடமும் சென்று சேர்ந்து கொள்ளுமாறு திப்புவின் (முன்னாள்) படைவீரர்களுக்கு வழிகாட்டுகிறார்.\nஏப்ரல், 1800இல் பழனி மலைக் காடுகளில் கோபால் நாயக்கர் தலைமையில் கூடுகிறார்கள் தென்னிந்தியப் போராளிகள். \"பழனி சதித்திட்டம்' என்று வெள்ளையரால் அழைக்கப்படும் இந்தக் கூட்டம், கோவையிலுள்ள ஆங்கிலேயன் கோட்டையைத் தாக்குவதிலிருந்து தொடங்கி தென்னிந்திய அளவில் ஒரே நேரத்தில் எழுச்சியைத் தொடங்கத் திட்டமிடுகிறது. கோவைத் தாக்குதல் தோல்வியடைந்து அனைவரும் தூக்கிலிடப்படுகிறார்கள். செப், 1800இல் தூந்தாஜி வாக் கொல்லப் படுகிறார்.\nஅடுக்கடுக்கான தோல்விகளுக்குப் பின்னரும் கோபால் நாயக்கர் துவளவில்லை. தோல்வியடைந்த தூந்தாஜி வாகின் வீரர்களைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறார்.\nதன்னுடைய எதிரிகளை ஒவ்வொருவராக அழித்துக் கொண்டே வந்த ஆங்கிலேயர்கள் இறுதியாக மார்ச், 1801இல் கோபால் நாயக்கரின் மீது பலமுனைத் தாக்குதல் தொடுக்கிறார்கள். விருப்பாட்சி பகுதியின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், கூட்டம் கூட்டமாக கோபால் நாயக்கருடன் சேர்ந்து ஆனைமலைக் காடுகளுக்குள் பின் வாங்கி போரைத் தொடர்கிறார்கள். ஏப்ரல் இறுதி வரை போர் தொடர்ந்தும் வெள்ளையர் களால் கோபால் நாயக்கரைப் பிடிக்க முடியவில்லை.\nகளைத்துப் போன ஆங்கிலேயர்கள் துரோகி களைத் தேடுகிறார்கள். கோபால் நாயக்கரைக் காட்டிக் கொடுத்தால் 2000 ரூபாய், மற்ற தலைவர்களின் தலைக்கு 500 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்படுகிறது. மே, 4ஆம் தேதியன்று கோபால் நாயக்கரும் பிற முன்னோடிகளும் வளைக்கப்படுகிறார் கள். சம்பிரதாயமான விசாரணை கூட நடத்தாமல் அனைவரையும் தூக்கிலிடுகிறது ஆங்கிலேயப் படை. தென்னிந்திய விடுதலைப் போரின் மையமாகவும், போராளிகளின் தளமாகவும் துடிப்புடன் இயங்கிய விருப்பாட்சி சூறையாடப்பட்டது. விடுதலைக்காக இறுதி வரை தளராமல் போராடிய அந்தக் கிழச்சிங்கம் தன்னுடைய 73வது வயதில் விடை பெற்றுக்கொண்டது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.fitnessrebates.com/bowflex-black-friday-in-july-2015-deals/", "date_download": "2019-08-20T11:54:26Z", "digest": "sha1:GQ7CKU635YM4N3ASBQXEQZOJBJEIBABN", "length": 19789, "nlines": 64, "source_domain": "ta.fitnessrebates.com", "title": "ஜூலை மாதம் டிசம்பர் மாதத்தில் பாக்லெக்ஸ் பிளாக் வெள்ளி | தள்ளுபடி சலுகை", "raw_content": "\nகூப்பன்கள் விளம்பர குறியீடுகள் சலுகைகள் ஆடை ஆடை ஒப்பந்தங்கள்\nHome » Bowflex » ஜூலை மாதம் டிசம்பர் மாதம் வில்லியம் பிளாக் வெள்ளிக்கிழமை\nஜூலை மாதம் டிசம்பர் மாதம் வில்லியம் பிளாக் வெள்ளிக்கிழமை\nஜூலை மாதம் டிசம்பர் மாதம் வில்லியம் பிளாக் வெள்ளிக்கிழமை\nBowflex ஜூலை மாதம் வெள்ளிக்கிழமை புதிய புதிய வெள்ளிக்கிழமை உள்ளது\nவிளம்பரக் குறியீடு பயன்படுத்தவும்: BFJULY15 (Valid 7 / 17 / 15 - 7 / 19 / XX)\nஜூலை மாதத்தில் கருப்பு வெள்ளி: பாக்லக்ஸ்.காமில் Treadclimber TC500 இல் $ X $ X $ Shipping\n2. Bowflex உடல் மூட்டை இலவச கப்பல் கிடைக்கும்\nமூட்டைகளை சாக்லேட் பூஸ்ட் உள்ளடக்கியது, அனைத்து நாள் எரிசக்தி, தினமும் உடற்பயிற்சி தொகுப்பு மற்றும் கலப்பான் பாட்டில்\nவிளம்பரக் குறியீடு பயன்படுத்தவும்: BFJULY15 (Valid 7 / 17 / 15 - 7 / 19 / XX)\nஜூலை மாதம் கருப்பு வெள்ளி BODY: Bowflex உடல் மூட்டை மீது இலவச கப்பல் கோட்: BFJULY15 (சரியான 7 / 17- 7 / 19) மூட்டை அடங்கும்: சாக்லேட் பூஸ்ட், அனைத்து நாள் எரிசக்தி, தினம் தினம் உடற்பயிற்சி பேட் மற்றும் கலப்பான் பாட்டில்\n$ X $ 90 கெல்லியின் இயங்கும் கிடங்கு கூப்பன் ஆஃப்\nவிற்பனைக்கு செல்பேசி கூர்மையான சுவையாகும் 4 சேனைகளின் $ 30\nஒரு பதில் விடவும்\tபதிலை நிருத்து\nகொழுப்பு எரியும், தசை கட்டும், & தினசரி உடற்தகுதி ஒப்பந்தங்கள் மூலம் பணத்தை சேமிக்கவும் சிகிச்சை ரீபெட்ஸ்.\nநாங்கள் உங்களுக்கு சிறந்த பணமாக்குதல் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் மீது பணத்தை சேமிக்க உதவுகின்றன. இணையத்தில் சிறந்த உடற்திறன் கூப்பன்கள் மற்றும் ஒப்பந்தங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். நீங்கள் சப்ளிமெண்ட்ஸ், டிரெட்மில்லில்ஸ், எலிபிகல்ஸ், வீட்டு விளையாட்டுக்கள், உடற்பயிற்சி பைக்குகள், ஜிம் உறுப்பினர், வொர்க்அவுட் டிவிடிஸ் மற்றும் பலவற்றில் பணத்தை சேமித்து வைப்பீர்கள். உடற்பயிற்சி ரீபெஸ்டில் சமூகத்துடன் இருங்கள் பேஸ்புக் & ட்விட்டர். சமீபத்திய உடல்நலம் கட்டுரைகள் எங்கள் வலைப்பதிவு பகுதி பாருங்கள். கட்டுப்படியாகக்கூடிய உடற்தகுதி வேலைநிறுத்தம் ஆடை இப்போது கிடைக்கும் ஈபே. எங்கள் ஜிம் ஷார்ட்ஸ் $ 15 பிளஸ் ஷிப்பிங் குறைந்த விலை கிடைக்க��ம்\nமார்ச் 9 புதிய இருப்பு கூப்பன்: ஆடை கிடைக்கும் + இலவச கப்பல்\nஉங்கள் இலவச கோபத்தைத் தாள் தாள் வழிகாட்டிப் பதிவிறக்கவும்\nஇலவசமாக Kaelin Poulin எடை இழப்பு கிக்ஸ்டார்ட் கையேட்டை பதிவிறக்க\nபிப்ரவரி மாதம் அமேசான் சப்ளிமென்ட் கூப்பன்: ஜேன் ஹைட் ஆஃப் 9% கிடைக்கும்\nXXX Day Keto சவால் விமர்சனம்\nSavings.Com உடன் உங்கள் உடல்நலம் மற்றும் உடற்திறன் புத்தாண்டு தீர்மானங்களை சேமிக்கவும்\nஉங்கள் இலவச கெட்டோ இனிப்பு ரெசிபி புத்தகம் கோரலாம்\n90% வாரம் டயட் கூப்பன் கோட் ஆஃப்\nReebok XIMX சைபர் திங்கட்கிழமை கூப்பன்: பெறவும் 9% Sitewide இனிய\nஉங்கள் இலவச இடுப்பு ட்ரிம்மர் மட்டும் கப்பல் கட்டணம் செலுத்துங்கள்\nஉங்கள் இலவச இயற்கை உரிமை கோரிக்கை\nபச்சை மிருதுவாக்கிகள் இலவச மின்புத்தகங்களுக்கான ஒரு அறிமுகம்\nவகைகள் பகுப்பு தேர்வு X வாரம் உணவு (1) X வாரம் உணவு (2) எக்ஸ்எம்எல் ஹவர் ஃபிட்னஸ் (24) அண்மைய மாற்றங்கள் (1) துணைக்கருவிகள் (5) அடிடாஸ் (2) அனுசரிப்பு டம்பிள்ஸ் (3) அமேசிங் ஈக்யூ ஸ்டோர் (3) அமேசான் (39) அமிரியோன் (1) எப்போது உடற்பயிற்சி (1) கடற்கரை (11) கருப்பு வெள்ளி (16) வலைப்பதிவு (15) மதிப்புரைகள் (1) Bodybuilding.com (2) Bodybuilding.com UK (1) புத்தகம் (5) தாவரவியல் சாய்ஸ் (2) வளைகுடா (46) கனடா (5) டிட்லைக்மர் (17) BPI விளையாட்டு (2) BulkSupplements.com (2) CB-1 எடை Gainer (2) நூற்றாண்டு MMA (1) வீழ்வது பயிற்சி (4) ஆடை (14) உடற்பயிற்சி ரீபெட்ஸ் (10) ஹூடி (4) டி-ஷர்ட் (6) கோல்ட்ஸ் ஜிம்ம் (1) காஸ்மோபாடி (1) கிரியேட்டின் (2) சைபர் திங்கள் (2) தினசரி பர்ன் (1) உணவு நேரடி (1) உணவு-க்கு செல் (2) Drugstore.com (3) டக்கான் டயட் (1) டிவிடி (15) eBay (4) புத்தகத்தின் (16) நீள்வட்டிகள் (8) ஃப்ரீமேஷன் (1) சார்பு (4) மென்மையானது (2) யோவஜா (1) eSportsOnline (1) உடற்பயிற்சி பைக் (5) சார்பு (4) ஸ்க்வின் (1) நூற்பு (2) நேர்மையானது (1) பேஸ்புக் (1) டி-ஷர்ட் கிவ்வே (1) கொழுப்பு பர்னர் (6) தந்தையர் தினம் (1) இறுதிப் பகுதி (3) உடற்பயிற்சி குடியரசு (1) நிகழ்ச்சித்திட்டம் (3) அடிக்குறிப்பு (3) Freebies (31) காய்ம் (3) கந்தர் மலை (1) கார்சினியா மொத்தம் (1) கொடுப்பனவுகள் (17) Groupon (2) ஜிம் விருந்தினர் செல்கிறது (2) சந்தோஷமான ஈஸ்டர் (3) HCG உணவு (1) இதய துடிப்பு மானிட்டர்கள் (6) கர்மின் (2) துருவ நட்சத்திரம் (1) டைம்ஸ் (2) வயர்லெஸ் நெஸ்ட் ஸ்ட்ராப் (1) முகப்பு உடற்பயிற்சி (2) ஹாரிசன் ஃபிட்னஸ் (4) ஊட்டச்சத்து வீடு (1) IVL (5) எரிசக்தி பசுமை (3) ஜோவின் புதிய இருப்பு அவுட்லெட் (1) கே-மார்ட் (1) கெல்லி இன் ரன்னிங் வேர்ஹவ���ஸ் (2) கெட்டோ (2) தொழிலாளர் தினம் (1) வாழ்க்கை சிகிச்சை (1) இதழ்கள் (1) நினைவு தினம் (4) தவறானவை (3) MMAWarehouse (3) மோடல்கள் (2) அன்னையர் தினம் (1) தசை மற்றும் வலிமை (4) NASM (1) புதிய இருப்பு (4) புதிய உயிர்ச்சத்து (1) நைக் ஸ்டோர் (1) ஊட்டச்சத்து சப்ஸ் (1) பலோ திட்டம் (2) நடுவர் (1) Fitbit (1) PersonaLabs (1) முன் ஒர்க்அவுட் (12) ஜனாதிபதி தினம் (1) அச்சிடப்பட்ட கூப்பன் (3) Proform.com (7) ProHealth (1) புரோமோன்ஸ் (1) ஆதாரம் (5) புரதம் (9) தசை பால் (3) பியூரிடனின் பிரைட் (1) தர ஆரோக்கியம் (4) ரீபோக் (8) விமர்சனம் (1) மிதக்கும் இயந்திரங்கள் (2) சியர்ஸ் (2) ஷேக்கர் கோப்பைகள் (1) FitnessRebates.com (1) காலணிகள் (13) ஷோஸ்.காம் (1) சில்டெர்ட்டோன் (1) மென்மையான உடற்தகுதி (8) ஒரே உடற்பயிற்சி (1) தென் கடற்கரை உணவு வழங்கல் (1) ஸ்பேஃபைண்டர் (1) ஸ்பார்டன் ரேஸ் (5) விளையாட்டு ஆணையம் (1) வலுவான லிஃப்ட் உடைகள் (1) வலுவான துணை கடை (1) சூப்பர் சப்ளிமெண்ட்ஸ் (1) சப்ளிமெண்ட்ஸ் (33) சப்ளிமெண்ட் டோகோ (4) சுசான் சோமர்ஸ் (1) ஸ்வீப்ஸ்டேக்குகள் (1) மொத்த உடற்பயிற்சி (2) Treadmills (16) ஹாரிசன் (1) மதிப்பு (1) பீனிக்ஸ் (1) முன்னுரை (1) சார்பு (6) ரீபோக் (1) மென்மையானது (2) ஒரே (1) வெஸ்லோ (2) ட்விட்டர் (4) டஃப்ல் பேக் கிவ்வேவே (1) டி-ஷர்ட் கிவ்வே (3) அதிர்வு இயங்கு இயந்திரங்கள் (1) வீடியோ கேம் (1) வைட்டமினல் (1) வைட்டமக்ஸ் (1) வைட்டமின் ஷாப்பி (3) வைட்டமின் உலகம் (3) Weider (2) உடற்பயிற்சிகளையும் (1) Workoutz.com (1) யோகா அசெஸரிஸ் (4) YogaDirect (1) யோகா ஃபிட்னஸ் (1) ஸம்பா (5)\n உதவி எங்கள் தள உதவி\nசென்னை மாதம் தேர்வு மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 நவம்பர் 2017 அக்டோபர் 2017 2017 மே ஏப்ரல் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 2016 மே ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 2015 மே ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 2014 மே ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 2013 மே ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013\nதனியுரிமை & குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது.\nஇன்னும் கண்டுபிடிக்க, அத்துடன் அவற்றை நீக்க அல்லது எப்படி தடுப்பது, இங்கே பார��க்கவும்: எங்கள் குக்கீ கொள்கை\nசிகிச்சை ரீபெட்ஸ் பதிப்புரிமை © 2019 | தீம்: பத்திரிகை உடை மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் ↑\nமின்னஞ்சல் முகவரி அனுப்ப உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\nதனியுரிமைக் கொள்கை / இணைப்பு வெளியீடு: இந்த வலைத்தளங்களைப் பரிந்துரைப்பதில் இருந்து வாங்குவதற்கான இழப்பீடுகளைப் பெறலாம். அமேசான் சர்வீஸ் எல்.எல்.சீ அசோசியேட்டட் புரோகிராமில் ஒரு பங்கேற்பாளர் ஃபிட்னஸ் ரிபேட்ஸ், விளம்பரம் மூலம் Amazon.com உடன் இணைப்பதன் மூலம் விளம்பரம் கட்டணத்தை சம்பாதிக்க தளங்களுக்கு ஒரு வழிமுறையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு விளம்பர திட்டம். எங்கள் \"தனியுரிமை கொள்கை\"மேலும் தகவலுக்கான பக்கம் Google, Inc. மற்றும் துணை நிறுவனங்களால் வழங்கப்படும் எந்த விளம்பரங்களும் குக்கீகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படலாம். இந்த குக்கீகள் கூகிள் விளம்பர சேவைகளைப் பயன்படுத்தும் இந்தத் தளத்திற்கும் பிற தளங்களுக்கும் உங்கள் வருகைகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட Google ஐ அனுமதிக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1399-2018-09-28-12-45-34", "date_download": "2019-08-20T12:02:06Z", "digest": "sha1:XKLX3T2YD4SGUAAXK5VN5DW2OUEGAON4", "length": 16279, "nlines": 134, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா வழங்கும் முறை பற்றிய விளக்கம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா வழங்கும் முறை பற்றிய விளக்கம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பத்வா வழங்கும் முறை பற்றிய விளக்கம்\n1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பதினைந்து உப பிரிவுகள் ஊடாக முஸ்லிம் சமூகத்திற்கு பல பணிகளை ஆற்றி வருகின்றது. இவற்றில் பத்வா வழங்கும் பணி மிகவும் மகத்தான ஒன்றாகும்.\nஅகில இலங்கை ஜம���இய்யத்துல் உலமாவில் பத்வா வழங்குவதற்கென்று ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் நாடளாவிய ரீதியில் துறை சார்ந்த ஆலிம்கள் அங்கம் வகிக்கின்றனர். ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்த ஆலிம்கள்; பலர் இதில்; இருப்பதுடன், ஹனபி மத்ஹபைச் சார்ந்தவர்கள் உட்பட தஃவா அமைப்புகளைச் சேர்ந்த ஆலிம்களுமாக மொத்தம் நாற்பத்து மூன்று பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பத்வாக் குழு மூன்றாண்டுக்கு ஒரு முறை நிறைவேற்றுக் குழுவால் தெரிவு செய்யப்படுகின்றது. மேலும், பத்வாவின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவதற்காக பத்வாக் குழுவிலிருந்து 13 ஆலிம்கள் உள்ளடங்கிய அவசர பத்வாக் குழுவும் நிறைவேற்றுக் குழுவால் தெரிவு செய்யப்படுகின்றது.\nஜம்இய்யா ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையிலேயே பத்வாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2003.09.24 ஆம் திகதி நடைபெற்ற பத்வாக் குழுக் கூட்டத்திலும், 2017.01.12 ஆம் தேதி நடைபெற்ற பத்வாக் குழுக் கூட்டத்திலும் ஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலேயே பத்வா வழங்க வேண்டும் என்ற விடயம் எழுத்து மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஆதாரங்களை நோக்கும் விதம் வேறாக இருந்தாலும், நான்கு மத்ஹப்களும் ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே மார்க்க விடயங்களைச் சட்டமாக்கியுள்ளன. நான்கு மத்ஹப்களிலும் ஷாபிஈ மத்ஹப் ஒரு நடு நிலையான மத்ஹப் மட்டுமல்லாமல், சுன்னாவுக்கு மிகவும் நெருங்கிய ஒரு மத்ஹபாகும் என்பதைக் கற்றறிந்த யாவரும் அறிவர். ஷாபிஈ மத்ஹபில் ஏற்றுக்கொள்ளப்பட்ட (றாஜிஹான) கருத்தை பத்வாவில் கூறுவதுடன், தேவைப்படும் பட்சத்தில் ஏனைய மத்ஹப்களின் கருத்துக்களும் பத்வாவில் குறிப்பிடப்படுகின்றன. இவை அனைத்தும் பத்வாக் குழுவின் ஒப்புதலுடனேயே வெளியிடப்படும்.\nஇரத்த தானம், IVF முறையில் கருத்தரித்தல் போன்ற தற்காலத்தில் ஏற்பட்டுள்ள நவீன மார்க்க பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, தற்கால பத்வா வழங்கும் அமைப்புக்களின் கருத்துக்களும் பெற்றுக் கொள்ளப்பட்டு, பத்வாக் குழுக் கூட்டத்தில் நன்கு கலந்துரையாடப்பட்டு சமுகமளித்தவர்களின் பூரண ஒப்புதலுடன் பத்வா வழங்கப்படுகின்றது.\nமேலும், பத்வாக் குழுக் கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், அவசர பத்வாக் குழுக் கூட்டம், குறைந்த பட்சம் மாதத்திற்கு இரண்டு முறைகளும் நடைபெற��கின்றது. அவசர பத்வாக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் பத்வாக்களின் மாதிரி வடிவம் எழுதப்பட்டு, அது பத்வாக் குழு உறுப்பினர்களுக்கு மாத்திரம் உள்ள வட்ஸ்அப் குழுவில் அனுப்பப்படும். உறுப்பினர்கள் கருத்துக் கூறுவதற்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு, உறுப்பினர்களிடமிருந்து கருத்துக்கள் ஏதும் வராதவிடத்து அனைவரதும் அங்கீகாரமாகக் கருதப்பட்டு பத்வா வெளியிடப்படும்.\nஇவ்வடிப்படையில் இதுவரை 345 பத்வாக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வருடம் 300 பத்வாக்களை நூல் வடிவில் வெளியிடும் நோக்கில், அதன் தொகுப்பைத் தற்போதைய பத்வாக் குழுவின் கருத்துக்களைக் கண்டறியும் முகமாக பத்வாக் குழுவின் பல உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டது. இதுவரை எவ்வித கருத்துக்களும் உறுப்பினர்களிடமிருந்து எழுத்து மூலம் முன்வைக்கப்படவில்லை என்றிருந்தாலும், எதிர்காலத்தில் முன்வைக்கப்படுமிடத்து அவை ஆலேசனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.\nமேலும், MMDA திருத்தம் விடயத்தில், ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றுபவர்கள் தமது விவாக மற்றும் விவாகரத்து விடயங்களை ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில் செய்துகொள்வதற்கு ஏதுவாகவே திருத்தங்கள் உள்வாங்கப்படவேண்டும்; எனும் விடயத்தில் மிகவும் உறுதியாக உள்ளது. இதனால், ஜம்இய்யா பல சவால்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்.\nபத்வாக் குழுவின் செயற்பாடுகள் அனைத்தும் குழு உறுப்பினர்களுக்கு மத்தியில் வெளிப்படையாகவே நடைபெறுகின்றன. இதுபற்றிய தெளிவுகள் ஏதும் தேவைப்படின் அல்லது கருத்துக்கள் ஏதும் கூற இருப்பின் தலைமையகத்தையோ அல்லது பத்வாக் குழுவின் செயலாளர் M.L.M இல்யாஸ் ஆகிய என்னையோ தொடர்பு கொள்ளலாம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு\tநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை நீங்க பிரார்த்திப்போம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/natchathira-palangal/poorattathi-natchathira-palangal/", "date_download": "2019-08-20T11:36:30Z", "digest": "sha1:6AN3NOMZTFQW6DFRIQBNH6LEFYNUY3DC", "length": 17058, "nlines": 182, "source_domain": "www.muruguastro.com", "title": "Poorattathi natchathira palangal | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்கை ரகசியம்\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் இருபத்தைந்தாவது இடத்தை பெறுவது பூரட்டாதி நட்சத்திரமாகும். இதன் அதிபதி குருபகவானாவார். பூரட்டாதி நட்சத்திரத்தின் 1,2,3-ம் பாதங்கள் கும்ப ராசிக்கும் 4-ம் பாதம் மீன ராசிக்கும் சொந்தமானதாகும். இதில் 1,2,3ம் பாதங்கள் கணுக்கால்களையும், 4-ம் பாதம் கால், முன்னங்கால்களையும் ஆளுமை செய்கின்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஸே, ஸோ, தா, தீ ஆகியவை. தொடர் எழுத்துக்கள் நோ, நௌ ஆகியவையாகும். இது ஆண் இனமாக கருதப்படுகிறது.\nபூரட்டாதி நட்சத்திராதிபதி குரு பகவான் என்பதால் நியாய அநியாயங்களை தைரியமாக எடுத்துரைப்பார்கள். தொலை நோக்கி சிந்தனை அதிகம் என்பதால் எப்பொழுதும் ஏதாவது சிந்தனை செய்து கொண்டேயிருப்பார்கள். மற்றவர்களுக்காக பாடுபடுவார்கள். முன்கோபியாக இருந்தாலும் பரந்த மனம் இருக்கும். தன்னை பற்றி குறை கூறுவதை பொறுத்து கொள்ள மாட்டார்கள். எந்த பிரச்சனைகளையும் ஞாயமாக தீர்த்து வைப்பார்கள் உணர்வுகளை அடக்கி ஆளக்கூடிய திறன் கொண்டவர்கள். நல்ல அறிவாற்றலும் பேச்சாற்றலும் இருக்கும். பால், நெய், தயிர், போன்றவற்றை விரும்பி உண்பார்கள். அப்பாவி பிழைக்க தெரியாதவர் என பலர் நினைத்தாலும் சாதுர்யமாக பேசி பொருள் பட ஈடுபடுவார்கள். எல்லாம் தெரிந்தாலும் எதையும் வெளிகாட்டி கொள்ளாமல், பிறர் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தாலும் சமூகத்தின் மீது பற்றுடையவர்கள் காலத்திற்கேற்ப தன்னை மாற்றி கொள்ளாமல் பழைய விதி முறைகளையே பின்பற்றுவார்கள். யாருக்கும் தொந்தரவு தாரத இளகிய மனம் கொண்டவர்கள்.\nபூரட்டாதி நட்சத்திர காரர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கரை இல்லாதவர்களாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கை என்பது இவர்களுக்கு தாமரை இலையில் தண்ணீர் போலத்தான் பட்டும் படாமல் இருக்கும். வாழ்க்கையில் பற்றுதல் குறையும். பிள்ளைகள் மீது அதிக பாசம் இருக்கும். தாய் தந்தைக்கு ஏற்ற மகனாகவும், சகோதர சகோதரிகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்பவர்களாகவும் இருப்பார்கள். யாருடைய சொத்துக்கும் ஆசைபடமாட்டார்கள். அது போல தங்களுடைய சொத்தையும் யாருக்கும் விட்டு கொடுக்கும் மாட்டார்கள். சிறு வயதிலேயே பெரிய அனுபவங்களையும், கசப்பான சம்பவங்களையும் சந்திக்க நேரிடும். ஆடை அணிகலங்சளை விரும்பி அணிவார்கள். வீண் செலவுகள் செய்ய மாட்டார்கள். ஞான அறிவாற்றல் அதிகம் இருக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரகாரர்கள் துறவறம், ஆன்மீகம், தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர்கள். 26 வயது வரை கஷ்டங்களை சந்தித்தாலும் 27 வயது முதல் பல வகையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு பொருளாதாரம் உயர்வடையும். கல்வி ஆசிரியர்களாகவும், அறிவியல் அறிஞர்களாகவும், பலர் கல்லூரி பள்ளி போன்றவற்றை நிர்வகிப்பவர்களாகவும் இருப்பார்கள். சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சங்கங்கள் வைத்து நடந்துவார்கள். இசை, இலக்கியத்தில் ஈடுபாடும், மதம் சார்ந்த கல்வி துறைகளிலும் பொதுப்பணி தலைவர்களாகவோ பணிபுரிவார்கள். பணம் புரளும் இடம், தங்கம் விற்குமிடம் எக்ஸிகியூட்டில் துறை போன்றவற்றில் பணிபுரிவார்கள். விளையாட்டு துறையில் சிறந்த வீரர்கள் என்பதால் அதிலும் பரிசுகளையும், லாபங்களையும், பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.\nஎப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பவர்களாதலால் நோய்கள் அவ்வளவு சீக்கிரம் வருவதில்லை. வந்தால் கால் முட்டுகளில் வலி வந்து மருத்துவ செலவினை உண்டாக்கும்.\nபூரட்டாதி நட்சத்திராதிபதி குருபகவான் என்பதால் முதல் திசையாக குரு திசை வரும் இத்திசையின் மொத்த காலங்கள் 16 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள தசா புக்திகளை அறியலாம். இளம் வயதிலேயே சுப கிரக திசை வருவதால் கல்வியில் முன்னேற்றமும், பெற்றோர் பெரியோர்களின் ஆசியும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.\nஇரண்டாவதாக 19 வருட காலங்கள் சனி திச�� நடைபெறும். இத்திசை காலங்களில் அசையா சொத்து சேர்க்கை, பூமி மனை வாங்கும் யோகம், வேலையாட்களால் அனுகூலம் உண்டாகும். மக்களின் செல்வாக்கும் கிட்டும்.\nமூன்றாவதாக வரும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் எதிலும் எதிர் நீச்சல் போட்டு முன்னேற வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.\nநான்காவதாக வரும் கேது திசை 7 வருட காலங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும் ஆரோக்கியத்திலும் பாதிப்பு உண்டாகும்.\nஐந்தாவதாக வரும் சுக்கிர திசை 20 வருட காலங்கள் நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அசையும் அசையா சொத்து சேர்க்கைகளும் பிள்ளைகளால் பெருமைகளும், பொன்,பொருள் சேரும் யோகமும், சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பும் உண்டாகும்.\nபூரட்டாதி நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம் பாலுள்ள தேமா மரம். இம்மரமுள்ள ஸ்தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. இந்த நட்சத்திரத்தினை அக்டோபர் மாதத்தில் 12 மணிக்கு மேல் தலைக்கு மேல் காண முடியும்.\nசெய்ய வேண்டிய நல்ல காரியங்கள்\nவண்டி வாகனம் வாங்குதல், கடன்களை தீர்த்தல், விக்கிரங்களை பிரதிஷ்டை செய்தல், மந்திரம் ஜெபிப்பது, மந்திர உபசேம் செய்வது நல்லது, கிணறு வெட்டுவது, மரகன்று நடுவது, செங்கல் சூளையிடுவது நல்லது.\nஎனப்படும் திருக்குவளை ஸ்தலம். தஞ்சை மண்டலத்திலுள்ள ஏழ சிவ தலங்களில் ஒன்று நவகிரகங்களின் குற்றங்களை பொறுத்து அருள் செய்ததால் கோளிலி நாதர் என்ற பெயர் பெற்றவர். இக்கோயில் நவகிரகங்களின் பரிகார ஸ்தலமாகவும் உள்ளது.\nஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம்\nதன தான்ய ஸம்ருத்திம் மே\nகிருத்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம் உத்திராடம்,பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2009/01/", "date_download": "2019-08-20T11:54:04Z", "digest": "sha1:G24ZGRYPY7GPY4WKPAQIJRCPPXNBEWRY", "length": 43286, "nlines": 296, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: January 2009", "raw_content": "\nகிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் வடிவமைப்புக்காகவும், உள்ளடக்க நேர்த்திக்காகவும் வாங்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக தொற்றிக்கொண்டுவிட்டது. நான் வாங்கிய முதல் 'கிழக்கு' - அடுத்த விநாடி(நாகூர் ரூமி) என்று நினைக்கிறேன்.\nஇப்போது தமிழ்மணத்திலும், லக்கிலுக்கின் பதிவிலும் கூறியிருந்ததால், அவருடைய-சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்-புத்தகத்தை வாங்கி, இதோ...படித்துமுடித்தாகிவிட்டது.\nவிளம்பரத்துறையைப்பற்றி இதுவரை தமிழில் தகவல்களுடன் புத்தகம் வெளிவந்திருப்பதாக நான் அறியவில்லை. அதுவும் நம் சக பதிவர் (கொஞ்சம் ஓவர்தான்...அவர் சக பதிவர் என்பதைவிட சூப்பர் பதிவர் எனலாம்) எழுதிய புத்தகம் என்ற பாசத்துடன் படித்தேன்.\nமுதலில், அவரது இந்த சுலபமான, அழகான, சகஜமான எழுத்து நடைக்கு இது ஒரு சிறந்த விளம்பரம்\nஅப்புறம் அதன் சாராம்சம்.... வாசகனை மிகவும் குழப்பாமல், மிகவும் ஆழமான தொழில்நுட்பத்தகவல்களும் தெளிக்காமல், கவானமாகக்கையாண்டு கலக்கியுள்ளார்.\nபடித்துமுடிக்கும்போது விளம்பரத்துறையைப்பற்றி ஒரு அடிப்படை அறிவு ஏற்பட்டுவிடும் என்பது திண்ணம்.\nபுத்தகத்தின் பல்வேறு பகுதிகள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. அதுவும் அந்த அழகி படம், செப்டம்பர் 2, 4ல் ஒவ்வொன்றாக களையப்படும் என்ற தகவல் , இதயம் நல்லெண்ணெய் விளம்பர நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை , இல்லாத பீர் கம்பெனி விளம்பரம் என்று சுவாரஸ்யமாக வழங்கியிருக்கிறார்.\nஒரு நாட்டுக்கே விளம்பரம், உள்ளூர் விளம்பரம் என்று எல்லாவற்றைப்பற்றியும் விலாவாரியாக சிறு சிறு எடுத்துக்காட்டுகள் மூலம் போகிறபோக்கில் கூறியிருக்கும் பாங்கு சிறப்பாக உள்ளது.\nவிளம்பரம் என்றதும் நினைவுக்கு வரும் எல்லா ஊடகங்களையும் ஒரு சிறு அலசல் அலசியிருக்கிறார். எந்தந்த விளம்பரங்கள் எங்கெங்கு செல்லும் என்றும் விபரம் தருகிறார்.\nநீங்கள் ஒரு வியாபார நிறுவனத்தை நடத்திவந்தால், நீங்கள் எந்த வகையில் விளம்பரம் செய்தால் உங்கள் விற்பனையில் ஏற்றம் வரும் என்பதைத்தெரிந்துகொள்ள இந்தப்புத்தகம் ஒரு ஆலோசனை முதலீடாகப் பயன்படுத்தலாம்.\nமொத்தத்தில் மிகவும் பயனுள்ளதாகவும், ரசிக்கும்படியும் எழுதி -விற்பனையில் சக்கைப்போடு போடப்போகும்படி - வெளியிட்டிருக்கும் நமது லக்கிலுக் என்ற யுவகிருஷ்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக \n எப்புடிப்பா இப்படி��்பட்ட ஆட்களை வளைச்சு வளைச்சுப் பிடிச்சு தூள் கிளப்புறீங்க\nநாம பாட்டுக்கும் யாருக்கும் தொந்தரவு தராம ஏதோ மனசுல தோணினதை நம்ம புள்ளைங்களுக்குள்ள பொலம்பிக்கிட்டு , சந்தோசப்பட்டுக்கிட்டிருக்கோம். அது எந்த மவராசனுக்கோ பிடிக்காம போச்சுபோல நம்ம புள்ளைங்க வலைப்பூவெல்லாம் சுடுறாய்ங்களாம்.. நம்ம புள்ளைங்க வலைப்பூவெல்லாம் சுடுறாய்ங்களாம்.. நம்ம அப்துல்லா, அவர்பாட்டுக்கும் சந்தோசமா எழுதிக்கிட்டிருந்தார். அவர் வலைப்பூ காணாம போயிருக்கு\nவூடு பூந்து கொள்ளை அடிக்கும் இப்படிப்பட்ட செயல்களை எந்தவகைத்தீவிரவாதத்தில் சேர்ப்பது\nமனசு ரொம்ப கஷ்டமா இருக்கு \nஇனி இப்படி நடக்காம இருக்க, எல்லா வல்லுநர்களும் நிறைய வழிமுறைகள் சொல்லிக்குடுங்க\nஅதன் முதல் படியை நட்புடன் ஜமால் ஆரம்பிச்சு வச்சிருக்கார்\nஇன்னும் எவ்விதமான பாதுகாப்பு வழிமுறைகள் இருந்தாலும் நம்ம மக்களுக்கு பயனுள்ளதா பின்னூட்டலாம். அல்லது பதிவாவே போடலாம்..\nதீவிரவாத(த்துக்கு) மருத்துவம் - ஒருவழியா முடிச்சாச்சு\nதனிமனிதனின் ஒரே ஒரு குணத்தால்தான் எல்லா வித தீவிரவாதங்களையும் முடிவுக்குக்கொண்டுவரமுடியும் என்பது என் கருத்து\nஇன்றுவரை இந்தியாவில் ஏதாவது ஒரு குக்கிராமத்தில் குண்டு வெடித்தி ருக்கிறதாஎல்லாமே பெரிய நகரங்களில்தான்..ஏனெனில் அங்குதான் மக்கள் கூட்டம் அதிகமாக சேதமாகும் என்று கூறலாம். கிராமங்களிலும், சந்தை, திருவிழா என்று கூட்டம் கூடும் நிகழ்வுகள் உண்டே..\n கிராமத்து ஆட்களுக்கு தட்டிக்கேட்கும் மனோபாவம் அதிகமாக இருக்கிறது. கிராமத்துக்குள் புதிதாக ஒரு ஆள் நுழைந்தாலும், தொடர்ந்து வந்து ' நீங்க எங்க போகணும் யாரைப்பாக்கணும் என்று கேட்டு ஆள் தெரியாவிட்டால் துரத்திவிடும் மனோபாவம் இன்னும் இருக்கிறது பக்கத்துவீட்டில் இன்று எத்தனை பேருக்கு உலை கொதிக்கிறது என்று தெளிவாகத்தெரிந்து வைத்திருக்கும் மனிதர்கள் கிராமத்தில் அதிகம் பக்கத்துவீட்டில் இன்று எத்தனை பேருக்கு உலை கொதிக்கிறது என்று தெளிவாகத்தெரிந்து வைத்திருக்கும் மனிதர்கள் கிராமத்தில் அதிகம் ரேஷன் கடையிலோ, அரசு மருத்துவமனையிலோ ஒரு அநீதி நடந்தால் உடனே தட்டிக்கேட்பது கிராமத்து மனிதர்கள்தான்..\nசொல்லவே வேண்டியதில்லை. என் நண்பர் ஒருவரது அடுக்குமாடிக்குடியிருப��பில், எதிர்வீட்டை, திருடர்கள் சாவகாசமாக -டெம்ப்போவில் சாமான்களை ஏற்றி-காலி செய்யும் வரை எதுவுமே தெரியாமல் இருந்துவிட்டு , வீட்டுக்காரர்கள் வந்து குய்யோ முறையோ எனும்போது, oh my god என்று சர்வசாதாரணமாகக்கூறிவிட்டு சொந்த வேலைகளில் மூழ்கிவிடும் புத்திசாலிகள் இருக்கும் இடம்தான் நகரம். அதுதான் குண்டுவெடிப்பு மற்றும் பயங்கரவாதச்செயல்களை நிகழ்த்துபவர்களுக்கு சாதகமாகப்போய்விடுகிறது.\nநமக்குள் எத்தனையோ சங்கங்கள், சமூக அமைப்புகள், சேவை மையங்கள் வைத்திருந்தாலும், இதை அடுத்தவர் நன்மைக்காக செய்யவேண்டும் என்று மனதாரச் செய்யும் எண்ணம் நகரங்களில் மிகக்குறைவு\nஎத்தனை நகரப்பேருந்துகளில், நடத்துநரின் அராஜகப்போக்கை தட்டிக்கேட்கும் சக பயணிக்கு ஒருவரும் ஆதரவளிக்காமல் வேடிக்கை பார்க்கும் மனநிலை இருக்கிறது இதுவும் ஒரு வித தீவிரவாதம் என்பதை எப்போது உணரப்போகிறோம்\nஎத்தனை வங்கிகளில் , தனக்கு ஏற்பட்ட ஒரு சேவைக்குறைபாட்டைப்பற்றி கேள்விகேட்கும் ஒரு வாடிக்கையாளரை , புழுவைப்போல் பார்க்கும் சக வாடிக்கையாளர்கள் நாம் பார்த்திருக்கிறோம்.\nஅரசு மருத்துவமனையில், சிகிச்சைக்குறைபாட்டால் அநியாயமாக இறந்துபோன குழந்தையை வைத்துக்கொண்டு போராடும் ஒரு கும்பல் சாலையை மறித்து நியாயம் கேட்கும்போது, எத்தனைமுறை அவர்களிடையே கிடைக்கும் சந்துகளைப்பயன்படுத்தி வாகனங்களில் அவர்களைக்கடக்கிறோம்.\nஎல்லாவற்றிற்கும் காரணம்...நம்மிடம் நீர்த்துப்போன போராட்ட குணம் நமக்கென்ன வந்தது என்ற உளுத்துப்போன சிந்தனைகள்தான் மும்பை தாக்குதல்வரை நம்மை கொண்டு நிறுத்தியிருக்கிறது. எல்லாத்தனிமனிதனுக்குள்ளும் கதாநாயகனுக்கு அவ்வப்போது வேலை கொடுத்தாலே போதும்\nஇப்போது ஒரு வேற்று நாட்டு மனிதன் நம் அண்டை வீட்டில் குடியிருக்கிறான் என்றால், உடனே அவனை யாரென்று நேரடியாகக்கேட்டு விசாரித்து, அதிலும் சந்தேகம் கொண்டால், - உண்மையிலேயே தட்டிக்கேட்கும் மனிதர்களால் அமைந்த காவல்துறையும் இருந்தால் - காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உடனே அவர்களைப்பற்றிய முழுவிபரங்களையும் நோண்டினால் சுலபமாக பேரிழப்புகளைத் தவிர்க்கலாம்\nஒன்றாகச்சேர்ந்து நலிந்தவர்களுக்கு உதவுவது என்பது வேறு\nஒன்றாகச்சேர்ந்து தவறுகளுக்கு எதிராக குரல் கொடுப்பது என்பது வேறு\nகண்முன் நடக்கும் எந்த ஒரு தவறையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மண்புழுச்சமுதாயத்தில் இருந்துகொண்டு தீவிரவாதத்தை ஒழிப்பது என்பது மல்லாக்கப்படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதாகத்தான் அமையும்\nஎப்போது எல்லாத்தவறுகளையும் நாம் தட்டிக்கேட்கவோ, தட்டிக்கேட்பவருக்கு ஆதரவாகவோ செயல்படத்துவங்குகிறோமோ, அப்போது சமூகம் பலப்படும். தீவிரவாதத்துக்கு மிகச்சரியான தீர்வாக இதுவாகத்தான் இருக்கமுடியும் என்பது எனது தாழ்மையான கருத்து\nஎந்தத்தவறையும் உடனே தட்டிக்கேட்கும் சமூகத்தில் தீவிரவாதத்துக்கு இடமே இல்லை\nதீவிரவாத(த்துக்கு) மருத்துவம் - 4\nதீவிரவாதத்தின் ஆணிவேர் தனிமனிதன் தான் \nஉலகம் , நாடு, அரசு எல்லாவற்றின் நடவடிக்கையிலும் ஒரு தனி மனிதனின் ஆசையும்,வக்கிரமும், ஆதிக்கவெறியும், தன்முனைப்பும், சினமும் கட்டாயம் வெளிப்பட்டுவிடுகிறது.\nஎங்கோ ஒரு மனிதனுக்கு நேர்ந்த அவமானமோ, அநீதியோ அவனைப் பொங்கவைத்து , அவனது தனிக்கோபம் சமூகத்தின்மீது காட்டப்பட்டு ஒரு பாவமும் அறியாத மனிதர்களையும் பலிவாங்கிவிடுகிறது.\nஇது இப்போது மட்டும் நடக்கும் செயல் அல்ல. தன் கணவன் அநியாயமாக (அவன் மிகவும் யோக்கியனாக இல்லாதபோதும்) கொல்லப்பட்டதை எதிர்த்து ஒரு தனி ஆளாக ஒரு நகரையே எரித்த முதல் தீவிரவாதி, கண்ணகிதான் தன் கணவன் அநியாயமாக (அவன் மிகவும் யோக்கியனாக இல்லாதபோதும்) கொல்லப்பட்டதை எதிர்த்து ஒரு தனி ஆளாக ஒரு நகரையே எரித்த முதல் தீவிரவாதி, கண்ணகிதான் அவளைத்தான் நாம் பத்தினித்தெய்வம் என்று கொண்டாடுகிறோம்.\nஆனால் என்ன ஒரு ஆச்சர்யமெனில் , காப்பியத்தில் மன்னனையே தட்டிக்கேட்ட பெண் இருந்த இந்த தேசத்தில்தான் என்னைச்சுற்றி என்ன நடந்தாலும் பரவாயில்லை. என் வேலையைப்பார்த்துக்கொண்டு போகிறேன் என்று கொஞ்சம் கூட சொரணை இல்லாத புண்ணியவான்களின் எண்ணிக்கை பன்மடங்காக இருக்கிறது.\nதன் வீட்டுக்குப்பைகளை எந்தப்பொறுப்பும் இல்லாமல் சாலையோரத்தில் வீசிவிட்டுப்போகும் மனிதர்களின் செயலில் இருப்பது எந்தவித மிதவாதம்\nஎன்பெயரை ஏன் கருத்துக்கணிப்பில் குறைத்து மதிப்பிட்டீர்கள் என்று வெறிகொண்டு, தன் கூட்டத்தை ஏவிவிட்டு சொந்தக்காரன் நிறுவனத்திலேயே மூன்று பேரை பலியிட்டது எந்தவித அஹிம்ஸாவாதம் ஒரு தனிமனிதனின் அப்பட்டமான த��்முனைப்பு வெறி\nகையூட்டு கொடுத்தால் போதும் காரியம் சாதித்துவிடலாம் என்ற நப்பாசையில் சட்டப்பூர்வமாக எந்த ஒரு செயலையும் செய்யாமல் திமிராகத்திரியும் நமக்குள் எத்தனைபேர் மிதவாதிகள்\nலஞ்சம் வாங்கிக்கொண்டுதான் இந்தக்காரியத்தைச்செய்வேன் என்று , - அரசுப்பணியில் இருக்கும் மமதையில்- வெறிபிடித்து\nஅலையும் அதிகாரியை எந்த வித காந்தியவாதி என்பது\nதான் வேகமாகப்போனால் போதும் , எனக்கு மட்டும் போக்குவரத்து விதிகள் கிடையாது என்று விருட்டென்று வண்டியோட்டி, தான் இறந்து அல்லது தன்னால் பயந்தவர்களை இறக்கவைக்கும் தனிமனிதர்களிடம் இருப்பது பயங்கரவாதம்தானே\nபின்லேடன் என்ற தனிமனிதனின் ஆதிக்க மற்றும் மத வெறிதான் இன்று அல்-கொய்தாவாக வளர்ந்து நிற்கிறது.\nபுஷ் என்ற தனிமனிதனின் தன்னைக்காப்பாற்றிக்கொள்ளும் பதவிவெறிதான் ஈராக் போராக வந்து நிற்கிறது.\nகருணாநிதி என்ற தனிமனிதனின் சொத்து சேர்க்கும் வெறிதான் பல்வேறு அரசியல் கொலைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.\nஜெயலலிதா என்ற தனிமனிதரின் தன்முனைப்புதான் 3 கல்லூரி மாணவிகளின் மரணமாக மாறி இருக்கிறது. (பல்வேறு ஆசிட் வீச்சுகள், செருப்படிகளும் அடக்கம்)\nமோடி என்ற தனிமனிதனின் மத மற்றும் பதவி வெறிதான் குஜராத்தை கலவர பூமியாக்கி இருக்கிறது.\nராஜபக்ஷே என்ற தனிமனிதனின் அரசியல் காழ்ப்புணர்ச்சி மிகுந்த இனவெறிதான் ஈழத்தில் தமிழர்களை இழக்கவைக்கிறது.\nஎல்லா அழிவுகளுக்குள்ளும் காரணத்தை நோண்டிக்கொண்டே சென்றால் தனிமனிதன் தான் அப்பட்டமாக வந்து நிற்பான்.\nபத்துபேராகத்திட்டமிட்டாலும், மனிதவெடிகுண்டாகச் செயல்படும் எல்லோருமே தனிமனிதர்கள் தானே\nதிரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் தனிமனிதனாக எல்லா கெட்டவர்களையும் போட்டுத்தள்ளுவதை நாம் மிகவும் விரும்புகிறோம். அதே அளவு தனிமனிதனாக நாம் எந்த அளவுக்கு நல்லவர்களாக, தெளிவானவர்களாக, நியாயத்தை நிலைநாட்டுபவர்களாக இருக்கிறோம்.\nஒருபக்கம் தனிமனிதனின் வெறியால் பல்வேறு தவறுகள் நடக்கின்றன \nஇன்னொருபுறம் தனிமனிதனின் எதையும் கண்டுகொள்ளாத மெத்தனத்தால் பலப்பல தவறுகள் நடக்கின்றன..\nஇதில் மிகப்பெரிய ஆபத்து என்னவெனில், எதையும் கண்டுகொள்ளாத மெத்தனவாதிகளால்தான் , வெறிபிடித்த தனிமனிதர்கள் அழிவுகளை ஏற்படுத்துகிறார்கள்\nஆக...எல்லாத் தீவிரவாதத்துக்கும் அடிப்படை - தனிமனிதன் தான் அவனது எந்த குணம் இவ்வளவுக்கும் காரணம்\nதீவிரவாத(த்துக்கு) மருத்துவம்- பாகம் 3\nசென்ற ஆண்டின் இறுதியில் எழுதி.....நீண்ட இடைவெளிக்குப்பிறகு...இதைத்தொடர்கிறேன்.\nஅரசு என்பது அதிகாரிகளால் ஆனது \nஇன்று அதிகாரிகளால்தான் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதின் சூட்சுமத்தை உணர்ந்துள்ளார்கள் என்பது சர்வநிச்சயம்.\nஅதிகாரிகள் ஒரு விதமான தீவிரவாதத்தை நம்மீது பிரயோகித்துக்கொண்டே இருக்கிறார்கள்.அரசாங்கம் (மேல்மட்டம்) வெளியிடும் எந்த ஒரு நலத்திட்டமும் மக்களை வந்து அடையாமல் பார்த்துக்கொள்வதில் அவர்களின் பங்கு மேலோங்கி நிற்கிறது.\nலஞ்சம்...- இந்தப்பதத்தை கண்டும் பிடித்து, கட்டவிழ்த்தும் விட்டு இப்போது அது நம்மை விழுங்குமளவுக்குச்செய்திருக்கிறார்கள்.\nமுன்னெல்லாம் சட்டத்தை மீறிய செயல்களுக்கு லஞ்சம் வாங்கினார்கள். பின்னர் தங்கள் வேலையைச்செய்வதற்கே லஞ்சம்... இப்போது கொஞ்சம் முன்னேறி...அரசு அலுவலகங்களில் அடிக்கடி கேட்கும் வசனம்...அவரு ரொம்ப தங்கமான அதிகாரி..கைநீட்டி காசு வாங்கிட்டாருன்னா கண்டிப்பா செஞ்சு குடுத்துருவாரு இப்போது கொஞ்சம் முன்னேறி...அரசு அலுவலகங்களில் அடிக்கடி கேட்கும் வசனம்...அவரு ரொம்ப தங்கமான அதிகாரி..கைநீட்டி காசு வாங்கிட்டாருன்னா கண்டிப்பா செஞ்சு குடுத்துருவாரு - அப்படியெனில் காசு வாங்கியும் செய்துகொடுக்காத நிலையில்தான் இன்றைய லஞ்சம் இருக்கிறது. இது எந்தவகை மிதவாதம்\nஎல்லா மட்ட அரசு ஊழியர்களும் தன் நலம் மட்டுமே பெரிதென்று சிறிய - பேசித்தீர்க்கக்கூடிய - பிரச்னைகளுக்குக்கூட ஒரு நகரத்தின் செயல்பாட்டையே ஸ்தம்பிக்க முயற்சிப்பது எந்தவிதமான அஹிம்ஸாவாதம்.\nமதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று முதலமைச்சர் அறிவித்த அடுத்தநாள் டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரமாக்கு என்று போர்க்கொடி பிடிப்பதற்குப்பின்னால் எந்தவிதமான சமூக அக்கறை உள்ளது\nஉளவுத்துறையின் மெத்தனப்போக்கினால்தான் இந்த தாக்குதல் நிகழ்ந்தது என்று ஊருக்கு ஊர் வாய்கிழிய, காகிதம் கிழிய சொல்லப்படுகிறதே..அப்படி அது உண்மையெனில் அது அதிகாரிகளின் குறைபாடுதானே கார்கரே மாதிரி துணிச்சல் மிக்க மிகச்சிலரையும் இது போன்ற சம்பவங்களில் பலிகொடுக்க வைத்தது எது\nதன் சொற்ப படிக்காசுக்காக, ஒரு தொலைதூரப்பேருந்தில், கடைசி நிறுத்தப்பயணிகள் மட்டும்தான் முதலில் ஏறலாம். அவர்களைத்தவிர வேறு யாருக்கும் ஏறும் உரிமை இல்லை என்று ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் அராஜகம் செய்யும் நடத்துனர்களை எந்தவிதத் தீவிரவாதிகள் என்பது\nமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிவிட்டு, அவர்களையே அடிமைகளைப்போல் நடத்தும், (அ)நியாய விலைக்கடைகள், மின்வாரிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பொதுமருத்துவமனைகள், வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், தாசில்தார் மற்றும் இன்ன பிற அலுவலகங்களில் இருப்பவர்களை எந்தவித மனிதர்கள் பட்டியலில் சேர்ப்பது\nஎத்தனையோ கேடுகெட்ட ஒப்பந்தக்காரர்களை வளர்த்துவிட்டு, அவர்களிடம் பிச்சையெடுத்து வாழ்ந்து, இப்போது மாட்டிக்கொண்டு, நாளை வெளிவந்துவிடப்போகும் திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியின் செயல்பாட்டில் எந்தவிதமான மிதவாதம் இருந்திருக்கமுடியும்\nகடைமட்ட ஊழியர் முதல் மேல் மேல் மேல் அதிகாரி வரை - சம்பளம் பத்தவில்லை - என்ற சப்பைக்காரணத்துடன் ஊரையே கொள்ளையடிப்பது எந்தவிதமான அணுகுமுறை, இவர்கள் விலைவாசி உயர்வுக்காக என்றாவது ரோட்டுக்கு வந்திருக்கிறார்களா என்றால் ...ஹி ஹி என்று சொறிவார்கள்..\nஒரு சராசரிக்கணக்குப்பார்த்தீர்கள் என்றால், ஏழைகளிடம் எந்த அரசியல்வாதியும் லஞ்சம் வாங்குவதில்லை. அவர்களுக்குக்கொடுக்க\nவேண்டியதை எடுத்துக்கொள்வார்கள் . அவ்வளவுதான்..\nஅதிகாரிகள்தான் ஏழைகளிடமும் ஐந்து , பத்து என்று பிச்சையெடுத்து உழைப்பையும் சேர்த்துச்சுரண்டும் அசிங்கம் பிடித்தவர்கள்..\nஇவர்கள் நசுக்கிய குடும்பங்கள் எத்தனை என்று கணக்கெடுத்தால்தான் தெரியும். தீவிரவாதத்தில் நாம் இழந்த உயிர்களைவிட இவர்களால் நொந்து இறந்தவர்கள் அதிகம் என்பது \nஅதிகாரிகள் நேர்மையாகவும், எந்த அரசியல்வாதிக்கும் தலையாட்டாமல் இருந்தால், அவர்கள் உயிருக்கு ஓரிரு இடங்களில் ஆபத்து நேரும்போது கண்டிப்பாக கடைநிலை மனிதன் அவர்களைக்காக்க துணிந்து இறங்குவான். ஏனெனில் அவனுக்கு முதலில் அரசாங்கத்தின் வாசல் கதவாகத்தெரிவது அதிகாரிகள்தான். நல்ல அதிகாரியை இடமாற்றம் செய்யாதே என்று போராடிய\nஅதிகாரிகள் மனதுவைத்தால் அவர்களது தீவிரவாதத்திலிருந்து உலகம் தப்பும் என்பது சர்வ நிச்சய��்...அடுத்து தனிமனிதனுக்கு வருவோம்.\nதீவிரவாத(த்துக்கு) மருத்துவம் - ஒருவழியா முடிச்சாச...\nதீவிரவாத(த்துக்கு) மருத்துவம் - 4\nதீவிரவாத(த்துக்கு) மருத்துவம்- பாகம் 3\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/02/blog-post_7153.html", "date_download": "2019-08-20T13:03:45Z", "digest": "sha1:ZBULXM66GNKTT5WBZJHX2SNAKHTFFFVN", "length": 19930, "nlines": 340, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: தென்காசி", "raw_content": "\nதிருநெல்வேலி மாவட்டத்தில், என் ஞாபக அடுக்குகளில் ஈரம் சேர்த்துவைத்திருக்கும் ஊர் என் சிறுவயது அனுபவங்களில் நான் பார்த்த மிகப்பெரிய ஊர்.\nநான் பிறந்தது அங்குதான். திருநெல்வேலி சாலையில், முனிசிபல் ஆபீஸுக்கு பின்னால் அபிஷேகபுரம் தெரு தெருவின் இருமருங்கிலும் நேர் எதிர் வீடுகள். தெருவின் கடைசியில் ஒரு பெரிய பிள்ளையார். தெருவின் இருமருங்கிலும் நேர் எதிர் வீடுகள். தெருவின் கடைசியில் ஒரு பெரிய பிள்ளையார். சிறிய கோவில். தெருவுக்குப்பின்னால் தாமிரபரணி. ஒவ்வொருவீட்டுக்கும் ஒரு படித்துறை\nஅங்கு அப்போது பரதன், பாக்கியலெட்சுமி, வாஹினி என மூன்று தியேட்டர்களில் லீவுக்குச்செல்லும் ஒரு மாதமும் திரையிடும் அனைத்துப்படங்களையும் பார்த்திருக்கிறேன். நினைச்சா குற்றாலத்துக்கு நண்பர்களுடன் நடந்தோ, சைக்கிளிலோ சென்று ஆட்டம் போட்டுவிட்டு நல்லபிள்ளையாக மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவது.\nஅதைவிட்டால், சன்னதித்தெருவில் ஒரு மாடியில் இருந்த அரசு நூலகத்தில் சென்று கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா, முத்தாரம், யுனெஸ்கோ கூரியர் என்று பலவகைப் புத்தகங்களைப் படித்துவிட்டு வருவது\nதென்காசியில்தான் நான் ரம்மி விளையாடக்கற்றுக்கொண்டேன். அப்புறம் ட்ரேட் என்றொரு விளையாட்டு கிரிக்கெட் ஆடக்கற்றுக்கொண்டதும், அதன் சட்டதிட்டங்கள் தெரிந்ததும் அங்குதான் கிரிக்கெட் ஆடக்கற்றுக்கொண்டதும், அதன் சட்டதிட்டங்கள் தெரிந்ததும் அங்குதான் இரவானால் ஐஸ்பாய் அல்லது செஸ் இரவானால் ஐஸ்பாய் அல்லது செஸ் விளையாட்டுக்காக ஓவர் டைம் பார்த்த நாட்கள் அவை விளையாட்டுக்காக ஓவர் டைம் பார்த்த நாட்கள் அவை கனவெல்லாம், கிரிக்கெட் ஸ்டெம்ப்பை செஸ் போர்டில் ஊன்றி கட்டம் கட்டமாகத் தாவி ரன் எடுப்பது போலெல்லாம் வரும்\nஅந்தத்தெருவில், நான் விளையாடாத வீட்டு வாசலோ, பந்து பொறுக்காத சாக்கடையோ, முட்டியில் ரத்தம் வரவைக்காத கருங்கல்லோ இல்லை குரங்குகளின் ராஜ்ஜியம் மிகுந்த ஊர். ஒரு நாள் அம்மா உப்புமா கிண்டிவைத்துவிட்டு , தெருவில் விளையாடிய என்னைக்கூப்பிட வர, நாங்கள் வீட்டுக்குள் நுழையும்போது, சுட்டாலும் பரவாயில்லை என்று முழு உப்புமா பாத்திரத்தையும் தூக்கிக்கொண்டு ஒரு குரங்கார் நின்று கொண்டிருந்தார். நாங்கள் அவரை விரட்ட, மேலே ஏறி நிதானமாக, என்னை பார்க்கவைத்துக்கொண்டே எல்லா உப்புமாவையும் தின்று முடித்தார். அந்த உப்புமா இன்னும் ஏக்க லிஸ்ட்டிலேயே இருக்கிறது. (அடுத்த ஜென்மத்துல நான் குரங்கா பிறந்து அதுக்கிட்டேருந்து உப்புமாவைப் பிடுங்கித்திங்கலை.. குரங்குகளின் ராஜ்ஜியம் மிகுந்த ஊர். ஒரு நாள் அம்மா உப்புமா கிண்டிவைத்துவிட்டு , தெருவில் விளையாடிய என்னைக்கூப்பிட வர, நாங்கள் வீட்டுக்குள் நுழையும்போது, சுட்டாலும் பரவாயில்லை என்று முழு உப்புமா பாத்திரத்தையும் தூக்கிக்கொண்டு ஒரு குரங்கார் நின்று கொண்டிருந்தார். நாங்கள் அவரை விரட்ட, மேலே ஏறி நிதானமாக, என்னை பார்க்கவைத்துக்கொண்டே எல்லா உப்புமாவையும் தின்று முடித்தார். அந்த உப்புமா இன்னும் ஏக்க லிஸ்ட்டிலேயே இருக்கிறது. (அடுத்த ஜென்மத்துல நான் குரங்கா பிறந்து அதுக்கிட்டேருந்து உப்புமாவைப் பிடுங்கித்திங்கலை..\nஎன் வாழ்க்கையில் மிகப்பெரிய பாவம் செய்த ஊரும் அதுதான்\nஅடுத்தவர் நலன்மேல் அக்கறை வரவைத்த ஊரும் அதுதான்\nவகை கொசுவத்தி, தமிழ்மண நட்சத்திரம்\n// தெருவுக்குப்பின்னால் தாமிரபரணி. ஒவ்வொருவீட்டுக்கும் ஒரு படித்துறை//\nபடிக்கும் போதே இந்த இடத்தை பார்க்கத் தூண்டுகிறது சார்.. நான் பிறந்து வளர்ந்ததும் கிட்டத்தட்ட இந்தவொரு சூழலமைப்பு தான்.. ஒரே வித்தியாசம் சென்னை கூவம்.. :)\n//அடுத்த ஜென்மத்துல நான் குரங்கா பிறந்து அதுக்கிட்டேருந்து உப்புமாவைப் பிடுங்கித்திங்கலை..\nஅடுத்த ஜென்மத்திலும் உப்புமாவே தானா\nதென்காசி சாரலும், தென்பொதிகை மலை தென்றலும் உணர்ந்திட்ட உடம்பு உலகமெங்கு சென்றாலும் மறந்திடுமா..\n...ஒருகாலத்தில் கூவமும் சூப்பராத்தான் இருந்திருக்கு\nபின்ன...ஆசையா சாப்பிட வச்சிருந்த உப்புமாவை தனியா தின்னா...\nநான் ஏமாந்ததுக்கு மேல ஆசைப்படலை\nபதிலுக்கே நான் வரவில்லை. அது தவறாகவே இருந்தாலும்....\nஅனானிகளுக்கு பதில் இடுவதும் இல்லை.\nதென்காசி மிக அற்புதமான ஊர் அல்லவா.\nநகரம், கிராமம் இரண்டின் குணங்களை கொண்ட ஒரு அற்புதமான ஊர். அதுவும் அருகில் அற்புதமான கிராமங்கள்; கீழப்பாவூர், பாவூர் சாற்றம், எலத்தூர், சுரண்டை, குத்துக் கல் வலசை, நயினாரகரம்.\nநீங்கள் சொல்லும் படித் துறை கடனா நதி அல்லது தாமிரபரணியின் பிரிவு நதியா.\nவாஹினி தியேட்டர் இப்ப கிடையாது.........................\nநினைவுகளை தட்டி எழுப்பி விட்டீர்கள் நன்றி.\nதென்காசி- பெயரை கேட்டாலே சாரலடிக்கிறது.\nஆனால், தாமிபரணி அங்க எங்க\nஆமாங்க இன்னும் குறிப்பட வேண்டிய அற்புத ஊர்கள் நிறைய இருக்கு\nமன்னிக்கணும். நான் தப்பா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். குற்றாலத்திலேருந்து வருவது தாமிரபரணின்னு தப்பா நினைச்சுட்டேன். அது நீங்கள் கூறும் நதியாகத்தான் இருக்கவேண்டும்.\nஆமாங்க இப்போ வாஹினி கிடையாது.\nஇப்போ புதுசா..குற்றாலம் ரோட்டில் தாய்பாலான்னு ஒரு தியேட்டர் இருக்கு...ரைட்டா\nகொசுவத்தி அருமை - ரம்மி ஆடிட்டு டிரேடு ஆடினீங்களா - பரவால்லையே - பயலா இருக்கும் போதே ...ம்ம்ம்ம்\nநாங்கல்லாம் ரம்மி கத்துக்கிட்டது டிரேட் கத்துக்கிட்டு ரொம்ப வருசம் கழிச்சுத்தாங்க - ஆமா\nநேரம் கிடைக்கும் போது படியுங்கள் - என்னோட கொசுவத்தி\nஅய்யனார் கம்மாவின் லெமன் ட்ரீ நிழலில் ஒரு டைரிக்கு...\nஎனக்கு ஏன் இந்த தண்டனை\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/135525", "date_download": "2019-08-20T12:17:28Z", "digest": "sha1:QCFSCQFC5ZKFDYQ3XPYSK3KV5RNUQQFS", "length": 5001, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 06-03-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nவீட்டின் படுக்கையறை சுற்றி வளைத்த மலைப்பாம்பு அலறி அடித்து ஓடிய உரிமையாளர்கள்\nயாழ் மக்களிற்கு மகிழ்சியை ஏற்படுத்திய மைத்திரி\nமுல்லைத்தீவு மாந்தை பகுதியில் நடந்த பதை..பதைக்கும் சம்பவம்\nமகள் திருமணம் தாமதம்.. 7 பேர் விடுதலை தொடர்பில் நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nலண்டன் விமானத்தில் இருந்த பணிப்பெண் என்னிடம் நடந்து கொண்ட விதம்.. ஆண் பயணியின் வைரல் பதிவு\n பட்டப்பகலில் பெண் செய்த மோசமான செயல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்\nவார்த்தையால் வறுத்தெடுக்கும் வனிதா... சமாளிக்க முடியாத கஸ்தூரியின் பரிதாபநிலை\nஎன்னது பாலையாவா இது, உடல் எடை குறைத்து செம்ம இளைமையுடன் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிரபல நடிகர் செல்கிறாரா- அவரே சொன்ன பதில்\nஒருவார்த்தை கூட பேசாத கமல் மதுமிதாவின் தற்கொலை காட்சிகள் வெளிவராதது ஏன்\nஇந்த வாரம் ரகசிய அறையில் இவரா\nதிருமணமாகி குறுகிய காலத்திலேயே விவாகரத்து செய்த தமிழ் நடிகைகள்\nநான் தற்கொலைக்கு முயன்றதற்கு காரணமே இவர்கள் தான்.. வெளியே வந்த மதுமிதாவின் பகீர் பதில்கள்..\nCineulagam Exclusive: துருவ் விக்ரம் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன், ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்\nஇந்த வார நாமினேஷன் ஆனவர்களில் வெளியேற போவது யார் முதல்நாள் பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கை முடிவு\nஅழகூரில் பிறந்தவளே நடிகை பிரியா பவானி ஷங்கரின் புதிய அழகிய புகைப்படங்கள்\nதற்கொலை முயற்சி செய்துகொண்ட மதுமிதாவின் தற்போதைய பரிதாப நிலை- நேரில் பார்த்த டேனியல் ஓபன் டாக்\nலொஸ்லியா கவின் ரொமாண்ஸ்... சேரனப்பாவிற்கு செய்த துரோகம்\n3 நிமிடத்திற்கு 10 கோடி... வேண்டாமென மறுத்த பிரபல நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uktamil.co.uk/2018/04/blog-post_22.html", "date_download": "2019-08-20T12:07:14Z", "digest": "sha1:7KOARB2C3UUJITJTA6N7UZVYTQITCDU2", "length": 6393, "nlines": 54, "source_domain": "www.uktamil.co.uk", "title": "மோட்டார் சைக்கில் விபத்து - தழிழ்ச்செய்திகள்", "raw_content": "\nHome » இலங்கை » மோட்டார் சைக்கில் விபத்து\nவவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகதிரேசன் வீதியூடாக ரயில் நிலையம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதி இரண்டாம் ஒழுங்கையிலிருந்து கதிரேசன் வீதி நோக்கி 3 இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளே மோதி விபத்துக்குள்ளானது.\nஇவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் உட்பட சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காணப்படுவதுடன் இவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமன்னார் பெனிலின் சிறப்பு \" ஈர நிலத்தை எதிர்பார்த்து\" அறிமுகம்\nபுன்னகை அமைப்புடன் வன்னிப்பட்டறை இணைந்து அறிமுகம் செய்யும் மன்னர் பெனில் ( முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி) அவர்களின் \" ஈர ந...\nசின்ன தலைவலி வந்தாலே தாங்க முடியாத நமக்கு இப்போது பெரிய பெரிய நோய்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக வருகின்றன. இன்று யாரை கேட்டாலும் சர்க்கரை வியா...\nஅன்புதான் என்னுடைய பலம், நடப்பதை இருந்து பார்ப்போம் முதலமைச்சர் உருக்கம்\nஅன்புதா���் என்னுடைய பலம், எனக்கு இருக்கும் ஒரே பலம் அதுதான் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஆத...\nஹைலன்ஸ் கல்லூரிக்காக தொண்டமான் வழங்கிய காணிக்கு தீ வைப்பு\nஹட்டன் ஹைலன்ஸ் கல் லூ ரிக்கு ஆறுமுகன் தொண்டமானால் பெற்று கொடுக்கபட்ட 200 ஏக்கர் காணிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைப்பு. ஹட்டன் கல்வி வலய...\nஇன்று முதல் முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் பொருந்தும் நடைமுறை...\nஇலங்கையில் இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/5-states-assembly-election-result-on-tomorrow-get-the-real-fastest-coverage-on-dailyhunt-336180.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T12:56:13Z", "digest": "sha1:GATQM6FA7Z2HELGQW6QFFIL6HZARENQK", "length": 19432, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "5 மாநில தேர்தல் முடிவுகளையும் உடனுக்குடன் வழங்குகிறது டெய்லிஹன்ட்! | 5 States Assembly Election Result on Tomorrow: Get the real Fastest Coverage on DailyHunt - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n1 min ago தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போன மருமகள்.. சந்திரயான் 2.. இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி\n5 min ago புதுச்சேரி சபாநாயகருக்கு திடீர் சிக்கல்... நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சிகள்\n9 min ago நான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\n13 min ago அவசர வழக்காக உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு- ப.சிதம்பரம் எந்த நேரத்திலும் கைது\nFinance இனி எல்லோரும் ஈஸியா கார் வாங்கலாம்.. கடன்களுக்கான குறைந்தபட்ச வட்டியை குறைத்த SBI.. அதிரடி சலுகை\nMovies நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள்.. தலைமை நீதிபதிக்கு பரிந்துரை\nLifestyle பாலியல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு ஆளான உன்னாவ்\nEducation தலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n5 மாநில தேர்தல் முடிவுகளையும் உடனுக்குடன் வழங்குகிறது டெய்லிஹன்ட்\nடெல்லி: பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே, நாளை வெளியாக உள்ள, 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை டெய்லிஹன்ட் ஆப் மூலம் உடனுக்குடன் பெற முடியும்.\n5 மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் நாளை, செவ்வாய்க்கிழமை, வெளியாக உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள்தான், நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளின் எதிர்கால வியூகங்களை தீர்மானிக்க போகிறது.\nநாளை காலை 8 மணிக்கு சரியாக வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். நேரம் செல்ல செல்ல முடிவுகள் வெளியாக தொடங்கும்.\nஇந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களுக்கு, இந்த தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானதாகும். 2019 நாடாளுமன்ற தேர்தல் எப்படி இருக்கும் என்பதையும் இந்த தேர்தல் முடிவுகளே கணிக்க போகிறது. இதன் காரணமாகவே டெய்லிஹன்ட், தேர்தல் முடிவுகளை உங்களிடம் விரைவாக சேர்க்க திட்டமிட்டுள்ளது.\nடெய்லிஹன்ட் ஆப் மூலம் நீங்கள் தேர்தல் முடிவுகளை மிக விரைவாக பெறமுடியும். எந்த கட்சி எந்த இடத்தில் முன்னிலை வகிக்கிறது, யார் வெற்றி அடைந்தது, யார் தோல்வி அடைந்தது என்று அனைத்து விவரங்களையும் உடனே அளிக்க உள்ளது டெய்லிஹன்ட். முடிவுகள் வெளியாக தொடங்கிய நொடியில் இருந்து நொடிக்கு நொடிக்கு நீங்கள் இறுதி வரை செய்திகளை பெற முடியும்.\nடெய்லிஹன்ட் ஆப்பில் 'Assembly Elections 2018' என்று பிரிவிற்கு கீழ் நீங்கள் உடனுக்குடன் இதுகுறித்த செய்திகளை பெற முடியும். மிக அதிக வேகமாக\nஎந்த மாநிலத்தில் எந்த கட்சி அதிக இடங்களை வென்று இருக்கிறது எவ்வளவு சதவிகிதத்தில் யார் எந்த இடத்தில் வெற்றி பெற்றது எவ்வளவு சதவிகிதத்தில் யார் எந்த இடத்தில் வெற்றி பெற்றது எந்த தொகுதியில் யார் வென்றது, யார் தோல்வி அடைந்தது எந்த தொகுதியில் யார் வென்றது, யார் தோல்வி அடைந்தது என்று அனைத்து விவரங்களும் உடனுக்குடன் வெளியாகும்.\nமுக்கியமான, பெரிய கட்சிகளின் நிலவரங்கள் உடனே அளிக்கப்படும். ஒரே கிளிக்கில் நீங்கள�� இந்த அனைத்து தகவல்களையும் பெற முடியும்.\nஒரு குறிப்பிட்ட போட்டியாளரின் வெற்றி தோல்வியை தெரிந்து கொள்ள வேண்டுமா டெய்லிஹன்ட் ஆப் உங்களுக்கு உதவும். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை தேர்வு செய்து, எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை குறித்து தெரிந்து கொள்ள விருப்பமோ, டெய்லிஹன்ட் ஆப் மூலம் எளிதாக பார்க்க முடியும். அவர் எத்தனை வாக்குகள் பெற்று இருக்கிறார் டெய்லிஹன்ட் ஆப் உங்களுக்கு உதவும். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை தேர்வு செய்து, எந்த தொகுதியில் எந்த வேட்பாளரை குறித்து தெரிந்து கொள்ள விருப்பமோ, டெய்லிஹன்ட் ஆப் மூலம் எளிதாக பார்க்க முடியும். அவர் எத்தனை வாக்குகள் பெற்று இருக்கிறார் யார் வென்றது, யார் அதிக வாக்குகள் பெற்றது என்றும் தெரிந்து கொள்ள முடியும்.\nஅனைத்தையும் உங்கள் மொபைல் போனிலேயே பார்க்க முடியும். அதேசமயம் டெய்லிஹன்ட் தேர்தல் செய்திகள் இதோடு முடிய போவதும் இல்லை. லைவ் அப்டேட்டுகள், லைவ் டிவி, இன்போகிராபிக்ஸ் என்று நிறைய விஷயங்களை நீங்கள் இதில் பார்க்க முடியும். அதேபோல் நீங்கள் தொகுதிகள் குறித்த, போட்டியாளர்கள் குறித்த கூடுதல் விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.\nஆகவே மக்களே, உடனே டெய்லிஹன்ட் ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள், தயாராக இருங்கள்\nநாளை காலை 8 மணிக்கு தேர்தல் முடிவுகள் உங்களை தேடி வரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு- முன்ஜாமீன் மறுப்பால் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு\nஏர்செல்-மேக்சிஸ், ஏர்பஸ், ஐஎன்எக்ஸ்.. டென்ஷன் தரும் 3 வழக்குகள்.. நெருக்கடியில் ப.சிதம்பரம்\nகாஷ்மீரில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும்தான்.. வைரலாகும் திமுக போராட்டம்.. ஸ்டாலினின் விஸ்வரூபம்\nசமூக வலைதள கணக்குகளில் ஆதார் எண் இணைப்பு- அனைத்து வழக்குகளையும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி\nசந்திரனை தொட்டது யார்.. ஆர்ம்ஸ்டிராங்கா.. அல்ல அல்ல.. வேறு பலரும் இருக்காங்க.. வாங்க பார்க்கலாம்\nஇந்து கோவிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டினார்கள்.. அயோத்தி வழக்கில் பரபர வாதம்.. முக்கிய ஆதாரம்\nநிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்த இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம்\n7 த��ிழர் விடுதலை விவகாரத்தில் ராஜீவ் குடும்பம் மவுனம் ஏன்\nமுதலாளியம்மா தண்ணீரில் தத்தளிக்கிறாங்களாம்.. இவங்க போய் காப்பாத்தறாங்களாம்.. சமத்து நாய்\nரூ354 கோடி வங்கி கடன் மோசடி: ம.பி. முதல்வர் கமல்நாத் சகோதரி மகன் அதிரடி கைது\n5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை.. கவலை அளிக்கும் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை\nகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/05/88227/", "date_download": "2019-08-20T12:58:08Z", "digest": "sha1:RCQV2RZRKHWMWVEUBDUGFAAJYCQ3ZFG2", "length": 15240, "nlines": 175, "source_domain": "punithapoomi.com", "title": "மாணவர்களை உடன் விடுதலை செய்து கல்வியை தொடர பல்கலை மாணவர்கள் வேண்டுகோள்", "raw_content": "\nவவுனியா வடக்கில் வெள்ளை வானில் 17 வயது யுவதியை கடத்தல் முயற்சி முறியடிப்பு; 11…\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் – யசுஷி அகாஷி\nகோட்டா விவகாரம்: குடியுரிமை இழந்தவர்களின் பெயர்கள் மாத இறுதியிலேயே பதிவிடப்படும் – அமெரிக்க தூதுவர்\nஅரசிற்கு ஒட்சிசன் வழங்கினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கூட்டமைப்பின் நம்பிக்கை வீணாகிவிட்டது\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகாஷ்மீரில் பதற்றம் நீடிப்பு – 4 ஆயிரம் பேர் கைது\nபாகிஸ்தானின் முக்கிய வீதிகளுக்கு காஷ்மீர் என பெயர் சூட்ட திட்டம்\nகாஷ்மீர் விவகாரம் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று\nகம்போடியாவில் பாறைகளுக்கு நடுவே சிக்கிய வாலிபர் 4 நாட்களுக்கு பின் மீட்பு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்ப���் ஓவரில் நனவாக்கியது \nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. கட்சி கிளையாக பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களின்…\nபலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருகென்று ஒன்றுமில்லை- மு. திருநாவுக்கரசு.\nஅமலநாயகியின் அழுகைக்கு பின்னால் உள்ள ஒரு ஈழக்கதை\nமாணவர்களை உடன் விடுதலை செய்து கல்வியை தொடர பல்கலை மாணவர்கள் வேண்டுகோள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nயாழ்பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் பல்கலைக்கழக சிற்றுண்டி ஊழியரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்று நடைபெற்ற கவணயீர்ப்பு போராட்டத்தில் கலந்து மாணவர்கள் விடுதலைசெய்யப்படவேண்டும் அனைத்து பல்கலைக்கழக\nமாணவர் ஒன்றிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்\nஸ்ரீலங்காஇராணுவத்தினர் எமது பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக நாம் அவர்களை எமது வளாகத்திற்குள்ளே விட்டதால் இராணுவத்தினர் எம்மை பழிவாங்கும் நோக்குடனே எமது மாணவர் ஒன்றிய தலைவர் செயலாளர். சிற்றுண்டி ஊழியர் ஆகியோரை கைது செய்துள்ளனர். இதற்கு அவர்கள் எமது மாணவர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் இருந்த தலைவர் பிரபாகரன் அவர்களின் புகைப்படத்தையும் பல்கலைக்கழக மருத்துவ பீட பழய மாணவர் தியாகதீபம் திலீபன் அவர்களின் புகைப்படத்தையும் காட்டி கைதுசெய்துள்ளார்கள். இதற்காக அவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாக கைது செய்து சிறையில் வைத்துள்ளார்கள். இவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும் . அப்படி செய்தால்தான் மாணவர்கள் நாங்கள் பயமின்றி கல்வி கற்கலாம் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒன்றியத்தலைவர் செல்வன் அற்புதராசா சங்கீர்த்தன் தெரிவித்துள்ளார்\nவவுனியா வடக்கில் வெள்ளை வானில் 17 வயது யுவதியை கடத்தல் முயற்சி முறியடிப்பு; 11 பேர் கைது\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் – யசுஷி அகாஷி\nகோட்டா விவகாரம்: குடியுரிமை இழந்தவர்களின் பெயர்கள் மாத இறுதியிலேயே பதிவிடப்படும் – அமெரிக்க தூதுவர்\nஅரசிற்கு ஒட்சிசன் வழங்கினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கூட்டமைப்பின் நம்பிக்கை வீணாகிவிட்டது\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nவவுனியாவில் காணாமல் போன மகனைத் தேடி போராட்டம் மேற்கொண்ட தந்தை உயிரிழப்பு\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nகிளிநொச்சி பளை பொறுப்பு வைத்திய அதிகாரி ரிஐ டி யால் கைது\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகிளிநொச்சி பளை பொறுப்பு வைத்திய அதிகாரி ரிஐ டி யால் கைது\nவவுனியாவில் காணாமல் போன மகனைத் தேடி போராட்டம் மேற்கொண்ட தந்தை உயிரிழப்பு\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\nமுல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு – பொலிஸார் விசாரணை\nஇன அழிப்பு என்பது உயிர்களை அழிப்பது மட்டுமல்ல-ஐநா நோக்கி நீதி கோரும் நடைபயணத் தமிழன் கஜன்\nசவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு ஐ. நா. அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/fish/p45.html", "date_download": "2019-08-20T12:18:18Z", "digest": "sha1:GW32T7FH7TZ66K7S5WNFK4XKDMML5DC5", "length": 20330, "nlines": 260, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 6\nசமையலறை - அசைவம் - மீன்\n1. மீன் - 1/2 கிலோ\n2. வெங்காயம் - 1 எண்ணம்\n3. தக்காளி - 1 எண்ணம்\n4. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்\n5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்\n6. புளி - சின்ன நெல்லிக்காய் அளவு\n7. இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி\n8. மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி\n9. மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி\n10. மல்லித்தூள் - 3 தேக்கரண்டி\n11. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\n12. கடுகு - 1/2 தேக்கரண்டி\n13. கருவேப்பிலை - சிறிது\n14. மல்லித்தழை - சிறிது\n14. உப்பு - தேவையான அளவு.\n1. வெங்காயம் மற்றும் தக்காளியைத் ���னித்தனியாகச் சிறிதாக நறுக்கி வைக்கவும்.\n2. புளியைச் சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும்.\n3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துத் தாளிக்கவும்.\n4. தாளிசத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\n5. வெங்காயம் வதங்கியதும், இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.\n6. அதனுடன் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து உடைய வதக்கவும்.\n7. தக்காளி நன்றாக வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்துப் பிரட்டி விடவும்.\n8. அதில் தண்ணீர் 1/2 கப் ஊற்றி நன்றாகப் பச்சை வாசம் போகக் கொதிக்க விட்டு, மீன் துண்டு, புளிக்கரைசல் சேர்க்கவும்.\n9. நன்றாக மீன் வெந்து, மசாலா கெட்டி ஆனதும் இறக்கி விடவும்.\nசமையலறை - அசைவம் - மீன் | ராஜேஸ்வரி மணிகண்டன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியும��\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/83951-watch-the-launch-of-pslvc46on-22nd-may-from-viewers-gallery-in-sriharikota.html", "date_download": "2019-08-20T12:04:18Z", "digest": "sha1:X3EMVRUI2E2LDQ3BMQQ6VAU5VDY3TOLV", "length": 15673, "nlines": 293, "source_domain": "dhinasari.com", "title": "ராக்கெட் ஏவுறத நேர்ல பாக்கணுமா?! ஆன்லைன்ல முன்பதிவு செய்யுங்க...! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு இந்தியா ராக்கெட் ஏவுறத நேர்ல பாக்கணுமா\nராக்கெட் ஏவுறத நேர்ல பாக்கணுமா\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 22ம் தேதி ஏவப்பட இருக்கும் பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் ஏவுதலை பொதுமக்களும் நேரில் காண, முன்பதிவு தொடங்கப் பட்டுள்ளது.\nஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 22ம் தேதி ஏவப்பட இருக்கும் பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் ஏவுதலை பொதுமக்களும் நேரில் காண, முன்பதிவு தொடங்கப் பட்டுள்ளது.\nரிசாட் 2-பி செயற்கைக்கோளைத் தாங்கி பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து வரும் மே 22ஆம் தேதி காலை 5.27க்கு இந்த ராக்கெட் ஏவப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கவுட்ன் டவுன் வரும் மே 21ஆம் தேதியன்று தொடங்கும்.\nவிண்வெளிக்கு ராக்கெட் ஏவப் படுவதை ஊடகத்தினர், முக்கியப் பிரமுகர்கள், விஞ்ஞானிகள் என குறிப்பிட்ட சிலரே நேரில் பார்க்க அனுமதிக்கப் பட்டு வந்தனர். இந்நிலையில், பொதுமக்களும் இவற்றை நேரடியாகக் காணும் வகையில் அண்மையில் திறந்தவெளி அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு அனுமதி வழங்கப் பட்டு வருகிறது.\nசுமார் ஐந்தாயிரம் பேர் அமரும் வசதி கொண்ட அந்த அரங்கில் இருந்து ரிசாட்-2பி செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்படுவதைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது.\nஅதற்கு www.shar.gov.in இணையதளத்தில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்தி16வயது பெண்ணுக்கும் 23 வயது ஆணுக்கும் திருமணம்; தடுத்தது போலீஸ்…..\nஅடுத்த செய்திமக்களவைத் தேர்தல் 2019… கடைசிக் கட்ட பிரசாரமும் ஓய்ந்தது\nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்��்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\n காஷ்மீர் எல்லையில் தீவிர தாக்குதல் \nகிறிஸ்துவ கல்வி நிறுவனம் குறித்த கருத்து நீக்கம்: பின்வாங்கிய சென்னை உயர் நீதிமன்றம்\nபூட்டிய அறையில் கன்னியாஸ்திரியின் கண்ணீர் \nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்\nகாட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்...\nஅங்காடித்தெரு மகேஷ் பெண்ணாக மாறியுள்ளார் \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nசிபிசிஐடி விசாரணைக்குள் சிக்கிய எஸ்.ஆர்.எம் விரைவில் அம்பலமாகும் உண்மைகள் \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\n காஷ்மீர் எல்லையில் தீவிர தாக்குதல் \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/young-kid-archie-is-set-to-play-against-india-in-boxing-day-test", "date_download": "2019-08-20T12:35:34Z", "digest": "sha1:SOZUHRWRY72A2BPISD4WPZQWAE63UMVN", "length": 10819, "nlines": 119, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மெல்போர்ன் டெஸ்ட் போட்டிகாக ஆஸ்திரேலியா அணியில் இனையவிருக்கும் லெக் ஸ்பின்னரான ஏழு வயது சிறுவன் !", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஆஸ்திரேலியாவை சேர்ந்த ஏழு வயது சிறுவனான ஆர்ச்சி ஷில்லர் ஆஸ்திரேலிய அணியை மெல்போர்னில் வருகின்ற புதன்கிழமை டிசம்பர் 26 துவங்கவிருக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் என அழைக்கப்படும் மூன்றாம் டெஸ்ட் போட்டியில் கேப்டன் டிம் பெய்ன் உடன் இணைந்து கௌரவ கேப்டன்ஷிப்பில் ஈடுபடுவார் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. அரிய வகை இதய நோயால் அவதிப்படும் ஏழு வயது லெக் ஸ்பின்னரான ஆர்ச்சி ஷில்லர் இந்திய அணிக்கு எதிராக பாக்ஸிங் டே மூண்றாம் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மேக்-எ-விஸ் ஃபவுன்டேஷன் மூலம் உலகத்தின் தலை சிறந்த வீரர்களுடன் இணைத்து விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.\nகடந்த சனிக்கிழமை ஏழு வயதை எட்��ிய சிறுவன் ஆர்ச்சி ஷில்லர் இன்று மெல்போர்ன் யாரா பூங்காவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றில் இரு அணி கேப்டன்களான டிம் பெய்ன் மற்றும் விராட் கோலியுடன் மேடையை பகிர்ந்து கொண்டார்.\nஆஸ்திரேலியா அணி ஐக்கிய அரபு நாடுகளில் பாகிஸ்தானிற்கு எதிரான தொடர்களில் விளையாடி கொண்டிருந்த பொழுது சிறுவன் ஆர்ச்சி ஷில்லருக்கு ஆஸ்திரேலியா அணி பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கரிடமிருந்து இந்திய அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க அழைப்பு வந்தது. அதற்கான பயிற்சிகளை அவர் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் பெற்றார்.\nஆஸ்திரேலியாவின் தலை சிறந்த ஸ்பின்னர் நாதன் லயனின் ரசிகரான இவர் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் தான் நிச்சயமாக விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவேன் என கூறியுள்ளார்.\nஇவர் தான் பிறந்த மூன்றாம் மாதத்திலேயே முக்கிய இதய அறுவை சிகிச்சையை பெற்றுள்ளார், சிகிச்சை சுமார் ஏழு மணி நேரம் வரை நீடித்து உள்ளது. இன்னும் ஆறுமாதங்கள் கழித்து தனது மூன்றாம் இதய அறுவை சிகிச்சையின் வலியை தாங்க உள்ளார் ஷில்லர்.\nசிறுவனின் தந்தை அவனது லட்சியத்தை கேட்ட பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டனாக வேண்டும் என கூறியிருக்கிறார். அது தற்போது மேக்-எ-விஸ் ஃபவுன்டேஷன் மூலமாக நிறைவேற உள்ளது.\nமெல்போர்ன் பூங்காவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் கூறியதாவது \"சில நேரங்களில் நாம் ஒரு வாழ்க்கையை வாழ்கிறோம், அது நன்றாக போகிக்கொண்டிருக்கும், ஆனால் சில நேரங்களில் உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் நுகரப்படுவீர்கள். அவ்வகையில் இந்த சிறுவன் எங்கள் அணியில் இடம்பெறவிருப்பது எங்களுக்கு பெரிதாக ஊக்குவிக்கும்\" என்றார்.\nஇது வரை நடந்த இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அடிலெயிடிலும் ஆஸ்திரேலியா அணி பெர்த்திலும் வெற்றி பெற்று தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. டிசம்பர்26 ஆம் தேதி புதன்கிழமை மெல்போர்னில் துவங்கவிருக்கும் மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்க இரு அணியும் களத்தில் கடுமையாக போட்டியிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதே போல் சிறுவன் ஆர்ச்சி ஷில்லர் தனது அணியை வழிநடத்தி மைதானத்திற்குள் வரவிருக்கும் காட்சியும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து க���த்துள்ளனர்.\nஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலியா அணி போராடி டிரா செய்தது.\nதங்களது இளம் வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற 3 பௌலர்கள்\n2019 ஆம் ஆண்டு சர்வதேச அணி வாய்ப்பை எதிர்ப்பார்த்திருக்கும் 5 வெளிநாட்டு வீரர்கள்\nபாக்ஸிங் தின டெஸ்ட் போட்டியின் வரலாறு\nஉலகக் கோப்பை தொடரையே ஆட்டி படைத்த ஆஸ்திரேலியா வீரர் ரிக்கி பாண்டிங்\nலார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் கண்ட 5 ஜாம்பவான்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் டேல் ஸ்டெய்னின் புகழை உயர்த்திய 3 போட்டிகள்\n2018-ன் டாப் 5 டெஸ்ட் பந்துவீச்சாளர்கள்\nடெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியால் ஆஸ்திரேலிய மண்ணில்அடிக்கப்பட்ட 4 அதிக ரன்கள்\n அடுத்த டார்கெட் இங்கிலாந்து.... அமீரின் பக்கா ப்ளான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/market-updates/gold-jewels-rate-suddenly-reduced-408-rupees-119081400048_1.html", "date_download": "2019-08-20T12:46:35Z", "digest": "sha1:QZLON66YRANNACDG3ZELZPWIKYBMCVGI", "length": 11294, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "திடீரென விலை குறைந்த தங்கம்- சவரனுக்கு 408 ரூபாய் குறைவு | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதிடீரென விலை குறைந்த தங்கம்- சவரனுக்கு 408 ரூபாய் குறைவு\nசமீபகாலமாக கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் மதிப்பு தற்போது திடீர் சரிவை சந்தித்துள்ளது.\nசர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்திய பங்கு சந்தையில் தங்கத்தின் மதிப்பு மாறுகிறது. நேற்றைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு அவுண்ஸுக்கு 67 டாலர் அதிகரித்து 1529 டாலராக இருந்தது. இதனால் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 192 ரூபாய் அதிகமாகியிருந்தது.\nகடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வந்த���ால் ஆபரண தங்கத்தின் விலை 29 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 34 டாலர்கள் குறைந்து 1498 டாலராக உள்ளது. இதனால் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து 28,608 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.\nதங்கம் விலை தற்போது குறைந்திருப்பது பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் சர்வதேச சந்தையின் மதிப்பிற்கு ஏற்ப இது கூடவும், குறையவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.\nஉணவு பொருள் பாக்கெட்டுகள் எல்லாவற்றிலும் தள்ளுபடி தரவேண்டும் – மத்திய அரசின் புதிய சட்டம்\n ரூ.29,000 தாண்டிய தங்கத்தின் விலை\nஇந்தியில் பேசிய மோடி: மண்டை குழம்பிய பியர் க்ரில்ஸ் – ட்ரெண்டான மீம்கள்\nகாஷ்மீர்: இந்தியா மீதான பாகிஸ்தானின் வர்த்தகத் தடை - யாருக்கு அதிக பாதிப்பு\nபதக்கத்திற்காக வெள்ளத்தில் நீந்தி சென்று சாதனை புரிந்த மாணவர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vijay-sethupathi-will-act-in-amir-khan-movie-119081300020_1.html", "date_download": "2019-08-20T12:16:33Z", "digest": "sha1:ICQ4BKL56VRFA2MSUICMSE3ZZEM3Q2IA", "length": 11380, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆமிர் கான் படத்தில் விஜய் சேதுபதி ! – ரீமேக்குகளை நம்பும் பாலிவுட் ஹீரோக்கள் ! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆமிர் கான் படத்தில் விஜய் சேதுபதி – ரீமேக்குகளை நம்பும் பாலிவுட் ஹீரோக்கள் \nஇந்தி திரையுலகில் இப்போது அதிகமாக பிறமொழி படங்கள் ரீமேக் ஆகி வருகின்றன.\nஇந்தி சூப்பர் ஸ்டாரான அமீர்கானின் அடுத்த இரண்டு படங்களும் ரீமேக் படங்கள் தான் என்பது உறுதியாகியுள்ளது. அமீ���்கான், ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படத்தை ரீமேக் செய்ய உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்போது அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார் என்பதுதான் கோலிவுட்டின் ஹாட் டாக். இதற்காக சமீபத்தில் அமீர்கான் பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதியை சந்தித்துப் பேசியுள்ளார்.\nஅதேப் போல மற்றொரு தமிழ் சூப்பர் ஹிட் படமான விக்ரம் வேதாவில் விஜய் சேதுபதி நடித்த வேதா கேரக்டரில் அமீர்கான் நடிக்க இருக்கிறார் என்பதும் கடந்த வாரத்தில் உறுதியானது. பாலிவுட் ஹீரோக்களான ஷாருக் கான், அமீர் கான், அக்‌ஷய் குமார் ஆகியோர் வரிசையாக் ரீமேக் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.\n”விக்ரம் வேதா” ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் ”கான்” நடிகர்கள்..\nடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – முகமது அமீர் அதிரடி முடிவு \nஇயக்குனர் சங்கத்தேர்தல் – இமாலய வெற்றி பெற்ற ஆர் கே செல்வமணி \nஇயக்குனர் சங்கத் தேர்தலில் திடீர் திருப்பம் – அமீர் அணி விலகல் \nஇயக்குனர் சங்க தேர்தல்: 2 முக்கிய இயக்குனர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-09-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-20T12:12:59Z", "digest": "sha1:NGJQWJIPMSGMTUHQSETPLDV3DNGAICC5", "length": 6407, "nlines": 117, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 09 செப்டம்பர் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 09 செப்டம்பர் 2016\n1.இந்தியாவில் முதல் முறையாக அரசு மருத்துவமனைகளில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ‘தோல் வங்கி’ தொடங்கப்பட்டுள்ளது.\n1.செப்டம்பர் 04 & 05ல் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் உலக நாணயம் , ரூபாய் நோட்டுகள் கண்காட்சி மற்றும் ஏலம் நடைபெற்றது.\n2.ஜம்மு & காஷ்மீர் முதல்வர் கல்லூரி பயிலும் பெண்களுக்கு 50% மானிய விலையில் இருசக்கர ���ாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.\n3.பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு பிரதம மந்திரியின் பாதுகாப்பான தாய்மை திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.இந்த திடத்தின் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு மருத்துவமனைகளில், ஒவ்வொரு மாதமும் 9ம் தேதி இலவச மருத்துவ சோதனை செய்யப்படும்.இத்திட்டத்தின் கீழ் கர்ப்பம் தரித்த 3வது மாதம் முதல் 6வது மாதம் வரை இலவச பரிசோதனை செய்து கொள்ளலாம்.\n4.ஆதார் அட்டைகள் வழங்கும்(Unique Identification Authority of India) பகுதிநேர தலைவராக ஓய்வு பெற்ற IAS அதிகாரி J. சத்தியநாராயணா நியமிக்கப்படுள்ளார்.2014ல் நந்தன் நிலகேனி ராஜினாமா செய்தது முதல் இப்பதவி நிரப்பப்படாமல் இருந்தது.மேலும் ராஜேஷ் ஜெயின் மற்றும் ஆனந்த் தேஷ்பாண்டே ஆகியோர் UIDAI அமைப்பின் பகுதிநேர உறுபினர்களாக நியமிக்கப்படுள்ளனர்.UIDAI அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக அஜய் பூஷன்பாண்டே செயல்படுகிறார்.\n5.உத்திரபிரதேச அரசு குற்றவழக்குகளில் சாட்சியம் அளிக்க வரும் அரசு தரப்பு சாட்சிகளுக்கு மஞ்சள் நிற அடையாள அட்டை வழங்க முடிவு செய்துள்ளது.\n« நடப்பு நிகழ்வுகள் 08 செப்டம்பர் 2016\nநடப்பு நிகழ்வுகள் 10 செப்டம்பர் 2016 »\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 30-08-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-48672257", "date_download": "2019-08-20T13:08:54Z", "digest": "sha1:L42WUZEN2C7NOOUQNNOXYGH4JQFO7EZA", "length": 11123, "nlines": 120, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்கா - இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா - BBC News தமிழ்", "raw_content": "\nஅமெரிக்கா - இரான் பதற்றம்: கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை US DEPARTMENT OF DEFENSE\nஇரானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,000 படை வீரர்களை அனுப்ப உள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் செயலாளர் பாட்ரிக் ஷானஹான், இரானிய படைகளின் \"விரோத நடத்தைக்கு\" பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும், ஓமன் வளைகுடாவில் அண்மையில் நடந்த எண்ணெய் டே��்கர் தாக்குதலுடன் இரானுக்கு தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டுக்கும் புதிய படங்களையும் அமெரிக்க கடற்படை பகிர்ந்துள்ளது.\nஇரான் தனது அணுசக்தி செயல்பாடுகளை மட்டுப்படுத்துவதற்காக 2015ஆம் ஆண்டு சர்வதேச நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதிக்கு இனி இணங்காது என்று நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தது.\nஜூன் 27க்குள் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்புகளின் பயன்பாட்டு அளவு கட்டுப்பாடு தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் ஒப்புக் கொள்ளப்பட்ட வரம்பை மீறவுள்ளதாகவும் இரான் கூறியுள்ளது.\nஇரானின் அறிவிப்புக்கு பிறகே, மத்திய கிழக்கு நாடுகளில் தனது படையை அதிகரிக்கும் முடிவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.\n\"அமெரிக்கா இரானுடன் மோதல் போக்கை கையாளவில்லை\", ஆனால் \"எங்கள் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், பிராந்தியமெங்கும் பணியாற்றும் எங்களது இராணுவ வீரர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்யவும்\" இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அமெரிக்க பாதுகாப்புத்துறையின் செயலாளர் பாட்ரிக் ஷானஹான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\n\"இரானின் அரசுப் படையும், அதன் ஆதரவு படைகளும் மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள அமெரிக்க படை வீரர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து வருவதாக எங்களுக்கு கிடைத்துள்ள உளவு தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இரானின் சமீபத்திய தாக்குதல் சம்பவம் அமைந்துள்ளது\" என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த பதற்றமான சூழ்நிலை குறித்த நகர்வுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணிக்கும் என்றும், தேவைப்பட்டால் படை வீரர்களின் எண்ணிக்கையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும், தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள படைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எந்த பகுதியில் நிலைநிறுத்தப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.\nபீகாரில் மூளை காய்ச்சலால் 93 குழந்தைகள் உயிரிழப்பு - லிச்சி பழம் காரணமா\nஇந்தியா - பாகிஸ்தான் ரசிகர்களின் மனங்களை இணைத்த மழை\nமக்களவை உறுப்பினராக பதவியேற்றார் நரேந்திர மோதி\nஅசாருதீன் முதல் விராட் கோலி வரை: உலகக்கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்துவது எப்படி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2019-08-20T13:11:29Z", "digest": "sha1:AQGATWSOEXYRO4GTPVLAAHE7Z36JUEH6", "length": 10322, "nlines": 170, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nநாடு தழுவிய எதிர்ப்பு நாள்\nஒன்று படு.. உறுதி படு..\nமத்திய அரசின் தொழிலாளர் விரோத\nதொழிலாளர் நலனுக்கு எதிராக தொழிலாளர் சட்டங்களைத் திருத்தும் போக்கை கைவிடு...\nதொழிலாளர் பிரச்சினைகளில் தொழிற்சங்கங்களை ஆலோசனை செய்...\nநடைமுறையில் உள்ள தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்து...\nபதிவு செய்த 45 நாட்களுக்குள் தொழிற்சங்க பதிவு எண் வழங்கு...\nநிரந்தர ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளையும் ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கு..\nஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.15000/= வழங்கு...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாதம் ரூ.26000/= வழங்கு...\nபாதுகாப்பு, இரயில்வே,ஆயுள் காப்பீடு மற்றும் ஏனைய பொதுத்துறைகளில் அந்நிய வெளிநாட்டு மூலதனங்களை அனுமதிக்காதே...\nவங்கி ஊழியர்களுக்கு சம்பள திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை அமுல்படுத்து..\nமத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் 50 சத விலைவாசிப்படியை இணைத்து வழங்கு..\nமத்திய அரசு ஊழியர்களுக்கு தேர்வு இல்லாமல், தேர்வுக்குழு இல்லாமல் நான்கிற்கு மேற்பட்ட பதவி உயர்வு வழங்கு.\nபோனஸ் பெறுவதற்கான தகுதி வரம்பை உயர்த்து..\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய த்தை உயர்த்து...\nஓய்வூதியர்களுக்கு உரிய மருத்துவப்படி மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான சலுகைகளை வழங்கு...\nபுதிய ஓய்வூதிய விதிகளை தொழிலாளர்களுக்கு நலன் தரும் வகையில் திருத்தி அமை..\nநல் ஒளி பரவட்டும்...நானிலம் சிறக்கட்டும்...இனிதாக...\nசெய்திகள் 01/01/2015 முதல் IDA 2.2 சதம் உயர்ந்து...\nநெஞ்சு பொறுக்குதில்லையே... காந்தியைக் கொன்றதன் மூல...\nஅப்பாடா...தோழர்களே...ஒரு வழியாக ERP மூலம் நிரந்தர ...\nசெய்திகள் தேனியி���் டிசம்பர் 27,28 தேதிகளில் AITUC...\nAITUC தமிழ் மாநில மாநாடுடிசம்பர் 27-28 - தேனி..வா...\nஅனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.....\nடிசம்பர் 24மாபெரும் மக்கள் தலைவர்களின் நினைவு நாள்...\nநன்று கருதுவோம்... பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு ...\nஅஞ்சலி K .B..கைலாசம் பெற்ற கலைச்சிகரம் விண்ணில் ப...\nடிசம்பர் 23மறக்க இயலா மாமனிதன்..தோழர்.வெங்கடேசன் ந...\nஅஞ்சலி தோழர். சித்து சிங் AIBSNLPWA ஓய்வூதியர்கள...\nERP செயலாக்கம் ERP GO - LIVE தமிழகத்தில் 19/12/20...\nசெய்திகள் பரிவு அடிப்படை வேலைக்கான விண்ணப்பங்கள...\nNFTE இராமேஸ்வரம் கிளை கிளைக்கூட்டம் 19/12/2014 - ...\nடிசம்பர் 17ஓய்வூதியர்கள் தினம் சிரம் தாழ்த்தி வணங்...\nகார்...காலம் ஆண்டுக்கு ஒருமுறை வரும் காலம்.. கார்க...\nமனமகிழ் மதுரை மாவட்ட மாநாடு மதுரை மாவட்ட மாநாடு 1...\nயூனியன் வங்கி புரிந்துணர்வு நீட்டிப்பு UNION BANK ...\nடிசம்பர் 13மதுரை மாவட்ட மாநாடு தொலைத்தொடர்பு ஊழியர...\nசிலவரிச் செய்திகள்... தற்போது BSNL ஊழியர்களுக்கு ...\nBSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்க...\nஇரங்கல் தமிழ் மாநில அமைப்புச்செயலர் திண்டுக்கல் தோ...\nடிசம்பர் 11 நாடு தழுவிய கோரிக்கை நாள் BSNL அனைத்...\nNFTE பொதுமேலாளர் அலுவலகக்கிளைமற்றும் புறநகர்க்கிளை...\nBSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமை...\nடிசம்பர் 6அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம் மதங்கள்....\nவேண்டாம் இனியொரு டிசம்பர் 6 இடிப்புகள் ஒழியட்டும்...\nடிசம்பர் - 5மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை...\nஅஞ்சலி நீதியின் தலை நிமிர்த்திய V.R.கிருஷ்ணய்யர்...\nஒரு வரிச்செய்திகள் நமது NFTE மத்திய சங்கத்தின் செ...\nSTR பகுதி இணைப்பு மாநாடு பணி சிறந்திடுக... தோழர்கள...\nஅனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்த நாடு தழுவிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2018/03/bsnl-bsnl.html", "date_download": "2019-08-20T13:15:17Z", "digest": "sha1:RS5N4CDBBZ62LGANX2CXNIINH2I52OM6", "length": 7761, "nlines": 136, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nBSNL நிதிநிலையைக் காரணம் காட்டி தற்போதுள்ள மருத்துவப்படி அளவைக் குறைப்பதற்கு BSNL நிர்வாகம் உத்தேசித்துள்ளது.\n01/03/2018 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தில்\n15 நாட்களுக்குள் இதுபற்றி கருத்து தெரிவிக்குமாறு\n12 நாட்கள் சம்பள அளவிற்கு குறைப்பது.\nCGHS மருத்துவமனை உள்ள இடங்களில் வசிக்கும்\nஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ம���ுத்துவப்படியை ரத்து செய்வது.\nபுதிய சம்பள மாற்றம் வருமுன்னே நிர்வாகம் அதனைக் கணக்கில் கொண்டு உச்சவரம்பைக் குறைக்க முயலுவதாகத் தெரிகிறது.\nவெளிப்புற சிகிச்சைக்கான ஆண்டு உச்சவரம்பு 12 நாட்கள் என்று குறைக்கப்படுவதற்கு நமது சங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில்தான் CGHS மருத்துவமனைகள் உள்ளன. எனவே அங்கே வசிக்கும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவப்படி ரத்து செய்யப்படலாம்.\nஇந்தியா முழுவதும் 37 இடங்களில் CGHS மருத்துவமனைகள் உள்ளன. அங்கே வசிப்பவர்களுக்கு மருத்துவப்படி ரத்து செய்யப்படும்.\nமேலும் மத்திய அரசு ஓய்வூதியர்கள் மாதந்தோறும்\nரூ.1000/= மருத்துவப்படியாக தங்களது ஓய்வூதியத்துடன் சேர்த்துப் பெற்று வருகின்றார்கள். அவர்களுக்கும் கூட CGHS மருத்துவமனைகள் உள்ள இடங்களில் மருத்துவப்படி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதனையொட்டியே நமது நிர்வாகமும்\nமேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.\nஎதையும் கொடுப்பதற்கான காலம் இல்லை…\nஎதையும் கெடுப்பதற்கான காலமாகவே அமையும்….\nபோராட்டமே ஒரேவழி… BSNL அனைத்து சங்ககூட்டமைப்புசெல...\nபல்லாண்டு வாழ்க…. பயனுற வாழ்க… பணிநிறைவு வாழ்த்து...\nகண்டன ஆர்ப்பாட்டம் BSNL ஊழியர்களின் தொடர் எதிர்ப்...\nஅனைத்து சங்க ஆர்ப்பாட்டம் BSNL நிறுவனத்தின்எதிர்க...\nமார்ச் – 23 மாவீரன்பகத்சிங் நினைவுதினம் தமிழ்நாடு...\nஊழியர் நலக்குழுகூட்ட முடிவுகள் காரைக்குடிமாவட்ட S...\nபணிக்குழு… சேமநலக்குழுக்கூட்டங்கள் காரைக்குடி மாவ...\nஅமிர்தசரஸ் 5வதுஅகில இந்திய மாநாடு நமது NFTE சங்கத...\nமுனைந்திடு… முன்னேறிடு… உயிரைக் காக்கும்…உயிர...\nபுறப்படு தோழா…. NFTEஅகில இந்திய மாநாடு மார்ச் 14…...\nமருத்துவப்படி உச்சவரம்பு BSNL நிதிநிலையைக்காரணம் ...\nஇது ஒரு தொடக்கமே… ஆட்குறைப்பை எதிர்த்து… ஆற்றல் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/05/88435/", "date_download": "2019-08-20T12:28:19Z", "digest": "sha1:GDEUKL3IQK454BI4VCI3ONMBGZBHIO4T", "length": 23208, "nlines": 182, "source_domain": "punithapoomi.com", "title": "மே 18 தமிழனாக பிறந்த எவரும் மறக்க முடியாத நாள் – வ.கௌதமன்", "raw_content": "\nவவுனியா வடக்கில் வெள்ளை வானில் 17 வயது யுவதியை கடத்தல் முயற்சி முறியடிப்பு; 11…\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ள�� – கனடா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் – யசுஷி அகாஷி\nகோட்டா விவகாரம்: குடியுரிமை இழந்தவர்களின் பெயர்கள் மாத இறுதியிலேயே பதிவிடப்படும் – அமெரிக்க தூதுவர்\nஅரசிற்கு ஒட்சிசன் வழங்கினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கூட்டமைப்பின் நம்பிக்கை வீணாகிவிட்டது\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகாஷ்மீரில் பதற்றம் நீடிப்பு – 4 ஆயிரம் பேர் கைது\nபாகிஸ்தானின் முக்கிய வீதிகளுக்கு காஷ்மீர் என பெயர் சூட்ட திட்டம்\nகாஷ்மீர் விவகாரம் : ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று\nகம்போடியாவில் பாறைகளுக்கு நடுவே சிக்கிய வாலிபர் 4 நாட்களுக்கு பின் மீட்பு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற லெப்.கேணல் விக்ரர் அவர்களின் நினைவுசுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் பேரெழுச்சியாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டி 2019 இன் இறுதிப்போட்டிகள்\nபிரான்சில் மூன்றாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள்\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nதமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ. தே. கட்சி கிளையாக பௌத்த மேலாதிக்க ஆட்சியாளர்களின்…\nபலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருகென்று ஒன்றுமில்லை- மு. திருநாவுக்கரசு.\nஅமலநாயகியின் அழுகைக்கு பின்னால் உள்ள ஒரு ஈழக்கதை\nமே 18 தமிழனாக பிறந்த எவரும் மறக்க முடியாத நாள் – வ.கௌதமன்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஉலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது உயிருக்கு நிகரான தாய்த்தமிழீழ உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.\nமே 18 தமிழனாக பிறந்த எவரும் மறக்க முடியாத நாள். உறுதியான, இறுதியான ஒரு தீர்வு, தனித் தமிழீழம் வரும் வரைக்கும் மறக்கக்கூடாத ஒரு நாள். ஒருவர் இருவரல்ல, நூறு பேர் ஐநூறு பேர் அல்ல, ஆயிரம் பேர் ஐயாயிரம் பேரல்ல, ஒன்றரை இலட்சம் தமிழீழ உறவுகள் கதறி சிதறி நம்முடைய முள்ளிவாய்க்கால் மண்ணில் கடலில் கரைந்த நாள். நந்திக்கடல் செங்கடலாக மாறிய அந்த நாளை எப்படி மறக்க முடியும். நம்முடைய அப்பா அம்மா மட்டுமில���ல அத்தை மாமா மட்டுமில்ல தாத்தா பாட்டி உடன் பிறந்த சகோதர சகோதரி மட்டுமில்ல எங்கள் வீட்டு பிஞ்சு குழந்தைகளின் கைவிரல்கள் சிதறிய நாள். அந்த சின்னஞ்சிறிய கண்கள் சிதறி சிதறி எங்கள் மண்ணோடு மண்ணாக கலந்த நாள். அந்த அழகழகான இதழ்கள் துடிதுடித்து அடங்கிய அந்த நாளை தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் நெஞ்சில் ஏந்தி ஒரு நிரந்தர தீர்வு வருகிற வரை அயர்ந்துபோகாமல், சோர்ந்து போகாமல், உறுதியோடு நம்பிக்கையோடு போராடி உலகம் தனித்தமிழீழத்தை அங்கீகரித்து அறிவிக்கின்ற வரைக்கும் போராடிகொண்டே இருக்கின்ற ஒரு நாளாகத்தான் மே 18னை பார்க்கின்றேன். என்னை போன்ற தமிழனுக்கு சொல்லமுடியாத குமுறலையும் பெரும் கோபத்தையும் கொடுக்கிற ஒரு நாளாகத்தான் இந்த நாளை இதயத்தில் பதிகின்றேன். அப்படிதான் இந்த இனத்தில் பிறந்த ஒவ்வொருவரும் குறிப்பாக இளையத்தலைமுறையினர் மனதில் உறுதி ஏற்க வேண்டும் என்று உரிமையோடு வேண்டுகிறேன். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து பத்தாண்டுகள் கடந்து விட்டது. நானும் பலமுறை ஐநாவில் பேசி இருக்கிறேன். parisut of justice ( இடைவிடாத நீதியின் தேடல்) channel 4க்கு பிறகு நான் செய்த ஆவணப்படம் அங்கு திரையிடப்பட்டிருக்கிறது. பல மனித உரிமையாளர்களை அப்படைப்பு கதறி அழ செய்திருக்கின்றது. 20க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை படைப்பாக்கம் செய்திருக்கிறேன். ஆனாலும் நான் இன்னும் சோர்ந்து போகவில்லை. ஐநா நமக்கான நீதியினை தள்ளிபோடலாம். காலம் தாழ்த்தலாம். ஆனால் ஐம்பது ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட நம் இனம் தமிழீழத்தை அடையாமல் ஒருபோதும் ஓயாது. அதற்கான முற்றும் முழுதான பொறுப்பை எங்களுடைய இளையத்தலைமுறை உறுதிசெய்யும். காலமும் இயற்கையும் அதற்கான சூழலை உருவாக்கும். அதுவரை அந்த நெருப்பை அனையாமல் பாதுகாப்பது நம்முடைய கடமை மட்டுமல்ல நம்முடைய உறுதியான செயல் திட்டமாகவும் இருக்க வேண்டும்.\nமே 18 தமிழனாக பிறந்த எவரும் மறக்க முடியாத நாள். உறுதியான, இறுதியான ஒரு தீர்வு, தனித் தமிழீழம் வரும் வரைக்கும் மறக்கக்கூடாத ஒரு நாள். ஒருவர் இருவரல்ல, நூறு பேர் ஐநூறு பேர் அல்ல, ஆயிரம் பேர் ஐயாயிரம் பேரல்ல, ஒன்றரை இலட்சம் தமிழீழ உறவுகள் கதறி சிதறி நம்முடைய முள்ளிவாய்க்கால் மண்ணில் கடலில் கரைந்த நாள். நந்திக்கடல் செங்கடலாக மாறிய அந்த நாளை எப்படி மறக்க முடி���ும். நம்முடைய அப்பா அம்மா மட்டுமில்ல அத்தை மாமா மட்டுமில்ல தாத்தா பாட்டி உடன் பிறந்த சகோதர சகோதரி மட்டுமில்ல எங்கள் வீட்டு பிஞ்சு குழந்தைகளின் கைவிரல்கள் சிதறிய நாள். அந்த சின்னஞ்சிறிய கண்கள் சிதறி சிதறி எங்கள் மண்ணோடு மண்ணாக கலந்த நாள். அந்த அழகழகான இதழ்கள் துடிதுடித்து அடங்கிய அந்த நாளை தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் நெஞ்சில் ஏந்தி ஒரு நிரந்தர தீர்வு வருகிற வரை அயர்ந்துபோகாமல், சோர்ந்து போகாமல், உறுதியோடு நம்பிக்கையோடு போராடி உலகம் தனித்தமிழீழத்தை அங்கீகரித்து அறிவிக்கின்ற வரைக்கும் போராடிகொண்டே இருக்கின்ற ஒரு நாளாகத்தான் மே 18னை பார்க்கின்றேன். என்னை போன்ற தமிழனுக்கு சொல்லமுடியாத குமுறலையும் பெரும் கோபத்தையும் கொடுக்கிற ஒரு நாளாகத்தான் இந்த நாளை இதயத்தில் பதிகின்றேன். அப்படிதான் இந்த இனத்தில் பிறந்த ஒவ்வொருவரும் குறிப்பாக இளையத்தலைமுறையினர் மனதில் உறுதி ஏற்க வேண்டும் என்று உரிமையோடு வேண்டுகிறேன். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து பத்தாண்டுகள் கடந்து விட்டது. நானும் பலமுறை ஐநாவில் பேசி இருக்கிறேன். parisut of justice ( இடைவிடாத நீதியின் தேடல்) channel 4க்கு பிறகு நான் செய்த ஆவணப்படம் அங்கு திரையிடப்பட்டிருக்கிறது. பல மனித உரிமையாளர்களை அப்படைப்பு கதறி அழ செய்திருக்கின்றது. 20க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை படைப்பாக்கம் செய்திருக்கிறேன். ஆனாலும் நான் இன்னும் சோர்ந்து போகவில்லை. ஐநா நமக்கான நீதியினை தள்ளிபோடலாம். காலம் தாழ்த்தலாம். ஆனால் ஐம்பது ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட நம் இனம் தமிழீழத்தை அடையாமல் ஒருபோதும் ஓயாது. அதற்கான முற்றும் முழுதான பொறுப்பை எங்களுடைய இளையத்தலைமுறை உறுதிசெய்யும். காலமும் இயற்கையும் அதற்கான சூழலை உருவாக்கும். அதுவரை அந்த நெருப்பை அனையாமல் பாதுகாப்பது நம்முடைய கடமை மட்டுமல்ல நம்முடைய உறுதியான செயல் திட்டமாகவும் இருக்க வேண்டும்.\nவவுனியா வடக்கில் வெள்ளை வானில் 17 வயது யுவதியை கடத்தல் முயற்சி முறியடிப்பு; 11 பேர் கைது\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nதாக்குதலின் பின்னரான இலங்கையின் செயற்பாடு ஒட்டுமொத்த உலகுக்கே முன்னுதாரணம் – யசுஷி அகாஷி\nகோட்டா விவகாரம்: குடியுரிமை இழந்தவர்களின் பெயர்கள் மாத இறுதியிலேயே பதிவிடப்படும் – அமெரிக்க தூதுவர்\nஅரசிற்கு ஒட்சிசன் வழங்கினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கூட்டமைப்பின் நம்பிக்கை வீணாகிவிட்டது\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nவவுனியாவில் காணாமல் போன மகனைத் தேடி போராட்டம் மேற்கொண்ட தந்தை உயிரிழப்பு\nகிளிநொச்சி பளை பொறுப்பு வைத்திய அதிகாரி ரிஐ டி யால் கைது\nமுல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு – பொலிஸார் விசாரணை\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nகாஷ்மீர் விவகாரம் : மாணவி ஒருவரை கைது செய்யுமாறு வலியுறுத்தி உச்சநீதிமன்றதில் மனு தாக்கல்\nகிளிநொச்சி பளை பொறுப்பு வைத்திய அதிகாரி ரிஐ டி யால் கைது\nவவுனியாவில் காணாமல் போன மகனைத் தேடி போராட்டம் மேற்கொண்ட தந்தை உயிரிழப்பு\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\nமுல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு – பொலிஸார் விசாரணை\nசவேந்திர சில்வா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன – கனடா\nஇன அழிப்பு என்பது உயிர்களை அழிப்பது மட்டுமல்ல-ஐநா நோக்கி நீதி கோரும் நடைபயணத் தமிழன் கஜன்\nசவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு ஐ. நா. அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/branch-news-ta/item/1400-2018-10-01-09-32-19", "date_download": "2019-08-20T12:18:43Z", "digest": "sha1:P6MQNNLZJDP6BWAEMZASHFJO2D7ZU4DR", "length": 8252, "nlines": 118, "source_domain": "www.acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி கிளையின் அலுவலக திறப்பு விழா - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் மாதாந்தக் கூட்டம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி கிளையின் அலுவலக திறப்பு விழா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா குச்சவெளி கிளையின் அலுவலக திறப்பு விழா அல்லாஹ்வின் உதவியால் 2018.09.29 அன்று மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. குச்சவெளி பிரதேச ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷெய்ஹ் IS அ.அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக்குழு உறுப்பின���ும் திருகோணமலை மாவட்ட கிளை ஜம்இய்யாவின் தலைவருமான கலாநிதி அஷ்ஷெய்ஹ் AR நஸார் பலாஹி அவர்களும், கௌரவ அதிதிகளாக பிரதேச சபையின் உப தவிசாளரும் இக்கட்டிடத்தை வழங்கி உதவி செய்த அல் ஹாஜ் ஜே. அன்சார் JP அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக உலமாக்களும், மஸ்ஜித் நிருவாகிகளும் கலந்துகொண்டார்கள். சிறப்பான இந் நிகழ்வில் பிரதேச மூத்த உலமாக்களை நன்றியுடன் கௌரவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கியதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய தெரிவு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\tநிந்தவூர் கிளையில் புதிதாக இணைக்கப்பட்ட உலமாக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/guru-peyarchi-palangal-2018-2019-2/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-2018-2019-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-20T11:35:57Z", "digest": "sha1:TV2IM66CD4A3RUPQSNJNOC7YJC34DEKP", "length": 44233, "nlines": 196, "source_domain": "www.muruguastro.com", "title": "குரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – துலாம் | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – துலாம்\nகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – துலாம்\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்\nகள்ளமில்லா உள்ளத்துடன் அனைவரிடமும் அன்பாக பழகும் கருணை உள்ளம் கொண்ட துலா ராசி நேயர்களே, பொன்னவன் என போற்றப்படும் குருபகவான் வாக்கிய கணிதப்படி வரும் 04-10-2018 முதல் (திருக்கணிப்படி வரும் 11-10-2018 முதல்) ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த அனைத்து பிரச்சினைகளும் விலகி பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியை உண்டாக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் ஆடை ஆபரணங்கள் சேர்க்கையும், வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். சனி பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் நினைத்ததெல்லாம் நிறைவேறும். இதுவரை 4, 10-ஆகிய கேந்திர ஸ்தானங்களில் சஞ்சரித்த ராகு கேதுவும் வரும் 13-2-2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் 3-ல் கேது 9-ல் ராகுவாக சஞ்சரிக்க இருப்பதும் நல்ல அமைப்பே ஆகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறுசிறு பாதிப்புகள் கூட விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பிரிந்த உறவுகளும் தேடி வந்து நட்பு பாராட்டும். குருபார்வை 6, 8, 10-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைவதோடு மறைமுக எதிர்ப்புகளும் மறையும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த பிரச்சினைகள் நெருக்கடிகள் யாவும் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் அபிவிருத்தி பெருகும். தொழிலாளர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தடைபட்ட ஊதிய உயர்வு, இடமாற்றம் அனைத்தும் கிடைக்கப் பெற்று மன மகிழ்ச்சி அடைவர். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும்.\nஉங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். சிறுசிறு பாதிப்புகள் அவ்வவ்போது தோன்றினாலும் பெரிய பாதிப்பு ஏற்ப��ாது. குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடுவதால் மனநிம்மதியும் மகிழச்சியும் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும்.\nகுடும்பத்திலுள்ள பிரச்சினைகள் மறைந்து கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியமும் அமையும். பணவரவுகளும் தாராளமாக இருப்பதால் பொன் பொருள் ஆடை ஆபரணம் சேரும். கடன்கள் குறையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தி ஒன்று இல்லம் தேடி வந்து சேரும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் யோகமும் வண்டி வாகனங்களை புதுப்பிக்கும் வாய்ப்பும் உண்டாகும். தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் விலகியிருந்த உறவினர்கள் இல்லம் தேடி வந்து நட்பு பாராட்டுவார்கள்.\nகமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் சம்பாதிக்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். நீண்ட நாட்களாக நடைபெறும் வம்பு வழக்குகளில் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். பெரிய மனிதர்களின் நட்பு முன்னேற்றத்திற்கு உதவும்.\nபுதிய முயற்சிகள் மூலம் லாபத்தையும் அபிவிருத்தியையும் பெறுவீர்கள். புதிய கிளை நிறுவனங்களை நிறுவக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். கூட்டாளிகளும் வேலையாட்களும் உங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பினை தருவார்கள். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினை பெற முடியும். கடந்த காலங்களில் இருந்து வந்த போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் விலகுவதால் துணிவுடனும் தைரியத்துடனும் செயல்பட முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் வாய்ப்புகள் குவியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமானப் பலனை பெறுவீர்கள்.\nதங்கள் பணிகளில் திருப்தியான நிலை இருக்கும். எடுக்கும் செயல்களை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். உடனிருப்பவர்களும் மிகவும் ஒத்துழைப்பாக செயல்படுவதால் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்க��� தற்போது தடை இருக்காது. உயரதிகாரிகளின் ஆதரவுகள் மேலும் மேலும் உற்சாகத்தினை உண்டாக்கும். புதிய வேலை தேடுபவர்களும் தகுதிக்கேற்ற வகையில் வேலை வாய்ப்புகள் கிடைக்க பெறுவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பமும் நிறைவேறும்.\nகட்சியில் உங்களுக்கு பெயர் புகழ் உயரும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும். உங்களின் பேச்சிற்கும் நீங்கள் கூறும் ஆலோசனைக்கும் அரசியலில் மதிப்பு மரியாதையும் இருக்கும். சென்ற இடமெல்லாம் சிறப்பினை பெறுவீர்கள். மக்களின் தேவையறிந்து செயல்படுவதால் மக்களின் சிறந்த ஆதரவினை பெறுவீர்கள். பத்திரிக்கை உங்களின் நற்செயல்களை பாராட்டும். பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nபயிர் விளைச்சல் மிக சிறப்பாக இருக்கும். உழைப்பிற்கான பலனை இருமடங்காகப் பெற முடியும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சியில் அரசு மூலம் உதவி கிடைக்கும். பூமி நிலம் போன்றவற்றையும் வாங்கிப் போடுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் சேமிப்பும் பெருகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.\nபுதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப் பெறுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் மகிழ்ச்சிகளும் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பத்திரிகையாளர்களும் உங்களை பற்றிய நற்செய்திகளை மட்டுமே வெளியிடுவார்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும்.\nஉடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும். கடன்கள் படிப்படியாக குறையும். உற்றார், உறவினர்களால் சாதகமான பலன்களை பெறுவீர்கள். வீடு மனை, வண்டி வாகனம் வாங்க வேண்டும் என்ற கனவுகள் நினைவாகும். சிலர் கட்டிய வீட்டை புதுப்பிப்பார்கள். பணிபுரியும் பெண்கள் பணியிலிருந்த நெருக்கடிகள் விலகி பதவி உயர்வ���கள் கிடைக்கும்.\nகல்வியில் இருந்த மந்த நிலைகள் விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையால் நற்பலனை பெறுவீர்கள். விளையாட்டு போட்டி, பேச்சு போட்டி போன்றவற்றில் மாநில அளவில் பல வெற்றிகளைப் பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள்.\nகுரு பகவான் விசாக நட்சத்திரத்தில் 04.10.2018 முதல் 21.10.2018 வரை\nகுருபகவான் தனது சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதும், 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன்கள் யாவும் நிவர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பிரிந்த உறவுகளும் தேடி வந்து நட்பு கரம் நீட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி சிறப்பான லாபங்களை பெறுவீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்வர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகுவதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவதோடு ஆசிரியர்களின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் அனுச நட்சத்திரத்தில் 22.10.2018 முதல் 20.12.2018 வரை\nகுருபகவான் கேந்திர திரிகோணாதிபதியாகி உங்கள் ஜென்ம ராசிக்கு யோககாரகனான சனியின் நட்சத்திரத்தில் தன ஸ்தானமான 2- ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், 3- ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் கிட்டும். நல்ல வரன்களும் தேடி வரும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைப்பதால் வெளிவட்டார தொடர்புகளும் விரிவடையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். கூட்டாளிகளும் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். எதிர்பார்க்கும் அரசு உதவிகளும் கிடைக்கும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 21.12.2018 முதல் 12.03.2019 வரை\nஉங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் தன ஸ்தானமான 2- ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதும், 3-ல் சனி சஞ்சாரம் செய்வதும் நற்பலன்களை வாரி வழங்கும் அமைப்பு என்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த பிரச்சினைகள் விலகி அதன் மூலம் சாதகப்பலன் அமையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்ச��னைகள் விலகும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வரும் 13-2-2019-ல் ஏற்படவிருக்கும் சர்பகிரக மாற்றத்தால் கேது 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பல பொதுநலக் காரியங்களுக்காக செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பயணங்களால் அனுகூலப்பலன்கள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.\nகுரு பகவான் மூல நட்சத்திரத்தில் தனுசு ராசியில் 13.03.2019 முதல் 09.04.2019 வரை\nஇக்காலங்களில் குருபகவான் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சரித்தாலும் தன் சொந்த வீட்டில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்று விட முடியும். சனி, கேது 3-ல் சஞ்சரிப்பது நல்ல அமைப்பாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் கிடைக்கப் பெறுவதால் வாழ்க்கைத் தரம் உயரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைக்கு பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விட முடியும். தொழிலாளர்கள் தேவையற்ற வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் ஆதரவாக இருப்பார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெற தடைகள் நிலவினாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். விள��யாட்டு போட்டிகளிலும் பரிசுகளை தட்டி செல்வீர்கள். சனிக்குரிய பரிகாரங்களை செய்து வருவது நல்லது.\nகுரு பகவான் வக்ர கதியில் 10.04.2019 முதல் 06.08.2019 வரை\nகுருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். சனி, கேது 3-ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும் என்பதால் நினைத்த காரியங்களையும் நிறைவேற்றி விட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலமானப்பலனை பெறுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.\nகுரு பகவான் கேட்டை நட்சத்திரத்தில் 07.08.2019 முதல் 28.10.2019 வரை\nஉங்கள் ராசியாதிபதி சுக்கிரனுக்கு நட்பு கிரகமான புதனின் நட்சத்திரத்தில் தன ஸ்தானமான 2- ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பதும், 3-ல் சனி, கேது சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு ��கிழ்ச்சியினை உண்டாக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பொன், பொருள் சேரும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் மேலும் தொழிலை விரிவுபடுத்த முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.\nதுலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 13-2-2019 வரை சர்ப கிரகங்கள் சாதகமற்று சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சரபேஸ்வரரை வழிபடுவது, சிவன் மற்றும் பைரவரை வணங்குவது, மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தொழு நோயாளிகளுக்கு தானம் கொடுப்பது நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும் விநாயகரை வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, சர்பசாந்தி செய்வது உத்தமம்.\nஎண் – 4,5,6,7,8 நிறம் – வெள்ளை, பச்சை கிழமை – வெள்ளி, புதன்\nகல் – வைரம் திசை – தென் கிழக்கு தெய்வம் – லக்ஷ்மி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/fish/p55.html", "date_download": "2019-08-20T12:40:38Z", "digest": "sha1:QQCV75XS2YYR3PIZFTBUTXZISNFZGR6M", "length": 23513, "nlines": 279, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 6\nசமையலறை - அசைவம் - மீன்\n1. மீன் (முள்ளில்லாதது) – 1 கிலோ\n2. பாசுமதி அரிசி – 1 கிலோ\n3. தக்காளி – 300 கிராம்\n4. பெரிய வெங்கயம் – 200 கிராம்\n5. தயிர் – 1/2 கிண்ணம்\n6. பச்சை மிளகாய் – 5 எண்ணம்\n7. நெய் – 50 கிராம்\n8. நல்லெண்ணெய் – 100 மி.லி\n9. எலுமிச்சம்பழம் – 2 எண்ணம்\n10. கரம் மசாலாத்தூள் – 1 தேக்கரண்டி\n11. மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி\n12. மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி\n13. மல்லித்தூள் – 2 தேக்கரண்டி\n14. இஞ்சி, பூண்டு விழுது – 5 தேக்கரண்டி\n15. பட்டை - சிறிது\n16. பிரிஞ்சி இலை – சிறிது\n17. சோம்பு, கசகசா – 3 தேக்கரண்டி\n18. ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி – 10 கிராம்\n19. முந்திரி -10 கிராம்\n20. கிஸ்மிஸ் பழம் (உலர் திராட்சை) – 20 gm\n21. ஏலக்காய் – 5 எண்ணம்\n22. உப்பு – தேவையான அளவு\n23. கறிவேப்பிலை - சிறிது\n24. புதினா - சிறிது\n25. மல்லிதழை – சிறிது.\n1. முதலில் மீனைச் சுத்தம் செய்து, பின் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெயில் அரை வேக்காடாகப் பொரித்து எடுத்து முள் நீக்கிப் பிசிறி வைக்கவும்.\n2. பாசுமதி அரிசியைக் கழுவிச் சிறிது நேரம் கழித்து, உப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சிறிது நெய் சேர்த்து அரை வேக்காடு பதத்தில் வெந்ததும் வடித்து சாதத்தைத் தனியாக வைக்கவும்.\n3. இஞ்சி, பூண்டு, பட்டை சேர்த்து அரைத்து வைக்கவும்.\n4. சோம்பு, கசகசா இரண்டையும் சேர்த்து அரைத்து வைக்கவும்.\n5. ஜாதிக்காய், ஜாதிரம், ஜாதிபத்ரி வறுத்துப் பொடி செய்து வைக்கவும்.\n6. நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துத் தனியாக வைக்கவும்.\n7. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அத்துடன் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கவும்.\n8. பின்பு கறிவேப்பிலை, புதினா, மல்லிதழை போட்டு வதக்கி, அத்துடன் சோம்பு, கசகசா விழுது சேர்த்து பின் இஞ்சி, பூண்டு, பட்டை விழுது சேர்த்து வதக்கவும்.\n9. அத்துடன் கரம் மசாலாத்தூள், மல்லித்தூள் , மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தயிர், ஜாதிக்காய் வாசனைப்பொடி போட்டு அத்துடன் பச்சைமிளகாய் தட்டி போட்டு நன்கு வதக்கவும்.\n10. முந்திரி, திராட்சையைச் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடவும்.\n11. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கிய பின்பு, மசாலாவை பரப்பி அதன் மேல் மீனை பரவலாக பிசிறி விடவும்.\n12. அடுத்து சாதத்தை எடுத்துக் கொஞ்சமாக பரப்பவும், சாதத்தின் மேல் சிறிது எண்ணெய் விடவும்.\n13. இதேபோல் மசாலா, மீன், சாதம் அடுக்குகள் என இரு முறை செய்யவும்.\n14. பின்பு பாத்திரத்தை மூடி போட்டு சிறிது நேரம் குறைவான நெருப்பில் வேக வைக்கவும்.\n15. சிறிது நேரம் கழித்து பாத்திரத்தைத் திறந்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறலாம்.\nசமையலறை - அசைவம் - மீன் | கவிதா பால்பாண்டி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்��லாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/05-deuteronomy-14/", "date_download": "2019-08-20T13:10:37Z", "digest": "sha1:WMAWQLZXFDYRHQVRDLYR4X3L2C4GX2XW", "length": 10042, "nlines": 42, "source_domain": "www.tamilbible.org", "title": "உபாகமம் – அதிகாரம் 14 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஉபாகமம் – அதிகாரம் 14\n1 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக் கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக.\n2 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார்.\n4 நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும்,\n5 மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே.\n6 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்;\n7 அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.\n8 பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.\n9 ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.\n10 சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.\n11 சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம்.\n12 நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,\n13 பைரியும், வல்லுூறும், சகலவித பருந்தும்,\n15 தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும்,\n16 ஆந்தையும், கோட்டானும், நாரையும்,\n17 கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும்,\n18 கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.\n19 பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தாமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள்.\n20 சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.\n21 தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.\n22 நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து,\n23 உன் தேவனாகி�� கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக.\n24 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக் கூடாதிருக்குமானால்,\n25 அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய்,\n26 அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக.\n27 லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.\n28 மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய்.\n29 லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.\nஉபாகமம் – அதிகாரம் 13\nஉபாகமம் – அதிகாரம் 15\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/27032244/Defeat-in-parliamentary-electionsIn-Karnataka-Led.vpf", "date_download": "2019-08-20T12:04:54Z", "digest": "sha1:LAMASEZMJ64J5HCJR6LL7HVVVTFIY3YL", "length": 33614, "nlines": 102, "source_domain": "election.dailythanthi.com", "title": "நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி எதிரொலி கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங். கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஆட்சி கவிழுமா?", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்\nநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.\nவெற்றி பெற்ற 539 எம்.பி.க்களை ஆய்வு செய்ததில், 233 எம்.பி.க்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 26 சதவீதம் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாஜக எம்.பி.க்கள் 116 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் 29 பேர் மீதும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 13 எம்.பி.க்கள் மீதும் குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. திமுகவின் 10 எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 9 எம்.பி.க்கள் மீதும் குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்ந்து எடுக்கப்பட்ட 542 எம்.பி.க்களில் 25 முதல் 40 வயதிற்குட்பட்டோர் 12 சதவீதமாகவும், 41 முதல் 55 வயதிற்குட்பட்டோர் 41 சதவீதமாகவும், 56 முதல் 70 வயதிற்குட்பட்டோர் 42 சதவீதமாகவும், 70 வயதிற்கு மேற்பட்டோர் 6 சதவீதமாகவும் உள்ளனர்.\nதேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்களின் கல்வியறிவை பொருத்தவரை உயர்கல்வி 27 சதவீதம் பேரும், பட்டப்படிப்பு 43 சதவீதம் பேரும், பட்ட மேற்படிப்பு 25 சதவீதம் பேரும், டாக்டரேட் 4 சதவீதம் பேரும் படித்து உள்ளனர்.\nசமூக சேவையில் 39 சதவீதம் எம்.பி.க்களும், வணிகத்தில் 23 சதவீத எம்.பி.க்களும் , விவசாயத்தில் 38 சதவீத எம்.பி.க்களும், வக்கீலாக 4 சதவீத எம்.பி.க்களும், டாக்டராக 4 சதவீத எம்.பி.க்களும், கலைஞர்களாக 3 சதவீத எம்.பி.க்களும் , ஆசிரியர்களாக 2 சதவீத எம்.பி.க்களும் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டு உள்ளனர்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n1.2019 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.60 ஆயிரம் கோடி செலவு - சிஎம்எஸ் ஆய்வு\nநடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.\n2.ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதம் : மீண்டும் காரிய கமிட்டி கூடுமா\nராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.\n3.மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா அபார வெற்றி\nமண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.\n4.கரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை -10 சுற்றுகள் விவரம்\nகரூர் தொகுதியில் ஜோதிமணி முன்னிலை பெற்றுள்ளார். 10 சுற்றுகள் விவரம் வெளியாகி உள்ளது.\n5.காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வலிமை காட்டிய பா.ஜ.க.\nகாங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் வெற்றி பெற்று தனது வலிமையை பா.ஜ.க. காட்டியுள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nநாடாளுமன்ற தேர்தலில் தோல்வி எதிரொலி கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங். கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஆட்சி கவிழுமா\nகர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி தோல்வி அடைந்ததால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆட்சி கவிழுமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாக இருக்கிறார்.\nசட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 80 இடங்களும், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 37 இடங்களும் கிடைத்தன. ஆனால் தனிப்பட்ட முறையில் இந்த இரு கட்சிகளையும் விட எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா அதிக இடங்களை (104) பெற்றது.\nபாரதீய ஜனதாவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காக காங்கிரசும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தன. என்றாலும் கூட்டணி அரசு அமைந்தது முதலே இரு கட்சிகளுக்கு இடையேயும் கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் இருந்து வருகின்றன.\nஇதனால் அந்த கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை இழுக்க அடிக்கடி பாரதீய ஜனதா ’ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை கையில் எடுத்தது. ஆனால் அதற்கு பலன் இல்லை.\nஇந்தநிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் மந்திரிசபை மாற்றி அமைக்கப்பட்ட போது காங்கிரசை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளியிடம் இருந்து மந்திரி பதவி பறிக்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்த அவர், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 4 பேருடன் மும்பைக்கு சென்று தங்கினார்.\nஅந்த சமயத்தில் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க் கள் 2 பேர், ஆதரவை திரும்ப பெற்றதால் கூட்டணி ஆட்சி கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து மும்பை சென்று தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டதால், அவர்கள் அங்கிருந்து பெங்களூரு திரும்பி சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் பாரதீய ஜனதாவின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது.\nஅதன்பிறகு நாடாளுமன்ற தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி கட்சி தலைவர்கள் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.\nஇந்த தேர்தலில் பாரதீய ஜனதா கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதிகளில் 25 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளுக்கு தலா ஒரு இடமே கிடைத்தது.\nமண்டியா நாடாளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதா வெற்றி பெற்றார்.\nநாடாளுமன்ற தேர்தலுடன் சிஞ்சோலி, குந்துகோல் சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் சிஞ்சோலி தொகுதியில் பாரதீய ஜனதாவும், குந்துகோலில் காங்கிரசும் வெற்றி பெற்றன.\nஇதனால் சட்டசபையில் பாரதீய ஜனதா உறுப்பினர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்து உள்ளது. அதேசமயம் காங்கிரசின் பலம் (சபாநாயகர் உள்பட) 79 ஆக குறைந்துவிட்டது. ஜனதாதளம் (எஸ்) பலம் 37 ஆக உள்ளது. பகுஜன்சமாஜ் கட்சிக்கு ஒரு உறுப்பினரும், 2 சுயேச்சை உறுப்பினர்களும் இருக்கிறார்கள்.\nஏற்கனவே 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் சட்டசபையில் பாரதீய ஜனதாவின் பலம் 107 ஆக உயர்ந்து உள்ளது. கர்நாடகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க இன்னும் 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவையாக உள்ளது.\nஇதனால் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் பாரதீய ஜனதா ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ., தான் பாரதீய ஜனதாவில் சேரப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். ரமேஷ் ஜார்கிகோளி மூலம் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மகேஷ் கமடள்ளி, சீம��்தபட்டீல், நாகேந்திரா, லிங்கேஷ், ஆனந்த்சிங், சிவராம் ஹெப்பால்கர், சுதாகர் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த நாராயணகவுடா ஆகியோரை தொடர்பு கொள்ள பாரதீய ஜனதா முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.\nஅந்த எம்.எல்.ஏ.க்களுடன் ரமேஷ் ஜார்கிகோளி முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து விட்டதாக கூறப்படுகிறது. பாரதீய ஜனதாவில் சேரும் மனநிலையில் உள்ள அந்த எம்.எல்.ஏ.க்களை கோவாவில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் தங்கவைப்பது தொடர்பாக ரமேஷ் ஜார்கிகோளி அங்கு சென்று வந்துள்ளார்.\nஇந்த ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை மீண்டும் செயல்படுத்த பாரதீய ஜனதா மேலிடம் அனுமதி வழங்கி இருப்பதாகவும், மத்தியில் புதிய அரசு அமைந்த ஒரு மாதத்திற்கு பிறகு கர்நாடகத்தில் கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அமைக்கும் முயற்சியில் இறங்கும்படி அக்கட்சியின் மாநில தலைவர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சுதாகர், ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் நேற்று பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவை பெங்களூருவில் சந்தித்து பேசினர். அப்போது பாரதீய ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது 2 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேருவது பற்றி அவர்களுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.\nஅதுமட்டுமல்லாமல் காங்கிரசில் அதிருப்தியில் இருக்கும் மேலும் 10 எம்.எல்.ஏ.க்களும் பாரதீய ஜனதாவுக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகாங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை கோவாவில் தங்க வைக்க பாரதீய ஜனதா தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர். இதற்காக கோவாவில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் 30 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எந்த நேரத்திலும் போர்க்கொடி தூக்குவார்கள் என்று கூறப்படுகிறது.\nஇதனால் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதோடு, அரசு கவிழும் ஆபத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n1.கர்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ந் தேதி முதல்கட்ட தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம்\nகர்நாடகத்தில் முதல்கட்டமாக 14 தொகுதி களுக்கு ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதனால் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nமோடியின் புதிய மந்திரி சபையில் யார்-யாருக்கு இடம்\nநரேந்திர மோடியின் புதிய மந்திரி சபையில் யார், யாருக்கு இடம் கிடைக்கும் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.\nநாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வருகிற 30-ந் தேதி பிரதமர் மோடி பதவி ஏற்கிறார். ஆனால் அவருடன் பதவி ஏற்க இருக்கும் மத்திய மந்திரிகள் யார் என்ற பட்டியல் வெளியிடப்படவில்லை.எனவே புதிய மந்திரி சபையில் யார் எல்லாம் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முந்தைய மந்திரி சபையில் இருந்த முக்கியமான மந்திரிகள் மீண்டும் மந்திரிசபையில் இடம்பெறுவார்கள் என்று சில தலைவர்கள் தெரிவித்தனர்.\nநிதி மந்திரியாக இருந்த அருண்ஜெட்லி உடல்நிலை காரணமாக பதவி ஏற்கமாட்டார் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசும், நெருங்கிய நண்பர்களும் அருண்ஜெட்லி நன்றாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். அவர் சிகிச்சையின் மூலம் வேகமாக தேறி வருவதாகவும் கூறினர். ஆனாலும் அவர் மந்திரி சபையில் இடம் பெறுவாரா\nமுந்தைய மந்திரி சபையில் இடம் பெற்றிருந்த ராஜ்நாத் சி���், நிதின்கட்காரி, நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல், நரேந்திரசிங் தோமர், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் மீண்டும் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.\nகுஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் இதுபற்றி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.\nபா.ஜனதாவின் கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கடந்த மந்திரி சபையில் இடம் பெற்று இருந்தார். ஆனால் இந்த முறை அவரது மகன் சிராக் பஸ்வானுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது. அந்த கட்சிக்கு 6 எம்.பி.க்கள் உள்ளனர்.\nமற்றொரு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளம் குறைந்தபட்சம் ஒரு கேபினட் மந்திரி பதவியும், ஒரு இணை மந்திரி பதவியும் கேட்பதாக தெரிகிறது.\nபா.ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. கடந்த மந்திரிசபையில் இடம்பெறவில்லை. இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், பா.ஜனதா கூட்டணியில் உள்ள முக்கியமான திராவிட கட்சி என்பதால் அக்கட்சிக்கு ஒரு மந்திரி பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேசமயம் பா.ஜனதா இந்த தேர்தலில் மேற்குவங்காளம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வலுவாக காலூன்றி உள்ளது. மேற்குவங்காளத்தில் 18 தொகுதிகளிலும் (கடந்த தேர்தலில் 2), தெலுங்கானாவில் 4 தொகுதிகளிலும் (கடந்த தேர்தலில் 1) வெற்றி பெற்றுள்ளது.\nஎனவே அந்த மாநிலங்களுக்கும் மந்திரிசபையில் அதிக முக்கியத்துவம் கொடுக்க பா.ஜனதா முடிவெடுத்துள்ளது. அந்த 2 மாநிலங்களிலும் வெற்றி பெற்ற சிலர் மத்திய மந்திரிகள் ஆவார்கள்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்த��்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/virat-kohli-equals-sourav-gangulys-record", "date_download": "2019-08-20T12:14:23Z", "digest": "sha1:2MNCXO6POG7RSUF6W5EGATAPEUEEC2XM", "length": 10182, "nlines": 120, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சவுரவ் கங்குலின் சாதனையை சமன் செய்த விராட் கோஹ்லி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஜொலித்தார் வேக பந்துவீச்சாளர் பும்ரா. கேப்டன் விராட் கோஹ்லி அந்நிய மண்ணில் அதிக வெற்றி பெற்ற முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்தார்.\nபோட்டியின் நாளாவது நாளான நேற்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது இன்னிங்சில் 261 ரன்களுக்கு சுருட்டியது. இந்த வெற்றியுடன் விராட் கோஹ்லி அந்நிய மண்ணில் மொத்தமாக 11 டெஸ்ட் வெற்றிகளை 24 போட்டிகளில் பதிவு செய்தார். ஆனால் கங்கூலி 28 டெஸ்ட் போட்டிகளில் இதே எண்ணிக்கையிலான வெற்றியைப் பெற்றார்.\nமேலும் 150 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றிற்கு அடுத்து ஐந்தாவதாக இந்த இலக்கை அடைந்துள்ளது. 1978ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.\nஇந்திய அணி முதல் இன்னிங்சில் 443/7 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் புஜாரா 106,கோஹ்லி 82,அகர்வால் 76 மற்றும் ரோஹித் ஷர்மா 63 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் அவர் அடித்த முதல் சதம் இது. மொத்தத்தில் அவர் அடித்த 17 வது டெஸ்ட் சதம் இதுவாகும். கம்மின்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட் சாய்த்தார்.\nஇரண்டாவது இன்னிங்சில் தடுமாறிய இந்திய அணி 106 ரன் எடுப்பதற்குள் 8 விக்கெட் இழந்து டிக்ளேர் செய்தது. அகர்வால் , விஹாரி , பாண்ட் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு விளையாடிய எதிரணி 261 ரன���னில் சுருண்டது. கம்மின்ஸ் 63, மார்ஷ் 44, ஹெட் 34 மற்றும் கவாஜா 33 ரன்களும் எடுத்தனர்.\nஇதனால் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா மற்றும் ஜடேஜா தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். ஜஸ்பிரிட் பும்ரா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஆஸ்திரேலிய மண்ணில் 9 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்னும் பெருமையையும் பும்ரா பெற்றார்.\n4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி 3 தேதி நடக்கவுள்ளது. அந்த போட்டியிலும் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் அது ஒரு சாதனையாக அமையும். போட்டியில் வெற்றி பெற்று புதிய சாதனை படைக்க இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.\nசவுரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா \nசச்சின் டெண்டுல்கரின் சாதனையை அசால்டாக சமன் செய்த டிம் சவுத்தி\nஉலகக் கோப்பை 2019 : விராட் கோலி மூன்று சாதனைகளை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2019 உலகக்கோப்பை: இந்தியா vs மேற்கிந்தியத் தீவுகள், புள்ளி விவரங்கள்\nஇதுவரை எவரும் படைத்திராத சாதனையை படைத்த விராட் கோலி\nதோனி மற்றும் விராத் கோஹ்லி: ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள்\nதொடர்ச்சியான ஒருநாள் சதங்களில் தனது சாதனையை யார் முறியடிக்க முடியும் - குமார் சங்கக்காரா\nதோனிக்கு ஆதாவராக சவுரவ் கங்குலி குறல் கொடுக்கிறார்\nவிராட் கோலியின் ஆல்-டைம் சாதனையை முறியடிக்கும் நிலையில் உள்ள ஹாசிம் அம்லா\nவிராட் கோஹ்லியை விட ரோஹித் சர்மா சிறந்த கேப்டனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/kamal-will-be-removed-from-politics-so-gently-says-tamilisai/", "date_download": "2019-08-20T11:48:12Z", "digest": "sha1:7YQWCBLWU67NFQSH7KEZLIQKUGPPY4BL", "length": 17687, "nlines": 250, "source_domain": "vanakamindia.com", "title": "கமல் ஹாஸனை சட்டை கலையாமல் அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவார்கள்! - தமிழிசை - VanakamIndia", "raw_content": "\nகமல் ஹாஸனை சட்டை கலையாமல் அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவார்கள்\nதமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை… இன்னும் இரு தினங்கள் தொடரும்\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 18- இடும்பன்காரி\nசாதாரண காய்ச்சலுக்கு ரூ 1 லட்சத்தை இழந்த நடிகை\nமுதல் முறையாக படத் தயாரிப்பில் கு��ித்தது டிவிஎஸ் நிறுவனம்\nகாஷ்மீர் விவகாரம்…. ஐநாவில் ல் சீனாவுக்கு மூக்குடைப்பு\nராஜிவ் காந்தி… மன்னிக்கும் குணத்தைக் கற்றுத் தந்த அன்பான தந்தை\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் 2…. செப் 7-ல் தரையிறங்குகிறது\n‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் 44 வது திருமண நாள்\nபெங்களூருவில் இந்தி எதிர்ப்பு .. கன்னடப் போராளிகள் கைது\nஜெய்ப்பூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தர்பார் இறுதிகட்டப் படப்பிடிப்பு\nபொருளாதார மந்தநிலை பற்றிப் பேசும் பெரு முதலாளிகள் ‘மக்கள்நல பொருளியல்’ -ஐ ஆதரிக்கிறார்களா\nசீனப் பொருட்களை புறக்கணிப்போம்… வர்த்தகர்கள் கூட்டமைப்பு அழைப்பு\nமீண்டும் மாநிலங்களவையில் மன்மோகன் சிங்… இந்த தடவை ராஜஸ்தானிலிருந்து\nசீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் திரண்ட 17 லட்சம் பேர்\nஆவின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்தது… டீ, காபி விலை உயர்வு.. மக்கள் கடும் அதிருப்தி\nகாஷ்மீர் விவகாரம்.. பாகிஸ்தான், சீனாவை அலற வைக்கும் மோடி வியூகம்\n அமைச்சர் கடம்பூர் ராஜூ சொல்வதைக் கேளுங்க\nபிக்பாஸ் முடிந்ததும் கமல் ஹாஸன் அரசியலுக்கு வந்துவிடுவார்\nஇனி ஆக்கிரமிப்பு காஷ்மர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு\n47 நாட்கள்… 1 கோடிப் பேர் தரிசனம்… அத்தி வரதருக்கு காணிக்கை எவ்வளவு தெரியுமா\nஅங்காடித்தெரு மகேஷ் இப்போ ‘தேனாம்பேட்டை மகேஷ்’\nஒரு கோடிப் பேருக்கு தரிசனம் தந்த பின் அனந்த சரஸ் குளத்துக்குள் எழுந்தருளினார் அத்தி வரதர்\nவேலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை\n‘இந்த நாள் அற்புத நாளாக இருக்கும்… 100 ஆண்டுகளில் இல்லாத மழை… இந்த ஆகஸ்டில்\n12 நிமிட காட்சிக்கு ரூ 80 கோடி செலவு… பிரமாண்டத்தின் உச்சம் சாஹோ\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 17 – குதிரை பாய்ந்தது\n‘ஆரக்கிள்’ லாரி எல்லிசன்… பிறந்தநொடி முதல் அடிவாங்கியவன் பில்லியனர் ஆன கதை\nசென்னை, புற நகரில் விடிய விடிய மழை\nஇந்தியா, சீனா எல்லாம் வளர்ந்துட்டாங்க… அதிபர் ட்ரம்பின் புது எச்சரிக்கை\nகமல் ஹாஸனை சட்டை கலையாமல் அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவார்கள்\nகமல்ஹாசனை அரசியலிலிருந்து சட்டை கலையாமல் மக்கள் அப்புறப்படுத்துவார்கள் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன�� கூறியுள்ளார்.\nசென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று பேசிய கமல்ஹாசனின் பேச்சுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “கமல் ஹாசனை விட மெத்தப் படித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சரித்திர உண்மை என்று சொல்லி சரித்திரத்தை திரித்துப் பார்க்கிறார். திரித்து வெளியிடுகிறார். ரணத்தை ஆற்றுகிற ரணமாக இருக்கிறது இந்து தீவிரவாதம் என்று சொல்கிறார்.\nரணமாக இல்லை அது. ஆறிக்கொண்டிருப்பதை குத்திக்கிளறி ரத்தம்வர வைத்து பிரிவினைவாதத்தை தூண்டிக் கொண்டு இருக்கிறார்.\nதேர்தல் பிரசாரத்தில் பேசியதையே பெரிய சாதனை என்று சொல்லி பேசிக்கொண்டு இருக்கிறார். ஆட்சியாளர்களை சட்டை கலையாமல் வீட்டுக்கு அனுப்புவாராம் இவர். சட்டை கலையாமல் அவரை அரசியலில் இருந்தே தமிழக மக்கள் அப்புறப்படுத்துவார்கள் பாருங்கள்,” என்றார்.\nTags: bjpHinduj Terroriosmkamal haasantamilisai soundarrajanஇந்து தீவிரவாதம்கமல் ஹாஸன்தமிழிசை சௌந்தர்ராஜன்\nதமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை… இன்னும் இரு தினங்கள் தொடரும்\nசென்னை: வடதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று...\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 18- இடும்பன்காரி\nஅத்தியாயம் 18- இடும்பன்காரி கொள்ளிடத்துப் பரிசில் துறையில் ஆழ்வார்க்கடியான் நம்பி என்னும் திருமலையப்பனை விட்டு விட்டு வந்துவிட்டோம். அந்த வீர வைஷ்ணவரை இப்போது கொஞ்சம் கவனிக்கலாம். வந்தியத்தேவன்...\nசாதாரண காய்ச்சலுக்கு ரூ 1 லட்சத்தை இழந்த நடிகை\nசுந்தரம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் முதல் படமான மெய், மருத்துவத் துறையின் முறைகேடுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்ஏ பாஸ்கரன் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இந்தப் படத்தில்...\nமுதல் முறையாக படத் தயாரிப்பில் குதித்தது டிவிஎஸ் நிறுவனம்\nமெய் படத்தில் டிவிஎஸ் நிறுவனத்தை உருவாக்கிய சுந்தரம் ஐயங்காரின் கொள்ளுப் பேரின் நிக்கி சுந்தரம் நாயகனாக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கிஷோர், ஈ...\nகாஷ்மீர் விவகாரம்…. ஐ���ாவில் ல் சீனாவுக்கு மூக்குடைப்பு\nநியூயார்க்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகள் சம்மந்தப் பட்ட பிரச்சனை மட்டுமே என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது. காஷ்மீர்...\nராஜிவ் காந்தி… மன்னிக்கும் குணத்தைக் கற்றுத் தந்த அன்பான தந்தை\nடெல்லி: இன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 75வது பிறந்த நாள். இந்த நாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட்...\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் 2…. செப் 7-ல் தரையிறங்குகிறது\nபெங்களூரு: நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் கடந்த ஜூலை 22ம் தேதி ஏவப்பட்டது சந்திரயான்-2 செயற்கைக்கோள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட...\n‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி\nசென்னை: காங்கிரஸ் - திமுக கூட்டணியை யாராலுலும் அசைக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள...\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் 44 வது திருமண நாள்\nசென்னை: இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு 44 வது திருமண நாளாகும். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது மகனான மு.க.ஸ்டாலினுக்கு, 1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி...\nபெங்களூருவில் இந்தி எதிர்ப்பு .. கன்னடப் போராளிகள் கைது\nபெங்களூரு: ஜெயின் கோவிலுக்கு அருகே இந்தியில் எழுதி வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவை அகற்றக் கோரி நடந்த போராட்டத்தில், அதை கிழித்து எறிந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.philosophyprabhakaran.com/2017/09/04092017.html", "date_download": "2019-08-20T13:13:52Z", "digest": "sha1:YQU6C6FGJA43QCBVR63MYLW4AM6H6RIX", "length": 22402, "nlines": 140, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: பிரபா ஒயின்ஷாப் – 04092017", "raw_content": "\nபிரபா ஒயின்ஷாப் – 04092017\n1948. தென்னாப்பிரிக்காவில் ‘அப்பர்தீட்’ (தீட்டு ) எனும் நிற துவேஷ விதிமுறைகள் நடைமுறைக்கு வருகிறது. அப்பர்தீட் சட்டம் தென்னாப்பிரிக்கர்களை கறுப்பர், வெள்ளையர், நிறத்தவர், இந்தியர், ஆசியர் எனப் பல்வேறு இனக்குழுக்களாகப் பாகுபடுத்தியது. கறுப்��ினத்தவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டன. 'வெள்ளையருக்கு மட்டும்' எனக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகைகள் பொது இடங்களில் தாராளமாகக் காணப்பட்டன. அரசு, கல்வி, மருத்துவ வசதி, பொதுச் சேவைகளில் பாகுபாட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்ததுடன், கறுப்பினத்தவருக்கு வெள்ளையரிலும் தரக் குறைவான வசதிகளையே வழங்கியது. கறுப்பினப் பாடசாலைகளின் கல்வி முறை அவர்களைக் கூலியாட்களாக உருவாக்குவதாகவே அமைந்தது. அப்பர்தீட் முறைக்கு மக்கள் நேரடியாகவும், அரசியல் வழிமுறைகள் மூலமும் காட்டிய எதிர்ப்புக்களை, நீதி விசாரணை இன்றித் தடுத்து வைத்தல், சித்திரவதை, செய்தித் தணிக்கைகள், கட்சிகளைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசு அடக்க முயன்றது. பல்வேறு புரட்சி இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன.\nவிளையாட்டுக்களிலும், இனங்களுக்கு இடையிலான தொடர்புகள் விரும்பப்படவில்லை. கிரிக்கெட்டை பொறுத்தவரையில் கறுப்பின வீரர்கள் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட அனுமதிக்காதது மட்டுமில்லாமல் மற்ற கறுப்பின அணிகளுடனும் அந்நாட்டின் அணி விளையாடாமல் இருந்தது. அதன்படி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் மட்டும்தான் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விளையாடும். அந்த அணிகளிலும் வெள்ளையின வீரர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அப்போது டொ’லிவெரா என்கிற கறுப்பின வீரர் இங்கிலாந்துக்காக விளையாடி வருகிறார். டொ’லிவெரா யாரென்றால் தென்னாப்பிரிக்காவில் பிறந்து நிற துவேஷத்தால் உரிமைகள் பறிக்கப்பட்டு அதனால் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர். 1968ம் ஆண்டு இங்கிலாந்துக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையே டெஸ்ட் தொடர் ஏற்பாடு செய்யப்படுகிறது. அச்சமயம் டொ’லிவெரா நல்ல ஃபார்மில் இருந்தும் கூட அவருக்கு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இங்கிலாந்து அணியில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அணியில் இடம்பெற்ற ஒரு வீரருக்கு காயம் ஏற்பட அவருக்கு பதிலாக டொ’லிவெரா அழைக்கப்படுகிறார். தென்னாப்பிரிக்காவில் எதிர்ப்பலைகள் கிளம்புகின்றன. மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இறுதியாக இங்கிலாந்து அணி தொடரை ரத்து செய்துவிட்டு நாடு திரும்புகிறது. தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து தென்னாப்பிரிக்கா இடைநீக்க��் செய்யப்படுகிறது.\nமண்டேலா - க்ளெர்க் உடன்படிக்கை\n1991ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அப்பர்தீட் முறை ஒழிக்கப்பட்டது. தலைவர் நெல்சன் மண்டேலா சிறையிலிருந்து வெளியே வருகிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் தென்னாப்பிரிக்கா மீண்டும் இணைக்கப்படுகிறது. இதற்குள் நான்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைகள் நடந்து முடிந்துவிட்டன. 1992ம் ஆண்டு ஆஸி, நியூஸியில் நடைபெற்ற உலகக்கோப்பையே தெ.ஆ பங்கேற்ற முதல் உலகக்கோப்பை. அதுவரையில் நிற துவேஷம் காரணமாக தெ.ஆ அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட கெப்ளர் வெஸல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார். ஒன்பது அணிகள் பங்கேற்ற அந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். முதல் போட்டியே அப்போதைய உலக சாம்பியன் ஆஸியுடன். ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ வெற்றி பெற்றது. ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்த கெப்ளர் வெஸல்ஸ் தான் ஆட்டநாயகன். லீக் ஆட்டங்களின் முடிவில் எட்டு போட்டிகளில் ஐந்தை வென்று மூன்றாமிடத்தை பிடித்தது தெ.ஆ.\nஅரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதல். மழையின் காரணமாக ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கினாலும் ஓவர்கள் குறைக்கப்படவில்லை. எனினும் குறிப்பிட்ட நேரத்திற்குள் முதல் இன்னிங்க்ஸ் முடிக்கப்படாததால் ஐந்து ஓவர்கள் குறைக்கப்பட்டன. கொடுக்கப்பட்ட 45 ஓவர்களில் இங்கிலாந்து 252 ரன்கள் குவித்திருந்தது. அப்போதைய கிரிக்கெட் விதிமுறைகளின்படி அது பெரிய ஸ்கோர். தொடர்ந்து விளையாடிய தெ.ஆ. அதிரடியாக இல்லையென்றாலும் நிதானமாக இலக்கை நெருங்கிக்கொண்டிருக்கிறது. கடைசியாக 13 பந்துகளில் 22 ரன்கள் தேவை. மழை குறுக்கிடுகிறது. அப்போது டக்வொர்த் – லிவிஸ் முறை கிடையாது. (ட-லி முறைக்கும் எதிர்ப்பாளர்கள் உண்டு). அப்போதைய மழை விதிமுறைகளின்படி இரண்டாவது அணி விளையாடும்போது மழை குறுக்கிட்டு, ஓவர்கள் குறைக்கப்பட்டால், ஒவ்வொரு ஓவர் குறைக்கப்படும்போது முதலாவது ஆடிய அணி ஒரு ஓவரில் அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் டார்கெட்டில் இருந்து கழிக்கப்படும். அதாவது முதலாவது ஆடிய அணி ஒரு ஓவரில் ரன் எதுவும் அடிக்கவில்லை என்றால் இரண்டாவது அணிக்கு முதல் ஓவர் குறைக்கப்படும்போது டார்கெட் குறையாது. அவ்விதிகளின்படி மழையின் குறுக்கீட்டால் ஒரு ஓவர் குறைக்கப்படுகிறது. டார்கெட் குறையவில்லை. 7 பந்துகளில் 22 அடிக்கவேண்டும். மழை தொடர்கிறது. முதலாவது விளையாடிய இங்கிலாந்து இரண்டு மெய்டன் ஓவர்கள் கொடுத்திருக்கிறது. அதனால் மீண்டும் டார்கெட் குறையவில்லை. ஒரு பந்தில் 22 ரன்கள். பன்னிரண்டு நிமிட மழை. கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்க, 20 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுகிறது.\nஇப்போட்டியின் முடிவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்னைப் பொறுத்தவரையில் அநியாயம். ஒருவேளை மழை குறுக்கிடாமல் 13 பந்துகளில் 22 ரன்கள் அடிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா தோற்றிருந்தால் அதனை நியாயமான தோல்வியாக ஏற்றிருக்கலாம். எதற்காக இப்போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு அநேகமாக புரிந்திருக்கலாம். கிட்டத்தட்ட NEET தேர்வும் 1992 உலகக்கோப்பையின் மழை விதிமுறைகளும் ஒன்றுதான்.\nNEET தேர்வு காய்ச்சலில் இட ஒதுக்கீடு தொடர்பான நிறைய மொன்னைத்தனமான பதிவுகள் / வாட்ஸப் ஃபார்வேர்டுகள் ஃபேஸ்புக்கில் பரவிக்கிடக்கிறது. மேலோட்டமாக பார்த்தால் நியாயம் தானே என்று நினைக்கத்தோன்றும் பதிவுகள். இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்தவரிடம் ஆபரேஷன் செய்து கொள்வீர்களா என்று ஒரு கேள்வி. மருத்துவம் என்றில்லை. எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் மதிப்பெண்கள் என்பது போட்டியில் வடிகட்டுவதற்கு மட்டுமே பயன்படும். பயிற்சிதான் முக்கியம். சிறப்பாக பணியாற்றும் மருத்துவர்கள் நாளடைவில் வேர்ட் ஆஃப் மவுத்தில் புகழ் பெறுகிறார்கள், சாதிக்கிறார்கள். மென்பொருள் துறையை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் 65 – 70 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தான். அதனால் 90 சதவிகிதம் எடுத்தவர்கள் மென்பொருள் துறையில் சாதிக்க முடியாது என்று சொல்லவில்லை. யாராக இருந்தாலும் பயிற்சி இருந்தால் சாதிக்கலாம். இட ஒதுக்கீடு என்பது பொருளாதார ரீதியாக பின் தங்கியவரை முன்னேற்றி விடுவதற்காக அல்ல, இன்னார் படிக்க கூடாது என கல்வி முழுமையாக மறுக்கப் பட்டு காலம் காலமாக கூலியாக மட்டுமே இருக்க வேண்டும் என தலைமுறை தலைமுறையாக புத்தக வாசம் படாத படி பார்த்துக் கொண்ட இனத்திற்கு, எந்த படிநிலை அ��ைப்புப்படி அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்களோ அந்த படிநிலையின் ரிவர்ஸ் வெர்ஷன்தான் இந்திய இட ஒதுக்கீடு முறை. இட ஒதுக்கீட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் துளியும் சம்மந்தமில்லை. இப்போது தென்னாப்பிரிக்காவின் அப்பர்தீட் பற்றிய பத்தியை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.\nசம நீதி - சமூக நீதி\nஇட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களின் நீண்டகால வாதம் நீதி என்பது எல்லோருக்கும் சமம் என்பது. சமூகநீதி வேறு, சம நீதி வேறு. ஒரு அம்மா தான் பெற்ற பிள்ளைகள் அனைவரின் மீதும் பாரபட்சமில்லாமல் பாசம் வைப்பது சமநீதி. அதே அம்மா, பெற்ற பிள்ளைகளில் ஒரு பிள்ளை மட்டும் வாழ்வில் கஷ்டப்படும் போது, மற்ற பிள்ளைகளை விட ஒப்பீட்டளவில் பின்னுக்கு இருக்கும் போது, வசதியாக இருக்கும் பிள்ளைகளிடம் இருந்து தான் பெறும் பணம், பொருளை கூட இல்லாத பிள்ளைக்கு கொடுப்பாள். அந்த பிள்ளையை பற்றியே அவள் முழு சிந்தனையும், புலம்பலும் இருக்கும். அதற்காக மற்ற பிள்ளைகளை வெறுப்பதாக அர்த்தமில்லை, இது தான் சமூக நீதி \nவிவரம் தெரியாமல் இதுபோல பதிவிடும் அற்பர்களை விடுங்கள். எல்லாம் தெரிந்தும் குரூரமாக ஒரு இறப்பைக் கூட கொச்சைப் படுத்துபவர்களை என்ன சொல்வது ஒரேயொரு ஆறுதல். பதிவுலகம் வந்த நாள் முதல் ஏராளமான மிதவாத / நடுநிலைவாத நண்பர்களை கடந்து வந்திருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் இப்பொழுதாவது நாம் யாரை எதிர்க்க வேண்டும் என்று புரிந்திருக்கும்.\nநன்றி: வாசுகி பாஸ்கர் (பதிவின் சில மேற்கோள்கள் தோழர் வாசுகி பாஸ்கரின் பக்கத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 08:26:00 வயாகரா... ச்சே... வகையறா: பிரபா ஒயின்ஷாப் v2\nசுஜாதா இணைய விருது 2019\nபிரபா ஒயின்ஷாப் – 25092017\nபிரபா ஒயின்ஷாப் – 18092017\nபிரபா ஒயின்ஷாப் – 11092017\nபிரபா ஒயின்ஷாப் – 04092017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/a-tressure-theft-by-nepoleon/", "date_download": "2019-08-20T12:54:18Z", "digest": "sha1:CREH656R6IDK3CZ6WW67UCFARZQEAUUM", "length": 12760, "nlines": 170, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "நெப்போலியன் திருடிய பொக்கிஷம்...! தேடும் ரஷ்யா...! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome Information நெப்போலியன் திருடிய பொக்கிஷம��…\n1812ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஏற்பட்ட பேரழிவுகரமான பின்வாங்கலின் போது,\nபிரெஞ்சு ராணுவ தளபதி நெப்போலியனால் திருடப்பட்டதாக கூறப்படும் பொக்கிஷத்தை பற்றிய புராணக்கதை குறித்து,\nஒரு புதிய கோட்பாட்டை ரஷ்யாவை சேர்ந்த வரலாற்றாசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.\n200 ஆண்டுகளாக புதையல் வேட்டைக்காரர்கள் தவறான இடத்தில் புதையலைத் தேடிக்கொண்டிருப்பதாக கூறும் விகாஸ்லேவ் என்னும் அந்த வரலாற்றிசிரியர்,\nபெலாரஸ் எல்லையோரத்திற்கு அருகே உள்ள தனது சொந்த நகரமான ருட்னியனுக்கு தங்கள் கவனத்தை அவர்கள் திருப்ப வேண்டுமென்று உள்ளூர் செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.\nஐரோப்பாவின் பல பகுதிகளை தனது “கிரேட் ஆர்மி” என்ற பெயர் கொண்ட படையினால் வென்ற நெப்போலியன்,\nரஷ்யாவின் மாஸ்கோ நகரின் மீது நடத்திய படையெடுப்பில் படுதோல்வியுற்றவுடன் அங்கிருந்து திரும்பும்போது 80 டன் தங்கத்தையும்,\nஏனைய மதிப்புமிக்க பொருட்களையும் திருடியதாகவும், பிரான்சுக்கு அவற்றை கொண்டுசெல்வது மிகவும் கடினமானதாக இருந்ததால்,\nஅவற்றை செல்லும் வழியில் புதைத்துவிட்டதாகவும் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக கூறப்பட்டு வருகிறது.\nநெப்போலியனின் படையை சேர்ந்த பிலிப் டி செகூர் என்பவர் சூறையாடப்பட்ட மதிப்புமிக்க பொருட்கள்,\nஸ்மோலென்ஸ்க் பிராந்தியத்திலுள்ள செம்லேவோ என்ற ஏரியில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். எனினும், இதுவரை அதற்கான எந்த தடயமும் கண்டுபிடிக்கப்படவில்லை.\nபிரெஞ்சு இராணுவம், பெரிய அளவில் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் அவர் கூறிய இடத்தில் விட்டுச்சென்றதால் அது நம்பகமானதாக தோன்றியது.\nஎனவே, 1830களில் ரஷ்யாவின் அரசு அதிகாரிகளும், தொல்லியலாளர்களும், புதையல் வேட்டைக்காரர்களும் அங்கு புதையல் வேட்டையை நடத்தினர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.\nஅதற்கடுத்து, அந்த புதையலை அடைய விரும்புகிறவர்களை திசை திருப்புவதற்காகவே தவறான இடத்தை அந்த அதிகாரி தெரிவித்ததாக கூறிய மற்ற வரலாற்றாசிரியர்கள்,\nஅந்த புதையல் பெலாரஸிலுள்ள பேரெஜினே என்ற ஏரியில் மறைந்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறினர்.\nரஷ்யா உளவாளிகளை குழப்புவதற்காகவே, புதையல் செம்லேவோ ஏரியில் மறைக்கப்பட்டதை போன்ற பிம்பத்தை நெப்போலியன் தனது ஆட்களை அனுப்பி ஏற்படுத்தியதாக வரலாற்றாசிரியர் விகாஸ்லேவ் கூறுகிறார்.\nஇந்நிலையில், தங்கம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பொருட்கள் ருட்னியன் நகருக்கு அருகியுள்ள போல்ஷயா ருடாவெச் ஏரிப் பாலத்தின் வழியே கொண்டுசெல்லப்பட்டு அதன் மையப்பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறுகிறார்.\nவிலை மதிப்புமிக்க பொருட்கள் புதைக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே அந்த பாலம் அரித்துப்போய்விட்டதாகவும்,\nஅதுமட்டுமின்றி 1989ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட்ட ஆய்வு ஒன்றில் அந்த ஏரியின் தண்ணீரில் வெள்ளித் துகள்கள் அதிக அளவில் காணப்படுவது கண்டறியப்பட்டது என்றும் விகாஸ்லேவ் மேலும் கூறுகிறார்.\nராணுவ தளபதிக்கு பரம் விஷிஷ்ட் சேவா விருது..\nஇன்று உலக சிறுநீரக தினம்..\nபோயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதித்த இந்தியா..\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/pongal-holidays-train-ticket-reservation-starts-today/", "date_download": "2019-08-20T12:10:39Z", "digest": "sha1:FPG3QUXA6CUNYCJUEMSW4L23AS3FHN6E", "length": 8800, "nlines": 158, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "பொங்கலுக்கு ஊருக்கு போக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome Slideshow பொங்கலுக்கு ஊருக்கு போக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..\nபொங்கலுக்கு ஊருக்கு போக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..\nபொங்கலுக்கு ஊருக்கு போக ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..\nதை பொங்கல் பண்டிகைக்கு ரயில் பயணம் செல்பவர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி உள்ளது.\nவரும் 2018, ஜனவரி மாதம் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.\nஅதையொட்டி , சென்னையில் வசித்துவரும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள்.\nபெரும்பாலோனோர் பயணத்திற்காக ரயில்களை தேர்வு செய்வார்கள். 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளும் திட்டம் நடைமுறையில் இருப்பதால் ,\nஜனவரி 12 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கு இன்று முன்பதிவு செய்யலாம். முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.\nஜனவரி 13ஆம் தேதி இரவு பயணம் செய்பவர்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை தொடங்குகிறது.\nரயிலின் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது போல தனியார் பேருந்துகளுக்கான இருக்கை முன்பதிவு நவம்பர் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.\nபெங்களூரு சிறையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு..\nபொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி புகார் எண்…\nபொள்ளாச்சி விவகாரம்: தமிழக டிஜிபி க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஓ.பி.எஸை ஏன் தகுதி நீக்கம் செய்யவில்லை..\nஇன்று பேட்ட இசை வெளியீடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/09/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-08-20T11:59:32Z", "digest": "sha1:RGM7NPB3VAT6DE6V2AKKRYU3DPC2JFW2", "length": 16595, "nlines": 171, "source_domain": "chittarkottai.com", "title": "தயிரில் என்னவெல்லாம் செய்யலாம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசளி, சைனஸ் என்றால் என்ன\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nதொண்டை அலர்ஜியை தடுக்க வழிமுறை\nஇது பழம் மட்டுமல்ல.. பலம் – வாழைப்பழம்\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,436 முறை படிக்கப்பட்டுள்ளது\n1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.\n2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.\n3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.\n4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.\n5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32 வீதம் பால்தான் ஜீரணமாகியிருக்கும்.ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91 வீதம் உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.\n6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.\n7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.\n8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியைதூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.\n9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.\n10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் – தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.\n11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.\n12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.\n13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.\n14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.\n15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.\n16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல்இருக்கும்.\n17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.\n18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.\n19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.\n20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.\nதயிர் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\n« பொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமூளை – கோமா நிலையிலும்..\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\nபழகத் தெரிந்தாலே பலே வெற்றி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nஅஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத் என்றால் யார்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 1\nஉங்களளைச் சுற்றி இருக்கும் கண்கள்\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nசோனி நிறுவனம் உருவான கதை\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nவாடியில��� இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153766-topic", "date_download": "2019-08-20T12:28:01Z", "digest": "sha1:Q2RPNL4B2OAVFIUIQXYXQD7AIEQMC7J5", "length": 23099, "nlines": 213, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குண்டக்க மண்டக்க கேள்விகள்.", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» கைது செய்யப்படுகிறாரா ப.சிதம்பரம்\n» எடுத்தோம் கவிழ்த்தோம்னு வேலை செய்யறான்…\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm\n» வட தமிழகத்தில் மழை\n» பேல்பூரி - கண்டது, கேட்டது....\n» வியாபாரிகள் சங்கத்தினர் நடத்தும் இலவச மருத்துவமனை: தினமும் பயன் அடையும் 500 நோயாளிகள்\n» 9 நர்ஸ்களும் குழந்தைகளும்\n» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்\n» அத்திவரதர் உணர்த்தும் உண்மை...\n» எதற்கடி வலி தந்தாய் - விக்ரன் மகன் துருவ் விக்ரம் பாடிய பாடல்\n» டார்லிங், ஒரு வார்த்தை சொல்லு…\n» சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக பயணம்: நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\n» ஏடிஎம் கார்டுகள் இனி இல்லை: பணம் எடுக்க எஸ்பிஐ வங்கி புதிய திட்டம்\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சீரமைப்பு பணி நிறைவு: விவேகானந்தா படகு மீண்டும் இயக்கம்\n» கூட்டை வரைந்து விடு – கவிதை\n» எப்போதும் வேலை செய்....\n» `அன்பை வலியுறுத்தாத சமயம் சமயமில்லை' - எளிய வழியில் ஆன்மிகம் வளர்த்த கபீர்தாசர்\n» பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்\n» இந்திய அணி கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்\n» ஜார்கண்ட் மாநிலத்தில், மளிகை கடைகளில் மது விற்க பரிந்துரை\n» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..\n» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்\n» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க\n» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்\n» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு\n» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….\n» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…\n» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்\n» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது\n» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு\n» காலம் கற்பித்த பாடம்…\n» அத்திவரதர் – ஒரு பக்க கதை\n» நிம்மதி – ஒரு பக்க கதை\n» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..\n» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா\n» வீடியோ கால் லஞ்ச்\n» அழுகை – ஒரு பக்க கதை\n» கருட வாகனமும் கருடக் கொடியும்:\n» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்\n» இது இன்றைய மீம்ஸ்.\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:18 am\n» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:53 am\n» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:41 am\n» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்\n» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்\n» ‘ஆர்டர்’ செய்த உணவு வர தாமதம்: ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு\n1. ஒரு பொருளில்/பிளேட்டில் சேர்க்கச் சேர்க்க /போடப் போட எடை குறையும்\n2.பணத்தை (காயின் அல்லது நோட்டு) சுலபமாக இரட்டிப்பாக்க…\n3.உங்கள் சிமார்ட் போனில் உள்ள இலக்கங்களை ஒவ்வொன்றாக பெருக்கினால் வருவது என்ன\n5.40 ஐ அரையால்(1/2) பிரித்து 15 ஐக் கூட்டினால்\n6.ஐம்பது வீதத்தை அரையால் பிரித்தால்\n8.ஈகரை -யின் நடு (மத்தி/middle/center) எது\n9.யானை,அணில்,எலி இவற்றில் எது வேகமாக ஓடக்கூடியது\nRe: குண்டக்க மண்டக்க கேள்விகள்.\n1 பிளேட்டில் சாப்பாடு போட போட , அதை சாப்பிட்டால் எடை குறையும்.\n2 பணத்தை உடனே இரெட்டிப்பாக்க பணத்தின் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி வைக்க\n3 ஒவ்வொன்றாக எத்துடன் பெருக்கவேண்டும்.\n4 5 6 7 .....கணக்குலே ரொம்ப வீக்குங்க.மாடு மேய்க்கத்தான் நீ லாயக்கு என்று வாத்யார் சொல்லுவார். கடைசில பால் பண்ணையில் வேலைக்கு சேர்ந்தேன்.\n8 ஈகரை ஆரம்பம் தெரியும் . முடிவு இருக்காது உங்களை போன��றவர்களால். ஆகவே நடு/மத்தி சொல்லுவது கடினம்.\n9 பின்னால் துரத்துபவர்களை பொறுத்து உள்ளது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: குண்டக்க மண்டக்க கேள்விகள்.\nஅப்பிடி ஒன்றும் விட முடியாது சார். சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டியது தலைமை நடத்துனரின் கடமையாயிற்றே.மாடு மேய்த்து, பால் பண்ணையில் வேலை பார்த்தவரை எப்படி Simpson&co விலும் BHEL இலும் சேர்த்தார்கள்.மாடு மேய்த்து, பால் பண்ணையில் வேலை பார்த்தவரை எப்படி Simpson&co விலும் BHEL இலும் சேர்த்தார்கள் அத்தோடு நிற்காமல் குஜராத்தில் அனல்மின் நிலையத்தில் வேறு சேர்த்துக் கொண்டார்களே\nஅந்தக் காலத்திலும் இந்தக்கால அரசியல்வாதிகள் போல் இருந்தார்களோ\n1.துளைகளை போடப்போட அதன் எடை குறையும்.\n2.கண்ணாடி முன் பிடித்தால் இரண்டாக தெரியும்.\nRe: குண்டக்க மண்டக்க கேள்விகள்.\nRe: குண்டக்க மண்டக்க கேள்விகள்.\nsakthi 18 wrote: பால் பண்ணையில் வேலை பார்த்தவரை எப்படி Simpson&co சேர்த்து கொண்டார்கள்.\nஅய்யா அங்கே amalgamation பண்ணை உண்டு. அங்கேதான் மாடு மேய்த்து கொண்டு இருந்தேன். பிறகு கேன்டீனில் tea சப்ளை. பாலு பெயரே அங்கே வைத்ததுதான்.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: குண்டக்க மண்டக்க கேள்விகள்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: பொதுஅறிவு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--ச��ற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66979-today-top-news-06-07-2019.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-20T11:36:12Z", "digest": "sha1:GFVO2HMJMGOSPU2QWGJUPSJ66ACLZPEC", "length": 8273, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய முக்கியச் செய்திகள்..! | Today Top News- 06/07/2019", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் வங்கதேச அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. இருப்பினும் அரையிறுதி வாய்ப்பை இழந்து உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இல்லை என்பதால் இன்று மனுத்தாக்கல் செய்கிறார்.\nநளினிக்கு ஒரு மாதம் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லண்டனில் உள்ள மகளுடைய திருமண ஏற்பாடுகளை செய்யவும் அனுமதி அளித்துள்ளது.\nநாட்டின்‌‌ வளர்ச்சிக்கும், எதிர்காலத்துக்குமான பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அதேசமயம், மக்களிடம் இருந்து எதையோ பாஜக அரசு மறைக்கப் பார்ப்பதாக ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.\nநிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், கலால் வரி உயர்த்தப்பட்டதால் பெட்ரோல், டீசல் விலை இரண்டரை ரூபாய் வரை உயருகிறது.\nகுஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெற்றி\n“தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்” - உதயநிதி ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nRelated Tags : முக்கியச் செய்திகள் , காலை செய்திகள் , Top news\nஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது - பட்டியலில் யார்\nவெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை\n“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்ன��� விருது அறிவிப்பு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வெற்றி\n“தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்” - உதயநிதி ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-08-20T13:10:07Z", "digest": "sha1:U5NGB6GFC5R3AEJPT5DSYTOITBZGCLLR", "length": 8996, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கர்நாடகா குரங்கு", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nமழை பாதிப்பு : கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nகர்நாடக அமைச்சரவை 25 நாட்களுக்குப் பிறகு விரிவாக்கம்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nயார் அந்த துபாய் டான் 5 பேர் தற்கொலையில் அதிர்ச்சிப் பின்னணி\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nகர்நாடகா மற்றும் கேரளாவிற்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி\n‘காரில் பறந்து வந்து விழுந்த கண்ணீர் கடிதம்’ - நிர்மலா சீதாராமன் உடனடி நடவடிக்கை\nமேட்டூர் அணைக்கு விநாடிக்���ு 2 லட்சம் கனஅடி காவிரி நீர் - ஜல்சக்தி எச்சரிக்கை\nநாளை முதல் மழை குறைய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகேரளா, கர்நாடகாவில் இடைவிடாது கொட்டும் மழை - உயிரிழப்பு 86 ஆக உயர்வு\n''நாய்களையும் காப்பாற்றுங்கள்'' - வெள்ளத்தில் சிக்கியவரின் நாய்ப்பாசம்\nகர்நாடகாவில் கனமழைக்கு 9 பேர் பலி\nகர்நாடகாவில் கனமழைக்கு 9 பேர் பலி\nமழை பாதிப்பு : கர்நாடகா, ஒடிஷா, இமாச்சலுக்கு 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு\nகர்நாடக அமைச்சரவை 25 நாட்களுக்குப் பிறகு விரிவாக்கம்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம்\nகஞ்சா கடத்தல் சோதனையில் பிடிபட்ட அபூர்வ வகை குரங்கு\nயார் அந்த துபாய் டான் 5 பேர் தற்கொலையில் அதிர்ச்சிப் பின்னணி\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nகர்நாடகா மற்றும் கேரளாவிற்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி\n‘காரில் பறந்து வந்து விழுந்த கண்ணீர் கடிதம்’ - நிர்மலா சீதாராமன் உடனடி நடவடிக்கை\nமேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி காவிரி நீர் - ஜல்சக்தி எச்சரிக்கை\nநாளை முதல் மழை குறைய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nகேரளா, கர்நாடகாவில் இடைவிடாது கொட்டும் மழை - உயிரிழப்பு 86 ஆக உயர்வு\n''நாய்களையும் காப்பாற்றுங்கள்'' - வெள்ளத்தில் சிக்கியவரின் நாய்ப்பாசம்\nகர்நாடகாவில் கனமழைக்கு 9 பேர் பலி\nகர்நாடகாவில் கனமழைக்கு 9 பேர் பலி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/84028-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE.html", "date_download": "2019-08-20T12:00:37Z", "digest": "sha1:KV4MHVZRHKSOJEDEIYHD2PSCKUYSMPHX", "length": 14769, "nlines": 291, "source_domain": "dhinasari.com", "title": "அன்வர்ராஜா எம்பி. மீது அமமுகவினர் தாக்குதல் கார் சேதம்...! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் அன்வர்ராஜா எம்பி. மீது அமமுகவினர் தாக்குதல் கார் சேதம்…\nஅன்வர்ராஜா எம்பி. மீது அமமுகவினர் தாக்குதல் கார் சேதம்…\nஅன்வர்ராஜா எம்பி. மீது அமமுகவினர் தாக்குதல் கார் சேதம்...\nஅரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அன்வர்ராஜா எம்பி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\nகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பொறுப்பாளர் அதிமுக எம்பி. அன்வர்ராஜா நேற்று கரூரிலிருந்து பள்ளபட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.\nகார் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட மண்மாரி என்ற இடத்திற்கு அருகே சென்றபோது அங்கு அமமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதனையடுத்து அங்கிருந்தவர்கள் சிலர் திடீரன அன்வர்ராஜா வந்த வாகனத்தை மறித்து தகராறில் ஈடுபட்டனர்.\nஇதனையடுத்து காரிலிருந்து இறங்கி வந்த அன்வர்ராஜா மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அவரது காரையும் சேதப்படுத்தினர்.\nஇதையடுத்து அங்கிருந்து தப்பிய அன்வர்ராஜா பள்ளப்பட்டி சென்று முன்னாள் நகரச் செயலாளா் டிஎம்.அபுதாகீரிடம் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தெரிவித்தார்.\nஇதனை தொடர்ந்த அன்வர்ராஜா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அபுதாகீர் புகார் கொடுத்துள்ளார்\nஇச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திமணக்கோலத்தில் தந்தை இறுதி சடங்கில் பங்கெடுத்த மகள் கனிமொழி….\nஅடுத்த செய்திகேப்மாரி… சோமாரி… இதெல்லாம் என்ன கமல்\nசிபிசிஐடி விசாரணைக்குள் சிக்கிய எஸ்.ஆர்.எம் \nகிறிஸ்துவ கல்வி நிறுவனம் குறித்த கருத்து நீக்கம்: பின்வாங்கிய சென்னை உயர் நீதிமன்றம்\nமத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்தின் சகோதரி மகன் கைது \nபோயஸ் இல்லம் அதிமுக சொத்தோ அரசின்சொத்தோ இல்லை எங்கள் சொத்து : ஜெ தீபா \n குத்திக் கொன்று தீ வைத்த மகள் \nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்\nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்\nகாட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்...\nஅங்காடி��்தெரு மகேஷ் பெண்ணாக மாறியுள்ளார் \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nசிபிசிஐடி விசாரணைக்குள் சிக்கிய எஸ்.ஆர்.எம் விரைவில் அம்பலமாகும் உண்மைகள் \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\n காஷ்மீர் எல்லையில் தீவிர தாக்குதல் \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-20T12:34:13Z", "digest": "sha1:UDZMQ3RS4CHVCWIRSTPS34FXW7ZSWOJJ", "length": 12308, "nlines": 54, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வேலு நாச்சியார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇராணி வேலுநாச்சியார் பதினேழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.\nசெல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி\nஇராணி வேலு நாச்சியார் சிலையும் சிவகங்கை அரண்மனையும்\n1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து விஜயரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார் வேலுநாச்சியார். எனினும் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார்; பல மொழிகள் கற்றார். 1746இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவருக்கு மனைவியானார்.\n1772இல் ஐரோப்பியரின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வேலுநாச்சியார். இந்தப் படையெடுப்பை எதிர்க்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்ச��யில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்பு பற்றி பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில் தமது எட்டு வயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை அவருக்கு இருந்தது. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதின் படி கம்பனி எதிர்ப்புப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சகோதரர்கள் இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.\nஆண் வாரிசு இல்லாமல் உள்ள நாட்டை (அரசாங்கத்தை) தாமே எடுத்து நடத்தலாம் என்று ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் அவகாசியிலிக் கொள்கை (ஆங்கிலம்: Doctrine of Lapse) தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்பு, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தை காக்கும் பொறுப்பில் இருந்த மருது சகோதர்களே ஆட்சியை கைப்பற்றி இருபது வருடங்கள் சிறப்பாக ஆட்சி நடத்தினர். மேலும், தங்களது இறப்பு வரையிலும் சிவகங்கையை சிறப்பான கட்டமைப்போடு ஆண்டு வந்தனர்.\n1780 ஐப்பசித் திங்கள் ஐந்தாம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும், பீரங்கிப்படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகங்கையில் வேலுநாச்சியார், தம்மைக் காட்டிக் கொடுக்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது மற்றும் குயிலி தலைமையில் படை திரட்டப்பட்டது. சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் குயிலி, என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சிய���ர், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.\n1793இல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.\nவேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வாள் முதலான பல பொருட்கள் சிவகங்கையில் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.\nராணி வேலு நாச்சியார் நினைவு தபால் தலை இந்திய அரசால் 31 டிசம்பர் 2008 அன்று வெளியிடப்பட்டது.\n1898–1941 - தி. துரைசிங்கராஜா\n1941–1963 - து. சண்முகராஜா\n1963–1985 - து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா\n1986 - முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2018/06/08/netbet-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/", "date_download": "2019-08-20T12:07:26Z", "digest": "sha1:YH7IYTAF3T2M5M6HL4VPNQG3K522VXKA", "length": 79114, "nlines": 1392, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "NetBet காசினோ - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\n$ 77,777 இலவச பணம் \nஉங்கள் கிடைக்கும் இலவச போனஸ் இப்போது.\nகூடுதல் போனஸ்: 21% போட்டி கிரேட் ஸ்பிரிட் போர்டோமாசோ கேசினோ ஸ்லாட்டுகளில் போனஸ் கேசினோ\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\n��ஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > NetBet காசினோ\nவெளியிட்ட நாள் ஜூன் 8, 2018 ஆசிரியர் இனிய comments on NetBet Casino\n2001 இல் நிறுவப்பட்ட, ஆன்லைன் காசினோ பிராண்ட், மால்டா கேமிங் ஆணையம் உரிமம் பெற்ற கோஸ்மோ கேமிங் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. சமீபத்திய ஆண்டுகளில், நேபேட் காசினோவில் உள்ள கருத்துகள் பிராண்ட் அதன் பரவலான விளையாட்டு சேகரிப்புகளுக்கான தொழில் நுட்பத்தில் அதன் பெயர் பெற முடிந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகேசினோக்கள், விளையாட்டுக்கள், நேரடி சூதாட்டங்கள் மற்றும் லாட்டரிகள் போன்ற பல சூதாட்ட சந்தைகளில், நெட்பெட்டி சூதாட்ட மென்பொருள் வழங்குநர்கள் உலகின் சிறந்த மற்றும் சிறந்த சூதாட்ட விளையாட்டு உற்பத்தியாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்கள்.\nநேபட் காசினோவின் வரவேற்பு போனஸ் எதிர்பார்ப்புகள் என்ன\nஇப்போது பதிவுசெய்து, புதிய வீரர்கள் முதலில் உள்நுழையும் போது வரவேண்டும் NetBet காசினோ. முதல் முறையாக ஒரு பண பதிவேட்டை வைப்பதன் மூலம், புதிதாக பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர், 100% கிளாசிக் நெட்பெட் காசினோவின் வரவேற்பு போனஸ் பெறுகிறார். ஒரு வீரரின் வைப்புக்கு மேல் சேர்க்கக்கூடிய அதிகபட்ச போனஸ் அளவு 200 யூரோக்களுக்கு மட்டுமே. போனஸ் காசினோவில் விளையாடும் நேரத்தை நீட்டிக்க வீரர் முதல் வைப்பு இரட்டிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலே சலுகைகள் ரேச டீலக்ஸ், ஸ்டார்பக்ஸ், கோன்ஸோ மற்றும் பல டீலக்ஸ் புத்தக புத்தக நெட்பீன்ஸ்கள் உள்ளிட்ட காசினோ பணப்பையை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் பொருந்தும். டெபாசிட் பிறகு, காசாளர் எளிய பயணம் பந்தயம் முன் ஒரு வாய்ப்பை செய்ய போதும்.\nஇந்த கட்டத்தில், நீங்கள் உங்கள் கணக்கில் நிதி முன், பின்வரும் நெட்பீட் காசினோ போனஸ் கோட் உள்ளிடவும்: வரவேற்கிறோம் போனஸ் செயல்படுத்தல் NBCA வரவேற்பு. விரும்பத்தகாத ஆச்சரியங்களை தவிர்க்க வரவேற்பு போனஸ் தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை படித்து முக்கியம் புதிய வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nசிறந்த netbet சூதாட்ட மென்பொருள் மற்றும் விளையாட்டுகள் தயாரிப்பாளர்\nஎல்லா ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் முதுகெலும்பாக, உயர் தர மற்றும் செயல்பாட்டு மென்பொருளானது எல்லாவற்றிலும் தொழிலில் சிறந்ததாக கருதப்படுகிறது. சிறந்த Netbet கேசினோ மென்பொருள் வழங்குநர்கள். இன்டர்நெட் பந்தயம் நவீன ஆன்லைன் கேமிங் சகாப்தத்தில் முன்னணி நிறுவனங்களின் வலிமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.\nவிளையாட்டின் நேர்மை மற்றும் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பு முயற்சியின் அளவைக் கருத்தில் கொள்ளும் மற்றொரு முக்கிய அம்சம், சராசரியாக நிகர கேபிடோ விநியோக விகிதம் 96.62%, அதே சமயத்தில் சூதாட்ட சராசரியான Ra க்கு மேலே உள்ளது.\nநவீன தொழில் நுட்பத்திற்கான பிராண்ட் பரிணாம வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விளையாட்டு உடனடியாக அணுகுவதற்கான குறிக்கோளுடன், இல்லை நெட்பீட் காசினோ பதிவிறக்கங்கள் தேவைப்படுகின்றன, அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அவர்கள் என்ன சாதனங்களோ இல்லை.\nஇன்றைய உலகில் வீரர்கள் நெட்புக் காசினோ பிசி உலாவியில் இருந்து நேரடியாக அடிப்படை சூதாட்ட நடவடிக்கைகளில் 100% விளையாட முடியும், ஃப்ளாஷ் பிளேயர் மென்பொருள் தொழில்நுட்பத்தின் உதவியுடன். தளத்தில் உலாவுதல் பிறகு, ஐந்து முறை குறைவாக கிளிக், வீரர்கள் உள்நுழைந்து, டெபாசிட் மற்றும் Netbet உடனடி கேம் டெக்னாலஜி பயன்படுத்தி லாபம் சவால் தொடங்க முடியும்.\nசிறந்த நெட்பீட் காசினோ விளையாட்டு என்ன\nகவர்ச்சிகரமான விளம்பர வாய்ப்புகள் மற்றும் இலவச போனஸ் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆன���லைன் சூதாட்ட விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் முக்கியமாக, ஒவ்வொரு விளையாட்டு சூதாட்டத்திற்கும் ஒரு பரந்த மற்றும் மாறுபட்ட விளையாட்டு பாகங்களை வைத்திருப்பது சிறந்த வீரர்களின் பட்டியலை பராமரிப்பதற்கான முக்கியமாகும்.\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nஸ்வீடன் காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nMyBet காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nசூசன்ஹில் காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nNorgeVegas காசினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nSlottyVegas கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகோலிகோபிளிட் காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nFreeSpins கேசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nஸ்டேன்ஜெஸ் காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nPrimeSlots காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகாசிப்பி காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்சியில் உள்ளது\nபிரதம காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nSpilleAutomater கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nVIPRoom காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nநாய் கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழலும்\nபிரைஸ்ஸ்கார்ட் காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nVIPRoom காசினோவில் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nபோலோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல்லை\nகிராண்ட் கேம்ஸ் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nபெட்ஸன் காசினோவில் இலவசமாக சுழலும்\nகிரேட்டர்மாமா காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nமரியா கசினோவில் உள்ள இலவசமாக சுழல்கிறது\nSvea காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nக்ளோசியஸ் கேசினோவில் இலவசமாக சூதாட்டமாகக் காசினோ\nஎரிசக்தி காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nபஃப் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nபக் & பட்லர் காசினோ\nஸ்க்ராட்சி 2 கேஷ் காசினோ\nஸ்லாட்ஸ் அண்ட் கேம்ஸ் காசினோ\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ\nஅனைத்து நீங்கள் சூதாட்ட காசினோ\nபக் மற்றும் பட்லர் காசினோ\nடீல் அல்லது டீல் ஸ்பின்ஸ்\nட்ரீம் ஜாக் போட் கேசினோ\nEotto ஸ்லீப் பந்தயம் காசினோ\nஜாக் போட் நைட்ஸ் கேசினோ\nஜாக் போட் லக் காசினோ\nஜாக் போட் மொபைல் கேசினோ\nமேஜிக் ஸ்டார் லைவ் காசினோ\nவிளையாட்டு 2 வான் காசினோ\nரியல் டீல் பேட் கேசினோ\nராயல் ஜாக் பாட் கேசினோ\nஸ்பின் மற்றும் வெற்றி காசினோ\nஸ்ட்ரைக் இட் லக்கி காசினோ\nவேகாஸ் 2 வெப் காசினோ\nமிகவும் வேகாஸ் மொபைல் கேசினோ\n1 நேபட் காசினோவின் வரவேற்பு போனஸ் எதிர்பார்ப்புகள் என்ன\n2 சிறந்த netbet சூதாட்ட மென்பொருள் மற்றும் விளையாட்டுகள் தயாரிப்பாளர்\n3 சிறந்த நெட்பீட் காசினோ விளையாட்டு என்ன\n4 சிறந்த சிற��்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n5 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n6 இலவச காசினோ போனஸ்:\n'லக்கி புத்தாண்டு' பிளாக் டயமண்ட், ஸ்பார்டன் ஸ்லாட்டுகள் மற்றும் பெட்டி XXX இல் லைவ் விளையாட்டு ப்ராக்டிமிக் ப்ளே என்பதில் இருந்து வருகிறது.\nவிருந்தினர் கேசினோ போஸ்ட் வாங்கவும்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்��ோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-08-20T12:17:13Z", "digest": "sha1:HUIMY245OOVVNSE7YJMN6CFBZQSYLEG5", "length": 20779, "nlines": 474, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஜயலட்சுமி பண்டித் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர்\nசெப்டம்பர் 15, 1953 – செப்டம்பர் 21, 1954[1]\nவிஜயலட்சுமி பண்டிட் (Vijaya Lakshmi Pandit), (ஆகஸ்ட் 18, 1900 - டிசம்பர் 1, 1990), இவர் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி(Swarup Kumari) என்பது.மோதிலால் நேருவின் மகளான இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி. சோவியத் கூட்டமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் மோதிலால் நேரு குடும்பத்தில் அவரது தாக்கம் அதிகம் கொண்ட நபராகக் கருதப்பட்டார்.[2]\n1962 முதல் 1964 வரை மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த இவர் 1967 முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.\nஇந்திரா காந்தியைக் கடுமையாக இவர் விமர்சனம் செய்தவர். இந்திராகாந்தி பதவிக்கு வந்த சில ஆண்டுகளில் இவர் முழுநேர அரசியலில் இருந்து விலகி டேராடூன் சென்று வாழ்ந்து வந்தார்.\n1979 ஆம் ஆண்டு இவர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். The Evolution of India (1958) மற்றும் The Scope of Happiness: A Personal Memoir (1979) ஆகிய இரண்டும் இவர் எழுதிய ஆங்கில நூல்கள்.\nஇவரது மகள் நயந்தரா சாகல் நன்கறியப்பட்ட நாவலாசிரியர்.\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்(மூலபக்கம்)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசி ஆர் கிருஷ்ணசாமி ராவ்\nஎச் வி ஆர் ஐயங்கார்\nவி கே.ஆர்.ஜெயஸ்ரீ வி ராவ்\nமம்பில்லிகலத்தில் கோவிந்த் குமார் மேனன்\nராஜேஸ்வர் சிங் (பொருளாதார வல்லுனர்)\nவே. கி. கிருஷ்ண மேனன்\nஓ. என். வி. குறுப்பு\nபி. கே. எஸ். அய்யங்கார்\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\nசிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ்\nஜெ. ர. தா. டாட்டா\nபத்ம விபூசண் விருது பெற்றவர்கள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 21:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/alniya-alni/", "date_download": "2019-08-20T11:58:15Z", "digest": "sha1:G4WIOVXJVS27VMEWERI2T6EM2U7E657N", "length": 6663, "nlines": 206, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Alniya To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/xiaomi-poco-f1-price-in-india-reportedly-slashed-by-up-to-rs-5-000-at-offline-stores-119080500064_1.html", "date_download": "2019-08-20T12:46:12Z", "digest": "sha1:AIXCVK4MKOFAH25Q2FYDTENLMTRG2A4H", "length": 11852, "nlines": 169, "source_domain": "tamil.webdunia.com", "title": "அதிரடியாக விலை குறைந்த சியோமி ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅதிரடியாக விலை குறைந்த சியோமி ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா\n��ியோமியின் போகோ ப்ராண்ட் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மீதான விலையை மீண்டும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு வெளியான போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் ரூ.20,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் இந்த ஸ்மார்ட்போன் விலை குறைக்கப்பட்டு ரூ.19,999 விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.\nஇந்நிலையில் தற்போது அடிப்படை மற்றும் மிட்ரேன்ஜ் வேரியண்ட் போகோ எஃப்1 ரூ.2000 விலை குறைப்பையும், ஹைஎண்ட் வேரியண்ட் போகோ எஃப்1 ரூ.5000 விலை குறைப்பையும் பெற்றுள்ளது.\n# 6.18 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU\n# ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்\n# 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி ஃபிளாஷ், 1.4μm பிக்சல், சோனி IMX363 சென்சார்\n# 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சாம்சங் சென்சார்\n# 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்\n# 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்\nபோகோ எஃப்1 விலை விவரம்:\n1. போகோ எஃப்1 6 ஜிபி ராம் + 128 ஜிபி ரூ.15,999\n2. போகோ எஃப்1 6 ஜிபி ராம் + 64 ஜிபி ரூ.18,999\n3. போகோ எஃப்1 8 ஜிபி ராம் + 256 ஜிபி ரூ.22,999\n ரெட்மி K20 & K20 ப்ரோ ரூ.2,000 உடனடி டிஸ்கவுண்ட்...\n வாங்க ரெடியா இருக்கா அப்பாடக்கர் யாருப்பா\nசியோமி டி.வி. பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி\nஇதுதான் சியோமி சிசி9 ஆ\nமீண்டும் விலை குறைந்தது சியோமி ஸ்மார்ட்போன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/11/30-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-12/", "date_download": "2019-08-20T12:47:15Z", "digest": "sha1:GDKDCC3VUJNZX2ITNHELN62RWPL3TYLQ", "length": 53554, "nlines": 213, "source_domain": "chittarkottai.com", "title": "30 வகை பிரியாணி 1/2 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nஇந்திய வங்கித் துறையில் ���ரீஅத் முறைமை\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,023 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை பிரியாணி 1/2\nகம்ப்யூட்டர், டி.வி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் தன்னை மறந்து மூழ்கியிருக்கும் குடும்பத்தினரை சாப்பிடவைக்க கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால், `பிரியாணி ரெடி’ என்று குரல் கொடுத்தால் போதும்… அடுத்த நிமிடம் சாப்பிடும் இடத்தில் அவர்கள் ஆஜராகிவிடுவார்கள். அந்த அளவுக்கு ஊரைக்கூட்டும் மணத்துடனும், ஆளை அசத்தும் சுவையுடனும் அனைவரையும் சுண்டியிழுக்கும் பிரியாணியில் `இத்தனை வகைகளா’ என்று ஆச்சர்யப்படும் விதத்தில்… ரிச் மொகல் பிரியாணி, நெல்லிக்காய் பிரியாணி, சோயா கோலா பிரியாணி, ஆலு – மட்டர் பிரியாணி என விதம்விதமாக செய்து, ஒரு `பிரியாணி மேளா’வையே இங்கு நடத்திக்காட்டி அசத்துகிறார், சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.\nதேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 3, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 6 பல், துருவிய சீஸ் – அரை கப், நெய்யில் வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு, தேவையான அளவு.\nசெய்முறை: பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு… காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உதிர் உதிராக வடித்த சாதம், துருவிய சீஸ், சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.\nதேவையானவை – வாழைப்பூ உருண்டை செய்ய: வாழைப்பூ (மீடியம் சைஸ்) – ஒன்று, இஞ்சி – ஒரு சிறு துண்டு, பூண்டு – 6 பல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 2, முந்திரி – 6, பெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை – அரை கப், தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, பெரிய வெங்காயம் – 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்), உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nபிரியாணி செய்ய: பாசுமதி அரிசி – 2 கப், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை, புதினா – ஒரு கைப்பிடி அளவு , வெங்காயம் – 2, நாட்டுத் தக்காளி – 3, பச்சை மிளகாய் – 3, பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, தேங்காய்ப்பால் – 2 கப், உப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு.\nசெய்முறை: வாழைப்பூ உருண்டை செய்யக் கொடுத்துள்ள பொருட்களில் வாழைப்பூவை நன்கு ஆய்ந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், முந்திரி, பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் நைஸான விழுதாக அரைக்கவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் வாழைப்பூ உருண்டைக்கான அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) ஒன்று சேர்த்து, நன்கு பிசிறி, சிறிய உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.\nபிரியாணி செய்யக் கொடுத்துள்ள பொருட்களில் கொத்தமல்லித்தழை, புதினாவை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். வெங்காயத்தை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தேங்காய்ப்பால், ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். நீர் நன்கு கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்க்கவும். நன்கு ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும். குக்கரைத் திறந்ததும் நன்றாக கிளறி, பொரித்து வைத்துள்ள வாழைப்பூ உருண்டைகளை சேர்த்துக் கலந்து சுடச்சுட பரிமாறவும்.\nதக்காளி – பனீர் பிரியாணி\nதேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, நாட்டுத் தக்காளி – 3, பனீர் துண்டுகள் – 150 கிராம், பச்சை மிளகாய் – 6 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா 2, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய் – தலா ஒன்றரை டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை, உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். பனீர் துண்டுகளை சதுர சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி – பூண்டு விழுது, நறுக்கிய பனீர் துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், கீறிய பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து மூன்றரை கப் நீர் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். பின்னர் திறந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.\nமின்ட் – டொமேட்டோ பிரியாணி\nதேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பழுத்த தக்காளி – 8, புதினா – ஒரு கட்டு, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், பெரிய வெங்காயம் – ஒன்று, பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கரம்மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: தக்காளியை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… வெங்காயம், புதினா, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், கரம்மசலாத்தூள், தக்காளிச் சாறு, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, இரண்டரை கப் நீர் சேர்க்கவும். நீர் நன்கு கொதித்ததும் பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.\nதேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பச்சைப் பட்டாணி – அரை கப், பெரிய வெங்காயம், நாட்டுத் தக்காளி – தலா 2, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் – 4, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 4 பல், புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: வெங்காயம், நாட்டுத் தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை லேசாக வதக்கி, மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து… வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன்\nபச்சைப் பட்டாணி, உப்பு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலா விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கிளறி, மூன்றரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி, ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். ஆனியன் ராய்த்தாவுடன் பரிமாறவும்.\nதேவையானவை: பாசுமதி அரிசி, தேங்காய்ப்பால் – தலா 2 கப், கேரட் – ஒன்று, பீன்ஸ் – 10, பச்சைப் பட்டாணி – கால் கப், பெரிய வெங்காயம் – 2, உருளைக்கிழங்கு – ஒன்று, புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய், ���ிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ – தலா ஒன்று, கரம்மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றை நீள நீளமாக மெல்லியதாக நறுக்கவும். கொத்தமல்லித்தழை, புதினா, பாதியளவு பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மீதமுள்ள பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை, அன்னாசிப்பூ ஆகியவற்றை தாளித்து… வெங்காயம், உருளைக்கிழங்கு, கரம்மசாலாத்தூள், அரைத்த கொத்தமல்லி விழுது, இஞ்சி – பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, கீறிய பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, தேங்காய்ப்பால், ஒன்றரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் பாசுமதி அரிசியை சேர்த்து, ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, சுடச்சுட பரிமாறவும்.\nதேவையானவை: பாசுமதி அரிசி – 2 கப், பெரிய வெங்காயம் – 2, நாட்டுத் தக்காளி – 3, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணி (சேர்த்து) – ஒன்றரை கப், நெய்யில் வறுத்த முந்திரி – 10, தயிர் – கால் கப், தனி மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா 2, அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை – தலா ஒன்று, எண்ணெய், நெய், உப்பு, – தேவையான அளவு, குங்குமப்பூ – சிறிதளவு (2 டீஸ்பூன் பாலில் கரைத்துக்கொள்ளவும்).\nசெய்முறை: வெங்காயம், தக்காளியை நீள நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். புதினா, கொத்தமல்லித்தழையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுக்கவும்.\nகுக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு, தக்காளி, கீறிய பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், காய்கறிகள், கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி, தயிர் சேர்க்கவும். இதனுடன் உப்பு, மூன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டுக் கிளறவும். நன்கு ஆவி வந்ததும், குக்கரை மூடி வெயிட் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். பரிமாறும் முன் பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.\nதேவையானவை – சோயா கோலாவுக்கு: சோயா உருண்டைகள் – 20, பொட்டுக்கடலை – அரை கப், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் – தலா 2, பெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன், இஞ்சி – ஒரு சிறு துண்டு, பூண்டு – 6 பல், மிகவும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nபிரியாணி செய்ய: பாசுமதி அரிசி – 2 கப், வெங்காயம், தக்காளி – தலா 3, பச்சை மிளகாய் – 5, இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன், புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, பட்டை – சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, தேங்காய்ப்பால் – 2 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: சோயா கோலா செய்யக் கொடுக்கப்பட்ட பொருட்களில், சோயா உருண்டைகளை கொதி நீரில் போட்டு, 5 நிமிடம் கழித்து எடுத்து, குளிர்ந்த நீரில் அலசி, நீரை ஒட்டப்பிழிந்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் பொடிக்கவும். பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து நன்கு பிசைந்து குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டி, காயவைத்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.\nபிரியாணி செய்யக் கொடுக்கப்பட்ட பொருட்களில் வெங்காயம், தக்காளியை நீளநீளமாக மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். புதினா, கொத்தமல்லித்தழையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியெடுக்கவும்.\nபாசுமதி அரிசியை நன்கு கழுவி தேங்காய்ப்பால், ஒன்றரை கப் நீர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது, புதினா, கொத்தமல���லித்தழை, மஞ்சள்\nதூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் ஊறவைத்த அரிசியை பாலுடன் சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடி, ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். பிரியாணியை திறந்ததும் நன்றாக கிளறி சோயா கோலா உருண்டைகளை சேர்த்து, உடையாமல் கிளறினால்… சோயா கோலா பிரியாணி ரெடி. கேரட் ராய்த்தா, தயிர் – ஆனியன் பச்சடி இதற்கு சரியான காம்பினேஷன்.\nதேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா (சேர்த்து) கால் கப், பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, பால் – கால் கப், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், மில்க்மெய்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய் – தேவையான அளவு, உப்பு – ஒரு சிட்டிகை, குங்குமப்பூ – சிறிதளவு (2 டீஸ்பூன் பாலில் கரைத்துக் கொள்ளவும்).\nசெய்முறை: பாசிமதி அரிசியை 10 நிமிடங்கள் ஊறவிடவும். பாதாம், பிஸ்தாவை நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும். பிறகு, கழுவிய அரிசி, பால், ஒன்றே கால் கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அரிசி முக்கால் பாகம் வெந்ததும் பாலில் கரைத்த குங்குமப்பூ, வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தா, சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு குக்கரை மூடி, `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து, 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். பரிமாறும் முன் ஒரு டேபிள்ஸ்பூன் மில்க்மெய்டை சேர்த்து நன்கு கிளறி, சூடாகப் பரிமாறவும்.\nஸ்பிரிங் ஆனியன் – கேஷ்யூ புலாவ்\nதேவையானவை: சீரக சம்பா அரிசி – ஒரு கப், இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 10, வெங்காயத்தாள் – சிறு கட்டு, தக்காளி – ஒன்று, பிரிஞ்சி இலை – ஒன்று, மிகவும் பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 4 (கீறிக்கொள்ளவும்), உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.\nசெய்முறை: சீரக சம்பா அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்துக்கொள்ளவும். வெங்காயத்தாள், தக்காளியை மிகவும் பொடியாக நறுக்கவும். முந்திரியை பொடித்துக்கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.\nஅடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து, பச்சை மிளகாயை சேர்த்துக் கிளறி, தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் பொடித்த முந்திரி, நறுக்கிய வெங்காயத்தாள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, உதிராக வடித்த சாதம் நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.\nதேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், நெல்லிக்காய் – 10, இஞ்சி – சிறு துண்டு, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கரம்மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், தனி மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: நெல்லிக்காய், இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாய், துருவிய நெல்லிக்காய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு கரம்மசாலாத்தூள், தனி மிளகாய்தூள், உப்பு சேர்த்துக் கிளறி ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். நீர் நன்கு கொதித்ததும் கழுவிய அரிசியைப் போட்டு நன்றாக கிளறி, குக்கரை மூடவும். ஆவி வந்ததும் `வெயிட்’ போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.\nராஜ்மா – ஸ்பிரிங் ஆனியன் பிரியாணி\nதேவையானவை: பாசுமதி அரிசி – ஒரு கப், கறுப்பு ராஜ்மா – கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – சிறிதளவு, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, ஏலக்காய் – ஒன்று, காய்ந்த மிளகாய் – 4, மிளகு – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.\nசெய்முறை: கறுப்பு ராஜ்மாவை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் வேகவைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.\nகுக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் கீறிய பச்சை மிளகாய், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, வேகவைத்த ராஜ்மா, வெங்காயத்தாள், வறுத்துப் பொடித்த பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்கவிடவும். நன்றாக கொதித்ததும் கழுவிய ���ரிசியைப் போட்டு குக்கரை மூடவும். ஆவி வந்ததும், `வெயிட்’ போட்டு அடுப்பை சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.\nதேவையானவை: : பாசுமதி அரிசி – ஒரு கப், உதிர்த்து, வேகவைத்த மக்காச்சோளம் – ஒரு கப் வெங்காயம் – ஒன்று, இஞ்சி – சிறு துண்டு, காய்ந்த மிளகாய் – 4, தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், கிராம்பு – ஒன்று, முந்திரி – 4, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடி அளவு, பிரிஞ்சி இலை, பட்டை, கீறிய பச்சை மிளகாய் – தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nசெய்முறை: இஞ்சி, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், கிராம்பு, முந்திரி ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். பாசுமதி அரிசியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக வடிக்கவும்.\nஅடி கனமன வாணலியில் எண்ணெய், நெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி… கீறிய பச்சை மிளகாய், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து மேலும் வதக்கவும். வேகவைத்த சோளம், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, உதிராக வடித்த சாதம் சேர்த்து நன்றாக கிளறி புதினா, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.\n30 வகை பிரியாணி 2/2\n30 வகை குட்டீஸ் ரெசிபி 1/2\n30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 2/2\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் 2\n“கல்லூரிப் பெண்களே… விட்டில் பூச்சிகளாகாதீர்கள்\n« ​கழிப்பறை தொட்டியில் துன்பப்படுவோரைக் காப்போம்.\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n“பர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லூரி மாணவியின் அனுபவம் \nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nஉங்கள் கண்கள் மீது ஒரு கண்..\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nமூளை – கோமா நிலையிலும்..\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\n\"இ��்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/12761-gold-price-in-chennai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-20T11:48:42Z", "digest": "sha1:4LXVYSOVU5MXEXKL75ZHCM4TK62CNIMC", "length": 8685, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "500, 1000 ரூபாய் நோட்டுகளை தங்கமாக மாற்றும் மக்கள்.. சவரனுக்கு ரூ.1,456 உயர்வு | Gold price in chennai", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\n500, 1000 ரூபாய் நோட்டுகளை தங்கமாக மாற்றும் மக்கள்.. சவரனுக்கு ரூ.1,456 உயர்வு\nசென்னையில் இன்று தங்கத்தின் விலையில் அதிக அளவில் உயர்வு காணப்படுகிறது.\nஇந்தியா முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. நேற்றிரவு இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட உடனே, மக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ஏதுவாக சென்னையின் பெரும்பாலான இடங்களில் உள்ள தங்க நகைக் கடைகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். இதனால் நகைக் கடையில் விடிய விடிய தங்க நகை விற்பனை சூடு பிடித்தது.\nஇந்நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலையில் அதிக உயர்வு காணப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.182 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,060-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.1,456 உயர்ந்து ரூ.24,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் சுத்த தங்கம் கிராமிற்கு ரூ.88 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3166-க்கு விற்பனையாகிறது.\nமோடியை புகழ்ந்து தள்ளும் சினிமா பிரபலங்கள் \n500, 1000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் கொடுத்திருக்கலாம்: மு.க.ஸ்டாலின்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்��ள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 192 ரூபாய் அதிகரிப்பு\nதங்கம் கிராமுக்கு 51 ரூபாய் குறைப்பு\nதங்கத்தின் இன்றைய விலை நிலவரம்- கிராமுக்கு ரூ 9 அதிகரிப்பு\n28 ஆயிரத்தை தாண்டியது தங்கம் - ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 568 உயர்வு\n28 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது ஒரு சவரன் ஆபரணத் தங்கம்..\nமீண்டும் புதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை\nதொடர்ந்து உச்சத்தில் நீடிக்கும் தங்கத்தின் விலை\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - ஒரே நாளில் ரூ.584 உயர்வு\nபழைய தங்கத்தை விற்பனை செய்வது அதிகரிப்பு\nஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது - பட்டியலில் யார்\nவெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை\n“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோடியை புகழ்ந்து தள்ளும் சினிமா பிரபலங்கள் \n500, 1000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் கொடுத்திருக்கலாம்: மு.க.ஸ்டாலின்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58558-kamal-haasan-stalin-attend-marriage-function.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-20T11:35:55Z", "digest": "sha1:TRJHMRQXP2GHO62LXG6TLLNS5KRBYVQC", "length": 12343, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஒரே மேடையில் ஸ்டாலின் - கமல் ! முரசொலி விமர்சனத்துக்கு பின் நிகழ்ந்த சந்திப்பு | Kamal Haasan, stalin attend marriage function", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nஒரே மேடையில் ஸ்டாலின் - கமல் முரசொலி விமர்சனத்துக்கு பின் நிகழ்ந்த சந்திப்பு\nதிருவள்ளூர் திமுக எம்எல்ஏ இல்லத் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் பங்கேற்றனர்.\nதிமுக கட்சி நாளேடான முரசொலியில் கமலை விமர்சித்த கட்டுரை வெளிவந்த நிலையில் இன்று இருவரும் சந்தித்துக்கொண்டுள்ளனர்.\nதொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், திமுக, அதிமுக கட்சிகளின் ஊழல் சுமைகளை சுமக்க தான் தயாராக இல்லை என்று தெரிவித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த திமுக, அக்கட்சியின் நாளேடான முரசொலியில் கமலை விமர்சித்து கட்டுரை ஒன்றை இன்று வெளியிட்டிருந்தது.\nஅதில் ''பத்மஸ்ரீ பட்டம் பெற்றபோதும், பாராட்டு விழாவுக்கு அன்றைய முதலமைச்சர் கருணாநிதியை அழைத்த போதும், கமல்ஹாசனுக்கு திமுக ஊழல் கட்சியாகத் தோன்றவில்லை என்றும், ஆனால் இப்போது திடீரென திமுக ஊழல்கட்சியாக கமலுக்கு காட்சியளிக்கிறது என்றால், அது அவரது சொந்தக் கருத்தாக இருக்க முடியுமா எனவும் முரசொலியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தத்தின் காரணமாக, கமல்ஹாசன் தன்னிலை மறந்து பிதற்றத் தொடங்கியுள்ளார் எனவும், காலம், நேரம் பார்த்து தன் சுயரூபத்தை வெளிக் கொணர்ந்துள்ளார்'' என்றும் முரசொலி நாளிதழில் விமர்சனம் வெளியானது.\nஇந்நிலையில் திருவள்ளூர் திமுக எம்எல்ஏ இல்லத் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். அங்கு அமைக்கப்பட்ட மேடையில் ஸ்டாலினும், கமல்ஹாசனும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டனர். முன்னதாக காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் வர வேண்டுமென தமிழக காங்கிரஸ் தலைவர் அழைப்பு விடுத்தார். பிறகு அறிக்கை விடுத்த அவர், ''திமுகவை கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அது தன் கவனத்துக்கு வரவில்லை. அதற்கிடையில் தான் நான் கமலை கூட்டணிக்கு அழைத்தேன்'' என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் தான் இன்று கமலை விமர்சனம் செய்து கட்டுரையும் வெளியானது.\nஅரசியல் தலைவர்கள் திருமண விழாக்களில் கலந்து கொள்வது அரசியலைத�� தாண்டிய விஷயம் என்றும், இதனை அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅரசியல் ரீதியாக பரஸ்பர குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் நேரில் சந்திக்கும் பொழுது தலைவர்கள் சகஜமாக உரையாடுவது அரசியல் நாகரிகம் என்பதை தாண்டி வேறு ஒன்றும் இல்லை என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி\nராஜமவுலியின் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் இந்தி ஹீரோ அஜய்தேவ்கன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநிறைவேறுகிறது நடிகர் விவேக்-கின் நீண்ட நாள் ஆசை\nதுண்டுச் சீட்டுடன் பேசுவது ஏன் \nகாஷ்மீர் விவகாரம் - டெல்லியில் 22ல் திமுக ஆர்ப்பாட்டம்\nதமிழக அரசின் அறிவிப்புக்கு திருமாவளவன் வரவேற்பு\n“நீலகிரிக்கு ரூ.1000 கோடி நிதியுதவி ‌அறிவிக்க வேண்டும்” - முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\n‘இந்தியன்2’ புதிய போஸ்டரை வெளியிட்ட ஷங்கர்\n‘மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை’ - ஸ்டாலின் ட்வீட்\nநீட் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டம் : ஸ்டாலின்\nமக்கள் நீதி மய்யத்திற்கு 6 புதிய பொதுச்செயலாளர்கள் அறிவிப்பு\nஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது - பட்டியலில் யார்\nவெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை\n“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி\nராஜமவுலியின் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் இந்தி ஹீரோ அஜய்தேவ்கன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/4+injured?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-20T12:58:05Z", "digest": "sha1:7QEIJHN5VKZVJQQOLFLHKRC7MY65RXQY", "length": 8530, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 4 injured", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\n’கைதுக்கு பயப்படவில்லை, 3 நாளில் சரண்டர் ஆவேன்’: ’ஏகே 47’ எம்.எல்.ஏ வீடியோ பேட்டி\nபோலீசார் கைது செய்ய வந்தபோது ‘ஏகே.47’ எம்.எல்.ஏ தப்பியோட்டம்\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதால் சிறுவன் உயிரிழப்பு\nபீகார் எம்.எல்.ஏ வீட்டில் ஏகே 47, வெடிகுண்டுகள்: போலீசார் அதிர்ச்சி\nஉலகமே சச்சினை திரும்பி பார்த்த நாள் இன்று - ஐசிசி, பிசிசிஐ பாராட்டு\n4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅதிக உறுப்பினர்கள்.. அமோக வளர்ச்சி.. ஏறுமுகத்தில் மேற்கு வங்க பாஜக\nசீனாவை புரட்டிப் போட்ட லெக்கிமா புயல்... 44 பேர் பலி\nவிளையாட்டை ஊக்குவிக்க ரூ.64.69 கோடி நிதி - அமைச்சர் செங்கோட்டையன்\nகடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி\nஎஸ்.என்.ஜே. நிறுவனத்தில் நீடிக்கும் வருமான வரி சோதனை\n4வது நாளாக வால்பாறையில் கனமழை\nடெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி\n“காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் தாமதம் ஏன்” - வைரலாகும் ஜெயலலிதா பேச்சு\nஜனவரி 14ல் வெளியாகிறது ‘தர்பார்’ - ரஜினிகாந்த் பேட்டி\n’கைதுக்கு பயப்படவில்லை, 3 நாளில் சரண்டர் ஆவேன்’: ’ஏகே 47’ எம்.எல்.ஏ வீடியோ பேட்டி\nபோலீசார் கைது செய்ய வந்தபோது ‘ஏகே.47’ எம்.எல்.ஏ தப்பியோட்டம்\nஜெல்லி மிட்டாய் சாப்பிட்டதால் சிறுவன் உயிரிழப்பு\nபீகார் எம்.எல்.ஏ வீட்டில் ஏகே 47, வெடிகுண்டுகள்: போலீசார் அதிர்ச்சி\nஉலகமே சச்சினை திரும்பி பார்த்த நாள் இன்று - ஐசிசி, பிசிசிஐ பாராட்டு\n4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅதிக உறுப்பினர்கள்.. அமோக வளர்ச்சி.. ஏறுமுகத்தில் மேற்கு வங்க பாஜக\nசீனாவை புரட்டிப் போட்ட லெக்கிமா புயல்... 44 பேர் பலி\nவிளையாட்டை ��க்குவிக்க ரூ.64.69 கோடி நிதி - அமைச்சர் செங்கோட்டையன்\nகடன்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி\nஎஸ்.என்.ஜே. நிறுவனத்தில் நீடிக்கும் வருமான வரி சோதனை\n4வது நாளாக வால்பாறையில் கனமழை\nடெல்லியில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ - 5 பேர் பலி\n“காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதில் தாமதம் ஏன்” - வைரலாகும் ஜெயலலிதா பேச்சு\nஜனவரி 14ல் வெளியாகிறது ‘தர்பார்’ - ரஜினிகாந்த் பேட்டி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/11/young-elephant-survives-attack-by-14-lions.html", "date_download": "2019-08-20T11:42:32Z", "digest": "sha1:MUKCKPRX2GCSSC2BJE3YCZ373JNFQS5B", "length": 20372, "nlines": 201, "source_domain": "www.tamil247.info", "title": "தன்னை கொல்ல வந்த 14 சிங்கங்களை ஓட ஓட விரட்டிய யானை, நேரடி காட்சிகள்... ~ Tamil247.info", "raw_content": "\nதன்னை கொல்ல வந்த 14 சிங்கங்களை ஓட ஓட விரட்டிய யானை, நேரடி காட்சிகள்...\nதன்னை கொல்ல வந்த 14 சிங்கங்களை ஓட ஓட விரட்டிய யானை, நேரடி காட்சிகள்... முயற்சி திருவினையாக்கும்..\nஎனதருமை நேயர்களே இந்த 'தன்னை கொல்ல வந்த 14 சிங்கங்களை ஓட ஓட விரட்டிய யானை, நேரடி காட்சிகள்... ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதன்னை கொல்ல வந்த 14 சிங்கங்களை ஓட ஓட விரட்டிய யானை, நேரடி காட்சிகள்...\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவ���ம் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nபெண்களுக்கு பாதுகாப்பு தர புதிய வகை பேருந்து அறிமு...\nஎலுமிச்சை கெடாமல்/ காய்ந்து போகாமல் இருக்க.. (வீட்...\nவாழைக்காய் பழுக்காமல் / கெடாமல் இருக்க..\nகாற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் சைக்கிள்: புதிய...\nதயிர்: 20 சத்தான தகவல்கள்...\n[சமையல்] மஷ்ரூம் கேப்ஸிகம் சாலட் | Mushroom Capsic...\nமனநிலை சரியில்லாத மாமியார் - ஜோக்\nபாஸ்ட்ஃபுட் கடைகளில் வேலை செய்தவர் சொன்ன பகிரங்க த...\nவாகனம் ஓட்டுபவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய க...\nபல்பு வாங்குன பாக்டரி முதலாளி...காமெடி கதை\nஉலகில் முதன்முதலில் எடுக்கப்பட்ட Selfie புகைப்படம்...\nமொய் கொடுக்காதவங்க மறவாமல் வந்து கொடுத்துட்டு போங்...\nFacebook இல் அக்கௌன்ட் இல்லாத பெண்தான் வேண்டும்.. ...\nகாதினுள் பூச்சி நுழைந்துவிட்டால் என்ன செய்வது..\nதன்னை கொல்ல வந்த 14 சிங்கங்களை ஓட ஓட விரட்டிய யானை...\nசமையலில் செய்யக்கூடாத 12 தவறுகள்..\nகுவாட்டர் பாட்டில் சரக்க ஒரே கல்பா அடிக்கும் ஆயாக்...\nவிபத்தில் அடிபட்டு ரோட்டில் கிடந்த தமிழருக்கு உதவி...\n[சமையல்] காஞ்சீபுரம் இட்லி - சமையல் செய்முறை | Kan...\nஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கொள்ள துடிக்கும் இன்னொர...\nமனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 13 விசயங்கள்:\nஆக்க சக்தி Vs அழிவு சக்தி - Joke\nகணினி/டேப்ளட் மற்றும் ஸ்மார்ட் ஃபோன் வழியாக பரவி வ...\n3 வயதில் கண்களை இழந்தவர் கண்டுபிடித்த 'பிரெய்ல் மு...\nகுறிப்பிட்ட ராசிக்காரர்களை மட்டும் வேலைக்கு அழைக்க...\nசிங்கபூர் நகை கடையில் திருடிய சினிமா நடிகை..\nஒரு நாள் புடவை - ஜோக்\nசர்க்கரைக்கு மாற்றான சாக்ரின் எதிலிருந்து தயாரிக்க...\nதமிழில் வாய்ஸ் சியர்ச் வசதியை விரைவில் அறிமுகம் செ...\nஇன்றைய சுவராசியமான முகபுத்தக பதிவுகள் சில (03 Nov ...\n1500 ரூபாய் விலையில் அருமையான துணி துவைக்கும் இயந்...\nகுறைகளுடன் உள்ள கருவை கலைக்க கால அளவை 20 வதிலிருந்...\nதமிழைக்கண்டேன் - சிந்தனை கவிதை\n - சமூக நல சிந்தனை கவிதை\nதலையிலுள்ள பொடுகு நீங்க எளிய குறிப்புகள்\nபேன்கள் தொல்லை நீங்க எளிய வழிகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/03-leviticus-11/", "date_download": "2019-08-20T13:12:10Z", "digest": "sha1:ULEATV5ZZIGL2AKJHNKN5WYPZJLO6MXH", "length": 16415, "nlines": 60, "source_domain": "www.tamilbible.org", "title": "லேவியராகமம் – அதிகாரம் 11 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nலேவியராகமம் – அதிகாரம் 11\n1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:\n2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்,\n3 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.\n4 ஆனாலும் அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.\n5 குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.\n6 முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.\n7 பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.\n8 இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.\n9 ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாத���னில்; கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.\n10 ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.\n11 அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.\n12 தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.\n13 பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்கவேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,\n14 பருந்தும் சகலவித வல்லுூறும்,\n16 தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,\n17 ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,\n18 நாரையும், கூழக்கடாவும், குருகும்,\n19 கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலும் ஆகிய இவைகளே.\n20 பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும் பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.\n21 ஆகிலும் பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில் தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,\n22 வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம்.\n23 பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.\n24 அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.\n25 அவைகளின் உடலைத் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.\n26 விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.\n27 நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் ��ாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.\n28 அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.\n29 தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில் பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,\n30 உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.\n31 சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.\n32 அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலம்மட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.\n33 அவைகளில் ஒன்று மண்பாண்டத்துக்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.\n34 புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.\n35 அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.\n36 ஆனாலும், நீரூற்றும் மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும் சுத்தமாயிருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.\n37 மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.\n38 அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.\n39 உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.\n40 அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப் போனவனும் தன் வஸ்திரங்���ளைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.\n41 தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.\n42 தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.\n43 ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.\n44 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால் தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.\n45 நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.\n46 சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு,\n47 மிருகத்துக்கும் பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.\nலேவியராகமம் – அதிகாரம் 10\nலேவியராகமம் – அதிகாரம் 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/airtel", "date_download": "2019-08-20T11:35:21Z", "digest": "sha1:JLJFJG3GRTZJT6WNSFPT4LKHUKQIYD7F", "length": 13440, "nlines": 142, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Airtel News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\n 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களின் விலை ரூ. 21,000-க்குள் வர வேண்டும்..\nடெல்லி: இந்தியாவில் புதிதாக களம் இறங்கப் போகும் அதிவேக ஐந்தாம் தலைமுறை இணைய சேவைக்கான ஸ்மார்ட்ஃபோன்களின் விலை, சுமாராக 300 டாலருக்கு (இந்திய மதிப்பி...\nஅனில் அம்பானி சொத்துக்குப் போட்டிப்போடும் முகேஷ் அம்பானி..\nஇந்திய டெலிகாம் சந்தையில் நிலையான வர்த்தகத்தையும், குறிப்பிடத்தக்க வர்த்தகப் பங்கீட்டையும் வைத்திருந்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஜியோ என்னும் சூற...\nReliance Jio-வை பின்னுக்கு தள்ளிய Airtel ஜியோவ முழுசா தூக்க இன்னும் பல திட்டங்கள இறக்க போறோமுங்க\nடெல்லி: சில வாரங்களுக்கு முன்பு தான் Airtel நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக, வாடிக்கையாளர்கள் எ...\nஅசிங்கப்பட்ட ஏர்டெல்.. 14 வருடத்தில் முதல் முறையாக நடந்த சம்பவம்..\nஇந்திய டெலிகாம் துறையில் சில வருடங்களுக்கு முன்பு வரையில் கொடிகட்டிப் பறந்த ஏர்டெல் நிறுவனம், கடந்த சில வருடங்களாகக் கடுமையான வர்த்தகப் பிரச்சனை...\nஇந்த ஜியோவால் எப்போதும் தொல்லையே.. ஏர்டெல், வோடபோனுக்கு ரூ.3,050 கோடி அபராதம்.. DCC உறுதி\nடெல்லி : இந்த ஜியோவால் எப்பவும் தொல்லையே. ஆமாங்க ரிலையன்ஸ் ஜியோவுடன் தொடர்பு கொள்ளும் புள்ளிகளை வழங்காதற்காக ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத...\nReliance Jio-வின் அசுர வளர்ச்சி.. 1000 நாளில் ஏர்டெல்லை அடித்து நொறுக்கிய ஜியோ\nடெல்லி: 2016-ல் தொடங்கப்பட்ட முகேஷ் அம்பானியின் Reliance Jio தான் இன்று இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இந்தியாவில் டெலிகா...\nJio-வால் ஏர்டெல், வோடாஃபோனுக்கு 3050 கோடி ரூவா அபராதம்.. குருநாதா உனக்கு ஈவு இறக்கமே இல்லையா..\nடெல்லி : இந்த ஜியோவால் எப்பவும் தொல்லையே. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஆரம்பித்ததிலிருந்தே மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏழரை சனி ஆரம்பித்தத...\nலண்டனில் பங்கு வெளியிட ஏர்டெல் முடிவு.. $16 பில்லியன் கடனை குறைக்க பங்கு வெளியீடாம்\nடெல்லி : தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது, ஆப்பிரிக்கா யூனிட்டின் மூலம் லண்டன் பங்கு சந்தையில் பங்கு வெள...\nஎல்லா பயலுக்கும் நட்டம் தான்.. ஏர்டெல், வோடபோன் தொடர்ந்து வீழ்ச்சி.. அமெரிக்க வங்கி தகவல்\nமும்பை : தொலைதொடர்பு துறைக்கு இது போதாத காலமே. ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பிறகு, அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவி வ...\nடேட்டா பேக்கு & வாய்ஸ் கால் பிளான் கட்டணங்கள் இனி சீராக உயரும்..\nடெல்லி: ரிலையன்ஸ் ஜியோவின் அசுரத் தனமான வளர்ச்சி, அள்ளித் தெளிக்கும் ஆஃபர்கள் மற்றும் மலிவு விலை டேட்டா போன்ற அஸ்திரங்களால், பலமான அடி வாங்கி இருந்...\nஎப்பாவது தான் நெட் யூஸ் பண்னுவீங்கலா.. அப்படின்னா ஏர்டெல் புதிய டேட்டா பிளான்ல ரீசார்ஜ் பண்ணுங்க\nடெல்லி : தொலைத்தொடர்பு நிறுவனங்களில் நிகழ்ந்து வரும் போட்டியின் காரணமாக, பல தொலைத் தொடர்பு ��ிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல சலுகைகளை வாரி வழங...\nJio-வை காலி செய்ய Airtel, Vodafone திட்டங்கள் இது தானாம்.. ஜியோவை தோற்கடிக்க முடியுமா என்ன..\nமும்பை: வோடபோன் ஐடியா நிறுவனமும் ஏர்டெல் நிறுவனமும் Jio நிறுவனம் கைப்பற்ற இருக்கும் இந்திய கிராமங்களில் வாழும் வாடிக்கையாளர்களைக் கைப்பற்ற பெரிய அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/category/elections/", "date_download": "2019-08-20T11:38:16Z", "digest": "sha1:CMNWPW25KMQGRGAEWSAM5VELGOSRCSGB", "length": 11500, "nlines": 236, "source_domain": "vanakamindia.com", "title": "ELECTIONS Archives - VanakamIndia", "raw_content": "\nதமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை… இன்னும் இரு தினங்கள் தொடரும்\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 18- இடும்பன்காரி\nசாதாரண காய்ச்சலுக்கு ரூ 1 லட்சத்தை இழந்த நடிகை\nமுதல் முறையாக படத் தயாரிப்பில் குதித்தது டிவிஎஸ் நிறுவனம்\nகாஷ்மீர் விவகாரம்…. ஐநாவில் ல் சீனாவுக்கு மூக்குடைப்பு\nராஜிவ் காந்தி… மன்னிக்கும் குணத்தைக் கற்றுத் தந்த அன்பான தந்தை\nநிலவின் வட்டப் பாதையில் சந்திரயான் 2…. செப் 7-ல் தரையிறங்குகிறது\n‘காங்கிரஸ் – திமுக கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது’- கே.எஸ். அழகிரி\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் – துர்கா ஸ்டாலின் 44 வது திருமண நாள்\nபெங்களூருவில் இந்தி எதிர்ப்பு .. கன்னடப் போராளிகள் கைது\nஜெய்ப்பூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தர்பார் இறுதிகட்டப் படப்பிடிப்பு\nபொருளாதார மந்தநிலை பற்றிப் பேசும் பெரு முதலாளிகள் ‘மக்கள்நல பொருளியல்’ -ஐ ஆதரிக்கிறார்களா\nசீனப் பொருட்களை புறக்கணிப்போம்… வர்த்தகர்கள் கூட்டமைப்பு அழைப்பு\nமீண்டும் மாநிலங்களவையில் மன்மோகன் சிங்… இந்த தடவை ராஜஸ்தானிலிருந்து\nசீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் திரண்ட 17 லட்சம் பேர்\nஆவின் பால் விலை உயர்வு அமலுக்கு வந்தது… டீ, காபி விலை உயர்வு.. மக்கள் கடும் அதிருப்தி\nகாஷ்மீர் விவகாரம்.. பாகிஸ்தான், சீனாவை அலற வைக்கும் மோடி வியூகம்\n அமைச்சர் கடம்பூர் ராஜூ சொல்வதைக் கேளுங்க\nபிக்பாஸ் முடிந்ததும் கமல் ஹாஸன் அரசியலுக்கு வந்துவிடுவார்\nஇனி ஆக்கிரமிப்பு காஷ்மர் பற்றி மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு\n47 நாட்கள்… 1 கோடிப் பேர் தரிசனம்… அத்தி வரதருக்கு காணிக்கை எவ்வளவு தெரியுமா\nஅங்காடித்தெரு மகேஷ் இப்போ ‘தேனாம்பேட்டை மகேஷ்’\nஒரு கோடிப் பேருக்கு தரிசனம் தந்த பின் அனந்த சரஸ் குளத்துக்குள் எழுந்தருளினார் அத்தி வரதர்\nவேலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை\n‘இந்த நாள் அற்புத நாளாக இருக்கும்… 100 ஆண்டுகளில் இல்லாத மழை… இந்த ஆகஸ்டில்\n12 நிமிட காட்சிக்கு ரூ 80 கோடி செலவு… பிரமாண்டத்தின் உச்சம் சாஹோ\nகல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1: அத்தியாயம் 17 – குதிரை பாய்ந்தது\n‘ஆரக்கிள்’ லாரி எல்லிசன்… பிறந்தநொடி முதல் அடிவாங்கியவன் பில்லியனர் ஆன கதை\nசென்னை, புற நகரில் விடிய விடிய மழை\nஇந்தியா, சீனா எல்லாம் வளர்ந்துட்டாங்க… அதிபர் ட்ரம்பின் புது எச்சரிக்கை\nவேலூரில் அதிமுக தோல்விக்குக் காரணம் ‘பாஜக மேஜிக்’ தானா\nவேலூர் தேர்தல்… திமுக வெற்றி… சொற்ப வாக்குகளில் தோற்றார் ஏசி சண்மும்\nவேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை… வெற்றி முகத்தில் திமுக\n‘ஆரத்திக்கு பணம் கொடுத்தாங்க.. கனிமொழி வெற்றி செல்லாது’ – தமிழிசை வழக்கு\nசோனியாவுடன் சந்திப்பு… காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறாரா ராஜ் தாக்கரே\nவேலூர் தொகுதிக்கு ஆக 5ம் தேதி தேர்தல்\nமுறிகிறதா திமுக காங்கிரஸ் கூட்டணி\n‘டெல்லிக்கு மன்மோகன் சிங்.. நாங்குனேரிக்கு உதயநிதி ஸ்டாலின்’ – திமுக கூட்டணிக் கணக்கு\nதிமுக ஆட்சி கவிழ்ப்புத் திட்டத்தை முறியடிக்க சட்டசபைக் கூட்டத்தை தள்ளிப் போடுகிறாரா இபிஎஸ்\nகிங்ஃபிஷர் பீர் கிடைக்கல்லீங்க முதல்வரே… வாக்குப் பெட்டியில் மனு எழுதிப்போட்ட குடிமகன்\nகர்நாடகாவைத் தொடர்ந்து தெலங்கானாவிலும் உள்ளாட்சியில் பாஜக படுதோல்வி..\nவாக்கு எந்திரம் ‘நோ’… வாக்குச் சீட்டு ‘யெஸ்’ – மமதா பானர்ஜி போர்க்கொடி\nநாடாளுமன்றத் தேர்தல் செலவு 60 ஆயிரம் கோடி ரூபாய்.. அதில் பாஜக செலவழித்தது வெறும் 27 ஆயிரம் கோடி ரூபாய் தான்\nஎன்னது, அதிமுகவால்தான் பாஜக இவ்வளவு கேவலமா தோத்ததா இபிஎஸ் அன்ட் கோ… உங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்\nஓபிஎஸ் மீது மோடிக்கு ஏன் தனி காதல் – ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி\nசரி, எங்க ஏஜென்டுங்க போட்ட ஓட்டுக்கள் எங்கே – தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் கேள்வி\nதாய்க் கழகத்துடன் இணைகிறதா மதிமுக.. திமுக பொதுச் செயலாளர் ஆவாரா வைகோ\nதிருமாவளவனின் வெற்றிச் செய்திக்காக சாப்பிடாமல் காத்திருந்த மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2289249", "date_download": "2019-08-20T12:41:56Z", "digest": "sha1:KEDQVSLFAPZHRRJRB2VE3AXIXESWSXY4", "length": 20160, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "பா.ஜ., தோல்வி; கிறிஸ்தவ பேரவை மகிழ்ச்சி| Dinamalar", "raw_content": "\nசகிப்பு தன்மை: மன்மோகன் கவலை\nரவிந்தர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது 1\n3 பெண்கள் உட்பட ஆறு பேருக்கு ஆயுள்\nஇந்திய வீரர் வீரமரணம் 1\nசுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் மேல்முறையீடு 46\nகான்வென்ட் சிறையில் கன்னியாஸ்திரி 12\nகிறிஸ்தவ கல்வி நிறுவனம் பற்றிய கருத்து ஐகோர்ட் வாபஸ் 35\nமத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nரூ.2 கோடி லஞ்சம் கேட்ட என்ஐஏ அதிகாரிகள் இடமாற்றம் 10\nஉஷார் நிலையில் விமானப்படை 2\nபா.ஜ., தோல்வி; கிறிஸ்தவ பேரவை மகிழ்ச்சி\n'எங்கள் சுதந்திரம் பற்றி பேசுங்கள்'; இந்தியாவுக்கு ... 57\nமோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 79\nகையில் வண்ணக் கயிறு: பள்ளித்துறையின் வில்லங்க ... 141\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 61\n'சிதம்பரம் பூமிக்கு பாரம்': தி.மு.க., - காங்., கண்டனம் 180\nநாகர்கோவில்: தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜ., தோல்வி அடைய செய்ததில் வெற்றி பெற்றுள்ளதாக கிறிஸ்தவ பேரவை புலகாங்கிதம் அடைந்துள்ளது.\nசமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் காங்கிரஸ் அதிக தொகுதிகளை பிடித்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட குமரி தொகுதியில் அவரை தோற்கடிக்க வைக்க வேண்டும் என சில மத சார்பு அமைப்பினர் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் உள்ளடி வேலை பார்த்ததாக பேசப்பட்டது. இந்த விஷயம் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nகுமரி தொகுதியில் பா.ஜ., தோல்வியை தழுவியதை சில கிறிஸ்தவ அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. மேலும் பாராட்டு விழாவும் எடுத்து வருகிறது. இது தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பினர் ஒரு சுற்றிக்கை அனுப்பியுள்ளனர். அந்த அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர் கூறியிருப்பதாவது:\nநடந்து முடிந்த தேர்தல் குமரி மண்ணில் இருந்து பாசிச சக்திகளை விரட்டி அடிக்கும் பணியில் நாம் மகத்தான வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு முக்கிய காரணம் நமது பேரவையே என்பது உண்மை. இதற்கென உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவி���்கும் விதமாக வரும் 5ம் தேதி தக்கலையில் செயற்குழு கூட்டம் நடக்கவுள்ளது. அனைவரும் வருமாறு கேட்டு கொள்கிறோம். மேலும் எதிர்கால திட்டங்கள் வகுக்கப்படவுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nRelated Tags பா.ஜ. தோல்வி கிறிஸ்தவ பேரவை மகிழ்ச்சி\nஜார்கண்ட் ; நக்சல் தாக்குதலில் ஒருவர் வீரமரணம்; 4 பேர் காயம்(2)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபொன்னார் குமரிக்கு பல நல்ல திட்டம்களை கொண்டுவந்தார், ஜனநாயகம் வெல்லவில்லை மத நாயகம் மதம் பிடித்த கிறிஸ்துவ பேரவை .என்பதை ஹிந்துக்கள் புரிந்துகொள்ளவேண்டும்\nதோவிக்கு காரணம் - அரசு ஊழியர்கள் - திமுகவுக்கு ஆதரவாக செய்த் கோல்மால் என்று பட்சி சொல்கிறது - அது வெளியே தெரியாமல் இருக்கத்தான் மற்றவர்கள் மீது பழிபோட்டு பேசிக்கொண்டு இருந்தார் சுடலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாக���ம் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜார்கண்ட் ; நக்சல் தாக்குதலில் ஒருவர் வீரமரணம்; 4 பேர் காயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sivathoughts.in/yaaro-yaar-yaaro/", "date_download": "2019-08-20T12:59:49Z", "digest": "sha1:3K3INT7DXWRVP26566AOU4TLE3IFRXDD", "length": 3230, "nlines": 70, "source_domain": "www.sivathoughts.in", "title": "Yaaro Yaar Yaaro... - Siva's Thoughts", "raw_content": "\nதலையாய் இருந்து (அம்)மாதவம் செய்து\nஇலை பிரித்து வலம் வந்தது\nஆக்கும் பொழுதுகள் போக்கும் பொழுதுகளாகி\n(1) மேற்சொன்னவை அரசியல் சார்ந்தவை என்று நினைப்பவர்களுக்கு – முதல் மூன்று வரிகள் பாலசந்தர் பட (கம்பீர) நாயகியை மையம் கொண்டவை; அடுத்த நான்கு வரிகள் “ஒரு வழிப்பாதையை” மட்டுமே நம்பி ஓட்டும் ஆட்டோக்காரர்களை மையம் கொண்டவை; இறுதி ஆறு வரிகள் தொலைக்காட்சி சேனல்களில் வரும் மெகா தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களால் ஈர்க்கப்பட்டிருக்கும் (அ) பாதிக்கப்பட்டிருக்கும் பார்வையாளர்களை மையம் கொண்டவை.\n(2) மேற்கண்ட சொற்களாக்கத்திற்கு (உலக) நாயகனின் சுட்டுரைகள் காரணம் என்று நீங்கள் முடிவு செய்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/08/11181132/1048520/Floodlike-situation-in-Kerala-affects-normal-life.vpf", "date_download": "2019-08-20T12:41:14Z", "digest": "sha1:ADLUHD3RVLODYLTVVCKTOYIDRBMX5PGP", "length": 7708, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரளாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரளாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nகேரளாவில் அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nகேரளாவில் மழையின் தாக்கம் குறைந்த காணப்பட்டாலும், அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nநிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது சந்திரயான் 2\nநிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nசந்திரயான்-2 பயண திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் - பிரதமர் நரேந்திர மோடி\nசந்திரயான் -2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇந்திய விமானப்படை தொழில் நுட்ப ரீதியில் சக்திவாய்ந்ததாக உள்ளது - ராஜ்நாத் சிங்\nஇந்திய விமானப்படை உள்பட முப்படைகளில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது.\nசில ஆண்டுகளாக நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேற்றம் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nநாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nஆதார் சுயவிவரங்கள் இணைப்பது தொடர்பான வழக்கு விசாரணை செப்டம்பர் 13-க்கு ஒத்திவைப்பு\nபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/09/18/", "date_download": "2019-08-20T12:07:50Z", "digest": "sha1:LBP6V7PS6T6O7K73USRV5AQEPDS2XVDW", "length": 12345, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2011 September 18 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசிறு தானியங்களில் சத்தான சேமியா\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nகட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் \nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nமுகப்பரு வரக் காரணம் என்ன\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,248 முறை படிக்கப்பட்டுள்ளது\nவிவசாய நிலத்தை பாழ்படுத்தும் செயற்கை உரங்கள்: இயற்கை விவசாயமே தீர்வு\nவிவசாய நிலத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால், நிலத்தில் உள்ள மண் புழுக்கள் மடிந்து, நிலம் ���ாழாகிறது. உணவு தானிய தாவரங்களில், பூச்சி தாக்குதலை சமாளிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளால், மனித உடலில் மெல்ல மெல்ல விஷம் ஏறி வருகிறது. “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ அடிப்பது போல், இயற்கை விவசாயத்திற்கு மாறினால், இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்.\nதமிழகத்தில், . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n‘ஆதார்’ திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது ‘ஆப்பு\nவறியவன் (பஞ்சை பராரி) என்பவன் யார்\nபணமதிப்பு நீக்கம் மோடியின் நாடகமா அல்லது பயனுள்ள நடவடிக்கையா\nசுய தொழில்கள் – பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி\nஆசை ஆசையாய் 30 வகை தோசை\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nசந்தோஷம் விளையணுமா… விவசாயம் பண்ணுங்க \nநமது கடமை – குடியரசு தினம்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nநேர்மையும் துணிவும் மிக்க தமிழர் – உ. சகாயம் ஐஏஎஸ்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2009/07/valaippathivu.html", "date_download": "2019-08-20T12:38:11Z", "digest": "sha1:VHJ45JKEOXBZ5YOAXG4JXEZPXNKND4ZK", "length": 26068, "nlines": 215, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: பதிவுலகின் கலைச்சொற்கள் - கணிவரலாற்றில் ஓர் ஏடு!", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nபதிவுலகின் கலைச்சொற்கள் - கணிவரலாற்றில் ஓர் ஏடு\nகுருவிகள் என்னும் நல்ல விஞ்ஞான வலைப்பதிவினை நடாத்திவரும் நண்பர் வலைப்பதிவு, வலைத்திரட்டிகளின் 2003-2004 கணிவரலாற்றில் சில சுவடுகளைப் பதிந்துள்ளார். (குருவிகள் ஒரு புனைபெயர், இயற்பெயர் அறிந்துகொள்ள ஆசை).\nதற்காலப் பதிவர்களுக்கு ஆரம்ப காலக் கணிசரிதத்தில் சில முன்னெடுப்புகளையும், கலைச்சொல் ஆக்கங்களையும் பற்றிய சில செய்திகள், நினைவுகளை���் பகிர்ந்துகொள்ள இம்மடல்.\n>வலைப்பூ திரட்டிகள் எவ்வாறு பெருகினையோ அதே போன்று\n> வலைப்பூக்களின் எண்ணிக்கையும் 2003 இல் சில பத்துகளாக\n>இருந்து இன்று பல நூறுகளாகப் பெருகிவிட்டன.\nதமிழ்மணம் திரட்டி ஆகஸ்ட் 2009-ல் ஐந்தாம் ஆண்டு நிறைவுவிழாக் கொண்டாடுகிறது. நாள்தோறும் 300 பதிவுகளையும், 2300 மறுமொழிகளையும், மொத்தம் ~6000 பதிவுகளையும் தமிழ்மணம் திரட்டுகிறது. சுமார் 15 ஆயிரம் கணினிகள் தமிழ்மணத்தை வாசிக்கின்றன. ஓப்பன்-ஐடி முறையை இந்திய மொழிகளில் அறிமுகம் செய்துள்ள திரட்டி தமிழ்மணம்தான். அதைப் பயன்படுத்தி பதிவுகளுக்கு வாக்களிக்கிறீர்களா\n”அப்போதைய பொழுதுகளில் வலைப்பூப் பதிவுகளை ஊக்குவித்துக் கொண்டிருந்தவர்களில் திசைகள் மாலன், சுரதா யாழ்வாணன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.\nசுரதா யாழ்வாணன் பிளாக்கர்களுக்கு யாழ் இணையத்தில் குடில்கள் என்று தமிழில் பெயரிட்டார். இருந்தாலும் பின்னர் திசைகள் மாலன் அவர்கள் (யூலை 2003 இல்) முன்மொழிந்த வலைப்பூ என்பதே அநேகரின் எண்ணத்தைக் கவர.. அது 6 ஆண்டுகளுக்குள் தமிழில் மிகப் பிரசித்தம் பெற்றுவிட்டது.”\nமே, ஜூன் 2003-ல் பரவலாக வலைப்பதிவுக்கு என்ன பெயர் வைப்பது என்று யாகூகுழுக்களில் பேசப்பட்டது. மாலன் “இணையப்பட்டி, இணைப்பதிவு“ என்றார். நா. கண்ணன் வலைக்கதிர், வலைத்தொகை, சுரதா குடில், நான் நாட்குறிப்பு போல இருப்பதால் வலைச்சுவடு, ... என்றோம்.\nபுதிதாக அறிமுகமாகியிருக்கும் Weblog என்னும் நுட்பத்திற்கு பல பயன்கள் உண்டு. இதற்கான நாமகரணம் ஆகிவிட்டது. பெயர்த்தேர்வு ஆகவில்லை. இரமணிதரன்: வலைப்பதிவு; நா.கணேசன்: வலைச்சுவடு; மாலன்: \"இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை (அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை, அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா\"; சுரதா: குடில்; மணிவண்ணன்: வலைப்பூ. கடைசி இரண்டிலும் கவித்துவம் முன் நிற்கிறது.\nஇதைப் பயன்படுத்திய பின் இன்னும் சில பெயர்களை முன் வைக்கத் தோன்றுகிறது. கலைக்கதிர் என்பது ஒரு அறிவியல் பத்திரிக்கை. அதுபோல் இதை 'வலைக்கதிர்' எனலாம். கதிர் பல்கிப் பெருகி ஒளி வீசுவது போல், சிந்தனை ஒளிவீசும் தளமிது. தொகைப் படுத்துதலும் இதன் முக்கிய வேலை, எனவே 'வலைத்தொகை' என்றும் சொல்லலாம். இராம.கி என்ன சொல்லியுள்ளார் என்று தெரியவில்ல���. நான் வலைப்பூ என்பதைப் பயன்படுத்துவதற்கான காரணங்களை முன்பு உயிரெழுத்தில் எழுதினேன், \"பயன்பாட்டாளன் என்றளவில் ஏதாவதொரு சொல்லைப் பயன்படுத்த வேண்டியது அவசியம். நிற்கும் சொல் வென்றது என்று பொருள்'.\nஇந்த வலைத்தொகை இப்போது ஒரு காரியம் செய்யலாம் எத்தனையோ மடலாடற்குழுக்கள் தமிழில் வந்து விட்டன. எல்லோருக்கும் எல்லாவற்றையும் வாசிக்கும் நேரமிருப்பதில்லை. Reader's Digest மாதிரி ஒரு \"வலைமஞ்சரி\" (இதுவே கூட Weblog என்பதற்கு இணையான சொல்லாகலாம்) -யை உருவாகலாம். இது எவ்வளவோ பயனுள்ளதாக இருக்கும். நானும், ஹவாய் மதியும் பல புதிய பயன்களைக் கண்டுள்ளோம். ஒவ்வொன்றாய் இங்கு சொல்லுவோம். இதற்கிடையில் இந்த 'வலை மஞ்சரி'யை முன்னிருந்து நடத்த ஆர்வமும், நேரமும், கொஞ்சம் கலா ரசனையும், முடிந்தால் editorial அனுபவமும் உள்ளவர்கள் வந்தால் இதைத் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு செயல்திட்டமாக நாம் நடத்தலாம். வலைத்தொகை அமைப்பிற்கு எங்களாலான் உதவிகளைச் செய்ய முடியும். “\nமுதலில் வலைப்பூ என்ற சொல்லைக் கவித்துவமாகப் படைத்தவர் மணி மு. மணிவண்ணன். மாலன் கேட்ட கேள்விக்கு மணி அளித்த பதில், மே 15, 2003:\nதமிழில் உவெ(ம்)ப் லா(ங்)க் அமைத்ததற்கும், திசைகள் வலையிதழுக்கு வியக்கத்தக்க எண்ணிக்கையில் வாசகர்களை ஈர்த்ததற்கும் உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.\n>\"Blog என்பதற்கு ஏற்ற தமிழ்ச் சொல் என்ன Web Log என்ற சொல்லிலிருந்து\n>தோன்றியது blog. எனவே இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை\n>(அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை,\n>அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா\nபொதுவாக இணையம் என்ற சொல்லை இண்டர்நெட்டுக்கும் வலை என்ற சொல்லை உவெப், நெட் என்ற சொற்களுக்கும் புழங்கி வருகிறோம். உவெப் சைட் என்பது வலைத்தளம், இணையத்தளம் இல்லை. உவெப் பேஜ் என்பது வலைப்பக்கம். உவெப்ஸைன் என்பது வலையிதழ், இணைய இதழ் இல்லை.\nஎனவே உவெப் லாக் என்பதற்கு வலைக் குறிப்பு என்று சொல்லாக்கினால், ப்லாக் என்னும் குறும்(புப்) பெயருக்கு இணையாக வலைப்பு என்று சொல்லலாமா வலைப்பு என்ற சொல் கொலோன் வலையகராதியில் இல்லை. அதனால் இந்தச் சொல் ஏற்கனவே வேறு பொருளில் தமிழில் இருந்திருக்க வாய்ப்பில்லை.\nஇல்லையேல் இன்னும் குறும்பாக, வலைப்பூ எனலாம். வலையிதழ் என்பது உவெப்சைன் என்பது போல ��லைப்பூ என்பது உவெப்லாக் ஆகலாம். ஆனால், புலவர்கள் பொருட்குற்றம் காண்பார்கள்\n\"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே\" என்னும் இலக்கணத்தை மீறி இதற்கு இடுகுறிப்பெயரும் இடலாம். வலைக்குறிப்பு - வலைப்பு, வலைப்பூ, வறிப்பு, வலையரிப்பு(), லைப்பு, லறிப்பு என்று விளையாடலாம்.\nஆனால், தமிழனுக்கு ஒரு கவிதையுள்ளம் உண்டு. இண்டர்நெட்டுக்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்னும் பொருள் தர இணையம் என்று சொல்லைப் படைத்தவன் தமிழன். பத்திரிக்கைகளுக்கு தினமலர், வார இதழ், ஆண்டு மலர், என்று பெயர் வைப்பவன் தமிழன். எனவே வலைப்பூ என்ற சொல் தமிழ் உள்ளங்களைக் கவரும் என்று எண்ணுகிறேன்.\nஅன்புடன், மணி மு. மணிவண்ணன்\nபி. கு. உவெப் லாக் எப்படி உவெ(ம்)ப் லா(ங்)க் ஆகியது என்று எண்ணும் நண்பர்களுக்கு,\nஆங்கிலத்தில் ஓசையற்ற எழுத்துகள் உச்சரிப்பைப் பாதிப்பது போல் தமிழிலும் செய்தால் என்ன என்று சில சமயம் விளையாடிப் பார்த்திருக்கிறேன். வல்லின பகரத்துக்கு முன்னர் மெல்லின மகர மெய்யை இட்டால் வல்லினம் மெலிகிறதல்லவா அதே போல் ககரத்துக்கு முன்னர் ஙகரம். Web எப்படி உவெப் ஆகிற்று என்பவர்கள் உச்சரிப்பில் Veb க்கும் Webக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். Web எனக்கு உவப்பு தான் அதே போல் ககரத்துக்கு முன்னர் ஙகரம். Web எப்படி உவெப் ஆகிற்று என்பவர்கள் உச்சரிப்பில் Veb க்கும் Webக்கும் உள்ள வேறுபாட்டைக் கவனிக்க வேண்டும். Web எனக்கு உவப்பு தான்\nஆக, மணி மு. மணிவண்ணன் ராயர்காப்பி கிளப் யாகூ குழுவில், மாலனின் மடலுக்கு பதிலில் வலைப்பூ என்று பரிந்துரைத்தார். web-log blog ஆவதுபோல், வலைப்பு வலைப்பூ ஆகலாம் என்றார்.\nவலைப்பூ, வலைத்தேனீ, குடில், ... என்பதெல்லாம் இலக்கியங்களில் பாவிக்கச் சிறப்பாக இருக்கும், ஆனால் தொழில்நுட்புக் கலைச்சொல்லாக இருக்க முடியாது என்றும் பதிவர்களால் உணரப்பட்டது. ஆகவே, “வலைப்பதிவு” என்ற சொல் இணையத்தில் வலம்வரலாயிற்று.\nஇணையம் - மலேசியா ‘நயனம்’ ராஜகுமரன் (1996)\nவைய விரிவு வலை - டாக்டர் ஜேபி (1997)\nபின்னூட்டம் - ரமணி தன் ஆய்வுத்துறையில் 2001-லிருந்தே பயன்படுத்தியுள்ளார்.\nவலைப்பதிவு - 2002-2003ல் முனைவர் இரமணீதரன் கந்தையா.\nஒருங்குறி - முனைவர் இராமகி\nமட்டுநர் (மாடரேட்டர்) - நா. கணேசன்\nதிரட்டி (aggregator) - செல்வராஜ், பின் காசி பயன்படுத்த பிரபலம் அடைந்தது. இந்திய மொழிகளிலேயே தமிழ் திரட்டிநுட்பை முன்னெடுத்த மொழியாகும். உ-ம்: செல்வராஜ் வலைத்திரட்டிகள் பற்றிப் பேசிய 1/2/2004-ல் பேசிய வலைப்பதிவு:\nதமிழின் முதல் வலைப்பதிவர்: கார்த்திகேயன் ராமசாமி\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங்\nகண்ணென்ப வாழும் உயிர்க்கு - குறள் (392) சொல்லுமாப்போலே\nகணிவலை ஏனை ஒருங்குறி இவ்விரண்டுங்\nமாதவராஜ் பதிவில் கணினி அச்சாக்கம் எவ்வகையில்\nபழைய அச்சுத் தொழிலாளிகளைப் பாதித்து என்று எழுதியுள்ளார்.\nகண்களைப் பனிக்கச் செய்த பதிவது:\nஎழுத்துக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்\nகாற்றலையில் பவனிவரும் கணினித் தமிழ்,\nகல்யாண்குமார், இந்த வாரத் தமிழ்மண நட்சத்திரம்:\nமு.இளங்கோவன், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துடன் 23,24-05-2009இல் நடத்திய 40 ஆம் ஆண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்.\nகணித்தமிழ் – கடந்து வந்த பாதையும், தற்போதைய நிலையும்\n(ஃபெட்னா மாநாடு, 2008) ~ ஜே. சௌந்தர், டல்லஸ், டெக்சாஸ்\nதமிழ் விக்கிப்பீடியா: இ. மயூரநாதனுடன் நேர்காணல்\nதமிழ் வலைப்பதிவு வரலாறு சுவையாக இருக்கு\nஎன் திருத்தமிழ் வலைப்பதிவில் 'தொடர்பாளர்' நிரலியின் வழியாகத் தங்கள் வலைப்பதிவுக்கு வந்துள்ளேன்.\nதமிழ்க் கொங்கு வலைப்பதிவை அறியச்செய்த தங்களுக்கு நன்றி.\nஇங்கு பயனான செய்திகள் இருப்பதைக் கண்டு மகிழ்கிறேன்.\nதேவையான நேரத்தில் தந்த சிறந்த பதிவுக்கு நன்றி.\nவணக்கம் திரு.dr.N.கணேசன் அவர்கள்,தங்களை எனக்கு அறிய தந்ததில் பெரிய சந்தோஷமும் நிறைவும் எனக்கு.கிணறு வெட்ட பூதமும் கிடைக்கிறது,பொக்கிஷமும் கிடைக்கிறதுஉங்கள் அறிமுக பொக்கிஷத்தை மனசில் பத்திரபடுத்துகிறேன்.மனசை விடவா வேறு பெட்டகம் இருக்க முடியும்...இந்த பதிவும் பகிர்வும் மிக உபயோகம் எனக்கு...வணக்கம் ஐயா.\nமுனைவர் இரமணி வலைப்பதிவுகளின் வரலாறு எழுதப்போவதாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.\n தமிழ்மணத்தின் ஐந்தாம் ஆண்டுவிழாவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதமிழ்மணத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் தமிழ் வலைபதிவு வரலாறு நன்றாக உள்ளது. தங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது..\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nபதிவுலகின் கலைச்சொற்கள் - கணிவரலாற்றில் ஓர் ஏடு\n - 200 ஆண்டுகள் பழைய சீட்டுக்கவி\nகணினியில் தமிழ் - பயிலரங்கு (அட்லாண்டா, ஜியார்ஜியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTI5ODkwMTM5Ng==.htm", "date_download": "2019-08-20T12:39:50Z", "digest": "sha1:WD2WC3JLBUM2DYUNQIX2G7K2MRHWBZ2A", "length": 11567, "nlines": 166, "source_domain": "www.paristamil.com", "title": "Notre-Dame - ஒரு வாரத்துக்குப் பின் ஆரம்பிக்கவுள்ள விசாரணைகள்!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nNotre-Dame - ஒரு வாரத்துக்குப் பின் ஆரம்பிக்கவுள்ள விசாரணைகள்\nNotre-Dame தேவாலயம் தீப்பற்றி எரிந்து ஒருவாரத்துக்கும் மேலாகியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகளில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.\nகடந்தவாரத்தின் திங்கட்கிழமையில் 850 ஆண்டுகள் வரலாறு கொண்ட Notre-Dame தேவாலயம் தீப்பற்றி எரிந்ததோடு, துரித கதியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, அதன் பின்னர் அது தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில், ��ாளை வியாழக்கிழமை முதல் முதலாக விஞ்ஞான பிரிவு காவல்துறையினர் விசாரணைகளுக்காக தேவாலயத்துக்குள் செல்ல இருக்கின்றனர். தீ பற்றியதற்குரிய காரணங்கள் குறித்து ஆராய்ந்து, 'மாதிரிகளை' கைப்பற்ற நாளைய நாளில் சிறப்பு படை ஒன்று தேவாலயத்துக்குள் நுழைய உள்ளது.\nமின் ஒழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அதனை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. திருத்த வேலைகள் ஆரம்பிக்கும் முன்னர் மாதிரிகளை கைப்பற்ற வேண்டிய தேவை உள்ளதால் விசாரணைகளை விரைவில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது.\nதேவாலயத்தில் இருந்து இரண்டு காண்டாமணிகள் திருட்டு..\nகாவல்துறை அதிகாரியின் பையை திருடிய திருடன்\nதாயை கொலை செய்த மகன் - Montfermeil நகரில் சம்பவம்..\nகனடாவில் கரடித்தாக்குதலுக்கு பிரெஞ்சு நபர் பலி..\nஇன்று நோர்து-டேம் தேவாலய திருத்தப்பணிகள் மீண்டும் ஆரம்பம்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/24550-kitchen-cabinet-16-07-2019.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-20T13:24:28Z", "digest": "sha1:OD5UW5445HLHYTLN4TV24OSLQVOE3J2H", "length": 4634, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 16/07/2019 | Kitchen Cabinet - 16/07/2019", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்ம��ர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nகிச்சன் கேபினட் - 16/07/2019\nகிச்சன் கேபினட் - 16/07/2019\nகிச்சன் கேபினட் - 19/08/2019\nகிச்சன் கேபினட் - 16/08/2019\nகிச்சன் கேபினட் - 15/08/2019\nகிச்சன் கேபினட் - 14/08/2019\nகிச்சன் கேபினட் - 13/08/2019\nகிச்சன் கேபினட் - 12/08/2019\nஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது - பட்டியலில் யார்\nவெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை\n“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2007/12/2.html", "date_download": "2019-08-20T11:53:52Z", "digest": "sha1:EAKYFA6MASYX34H372HW5ZWIP7M6XYR4", "length": 16265, "nlines": 274, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: போஜன்வாலாவின் டென்ஷன்வாலா...! - பாகம் 2", "raw_content": "\nஅந்த கடையில அதிகமா, திருச்சில தொழில் பண்ணி, தனியா தங்குற\nவட நாட்டுக்காரங்கதான் சாப்பிட வருவாங்க...\nநாங்க மட்டும்தான் அதுக்கு வேற்று கிரக வாசிங்க மாதிரி..\nமத்த திருச்சிவாசி தமிழர்கள் அதிகம் சாப்பிட வரமாட்டாங்க\nஆமா..11 ரூபாய்க்கு சாப்பாடு கிடைக்கும்போது (அப்ப சிறப்பு சாப்பாடு 15 தான்) எவன் 20 ரூபாய்க்கு சாப்பிடுவான் எங்களை மாதிரி உள்குத்தோட வந்த ஆட்கள் தவிர..\nநான் தினமும் 3 அல்லது 4 ரோட்டியும், சாதமும் வாங்குவேன்.. சீனிவாசன் சாதரணமாவே 9 முதல் 11 ரோட்டி வரைக்கும் முட்டிட்டு ..கப் தயிருல சக்கரை போட்டு கொண்டுவா தம்பி சீனிவாசன் சாதரணமாவே 9 முதல் 11 ரோட்டி வரைக்கும் முட்டிட்டு ..கப் தயிருல சக்கரை போட்டு கொண்டுவா தம்பி ன்னுவான்.என்னிக்காவது 6 ரோட்டி சாப்புட்டுட்டு ...வயிறே சரியில்ல நண்பா.. ன்னுவான்.என்னிக்காவது 6 ரோட்டி சாப்புட���டுட்டு ...வயிறே சரியில்ல நண்பா..ன்னு லந்தைக்குடுப்பான். ஆனா அந்த கடை முதலாளி என்னைப்பாத்தாவது லேசா சிரிப்பான்..ஆனா சீனிவாசனைப்பாத்தா..முறைப்பான்.எங்களுக்கு காரணம் சரியா புரியலை..\nஏதோ குலதெய்வம் செஞ்ச புண்ணியம் எங்க வண்டி நல்லா ஓடிட்டிருந்தது. ஆனா எப்பவுமே அங்க பரிமாறுகிற பையனுக்கு எங்களை அப்புடி ஒண்ணும் பிடிக்காது.. ஏதோ அவன் சப்பாத்தில மண்ணள்ளி போட்டவங்க மாதிரியே நடத்துவான். அதெல்லாம் பாத்தா நடக்குமான்னு நாங்களும் அவனையே தாளிச்சுட்டுதான் வெளில வருவோம்..\nஇப்படித்தான் ஒரு நாள் எதேச்சையா ஒரு வட இந்திய நண்பன் அறிமுகமாகி..பழகி.. அவனுக்கும் சீனிவாசனுக்கும் வாக்குவாதம் வந்துடுச்சு..சாப்புடறதைப்பத்தி..அவன் சொன்னான்..\"நாங்கதான் நல்லா சமைப்போம் . நல்லா சாப்பிடுவோம்.. வலுவா இருப்போம்\" னு. நம்ம சீனிவாசனும் அதையே தமிழனோட குணம்தான்னு சொல்ல.. வாக்குவாதம் முத்தி..\nபஞ்சாயத்த ராம்தேவ் போஜன்வாலாவில் - ஒரு போட்டியா வச்சு தீத்துக்கறதுன்னு முடிவாச்சு..\nபோட்டி என்னன்னா..சீனிவாசனும்..அந்த மார்வாடிப்பையனும் சாப்புடறது. யார் அதிக ரோட்டி சாப்பிடறதுன்னுதான்.\n அது கடைக்காரருக்கு தெரியாது பாவம்.\nஅந்த சேட்டுப்பையன் பாவம்..ஒரு 7 ரோட்டிக்குமேல முக்குமுக்குன்னு முக்குறான்.. நம்ம ஹீரோ 15 ,16ன்னு கும்மு கும்முன்னு கும்முறான். டேய் \n\"இந்த போட்டிக்காக காலைல சாப்பிடலடா..அதான்..Unlimited தானே கண்டுக்காத \" அப்புடின்னான்..\nஅப்பதான்...(அதைக்கேட்டுக்கிட்டிருந்த) முதலாளி வேகமா அவன் முன்னாடி வந்து நின்னு ஆவேசமா சொன்னாரு...\n\" UNLIMITED க்கும் ஒரு LIMIT இருக்கு \nநானும் ரொம்ப நாளாவே பாத்துட்டிருகேன்.மொதல்ல வெளில போங்க.ஒங்க குரூப்புக்கே இனிமே சாப்பாடு கிடையாது..குறிப்பா உனக்கு கிடையாது. அதுக்கப்புறம் கோபத்துல ஹிந்தில என்னன்னமோ திட்டினாரு\nஅப்பவும் சீனிவாசன் கூசாம சொல்றான்.. \"தம்பீ தயிருல சக்கரை போட்டு கொண்டுவா.. தயிருல சக்கரை போட்டு கொண்டுவா..\n-அதுக்கப்புறம் நான் அந்தப்பக்கமே போகலை..\nஅடப் பாவிங்களா... அன்லிமிட்டுக்கே ஒரு லிமிட்' கண்டுபிடிக்க வைச்ச பெருமை உங்களுக்குதானாப்பா போய்ச் சேரணும்... :-))\nபாவம் அந்த ஆளு, இரத்தக் கொதிப்ப எகிற வைச்சிருக்கீங்க ஒவ்வொரு நாளும் உள்ளே போயி... ஆமா, இந்தக் கதை நிஜந்தானாவே :-P\n//ஆமா, இந்தக் கதை நிஜந்தானாவே //\nஆமா..ஆம��... சத்தியமான நிஜம்தான்..அந்த பயல் அனேகமா இதைப் படிச்சுட்டு..என்ன மாப்ள இப்புடி பண்ணிப்புட்டன்னு கேட்டாலும் கேப்பான்..\nஏண்டா என் போட்டோ போடலைன்னு..\nநல்லா எழுதறீங்க.பாராட்டுகள்.இப்பத்தான் ஒவ்வொன்னா படுச்சிட்டு வாரேன்.\nஅடப் பாவிங்களா... அன்லிமிட்டுக்கே ஒரு லிமிட்' கண்டுபிடிக்க வைச்ச பெருமை உங்களுக்குதானாப்பா போய்ச் சேரணும்... :-))\nஇதையும் விமர்சனம் பண்ணினா என்ன \nஅந்தக் கோரம் நடந்த நாள்..\nஉறவுகள் - பாகம் 2\nமறுபடியும் பெட்டி போச்சு....(போயே போச்சு...)\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2008/12/3.html", "date_download": "2019-08-20T11:49:29Z", "digest": "sha1:4I7YOCKQXU3F5TCKY7U4KAP2IYZLMZCC", "length": 15568, "nlines": 347, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: இயற்கை கொடையினைக்காப்போம் -3", "raw_content": "\nவான் மண்டலம் வழியின்றி அஞ்சும்\nநெருப்பு மட்டுமே உடலைக் கொஞ்சும் \nஆக ஆக அவர் சதை பிய்த்தெடுத்து\nஅது தரும் அவஸ்தை நீங்க\nபொன் கரங்கள் பற்றி நிற்போம்.\nநடக்கும் நிகழ்வுகளையும் எதிர் கால விளைவுகளையும் அருமையாக சொல்லி இருகீங்க\nகோர்வையாக அழகுத் தமிழில் சிக்கலான ஒரு இயற்கை வன்புணர்வை அழுத்தமாக இரடல் இல்லாமல் மூன்று பாகத்திலும் கொடுத்திருக்கிறாய், சுந்தர். நன்றி\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க\nமிக்க நன்றி தெகா அண்ணா\nஎல்லாம் உங்க அருளாசிதான் :)\nநறுக்-க்னு இருக்கு..ஒரு குற்றவுணர்ச்சி வருவதைத் தவிர்க்க முடியவில்லை\n��ற்ற மனைகள் யாவற்றிலும்மரங்கள் மட்டும் வளருங்கள் விவசாய நிலத்தை மட்டும்வாங்காமல் தவிருங்கள்விவசாய நிலத்தை மட்டும்வாங்காமல் தவிருங்கள்\nமுத்துலெட்சுமி-கயல்விழி December 10, 2008 at 11:45 AM\nநறுக்-க்னு இருக்கு..ஒரு குற்றவுணர்ச்சி வருவதைத் தவிர்க்க முடியவில்லை\nஆமாங்க குற்ற உணர்ச்சி வந்ததாலதான்\nதீவிரவாத(த்துக்கு) மருத்துவம்-பாகம் 2 - அட 100\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/09-1-samuel-06/", "date_download": "2019-08-20T13:11:04Z", "digest": "sha1:JF2TZ2CSTKBTC5D6PZX5R4WZFFBJVTDA", "length": 13019, "nlines": 34, "source_domain": "www.tamilbible.org", "title": "1 சாமுவேல் – அதிகாரம் 6 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\n1 சாமுவேல் – அதிகாரம் 6\n1 கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது.\n2 பின்பு பெலிஸ்தர் பூஜாசாரிகளையும் குறிசொல்லுகிறவர்களையும் அழைப்பித்து: கர்த்தருடைய பெட்டியைப் பற்றி நாங்கள் என்ன செய்யவேண்டும் அதை நாங்கள் எவ்விதமாய் அதின் ஸ்தானத்திற்கு அனுப்பிவிடலாம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்.\n3 அதற்கு அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நீங்கள் அனுப்பினால், அதை வெறுமையாய் அனுப்பாமல், குற்றநிவாரண காணிக்கையை எவ்விதத்திலும் அவருக்குச் செலுத்தவேண்டும்; அப்பொழுது நீங்கள் சொஸ்தமடைகிறதும் அல்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்தமுகாந்தரம் இன்னது என்றும் உங்களுக்குத் தெரியவரும் என்றார்கள்.\n4 அதற்கு அவர்கள்: குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள்: உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.\n5 ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்கள் தேவர்கள் மேலும், உங்கள் தேசத்தின் மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களை விட்டு விலகும்.\n6 எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினது போல, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவானேன் அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, ஜனங்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய் விட்டதும் இல்லையோ\n7 இப்போதும் நீங்கள் ஒரு புதுவண்டில் செய்து, நுகம்பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டு வந்துவிட்டு,\n8 பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்ற நிவாரணகாணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.\n9 அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.\n10 அந்த மனுஷர் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,\n11 கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டிலின்மேல் வைத்தார்கள்.\n12 அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியிலே செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக் கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்.\n13 பெத்ஷிமேசின் மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள்.\n14 அந்த வண்டில் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது; அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள்.\n15 லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றைய தினம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள்.\n16 பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றைய தினம் எக்ரோனுக்குத் திரும்பிப் போனார்கள்.\n17 பெலிஸ்தர் குற்றநிவாரணத்திற்காக, கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சுரூபங்களாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று,\n18 பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது.\n19 ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.\n20 இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார் பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி,\n21 கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர் கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்துக்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்.\n1 சாமுவேல் – அதிகாரம் 5\n1 சாமுவேல் – அதிகாரம் 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/04/08042017.html", "date_download": "2019-08-20T13:33:21Z", "digest": "sha1:EFTPBIZ7PQU5ZS3GNZHXLQFHPUODM3TC", "length": 20314, "nlines": 164, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சர்வ பாவ விமோசனம் தரும் சனி பிரதோஷ வழிபாடு !!! 08.04.2017", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் சர்வ பாவ விமோசனம் தரும் சனி பிரதோஷ வழிபாடு \nசனிப்பிரதோஷமான இன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபடுவது சகல தோஷங்களும், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் விலகும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.\nதோஷங்களை நீக்கும் நாளே பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் சிவபெருமானையும், நந்தியையும் வழிபட்டால் எல்லாவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை. சிவபெருமானை தேவர்கள் வழிபடுவதற்கு என்று ஒரு காலம் உண்டு. அதே போல மனிதர்கள் சிவனை வழிபடுவதற்காக அமையப்பெற்றதே பிரதோஷ காலம் ஆகும். இதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உரியது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களின் வழிபாட்டுக்குரியது என்கிறது புராணங் கள்.\nதேய்பிறை பிரதோஷங்கள் அனைத்தும் சிறப்பு மிக்கதாகும். பவுர்ணமிக்கு பிறகான தேய்பிறையில் வரும் சதுர்த்தி திதியை ‘சங்கடஹர சதுர்த்தி’ என்று அழைக் கிறோம். அதே போலவே தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் விரதம் இருப்பது நம்மவர்களின் வழக்கம். தேய்பிறையில் வரக் கூடிய திரயோதசி திதியைத்தான் ‘பிரதோஷம்’ என்கிறோம். இந்த நாள் எப்பொழுதும் மனிதர்களுக்காக உள்ளது. அதனால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சைவ சமயத்தைப் பொறுத்தவரை, பிரதோஷம் என்பது முக்கியமான விரதம் ஆகும்.\nபிற நாட்களில் சிவபெருமானை மட்டும் வணங்குவதே சிறப்புக்குரியது. ஆனால் பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவனோடு, நந்தியும் சேர்ந்து காட்சி தந்து அருள்பாலிப்பார். நந்தி பகவான் அந்த பிரதோஷ கால நேரத்தில் தன்னுடைய தவத்தை துறந்து ���ிட்டு மக்களுக்காக வேண்டியதை நிறைவேற்றக்கூடியவர். அதனால்தான் பிரதோஷ நாள் அன்று, நந்தியின் காதில் சிலர் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற ரகசியத்தைச் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.\nபிரதோஷ தினத்தில் எல்லா வேளைகளையும் உணவை தவிர்த்து விரதம் மேற்கொள்ள வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பிரதோஷ காலம் வரை, அதாவது மாலை 6 மணி வரை பிரதோஷ வழிபாட்டை முடித்து விட்டு உணவு உட்கொள்ளலாம். பொதுவாக பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால், நமது உடல் நலம் பெறுகிறது. அது ஒரு அற்புதமான வரத்தை வழங்கும் நாளாகும். ஏனென்றால் சந்திரன் சூரியனை நோக்கி பயணிக்கக்கூடிய காலகட்டம் அது. சிறப்பு மிகுந்த அந்த திரயோதசி திதியில் விரதம் இருந்தால் வாயுக்கோளாறு, வயிற்றுக்கோளாறு போன்றவை நீங்கும். உடல் நிலை, மனநிலை சீராகும். மன அழுத்தம் குறையும்.\nபிரதோஷ தினத்தன்று, சிவபெருமானுக்கும், நந்தியம்பெருமானுக்கும் கறந்த பசும் பால் கொடுத்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுப்பது விசேஷம். அது தவிர இளநீர் வழங்கியும் ஈசனை வழிபடலாம். சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும்.\nஇறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை, பசும்பால், இளநீர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து வழி படுங்கள். இந்தப் பொருட்களை விட, தும்பைப் பூ மாலை சூட்டி, சிவபெருமானை வழிபடுவது சகல தோஷங்களும், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் விலகும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.\n\"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்\n\"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி\nசிவன் அருள் பெறுவோமாக \" \nஓம் கம் கணபதயே நமஹ...\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழ��் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2010/04/blog-post_08.html", "date_download": "2019-08-20T11:46:51Z", "digest": "sha1:E2PYYGQKPMPRBORLLGTZFJXPFTHRMSP7", "length": 7130, "nlines": 215, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: மரமும் மனிதனும்", "raw_content": "\nவியாழன், 8 ஏப்ரல், 2010\nLabels: கவிதை, மரம், மனிதன்\nகொம்பு சாயாதவரை/ really amazing .\nதிகழ் வெள்ளி, ஏப்ரல் 09, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆராய்ச்சி அளவு - ஊக்கப் பேச்சு\nபித்தாக வைத்தவள் ---------------------------------- பார்த்துப் பார்த்து பார்க்க வைத்தாள் சிரித்துச் சிரித்து சிரிக்க வைத்தாள் பேச...\nவானம் பார்த்த பூமி ---------------------------------- வெதச்ச நெல்லு முளைக்கணும் முளைச்ச நெல்லு பரியணும் பரிஞ்ச நெல்லு பழுக்கணும் பழுத்துக் ...\nவிக்கிலீக்ஸ் ரகசியம் ----------------------------------- \" என��� மாமியார் எமகாதகி\" சொன்னவள் ரோஜா (மருமகள்) (111111: ரகசியம்) &q...\n66 - நகைச்சுவைக் கட்டுரை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2008/02/", "date_download": "2019-08-20T12:56:42Z", "digest": "sha1:OYNXARXUAS2WCWXLPUSTINRU65P5U5T2", "length": 86583, "nlines": 816, "source_domain": "hainalama.wordpress.com", "title": "பிப்ரவரி | 2008 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\n (Chickenpox) தினசரி குளியுங்கள், மருந்தும் சாப்பிடுங்கள்\n> அழகான இளம் பெண் அவள். கைதேர்ந்த சிற்பியால் கடைந்தெடுத்த பொற்சிலை போல இருப்பாள். எவருக்குமே அவளுடன் பேசிக் கொண்டிருப்பதில் மனநிறைவு ஏற்படும். அன்று அவள் வைத்தியசாலைக்கு வந்த போது, ஏற்கனவே காத்திருந்தவர்கள், தங்கள் நம்பரை விட்டுக் கொடுத்து அவளை உடனடியாகவே என்னிடம் உள்ளே அனுப்பி வைத்தனர்\nஅதற்குக் காரணம் அவள் மீதுள்ள அன்பும் அபிமானமும் அல்ல அருவருப்பினால் பல நாட்கள் குளிக்காத அழுக்கினாலும், வியர்வை நாற்றத்தினாலும், புண்கள் சீழ்ப் பிடித்திருந்ததாலும் அருகில் வைத்திருக்கப் பிடிக்காமல் உடனடியாகவே அனுப்பினர்.\nஅவளுக்குக் கொப்பளிப்பான் (Chickenpox)போட்டிருந்தது. மிக அதிகமாகப் போட்டதோடு சீழும் பிடித்து ஆளையே மாற்றியிருந்தது. அழகிய பொற்சிலை அலங்கோலமாக மாறியிருந்தது.\nகட்டிளம் பருவத்தினருக்கு கொப்பளிப்பான் வந்தால் பொதுவாக மோசமாகவே தாக்குவதுண்டு. அவள் சிறு வயதாக இருந்த காலத்தில் கொப்பளிப்பான் தடுப்பூசி அறிமுகமாகததால், போடப்படவில்லை. எனவே நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம். சரி அதை விடுங்கள். ஆனால் ஆரம்பத்திலேயே மருந்து சாப்பிட்டிருந்தால் நோயின் தாக்கத்தைக் குறைத்திருக்கலாம்.\n“ ஏன் மருந்து எடுக்க வரவில்லை” எனக் கேட்டேன்.\n“பக்கத்து வீட்டு அன்ரி மருந்து சாப்பிடக் கூடாது எண்டவ.”\n“அம்மன் வருத்தத்திற்கு மருந்து போடக் கூடாதாம்.”\n‘என்று தணியும் இந்த மூடநம்பிக்கை மோகம்’ என பாரதி போலப் பாடத் தோன்றியது.\nகொப்பளிப்பான் என்பது ஒரு வைரஸ் நோய். அது Varicell Zoster Virus என்ற கிருமி தொற்றுவதால்தான் ஏற்படுகிறதே ஒழிய தெய்வ சாபத்தால் அல்ல\nதெய்வங்கள் ஏன் மனிதனுக்கு நோயைக் கொடுத்து துன்பத்தை விளைவிக்கப் போகின்றன என நாம் பகுத்தறிவோடு சிந்திக்கப் பழகவில்லை.\nசூட்டு நோய் என்று பலரும் சொன்னாலும் கூட குளிர் காலங்களிலேயே அதிகம் பரவுகிறது. கடும் வெப்பத்தை அக் கிருமிகள் தாங்க முடியாததால்தான் வெப்ப காலங்களில் பரவுவது குறைவு.\nகொப்பளிப்பான் போட்ட குழந்தைகளை நீண்ட நாட்களுக்குப் பாடசாலை செல்ல அனுமதிக்க மாட்டார்கள். காரணம் மற்றவர்களுக்கும் தொற்றிவிடும் என்பதால். உண்மையில் இது வேகமாகப் பரவும் நோய்தான். ஆயினும் ஆரம்ப கட்டங்களிலேயே வேகமாகப் பரவும். அதாவது காய்ச்சல் வந்து கொப்பளங்கள் போட ஆரம்பிக்கும் நேரத்தில் மற்றவர்கள் எதிர்பாராத விதமாக சுவாசம் மூலம் தொற்றும். பின்பு கொப்பளங்களில் உள்ள நீரின் மூலமும் தொற்றும். கடைசிக் கொப்பளம் போட்ட 5 நாட்களின் பின் தொற்றுவதில்லை.\nகிருமி தொற்றினாலும் நோய் வெளிப்பட இரு வாரங்கள் வரை செல்லும். இது புரியாததால்தான் பலரும் கொப்பளங்கள் காயும் நேரத்தில்தான் மற்றவர்களுக்குத் தொற்றுகிறது என எண்ணுகிறார்கள். அதனால்தான் பாடசாலைக்கும் செல்வதை நீண்ட காலம் தவிர்க்கிறார்கள். இது தவறு.\nஅந்தப் பெண் செய்த இரண்டு தவறுகளால்தான் அவளது நோய் கடுமையாகியது.\nகொப்பளிப்பான் போட்ட இரண்டு நாட்களுக்குள் வைத்தியரிடம் சென்று Aciclovir போன்ற வைரஸ் கொல்லி மருந்து சாப்பிட்டிருந்தால் நோயின் தாக்கத்தை மிகவும் குறைத்திருக்கலாம். இந்த மருந்து சாப்பிடுவதால் எந்த வித ஆபத்தோ பக்க விளைவோ ஏற்படாது. நீண்ட காலமாகப் பாவனையில் இருந்து மிகவும் அனுபவப்பட்ட மருந்து.\n18 வயதிற்கு மேற்பட்டவர்களும், கர்ப்பணிப் பெண்களும் மருந்து சாப்பிட்டு நோயின் தாக்கத்தைக குறைப்பது மிகவும் முக்கியமாகும்.\nஇரண்டாவது தவறு குளிக்காதது ஆகும். கொப்பளிப்பான் நோயின் போது குளிப்பது அவசியம். குளிப்பதால் கொப்பளங்களில் பக்டிரியா கிருமி தொற்றி சீழ்ப் பிடிக்காது தடுக்கலாம். கிருமி தொற்றினால் காய்சல் அதிகரிக்கும். புண்கள் பெருத்து மறுக்கள் ஆழமாகப் போடும். நகச் சூட்டு வெந்நீரில் குளிப்பது நல்லது.\n“குளிர்மையான சாப்பாடுதான் சாப்பிட வேண்டுமா மாமிச உணவு சாப்பிடலாமா” என்றெல்லாம் கேட்பார்கள். எந்த வித சாப்பாட்டினாலும் நோய் பெருகாது. விரும்பியதைச் சாப்பிடலாம். ஆயினும் மத உணர்வுகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் முறித்து மாமிச உணவு சாப்பிடுவது அவசிமல்ல.\nஇந் நோய்க்கெதிரான தடுப்பு ஊசி இலங்கையில் பல வருடங்களாகக் கிடைக்கிறது. ஆயினும் அரச தடுப்பூசித் திட்டத்தில் இது அடங்கவில்லை. தனியார் துறையில்தான் போடப்படுகிறது.\n12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு ஊசி மட்டும் போட்டால் போதுமானது.\n12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு மாத இடைவெளியில் இரண்டு ஊசிகள் போடப்பட வேண்டும்.\nதடுப்பூசி போடுவதால் கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என தடுப்பூசித் தயார்ப்பாளர்கள் சொல்கிறார்கள்.\n>மரணத்தைப் புரிந்து கொள்ளாதவர்களின் மரணம்\n>வயதாகி அறளை பெயர்ந்த வாழ்வு பரிதாபத்திற்குரியது. நினைவு மங்கி, மறதி நிலையாகி செய்வது என்னவென்று புரியாது தடுமாறும் வாழ்வு கவலைக்குரியது. மற்றவர்களில் தங்கியிருக்க நேர்வதும் மற்றவர்களை தொல்லைக்கு உள்ளாக்குவதும் அவ்வாறு தொல்லை கொடுப்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதும் மனித உறவுச் சிக்கல்களை ஏற்படுத்தும். இது எவ்வளவு சிக்கலானது என்பது வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும்.\nஅவ்வாறு அறளை பெயர்ந்தவர்கள் அதற்குப் பின் நோயோடு எவ்வளவு காலம் வாழ்வார்கள். அல்லது வாழக் கூடும் அவர்களின் வாழ்வுக் காலத்தை எவை நிர்ணயிக்கின்றன. வயதா அவர்களின் வாழ்வுக் காலத்தை எவை நிர்ணயிக்கின்றன. வயதா ஆண் அல்லது பெண் என்ற பால் வித்தியாசமா ஆண் அல்லது பெண் என்ற பால் வித்தியாசமா மணமானவரா என்பதுடன் துணைவர் வாழ்கிறாரா என்பதா மணமானவரா என்பதுடன் துணைவர் வாழ்கிறாரா என்பதா கல்வித் தரம், சமூக ஏற்றத்தாழ்வு, வாழுமிடம், வேறு நோய்கள், வலதுகுறைதல் போன்ற காரணிகளும் அத்தகையோரது உயிர் வாழும் காலத்தை நிர்ணயிக்கின்றனவா என அறிதல் முக்கியமானது. இது பற்றிய ஆய்வு ஒன்றை http://www.bmj.com அண்மையில் வெளியிட்டிருந்தது.\nஅறளை பெயர்ந்தல் என்பது ஒரு முக்கிய பிரசினையாக உருவெடுத்து வருகிறது. 60 வயதிற்குள் மிக அரிதாகவே காணப்படும் இது 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே 5 சதவீதமாகவும் 80 வயதிற்கு மேல் 20 சதவீதமாகவும் உயர்கிறது. இத்தகையோராது தொகை 20 வருடங்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன. 2040 ஆம் ஆண்டளவில் அவர்களது எண்ணிக்கை 81 மில்லியனைத் தாண்டிவிடும் என்பதை அறியும் போது அது வீட்டிலும் சமூகத்திலும் தேசிய மட்டத்திலும் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை கற்பனை பண்ண முடியாதுள்ளது.\nஇவர்கள் நோயுற்ற பின் எவ்வளவு காலம் வாழ்வார்கள் என அறிந்தால் உறவினர்கள் பலவற்றைத் திட்டமிடக் கூடும்அல்லவா. உறவினர்கள் மட்டுமல்ல, வைத்தியர்கள், சமூக சேவையாளர் மற்றும் அரசாங்கங்களுக்கும் கூட அத் தகவல் உதவும். ஒருவருக்கு அறளை பெயர்தல் நோயுள்ளது என நோய் நிர்ணயம் செய்தபின் ஏறத்தாழ நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் உயிர் வாழ்வார்கள் என ஆய்வு கூறுகிறது. 65 வயதிற்கு மேற்பட்ட 13000 பேரை 1991 முதல் 2005 வரையான 14 வருடகாலத்தில் உள்ளடக்கிச் செய்யப்பட்ட முக்கிய ஆய்வு இது.\nஅறளை பெயர்ந்தவர்களில் பலவீனமான, மெல்லிய உடலுள்ளவர்கள் மிக விரைவாக மரணத்தைத் தழுவினார்கள். சராசரியாகப் பார்க்கும்போது பெண்கள் ஆண்களைவிட ஆறு மாதங்கள் கூடுதலாக வாழ்ந்தார்கள். வயது குறைந்த அறளை பெயர்ந்தவர்கள் கூடிய காலமும் வயது கூடிய அறளை பெயர்ந்தவர்கள் குறைந்த காலமும் வாழ்ந்தார்கள். குறிப்பாகச் சொல்வதானால் 65 முதல் 69 வயதிற்கிடையே அந்நோய்க்கு ஆளானவர்கள் 10.7 வருடங்கள் உயிர்வாழ 90 வயதிற்குமேல் நோய்க்கு ஆளாகும் போது 3.8 வருடங்களே வாழ்ந்தார்கள்.\nமாறாக, மணமானவரா, துணைவர் வாழ்கிறாரா என்பது கல்வித் தரம், சமூக ஏற்றத்தாழ்வு, வாழுமிடம் ஆகியவற்றிற்கும் அவர்கள் மரணத்தைத் தழுவும் காலத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையாம்.\nமரணத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் தமது மரணம் எப்போது வரும் என்பதைப் பற்றி யோசிக்காதிருக்கையில் மற்றவர்கள் அதில் அக்கறை காட்டுவது கேவலமானதாகத் தோன்றினாலும் நிஜ வாழ்விலும் மருத்துவ காரணங்களுக்காகவும் அதை தெரிந்திருப்பது அவசியமானதே.\nநெஞ்சைத் தொட்டு வாசகனுடன் நேரிற் பேசும் ஒரு நூல்\nPosted in நூல் அறிமுகம், மருத்துவரின் டயறி on 12/02/2008| 2 Comments »\n>டாக்டர் எம்.கே. முருகானந்தனின் “ஒரு டாக்டரின் டயரியில் இருந்து”\nடாக்டர் எம்.கே. முருகானந்தன் எழுதியிருக்கும் நலவியல் சார்ந்த ஒன்பது நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. அந்த நூல்கள் அனைத்திலும் அவர் முன்வைக்கும் நலவியல்சார் கருத்துக்களுடன் மெல்லியநகை, எள்ளல் என்பன இழையோடுவதைத் மிகக் குறிப்பாக நோக்கின் அவதானித்துக் கொள்ளலாம். இப்போது “ஒரு டாக்டரின் டயரியில் இருந்து…” என்னும் புதிய நூல் ஒன்று அவர் படைப்பாக வெளியிடப் பட்டிருக்கின்றது.\nநலவியல் சார்ந்த முன்னைய நூல்கள் போல் இந்த நூல் இல்லாதிருப்பினும், நலவியற்றுறை சார்ந்த டாக்டர் ஒருவரின் அனுபவ வெளிப்பாடாக இது அமைந்திருப்பதால் அத்துறையோடு தொடர்புபட்ட கருத்துக்கள் இங்கும் தவிர்க்க இயலாது இயல்பாக இடம் பெறுகின்றன. முன்னைய நூல்களில் மெல்லிய நகையும் எள்ளலுமாக வெளிப்பட்ட டாக்டரின் சமூக விமர்சனங்கள் இந்த நூலில் கடும் சீற்றத்துடன் அவர் இதயத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கின்றன.\nநலவியற்றுறைசார் நூல்களில், அத்துறை சார்ந்த கருத்துக்களுக்கப்பால் தமது எண்ணங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது தவித்த முருகானந்தன், தம்மை அடக்கி அடக்கி நகையும் எள்ளலுமாகச் சமூகத்தைக் குத்திக்காட்டுவதுடன் நின்றுவிடுகின்றார். தமது உணர்வுகளை வெளிக்காட்டுவதற்கு இந்த நூல் வெகுவாய்ப்பாக அமைந்து விட்டதால், அவரது இதயக் குமுறல் மிகுந்த சீற்றத்துடன் பீறிக் கொண்டு பாய்கின்றது. சீரழிந்த சமூகத்துடன் முரண்படுதல், அந்தச் சமூகத்தை விமர்சித்தல், நல்லதோர் சமுதாய உருவாக்கத்தைச் சுட்டி நிற்றல், அதற்காகச் செயற்படுத்தல் என்பன மானுட சமுதாயத்தை நேசிக்கும் மனிதநேயம் மிக்க ஒரு படைப்பாளியின் சிறப்பான குணவியல்புகள். ஓர் எழுத்தாளனின் சிருஷ்டி இலக்கியங்களுக்கூடாக அவனிடம் இருக்கும் இந்த இயல்புகள் வெளிப்படுத்துவதைக் காணலாம். அத்தகைய ஒரு வெளிப்பாட்டினை டாக்டரான முருகானந்தனின் இந்த நூலுக்கூடாகக் கண்டுகொள்ள முடிகின்றது.\nநலவியற்துறை சார்ந்த டாக்டராக இருக்கும் முருகானந்தனிடத்தில் ஆளுமை மிக்க ஆக்க இலக்கியகர்த்தா கரந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். டாக்டர் முருகானந்தன் எழுதியிருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினேழு கட்டுரைகள் அவரது பல அனுபவங்களைச் சொல்லுகின்றவைகளாக இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் பன்னிரண்டு கட்டுரைகள் முருகானந்தனின் ~யாழ் வடமராட்சி டயரியில் இருந்து 1986 – 1987 வரை சிரித்திரன் சஞ்சிகையில் பிரசுரமாகியிருக்கின்றன. ஏனைய ஐந்து கட்டுரைகள் பத்தாண்டு கால இடைவெளிக்குப் பின்னர், முருகானந்தனும் மல்லிகையும் யாழ்குடா நாட்டிலிருந்து கொழும்புக்கு இடம் பெயர்ந்த பிறகு, ‘கொமும்பு டயரி’ இல் இருந்து 1997 – 1999 வரை மல்லிகை மாசிகையிற் பிரசுரமாகியிருக்கின்���ன. இந்த இரண்டு டயரிகளையும் முருகானந்தன் எழுதியிருக்கும் காலம், பிரதேசம், சூழல், சஞ்சிகைகள் என்பன வேறுபடுகின்றன. குறிப்பிடப்பட்ட இந்த வேறுபாடுகளுக்கமைய, இந்த இரண்டு டயரிகளுலும் இடம்பெற்றுள்ள அனுபவங்களும் வேறுபடுகின்றன.\nவடபிரதேசத்தின் போர்க்காலச் சூழலிற் பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடக முதற் பன்னிரண்டு கட்டுரைகளும் காணப்படுகின்றன. டாக்டரும் ஒரு மனிதன். அவர் வாழும் சூழல் அவரையும் பாதிக்கச் செய்கின்றது. டாக்டர் முருகானந்தன் என்னும் மனிதனின் இதயமும், உணர்வுகளும், உணர்ச்சிகளும் அவரது முதற் பன்னிரண்டு கட்டுரைகளிலும் வெகுதீவிரத்தன்மையுடன் வெளிப்படுகின்றன.\nபல்வேறு குணவியல்புகள் கொண்ட மனிதர்களைத் தினமும் சந்திக்க, அவர்கள் சொல்லும் கருத்துக்களைப் பொறுமையாகச் செவிமடுக்க, டாக்டர்களாக இருக்கின்றவர்களுக்கு வாய்ப்புக் கிட்டுகின்றது. இவர்கள் தினந்தினம் சந்திக்கும் இந்த மனிதர்கள் எப்படியானவர்களாக இருக்கின்றார்கள் என்பதனை டாக்டர் முருகானந்தன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “கோபக்காரர்கள், சாந்தசொரூபிகள், அவசரக்காரர்கள், அழுதுவடிபவர்கள், நிதானமானவர்கள், துள்ளிக்கு (கொ)திப்பவர்கள் என எத்தனையோ வகையினரை வைத்தியர்களாகிய நாம் தினமும் காண்கின்றோம்” இத்தனை வகையான மனிதர்களின் தினசரிச் சந்திப்புக்கள் புதியபுதிய அனுபவங்களையே டாக்டர்களுக்கு எப்பொழுதும் வழங்குகின்றன. அறிவீனம், சுயநலம், சேவையை மதிக்காது அவமதிக்கும் குணம், பொய்மை, அடுத்தவர் பற்றிய அக்கறை இன்மை, பெற்றோரைப் பேணாது ஒதுக்கிவைக்கும் மிருகத்தனம், எல்லாம் அறிந்தவர் போன்ற அகம்பாவம், சமூக, கலாசரச் சீரழிவு, பொறுப்பின்மை, போலித்தனம், இலாபம் ஒன்றே நோக்கமாக கொண்ட கொலைச் செயல்கள் என்பனவற்றை தமது நடத்தைக் கோலங்களாகக் கொண்டு வாழும் மனிதர்களின் சந்திப்புக்கள் டாக்டர் முருகானந்தனுக்கு நிகழ்ந்திருக்கின்றன. அந்தச் சந்திப்புக்கள் அவர் பெற்ற அனுபவங்களாக இந்த நூலில் வெளிப்படுகின்றன.\nஇவைகள் இந்த நூலில் வெறும் செய்திகளாளக இடம் பெற்றிருக்கவில்லை. இந்த அனுபவங்களின் பாதிப்பினால் மேலெழும் மனிதநேயம் மிக்க குரலாக இவைகள் ஒலிக்கின்றன. வடபுலத்துப் போர்க்காலச் சூழல் அவரைக் கொதித்தெழச் செய்கின்றன. இந்த நூலில் இடம் பெற்றுள்ள பல கட்டுரைகளில் டாக்டரின் பேனா கொதிநிலையில் பொங்கி வழிந்திருப்பதைக் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இலாபம் ஒன்றினை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு கொஞ்சமும் மனிதாபிமானமற்ற வெறும் வியாபாரிகளாகப், பணம் பண்ணிக் கொண்டிருக்கும் கொலைகார மருந்து விற்பனையாளர்களை அடங்காத கோபத்துடன் சாடும் இடத்தில் முருகானந்தனின் உள்ளத்தில் பொங்கி எழும் சீற்றம் முழுவிச்சுடன் இவ்வாறு வெளிப்படுகின்றது. “ஆனால் …. இன்று…. எவருமே மருந்துக்கடை போட்டு விடலாம். வெறெந்தத் தொழிலிற்கும் லாயக்கற்றவர்கள் கூட, பசப்பு வார்த்தை பேசி விற்கத் தெரிந்தால் போதும். இன்று மண்ணெண்ணைக் கடைகளில் கூட மருந்துகள் விற்பனையாகின்றன. அமோகமாக கூவிக் கூவி விற்பனை செய்கிறார்கள் ஏனென்றால் மண்ணெண்ணை வியாபாரத்தை விட மருந்து வியாபாரம் லாபகரமானதாகிவிட்டது. எனவே தான் கேட்கிறேன்… மருந்து வியபாரிகளிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற கடவுளாலும் முடியுமா\nஇன்னோரிடத்திற் சமூக சிந்தனை அற்ற கல்விமானின் சந்திப்பின் வெளிப்பாடாக, “இவர்கள் எல்லாம் என்ன மனிதர்கள்… மக்கள்படும் இன்னல்களை… அவலங்களை… இழப்புக்களைப் புரியாமல் தந்தக் கோபுரத்தில் தங்களுக்குத் தாங்களாகவே தனி வாழ்க்கை வாழ்கின்றார்களா ” என மனம் குமுறுகின்றார். டாக்டர் முருகானந்தனின் ‘கொழும்பு டயரி’ இல் இருந்து (மல்லிகைக் கட்டுரைகள்) தொகுக்கப் பெற்ற கட்டுரைகள் காலமாற்றம், சூழல் மாற்றம், வாழ்க்கைமாற்றம் என்பவற்றால் முன்னைய நிலையிலிருந்து சற்றுச் சூடு தணிந்த அனுபவ வெளிப்பாடுகளாகப் பதிவாகி இருக்கின்றன. ஆயினும் நகையும் எள்ளலுமாக பழைமை பேண் மூடச் சமூகத்தை வேறு யாரும் குத்திக்காட்டாத அளவுக்கு விமர்சிக்கின்றன.\nபசுமலம் புனிதமானது. ஆறுமுகநாவலர் சொல்லி வைத்திருக்கும் அத்தனை கருத்துக்களும் தேவவாக்குகள் என மூடத்தனமான மதநம்பிக்கையுடன் வாழும் தமிழ் இந்து மக்களுக்கு தான் பட்ட அருவெறுப்பான அனுபவம் ஒன்றினைத் தமக்கே இயல்பான சுவைபடச் சொல்லுகின்றார். “நாவலர் பெருமான் அருளிய சைவவினாவிடையின் தாக்கம் தமிழ் நாட்டிலும் பரவியிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தபோதும், அவர் சொற்படி காலைக் கடன் கழிப்பது கண்டு பெருமையடைந்தேன்”\nமுருகானந்தனின் இந்த நூலானது பல பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. வாசகனிடத்தில் பல்வேறு உணர்வு நிலைகளைத் தொற்றவைக்கும் பாங்கினைக் கொண்டுள்ளது. இதனை ஆழ்ந்து படிக்கும் ஒருவாசகனுக்கு உடல் புல்லரிக்கும். வேதனை தோன்றும், வெறுப்புண்டாகும். அருவெருப்புத் தோன்றும், கோபம் கொப்பளிக்கும். சுகானுபவம் கொடுக்கும். முருகானந்தன் தான் பெற்ற வேறுபட்ட உணர்வு நிலைகள் அனைத்தையும் தேர்ந்த கலை நுட்பத்துடன் தந்திருக்கின்றார். அந்த வழங்கல் வாசகனைப் போய்த் தொற்றிக் கொள்ளும் வனப்பு அவர் எழுத்தில் கைவந்திருக்கின்றது.\nதான் அனுபவப்பட்ட சம்பவங்களை நேர்த்தியாக விளக்குவதற்கு இடையிடையே சில குட்டிக்கதைகள், கருத்தைக் கவரும் பொருத்தமான புத்தம் புதிய உவமைகள் என வேண்டிய இடங்களில் இவ்வாறு தருகின்றார். (டாக்டர்) ~~’முறுக்கி விடப்பட்ட மெஷின்’ ~~’ஈரல் அழற்சிக்காரன் போல் உப்பி ஊதிய முகம்’ ~~’காற்றைக் குடித்து உப்பி ஊதிக் குடல் வெடித்துச் செத்த தவளை போல்’, “உள்ளி, எண்ணெய்க்குள் விழுந்த எலிபோல், ஊறி உப்பிக்கிடந்தது” இந்தகைய நயமான உவமைகள் வாசகன் நெஞ்சைத் தொடுகின்றன.\nஇவைகள் மாத்திரமல்லாது கவனத்தைப் பட்டென்று ஈர்க்கும் நவீன சொற்றொடர்களும், சுவார்சியமாகச் சொல்லி இதயத்தில் சுருக்கென்று குத்தி நிறுத்தும் உரையாடல் பாங்கான எழுத்தும் இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன.\n01. “பத்தியம் என்ன டொக்டர்” “பத்தியம் எண்டு ஒண்டும் உங்களுக்கு இல்லை. உங்களைக் கவனிக்கிறதைவிட உங்களைக் கடிச்ச அந்த நாயைத்தான் கவனமாகப் பராமரிக்க வேணும்.”\n02. “இரவு உடையுடன் புன்னகை போர்த்துக் கொண்டு நின்றிருந்தாள்”\n03. “எப்போழுதோ அந்தப் பிள்ளை மூக்கினுள் விளையாட்டாக வைத்து மறந்துவிட்ட அந்த ரப்பர் துண்டு எவ்வளவோ வீண் அலைச்சல்களுக்கும் சஞ்சலத்திற்குப், பணச்செலசிற்கும் பிறகு அப்பாவி போல் அமைதியாகக் கிடந்தது”\n04. “தமது மருத்துவ அறிவைக் கறள்கட்ட விடாமல் பட்டை தீட்டிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் இன்றைய டாக்டர்கள்”\n05. “சுய வைத்தியம் ஜீவநாசினி”\n06. “இராட்சத அலுமீனியக் கழுகுகள்”\n07. “வேதனைச் சாறாக டெலிபோன் சிந்தியது”\nமுருகானந்தனின் எழுத்துக்களில் ஒரு டாக்டருக்குரிய அவதானிப்பு மாத்திரமல்லாது ஒரு கலைஞனுக்குரிய நேர்த்தியான கூர்ந்த பார்வை இந்த நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள��ல் தெற்றெனப் புலப்படுகின்றது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சினிமா உலகில் ஒர் உந்தக் கலைஞன். சிறந்த சுய சிந்தனையாளன். மனிதர்களை இனங்காண்பதற்கு, அவர்கள் சிரிக்கும் பாணி எப்படி இருக்கும் என அவர் வகைப்படுத்திக் காட்டியுள்ளார். சினிமாப்பாடல் ஒன்றின் மூலம் அதனைப் பதிவு செய்து வைத்துள்ளார். டாக்டர் முருகானந்தன் எச்சில் துப்பும் முறைகள் எவையெவையென வகைப்படுத்திக் காட்டுவது ஒரு தனி அழகு. “கொர் என்ற சத்தத்துடன் தொண்டைக்குள் இருப்பதைக் காறியெடுத்து நூனி நாக்குக்கு கொண்டு வந்து ஆரவாரமாகத் துப்புவது ஒருவகை. துப் துப்பென அடுக்கடுக்கான தொடர் செய்கைகளாக அலட்டாமல் துப்புவது இன்னுமொருவகை. அசிங்கத்தைப் பார்த்ததும், அசிங்கத்தைப் போல் வெறுக்கும் ஒருவரைக் கண்டு முகம் கோணி வன்மத்துடன் துப்புவது விசேடரகம். ரஜனியின் சிகரட் ஸ்டைல்போல ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் உதடுகளின் நடுவே வைத்து இடைவெளிக் குள்ளால் நசுக்கிடாமல் துப்புவது மன்மதரகம்”\nதமிழர் சமுதாயத்தின் பாரம்பரியங்கள், பண்பாடுகள், வாழ்க்கை முறைகள் என்பன பற்றி இந்த நூலில் இடம் பெற்றுள்ள சில கட்டுரைகள் எடுத்துச் சொல்லுகின்றன. வாழ்வின் உயிர் முச்சாகக் சிக்கனம் பேணி வாழ்ந்து வந்து யாழ்பாணத்தார் ஒரு புதுமணப் பெண்ணைத் தோ்ந்தெடுக்கும் போது, எத்தகைய பரிசோதனைகளை நடத்தினார்கள் என்பதனை முருகானந்தன் விவரமாக எடுத்துச் சொல்லிருக்கின்றார், போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத் தழிழ்ச் சமூகத்தின் அவலமான சமூக பொருளாதார நிலைகள் மிகக் குறுகிய இரண்டொரு வாக்கியங்களினால் மிகத் துல்லியமாகப் புலப்படுத்தப்படுகின்றன. இதற்கு நல்லதொரு உதாரணமாக ஷெல் அடிபட்டு இறந்து போன ஒரே தம்பி பற்றிய குறிப்பு, “என்ன பரிதாபம் ஐந்து மணமாகாத பெண்களுக்கு ஓரே தம்பி. குடும்பத்தின் நிரந்தர ‘வைப்புப்பணம்’ என நம்பினார்கள்” என்று மிக ஆழமாக நெஞ்சை தொட்டு கண்கலங்க வைப்பதுடன் யாழ்ப்பாணத்து வாழ்வியல் நிலையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றார்.\nஇந்த நூலில் இடம் பெற்றுள்ள பல கட்டுரைகள் நல்ல சிறுகதைகளாகப் படைக்கப்படத் தகுந்தவை. கட்டுரைகள் சிலவற்றின் முடிவு சிறுகதையை நிறைவு செய்வது போல நெஞ்சிற்பதிகின்றன. சம்பவச் சித்திரிப்புகள் சிறுகதைகளாக ஒளிருகின்றன. உ��்மையில் இதுவொரு கட்டுரை நூல்தானா என்னும் ஐயம் நெஞ்சில் எழுதுகின்றது.\nடாக்டர் முருகானந்தன் தரமான சிறுகதைகளைப் படைக்கும் ஆற்றல் மிகுந்த எழுத்தாளர். ஆயினும் தமது நேரடி அனுபவங்களைக் கட்டுரைகள் என்ற பெயரில் ஆக்கித் தந்திடுக்கின்றார். கட்டுரைகள் என்றால் அவை இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் பழைய வாய்பாட்டு மரபிலிருந்து விடுபட்டு, சிறுகதை இயல்புகளை உள்வாங்கி, உரைநடை கலந்து இலக்கிய நயத்துடன் சுவைபட வழங்கி இருக்கின்றார்.\nடாக்டர் முருகாநந்தன் தாம் பெற்ற அனுபவங்களை மாத்திரம் இனிக்கச் சொல்லி வைத்து சமூக அவலங்களில் இருந்து மெல்ல விலகிப் போய்விடவில்லை. தனக்குக் கிடைத்துள்ள சம்பவ அனுபவங்கள் சார்ந்து சமூக நிலைப்பட்ட கருத்துக்களையும், சமூக விமர்சனங்களையும் பொறுப்புடன் முன்வைக்கின்றார். ஆக்கிரோசம் மிக்க ஒர் ஆக்க இலக்கிய கர்த்தாபோல் ஒரு சமூகப் போராளியாகத் தம்மை வெளிப்படுத்துகின்றார்.\nகட்டுரை அனைத்தும் சொந்த அனுபவங்கள் என்பதால் தவிர்க்க இயலாது தற்சார்புக் கட்டுரைகளாக இருப்பது இவற்றின் பொதுத்தன்மையாக காணப்படுகின்றது. ஆனால், “கொள்ளையர்கள் + கொலைஞர்கள் = ”என்னும் கட்டுரை குறிப்பிட்ட அந்தத் தற்சார்புத் தன்மை அற்றதாக அமைந்து விடுகின்றது. சொந்த அனுபவம் என்னும் முத்திரையை அது பெறத் தவறி விடுகின்றது. “நடுநிசி அழைப்பார்கள்” என்னும் கட்டுரைத் தலைப்பு கருத்துத் தெளிவைக் கொடுக்கவில்லை என்றே சொல்லாம். நடுநிசியில் அமைப்பார்கள், நடுநிசி அழைப்பாளர்கள், நடுநிசி, அழைப்பார்கள் என ஏதோவொருவகையில் தெளிவாக இத்தலைப்பினை இட்டிருக்கலாம் போலத் தோன்றுகின்றது.\nமல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூல், மல்லிகைப் பந்தல் வெளியீடுகளுள் வித்தியாசமான ஒன்றாக விளங்குகின்றது. இந்நூலின் அட்டைப்படத்தினைத் தமிழ்நாட்டு முன்னணி ஓவியர் அமுதோன் சிறப்பாக, கவர்ச்சியாக வரைந்துள்ளார். அதனால் Doctor என்னும் ஆங்கிலச் சொல் தமிழ்நாட்டு வழக்குப்போல “டாக்டர்” என அட்டையில் இடம் பெற்றுள்ளது. நூலின் உள்ளே நுழைந்தால் “டாக்டர்” எனவும் “டொக்டர்” எனவும் குழப்பமாக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழப்பத்துக்கெல்லாம் ஓவியர் அமுதோன் வழிசமைத்து விட்டார் போலத் தோன்றுகின்றது.\nநெஞ்சைத் தொட்டு வாசகனுடன் நேரிற்பேசும் இந்த நூல் உடல்நலவியல், அகநலவியல், மனித நடத்தைகள் பற்றியெல்லாம் சமூக அக்கறையுடன், கலைநயம் ததும்பப் பேசுகின்றது. இதனைப் படிப்பதே பயனுள்ள நல்ல சுபானுபவந்தான்.\nபெப்பிரவரி 2004ல் இந் நூல் வெளியானபோது எழுதப்பட்ட விமரிசனம்\n201-1/1, சிறி கதிரேசன் வீதி\n>வயதானவர்களின் பிரஸர் எவ்வளவாக இருக்க வேண்டும்\n>‘ஐயா ராத்திரி பாத்ரூம் போகையுக்கை விழுந்து போனார். பிரஸர் கூடிப்போச்சோ எண்டு பாருங்கோ’ என்றாள் தள்ளாடிக்கொண்டு வந்த தனது எண்பது வயது தாண்டிய தகப்பனைக் கூட்டிக் கொண்டு வந்த மகள். ‘ஏன் இவருக்கு பிரஸர் இருக்கோ’ என நான் கேட்கவும் ‘ஹய் பிரஸர் இருந்தது. HCT பாதி காலையிலும், எனலாபிரில் (Enalapril) மருந்து இரவிலும் வழக்கமாகப் போடுகிறவர்’.\nசோர்வாக இருந்தபோதும் ஐயாவின் நாடித்துடிப்பு சீராக இருந்தது. உடல் ஆரோக்கியமும் பொதுவாக நல்லாக இருந்தது. பிரஸரையும் அளந்து பார்த்தேன். ‘காலையிலை போடுற ர்ஊவு மருந்தை நிப்பாட்டுங்கோ. இரவிலை போடுற எனலாபிரில் (Enalapril) மருந்தை காலை பாதி இரவு பாதியாகக் குறையுங்கோ’ என்று மகளிடம் சொன்னேன்.\n‘ஐயாவுக்கு பிரஸர் கூடித்தான்; தலைச்சுத்து வந்து விழுந்திட்டார் எண்டு நினைச்சம். நீங்கள் பிரஸர் மருந்தைக் குறைக்கச் சொல்லுறியள்.’ அவளது உரையாடலில் ஐயம் தொனிப்பட்டது. ‘அவருக்கு பிரஸர் 120/80லை இருக்கு’ என்று நான் சொல்லியதும், ‘அது நோர்மல்தானே ஏன் குளிசையைக் குறைப்பான்’ எனக் கேட்டாள். ஒரளவு விபரம் தெரிந்த பெண் என்பது புரிந்தது. எனவே விளக்கமாகச் சொல்ல முனைந்தேன்.\nவயதானவர்களின் பிரஸர் அதிலும் முக்கியமாக 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் எவ்வளவாக இருக்க வேண்டும் என்பது பற்றி பல வாதப்பிரதிவாதங்கள் இருக்கின்றன. அதிலும் முக்கியமாக 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதில் கருத்தொருமைப்பாடு இருக்கவில்லை.\nஇவர்களது பிரஸரை மிகவும் குறைத்தால் அவர்கள் விழுவது அதிகரிக்கக் கூடும். அத்தோடு பக்கவாதம், மனக்குழப்பம், மனச்சோர்வு போன்றனவும் ஏற்படக் கூடும். அதனால்; ஓரளவுக்கு மேல் குறைக்கக் கூடாது என்பதும் முக்கியமானது. அத்துடன் பிரஸர் சற்று அதிகமாக இருப்பது அவர்களது சராசரி சீவிய காலத்தையும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் அவர்களது பிரஸர் குறை���ாக இருப்பது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கின்றன என வேறு சில ஆய்வுகள் கூறின.\nஅப்படியாயின் அவர்களது பிரஸர் எவ்வளவாக இருக்க வேண்டும்\nடாக்டர் ஓட்ஸ் குழவினர் 80 வயதிற்கு மேற்பட்ட பிரஸர் நோயுள்ள 4071 பேரின் சீவிய காலத்தை 5 வருட காலத்திற்கு ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அவர்களது ஆய்வின் பெறுபேறுகளை முழுமையாக இங்கு சொல்ல வேண்டியதில்லை என்ற போதும் அவர்கள் சிபார்சு செய்கின்ற இறுதி முடிவு முக்கியமானது. 80 வயதிற்கு மேற்பட்டவர்களின் பிரஸரை 140/90 க்கு மேல் குறைத்தால் அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக மரணத்தை அடைவதற்கான சாத்தியம் அதிகம் என்கிறார்கள்.\nஅவர்கள் விரைவில் மரணமடைவதற்கு சமநிலை தழும்புவதும், விழுவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகளும், மருந்துகளின் பக்கவிளைவுகளும் காரணமாக இருக்கலாம் என அவர்கள் கருதுகிறார்கள். மாறாக அவர்களது பிரஸர் 140/90 க்குக் கூடுதலாக இருந்தால் உடலுறுப்புகளுக்கான இரத்த ஓட்டம் குறைவின்றி இருப்பதால் வாழ்வதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.\nஇதைப் படித்தவுடன் உங்கள் 80 வயதிற்கு மேற்பட்ட ஐயா, அம்மா, மாமா, மாமி போன்றவர்களின் பிரஸர் மருந்தை உடனடியாக நிறுத்த வேண்டாம். சில பிரஸர் மருந்துகள் இருதய மற்றும் சிறுநீரக பாதுகாப்பு போன்ற வேறு பல காரணங்களுக்காகவும் கொடுக்கப்படுகின்றன. எனவே உங்கள் வழமையான வைத்தியரின் ஆலோசனையின்றி மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டாம்.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nஅழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி - சில சரும நோய்கள்\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nசுயஇன்பம் - கெட்ட வார்த்தை, ஆபத்தான செயலும் கூடவா\nநகத்தடி இரத்தக் கண்டல் (subungal Hematoma)\n வெட்கப்படாமல் வெளிப்படையாக மருத்துவரிடம் பேசுங்கள் - வெள்ளைபடுதல்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nபுளியங்கியான் சிதம்பர விநாயகர், வைரவர், முச்சந்தி விநாயகர்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக��� கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் எதிரொலி கேள்வி பதில் கவிதை குறுந்தகவல் சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manidam.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-08-20T12:55:34Z", "digest": "sha1:RN6UPFL5B4CTNXN4XDPBOCRSBGNA74EU", "length": 6688, "nlines": 105, "source_domain": "manidam.wordpress.com", "title": "தூக்கு | மனிதம்", "raw_content": "\nகண்ணியமாய் காதல் செய்தவள் நீயடி,\nகொவ்வை இதழ்களால் கொஞ்சியவள் நீயடி,\nஅன்பிற்கு அகராதி தந்தவள் நீயடி,\nகாலம்மறந்து கதை பேசியவள் நீயடி,\nகவிதைக்கு கரு தந்தவள் நீயடி,\nகாட்டாறுக்கு கரை போட்டவள் நீயடி,\nபிழைகளை சரி செய்தவள் நீயடி,\nஇலக்கணமாய் இயங்கச் செய்தவள் நீயடி,\nஇறுகிய மனதை இளக்கியவள் நீயடி,\nபாறைக்குள் நுழைந்த தேரையும் நீயடி,\nபாய்ச்சலை பக்குவப் படுத்தியவள் நீயடி,\nவாலிப-வானுக்குள் வந்த வசீகரநிலா நீயடி,\nவில்லேந்திப் பார்வையில் வீழ்த்தியவள் நீயடி,\nநித்திரையில் சொப்பனமாய் வாழ்ந்தவள் நீயடி,\nகண் மூடினால் கனவாய் நீயடி,\nமதி மயக்கிய மங்கையும் நீயடி,\nவிழிகளுக்கு வலி வழங்கியதும் நீயடி,\nதுடிக்கும் இதயத்தை தூக்கிலிட்டதும் நீயடி,\nகல்லறையை முடிவுரையாய் முடித்ததும் நீயடி,\nமுடிந்த பின்பு துடிப்பதும் நீயடி.\nகுறிச்சொற்கள்: அகராதி, அன்பு, இதயம், இதழ், இயக்கம், இறுக்கம், இலக்கணம், இளக்கி, கண், கண்ணியம், கதை, கனவு, கரு, கரை, கல்லறை, கவிதை, காட்டாறு, காதல், காலம், கொஞ்சி, கொவ்வை இதழ்கள், சரி, சொப்பனம், துடிப்பு, தூக்கிலிட்டது, தூக்கு, தேரை, நித்திரை, நிலா, நீ, நீயடி, பக்குவம், பாய்ச்சல், பார்வை, பாறை, பிழை, பேசி, மங்கை, மதி, மனது, மயக்கம், முடிவுரை, மூடி, வசீகரம், வலி, வான், வாலிபம், வில், விழி, வீழ்ச்சி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த\nஅடிமை அன்னை அன்பு அப்பா அமிர்தம் அம்மா அழகு அவள் ஆடை ஆயிரம் இதயம் இனம் இயற்கை இறப்பு இளமை உணர்வு உண்மை உதடு உயிர் உரிமை உறவு கடன் கடமை கடவுள் கண் கண்ணீர் கதை கனவு கர��வறை கலை கல்லூரி கவலை கவிஞன் கவிதை காதலி காதல் காமம் காரணம் காற்று காலம் கை சிந்தனை சுகம் சுமை தண்ணீர் தென்றல் தெரியாது தோல்வி நட்பு நித்திரை நீ பயணம் பாதை பார்வை பிணம் பிழை பெண் மகிழ்ச்சி மணம் மனம் மரணம் முகம் முகவரி மௌனம் வலி வார்த்தை வாழ்க்கை விதி விதை விளையாட்டு விவசாயம் வீரம் வெட்கம் வெற்றி வேட்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-08-20T13:00:40Z", "digest": "sha1:TSWRNVBN2EUKBEJBPOYJQRTS26FJ7BMT", "length": 5287, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வானியல் அலகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1 வானியல் அலகு =\nஅமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்\nவானியல் அலகு (astronomical unit, AU அல்லது ua) என்பது ஒரு நீள அலகு. இது அண்ணளவாக பூமியில் இருந்து சூரியன் வரையான தூரத்திற்குச் சமமாகும். வானியல் அலகின் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நீளம் 149 597 870 691 ± 30 மீட்டர்கள் (150 மில்லியன் கிலோமீட்டர்கள் அல்லது 93 மில்லியன் மைல்கள்) ஆகும்.\n1976 இல் பன்னாட்டு வானியல் கழகம் வானியல் அலகுக்கான புதிய வரவைத் தந்தது. இதன் படி, 365.2568983 நாட்கள் சுற்றுக்காலம் கொண்டதும், சூரியனின் வட்டப் பாதையில் சுழலும் புறக்கணிக்கத்தக்க திணிவு கொண்டதுமான துணிக்கை ஒன்றிலிருந்து சூரியனின் நடுப் புள்ளி வரையுமான தூரம் ஒரு வானியல் அலகு என வரையறுக்கப்பட்டது. இந்த வரைவு பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான சராசரித் தூரத்தை விட சிறிது குறைவானதாகும்.\nபூமி, சூரியனில் இருந்து 1.00 ± 0.02 AU தூரத்தில் உள்ளது.\nசந்திரன் பூமியில் இருந்து 0.0026 ± 0.0001 AU தூரத்தில் உள்ளது.\nசெவ்வாய் சூரியனில் இருந்து 1.52 ± 0.14 AU தூரத்தில் உள்ளது.\nவியாழன் சூரியனில் இருந்து 5.20 ± 0.05 AU தூரத்தில் உள்ளது.\nபுளூட்டோ சூரியனில் இருந்து 39.5 ± 9.8 AU தூரத்தில் உள்ளது.\nதூரங்கள் இங்கு சராசரித் தூரங்கள் ஆகும்.\n1 Au ≈ 8.317 ஒளி நிமிடங்கள்\n1 Au ≈ 499 ஒளி-செக்கன்கள்\n1 ஒளி-செக்கன் ≈ 0.002 AU\n1 கிகாமீட்டர் ≈ 0.007 AU\n1 ஒளி-நிமிடம் ≈ 0.120 AU\n1 டெராமீட்டர் ≈ 6.685 AU\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/samsung-galaxy-m40-7301/competitors/", "date_download": "2019-08-20T12:25:21Z", "digest": "sha1:QWUYQM2IBX3FJHLX4DWDI7EBQQ23KPMD", "length": 6264, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "சாம்சங் கேலக்ஸி M40 போட்டியாளர்கள் மற்றும் போட்டிகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கேலக்ஸி M40 »\nசாம்சங் கேலக்ஸி M40 போட்டியாளர்கள்\n6 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n32 MP + 5 MP டூயல் கேமரா\n6 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n48 MP + 8 MP டூயல் கேமரா\n6 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n32 MP + 5 MP டூயல் கேமரா\n8 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n48 MP + 8 MP டூயல் கேமரா\n6 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n32 MP + 5 MP டூயல் கேமரா\n6 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n48 MP + 8 MP டூயல் கேமரா\n6 GB ரேம் / 128 GB சேமிப்புதிறன்\n32 MP + 5 MP டூயல் கேமரா\n6 GB ரேம் / 64 GB சேமிப்புதிறன்\n48 MP + 13 MP டூயல் கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://mytamilpeople.blogspot.com/2010/01/blog-post_22.html", "date_download": "2019-08-20T13:15:35Z", "digest": "sha1:CDSVTNO4T3AOU3JWMZTLJNVW6RTNWDRD", "length": 33818, "nlines": 124, "source_domain": "mytamilpeople.blogspot.com", "title": "டி.வி. வாங்கப் போறீங்களா? எல்சிடியா? பிளாஸ்மாவா? - தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nதீபாவளி மற்றும் பண்டிகைக் காலங்களில் வீட்டிற்கு மகிழ்ச்சி சேர்க்கும் பொருட்களை வாங்குவது நம் பழக்கமாகும். அந்த வகையில் டிவி வாங்கப் பலரும் திட்டமிட்டிருப்பீர்கள். இப்போது பழைய மாடல் சி.ஆர்.டி. வகை வாங்குவது குறைந்து, ப்ளாட் பேனல் டிவிக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது. இந்த வகையில் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பிளாஸ்மா டிவிக்கள் மார்க்கட்டில் உள்ளன. இதில் அதிகம் உள்ளது எல்.சி.டி. டிவிதான். ஆனால் சில கடைகளில் நம்மைப் பல்வேறு சொற்களைச் சொல்லி குழப்பி விடுகிறார்கள். எனவே ப்ளாட் பேனல் டிவி வாங்குவதில் எதனை வாங்கலாம் என்று பார்ப்போம்.\nமுதலில் நாம் வாங்க இருக்கும் டிவியின் அளவை அதன் திரை அளவை வைத்துத்தான் கூறுகிறார்கள். பணம் உள்ளது என்பதற்காக மிகப் பெரிய திரை உள்ளதை வாங்கக்கூடாது. அல்லது பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்பதற்காக மிகச் சிறிய திரை உள்ளதை வாங்கக்கூடாது.\nசரியான திரை அளவு என்பது டிவியை வைத்துப் பார்க்க இருக்கும் அறையின் விஸ்தீரணத்தைப் பொறுத்தது. நாம் எவ்வளவு தூரத்தில் வைத்து வாங்க இருக்கும் டிவியை இயக்கிப் பார்க்கப் போகிறோம் என்பதே, அந்த டிவியின் திரை அளவினை நிர்ணயம் செய்திடும். திரையின் அளவை (அங்குலத்தில்) 1.8 ஆல் பெருக்கி���ால், உங்கள் டிவியைக் கண்டு ரசிக்க நீங்கள் எவ்வளவு தூரத்தில் அமரலாம் என்பது தெரிய வரும். எடுத்துக் காட்டாக 32 அங்குல டிவி எனில், அதனைப் பார்க்க அமரும் தூரம் 5 அடியாகும். பெரிய அறையில் சிறிய அளவிலான டிவியையும், சிறிய அளவிலான அறையில் பெரிய டிவியையும் வைத்துப் பார்ப்பது கூடாது.\nஅனைத்து நாடுகளிலும் இது குறித்து பட்டிமன்றம் நடக்காத குறையாக கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றன. ஒவ்வொன்றும் ஒரு தொழில் நுட்பத்தைக் குறிக்கின்றன. ஒவ்வொன்றும் மற்றவற்றைக் காட்டிலும் சிறந்தது என்பதற்கான வாதங்கள் எடுத்து வைக்கப்படுகின்றன.\nபொதுவாக 42 அங்குல அகலத் திரை வரை எல்.சி.டி. டிவி மற்றதைக் காட்டிலும் சிறந்தது என்றும் , அதைக் காட்டிலும் பெரிய அளவிலான டிவிக்குச் செல்கையில் பிளாஸ்மா டிவி சரியானது என்றும் சொல்கின்றனர். இது தொழில் நுட்பத்தின் அடிப்படையில் சொல்லப் பட்ட பழைய தகவல்கள். இப்போது தொடர்ந்து இந்த இரண்டு தொழில் நுட்பங்களும் மாறி வருவதனால், இந்த கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டிய தில்லை. இதில் இரண்டு நிரூபிக்கப்பட்ட தகவல்களை மனதில் கொள்ள வேண்டும். நன்றாக வெளிச்சம் கொண்ட அறைகளில் எல்.சி.டி. டிவி சிறப்பாகச் செயல்படும்.\nபிளாஸ்மா டிவிக்கள் ஸ்போர்ட்ஸ் போன்ற வேகமான இமேஜஸ் கொண்ட காட்சிகளைச் சிறப்பாகக் காட்டும். இரண்டு வகை டிவிக்களும் பயன்படும் வாழ்நாள் ஒரே அளவுதான். இந்த போட்டியில் புதிதாக வந்துள்ளது எல்.இ.டி. டிவி. இது ஒரு எல்.சி.டி. டிவி; ஆனால் இதற்கான பேக் லைட்டிங் எல்.இ.டி.யால் வழங்கப்படுகிறது. இந்த எல்.இ.டிக்களுக்கெல்லாம் கூடுதலாகச் செலவழித்துக் கொண்டிருக்க வேண்டாம். எனவே மீதமிருக்கும் இரண்டில் எது வாங்கலாம் இரண்டு வகையையும் பல்வேறு வெளிச்சங்களில் போட்டுப் பார்த்து உங்களுக்குப் பிடித்ததனை வாங்கலாம்.\nஅடுத்து இன்னொரு தகவலையும் சொல்கின்றனர். அது எச்.டி. ரெடி டிவி (HD Ready TV) மற்றும் புல் எச்.டி. டிவி (Full HD) நம்மை அதிகம் குழப்புவது இந்த வகைகள் தான். எச்.டி. ரெடி டிவிக்களின் திரை ரெசல்யூசன் 1366 x 768 அல்லது 1366 x 768 பிக்ஸெல்கள் இருக்கும். Full HD டிவியில் 1920 x 1080 பிக்ஸெல்கள் இருக்கும். நீங்கள் எச்.டி. வீடியோ வகை படங்கள் எக்ஸ் பாக்ஸ் 360, புளு–ரே, பி.எஸ்.3, உயர்வகை மீடியா பிளேயர்கள், எச்.டி. சாடலைட் பாக்ஸ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த��வதாக இருந்தால் Full HD டிவி வாங்கவும்.\nஇவ்வாறு இல்லாமல், உங்கள் நோக்கம் சாடலைட் டிவி இணைப்பில் பொழுது போக்கு நிகழ்வுகள் மற்றும் சினிமா பார்ப்பதாக இருந்தால் HD Ready TV போதும்.\nநம் ஊரில் இயங்கும் டி.டி. எச். ஆப்பரேட்டர்கள் நேரடியாகத் தரும் டிவி நிகழ்ச்சிகள் இணைப்பு அனைத்தும், சாதாரண பிக்ஸெல் திறன் கொண்ட திரைகளில் நன்றாகவே தெரியும். வழக்கமான டிவிக்களைக் காட்டிலும் எல்.சி.டி. டிவிக்கள் சற்று விலை கூடுதல்தான். எனவே கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை, நல்ல சாதனங்களில் முதலீடு செய்திடுங்கள். பிரபலமான நிறுவனங்கள் வழங்கும் டிவிக்களையே வாங்கவும். டிவி பேனலின் தன்மை, விற்பனைக்குப் பின் பராமரிப்பு சேவை ஆகியவற்றை நல்ல நிறுவனங்களே தர முடியும். எனவே கிரே மார்க்கட்டில் விற்பனை செய்யப்படும் டிவிக்கள் மற்றும் சொற்ப அளவிலே பெயர் பெற்ற டிவிக்களை, அவை எவ்வளவு டிஸ்கவுண்ட் தந்தாலும், வாங்க வேண்டாம். அதிக அளவில் டிஸ்கவுண்ட் தரும் எந்த டிவியையும், சற்று சந்தேகத்துடனே பார்க்கவும். குறிப்பாக வாரண்டிக்கான சரியான வழி காட்டாத டிவிக்களை அறவே ஒதுக்கவும்.\nகாண்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் ரெஸ்பான்ஸ் டைம்\nகாண்ட்ராஸ்ட் ரேஷியோ இதில் அதிகம்; அதனால் விலை கூடுதல் என்றெல்லாம் சொல்வதை டிவி விற்பனை மையங்களில் கேட்கலாம். இந்த விகிதங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் வித்தியாசத்தினை ஏற்படுத்தாது. இதனை ஒவ்வொரு நிறுவனமும் ஒரு முறையில் அளந்து தெரிவிக்கின்றன. ஒவ்வொரு டிவிக்கும் அதனைப் பார்க்கும் சூழ்நிலை வேறுபடுவதால்,காண்ட்ராஸ்ட் ரேஷியோவினை ஒரு பெரிய அடிப்படை விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.\nஆனால் ரெஸ்பான்ஸ் டைம் என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு பிக்ஸெல் முழு கருப்பிலிருந்து முழு வெள்ளை நிறத்திற்கு மாறும் நேரமே ரெஸ்பான்ஸ் டைம் ஆகும். பிளாஸ்மா டிவிக்களில் இந்த ரெஸ்பான்ஸ் டைம் மிக வேகமாக இருக்கும். ஆனால் எல்.சி.டி. டிவிக்களில் அவை 8 மில்லி செகண்டுகளுக்கும் குறைவாக இருந்தால் நல்லது. (ஆனால் இந்த வித்தியாசத்தை நம் கண்களால் கண்டறிய முடியாது). வேகமான விளையாட்டுகள், வேகமான நிகழ்வுகளைக் கொண்ட திரைப்படங் களைப் பார்க்கும்போதும், கன்ஸோல் வழியாக விளையாடுகையிலும் இந்த வேறுபாடு தெரிய வரலாம்.\nஇந்த வகை டிவிக்கள் அனைத்துமே சுவர்களில் இணைத்துப் பார்க்கும் வகையில் வெளிவருகின்றன. இவற்றை டேபிளில் வைத்துப் பார்க்கவும் ஸ்டாண்ட் வழங்கப்படுகிறது. இதற்கான சரியான வால் மவுண்ட் ஸ்டாண்ட் கொண்டு, அதற்கான பயிற்சி பெற்றவரைக் கொண்டு சுவற்றில் மாட்டுவதற்கான சிறிய ஸ்டாண்ட் அமைக்கப்பட வேண்டும். ஆனால் நீங்கள் டிவியை அப்படி, இப்படி சிறிது தூரம் நகர்த்தி வைத்துப் பார்ப்பவர் என்றால், பாதுகாப்பான டேபிளில், உரிய ஸ்டாண்டில் வைத்து இணைத்துப் பயன்படுத்துவது நல்லது. இப்படி வைக்கும் போது 20% திருப்பிக் கொள்ளலாம்.\nஇன்றைக்கு வீடியோ இணைப்புகள் நிறைய வகைகளில் கிடைக்கின்றன. HDMI, Component, Composite, PC எனப் பலவகை இணைப்புகளை டிவிக்களில் பயன்படுத்தலாம். பெர்சனல் கம்ப்யூட்டர்களையும் இணைக்கலாம். இப்போது வரும் டிவிக்களில் குறைந்தது 10 வீடியோ இணைப்புகள் உள்ளன. இவற்றிற்கான சரியான கேபிள்களை தேர்ந்தெடுத்து, அதற்கான ஸ்லாட்டுகளில் பயன்படுத்துவது சிறப்பான வெளிப்பாட்டினைத் தரும். புதிய வசதியாக யு.எஸ்.பி. போர்ட்களும் இந்த டிவிக்களில் தரப்படுகின்றன. யு.எஸ்.பி. டிரைவ்களில் இருந்து பாடல்கள் மற்றும் வீடியோக்களை இயக்கலாம் இந்த இணைப்புகளில் பெரும்பாலானவை டிவிக்களின் பின்புறம் தரப்பட்டுள்ளன. எனவே சுவர்களில் மவுண்ட் செய்யப்படும் டிவிக்களில், மாட்டிய பின்னர் இணைப்புகளைச் செருகுவது சிக்கல் நிறைந்ததாக மாறுகிறது. சுவரில் பொருத்தும் முன்பே, சரியான நீளமுள்ள கேபிள்களை இணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது எப்படி கவனமாகச் சேதம் ஏற்படாமல் டிவியைக் கழட்டி பொருத்துவது என்று தெரிந்து கொள்ள வெண்டும். டிவிக்களை வாங்கு முன் தேர்ந்தெடுக்கும் நிறுவனத்தின் இணைய தளம் சென்று மேலே சொல்லப்பட்ட தொழில் நுட்ப வசதிகள் நீங்கள் வாங்க இருக்கும் டிவியில் எந்த அளவில் உள்ளது என்று பார்க்கவும். இது மற்ற டிவிக்களுடன் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க உதவும். கடைகளில் விற்பனையாளர்கள் சொல்வதை மட்டும் கேட்டு வாங்குவதைத் தவிர்க்கலாம்.\nடிவி- தெரிந்து கொள்ள வேண்டிய விபரங்கள்\nதிரை அளவு: இந்த அளவானது திரையின் குறுக்காக ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை வரை உள்ள நீளம். பொதுவாக அங்குல அளவிலேயே இது சொல்லப்படுகிறது. எல்.சி.டி. டெலிவிஷன் 15 முதல் 52, பிளாஸ்மா மற்றும் புரஜக்ஷன் டிவிக்கள் 37 முதல��� 70 மற்றும் வழக்கமான சி.ஆர்.டி. டிவிக்கள் 14 முதல் 34 அங்குல அளவிலும் இந்தியாவில் கிடைக்கின்றன.\nடிவி திரையில் தோன்றும் காட்சிகளைச் செம்மைப்படுத்த டிவிக்களில் பலவித தொழில் நுட்பங்கள் கையாளப்படுகின்றன. கருப்பு சிக்னல்களைத் திறன் ஏற்றி காட்சிகளைச் சீராக்குவது பிளாக் ஸ்ட்ரெட்ச் என அழைக்கப்படுகிறது. பொதுவாக வெள்ளை மற்றும் கருப்பு சிக்னல்கள் அடுத்தடுத்து அமையும் போது கருப்பு அதன் தன்மையிலிருந்து சிறிது குறைவாகக் காட்டப்படும். காட்சி இதனால் சற்று வெளிறித் தெரியலாம். இந்தக் குறையை பிளாக் ஸ்ட்ரெட்ச் நீக்குகிறது.\nபிக்சர் இன் பிக்சர் என்பதன் சுருக்கம் இது. இதில் டிவி ட்யூனர்கள் கூடுதலாக இருக்கும். ஒரு சேனலைப் பார்க்கயில் அதே திரையில் சிறிய கட்டத்தில் இன்னொரு சேனலையும் பார்க்கலாம். சிறிய கட்டத்தில் உள்ளதைப் பார்க்க விரும்பினால் அதனைப் பெரிதாக்கி பெரிய அளவில் தோன்றியதனைச் சிறிய திரையாக மாற்றலாம். சில டிவிக்கள் 9 சிறிய கட்டங்களை ஒரே திரையில் கொண்டு வரும் தொழில் நுட்பத்தைக் கொண்டுள்ளன.\nபடக் காட்சியின் தெளிவு மற்றும் கூர்மையினை இதன் மூலம் பெறலாம். ரிமோட் கண்ட்ரோலிலும் இந்த வசதி உண்டு. இரவு இருட்டில் டிவி பார்க்கையில் படக்காட்சி அதிக ஒளியுடனும் ஷார்ப்பாகவும் தோன்றி கண்களை எரிச்சல் அடையச் செய்யலாம். தேவையான லைட் வெளிச்சம் உள்ள அறையில் காட்சிகள் இன்னும் ஷார்ப்பாக இருக்கலாமே என்று தோன்றும். இதற்கான மாற்றத்தை ஷார்ப்னெஸ் கண்ட்ரோல் மூலம் மேற்கொள்ளலாம்.\nதிரையில் காட்சிகளைக் காட்டும் புள்ளிகளின் எண்ணிக்கையை இது தருகிறது. எவ்வளவு கூடுதலாக இந்த புள்ளிகள் உள்ளனவோ அந்த அளவிற்கு காட்சிகளின் ஆழம் மற்றும் தெளிவு இருக்கும். பின்வருமாறு: வி.ஜி.ஏ. (Video Graphics Array) 640 x 480, சூப்பர் விஜிஏ 800 x 600, எக்ஸ் ஜி.ஏ. (எக்ஸெடெண்டட்) 1024 x 768, சூப்பர் எக்ஸ்.ஜி.ஏ. 1280 x 1024, டபிள்யூ எக்ஸ்.ஜி.ஏ. (வைட் எக்ஸெடெண்டட்) 1366 x 768 மற்றும் இறுதியாக ட்ரூ எச்.டி. ரெசல்யூசன் 1980 x1080.\nஅறையில் உள்ள ஒளிக்கேற்ற வகையில் டிவி தன் திரைக் காட்சியின் ஒளி அளவை மாற்றி கண்ணுக்கு இதமான காட்சியைத் தருவதே பிரைட் சென்சார் வசதி.\nபிரைட் மற்றும் டார்க் கலர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டு விகிதத்தினை இது குறிக்கிறது.\nகாட்டப்படும் தோற்றத்தின் அகலம் மற்றும் உயரம் குறித்த வி��ிதம். வழக்கமான டிவிக்களில் இது 4:3 என்ற விகிதத்தில் இருக்கும். அதாவது 4 பங்கு அகலம், 3 பங்கு உயரம். அகலத்திரையின் இந்த விகிதம் 16:9 என்று உள்ளது.\nவண்ணங்களையும் ஒளியையும் பிரித்து சரியான ரெசல்யூசனைத் தரும் தொழில் நுட்பம். படக் காட்சி திரித்துக் காட்டப்படுதல், இடையே புள்ளிகள் தோன்றுதல், நடுங்குவது போல் காட்சி அளித்தல் போன்றவற்றை இது நீக்கும்.\nபீக் மியூசிக் பவர் அவுட்புட்: (Peak Music Power Output) ஒரு டெலிவிஷன் எந்த அளவிற்குக் கூடுதலாக ஒலி அளவைத் தர முடியும் என்பதனை இது குறிக்கிறது. சிறிய அறையில் தெளிவாக ஒலியைக் கேட்டு மகிழ 30 வாட்ஸ் போதுமானது.\nடிவியிலிருந்து சவுண்ட் சிக்னல்களை ஆடியோ சிஸ்டத்திற்கு மாற்றுவதனை மேற்கொள்ளும் தொழில் நுட்பம். இதனால் தெளிவான டைனமிக் ஸ்டீரியோ ஒலியை தனி ஸ்பீக்கர்களில் கேட்டு மகிழலாம்.\nடிவியின் திரை ஒரு கட்டளையை ஏற்றுச் செயல்படுத்தும் கால அவகாசம். பொதுவாக லட்சத்தில் ஒரு பகுதி நேரம் என்று இதனைச் சொல்வார்கள். ஒரு பிக்ஸெல் கருப்பிலிருந்து வெள்ளைக்கும் பின் மீண்டும் கருப்புக்கும் மாறும் கால அவகாசம் இது. இந்த தொழில் நுட்பம் எல்.சி.டி.,டிவியை வாங்குகையில் அதிகம் கவனிக்க வேண்டிய ஒன்று. ரெஸ்பான்ஸ் டைம் திறன் கொண்டது இல்லை என்றால் காட்சி சிதறும்.\nதங்களது இந்தப் பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்தொழில்நுட்பம் பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nரொம்ப உபயோகமான தகவல்கள். நன்றிங்க.\nஎங்களது தொழில்நுட்ப்ப செய்திகள் இப்பொழுது VIDEO வடிவில் தங்கள் ஆதரவை தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம்\nதொழில்நுட்ப்ப செய்திகளை VIDEO வடிவில் காண இங்கு கிளிக் செய்யவும்\nநம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் \"\"தினமும் என்னைக் கவனி'' என்று எழுதப் பட்ட...\n5G தொழில்நுட்பம் இன்னும் 3 மாதங்களில் வருகிறது | 5G Launch Very Soon in India\nஇந்தியாவில் புதிய '5ஜி' தொழில்நுட்ப கொள்கை இன்னும் மூன்று மாதங்களில் வெளியாகிறது என தொலை தொடர்பு துறை செயலர் ஜே.எஸ்.தீபக் கூறிய...\nஅனுப்பிய இ-மெயில் திரும்ப பெறுவது எப்படி\nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNEL ய் SUBSCRIBE செய்வதன் மூலம் . இதுபோன்ற பல செய்திகள்...\nடவுண்லோட் செய்த பைல் எங���கே பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி சில பைல்களை டவுண்லோட் செய்கிறீர்கள். வழக்கமாக டெஸ்க் டாப்பில் டவுண்லோட் செய்...\nஇன்டர்நெட் எங்கு எப்படி உருவானது என்று பார்ப்போமா பலர் இது குறித்து ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என்பது உறுதி. எனவே இன்டர்நெட் குறித்த சில...\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் 📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வ...\nஇந்த வீடியோ உங்களுக்கு Photoshopல் தமிழில் Type செய்வது எப்படி என்பதை மிக எளியமுறையில் விளக்கும். நண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வ...\nபுதிய 2000 ரூபாய் நோட்டில் மோடி மேஜிக் \nநண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது YOUTUBE CHANNEL ய் SUBSCRIBE செய்யவும். இதுபோன்ற பல VIDEOகள் உங்களுக்கு...\nகூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள்\nநம்மில் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் தேடுபொறி \" Google Search Engine \". இதில் பொதுவாக இணையதளங்களை மட்டுமே நாம் தேடி வந்தோம்,ஆனால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2013/02/", "date_download": "2019-08-20T11:38:44Z", "digest": "sha1:IQG7AZHFP52GFVINTBG5UDXUCMPHTILG", "length": 8600, "nlines": 128, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: February 2013", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nநகர் (=நக்கர்) அல்லது விடங்கர் எனப்படும் முதலை, கொற்றவை தம்பதியரின் சமயம் சிந்து சமவெளி நாகரீகத்தில் மேன்மையுற்று இருந்ததையும், அது இரும்பூழிக் காலத்தில் தென்னகத்தில் எவ்வாறு பரவியது என்பதைக் காட்டும் ஆய்வேடுகள் மூன்று பற்றிய பதிவிது. 20-ஜனவரி-2013ல் மதுரைத் திருப்பரங்குன்றில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டு சிந்து சமவெளிச் சமயத்தின் பரவலைக் காட்டும் அரிய தொல்லியல் சான்றாகும். பேரா. கா. ராஜனின் இரு மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர், ’தி ஹிந்து’ இதழில் இன்னும் சில நாள்களில் அதன் வாசிப்பு வெளியாகும். பரன்குன்றின் குளக்கரையில் 2200 ஆண்டுக்கு முன்னெழுதிய தமிழ்க் கல்வெட்டின் சொற்கள் யாரைக் குறிப்பிடுகின்றன என்பதைக் காட்டும் ஆய்வேடுகள் மூன்று பற்றிய பதிவிது. 20-ஜனவரி-2013ல் மதுரைத் திருப்பரங்குன்றில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டு சிந்து சமவெளிச் சமயத்தின் பரவலைக் காட்டும் அரிய தொல்லியல் சான்றாகும். பேரா. கா. ராஜனின் இரு மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர், ’தி ஹிந்து’ இதழில் இன்னும் சில நாள்களில் அதன் வாசிப்பு வெளியாகும். பரன்குன்றின் குளக்கரையில் 2200 ஆண்டுக்கு முன்னெழுதிய தமிழ்க் கல்வெட்டின் சொற்கள் யாரைக் குறிப்பிடுகின்றன சிந்து நாகரீகத்தின் நக்கர்-விடங்கர், கொற்றவை சமயத்தை குளக்கரையில் முரசறைகிறதா சிந்து நாகரீகத்தின் நக்கர்-விடங்கர், கொற்றவை சமயத்தை குளக்கரையில் முரசறைகிறதா என்பது பற்றிப் பின்னர் ஆராய்வோம். ஆதிச்சநல்லூர் பானையோட்டுச் சிற்பம், ஹரியானாவின் செப்பால் ஆன மகரவிடங்கர், அதில் பொறிக்கப்பட்ட எழுத்தின் காலம் எல்லாம் மிக முக்கியமானவை. அறிஞர் இரா. நாகசாமி ஹரியானா யுனிகார்ன் பொறிக்கப்பட்ட மகரவிடங்கரின் எழுத்துக்கள் pre-Kharoshti என்கிறார். பிற பின்னர்\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2018/07/", "date_download": "2019-08-20T12:54:24Z", "digest": "sha1:RSLO3X6W4XSV3FVCQ3EH2LQDA5VB26E2", "length": 11549, "nlines": 138, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: July 2018", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nவெண்பாவில் விளாங்காய்ச் சீர் - புலவரேறு சீனிவாசன் அவர்களின் திருக்குறள் முன்னுரையிலிருந்து\n50 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகச் சென்னையில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கற்பித்தவர் இலக்கணக்கடல் இராம. சுப்பிரமணியன். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்புலமை நடாத்தியவர். அவரது 16 இலக்கணக் கட்டுரைகள் கொண்ட கணக்கு வழக்கு (இலக்கிய இலக்கணம்) என்னும் நூலை வாசித்துக்கொண்டுள்ளேன். 1998-ல் திருமகள் நிலைய வெளியீடு. அனைவரும் படிக்கவேண்டும். தம் மாணவர்கள் இருவர் - தவத்திரு. நக்கீர அடிகள், முனைவர் அரங்க. இராமலிங்கம் - முன்னுரைகளுடன் வெளியாக��யுள்ளது. சென்னை மருத்துவர்கள் இருவரைப்பற்றிக் கட்டுரைகள்: பெ. மா. சுந்தரவதனன், இரத்தினவேல் சுப்பிரமணியம். இலக்கியம், இலக்கணம் என்பன வடசொற்கள். அதற்கு நேரான தமிழ்ச்சொற்கள் கணக்கு வழக்கு என ஒரு கட்டுரை அழகாக எழுதியுள்ளார். தீபம் நா. பார்த்தசாரதி போன்றோர் பேராசிரியரின் மாணவர்கள்.\n’குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்று\nஎன்னும் திருக்குறளுக்குத் “தக்க உரை காண்க” என்ற அரிய கட்டுரையை எழுதியுள்ளார். இங்கே, கண்டு = செய்து என்ற பொருள் எனத் தெளிவாக விளக்குகிறார். திரு. நா. மகாலிங்கம் மீது “கண்டார்” என்னும் சொல் மடக்கணியாக வரும் செய்யுளை வைத்துக் கண்டார் = செய்தார் என்ற பொருளில் வருவதை விளக்கியுள்ளார்.\nபழைய வெண்பா நூல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்த இராம சுப்பிரமணியன் வெண்பாவில் விளாங்காய்ச் சீரை விலக்கியே தமிழ்ப்புலவோர் யாவரும் பாடிவந்த மரபைப் பற்றிய கட்டுரை யாத்துள்ளார். இந்த வெண்பா இலக்கண விதி ஒரு பழைய நூற்பாவை நினைவூட்டுகிறது:\nஇலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே;\nஎள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே;\nஎள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல\nஇலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்\n1998-ல் இராம. சுப்பிரமணியன் கண்டுபிடிப்பைப் பற்றி இணையத்தில் ஹரிகி எழுதியுள்ளார். புலவரேறு ச, சீனிவாசன் பரிமேலழகர் உரைப்பதிப்பு முன்னுரையில் இவ்விதி பற்றி எழுதிய விளக்கத்தைக் கவிஞர் ஹரிகி சென்ற மாதம் அனுப்பிவைத்தார், பலருக்கும் பயன்படும் என்பதால் இங்கே முற்செலுத்துகிறேன். இன்னும் சில நாளில் இராம. சுப்பிரமணியன் மூலக்கட்டுரையை அனுப்பித்தருகிறேன்.\nபுலவரேறு சீனிவாசன் அவர்கள் பதிப்பித்த திருக்குறள்=பரிமேலழகர் உரையுடன் நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையில் இதுகுறித்து விளக்கியிருக்கிறார். விளாங்காய்ச்சீர் பற்றி கவியோகி வேதம் தொடங்கி, தசாவதானி இராமையா ஈறாகப் பலர் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள். இதுகுறித்து விரிவாக நான் படித்த முதல் விளக்கம் இதுவே. புலவரேறு சீனிவாசன் அவர்கள் பரிமேலழகர் உரை மொத்தத்தையும் மனப்பாடமாக ஒப்பிப்பார். அவருக்கு இந்த உரை மனப்பாடமாக இருந்ததன் காரணமாகப் பல நுணுக்கங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார். இந்த நூல் கவிமாமணி, என் அன்புக்குரிய நண்பன் வீரராகவனிடம் இருக்கிறது. அவனிடம் ��ந்த முன்னுரையை மட்டும் பிரதியெடுத்து அனுப்பச் சொல்லியிருந்தேன். இன்று கிடைக்கப்பெற்றேன். தாள் பிரதியாகக் கிடைத்திருக்கும் இந்த முன்னுரை 41 பக்கம் நீளமுள்ளது. இது மொத்தத்தையும் அனுப்ப ஆசைதான். ஆனாலும் ஸ்கேன் செய்த இமேஜ் கோப்புகளை என்னால் பிடிஎஃப்பாக மாற்ற முடியவில்லை. மாற்றினால் பக்கங்கள் கிடைமட்டமாகச் சாய்ந்துவிடுகின்றன. ஆகவே விளாங்காய்ச் சீர் பற்றி விளக்கும் பகுதியை மட்டும் தனியாக இந்த மடலுடன் இணைக்கிறேன்.\nநட்பும் சுற்றமும் நலமே என்பதை\nமட்டும் கேட்க வாணி அருள்கவே.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nவெண்பாவில் விளாங்காய்ச் சீர் - புலவரேறு சீனிவாசன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemaaplus.com/entertainment/4929/", "date_download": "2019-08-20T11:39:08Z", "digest": "sha1:2FQUE47OJZTIIXEEVLY7FULVMIU3YATC", "length": 10319, "nlines": 168, "source_domain": "cinemaaplus.com", "title": "ஜனாதிபதி, பிரதமர் மோடி தனது 1 வது மரண ஆண்டு விழாவில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்துகிறார் - Cinemaaplus.com", "raw_content": "\nஇந்த விசயத்தில் விஜய் தான் ஃபர்ஸ்ட்\nபாலியல் சீண்டல் செய்தவரை செருப்பால் அடித்த நடிகை கஸ்தூரி அடி வாங்கி ஒளிந்துகொண்ட பிரபலம்\nவடசென்னை படத்தை தனுஷ் எங்கு சென்று பார்த்திருக்கிறார் பாருங்கள்\nவிஜய் நடித்த சர்க்கார் ஒருபக்கம் இருக்கட்டும் இது தெரியுமா – டபள் டமாக்கா\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெளிவந்த ரித்விகா நடித்த முதல் வீடியோ…\nஆதார்-சமூக ஊடக இணைப்பு வழக்கு: பேஸ்புக்கின் வேண்டுகோளை கேட்க எஸ்.சி. கூகிள், ட்விட்டர் மற்றும்…\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி ஐகோர்ட் எதிர்பார்ப்பு ஜாமீன் மனுவை நிராகரித்ததால் காங்கிரஸ் தலைவர்…\nஅவரது வணிகத்துடன் எந்த தொடர்பும் இல்லை, வங்கி மோசடி வழக்கில் மருமகன் ரதுல் பூரி…\nஅனைவருக்கும் பெருநிறுவன வரியை 30% முதல் 25% வரை குறைக்கவும், மையத்தின் குழு கூறுகிறது:…\nHome Entertainment ஜனாதிபதி, பிரதமர் மோடி தனது 1 வது மரண ஆண்டு விழாவில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்துகிறார்\nஜனாதிபதி, பிரதமர் மோடி தனது 1 வது மரண ஆண்டு விழாவில் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்துகிறார்\nஜனாதிபதி, பிரதமர் மோடி மற்றும் பலர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவிடத்தை பார்வையிட்டனர். புதிய டெல்லி: ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல உயர்மட்ட தலைவர்கள் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அவரது உறுப்பு குறித்து அஞ்சலி செலுத்தினர்…\nPrevious articleகாஷ்மீர் அரசியல்வாதி ஷா ஃபேசலை யார் தடுத்து வைத்தார்கள், எந்த சட்டத்தின் கீழ்\nNext article“கேஜ் செய்யப்பட்ட விலங்குகள்”: மெஹபூபா முப்தியின் மகள் அமித் ஷாவுக்கு எழுதுகிறார்\nஆதார்-சமூக ஊடக இணைப்பு வழக்கு: பேஸ்புக்கின் வேண்டுகோளை கேட்க எஸ்.சி. கூகிள், ட்விட்டர் மற்றும் யூடியூப்பிற்கும் அறிவிப்புகளை வெளியிடுகிறது – ஃபர்ஸ்ட் போஸ்ட்\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி ஐகோர்ட் எதிர்பார்ப்பு ஜாமீன் மனுவை நிராகரித்ததால் காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரத்திற்கு பின்னடைவு\nஅவரது வணிகத்துடன் எந்த தொடர்பும் இல்லை, வங்கி மோசடி வழக்கில் மருமகன் ரதுல் பூரி கைது செய்யப்பட்ட பிறகு கமல் நாத் கூறுகிறார்\nஆதார்-சமூக ஊடக இணைப்பு வழக்கு: பேஸ்புக்கின் வேண்டுகோளை கேட்க எஸ்.சி. கூகிள், ட்விட்டர் மற்றும்...\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி ஐகோர்ட் எதிர்பார்ப்பு ஜாமீன் மனுவை நிராகரித்ததால் காங்கிரஸ் தலைவர்...\nஅவரது வணிகத்துடன் எந்த தொடர்பும் இல்லை, வங்கி மோசடி வழக்கில் மருமகன் ரதுல் பூரி...\nஅனைவருக்கும் பெருநிறுவன வரியை 30% முதல் 25% வரை குறைக்கவும், மையத்தின் குழு கூறுகிறது:...\nபிரதமர் நரேந்திர மோடி 100 நாள் நிகழ்ச்சி நிரலை இறுதி செய்ய முக்கிய செயலாளர்களை...\nபாஜகவின் ஆச்சரியமான தேர்வு ஓம் பிர்லா மக்களவைத் சபாநாயகராக மாறத் தயாராகிவிட்டார்\nஇந்திய அரசு ஐ.ஓ.சிக்கு எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்கிறது; பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் இந்தியாவில் பங்கேற்க...\nபாலியல் சீண்டல் செய்தவரை செருப்பால் அடித்த நடிகை கஸ்தூரி அடி வாங்கி ஒளிந்துகொண்ட பிரபலம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பாலாஜி சத்தமில்லாமல் யாரை சந்தித்திருக்கிறார் பாருங்கள்\nபிரபல நடிகருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்திருக்கும் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்- உள்ளே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/Suomikasino-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-08-20T12:10:25Z", "digest": "sha1:6QEOH5KZ5QUYYF2NNTB2E4DUXG74SKPU", "length": 24812, "nlines": 314, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "தேடல் முடிவுகள் \"Suomikasino + Casino\" - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\n$ 30,000 இலவச கேசினோ பணம்\nஉங்கள் கிடைக்கும் இலவச போனஸ் இப்போது.\nகூடுதல் போனஸ்: $ 595 இலவசம் செழிப்பு டிராகன் ஐன்ஸ்வொர்த் ஸ்லாட் கேமில் கேசினோ சிப்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > Suomikasino + Casino 'க்கான எந்த வைப்பு போனஸ் இல்லை\n💰 இல்லை டெபாசிட் போனஸ் Suomikasino + கேசினோ\nSuomikasino காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nவெளியிட்ட நாள் ஜூலை 18, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nவெளியிட்ட நாள் ஜூலை 3, 2017 ஜூலை 3, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 29, 2017 ஆசிரியர்\nசுமோக்கியசினோ காஸினோவில் சுழற்சிக்கான இலவச சுழற்சிகளும்\nவெளியிட்ட நாள் ஜூன் 27, 2017 ஜூன் 28, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 23, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 1, 2017 ஜூன் 1, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nவெளியிட்ட நாள் 28 மே, 2017 28 மே, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 23 மே, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 20 மே, 2017 20 மே, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 18 மே, 2017 18 மே, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nவெளியிட்ட நாள் 14 மே, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 12 மே, 2017 12 மே, 2017 ஆசிரியர்\nசுமோக்கியசினோ காஸினோவில் சுழற்சிக்கான இலவச சுழற்சிகளும்\nவெளியிட்ட நாள் 10 மே, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 3 மே, 2017 3 மே, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் 3 மே, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nவெளியிட்ட நாள் 2 மே, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 24, 2017 ஏப்ரல் 24, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 22, 2017 ஏப்ரல் 22, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 7, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 1, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 18, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 18, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 ஆசிரியர்\nசுமோக்கியசினோ காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 15, 2017 ஆசிரியர்\nசுமோக்கியசினோ காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 14, 2017 மார்ச் 14, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 12, 2017 மார்ச் 12, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 11, 2017 மார்ச் 11, 2017 ஆசிரியர்\nசுமோக்கியசினோ காஸினோவில் சுழற்சிக்கான இலவச சுழற்சிகளும்\nவெளியிட்ட நாள் மார்ச் 11, 2017 மார்ச் 11, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 மார்ச் 9, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 7, 2017 ஆசிரியர்\nசுமோக்கியசினோ காஸினோவில் சுழற்சிக்கான இலவச சுழற்சிகளும்\nவெளியிட்ட நாள் மார்ச் 6, 2017 மார்ச் 6, 2017 ஆசிரியர்\nசுமோக்கியசினோ காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 6, 2017 மார்ச் 6, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 4, 2017 மார்ச் 4, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுவிஸ்\nவெளியிட்ட நாள் மார்ச் 3, 2017 ஆசிரியர்\nசுமோக்கியசினோ காஸினோவில் சுழற்சிக்கான இலவச சுழற்சிகளும்\nவெளியிட்ட நாள் மார்ச் 3, 2017 மார்ச் 3, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 25, 2017 பிப்ரவரி 25, 2017 ஆசிரியர்\nசுமோக்கியசினோ காஸினோவில் சுழற்சிக்கான இலவச சுழற்சிகளும்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 25, 2017 பிப்ரவரி 25, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 25, 2017 ஆசிரியர்\nசுமோக்கியசினோ காசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 22, 2017 பிப்ரவரி 22, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 20, 2017 பிப்ரவரி 20, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 18, 2017 பிப்ரவரி 18, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோ எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 17, 2017 பிப்ரவரி 17, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோ எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 17, 2017 பிப்ரவரி 17, 2017 ஆசிரியர்\nSuomikasino காசினோவில் இலவசமாக காசினோ போன��் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 14, 2017 பிப்ரவரி 14, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-08-20T12:23:47Z", "digest": "sha1:LR2TADXRTASZVHBQHUINYY2J24N2EAII", "length": 134247, "nlines": 978, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேலிருந்து கடிகார சுழற்சி முறையில்: பெரியார் பேருந்து நிலையம்,தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், வைகை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை மற்றும் மதுரை மாநகராட்சி கட்டிடம்\nடாக்டர். அனீஸ் சேகர் ஐஏஎஸ்\nமகேஸ் குமார் அகர்வால் ஐபிஎஸ்\nமதுரையில் உள்ள கட்டபொம்மன் சிலை\nமதுரை (Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும்[5], நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் தமிழ்நாட்டின் 3 ஆவது பெரிய நகரமாகும் பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகைக் கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில் 44 ஆவது பெரிய நகரம் ஆகும்.[6] வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்திய துணைக்கண்டத்தில் தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று[7]. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.[8]\nமௌரியப் பேரரசின் அமைச்சர் கௌடில்யர் (கிமு 370 – கிமு 283), கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ் (350 கிமு – 290 கிமு) ஆகியோரின் குறிப்புக்களில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. மரபுச் சின்னமாகப் பார்க்கப்படும் மதுரை நகரம் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்கால சோழர்கள், பி���்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.\nநகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. நகரில் ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சித்திரைத் திருவிழா என்று பொதுவாக அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து இலட்சம் பேராற் கண்டுகளிக்கப்படும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான அவனியாபுரம் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவல், நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள் பெயர் பெற்ற நிகழ்வுகளாகும்.\nமதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்றுறை மையமாகவும் கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், இரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன[9]. தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு, உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. மதுரை மருத்துவக்கல்லூரி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரி,[10] மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன[11]. நகர நிர்வாகம் 1971 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது. இது சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய மாநகராட்சி ஆகும். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையும் உள்ளது. இது இந்தியாவில் மாநிலத் தலைநகரங்களுக்கு வெளியில் உள்ள நீதிமன்றங்களில் ஒன்றாகும். மதுரையில் பன்னாட்டுச் சேவைகளை வழங்கும் வானூர்தி நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவின் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தெரிவு செய்யப்பட்டது.[12]\nமதுரை 147.99 கி.மீ.2 பரப்பளவு கொண்டது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தகவலின் படி மதுரை நகரில் 1,017,865 பேர் வசிக்கின்றனர்[13]. மதுரையின் எல்லைகளாக பழமொழிகளில்.. மதுரைக்கு எல்லைக் கோடு.\nசீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை, காயா பாறை, பாடா குயில்\nஇவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்லை ஊர்கள்.\nசீறா நாகம் - நாகமலை கறவா பசு - பசுமலை பிளிறா யானை - யானைமலை முட்டா காளை - திருப்பாலை ஓடா மான் - சிலைமான் வாடா மலை - அழகர்மலை காயா பாறை - வாடிப்பட்டி பாடா குயில் - குயில்குடி\n4 புவியியல் மற்றும் பருவநிலை\n6 ஆட்சி மற்றும் அரசியல்\n10 கலாச்சாரம், சுற்றுலா மற்றும் கொண்டாட்டங்கள்\n11 ஊடகம் மற்றும் பிற சேவைகள்\nஇந்நகரம் மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான்மாடக்கூடல், திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத் துறை > மதுரை; மருத மரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத் துறை என்பது மருவி மதுரை என ஆனது என ஒரு கருத்தும், (வையை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி).[14][15][16] இந்துக் கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால்(இனிப்பு) இப்பெயர் பெற்றது என மற்றொரு கருத்தும் நிலவுகிறது.[17] 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட திருவிளையாடற் புராணத்தில் மதுரையின் பல்வேறு பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.[17][18] கூடல் என்ற பெயர் மதுரையில் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களையும், நான்மாடக்கூடல் என்ற பெயர் மதுரையைச் சூழ்ந்துள்ள நான்கு கோயில் கோபுரங்களையும் குறிக்கிறது.[17] சிவனடியார்கள் மதுரையைத் திரு ஆலவாய் எனக் குறிப்பிடுகின்றனர்.[17][19] தமிழகக் கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் குறிப்பின் படி, கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்ப் பிராமி கல்வெட்டு ஒன்று மதிரை எனக் குறிக்கிறது. இதற்கு மதிலால் சூழப்பட்ட நகரம் என்பது பொருள்.[20].\nவைகை வட கரையிலிருந்து மதுரையைச் சித்தரிக்கும் 18ஆம் நூற்றாண்டு ஓவியம்\nகி. மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து மதுரையில் மக்கள் வசித்து வருவதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. இலங்கையில் கி. மு. 570 ஆம் ஆண்டில் தம்பபன்னி இராச்சியத்தைத் தோற்றுவித்த விசயன் மதுராபுரியைச் சேர்ந்த பாண்டிய இளவரசியை மணந்ததாக இலங்கையின் வரலாற்று ந���லான மகாவம்சம் குறிப்பிடுகிறது. இங்கே மதுராபுரி எனக் குறிப்பிடப்படுவது பண்டைய மதுரையையே. கி.மு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணியான மெகசுதனிசு தனது குறிப்புகளில் \"மதுரா\" எனக் குறிப்பிடப்படுவதிலிருந்து, அவர் மதுரைக்கு வந்து இருக்கலாம் என அறியப்படுகிறது.[21][17] இருப்பினும் சில அறிஞர்கள் \"மதுரா\" எனக் குறிப்பிடுவது மௌரியப் பேரரசில் புகழ் பெற்ற வடஇந்திய நகரமான மதுரா என்கின்றனர்.[22] மேலும் சாணக்கியர் எழுதிய [23] அர்த்தசாத்திரத்திலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.[17] தமிழின் பழமையான இலக்கியங்களான நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மதுரை குறித்து கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் \"கூடல்\" என்றும் சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூறு முதலிய நூல்களில் \"மதுரை\" என்றும் மதுரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது [24] மதுரையைத் தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை என்று சிறுபாணாற்றுப்படையில், நல்லூர் நத்தத்தனாரும் மதுரையைப் பற்றி குறிப்பிடுகின்றார்[25]. ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதிவெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் எனப் பல்வேறு அடைமொழிகளால் தான் எழுதிய சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் மதுரையைச் சிறப்பிக்கிறார். இவை தவிர கிரேக்க, உரோமானிய வாரலாற்றிலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. உரோமானிய வரலாற்றாய்வாளர்களான இளைய பிளினி (61 – c. 112 கிபி), தாலமி (c. 90 – c. கிபி 168), கிரேக்க புவியுலாளரான இசுட்ராபோ (64/63 கிமு – c. 24 கிபி),[26] மதுரை பற்றி குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக செங்கடல் செலவில் மதுரை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. [18]\nமதுரை சுல்தானகத்தின் முதல் சுல்தான் ஜலாலுதீன் ஆசன் கானின் நாணயம்\nசங்க காலத்தில் பாண்டியர் ஆளுகையின் கீழ் மதுரை இருந்தது சங்க இலக்கியங்கள் மூலம் அறிய வருகிறது. சங்க காலத்துக்குப் பின், களப்பிரர் ஆளுகையின் கீழ் வந்த மதுரை கிபி 590 பாண்டியர்களால் மீண்டு��் கைப்பற்றப்பட்டது.[27][28] ஆனால், 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பாண்டியர்கள் சோழர்களிடம் தோல்வியுற்றனர். இதனால் சோழர்களின் ஆளுகையின் கீழ் வந்த [29] மதுரையானது, 13 ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் பாண்டியப் பேரரசு உருவாக்கப்படும் வரை சோழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.[29] முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்(கிபி1268 – 1308) மறைவுக்குப் பின் மதுரை தில்லி சுல்த்தானகத்தின் கீழ் வந்தது.[29] பின் தில்லி சுல்தானகத்திலிருந்து பிரிந்து மதுரை சுல்தானகம் தனி இராச்சியமாக இயங்கியது. பின் கி.பி.1378 இல் விஜயநகரப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.[30] கிபி 1559 இல் விசய நகரப் பேரரசிடமிருந்து நாயக்கர்கள் தன்னாட்சி பெற்றனர். [30] பின் 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கிபி 1736 இல் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வரும் வரை மதுரையானது சந்தா சாகிப்(கிபி 1740 – 1754), ஆற்காடு நவாப் மற்றும் மருதநாயகம் (கிபி 1725 – 1764) ஆகியோரால் மீண்டும் மீண்டும் பலமுறை கைப்பற்றப்பட்டது.[17]\nபின் 1801 இல், மதுரை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டின் கீழ், சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. [31][32] அவர்கள் ஆட்சியின் தொடக்க கால கட்டங்களில் ஆங்கில அரசு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நன்கொடை வழங்கியதுடன் திருவிழாக்களிலும் பங்கு பெற்றது.[33] 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நகரானது அரசியல், தொழிற்றுறை நகராக வளர்ந்ததுடன் அப்போதைய மதுரை மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்கியது. [33] 1837 ஆம் ஆண்டில், கோவிலைச் சுற்றி இருந்த கோட்டையானது அகற்றபட்டு, [34] அகழி நிலத்தப்பட்டது. கிடைத்த இடிபாடுகள் மற்றும் பொருட்களைக் கொண்டு, புதிய தெருக்களான வெளி, மாரட், பெருமாள் மேசுதிரி வீதிகள் அமைக்கப்பட்டன.[35] கிபி 1836 இல் மதுரை நகராட்சியாகத் மாற்றப்பட்டது.[36] நகராட்சியாக மாற்றப்பட்ட போது, ஆங்கில அரசானது மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துதலிலும் வரி வசூலிப்பதிலும் சில சிக்கல்களைச் சந்தித்தது.[37] எனவே, கிபி 1880 மற்றும் 1885 மதுரை நகரமும், மாவட்டமும் மறு அளவீடு செய்யப்பட்டது பின்னர் நிர்வாக வசதிக்காக 5 நகராட்சிகள், 6 தாலுகாக்கள் மற்றும் இரண்டு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.[37] நகரில் காவல் நிலையங்கள் எழுப்பப்பட்டு மதுரையைத் தலைமையிடமாகக் மாவட்டக் காவல் துறை ஆணையர் பதவியும் ஏற்படுத்தப்பட்டது.[37]\n1921 செப்டெம்பர் 26 ஆம் நாள், மதுரையில் அரையாடை அணிந்து வேலை செய்து கொண்டிருந்த விவாசாயிகளைக் கண்டு, இந்திய தேசியத் தலைவரான காந்தி முதன் முறையாக அரையாடையை அணிந்தார்.[38] 1939 இல் மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை மேற்கொண்ட தனது நண்பர் வைத்தியநாதையரைக் காப்பாற்றும் பொருட்டு அப்போதைய சென்னை மாகாண பிரதமர் இராசகோபாலாச்சாரி தலைமையிலான அரசு ஆலய நுழைவு உறுதிப்படுத்தலும் பாதுகாப்பும் சட்டத்தை இயற்றி நாடார்களும் தலித்துகளும் ஆலயம் நுழைவதற்கான தடையை நீக்கியது.[39][40]\nமுதன்மைக் கட்டுரை: மதுரை வாயில் காப்புக்களங்கள்\nமதுரை நகரின் மையப் பகுதியையும் முக்கிய இடங்களையும் காட்டும் வரைபடம்\nபண்டைய மதுரை நகரத்தின் புவியியல் மற்றும் வழிபாட்டு மையமாக விளங்கிய மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி மதுரை நகரமானது கட்டப்பட்டுள்ளது.[41] நகரமானது பொது மையத்தைக் கொண்ட நான்கு நாற்கர வடிவமுடைய தெருக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[41] இந்த அமைப்பானது மதுரையை ஆண்ட நாயக்கர்களின் முதல் நாயக்கரான விசுவநாத நாயக்கரால் (கி. பி. 1159–64) சதுர மண்டல முறையில் கட்டப்பட்டதாகும். இந்த தெருக்கள் அவற்றில் திருவிழாக்கள் கொண்டாடப்படும் தமிழ் மாதங்களின் பெயர்களால் ஆடி, சித்திரை, ஆவணி - மூல, மாசி வீதிகள் என தற்போதும் அழைக்கப்படுகின்றன.[41] கோயில் பிரகாரத்திலும் அதனைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களிலும் திருவிழாக்களானது கொண்டாடப்படுவதுடன், தேரோட்டமும் நடைபெறுகிறது. [42] நகர மையமும், அதனைச் சூழ்ந்துள்ள தெருக்களும் தாமரை மலர் மற்றும் அதன் இதழ் போன்ற தோற்றம் கொண்டதாக பழைய இலக்கியங்கள் கூறுகின்றன.[18] நகரத்தின் அச்சானது காந்த ஊசிகளின் அச்சுடன் பொருந்தும் வண்ணம் அமைந்து, கோவிலின் நான்கு வாசல்களும் அதன் முனைகள் போல் உள்ளன.[43] இந்த அமைப்பில் உயர்சாதியினர் கோவிலுக்கு அருகிலுள்ள தெருக்களிலும், ஏழை மற்றும் பிற்பட்ட படிநிலை மக்கள் தொலைவிலுள்ள தெருக்களிலும் குடியிருந்தனர்.[43] பின் 19 ஆன் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் வருகை, தொழில் துறை வளர்ச்சி மற்றும் நகரமயாமாதல் காரணமாக மதுரை நகரின் அமைப்பில் மாறுதல்கள் (கோட்டைச் சுவர் அக்கற்றப்பட்டு புதிய தெருக்கள் உ��ுவாதல்) ஏற்பட்டு தற்போது அனைத்து படிநிலை மக்களும் ஒன்றிணைந்து வாழுகின்றனர்.[43] மதுரையின் கிழக்கு குடவரை கோவில் குன்னத்துார்(திருக்குன்றத்துார்) அமைந்துள்ளது. மாற வர்ம சுந்தரபாண்டியன் மற்றும் பலர் சிவலிங்க திருமேனியை மலையை குடைந்து உருவாக்கி உள்ளனர். இது கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இது மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது.\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nஇவ்வூரின் அமைவிடம்9°56′N 78°07′E / 9.93°N 78.12°E / 9.93; 78.12 ஆகும்.[44][45] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் உயரத்தில் வளமான வைகை ஆற்றின் சமவெளியில் அமைந்துள்ளது. வைகை ஆறு நகரின் வடமேற்கு-தென்கிழக்காக ஒடி நகரை ஏறக்குறைய இரு சமபகுதிகளாகப் பிறிக்கிறது.[46] நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் சிறுமலை மற்றும் நாகமலைக் குன்றுகளும், வடகிழக்கே யானைமலைக் குன்றும் அமைந்துள்ளன.[47] மதுரையைச் சூழ்ந்துள்ள நிலங்களில் பெரியாறு அணை பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது.[47] மதுரை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது. மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகள் தென்னிந்தியச் சமவெளிகள் போன்று சிறு சிறு குன்றுகள் காணப்படுகின்றன.[48] மணலின் தன்மையைப் பொருத்த வரையில் மதுரையின் மையப்பகுதி களிமண்ணும், புறநகர்பகுதிகள் செம்மண் மற்றும் கரிசல் மண்ணும் கொண்டுள்ளன.[49] நெல் அதிகம் பயிரிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து பயறு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு ஆகியவை பயிரிடப்படுகின்றன.[49]\nஆண்டின் எட்டு மாதங்களுக்கு மதுரையில் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை நிலவுகிறது.[50] அருகிலுள்ள திண்டுக்கல் மற்றும் மதுரையில் பிப்ரவரி மற்றும் மார்ச்சு மாதங்களில் குளிர் காற்று வீசுகிறது.[50] மார்ச்சிலிருந்து சூலை வரை அதிக வெப்பமான மாதங்களாகும்.[50] ஆகசுட்டிலிருந்து அக்டோபர் வரை மிதமான வானிலையும், நவம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை இடி மற்றும் கனமழையுடன் மிதமான குளிரும் காணப்படுகிறது.[50] மதுரையில் மூடுபனியானது குளிர்காலங்களில் மிக மிகக் குறைவாகவே ஏற்படுகிறது.[50] கடல் மற்றும் மலையிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு ��ருவமழையால் சம விளைவுகளே ஏற்படுகிறது. இருப்பினும் அக்டோபரிலிருந்து திசம்பர் வரை வீசும் வடகிழக்கு பருவமழையால் அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது.[50] மதுரை மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு 85.76 செ. மீ.[51]\nகோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 °செ, குறைந்தபட்ச வெப்பநிலை 26.3 °செ, இருப்பினும் சாதாரணமாக வெப்பநிலையானது 42 °செ வரை உயரும்.[52] நகரமயமாதல், வாகனப் பெருக்கம் மற்றும் தொழில்மயமாதல் காரணமாக மதுரையின் வளிமண்டல வெப்பநிலை உயர்ந்துள்ளது, இந்திய வானியலாய்வுத் துறையிடம் உள்ள 62 ஆண்டுகால தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.[52] 2001–2010 வரையான பத்தாண்டுகளில் அதிகபட்ச வெப்பநிலையான 42 °செ 2004 மற்றும் 2010 என இருமுறை பதிவாகியுள்ளது.[52]\nதட்பவெப்ப நிலைத் தகவல், மதுரை, இந்தியா\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nஆதாரம்: இந்திய வானியலாய்வுத் துறை 1971–2000 வரையான சராசரி தகவல்[53]\nபூ வியாபாரம் செய்யும் ஒரு மதுரைவாசி\n2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி மதுரையின் மொத்த மக்கள் தொகை 10,17,865 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள், இது தேசிய சராசரியான 929 ஐ விட மிக அதிகம் ஆகும். [58] இதில் 1,00,324 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். இவர்களில் ஆண்கள் 51,485 மற்றும் பெண்கள் 48,389. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கை முறையே 6.27% மற்றும் 0.31% ஆகும். நகரின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 81.95% உள்ளது. [59] 1,224 விவசாயிகள், 2,178 முதன்மை வேளாண் தொழிலாளர்கள், 11,282 குடிசைத் தொழிலகங்கள், 3,48,849 பிற தொழிலாளர்கள், 27,782 குறு தொழிலாளர்கள், 388 குறு விவசாயிகள், 616 குறு வேளாண் தொழிலாளர்கள், 1,611 சிறு குடிசைத்தொழிலாளர்கள் மற்றும் 25,167 பிற குறு தொழிலாளர்கள் என மொத்தம் 3,91,315 தொழிலாளர்கள் உள்ளனர். [59] மதுரை மாநகரரானது 14,62,420 மக்களுடன் தமிழக அளவில் மூன்றாவது பெரிய மற்றும் இந்திய அளவில் 31 வது பெரிய மாநகரம் ஆகும் (Metropolitan City).[60][2]\n2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 8,73,601 (85.83%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 86,886 (8.54%), கிருஸ்துவர்கள் 52,737 (5.18%), மதம் குறிப்பிடாதோர் 3,002 (0.29%), சமணர்கள் 1,324, சீக்கியர்கள் 164, புத்த மதத்தினர் 74, மற்றவர்கள் 77 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர்.[61] தமிழ் மொழி அதிக அ��வில் பேசப்படும் மொழியாகும்.[17][62][63] சௌராட்டிரம் கி. பி. 16 ஆம் நூற்றாண்டில் மதுரைக்கு இடம் பெயர்ந்த சௌராட்டிரர்களால் பேசப்படுகிறது.[64] ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள், ரோமன் கத்தோலிக்க மதுரை டையோசிசுடனும்,[65] புரோசுடண்டு கிறித்தவர்கள் தென்னிந்திய திருச்சபையின் மதுரை – இராமநாதபுரம் திருமண்டலத்தில் இணைந்துள்ளனர். [66]\n2001 இல் குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 32.6 சதவீதமாகும். இது தேசிய சராசரியான 15.05% விட மிக அதிகம்.[67][68]\n(படத்திலிருந்து) 1971–1981 இல் 50% வரை மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதிகரிப்பிற்கு 1974 ஆல் மதுரை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 13 பஞ்சாயத்துகள் மதுரையுடன் இணைக்கப்பட்டதே காரணமாகும்.[69] 1981 மற்றும் 2001 இல் மக்கள் தொகை வீதம் குறைவிற்கு மதுரை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, 184 இல் திண்டுக்கல் மற்றும் 1997 இல் தேனி மாவட்டம் உருவாக்கபட்டதே காரணமாகும்.[69] கூட்டாக ஆண்டு வளர்ச்சி வீதம் 1971–1981 இல் 4.10 சதவீதமும், 1991–2004 இல் 1.27 சதவீதமும் குறைந்துள்ளது.[69]\nதுணை மேயர் கே. திரவியம்[72]\nமதுரை மத்தி தியாகராஜன் [73]\nமதுரை கிழக்கு மூர்த்தி [73]\nமதுரை வடக்கு வி. வி. ராஜன் செல்லப்பா [73]\nமதுரை தெற்கு எஸ். எஸ். சரவணன்[73]\nமதுரை மேற்கு செல்லூர் ராசு[73]\nமதுரை மக்களவைத் தொகுதி ஆர் கோபாலகிருஷ்ணன்[74]\nநகரமைப்புச் சட்டம் 1865 இன் படி, மதுரை 1866 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் நகராட்சியாக ஆக்கப்பட்டது.[36] பின் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடத்தப்பட்டு நகராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1891 மற்றும் 1896 தவிர). அப்போது இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசிய காங்கிரசே வெற்றி பெற்று வந்தது.[75] மதுரை மாநகராட்சி சட்டம், 1971 இன் படி,[76] மே 1, 1971 முதல் மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டது.[77] மதுரை தமிழகத்தின் இரண்டாவது பழைய மாநகராட்சியாகும்.[77] மாநகராட்சியானது நிர்வாகத்திற்காக 6 துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: பொது, பொறியியல், வருவாய், பொது சுகாதாரம், நகரத் திட்டமிடல் மற்றும் கணினிப் பிரிவு.[78] இந்தத் துறைகள் அனைத்தும் மதுரை மாநகராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவரே மாநகராட்சியின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் தலைவராக உள்ளார்.[78] இது தவிர சட்டமியற்றும் அதிகாரம் மாநகராட்சி உறுப்பினர்கள் வசம் உள்ளது. ��ாநகராட்சியின் 100 வார்டுகளிலிருந்து ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு உறுப்பினர் என 100 உறுப்பினர்கள் மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநகர் மன்றத்தின் தலைவராக மேயர் செயல்படுகிறார். இவருக்கு உதவியாக துணைமேயரும் உள்ளார். இது தவிர மாநகராட்சி நிர்வாக வசதிக்காக மண்டலங்களாப் பிரிக்கப்பட்டுள்ளது.[79] மதுரை மாநகராட்சி அலுவலகம் தல்லாகுளம் அருகே செயல்பட்டு வருகின்றது. மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளது.[80]\nசென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை\nமதுரை நகரானது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[81] இது தவிர மதுரை மக்களைவைத் தொகுதியும் உள்ளது. இவற்றிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.[81][82]\nசட்டம் ஒழுங்கு தமிழக காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரை நகரமானது தனி காவல் துறை மாவட்டமாக உள்ளது.[83] மதுரை மாநகர் காவல் துறையில், தல்லாகுளம், அண்ணா நகர், திலகர் திடல், டவுண்[83] என நான்கு பிரிவுகளுடன் மொத்தம் 27 காவல் நிலையங்களும் உள்ளன.[84] மாநகர் காவல் துறைத் தலைவராக காவல் துறை ஆணையாளர் உள்ளார். புறநகர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கானது மதுரை மாவட்டக் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.[85]\nஇது தவிர சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளையும் உள்ளது. இது மாநிலத் தலைநகருக்கு வெளியில் இருக்கும் வெகு சில உயர் நீதி மன்றங்களுள் ஒன்று. இது சூலை 2004 முதல் செயல்பட்டு வருகிறது.[86]\nதேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி-பெங்களூரு-கன்னியாகுமரி), தேசிய நெடுஞ்சாலை 49 (கொச்சி-தனுஷ்கோடி), தேசிய நெடுஞ்சாலை 45B (திருச்சிராப்பள்ளி-தூத்துக்குடி ), தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா) திருமங்கலம் – கொல்லம் ஆகியவை மதுரை வழிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும்.[87] இது தவிர மாநில நெடுஞ்சாலைகளான மா. நெ – 33, மா. நெ – 72, மா. நெ – 72ஏ, மா. நெ – 73 மற்றும் மா. நெ – 73ஏ ஆகியவையும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வண்ணம் உள்ளன.[88] தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை வட்டங்களுள் மதுரையும் ஒன்றாகும்.[88] இது தவிர மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) இயங்கி வருகிறது. இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[89] மதுரையில் மூன்று ம���க்கியப் பேருந்து முனையங்கள் உள்ளன. அவை மாட்டுத்தாவணி ஒருகிணைந்த பேருந்து முனையம்(MIBT), ஆரப்பாளையம் ஆகிய இரண்டும் புறநகர் பேருந்து முனையங்களாகவும், பெரியார் பேருந்து நிலையம் நகர் பேருந்து நிலையமாகவும் உள்ளது.[90] அரசால் இயக்கப்படும் நகர் பேருந்துகள் தவிர 236 பதிவு பெற்ற தனியார் சிற்றுந்துகளும், 12,754 பதிவு பெற்ற தானிகளும் உள்ளன. [91]\nமதுரை சந்திப்பு தென் தமிழகத்தின் முக்கிய இரயில் நிலையமாக உள்ளது. இதனைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னக இரயில்வேயின் மதுரை இரயில்வே கோட்டம் செயல்படுகிறது. [92] இது சென்னையை அடுத்து அதிக வருமானம் தரக் கூடிய கோட்டமாக உள்ளது. மதுரையிலிருந்து நாட்டின் மற்ற முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், விசாகப்பட்டினம், கொல்லம், கோவை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, ராமேசுவரம், கன்னியாகுமரி போன்றவற்றை இணைக்கும் வண்ணம் நேரடி தொடருந்து சேவைகளும் உள்ளன.[93] மதுரையானது நாட்டின் பிற பகுதிகளுடன் தொடருந்து சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.[93] மதுரையில் மாநில அரசினால் அறிவிக்கப்பட்ட மோனோ ரயில் சேவை திட்டமிடல் கட்டத்தில் உள்ளது. [94]\nமதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களுள் ஒன்றாகும். இது நகரின் மையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[95] இங்கிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு உளநாட்டு விமானச் சேவையும் மற்றும் பன்னாட்டு விமானங்கள் இலங்கை, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இயக்கப்படுகிறது.[96] விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஸ்பைஸ் ஜெட் ஆகியவற்றால் விமான சேவைகள் விளங்கப்படுகிறது.[97] மதுரை விமான நிலையம் 5.2 இலட்சம் பயணிகளை ஏப்ரல் 2011 முதல் மார்ச்சு 2014 காலகட்டத்தில் கையாண்டுள்ளது.[98][99][100]\nமுதன்மைக் கட்டுரை: மதுரையில் உள்ள கல்வி நிலையங்கள்\nமதுரை பல நூற்றாண்டுகளாக தமிழ் கலாச்சாரம், இலக்கியம், இசை, நடனம் மற்றம் பல கலைகளைக் கற்பிக்கும் மையமாக விளங்கியது.[101] மதுரையை மையமாகக் கொண்டு மூன்று தமிழ்ச் சங்கங்கள் இயங்கி வந்துள்ளன.[102] சங்க இலக்கியங்கள் பல இங்கு தான் அரங்கேற்றப்பட்டன எனவும் நம்பப்படுகிறது.[26][101][103]\nமதுரைத் தமிழ்ச் சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியின் வ��ர்ச்சிக்கும் ஆய்வுக்கும் செயல்படுகிறது. சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் பழந்தமிழர்களின் மேன்மையை படம் பிடித்து காட்டுகிறது.\nமதுரையின் பழமையான கல்லூரி, 1881 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்கன் கல்லூரி ஆகும்.[104] நகரின் முதல் பெண்கள் கல்லூரியாக 1948 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டோக் பெருமாட்டி கல்லூரி உள்ளது.[105] இவை தவிர, தியாகராசர் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1949), மதுரைக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1889),[106] பாத்திமா கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1953), [107] தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1962), நாட்டின் பழமையான மேலாண்மைப்பள்ளிகளுள் ஒன்று மற்றும் சௌராஷ்டிரா கல்லூரி,சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, வக்பு வாரியக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1964),சரசுவதி நாராயணன் கல்லூரி(துவங்கப்பட்ட ஆண்டு 1966) ஆகியவை நகரின் பழமையான கல்வி நிலையங்களில் குறிப்பிடத்தக்கவை.\nமதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் (ஆரம்ப காலங்களில் மதுரைப் பல்கலைக்கழகம்) 1966 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, ஒரு மாநிலப் பல்கலைக் கழகமாகும். இதனுடன் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள 109 க்கும் மேலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.[108] நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 47 (தன்னாட்சி, அரசு உதவி, சுயநிதி, உறுப்பு கல்லூரி மற்றும் மாலை நேரக் கல்லூரிகள் உட்பட) பல்கலைக்கழகத்தால் ஏற்பு பெறப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.[109] இது தவிர ஏழு பல் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் 5 தொழிற்பயிற்சிப் பள்ளிகள்(ஐடிஐ) மதுரையில் உள்ளன. இவற்றுள் அரசு தொழிற்பயிற்சிப் பள்ளி, தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை குறிப்பிடத்தக்கன.[10] மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் என இரு மருத்துவக் கல்வி நிலையங்களும், 11 துணை மருத்துவக் கல்வி நிலையங்களும் மதுரையில் உள்ளன.[10] அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற ஏழு பொறியியல் கல்வி நிலையங்கள் மதுரையில் உள்ளன. இதில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி பழமையானதாகும்.[10]\nஇது தவிர மதுரையைச் சுற்றிலும் பல சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. 1979 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மதுரை சட்டக்கல்லூரி, தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்ட���் கல்லூரிகளுள் ஒன்றாகும். இது தமிழ்நாடு அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[10][110] இவை தவிர மதுரை நகரில் மூன்று ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், இரு இசைக் கல்லூரிகள், மூன்று மேலாண்மைக் கல்லூரிகள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன.[10] 1965 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தது) தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வேளாண்மைக் கல்லூரி ஆகும். இதனுடன் மனையியல் கல்லூரி ஒன்றும் உள்ளது.[111] மதுரை நகரில் சுமார் 369 ஆரம்ப, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.[112]\nமீனாட்சி அம்மன் கோயில் குளத்தின் பின்னணியில் கோவில் கோபுரங்கள்\nமதுரையில் பல கோவில்கள் இருப்பதால், இது கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் மீனாட்சியம்மன் கோவில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோவிலாகும். இது வைகையாற்றின் தெற்கில் அமைந்துள்ளது. கோவில் கட்டிடமானது 45-50 மீ உயரம் கொண்ட பல்வேறு கோபுரங்களைக் கொண்டுள்ளது. இதில் தெற்கு கோபுரம் 51.9 மீ (170 அடி) உயரத்துடன் மிக உயரமானதாகும். கருப்ப கிரகத்தின் மேல் இரண்டு தங்க விமானங்களும் அமைந்துள்ளன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் இக்கோவில் பற்றி குறிப்பிடப்படுவது இதன் பழமைக்குச் சான்றாகும். கோவிலின் தற்போதைய அமைப்பானது கிபி 1623 இலிருந்து 1655 க்குள் கட்டப்பட்டதாகும். [41][113] தினசரி 15,000 பேர்களும், வெள்ளிக்கிழமைகளில் 25,000 பேர் வரையும் கோவிலைப் பார்வையிடுகின்றனர். சுமார் 33,000 சிற்பங்கள் வரை கோவிலில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.[114] புதிய உலக அதிசயங்களுக்கான முதல் முப்பது பரிந்துரைகளில் இக்கோவிலும் இடம் பெற்றிருந்தது.[115]\nநகரினுள் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் சிவாலயங்களில் காணப்படுவது போன்று நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.[116][117] மதுரையிலிருந்து 21 கிமீ தொலைவில் சோலைமலை அடிவாரத்தில் அழகர் கோவில் அமைந்துள்ளது.[118] சோலை மலையின் மேல் முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழமுதிர்சோலை அமைந்துள்ளது.[118]\nகாசிமார் பெரிய பள்ளிவாசல், நகரின் முதல் தொழுகைப் பள்ளி\nகாசிமார் பெரிய பள்ளிவாசல் நகரின் பழமையான முசுலிம் வழிபாட்டுத் தலம் ஆகு��்.[119] இப்பள்ளிவாசல் 13 ஆம் நூற்றாண்டில் குலசேகரப் பாண்டியனிடமிருந்து தானமாகப் பெற்ற நிலத்தில், ஓமனில் இருந்து வந்த காசி சையது தாசுத்தீன் அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டது.[120][101][119] சையது தாசுதீனின் வழித்தோன்றல்களே மதுரை நகரின் காசிகளாக தமிழக அரசால் நியமிக்கப்படுகின்றனர்.[121] மதுரை அசரத்தின் தர்காவான மதுரை மக்பரா இப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது.[119]\nமுருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம், மதுரையிலிருந்து எட்டு கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மீனாட்சியம்மன் கோவிலை அடுத்து திருப்பரங்குன்றம் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது.[118][122] மேலும் மலைக் குன்றின் மீது அசரத்து சுல்தான் சிக்கந்தர் பாதுசாவின் தர்காவும் அமைந்துள்ளது.[123]\nகோரிப்பாளையம் தர்காவானது கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது. கோர் என்ற பாரசீக வார்த்தைக்கு கல்லறை என்பது பொருள். [123] இங்கு அசரத்து சுல்தான் அலாவுத்தீன் பாதுசா, அசரத்து சுல்தான் சம்சுத்தீன் பாதுசா மற்றும் அசரத்து சுல்தான் அபிபுத்தீன் பாதுசா ஆகியோரின் கல்லறைகள் உள்ளது.\nபுனித மரியன்னை தேவாலயமானது கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது.[124]\nகலாச்சாரம், சுற்றுலா மற்றும் கொண்டாட்டங்கள்[தொகு]\nஇந்தோ சரசானிக் முறையில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் அரண்மனை தூண்கள்\nமதுரை நகரமானது இரவிலும் செயல்பாட்டில் இருப்பதால் \"தூங்கா நகரம்\" என பரவலாக அறியப்படுகிறது.[125] மதுரை அதிக அளவு சுற்றுலா பயணிகளைக் கவரும் நகரங்களுள் ஒன்று. 2010 ஆம் ஆண்டில் மட்டும் 91,00,000 சுற்றுலா பயணிகள் மதுரை நகருக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் 5,24,000 வெளிநாட்டினரும் அடக்கம்.[126] மருத்துவச் சுற்றுலாப் பயணிகளும் தற்போது மதுரைக்கு பெருமளவு வருகின்றனர்.[127] இந்தோ சரசானிக் பாணியில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் சுற்றுலாப் பயணிகளைப் பெருதும் கவர்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தேசிய நினைவுச் சின்னம் ஆகும். இங்கு தமிழக தொல்லியல் துறையால் திருமலை நாயக்கர் மற்றும் மகாலின் வரலாற்றைக் கூறும் ஒலி - ஒளிக் காட்சிகளும் மாலையில் காட்டப்படுகின்றன.[118] இராணி மங்கம்மாளின் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தற்போது காந்தி அருங்காட்சியமாகச் செயல்படுகி��து. இது நாட்டிலுள்ள ஐந்து காந்தி நினைவு அருங்காட்சியகங்களுள் ஒன்று. இங்கு நாதுராம் கோட்சேவால் கொல்லப்பட்டபோது காந்தி அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த ஆடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[128] இவ்வருங்காட்சியத்தை பார்வையிட்டதே தனது நிறவெறிக்கெதிரான அமைதி வழிப் போராட்டத்துக்கு தூண்டுதலாக இருந்தது என மார்டின் லூதர் கிங் குறிப்பிட்டுள்ளார்.[129] தல்லாகுளத்தில் அமைந்துள்ள சூழலியல் பூங்கா விளக்கு மற்றும் ஒளியிழைக் கம்பிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்கள் மற்றும் நீர்ச் சுனைகளைக் கொண்டுள்ளது(மாலை நேரத்தில் மட்டும் அனுமதி).[130] தமுக்கம் மைதானம் மற்றும் காந்தி அருங்காட்சியகத்துக்கு இடையே அமைந்துள்ள இராசாசி பூங்காவை விடுமுறை நாட்களில் 5000 பேர் வரையும் வேலை நாட்களில் 2000 – 3000 பேர் வரையும் பார்வையிடுகின்றனர். [131] இது தவிர மதுரை – திண்டுக்கல் சாலையில் பரவை அருகே அதிசயம் பொழுதுபோக்கு பூங்காவும் உள்ளது. இது தவிர செயற்கை இழை மைதானம், நீச்சல் குளம் கொண்ட எம். ஜி. ஆர். ரேசு கோர்சு மைதானமும் உள்ளது.[132] இங்கு பல்வேறு தேசிய விளையாட்டுப் போட்டிகளும், பன்னாட்டு கபாடி போட்டிகளும் நடைபெறுகின்றன.[133][134] \"ஜில் ஜில் ஜிகர்தண்டா\" என்று உள்ளூர் கடைக்காரர்களால் அழைக்கப்படும் சீனப் பாசி கலந்த ஒரு வகைக் குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது.\nவண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா\nமதுரை நகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகும் முழுவதிலுமிருந்து பல இலட்சம் சுற்றுலா பயணிளைக் கவர்கிறது. இதை ஒட்டி திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.[135] செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆவணிமூல விழாவில் சிவனின் அறுபத்து நான்கு திருவிளாயாடல்களும் நடத்தப்படுகின்றன. அது தை மாதம் முழு நிலவு நாளில் கொண்டாடப்படும் தெப்பத்திருவிழாவில் அலங்கரிக்கப்பட கடவுள் சிலைகள் தெப்பதில் வைத்து விடப்படுகின்றன.{{sfn|Tourism in Madurai} அதுபோல் பொங்கல் திருநாளை ஒட்டி மதுரை சுற்று வட்��ார கிராமங்களில் ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) நடைபெறுகிறது. இவை தவிர கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, தெற்குவாசல் புனித மேரி தேவாலயத்தில் கொண்டாடப்படும் கிறித்துமசு விழா போன்றவை நகரின் பிற முக்கியத் திருவிழாக்கள்.[136][137][123] இது தவிர மதுரையை மையமாகக் கொண்டு பல திரைப்படப் படப்பிடிப்புகளும் நடைபெறுகின்றன.\nஊடகம் மற்றும் பிற சேவைகள்[தொகு]\nநகரில் பல்வேறு வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு நிறுவனமான அனைத்திந்திய வானொலி, [138] தனியார் நிறுவனங்களான ரேடியோ சிட்டி ,சூரியன் எப். எம்,[139] ரேடியோ மிர்ச்சி, [140] ஹலோ எப். எம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. தினமலர், [141] தினகரன்,[142] தமிழ் முரசு, தினத்தந்தி, [143] தினமணி,[144] ஆகிய காலை நாளிதழ்களும், மாலை மலர், [145] தமிழ் முரசு போன்ற மாலை நாளிதழ்களும், தி இந்து, [146] தி நியூ இந்தியன் எக்சுபிரசு,[144] டெக்கான் கிரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா[147] ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் மதுரையில் பதிப்புகளைக் கொண்டுள்ளன. பல்வேறு வகையான நிறுவனங்கள் தொலைக்காட்சி இணைப்பை வழங்குகின்றன. [148]\nமதுரை நகரின் மின்சேவையானது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரையானது தமிழநாடு மின்சார வாரியத்தின் மதுரை வட்டாரத்தின் தலைமையிடமாக உள்ளது. [149] மதுரை நகர் மற்றும் புற நகர் பகுதிகள் மதுரை மாநகர மின்பகிர்மான வட்டத்தின் கீழ் உள்ளது. இது மேலும் ஆறு துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [149] மதுரை நகரில் குடிநீரானது மதுரை மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்படுகிறது. 2010–2011 காலகட்டத்தில் 87,091 இணைப்புகளுக்கு 950.6 இலட்சம் இலிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. [150]\nமதுரை மாநகராட்சி சுகாதாரத் துறை மூலம் சுமார் 400 மெட்ரிக் இடன்கள் அளவு கழிவுகள் சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. மழைநீரைச் சேகரிப்பதற்காக சாலையின் ஓரங்களில் மழைநீர் சேகரிப்பு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.[151] மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் முதல் முதலில் 1924 ஆம் ஆண்டு பிரிட்டிசு ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்டன. பின் 1959 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் விரிவாக்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டின் சவகர்லால் நேரு தேசிய ஊரக புதுப்பிப்பு திட்டம் மூலம் நகரின் 90 விழுக்காடு பகுதிகள் பாதாள சாக்கடை திட்டத்தில் மூலம��� இணைக்கப்பட்டுள்ளன.[151]\nமதுரை நகரானது, பி.எசு.என்.எலின் மதுரை தொலைத் தொடர்பு வட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம் (GSM) மற்றும் சிடிஎம்ஏ இணைப்புகளும் மதுரை நகரில் கிடைக்கின்றன். இது தவிர அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் கிடைக்கப் பெறுகிறது.[152] பாரத்து சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் அழைப்பாளர் தெரிவு வகை இணைப்பான நெட்ஒன் இணைப்பும் உள்ளது.[153]\nமதுரை நகரில் 2007, திசம்பர் 17 இல் இருந்து கடவுச் சீட்டு அலுவலகம் இயங்கி வருகிறது.[154] மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகியவை இதன் ஆளுகையின் கீழ் உள்ளன.[154] நகரில் தென் மாவட்டங்களில் பெரிய மருத்துவமனையான அரசு இராசாசி மருத்துவமனையும் உள்ளது.[155]\nஒவ்வொருநாளும் பெருகிவரும் இருசக்கர வாகனங்கள், மகிழுந்துகள் போன்றவற்றின் காரணமாக நகருக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்கள், முறைப்படுத்தப்படாத போக்குவரத்து விதிகள், வைகை ஆற்றில் கலந்துவிடப்படும் பல்வேறு விதமான மாசுபட்ட திட மற்றும் திரவக் கழிவுகள், சாலைகளின் ஓரங்களில் தீயநாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகள் மற்றும் சாக்கடைகள் எனப் பல சவால்களை மதுரை நகரம் எதிர்கொண்டு வருகிறது.\nமதுரை நகரின் நெரிசலான சாலைகள்\nமதுரை நகர் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் மிக முக்கிய பிரச்சினையாக வைகை ஆறு மாசுபடுவதைக் குறிப்பிடலாம். மதுரை நகரின் முக்கிய சாக்கடைகள், சிறு தொழிற்சாலைகளின் கழிவுநீர் போன்றவை வைகை ஆற்றில் கலக்கப்படுவதால் வைகை ஆறு மாசடைந்து காணப்படுகிறது. இது தவிர வைகையின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் குப்பைகளை அதிக அளவில் வைகை ஆற்றுக்குள் கொட்டுவதாலும் ஆறு மாசடைகிறது. இவற்றைப் பற்றி உள்ளூர் நாளிதழ்கள் சுட்டிக்காட்டுவதும், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை எடுப்பதும் மதுரையில் வழமையாக நடக்கும் நிகழ்வுகள்.\nமக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர், ஆற்றின் கரையோரம் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் முதலியன வைகை ஆற்றில நேரடியாக கலந்து விடப்படுகின்றன. இவை தவிர இறைச்சிக் கடை கழிவுகள் முதலிய திடக்கழிவுகளும் ஆற்றுக்குள் கொட்டப்படுகின்றன. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு மிக அருகில் பந்தல்குடி கண்மாய் நீர் வைகையாற்றில் கலக்கும் இடம் தற்போது சாக்கடை கலக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே வருடத்தின் பெருவாரியான நாட்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடமும் மாசடைந்து காணப்படுகிறது.\nநீண்ட காலத்திற்கு முன்பு வடிவைக்கப்பட்ட நகரின் சில பிரதான சாலைகள் வளர்ந்து வரும் வாகனப் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. சிம்மக்கல், கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம், காமராஜர் சாலை போன்ற இடங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனை மனதில் வைத்து வழிமொழியப்பட்ட பறக்கும் சாலைகள் திட்டம் இன்னும் திட்ட அளவிலேயே இருக்கின்றது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மதுரை நகருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் நெரிசலைக் குறைக்கும் வகையில் புதிய பாலங்கள் எதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை.\nசென்னையை அடுத்து கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி,மதுரைபோன்ற நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு மெட்ரோ ரயில் போக்குவரத்து மதுரை நகருக்கு கிடைக்குமாயின் தற்போதைய போக்குவரத்துப் பிரச்சினை பெரும்பகுதி குறைக்கப்படும்.\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்\n↑ \"இருபதாயிரத்துக்கும் அதிக மக்கள் வசிக்கும் தமிழக நகரங்கள்.\".\n↑ \"இந்தியா தொனமையானவை - மீனாட்சி கோவில், மதுரை\". இந்திய அரசின் இணையதளம்.\n↑ \"இறையனார் களவியல் உரை கூறும் முச்சங்கம் பற்றிய விவரங்கள்\". தமிழ் இணைய பல்கலைக்கழகம். பார்த்த நாள் செப்டம்பர் 15, 2012.\n↑ \"மதுரை நகரின் பொருளாதாரத்தை உயர்த்தும் தொழிலகங்கள் (ஆங்கிலத்தில்).\". இந்து பத்திரிகை (ஆங்கிலம்).\n↑ \"மதுரை மாவட்டத்திலுள்ள கல்லூரிகள்\". மதுரை நிர்வாக அதிகாரபூர்வ இணையத்தளம். பார்த்த நாள் செப்டம்பர் 15, 2012.\n↑ \"மாசில்லா மதுரை\". தினமணி. பார்த்த நாள் திசம்பர் 30, 2014.\n↑ \"ஒரு இலட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட இந்திய நகரங்கள்\" (PDF). பொது பதிவாளர் & மக்கள்தொகை ஆய்வாளர், இந்தியா. பார்த்த நாள் 17 அக்டோபர் 2011.\n↑ திருமருத முன்றுறை - பரிபாடல் 7-83\n↑ வையைத் திருமருத முன்றுறை - பரிபாடல் 22-45\n↑ வையை மருதோங்கு முன்றுறை – சிலப்பதிகாரம் 14-72\n↑ (பரிபாடல் திரட்டு 1-3, 6 மதுரை).\n↑ \"மதுரையைக் குறிப்பிடும் சங்க இலக்கிய வரிகள்\". பார்த்த நாள் செப்டம்பர் 15, 2012.\n↑ 73.0 73.1 73.2 73.3 73.4 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், முடிவுகள்\n↑ மதுரை வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள்.\n↑ 88.0 88.1 நெடுஞ்சாலைகள் துறையின் நெடுஞ்சாலைகள் வட்டம், தமிழ்நாடு.\n↑ தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) 2011.\n↑ மதுரை பேருந்து நிலையம்.\n↑ வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் – தமிழ்நாட்டில் பதிவு பெற்ற வணிகரீதியான வண்டிகள்.\n↑ இந்து பத்திரிக்கை (ஆங்கிலம்) 29 ஆகசுட்டு 2012.\n↑ இந்திய விமான நிலையங்கள் பொறுப்பகம் – மதுரை விமான நிலையம்.\n↑ விமான போக்குவரத்து புள்ளிவிவரங்கள்.\n↑ பன்னாட்டு வான்வழிப் போக்குவரத்து.\n↑ பன்னாட்டு வான்வழிச் சரக்குப் போக்குவரத்து.\n\"இறைத்தூதர் முகம்மதின் வம்சம்\". Maqbara.com. பார்த்த நாள் 1 January 2014.\nமகாதேவன், ஐராவதம். \"அகம் மற்றும் புறம் : இந்திய வரி வடிவங்களின் முகவரி (ஆங்கிலம்)\" (PDF). தி இந்து. பார்த்த நாள் 23 March 2014.\n\"மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் 2011 - மதுரை\". பொது பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையாளர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், இந்திய அரசு (2013). பார்த்த நாள் 26 Jan 2014.\n\"மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் 2011\". பொது பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையாளர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், இந்திய அரசு (2013). பார்த்த நாள் 26 Jan 2014.\n\"இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் 36 நகரங்கள் (ஆங்கிலம்)\". ரீடிப்பு. பார்த்த நாள் 22 August 2012.\n\"வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை\". வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை. பார்த்த நாள் 26 June 2012.\n\"அஇஅதிமுக சென்னை ஒற்றைத் தட இரயில் பாதை திட்டத்தை உயிர்பித்தது (ஆங்கிலம்) – தென்னிந்தியா – சென்னை – ஐபிஎன் லைவ்\". ஐபிஎன் லைவ். 6 June 2011. http://ibnlive.in.com/news/aiadmk-revives-chennai-monorail-project/156597-60-120.html. பார்த்த நாள்: 29 June 2012.\n\"விமானப் போக்குவரத்து புள்ளிவிவரங்கள்\" (PDF). இந்திய விமான நிலைய பொறுப்புக் கழகம் (2012). பார்த்த நாள் 22 August 2012.\n\"இந்திய விமான நிலைய பொறுப்புக் கழகம் – மதுரை விமான நிலையம்\". இந்திய விமான நிலைய பொறுப்புக் கழகம் (2012). பார்த்த நாள் 22 August 2012.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Madurai என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமதுரை மாவட்ட ஆட்சியர் இணையதளம்\n1945-ஆம் ஆண்டில் மதுரை நகரம், காணொளி\nMajestic Madura மதுரை வரலாறு - காணொளி (தமிழில்)\nமதுரைக்கு அருகில் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய வணிக நகரம் காணொளிக் காட்சி\nவேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nசி.எசு.அய் பல் மருத்துவக் கல்லூரி\nவேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nவேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்\nசங்கத் தமிழ் காட்சிக் கூடம்\nசங்கத் தமிழ் காட்சிக் கூடம்\nபிற தலைப்புகள்: மதுரை மக்கள்\nமதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மேற்கு • மதுரை கிழக்கு • திருப்பரங்குன்றம் • மேலூர் வட்டம் • உசிலம்பட்டி • வாடிப்பட்டி • பேரையூர் • திருமங்கலம் • கள்ளிக்குடி •\nதிருமங்கலம் • மேலூர் • உசிலம்பட்டி •\nஅலங்காநல்லூர் • கள்ளிகுடி • உசிலம்பட்டி • கொட்டாம்பட்டி • செல்லம்பட்டி • சேடபட்டி • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • தே. கல்லுப்பட்டி • மதுரை கிழக்கு • மதுரை மேற்கு • மேலூர் • வாடிபட்டி\nஏ. வெள்ளாளப்பட்டி • அலங்காநல்லூர் • சோழவந்தான் • டி. கல்லுப்பட்டி • எழுமலை • வாடிப்பட்டி • பேரையூர் • பாலமேடு • பரவை\nபாண்டியர் • களப்பிரர் • விஜயநகரப் பேரரசு • மதுரை நாயக்கர்கள் • மதுரை சுல்தானகம்\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் • கூடல் அழகர் கோவில் அழகர் கோவில் • திருவேடகம் ஏடகநாதர் கோயில் • திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் • திருவாதவூர் திருமறைநாதர் கோயில் • பழமுதிர்சோலை • திருப்பரங்குன்றம் முருகன் கோவில் • யோக நரசிம்மர் கோவில் • கோரிப்பாளையம் தர்கா • காசிமார் பெரிய பள்ளிவாசல் • ஆதிசொக்கநாதர் கோயில் • இம்மையிலும் நன்மை தருவார் கோயில் • சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் • திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில் • திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் • தென்திருவாலவாய் கோயில் • திருவாப்புடையார் கோயில் • முக்தீஸ்வரர் கோயில் • மதனகோபால சுவாமி கோயில்\nசங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் • காந்தி அருங்காட்சியகம் • திருமலை நாயக்கர் அரண்மனை • புதுமண்டபம்\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி �� மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nதமிழக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள்\nசென்னை · கோவை · மதுரை · ஈரோடு · சேலம் · தூத்துக்குடி · திருச்சி · நெல்லை · திருப்பூர் · வேலூர் · ஒசூர் · நாகர்கோவில்\nஅம்பாசமுத்திரம் · ஆம்பூர் · அனகாபுத்தூர் · அரக்கோணம் · ஆரணி · அறந்தாங்கி · ஆற்காடு · அரியலூர் · அருப்புக்கோட்டை · ஆத்தூர் · ஆவடி · பவானி · போடிநாயக்கனூர் · செங்கல்பட்டு · சிதம்பரம் · சின்னமனூர் · கொளச்சல் · குன்னூர் · கடலூர் · கம்பம் · தேவக்கோட்டை · தாராபுரம் · தருமபுரி · திண்டுக்கல் · எடப்பாடி · கோபிச்செட்டிப்பாளையம் · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · குடியாத்தம் · ஓசூர் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை · கடையநல்லூர் · கள்ளக்குறிச்சி · காஞ்சிபுரம் · காரைக்குடி · காங்கேயம் · கரூர் · காயல்பட்டினம் · கீழக்கரை · கொடைக்கானல் · குமாரபாளையம் · கூத்தாநல்லூர் · கோவில்பட்டி · கிருட்டிணகிரி · குளித்தலை · கும்பகோணம் · குழித்துறை · மதுராந்தகம் · மணப்பாறை · மன்னார்குடி · மறைமலைநகர் · மயிலாடுதுறை · மேலூர் · மேல்விசாரம் · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · நாகப்பட்டினம் · நாகர்கோவில் · நாமக்கல் · நரசிங்கபுரம் · நெல்லிக்குப்பம் · நெல்லியாளம் · ஒட்டன்சத்திரம் · பத்மநாபபுரம் · பழனி · பல்லடம் · பல்லாவரம் · பள்ளிபாளையம் · பம்மல் · பண்ருட்டி · பரமக்குடி · பட்டுக்கோட்டை · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · பொள்ளாச்சி · பூந்தமல்லி · புதுக்கோட்டை · புளியங்குடி · புஞ்சைப் புளியம்பட்டி · இராஜபாளையம் · இராமநாதபுரம் · இராமேஸ்வரம் · இராணிப்பேட்டை · இராசிபுரம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சாத்தூர் · செங்கோட்டை · சீர்காழி · சிவகங்கை · சிவகாசி · ஸ்ரீவில்லிப்புத்தூர் · தாம்பரம் · தென்காசி · தஞ்சாவூர் · தேனி அல்லிநகரம் · திருமங்கலம் · திருத்தங்கல் · திருத்தணி · திருத்துறைப்பூண்டி · திருவண்ணாமலை · திருவதிபுரம் · திருவேற்காடு · துறையூர் · துவாக்குடி · திண்டிவனம் · திருச்செங்கோடு · திருப்பத்தூர் · திருவள்ளூர் · திருவாரூர் · உதகமண்டலம் · உடுமலைப்பேட்டை · உசிலம்பட்டி · வால்பாறை · வந்தவாசி · வாணியம்பாடி · வேதாரண்யம் · வெள்ளக்கோயில் · விக்கிரமசிங்கபுரம் · விழுப்புரம் · விருத்தாச்சலம் · விருதுநகர் · வாலாஜாபேட்டை ·\nமக்கள்தொகை மிகுந்த இ��்திய நகரங்கள்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2019, 12:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/joe-root-and-gabriel-issue", "date_download": "2019-08-20T12:39:43Z", "digest": "sha1:6O33NUAKHBDTSH4OAQNYYRCWAVXEWIPY", "length": 11344, "nlines": 114, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "“ஜோ – ரூட் ஒரு ஓரினச் சேர்க்கையாளர்” என திட்டிய வெ.இண்டீஸ் பவுலர்!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇங்கிலாந்து அணி, மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்போது இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டை “ஓரினச் சேர்க்கையாளர்” என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர் ஒருவர் திட்டியுள்ளார். இந்த விவகாரத்தை பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nதற்போது மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இங்கிலாந்து அணி, ஆகிய இரு அணிகளுக்கும் இடையே 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 381 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் அபார வெற்றி பெற்றது. மூன்று டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின், முதல் இரண்டு போட்டிகளிலே 2-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி விட்டது.\nஇந்நிலையில் இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 277 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய மேற்கிந்திய தீவுகள் அணியின் கேமர் ரோச் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு முதல் இன்னி��்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி விட்டது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய மோயின் அலி 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அபார சதத்தால் 366 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 585 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கியது மேற்கிந்திய தீவுகள் அணி.\nவிரைவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி விட்டது. எனவே இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஜோ ரூட், ரன் எடுக்க ஓடிய போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர் ஷானான் கேப்ரியல் , ஜோ ரூட்டை பார்த்து ஓரினச் சேர்க்கையாளர் என்று திட்டியுள்ளார்.\nஅதற்கு ஜோ ரூட் “ இதுபோன்று இனிமேல் பேசாதீர்கள், ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது” என்று கூறினார். ஜோ ரூட் கூறியது ஸ்டம்பில் உள்ள மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர் ஷானான் கேப்ரியல் கூறியது சரியாக மைக்கில் பதிவாகவில்லை. இதை கவனித்த போட்டியின் நடுவர் அந்த பவுலரை எச்சரித்துள்ளார்.\nஇந்த விவகாரத்தை குறித்து ஐசிசி கூறியது என்னவென்றால், ஐசிசி விதிமுறை 2.13ன் கீழ், ஷானான் கேப்ரியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். போட்டியின் நடுவர்களின் புகாரின் பேரில் இவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.\n2019 உலகக் கோப்பையில் ஜோ ரூட் அதிக ரன்களை குவிப்பார் - ஸ்டுவர்ட் பிராட்\nஅயர்லாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒரே ஒரு ஒருநாள் போட்டிதொடரின் முன்னோட்டம்\nஇங்கிலாந்து Vs பாகிஸ்தான் 2019: முதலாவது ஒருநாள் போட்டி ஒரு முன்னோட்டம்\nஉலக கோப்பை 2019 : இங்கிலாந்து அணியின் மிக முக்கியமான வீரராக திகழ்வார் ஜோ ரூட்.\nஉலகக் கோப்பை 2019: இங்கிலாந்து Vs தென் ஆப்பிரிக்கா, ஒரு முன்னோட்டம்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளும் போது நிகழ உள்ள 3 யுத்தங்கள்\n2018-ன் சிறந்த பேட்ஸ்மேன்கள்: ஒருநாள் போட்டிகள் - ஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள���\nவிராட் கோலியை மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றிய 3 திறன்கள்\nஇங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா எதிர்கொள்ள உள்ள 3 சவால்கள்\nஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்துவது இங்கிலாந்தின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/south-africa-team-strongly-ready-for-indian-cricket-tour-119081400031_1.html", "date_download": "2019-08-20T12:15:35Z", "digest": "sha1:6743N7ZGVF6HSONU54EBLFJGF6FF5JPO", "length": 12740, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்திய அணிக்கு எதிராக மூன்று புதியவர்களை களமிறக்கும் தென் ஆப்பிரிக்கா – அனல்பறக்கும் ஆட்டம் அடுத்த மாதம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்திய அணிக்கு எதிராக மூன்று புதியவர்களை களமிறக்கும் தென் ஆப்பிரிக்கா – அனல்பறக்கும் ஆட்டம் அடுத்த மாதம்\nஅடுத்த மாதம் நடக்க இருக்கும் சுற்றுத்தொடர் ஆட்டத்தில் இந்திய அணியை வெற்றி பெற பலமாக தயாராகி வருகிறது தென் ஆப்பிரிக்க அணி.\nதென் ஆப்பிரிக்க அணி வரும் செப்டம்பரில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சுற்றுப்பயண ஆட்டத்தில் 20 ஓவர்கள் கொண்ட டி20 தொடர் மூன்று ஆட்டங்களும், 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடர் மூன்று ஆட்டங்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nநடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா பலத்த அடி வாங்கியதால் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. தற்போது இந்தியாவுடன் விளையாட உள்ளதாக் இளம் வீரர்கள் மூன்று பேரை அணியில் இணைத்துள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.\nஉலக கோப்பையில் கேப்டனாக இருந்த பாப் டு ப்ளசிஸ் இந்த சுற்றுப்பயண ஆட்டத்தில் ஒருநாள் தொடருக்கு கேப்டனாக தொடர்கிறார். விக்கெட் கீப்பர் குயிண்டான் டி காக் டி20 தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nமேலும் வேகப்பந்து வீச்சாளர் ஹென்றிக் நார்சே, ஆல்ரவுண்டரான செனுரன் முத்துசாமி, விக்கெட் கீப்பர் ரூடி செகண்ட் ஆகியோர் புதிதாக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடி புகழ்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன்மூலம் தென் ஆப்பிரிக்கா தனது பந்து வீச்சில் வலைமையை காட்டி இந்தியாவை வீழ்த்த திட்டமிட்டிருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.\nதென் ஆப்பிரிக்கா – இந்தியா இடையேயான இந்த போட்டி அக்டோபர் 2ம் தேதி முதல் தொடங்குகிறது.\nஒருநாள் தொடரை கைப்பற்றுமா இந்தியா வெஸ்ட் இண்டீஸுடன் இன்று மோதல்\n – ஷிகார் தவானின் சேட்டை வீடியோ\n2028 ஒலிம்பிக்கில் இணைகிறது கிரிக்கெட்\nஆரம்பமே அதிரடி காட்டிய ஷ்ரேயாஸ் ஐயர் – மிடில் ஆர்டரை வலுப்படுத்திய இந்தியா\nஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸை தோற்கடிக்குமா இந்தியா – இன்று மோதல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/205365?ref=archive-feed", "date_download": "2019-08-20T12:10:23Z", "digest": "sha1:ZPJP5IPILQEJOX4CACXTNECTDBZEMWU2", "length": 7201, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "சீமான் கட்சியினரின் நெகிழ்ச்சி செயல்... இரத்தம் பற்றாக்குறை போக்க - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசீமான் கட்சியினரின் நெகிழ்ச்சி செயல்... இரத்தம் பற்றாக்குறை போக்க\nநாம்தமிழர் கட்சியின் சார்பில் இரத்த பற்றாக்குறைக்கு தீர்வு காண அக்கட்யின் உறுப்பினர்கள் இரத்த தானம் செய்ய கட்சி தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேமித்து வைத்திருந்த அனைத்து இரத்தமுத் காலியாகிவிட்டதாக அந்த மருத்துவமனை அறிவித்திருந்தது. மேலும், நோயாளிகள் இரத்தம் இன்றி சிகிச்சைக்கு சிரமப���படுவதாக தெரிவித்திருந்தது. தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் இரத்தம் பற்றக்குறை ஏற்பட்டது என்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.\nஇந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கட்சி தொண்டர்கள் இரத்தம் தானமாக வழங்க கேட்டு கொள்வதாகவும். ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு வரும் நோயளிகளின் உயிரை காக்க முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/08/08172018/1048315/India-Pakistan-Commerce-Jammu-And-Kashmir.vpf", "date_download": "2019-08-20T12:38:23Z", "digest": "sha1:PCRPLAWVOCJ4PIHUPOVMHU63UDEDNGWS", "length": 14786, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "இந்தியாவுடன் வர்த்தக உறவுகளை நிறுத்தும் பாகிஸ்தான்.... பாதிப்பு யாருக்கு?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியாவுடன் வர்த்தக உறவுகளை நிறுத்தும் பாகிஸ்தான்.... பாதிப்பு யாருக்கு\nஇந்தியாவில் இருந்து நேரடி இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பாகிஸ்தான், இந்திய பொருட்களை அரபு நாடுகள் வழியாக இறக்குமதி செய்து கொள்கிறது.\nஇந்தியாவில் இருந்து நேரடி இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள பாகிஸ்தான், இந்திய பொருட்களை அரபு நாடுகள் வழியாக இறக்குமதி செய்து கொள்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பாகிஸ்தானுக்கான ஏற்றுமதி 3 புள்ளி 2 சதவீதமாகவும், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் என்கிற அளவில்தான் உள்ளது. சிமெண்ட், உரங்கள், பழங்கள், ரசாயனப் பொருட்கள், தோல் பொருட்களை பாகிஸ்தானில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பஞ்சு, பருத்தி நூல், கைத்தறி நூல், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஆயிரத்து 209 பொருட்களுக்கு பாகிஸ்தான் நீண்ட காலமாகவே தடை விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கான ஏற்றுமதி வர்த்தகம் 75 சதவீதம் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் 9 சதவீத வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலிருந்து வாகா வழியாக 138 வகையான பொருட்களை மட்டுமே பாகிஸ்தான் அனுமதிக்கிறது. வாகனங்களை வாகா எல்லையில் நிறுத்தி, வேறு வாகனங்களில் பொருட்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதால் இந்த வழியான வர்த்தகத்தினை இந்தியா குறைத்துள்ளது.\nபாகிஸ்தானில் இருந்து 51 சதவீத பொருட்கள் எல்லைப்பகுதி சாலை வழியாக இந்தியாவுக்கு வருகின்றன. கடல் மார்க்கமாக 43 சதவீத வர்த்தகத்தினை பாகிஸ்தான் செய்து வருகிறது. வாகா எல்லை வழியான சரக்கு போக்குவரத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், கள்ள நோட்டுகள் கடத்தப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் வாகா வழியான வர்த்தகத்தை இந்தியா தடை செய்தது. தீவிரவாத தாக்குதல்களால் இந்தியா - பாகிஸ்தான் வர்த்தக உறவு சீராக இல்லை.\nஇரு நாடுகளுக்கு இடையில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தக வாய்ப்பு இருக்கிறது என்று உலக வங்கி கணித்துள்ளது. 2014-15 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கான ஏற்றுமதி வர்த்தகத்தை பாகிஸ்தான் படிப்படியாக குறைத்து வந்துள்ளது. இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்கியது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரமாக இருக்க, அதைக் காரணமாக வைத்து வர்த்தக உறவை பாகிஸ்தான் துண்டித்துக் கொண்டாலும், இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றே சொல்லப்படுகிறது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் க��வாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநெல்லை வீரத் தம்பதி வீட்டில் கொள்ளை : வலுக்கும் சந்தேகம் .... அடுத்து என்ன\nநெல்லையில் கொள்ளை சம்பவ முயற்சியின் போது வீட்டில் இருந்த நாய்கள் குரைக்காதது ஏன் என்ற கேள்விக்கு விடை காணும் முயற்சியாக போலீசார் நெருங்கிய உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை\nசேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் எழுந்ததை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுவி வெப்பத்தை குறைக்கவில்லை எனில் உலகம் அழிந்து விடும் - ராமதாஸ்\nஉலகம் அழிவு நிலையின் விளிம்பில் உள்ளதாகவும் உலகத்தை பாதுகாக்க அவசர நிலை பிரகடனத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.\nதிருமண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மாயம் - சிசிடிவி காட்சியின் உதவியுடன் சிறுவனிடம் பணம் மீட்பு\nமதுரை காளவாசலில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஒரு லட்ச ரூபாய் மாயமானதால் பரபரப்பு நிலவியது.\nநிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது சந்திரயான் 2\nநிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%2C%5C%20%E0%AE%AE%E0%AF%81.%5C%20%E0%AE%87.%5C%20%E0%AE%AE%E0%AF%81.%22", "date_download": "2019-08-20T12:44:41Z", "digest": "sha1:BO4C5SCHYEKGMD4GZIHHKOZ45MAY7S5K", "length": 2981, "nlines": 57, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (6) + -\nதொழிற் கலைகள் (2) + -\nசெங்கல் உற்பத்தி (1) + -\nதொழிற் கலை உபகரணங்கள் (1) + -\nபள்ளிவாசல் கட்டிடக்கலை (1) + -\nமீன்பிடித்தல் (1) + -\nவிவசாயம் (1) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (1) + -\nசம்மாந்துறை (6) + -\nஅலவக்கரை (1) + -\nசம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் மிம்பர்\nகளி மண்ணை சாடுதல் (பதப்படுத்தல்)\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthalankurichikamarasu.com/product/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-20T12:38:15Z", "digest": "sha1:EBJQ6NCL65JZBVC2CMVHHHV3KSSWFDVA", "length": 2252, "nlines": 36, "source_domain": "www.muthalankurichikamarasu.com", "title": "கொன்றால்தான் விடியும் – Muthalankurichi Kamarasu", "raw_content": "\nHome / ஆன்லைன் புத்தகங்கள் / கொன்றால்தான் விடியும்\nநூல் – கொன்றால்தான் விடியும்\nஎழுத்தாளர் – முத்தாலங்குறிச்சி காமராசு\nநெல்லை தமிழ்முரசில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தொடர். நாடு வல்லரசு ஆக வேண்டும் என்றால் லஞ்சம், விபச்சாரம், பிச்சை எடுத்தல் போன்றவை ஒழிய வேண்டும். இதற்காக ஒரு வேள்வி நடத்துபவரின் கதை இது. இதில் பல கொலைகள் நடைபெறுகிறது. அதில் பல திருப்பங்கள் ஏற்படுகிறது. அந்த வேள்வியில் வெற்றி பெற்றாரா நம் கதாநாயகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2015/01/taking-care-of-your-babys-umbilical-cord.html", "date_download": "2019-08-20T11:37:56Z", "digest": "sha1:ORHHLRUC6AX5JQEBVRK3QNRRUKK5SJVS", "length": 23980, "nlines": 184, "source_domain": "www.tamil247.info", "title": "பிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடியை பராமரிப்பது எப்படி..?? ~ Tamil247.info", "raw_content": "\nபிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடியை பராமரிப்பது எப்படி..\nதாயின் வயிற்றில் வளரும் குழந்தைகள், ஊட்டச் சத்துக்களையும் ஆரோக்கியத்தையும் தாயின் கர்ப்பப் பையுடன் இணைந்திருக்கும் நஞ்சுக் கொடி மூலமாக பெறுவார்கள்.\nகுழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி இடுக்கி இடப்பட்டு, குழந்தையின் உடம்பில் இருந்து எவ்வளவு தூரம் வெட்ட முடியுமோ, அவ்வளவு தூரம் வலி யெடுக்காமல் மருத்துவர்கள் வெட்டி விடுவார்கள். தொப்புள் கொடி இருந்த இடத்தில் ஒரு துண்டித்த உறுப்பு மட்டுமே இருக்கும். அதுவும் மூன்று வார காலத்திற்குள் உதிர்ந்து விடும். குழந்தையின் தொப்புள் கொடியை கீழ் வழங்கியுள்ள சில குறிப்பிட்ட வழிமுறைகளால் பராமரிக்க முடியும். சொல்லப் போனால், குழந்தையின் தொப்புள் கொடி மீது மிகுந்த முக்கியத் துவத்தை அளிக்க வேண்டும்.\nதொப்புள் கொடியை சுத்தம் செய்யுங்கள்: தொப்புள் கொடி முழுமையாக உதிர்ந்து, அது ஆறும் வரை குழந்தையை குளிப்பாட்ட சிலர் தயங்குவார்கள். தொப்புள் கொடியை சுத்தம் செய்ய, ஸ்பான்ஞ் ஒன்றை தண்ணீரில் முக்கி, கொடியை மென்மையாக சுத்தம் செய்யுங்கள். பின் பஞ்சு ருண்டையை கொண்டு அதனை துடைத்து எடுங்கள். அதனை ஈரம் படாமல் பார்த்துக் கொண்டால், குழந்தையின் தொப்புள் கொடி பராமரிப்பு மிகவும் சுலபமாகி விடும்.\nஆடைகள்: குழந்தைக்கு வசதியாக உள்ள மற்றும் லூசான ஆடை களையே அணியுங்கள். டையப்பர் அணிவித்தால் அது தொப்புள் கொடிக்கு கீழே வருமாறு கட்டுங்கள். தொப்புள் கொடி உலர்ந்து வரும் வேளையில் சில குழந்தைகளுக்கு இரத்தம் வெளி யேறுவது இயல்பான ஒன்று தான். அந்த மாதிரி நேரத்தில் கையோடு மாற்றுத் துணிகளை வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையின் தொப்புள் கொடி பராமரிப்பில் இது முக்கிய பங்கை வகிக்கிறது.\nதுண்டித்த உறுப்பு தானாக உதிரட்டும்: தொப்புள் கொடி தானாக உதிர்வதற்காக தான் குளியல், சுத்தப்படுத்துதல் மற்றும் ஆடை அணிவித்தல் ஆகியவைகள் பரிந்துரைக்கப் படுகிறது. மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் உள்ள தொப்புள் கொடி பழுப்பு நிறத்திக்கு மாறும். பின் உதிர் வதற்கு முன்பு கருப்பு நிறத்திக்கு மாறும். தனியாக தொங்கி கொண்டி ருந்தாலும் கூட அதனை நீங்களாக பிய்த்து விடாதீர்கள்.\nதொற்றுக்களும் அதை தடுப்பதற்கான வழிகளும்: பொதுவாக இது ஆறுவதற்கு 3 வாரங்களாவது ஆகும். இந்த கால கட்டத்தில் தொப்புள்கொடியின் அருகில் வறண்ட இரத்தத்தை காணலாம். குழந்தைக்கு காய்ச்சல் வந்தாலோ அல்லது தொப்புள் கொடி சீக்கிரமாகவே புடுங்கப் பட்டு அதனால் இரத்தக் கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்\nசில நேரம் சிறிய சிவப்பு நிற வடுக்களை தொப்புள்கொடி உண்டாக்கும். இதனால் மஞ்சள் நிறத்திலுள்ள திரவம் வெளி யேறும். இது தானாகவே ஒரு வாரத்திற்குள் சரியாகி விடுவதால், இதற்கு பொதுவாக எந்த ஒரு மருத்துவ உதவியும் தேவை யில்லை. ஆனால் அது குணமாக வில்லை என்றால், இந்த வடுவை நீக்க மருத்துவரை அணுக வேண்டும். தொப்புள்கொடி பராமரிப்பில் இதுவும் முக்கிய பங்கை வகிக்கிறது.\nஎனதருமை நேயர்களே இந்த 'பிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடியை பராமரிப்பது எப்படி.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nபிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடியை பராமரிப்பது எப்படி..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nவாய்வுத் தொல்லையை தடுக்க என்ன செய்யலாம்\nதினசரி கூடும் உடல் எடையை குறைக்க 12 எளிய வழிகள்..\nகழுத்து வலியை போக்கும் சில முக்கிய பயிற்சிகள்..\nAambala Movie review | ஆம்பள சினிமா விமர்சனம்\nVideo: நாம சும்மா இருந்தாலும் நம்மள புடிச்ச சனி சு...\nசர்க்கரை ஆலைகளுக்கு சங்கூதபோகும் கரும்பு விவசாயிகள...\nபிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடியை பராமரிப்பது எப...\nநடிகையின் பெயரில் ரசிகர்கள் அடித்த 2015 காலண்டர்....\nஇஸ்லாம் பெண்ணை மணமுடித்தார் யுவன் சங்கர் ராஜா: கீழ...\nதனது அந்தரங்கத்தை செல்பி எடுத்த தமிழ் நடிகை.. செல்...\nVideo: குழிக்குள் விழுந்த இந்த லாரியை இழுத்தார்கள்...\nVideo: முதலிரவிற்கு செல்லும் பையனையும் பொண்ணையும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/05/15215605/15th-Lok-Sabha-election-Congress-party-to-rule-for.vpf", "date_download": "2019-08-20T11:38:20Z", "digest": "sha1:INDCER5YIR5VVH6YLQZU5SY5C7QFOHJ6", "length": 8941, "nlines": 39, "source_domain": "election.dailythanthi.com", "title": "15வது மக்களவை தேர்தல்; 2வது முறையாக ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி", "raw_content": "\n15வது மக்களவை தேர்தல்; 2வது முறையாக ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி\nநாட்டின் 15வது மக்களவை தேர்தலில் 2வது முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது.\nநாட்டில் 15வது மக்களவை தேர்தல் கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் 16 மற்றும் மே 13 ஆகிய நாட்களுக்கு இடையே 5 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தலில் 71.4 கோடி மக்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தனர். இந்த எண்ணிக்கை, ஐரோப்பிய யூனியன் மற்றும் அம���ரிக்கா ஆகியவற்றின் இணைந்த வாக்காளர்கள் எண்ணிக்கையை விட கூடுதலாகும். உலகிலேயே மிக பெரிய ஜனநாயக தேர்தலாக இது அமைந்திருந்தது.\nஇந்த தேர்தலில் 8,070 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 5 கட்ட தேர்தலில் சராசரியாக 56.97 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதிவாகின. மே 16ந்தேதி முடிவுகள் வெளிவந்தன. காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியானது 262 இடங்களை பிடித்தது.\nஅக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 19 இடங்களையும், தி.மு.க. 18 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 9 இடங்களையும், தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களையும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2 இடங்களையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2 இடங்களையும், விடுதலை சிறுத்தைகள், கேரள காங்கிரஸ் (மணி) மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் ஆகிய கட்சிகள் தலா 1 இடமும் பிடித்திருந்தன.\nதேசிய ஜனநாயக கூட்டணியானது 159 இடங்களை பிடித்திருந்தது. பா.ஜ.க. 116 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 20 இடங்களையும், சிவசேனா 11 இடங்களையும், ராஷ்டீரிய லோக் தளம் 5 இடங்களையும், ஷிரோமணி அகாலி தளம் 4 இடங்களையும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி 2 இடங்களையும், அசாம் கனபரிஷத் 1 இடமும் பிடித்திருந்தன.\nகாங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, மதசார்பற்ற ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் பிற சிறிய கட்சிகளும் வெளியில் இருந்து ஆதரவு வழங்கின. இந்த தேர்தலில் 322 உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதனால் 5 வருட ஆட்சிக்கு பின் 2வது முறையாக மீண்டும் மன்மோகன் சிங் பிரதமரானார்.....\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n1.14வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது\nஇந்தியாவில் நடந்த 14வது மக்களவை தேர்தலில் காங்கிரஸ் ��ட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.\n2.நாடாளுமன்ற தேர்தல்; கமல்நாத் மகன் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்த்வாரா தொகுதியில் போட்டி\nமத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத்தின் மகனுக்கு காங்கிரஸ் கட்சி சிந்த்வாரா மக்களவை தொகுதியை ஒதுக்கியுள்ளது.\n3.அமேதி தொகுதியில் ஸ்மிரிதி இரானி ஹாட்ரிக் தோல்வி அடைவார்; காங்கிரஸ் கட்சி\nஅமேதி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிரிதி இரானி ஹாட்ரிக் தோல்வி அடைவார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.\n4.நாடாளுமன்ற தேர்தல்; அசோக் கெலாட், ஜஸ்வந்த் சிங் மகன்களுக்கு காங்கிரஸ் வாய்ப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் அசோக் கெலாட், ஜஸ்வந்த் சிங் மகன்களுக்கு காங்கிரஸ் வாய்ப்பு அளித்துள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/926826/amp", "date_download": "2019-08-20T11:59:04Z", "digest": "sha1:XMF2OZUFMM5TX2PEUXSEXLZSYPZZNQBL", "length": 9901, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மக்காச்சோள பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை | Dinakaran", "raw_content": "\nமக்காச்சோள பயிரில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை\nசேதுபாவாசத்திரம், ஏப்.18: சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ( பொ) மாலதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மக்காச்சோள பயிரை தாக்கும் பூச்சிகளில் மிக முக்கமானது தண்டு துளைப்பான், கதிர் துளைப்பான் மற்றும் வேர் கருகல் நூற்புழு ஆகும். தண்டு துளைப்பான் தாக்கிய பயிர்களில் இலைகள் சுரண்டபட்டிருக்கும், நடுக்குருத்து வாடி காய்ந்து இருக்கும். தண்டில் துவாரம் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்திட விதைத்த 16வது நாள் குயினல்பாஸ்.5ஜி 6கிலோ அல்லது கார்பரில்.4ஜி 8கிலோ குருணை மருந்தினை 20 கிலோ மணலுடன் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் உள்ள செடியின் நடுக்குருத்தில் இடவேண்டும்.\nகுருணை இட தவறும் பட்சத்தில் விதைத்த 20வது நாள் குயினல்பாஸ்25 இ.சி 400 மில்லி அல்லது கார்பரில் 50 சத நனையும் தூள் 400 கிராம் மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் தெளிக்கவேண்டும். தண்டு துளைப்பான் மட்டுமின்றி மூக்குவண்டு மற்றும் அசுவினி பூச்சிகளும் கட்டுப்படுகிறது. வேர்கருகல் நூற்புழு தாக்கினால் இளம்செடிகள் கருகி காய்ந்துவிடும். இதனை கட்டுப்படுத்த கார்போபியூரான்.3ஜி குருணை மருந்து 12 கிலோவினை ஒரு ஏக்கர் பரப்பில் நடவு குழியில் விதையுடன் இடவேண்டும். கதிர் துளைப்பான் தாக்குதலால் பால் பருவ மணிகள் சேதமடைந்திருக்கும். இதனை கட்டுப்படுத்திட கார்பரில் 10 சத மருந்து 10 கிலோ அல்லது கார்பரில் 50 சத நனையும் தூள் மருந்து 400 கிராம் இவற்றில் ஏதேனும் ஒன்றினை பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் பின்பு 15 நாட்கள் கழித்து ஒரு முறையும் ஒரு ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.\nஅரசு கல்லூரியில் ரத்ததான முகாம்\nதாராசுரம் மார்க்கெட் எதிரில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம்\nநுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்\nகூனஞ்சேரி அருகே பேனரை கிழித்த நபர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி\nரம்யா சத்யநாதன் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா\nவிவசாயிகள் திரட்டிய நிதியில் சோழன்மாளிகை வாய்க்காலில் தூர்வாரும் பணி துவக்கம்\nவிதைநேர்த்தி செய்து விதைப்பதால் வாளிப்பான, செழிப்பான நாற்றுகள் உருவாகிறது விவசாயிகளுக்கு ஆலோசனை\nகும்பகோணம் அருகே வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த லோடு ஆட்டோ திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nகொள்ளிடத்தில் மணல் குவாரி அமைக்க கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஅனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்\nமின் வயர் திருடிய 2 பேர் கைது\nகும்பகோணத்தில் ரேஷன் கார்டு வாங்குவதற்காக 10 ஆண்டுகளாக அலையும் பெண் பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் அபாயம்\nவிமானப்படை தளத்துக்கு உள்ளே போடப்பட்டுள்ள தார் சாலையை ராணுவத்தினர் அடைத்ததால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறோம் குறைதீர் கூட்டத்தில் இனாத்துகான்பட்டி மக்கள் மனு அரசு ஆவணங்களை ஒப்படைக்க முடிவு\nகுடந்தையில் பரபரப்பு டாஸ்மாக் கடைகளின் தாக்கத்தால் வயல்களில் பாட்டில் பொறுக்குவது தான் எங்களது வேலையாக உள்ளது\nகோயிலில் மின்சாரம் பாய்ந்து 3 பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர்\nபருத்தி கொள்முதலில் அதிகாரிகளின் ஊழலை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nபேராவூரணி கூட்டுறவு வங்கி கட்டிடத்தின் முகப்பு பகுதி சன்சைடு பெயர்ந்து விழுந்தது\nகட்டுமான தொழிலாளர் சங்க கூட்டம்\nஅரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நி��மிக்ககோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nதமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/07/22225350/1045834/Arasial-aaiyam-political-news.vpf", "date_download": "2019-08-20T12:39:52Z", "digest": "sha1:PQKHZ4WJIDGH2PA4Y6UEB2KUJOR7ZEQN", "length": 4480, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(22.07.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(22.07.2019) - அரசியல் ஆயிரம்\n(22.07.2019) - அரசியல் ஆயிரம்\n(22.07.2019) - அரசியல் ஆயிரம்\n(05.08.2019) - அரசியல் ஆயிரம்\n(05.08.2019) - அரசியல் ஆயிரம்\n(25.07.2019) - அரசியல் ஆயிரம்\n(25.07.2019) - அரசியல் ஆயிரம்\n(23.07.2019) - அரசியல் ஆயிரம்\n(23.07.2019) - அரசியல் ஆயிரம்\n(18.07.2019) - அரசியல் ஆயிரம்\n(18.07.2019) - அரசியல் ஆயிரம்\n(19.06.2019) - அரசியல் ஆயிரம்\n(19.06.2019) - அரசியல் ஆயிரம்\n(07.06.2019) - அரசியல் ஆயிரம்\n(07.06.2019) - அரசியல் ஆயிரம்\n(19.08.2019) - அரசியல் ஆயிரம்\n(19.08.2019) - அரசியல் ஆயிரம்\n(16.08.2019) - அரசியல் ஆயிரம்\n(16.08.2019) - அரசியல் ஆயிரம்\n(14.08.2019) - அரசியல் ஆயிரம்\n(14.08.2019) - அரசியல் ஆயிரம்\n(13.08.2019) - அரசியல் ஆயிரம்\n(13.08.2019) - அரசியல் ஆயிரம்\n(12.08.2019) - அரசியல் ஆயிரம்\n(12.08.2019) - அரசியல் ஆயிரம்\n(09.08.2019) - அரசியல் ஆயிரம்\n(09.08.2019) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22W.%5C%20H.%5C%20L.%5C%20Skeen%5C%20%26%5C%20Co.%22", "date_download": "2019-08-20T11:40:09Z", "digest": "sha1:KHMPFWCXZRQDKHHQRKLJPTFDBNPV7WQZ", "length": 2149, "nlines": 44, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (1) + -\nதமிழர் (1) + -\nதமிழ்ப் பெண் (1) + -\nபெண்கள் (1) + -\nஇலங்கை (1) + -\n19ஆம் நூற்றாண்டு (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்க���் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/tamil-cinema-news/cinema-news/", "date_download": "2019-08-20T12:39:58Z", "digest": "sha1:TRUJHQHACWR7KQBDY3COWZXIARCMTQQX", "length": 7131, "nlines": 174, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "cinema news Archives - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்..\nட்விட்டரில் ட்ரெண்டான சிவகார்த்திகேயனின் ஹீரோ…\n10 அரசு பள்ளிகளை தத்தெடுத்த ஆர்.ஜே.பாலாஜி..\nவிமானப்படை வீரர்களை வாழ்த்திய சூப்பர் ஸ்டார்..\nசூப்பர் டீலக்ஸ்’ பட டிரெய்லர் இன்று வெளியீடு..\nபாகிஸ்தான் நடிகர்களுக்கு இந்திய படங்களில் நடிக்கத் தடை..\nஸ்ரீதேவிக்கு திதி: அஜித், ஷாலினி பங்கேற்பு..\nகாக்க காக்க -2.. மீண்டும் இணையும் சூர்யா ஜோதிகா…\nவெளியானது ஆர்யா – சயிஷா ஜோடியின் திருமண தேதி..\nஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியல்\nஅசுரனில் தனுஷ் ஜோடியகும் மலையாள நடிகை..\nபூஜையோடு தொடங்கிய தளபதி 63…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=3400", "date_download": "2019-08-20T11:42:19Z", "digest": "sha1:JA2YH5SKTIG67RTWHLNSU45RRAMAMT2B", "length": 12739, "nlines": 204, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 20 ஆகஸ்ட் 2019 | துல்ஹஜ் 19, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:10 உதயம் 21:56\nமறைவு 18:32 மறைவு 09:39\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 3400\nவெள்ளி, ஆகஸ்ட் 14, 2009\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1821 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/04/45.html", "date_download": "2019-08-20T13:08:41Z", "digest": "sha1:IOL7SMZAGZIB3AFR57ADLWMSVPNQTANS", "length": 22255, "nlines": 178, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: த.தே.கூ வின் பூரண ஆதரவுடன் ஒப்பேறினார் ரணில் விக்கிரமசிங்க. 45 வாக்குகளால் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற���றம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nத.தே.கூ வின் பூரண ஆதரவுடன் ஒப்பேறினார் ரணில் விக்கிரமசிங்க. 45 வாக்குகளால் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்.\nஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது.\nஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.\nமஹிந்த அணியும், ஜே.வி.பியும் எதிராக வாக்களித்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சபையிலிருந்து வெளியேறி இருந்தார்கள்.\n2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த மார்ச் 5ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.\n6ஆம் திகதி முதல் 12 ஆம் திகதிவரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று, 12ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.\nஅமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்துக்கு கடந்த 13ஆம் திகதி முதல் நடைபெற்று வந்தது.\nஇன்று மாலை வரவு – செலவுத் திட்டம் மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களையும், அதிருப்தி நிலையிலுள்ள ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினர்களையும் வளைத்து ரணில் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க மஹிந்த அணியினர் வகுத்த வியூகம் இறுதியில் பிசுபிசுத்துப் போனது. ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nஐதேகவிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக சஜித்துக்கு முடியாது.... தேவையாயின் வேறு கட்சிகளிலிருந்து கேட்கட்டும்.... ரணில் அதிரடி\nசஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க மாட்டோம் என்றும் தேவையாயின் வேறொரு வேட்பாளராக போட்டியிடுமாறும் தன்ன...\nசஜித்தை ஜனாதிபதி வேட்பாளாராக நியமிக்காது விட்டால் நாங்கள் அமைதியாவோம்... ஐ.தே.க பா. உறுப்பினர்கள் 52 பேர் கைச்சாத்து\nசெப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு ந...\nஸஹ்ரானின் முகாமில் பயிற்சி பெற்ற இளம் சந்தேக நபர் எல்லாவற்றையும் கக்குகிறார்...\nஸஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற 16 வயது சிறுவன் ஒருவன் இன்று அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளான். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.பி. அஜித் ர...\nநீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்... நாங்கள் எங்கள் கடமையைச் செய்கிறோம்.... தமிழர் கூட்டணிக்கு நெத்தியடி\nவரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணம் - நல்லுார் கோவிலில் இடம்பெற்றுவரும் வருடாந்த உற்சவத்தின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்வதற்காக இராணுவத் த...\nஜனாதிபதி கோத்தா... பிரதமர் மகிந்தர்.... மைத்திரி பிரதியமைச்சர்.... தயாராகிறது தாமரை மொட்டு\nகோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷவை பிரதமராகவும் கொண்ட அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதியமைச்சர் பதவியொன்றை வ...\nDr. ஷாபிக்கு எதிரானவர்களுக்கு அச்சுறுத்தல் குருணாகலை வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் பாதுகாப் பு கோருகின்றார்.\nகுருணாகலை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷஹாப்தீன் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர், தனக்கு உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்...\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை சந்திரக்காவுக்கு... தனக்காக தனியறை ஒதுக்க வேண்டும் என்கிறார்....\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பையும் புனரமைக்கும் பொறுப்பையும் தா...\n ஒருபோதும் இல்லவே இல்லை என்கின்றார் செல்வம் அடைக்கலநாதன்.\nவவுனியா பிரதேசத்திலுள்ள நபர் ஒருவருக்கு சீனித்தொழிற்சாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தேவையான அரச காணி மற்றும் பிற அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக ர...\nபயிற்சிபெற்ற பயங்கரவாதிகளில் 50% வெளியே....ஜனாதிபதியாகக் களமிறங்கவும் தயார்.... -பொன்சேக்கா\nநாட்டின் தேவைப்பாடு கருதி ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நில்லுங்கள் என என்னிடம் சொன்னால், ஜனாதிபதி வேட்பாளராக நிற்பதற்குத் ...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வய���ு இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/new-delhi-kargil-victory-run-flagged-off-from-vijay-chowk", "date_download": "2019-08-20T12:23:55Z", "digest": "sha1:5XZGMVTOAYX4XYWMWUZIL6PXHL6DTROA", "length": 7724, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "டெல்லியில் கார்கில் போர் வெற்றியின் நினைவாக ஓட்டம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nசென்னையில் பல இடங்களில் கனமழை..\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்..\nசென்னையில் சுதந்திர தின கொண்டாட்டம் | அரசு அலுவலகங்களில் மூவர்ண கொடியேற்றி மரியாதை\nகாஷ்மீர் விவகாரத்தில், தமிழக எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகின்றன – தமிழிசை சவுந்தரராஜன்\nஇயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு\nப. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதி மன்றம் மறுப்பு..\nஎடியூரப்பா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..\nதிட்டமிட்டப்படி நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திராயன்-2 – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணம்..\nஆப்கானிஸ்தான் காபூலில் தற்கொலை தீவிரவாதிகள் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி..\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் | உளவுத்துறை எச்சரிக்கையால் ஏழு மாநிலங்களில் பலத்த…\nகாஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் – ஐக்கியநாட்டு சபை தலைவர்…\nHome இந்தியா டெல்லியில் ���ார்கில் போர் வெற்றியின் நினைவாக ஓட்டம்..\nடெல்லியில் கார்கில் போர் வெற்றியின் நினைவாக ஓட்டம்..\nகார்கில் போர் வெற்றியின் நினைவாக டெல்லியில் நடைபெற்ற பெருந்திரள் ஓட்டத்தில் ஐயாயிரம் பேர் கலந்துகொண்டனர்.\n1999ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் கார்கில் என்னுமிடத்தில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினரை இந்தியப் படையினர் தாக்கி அழித்தனர். இந்தப் போரில் இந்தியா பெற்ற வெற்றியின் இருபதாம் ஆண்டு நினைவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார்கில் வெற்றி ஓட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லி விஜய் சவுக்கில் தொடங்கிய ஓட்டத்தை லெப்டினன்ட் ஜெனரல் அஸ்வானி குமார் தொடங்கி வைத்தார். இந்த ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என ஐயாயிரம் பேர் கலந்துகொண்டனர். விஜய் சவுக்கில் தொடங்கிய ஓட்டம் இந்தியா கேட்டில் முடிவடைந்தது.\nPrevious articleசந்திரயான்-2 விண்கலம் நிலவில் கால் பதிக்கும் – இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை\nNext articleகாவிரியில் தண்ணீர் திறப்பு 8,300 கனஅடியாக அதிகரிப்பு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஇயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு\nப. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதி மன்றம் மறுப்பு..\nஎடியூரப்பா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTI5NDc1MzQ3Ng==.htm", "date_download": "2019-08-20T11:39:04Z", "digest": "sha1:XMEU7YZ3KXPZBSOXPKNPBMKHKWDDQYEM", "length": 11955, "nlines": 166, "source_domain": "www.paristamil.com", "title": "மனைவி மீது கணவர் வன்முறை! - காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்பு���ொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமனைவி மீது கணவர் வன்முறை - காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலி\nமனைவி மீது வன்முறை நிகழ்த்திய கணவர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். Versailles இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nநேற்று வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Versailles (Yvelines) உள்ள rue Montbauron வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் காவல்துறையினரை அழைத்துள்ளார். 23:55 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், தனது மனைவியை அவரது கணவர் கத்தி ஒன்றின் மூலம் மிரட்டிக்கொண்டிருந்ததை கண்டுள்ளனர். ஆயுதத்தை போட்டுவிட்டு சரணடையும் படி காவல்துறையினர் பணித்தனர். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளாமல் கத்தி மூலம் மனைவியின் கால்களில் கத்தியால் தாக்கியுள்ளார்.\nஇதனால் காவல்துறையினர் துப்பாக்கியை எடுத்து, துப்பாக்கிமுனையில் சரணடையும் படி கட்டளையிட்டனர். ஆனால் எதிபாரா விதமாக குறித்த நபர் காவல்துறையினரை தாக்குவதற்காக அவர்கள் மீது கத்தியுடன் பாய்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் குறித்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 48 வயதுடைய குறித்த நபர் பலியாகியுள்ளார். காவல்த்குறையினரை விசாரிக்கும் காவல்துறையினர் (police to police) விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nதேவாலயத்தில் இருந்து இரண்டு காண்டாமணிகள் திருட்டு..\nகாவல்துறை அதிகாரியின் பையை திருடிய திருடன்\nதாயை கொலை செய்த மகன் - Montfermeil நகரில் சம்பவம்..\nகனடாவில் கரடித்தாக்குதலுக்கு பிரெஞ்சு நபர் பலி..\nஇன்று நோர்து-டேம் தேவாலய திருத்தப்பணிகள் மீண்டும் ஆரம்பம்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/5861-", "date_download": "2019-08-20T12:25:35Z", "digest": "sha1:GDAHBH6ZDVWMAI4RHHHYXCBESUJG77FG", "length": 5937, "nlines": 101, "source_domain": "cinema.vikatan.com", "title": "விளம்பரத்துக்காக இல்லை ! : சிம்பு |", "raw_content": "\nபாடல், நடனம், நடிப்பு, இயக்கம் என திரைத்துறையில் பல தளங்களில் இயங்கும் சிம்பு, அடுத்தது உலக அமைதிக்காக ஒரு பாடலை எழுதி பாடியிருக்கிறார். அன்புக்கான பாடலாக, உலகத்தின் Love Anthem- ஆக அது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nஉலகத்தில் உள்ள 96 மொழிகளில் 'காதல்' என்பதற்கான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து அவ்வார்த்தைகள் அனைத்தையும் ஒரு பாடலாக தொகுத்து எழுதி இருக்கிறார். இப்பாடலின் முழுவடிவம் இன்னும் வெளிவரவில்லை.\nஅப்பாடலின் வீடியோ முன்னோட்டத்தை சோனி நிறுவனம் YOUTUBE இணையத்தில் வெளியிட்டுள்ளது. அவ்வீடியோ பதிவை 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து இருக்கிறார்கள்.\nஇந்நிலையில் தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடலுக்கு போட்டியாக சிம்பு எழுதி இருப்பதாகவும், KOLAVERI பாடலால் தனுஷிற்கு கிடைத்து இருக்கும் புகழ் சிம்புவிற்கு பிடிக்கவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வந்தார்கள்.\nஇது குறித்து சிம்பு அளித்துள்ள போட்டியில் \" LOVE ANTHEM பாடல் எந்த படத்திலும் இடம்பெறவில்லை. படத்தின் விளம்பரத்துக்காகவோ, என்னை பிரபலப்படுத்திக் கொள்ளவோ இப்பாடலை பயன்படுத்தவில்லை. மக்கள் அனைவரும் அன்பு செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் எழுதிய பாடல் தான் இது \" என்று தெரிவித்துள்ளார்.\nஇப்பாடலுக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பால் சிம்பு பெரும் சந்தோஷத்தில் இருக்கிறாராம். அமெரிக்காவில் 2 சர்வதேச பாடகர்களுடன் இணைந்து இப்பாடலின் இறுதி வடிவத்தை தயாரிக்க இருக்கிறார்கள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் ���ழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-20T11:53:23Z", "digest": "sha1:M4HRLVLTFQQMIO72BJYPVHYUO4E65LIO", "length": 174649, "nlines": 740, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "பர்கா தத் | ஊழல்", "raw_content": "\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nகனிமொழியை ஆதரிக்கும் குஷ்பு: குஷ்பு வந்ததற்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்று ஆராய்ச்சி தான் செய்ய வேண்டும் இல்லை சி.பி.ஐ போன்ற புலன் விசாரணை நிறுவனங்கள் சோதனை நடத்த வேண்டும்.ப்ஸ்பெக்டரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக எம்.பி., கனி‌மொழியை நடிகை குஷ்பு சந்தித்தார். கனிமொழி கைது செய்யப்பட்டபோது, ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், என்று கூறிய நடிகை குஷ்பு, இதேபோன்ற சூழ்நிலையை தானும் சந்தித்திருப்பதாகவும், கனிமொழி இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.\nகுஷ்பு வந்தததால் திகார் சொறையில் பரபரப்பு[1]: திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கனிமொழி, காலை 9.30 மணியிலிருந்து நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார். அதன் பிறகு 10.30 மணிக்கு நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டார். இருக்கையில் அமர்ந்த அவர், தனது கணவர் அரவிந்தனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து காலை 10.45 மணியளவில் நீதிமன்ற அறையில் பரபரப்பு ஏற்பட்டது.\nஅப்போது திரைப்பட நடிகை குஷ்பு நீதிமன்ற அறைக்கு வந்தார். நேராக கனிமொழியின் இருக்கைக்குச் சென்று அவரிடம் கை குலுக்கி நலம் விசாரித்தார். இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு சரத்குமார், அவரது மனைவி ஆகியோரிடமும் குஷ்பு நலம் விசாரித்தார்.\nசுமார் ஒரு மணி நேரம் நீதிமன்றத்தில் இருந்துவிட்டு, காலை 11.45 மணிக்கு கனிமொழியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் குஷ்பு. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தமிழக முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பூங்கோதை உள��ளிட்ட திமுக பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: இந்நிலையில் கனிமொழி எம்.பி.,யை குஷ்பு நேரில் சந்தித்து பேசினார். ஜாமின் மனு மீதான விசாரணைக்காக சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கனிமொ‌ழி நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார்[2]. அப்போது நடிகை குஷ்பு, கனிமொழிக்கு கை குலுக்கி நலம் விசாரித்தார். பின்னர் இருவரும் சிறை வாழ்க்கை பற்றியும், தமிழக நிலவரம் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கனிமொழிக்கு குஷ்பு ஆறுதல் கூறினார்[3].\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அரசியல், அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஏ. எம். சாதிக் பாட்சா, கனிமொழி, கருணாநிதி, கற்பு, குஷ்பு, சினிமா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், திமுக, நடிப்பு, நட்பு, நீரா ராடியா, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கற்பு, கற்பு ஊழல், கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், குஷ்பு, கூட்டணி, சண்முகநாதன், சி.பி.ஐ, சோனியா, டாடா நிறுவனம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், நடிப்பு, நீரா கேட் டேப், பரமேஸ்வரி, பர்கா தத் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகனிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்: கைது செய்யப்படமாட்டார்\nகனிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்: கைது செய்யப்படமாட்டார்\nகனிமொழி சொல்வதாவது, “நான் குற்றப் பத்திரிக்கையின் அம்சங்களை அறிந்துள்ளேன். இருப்பினும் எல்லாவற்றையும் சட்டரீதியில் எதிர்கொண்டு போராட தயாராக உள்ளேன். நான் ஒரு பெண். ஆனால், அதனால், நான் எந்த தாராளமானத்தனத்தையோ, சலுகைகளையோ எதிர்பார்க்கவில்லை”, என்றேல்லாம் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்[1]. தொடர்ந்து கூறுகையில், “குற்றப்பத்திரிக்கையில் பல பெயர்கள் சேர்க்கப்பட்டூள்ளன. அவர்களின் மீது பல குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. அந்நிலையில், என்மீது மட்டும் ஏன் அதிகமாக கவனத்தைத் திருப்பியுள்ளார்கள் என்று தெரியவில்லை”.\nக்னிமொழிக்கு பெயில் கொடுக்கப்படும்[2]: கனிமொழிக்காக நீதிமன்றத்தில் வாதாடவிருக்கின்ற, பிரபல வழக்கைஞர், ராம்ஜெத்மலானி கூறுகையில், பொதுவாக, வயதானவர்கள், சிறுவர்கள், பெண்கள் ம���தலியோர் கைது செய்யப்படமாட்டார்கள். பெயில் கொடுக்கப்படும்”, என்றார்[3]. அதற்கேற்றாவாறு, பெயிலுக்காக மனுவையும் போட்டுவிட்டார்[4]. கனிமொழியின்மீதுள்ள வழக்கு அப்படியொன்றும் வலுவாக இல்லை என்றும் கருத்தை தெரிவித்துள்ளார்[5]. “கனிமொழி எந்த ஆவணத்திலும் கையெழுத்துப் போடவில்லை. போடுவதற்கு அதிகாரமும் இல்லை. பங்குதாரராக மட்டும் தான் உள்ளார்”., என்றும் எடுத்துக் ககட்டுகிறார்[6]. இத்தகைய வாதங்கள் எல்லாம் சசிகலாவினுடைது போன்றேயுள்ளது. சட்டப்படி, இப்படி அதிக்கரங்களை மற்றவர்களுக்குக் கொடுத்து செய்விப்பதால், குற்றாம் மறைந்து விடுமா அல்லது குற்றாமே நடக்கவில்லை என்றாகி விடுமா இவ்வாறு கனிமொழிக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றால், ராஜா, கனிமொழி, ராஜாத்தி, பூங்கோதை முதலியோர் ஏன் நீரா ராடியாவுடன் பேசியிருந்திருக்கவேண்டும்\n’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்: `2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.யின் பெயர் இடம் பெற்று உள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதை ஏற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராவதற்காக கனிமொழி எம்.பி. டெல்லிக்கு வந்து சேர்ந்துள்ளார். 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்று இருப்பது பற்றியும், சி.பி.ஐ. கோர்ட்டில் அவர் ஆஜராக இருப்பது குறித்தும் டெலிவிஷன் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர், ‘’நான் இந்த வழக்கில் சட்டபூர்வமாக போராடி குற்றமற்றவர் என்று வெளியே வருவேன். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிக மிக கடுமையானவைதான். நான் மிக தெளிவாக இருக்கிறேன். நான் குற்றமற்றவர் என்று வெளியே வருவேன்”.\nவாழ்க்கையில் போராடி வருகின்ற கனிமொழி: தொடர்ந்து, “நாங்கள் இதிலிருந்து வெளியே வருவோம் என்று உறுதியாக நம்புகிறேன். கூட்டுசதியில் நான் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது பற்றி ஒன்றும் சொல்லுவதற்கில்லை. சட்டரீதியாக இதில் போராடுவேன். சட்டபூர்வமாக நாங்கள் எதிர்கொள்வோம்’’ என்று கூறினார்.\nகனிமொழி கருணாநிதியின் ���ூன்றாவது மனைவியான ராஜாத்தி அம்மாளுக்குப் 1968ல் பிறந்த பெண். முன்னர் அதிபன் போஸ் என்ற தொழிலதிபருடன் 1989ல் திருமணம் செய்து கொண்டு, டைவர்ஸ் பெற்றவர். சிலகாலம் அஞ்ஞான வாசத்திலிருந்து, பிறகு அரவிந்தன் என்பவரை இரண்டாவது மூறையாக 1997ல் திருமணம் செய்து கொண்டார்[7].\n`2ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில், கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதை தடுக்கும் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்துவதற்காக ஆஜராகும்படி அமலாக்கப் பிரிவினர் அழைத்திருப்பது குறித்தும், அப்போது அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக செய்தி உலா வருவது குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; “யூகத்தில் எதுவும் கூற முடியாது. நாளை (அதாவது இன்று) என்ன நடக்கிறது, கோர்ட்டு என்ன முடிவு செய்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். கோர்ட்டு என்ன முடிவு செய்ய வேண்டும் அல்லது என்ன முடிவு செய்யும் என்று நான் சொல்ல முடியாது” என்றார்.\nகைது நடவடிக்கைக்கு தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு; “சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று பதில் அளித்தார். “இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றும் அவர் கூறினார். குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா என்று கேட்டதற்கு; “சட்டம் என்ன விரும்புகிறது, சி.பி.ஐ. என்ன விரும்புகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எதுவாக இருந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்” என்று பதில் அளித்தார். “இந்த நாட்டின் சட்டமுறைகளில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டத்துக்கு கட்டுப்படுவேன். கோர்ட்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்வேன்” என்றும் அவர் கூறினார். குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்ற நபர்கள் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், கோர்ட்டில் ஆஜராக இருப்பது உங்களுக்கு கவலை அளிக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு கனிமொழி பதில் அளிக்கையில்; கோர்ட்டை நாங்கள் மதிக்கிறோம். எல்லாவற்றையு���் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம். எங்கேயும் போய்விட மாட்டோம்” என்றார்.\nஎங்கள் குடும்பத்தில் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை : கனிமொழி[8]: இந்த விஷயத்தில் கருணாநிதியின் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, “எங்கள் குடும்பத்தில் இந்த விவகாரத்தின் மூலம் பிளவு ஒன்றும் ஏற்படவில்லை. கட்சியின் முடிவுப்படி எங்கள் குடும்பம் செயல்படும். எங்கள் கட்சித்தலைவரும், கட்சியும் என்ன முடிவு எடுத்தாலும் அதன்படி எங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து நிற்போம். சில பத்திரிகைகாரர்கள் உருவாக்க முயற்சி செய்யும் மற்றொரு கண்ணோட்டம்தான் இது’’ என்று பதில் அளித்தார். எதிர்காலத்தில் காங்கிரஸ்-தி.மு.க. உறவு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ’’இந்த பிரச்சினையில் எதையும் நான் கூறவோ, அல்லது எந்த முடிவையும் எடுக்கவோ முடியாது’’என்று தெரிவித்தார்.\nகுறிச்சொற்கள்:அதிபன் போஸ், அரவிந்தன், கனிமொழி, கருணாநிதி, கலைஞர், கலைஞர் டிவி, சரத்குமார், தி ஹிந்து, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ஸ்பெக்ட்ரம் ராஜா\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, ஊழல் பாட்டு, ஊழல் புகார், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரேஷன் கார்ட், லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்புத் துறை, லஞ்சக்கைதுகள், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகனிமொழி கைதைத் தவிக்க கருணாநிதி கோர்ட்டில் கனிமொழியுடன் செல்கிறாராம்\nகனிமொழி கைதைத் தவிக்க கருணாநிதி கோர்ட்டில் கனிமொழியுடன் செல்கிறாராம்\n அமூலாக்கப்பிரிவு கோர்ட்டில் ஆஜராகுமாறு[1] ஆணைப்பிறப்பித்துள்ள நிலையில், கருணாநிதியும் உடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது[2]. விசாரணைக்குப் பிறகு கனிமொழி கைடு செய்யப்படலாம் என்பதால், கருணாநிதி கூட செல்கிறார்[3] என்று செய்திகல் வெளியா���ின.. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாளை (07-05-2011) நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய கலைஞர் டி.வியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார், ஸ்வான் டெலிகாம் நிர்வாகி உஸ்மான் பல்வாவின் சகோதரர் ஆசிப் பல்வா, குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அகர்வால், சினியுக் நிறுவன இயக்குனர் கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன[4]. கனிமொழி கைது செய்யப் படலாம், திஹார் ஜெயிலில் அடைக்கப் படலாம் என்ற செய்திகள் ஏற்கெனவே வெளிவர ஆரம்பித்து விட்டன[5]. இருப்பினும் திமுக அமைச்சர்கள், எம்பிக்கள் நம்பிக்கையயக கூறியுள்ளதால், கருணாநிதி செல்வது தவிக்கப்பட்டூள்ளது[6]. இருப்பினும், முன்பு ராஜா விஷயத்தில் அழுத்தம் எடுத்து வந்தது போல, இப்பொழுது செய்வதற்கு ஒன்றும் இல்லாத நிலையில், ஒருவேளை அவர் சோனியாவுடன் தொலைபேசியில் பேசியிருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் சோனியாவின் பிறந்த நாள் சாக்கை வைத்துக் கொண்டு, கனிமொழி சோனியாவின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்துத் தெரிவிக்கவுள்ள்தாக திமுகவினர் சொல்கின்றனர்.\nகுடும்ப சகிதமாக தில்லிக்கு வந்துள்ள கனிமொழி: சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக கணவர், மகன் சகிதமாக, டில்லிக்கு, கனிமொழி நேற்று வந்திறங்கினார். அவருடன், தி.மு.க., எம்.பி.,க்களும் வந்தனர். நாளைய வழக்கு விசாரணையை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து, மத்திய அமைச்சர் அழகிரி வீட்டில், தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், கனிமொழி கைதாவாரா அல்லது ஜாமீன் வழங்கப்படுமா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரங்களை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளதால், தி.மு.க., பதட்டம் அடைந்துள்ளது.\nகனிமொழி கைதா இல்லையா என்பது, நீதிபதிஐப் பொறுத்துள்ளது: “ஸ்பெக்ட்ரம்’ ஊழல் வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்திருந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில், “டி.பி., ரியாலிட்டி’ குழுமத்தில் இருந்து, “கலைஞர் டிவி’க்கு பணம் கைமாறிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில், கூட்டு சதியாளர் என, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால், வரும் 6ம் தேதி, சி.பி.���., நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கனிமொழியின் கைதை எப்பாடுபட்டாவது தவிர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைமை போராடி வருகிறது. “ஸ்பெக்ட்ரம்’ ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் பலரும் ஜாமீன் கேட்டனர்; ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவருமே சிறையில் உள்ளனர். இந்த வரிசையில், கனிமொழியும் அடுத்ததாக வருவதால், என்ன நடக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா அல்லது சிறைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யப்போவது ஒரே நபர் தான். அவர், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி மட்டுமே. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் யாருக்குமே இதுவரை சைனி தரப்பில் இருந்து கருணை கிடைக்கவில்லை. ஆனால், அரசியல் சம்பந்தப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், கனிமொழி விஷயத்தில் சைனி என்ன செய்வார் என்பதில் பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.\nடில்லியில் குவிந்தனர் தி.மு.க., எம்.பி.,க்கள்: கோர்ட்டில் நாளை ஆஜராகிறார் கனிமொழி[7]: இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், கனிமொழி நேற்று டில்லி வந்து சேர்ந்தார். அவருடன் அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவும் வந்தனர். ராஜ்யசபா எம்.பி., சிவா மற்றும் நாகை லோக்சபா எம்.பி., விஜயனும் கனிமொழியுடன் வந்தனர்[8]. ராஜாத்தி அம்மாளும் விமானத்தில் தில்லுக்கு வந்து சேர்ந்துள்ளார். அவர்களை, விமான நிலையத்தில், தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர், டி.ஆர்.பாலு வரவேற்றார். கனிமொழி, தன் குடும்பத்தினருடன் டில்லியில் உள்ள அவர் இல்லத்திற்கு சென்றார். அதன் பிறகு, மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி இல்லத்தில், தி.மு.க., முக்கிய எம்.பி.,க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், பல மணி நேரம் நடைபெற்றது. வழக்கு குறித்தும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்றும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. “கலைஞர் “டிவி’க்கு விளம்பர வருவாயைத் தவிர வேறு வருமானங்கள் இல்லை. பெரிய அளவில் சொத்துக்களும் இருப்பதாக தெரியவில்லை. அதன் வருவாய் லாபம் என பார்த்தால், 10 முதல், 15 கோடி ரூபாய் வரை மட்டுமே இருக்க வேண்டும். இவ்வளவு சிறிய வருமானத்தை வைத்துள்ள ஒரு நிறுவனத்திற்கு, எந்த உத்தரவாதமும் இல்லாமல், 214 கோடி ரூபா��் வழங்க, “டி.பி., ரியாலிட்டி’ குழுமம் ஏன் முன் வர வேண்டும்’ என்பதே, சி.பி.ஐ., யின் கேள்வி. அதுமட்டுமல்லாது, வாங்கிய கடனை திரும்ப செலுத்திவிட்டதாக, கலைஞர் “டிவி’ கூறிவருகிறது. இவ்வாறு கடனை திரும்ப செலுத்தியது, 2010, டிசம்பரில் தான். அந்த சமயத்தில் அமைச்சர் பதவியில் இருந்த ராஜா விலகி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணைக்கு உள் ளாகிக் கொண்டிருந்தார். எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தான், “கலைஞர் “டிவி’க்கு அளிக்கப் பட்டிருப்பதாக, சி.பி.ஐ., சந்தேகம் கிளப்புகிறது. இந்த சந்தேகங்களை போக்க வேண்டுமென்பதற்காகவே சம்மன் செய்யப்பட்டது; விசாரணையும் நடத்தப்பட்டது. முடிவில், கூட்டுச்சதி செய்தவர் என்ற குற்றச்சாட்டையும், சி.பி.ஐ., வைத்துள்ளது.\nகனிமொழி சோனியாவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன சோனியாவின் பிறந்த நாள் சாக்கை வைத்துக் கொண்டு, கனிமொழி சோனியாவின் இல்லத்திற்குச் சென்று வாழ்த்துத் தெரிவிக்கச் சென்றதும் கேள்விகளை எழுப்பியுள்ளன. கனிமொழி ஒருவேளை ஏதாவது வேண்டுகோள் விடுத்திருந்தாலும், அதை கருத்திற்கொண்டு, சோனியா என்ன செய்வார் என்பது, நாளைதான் தெரியும். அதாவது, கனிமொழி கைதாவது அல்லது, விசாரித்து அனுப்பிவிடுவது என்ற முறையோடு, முடிந்து விடுமா அல்லது, வேறு நடவடிக்கைத் தொடருமா என்பது தெரிய வரும். இப்பொழுதைய நிலையில் கைது நடவடிக்கை இருக்காது என்று திமுக நம்புவதாக உள்ளது[9].\n கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா, வேண்டாமா என்பதை, நீதிபதி சைனி முடிவு செய்வார் என கூறப்பட்டாலும், சி.பி.ஐ., என்ன செய்யப் போகிறது என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது. கார்ப்பரேட் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்குவதற்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்தே, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். கனிமொழிக்கும் அதேபோல எதிர்ப்பை தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசிடம் இவ்விஷயத்தில் உதவும்படி பலமுறை, தி.மு.க., தரப்பு கேட்டுக் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் தரப்பில், “ராஜா கைது இருக்காது’ என்று அளித்த உறுதியும், “குடும்ப உறுப்பினர்களிடம், சி.பி.ஐ., விசாரணை இருக்காது’ என்று அளித்த வாக்குறுதியும் கடைசியில் என்னவாயிற்று என்பது அனைவருக்கும் தெரியும். இதனால், கனிமொழியை காப்பாற்றும் விஷயத்தில் காங்கிரஸ் தரும் அனைத்து உறுதிமொழிகளையும் நம்புவது வீணானது என்ற கருத்தும், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.\nகனிமொழியை ஆதரித்து வாதாட்ட வரும் வக்கீல் யார் கனிமொழிக்காக வாதாடுவதற்கு, பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, ராஜாவுக்காக ஆஜராகும்படி அணுகியபோது, அவர் மறுத்துவிட்டார். கனிமொழிக்கு ஆஜராக சம்மதம் தெரிவித்திருந்தாலும், நாளை, சி.பி.ஐ., கோர்ட்டில் கனிமொழி ஆஜராகும் சூழ்நிலையில், இவருக்கு ஜாமீன் கேட்டு சைனி முன், ராம்ஜெத்மலானி ஆஜராவது சந்தேகமே என, தகவல்கள் கூறுகின்றன.\n இதுவரை வரவில்லை: மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பிலிருந்து கனிமொழிக்கு எந்த சம்மனும் இதுவரை வந்து சேரவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “ஸ்பெக்ட்ரம்’ ஊழல் பணம், “கலைஞர் டிவிக்கு அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஹவாலா பணமோசடியும் இதில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய அமலாக்கப்பிரிவும், “ஸ்பெக்ட்ரம்’ ஊழல் வழக்கை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஹவாலா முறையில் முறைகேடாக வெளிநாட்டிலிருந்து பணம் பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், கனிமொழியை விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி நேற்றைய நாளிதழ் ஒன்றில் (தினமலர் அல்ல) வெளியான செய்தியின்படி வரும் 5ம் தேதி அன்று (இன்று) ஆஜராகும்படி அழைத்துள்ளதாக தகவல் வெளியானது. மற்றொரு ஆங்கில நாளிதழ் செய்தியில் வரும் 12ம் தேதி அன்று ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்த வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, “விசாரணைக்கு வரும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பியிருக்கலாம். ஆனால், அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பது போல 5ம் தேதி வரச் சொல்லி கூறப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இருப்பினும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கனிமொழிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த சம்மன் இந்த நிமிடம் வரை வந்து சேரவில்லை. நாளையோ அல்லது 12ம் தேதியோ என்பதெல்லாம் சம்மன் கிடைத்த பிறகுதான் உறுதியாக தெரியும்,’ என்று தெரிவித்தன.\nகரீம் மொரரனி, சாஹித் பல்வா, கலைஞர் டிவி: பண மோசடி தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act-PMLA) கீழ் இந்த சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் பணப் பரிவர்த்தனைகள், வருவாய் ஆதாரங்கள், சொத்துகள் பற்றிய ஆவணங்களையும் கனிமொழி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் முறைகேடாக லாபமடைந்த டி.பி.ரியால்டி நிறுவனம், தனது குசேகாவோன் பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறுவனம் மற்றும் சினியுக் நிறுவனம் ஆகிய துணை நிறுவனங்கள் மூலமாக கலைஞர் டி.வி.க்கு ரூ.214 கோடி நிதியுதவி அளித்தது. இது தொடர்பாக கலைஞர் டி.வியில் தலா 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழி, சரத்குமார் ஆகியோரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரிப்பர் என்று தெரிகிறது. இந்த வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ அமைப்பும் விசாரித்து வருவதும், சிபிஐ குற்றப் பத்திரிக்கையில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி நாளை மறுதினம், 6ம் தேதி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் நாளை நேரில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅமலாக்கப் பிரிவுக்கு ராடியா லஞ்சம் தர முயன்ற வழக்கு: இந் நிலையில் 2ஜி வழக்கில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உபேந்திர ராய் என்ற பத்திரிகையாளர் மூலமாக நீரா ராடியா ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் முதற்கட்ட விசாரணையை சிபிஐ துவக்கிவிட்டது.\nமொரீசியஸ் தீவில் விசாரணை: இந் நிலையில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணம் கோடிக்கணக்கில் மொரீசியஸ் உள்பட பல வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்துகிறது. இது தொடர்பான தகவல்களை சேகரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழு 15ம் தேதி மொரீசியஸ் செல்கிறது.\nசினியுக் இயக்குநர் முன் ஜாமீன் மனு: இந் நிலையில் சினியுக் இயக்குநர் கரீம் மொரானி முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சாஹித் பல்வாவின் டி.பி. ரியால்டி நிறுவனத்திடமிருந்து கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி பணம் சினியுக் நிறுவனம் வழியாகக் கைமாறியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் நாளை மறுதினம் இவரும் கனிமொழியும், சரத் குமாரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அவர்களை சிபிஐ கைது செய்யலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், முன்ஜாமீன் கோரி கரீம் மொரானி மனு தாக்கல் செய்துள்ளார்.\nகுறிச்சொற்கள்:அரவிந்தன், ஆதித்யா, கனிமொழி, கலைஞர் டிவி, சிபிஐ குற்றப் பத்திரிக்கை, சைனி, டி.பி. ரியாலிட்டி, ராம்ஜெத்மலானி\n2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், கனி, கனிமொழி, கோடி, கோடிகள், சி.பி.ஐ, டாடா நிறுவனம், தயாளு அம்மாள், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா ராடியா, பரமேஸ்வரி, பர்கா தத், பூங்கோதை, மொரிஷியஸ், யுனிடெக், ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்\nநீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்\nநீரா ராடியாவின் குற்றச்சாட்டு: சரத் பவார் மற்றும் அவரது குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் டிபி.ரியாலிடி இருக்கிறது[1]. தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும், மும்பையில் தெரிந்தவர்கள் இவ்வாறுதான் கூறுகின்றனர் என்று நீரா ராடியா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[2]. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் தரகர் நீரா ராடியா ஏப்.14, 2011 அன்று கூறியுள்ள குற்றச்சாட்டை பவார் மறுத்துள்ளார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் சரத்பவாருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவிடம் கூறி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு லைசென்ஸ் பெற பவார் வழியேற்படுத்தியதாக சிபிஐ-யிடம் நீரா ராடியா கூறியதாக செய்திகள் வெளியாயின. இச்செய்தியை சரத் பவார் மறுத்துள்ளார். நீரா ராடியா, சிபிஐ-க்கு அளித்துள்ள தகவலில், மும்பையில் லைசென்ஸ் ஒதுக்கீடு தொடர்பாக பவாருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கூறியதாகவும், அதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என்று தெரிவித்துவிட்டதாக பவார் கூறினார்.\nபால் சப்ளையோடு சரி, வேறெந்த வியாபாரமும் இல்லை என்று அறவே மறுக்கும் சரத் பவார்: இத்தகைய அறிக்கை முற்றிலும் பொய்யானது, முட்டாள்தனமானது என்று பவார் கூறினார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் தனக்கு எவ்வித ஈடுபாடும் கிடையாது; மேலும் அந்நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்தார்[3]. அந்நிறுவனத்துடன் தனக்கு ஒரு பைசா அளவுக்குக்கூட பரிவர்த்தனை கிடையாது என்றார். இருப்பினும் டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைவர் வினோத் கோயங்காவின் தந்தையை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்குத் தெரியும் என்று பவார் கூறினார். அவரது தந்தை தனது தொகுதியான பாராமதியில் பால் பதப்படுத்தும் நிறுவனத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தார். விவசாயிகளான நாங்கள், தரமான பால் சப்ளை செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்காக டெலிகாம் நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் தனக்குக் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறினார். நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் பேசியதுகூட கிடையாது, மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக யாரையும் தொடர்பு கொண்டது இல்லை என்ற அவர், நாட்டின் வேளாண் துறையை தான் கவனித்து வருவதாகவும், தொலைத் தொடர்புத் துறையை அல்ல என்றும் குறிப்பிட்டார்.\nமணீஷ் திவாரி: இந்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரே விரிவான விளக்கத்தை அளித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.\nகனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருக்கமான தொடர்பு, நட்பு முதலியன: தில்லியில் இந்த இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது, ஓட்டல்கள், கடைகளுக்குச் சென்று வருவது பார்த்த்து மக்கள் வியந்துள்ளனர். இதென்ன, ஒரு திராவிடத் தலைவியின் மகளும், அவருகு எதிரான சித்தாந்த்தைக் கடைபிடிப்பவரின் மகளும் இப்படி அந்நியோன்னமாக இருக்கிறார்களே என்று மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்துள்ளனர். கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருகமான நட்பை அறிந்தவர்கள், ஏற்கெனெவே, கலைஞர் டிவிக்கும், டி.பி.ரியாலிட்டிற்கும் உள்ள தொடர்பை அறிந்துள்ளனர்[4]. சுப்ரியாவின் கணவர் மற்றும் தந்தை முதலியோர் மீது, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என்று பல குற்றச்சாட்டுகள் உள்ளன[5]. இந்நிலையில் தான், இவர்களது நட்பு பெருகியுள்ளது. பெண்கள் மசோதா அவர்களை நெருக்கத்தில் கொண்டுவரவில்லை, இத்தகைய, வியாபாரம் தான், அவர்களை கொண்டு வந்துள்ளது என்பது மேல்தட்டு மக்களுக்குத் தெரிந்தேயுள்ளது.\nகனிமொழி, சுப்ரியா சுலே மற்றும் ராஹுல் காந்தி பார்ட்டியில் கலந்த் கொள்வது: ஆகஸ்ட் 21, 2007ல் ஏற்பாடு செய்த ஒரு தனியார் பார்ட்டியில் ராஹுல் காந்தி, சுப்ரொயா சுலே, கனிமொழி முதலியோர் கலந்துகொண்டதும் சிலருக்குத் தான் தெரியும்[6]. அதற்குப் பிறகு எத்தனை தடவை எங்கெல்லாம் சந்தித்துக் கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள் என்பதெல்லாம், அவர்களே சொன்னால் தான் தெரியும். இல்லையென்றால், பிரியங்கா அவ்வாறு, ரகசியமாக வந்து, வேலூர் சிறையில் முருகனின் மனைவி நளினியை சந்தித்து பேரம் பேசியிருக்க மாட்டார். ஆக இந்த முன்று நபர்களும், சும்மா வேடிக்கைக்காக, பார்ட்டிக்கு வரமாட்டார்கள். சென்னைக்கு நூறு தடவை ராஹுல் சென்றாலும், கருணாநிதியைப் பார்ப்பது கிடையாது, பேசுவது கிடையாது. அப்படியிருக்கும் போது, அவருடைய பெண் கனிமொழியுடன் பார்ட்டியில் எப்படி சேர்ந்திருப்பர், பேசுவர். ஆகவே இத்தகைய தொடர்புகளை, நட்புகளை, உறவுகளை, மக்களிடமிருந்து அவர்கள் மறைக்கலாம். ஆனால், அவர்கள் செய்யும் வியாபாரம் காட்டிக் கொடுத்து விடுகிறது.\nசுப்ரியா-கனிமொழி நட்பு இவ்விதத்தில் அலாதியாகத்தான் இருக்கிறது. சிறையில் இருந்தப்போது கூட, சுப்ரியா ஆதரவாகப் பேசியுள்ளார், ஆறுதல் அளித்துள்ளார்.\nகுறிச்சொற்கள்:அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல், ஊழல் புகார், ஊழல் மெட்டு, கனிமொழி, கோடிகள் ஊழல், சுப்ரியா, சுலே, டெலிகாம் ஊழல், தந்தைய கூட்டு, பவார், பால், பெண்களின் நட்பு, ராஹுல், வியாபாரம், விவசாயம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅஜித், அழகிரி, ஆட்சியில் பங்கு, ஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், இத்தாலி, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழ�� ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், கோடிகள் ஊழல், சரத், சுலே, சூலே, சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பர்கா தத், பவார், மச்சான், மாமா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\nதாவூத்தின் தாக்குதல் திட்டம் ஏன் தன்னை இந்த ஊழலுடன் சம்பந்தப்படுத்தும் எந்த அத்தாட்சி சி.பி.ஐ.யிடம் இருந்தாலும் அதனை அழித்துவிட, தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன[1]. மும்பையில் இத்தகவல்கள் வெளியானவுடன், தில்லிக்கு அறிவிக்கப்பட்டது[2]. இதற்காக தாவூத்தின் டி-கம்பெனியின் ஆட்கள் கிளம்பி விட்டதாக தெரிகிறது[3]. சாதிக் பாட்சாவின் மர்மமான இறப்பின் முந்தின நாளே, துபாயிலிருந்து தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் இந்தியாவிற்கு வந்துள்ளதாக பேச்சு அடிபட்டது. அவ்விருவரும் பெண்கள் என்று கூட சொல்லப்பட்டது. சென்னை சி.பி.ஐ அலுவலகத்திற்கும் தாவூத்தின் அச்சுறுத்தல் பற்றி செய்தி வந்தவுடன், தில்லியில் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. டைம்ஸ்-நௌ டிவி செனல் இதைப் பற்றிய செய்தியினையும் வெளியிட்டு வருகிறது[4]. இப்பொழுதோ, 2-ஜி விவகாரத்துடன் சம்பந்தப் பட்டுள்ள எந்த ஆவணத்தையும் அழித்துவிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.\nதாவூத் ஸ்பெக்ட்ரம் 2-ஜியில் பணம் போட்டிருந்தானா அமூலாக்கப்பிரிவினருக்குக் கிடைத்துள்ள சில தகவல்களின்படி, தாவூத் இப்ராஹிம் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு விளையாடி இருக்கிறான் என்று தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வங்கி அதிகாரிகள் வெளிநாட்டு வங்கிகளின் மூலம், இந்திய வங்கிகளுக்கு Rs. 27,141 crore மாற்றப்பட்ட பற்றி விசாரணை செய்துள்ளது. மொரிஸியஸ் வழியாக வந்த அப்பணத்தின் பகுதி தாவூத் இப்ராஹிமுடையதாக இருக்கலாம் என்று அமூலாக்கப்பிரிவு கருதுகின்றது.\nசாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[6] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது[7]. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே\nதாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[8]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.\nதாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[9]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[10]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[11].\nஎடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை[12]: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற ���ந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.\n[7] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்\n[12] வேதபிரகாஷ், கனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, ரத்தன் டாட்டா, ராஜா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோனியா, தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தூக்கு, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, பரமேஸ்வரி, பர்கா தத், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஸ்வீடன், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசம்பந்தமே இல்லையென்றால், டாடாவைப் பற்றி ராஜாத்தி, நீராவுடன் ஏன் பேசியிருக்கவேண்டும்\nடாடாவைப் பற்றி ராஜாத்தி, நீராவுடன் ஏன் பேசவேண்டும்\nசம்பந்தமே இல்லையென்றால், இந்த விவகாரங்களில் ராஜாத்தி அம்மாள் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கக் கூடாது. தன்மகளையும் அவ்வாறு செயல்பட்டிருக்க அனுமதியளித்திருக்கக் கூடாது. இவையெல்லாம் கருணாநிதிக்குத் தெரியாமல் நடந்ததா, நடந்திருக்கக் கூடுமா என்பதும் ஆச்சரியமான விஷயம் தான். அதாவது தந்தைக்குத் தெரியாமல் மகளும், கணவனுக்குத் தெரியாமல் மனைவி / துணைவியும் இப்படி பேரத்தில் ஈடுபடுவார்களா\n மேடம் (ராஜாத்தி) பேச விரும்புகிறார்கள், கொடுக்கட்டுமா, மேடம்\nRADIA: Haan haan, please ok (whispers to someone nearby ‘Karunanidhi ki patni’). ஹா, ஹா, கொடுங்கள் (“கருணாநிதியின் பத்தினி” என்று முணுமுணுக்கிறார் நீரா அருகில் இருந்த யாருடனொ)\n ஹலோ, நான் நலமாக இருக்கிறேன், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்\n எல்லாம் எப்படி இருக்கின்றன, சென்று கொண்டிருக்கின்றன\nRAJATHI: No, not done (voice low). இல்லை, நடக்கவில்லை (தாழ்ந்த குரலில்)\nRADIA: I will talk, let me speak to him. I thought it was all done. நான் பேசுகிறேன், அவருடன் பேச கொடுங்கள். நான் நினைத்தேன், எல்லாம் நடந்த்உ விட்டது என்று\nRAJATHI: (voice low) Yes, ummm (hands over to Ratnam).(தாழ்ந்த குரலில்) சரி (ரத்தினத்திடம் கொடுக்கிறார்)\nRATNAM: No madam, it’s not done. I just give you a message, no madam. இல்லை மேடம், அது நடக்கவில்லை. நான் உங்களிடம் இந்த செய்தியை தெரிவிக்கிறேன்.\nRADIA: I didn’t get a message (Then the two exchange notes about Radia’s new mobile number and Cecilia, Kumar’s assistant.) நான் எந்த செய்தியையும் பெறவில்லை (பிறகு இருவரும் ராடியாவின் புதிய செல் நெம்பர் மற்றும் குமாரின் காரியதரிசியான சிசிலியாவின் நம்பரையும் பரிமாரிக் கொள்கின்றனர்)\nRATNAM: But that has not come. That’s why I sent the message. ஆனால் அது வரவில்லையே. ஆகையால்தான் நான் செய்தியை அனுப்பினேன்\n என்னால் நம்பமுடியவில்லை, அதெப்படி சாத்தியமாகும்\n டாட்டா பற்றி என்ன ஆனது அது பற்றி என்ன நடக்கிறது\nKumar and sort it out. நேற்று ம்டெயில் வந்தது. உங்களுக்கும் முயற்சி செய்தேன்……50% வாடகை தரவேண்டும் என்று ஒப்பந்தம் கூறுகிறது. கிருஷ்ணகுமாருக்கு அம்மாதிரி முடியாது என்று மெயில் அனுப்பியுள்ளேன். பிறகு கிருஷ்ணகுமாருக்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை. அதனால் சஞ்சய் உபாலியாவிற்கு போன் செய்தேன். அவர் பேசி சரிசெய்கிறேன் என்றார்\nKrishna Kumar was in meeting it seems. தெளிவாக ஒப்புக்கொள்ளப்பட்டது. அதுமாதிரியே கிருஷ்ணகுமாரும் வோல்டாசிடம் பேசி, வாடகையை தள்ளபடி செய்ய சொல்கிறேன் என்றார். ஆனால், நேற்று பத்துமுறை முயன்றும் கிருஷ்ணகுமார் லைனில் வரவில்லை.\n ஆனால், அடுத்த சமாசாரம் எனக்கு விசித்திரமாக இருக்கிறது\nI am not able to reach her because that mobile is totally switched off. ஆமாம், அது விஷயமாக சிசிலியாவிற்கு போன் செய்து கொண்டிருந்தேன். ஆனால், அவள் எடுக்கவேயில்லை\nRADIA: Let me talk to her. நான் அவளிடம் பேசுகிறேன்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, சண்முகநாதன், சரணவன், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், ரத்தன் டாட்டா, ரத்தினம், ராஜா, ராடியா டேப்புகள், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nநீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தினம், ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா (1)\nரெய்டுகளின் பின்னணி: உண்மையை மறைக்கவா, அரசிய ஆதாரம் தேடவா, மக்களின் பணத்தை அமுக்கவா\nஆதர்ஸ ஊழலில் ஆவணங்கள் காணாமல் போனது போல இதிலும் மறையுமா இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும் இந்த ரெய்ட்களெல்லாம் வெறும் ஏமாற்று வேலை, இதற்கெல்லாம் நாங்கள் வசீகரப்பட்டு விட்டுவிட மாட்டோம் என்று மக்களே நிச்சயமாக சொல்வர். எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்து ஒரு வருடத்திற்குக் கழித்து ரெய்ட் செய்தால் என்ன கிடைக்கும் ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுருட்டினர். ஆனால், சவானை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான் ஆதர்ஸ அடுக்குமாடி ஊழலில் உயிரிழந்த கார்கில் தியாகிகளையும் ஏமாற்றி கோடிகளில் பணத்தை காங்கிரஸ்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுருட்டினர். ஆனால், சவா��ை ஏதோ ராஜினாமா செய்யச் சொன்னது மாறி செய்ய வைத்து, திடீரென்று எல்லா ஆவணங்களையும் காணோம் என்று புருடா விடுகின்றனர். அதாவது ஆட்சியில் உள்ளவர்களே அத்தகைய மாட்டிவிடும், காட்டிக் கொடுக்கும் ஆவணங்களை திருட்டுத் தனமாக மறைத்து விட்டனர் அல்லது அழித்து விட்டனர் எனலாம், ஆனால் சொல்வதென்னமோ ஆவணங்கள் காணவில்லை என்பதுதான் அதே மாதிரி ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் நடக்காது என்பதில் என்ன நிச்சயம்\nபார்லிமென்ட் கூட்டுக் குழுக்கு பயந்து இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்தால், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை விசாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே பார்லிமென்ட் கூட்டுக் குழு ஏற்படுத்தப் பட்டு விசாரித்தால், எல்லா விவரங்களும் வெளி வந்து விடும் என்று இத்தகைய நாடகத்தை காங்கிரஸ் அரங்கேற்றி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. சுத்ததிலும் சுத்தம், பரிசுத்தம், உத்தமர்களில் உத்தமர், ஒன்றும் தெரியாத அப்பாவி போல வேஷம் போட்டு ஏமாற்றி வரும் மன்மோஹன் சிங்கை தப்பிக்க வைக்கும் வேலைதான். ஏனென்றால், ராஜா திட்டவட்டமாக, பல தடவை தான் செய்ததெல்லாம், மன்மோஹனுக்குத் தெரிந்துதான் செய்ததாகவும், அவரின் பார்வைக்கு செல்லாமல் எதுவும் நடக்கவில்லை என்றெல்லாம் சொல்லியாகி விட்டது. அந்நிலையில் சிங்கை விசாரித்தால், ஒருவேளை சோனியாவின் இணைப்பு வெளிவந்துவிடுமோ என்று பயப்படுவது நன்றாகவே தெ��ிகிறது. அதாவது, விசாரணையில், சிங் நெருக்கப்பட்டு கேள்வி கேட்டால் ராஜா சொன்னது போல, நான் செய்ததெல்லாம் அம்மையார் சொல்லித்தான் செய்தேன், அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்று சொன்னால், பெரிய விவகாரமாகிவிடுமே இவ்வாறு காலங்கடந்து செய்யும் நடவடிக்கையில் எந்த பலனும் இல்லை, இருப்பினும் செய்தால், நல்ல பெயர் கிடைக்குமே என்று காட்டிக் கொள்ள செய்வதாக உள்ளது.\n உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், சி.ஏ.ஜியின் முதல் அறிக்கை வந்தபோதே எடுத்திருக்கலாம். இந்த அளவிற்கு நீட்டித்து இருக்க வேண்டாம், அதாவது, காலங்கடத்தியிருக்க வேண்டாம். இப்பொழுது நடவடிக்கை எடுப்பதால், அதற்கு முன்பே உஷராகி, எல்லா முக்கியமான ஆவணங்களையும் குற்றவாளிகள் மறைத்திருப்பாட்ர்கள். மேலும் சி.பி.ஐ என்றாலே காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்று கிண்டல் அடிக்கும் நிலையில் வந்திருக்கிறது. மேலும், ஏற்கெனவே, ஒரு சி.பி.ஐ அதிகாரியை மாற்றம் செய்தலில் கருணநிதியின் தலையீடு இருந்தது என்று பேசபட்டது.\nசி.பி.ஐயே உடந்தையாக செயல்பட்டால் என்னாகும் இப்பொழுதும் சி.பி.ஐ தேடுவது போல தேடி ஒருவேளை முக்கியமான ஆவணங்கள் கிடைத்தால், அவற்றை பறிமுதல் செய்கிறோம் என்று எடுத்துச் சென்று அழித்து விட்டால், ஒன்றும் செய்யமுடியாது. பொது மக்களைப் பொறுத்துவரைக்கும், ஆஹா, சி.பி.ஐ வந்தது, ரெய்ட் செய்தது, ஆவணங்களை பறிமுதல் செய்தது, இனி ராஜா மற்ற கொள்லையடித்தவர்கள் எல்லோருமே வசமாக மாட்டிக் கொண்டார்கள் என்றெல்லாம் நினைப்பார்கள், பிறகு மறந்து விடுவார்கள்.\n வருகின்ற மே மாதத்தில் 2011ல் தேர்தல் நடக்கும். இருக்கின்ற அரசியல் பலத்தில் யார் பதவிக்கு வருவார்கள் என்று சொல்ல முடியாது, இருப்பினும், இந்த விசாரணை, நடவடிக்கைகள் எல்லாம் தொடருமா, நின்று விடுமா என்றெல்லாம் சொல்லமுடியாது. தமிழகம் மற்றுமில்லாமல், மற்ற மாநிலங்களிலும் தேர்தல் இருப்பதால், குறிப்பாக இப்பொழுது, தொடர்ந்து காங்கிரஸ் தோற்று வருவதால், ஒரு புதிய தோற்றத்தை உண்டாக்க இத்தகைய நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாலக, வாரணசியில் நடந்துள்ள ஜிஹாதி குண்டுவெடிப்பையும் மறைத்துவிடும் அளவில் உள்ளது.\nசோனியா வீட்டில் ரெய்ட் நடக்குமா கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அ��ுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா கபில் சிபலும், பிரணப் முகர்ஜியும் அழுத்தமான ஆட்கள், எதையும் செய்யத் துணிந்தவர்கள், சட்ட நுணுக்களை அதிகமாகவே அறிந்தவர்கள், போதாகுறைக்கு சோனியாவிற்கு வேண்டியவர்கள், விசுவாசிகள். சோனியாவிற்கு பெரும்பங்கு சென்றிருக்கும் போது, அதைப் பற்றி யாராவது கேட்க முடியுமா இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா இல்லை, ராஜாவின் வீடுகளில் ரெய்ட் நடத்துவது போல சோனியாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடத்துமா அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே அவ்வாறு நினைத்துக்கூட பார்க்க முடியாதே நீதிமன்றங்களில் வழக்குகள் இழுத்தடிக்கப்படும். டாடா மேன்மேலும் கோடிகளை சம்பாதிப்பார்; நீரா ராடியாவும் பல கம்பெனிகளுக்கு சேவை செய்து பணத்தை அள்ளுவார்; பர்கா தத், வீர் சிங்வி, சேகர் குப்தா போன்ற ஊடக விற்பன்னர்கள், நிறைய போன்களில் பேசுவார்கள், யார் அமைச்சர்கள் ஆகவேண்டும் / வேண்டாம் என்பனவற்றையெல்லாம் அலசுவார்கள். ஆனால், கோடிகளில் அள்ளிய பணம் திரும்பி வராது.\n இப்பொழுதே காங்கிரஸுக்கும், திமுகவிற்கும் லடாய் ஆரம்பித்து விட்டதாம்[1]. சட்டத்தின்படி நடக்கிறது என்பார்கள்; ஏற்கெனவே நடவடிக்கை எடுத்தாகி விட்டது, கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது, ஆகையால் அதைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாது. வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும், அல்லது எந்த தீர்ப்பானாலும், நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம் என்றெல்லாம் பேசுவார்கள். அவ்வளவேதான்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆதர்ஸ அடுக்குமாடி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், ஆவணங்களையும் காணோம், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, கலியபெருமாள், காலங்கடந்த நடவடிக்கை, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ அதிகாரி, ஜாபர் அலி, டெலிகாம் ஊழல், டோகோமோ, பரமேஸ்வரி, பார்லிமென்ட் கூட்டுக் குழு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஊழல் புகார், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்��ை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கூட்டணி ஊழல், கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், ஜாபர் அலி, டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன\nஆச்சரியம், ஆனல் உண்மை, ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடுகளில் சி.பி.ஐ ரெய்ட் நடக்கின்றன அவரது மாமியார், சகோதரர் வீடுகளிலும் ஃப்ரெய்ட் நடக்கின்றதாம்.\nஅது தவிர டில்லியில் உள்ள அவரது டெஇல்கம் துறையைச் சேர்ந்த பழைய நண்பர்கள், அதிகாரிகள் – சித்தார்த்த பெஹுரா, ஆர். கே. சண்டோலியா, கே. ஶ்ரீதர், ஏ. கே. ஶ்ரீவத்ஸவா வீடுகளிலும் ரெய்ட் நரடந்து கொண்டிருக்கின்றன[1].\nபெரம்பலூரில்பைருக்கும் அவரது மூதாதையர் வீட்டிலும் ரெய்ட் நடப்பதாக செய்திகள் கூறுகின்றன[2].\nஜெயா டிவியில் அடியில் சிறுபட்டையில் காண்பிக்கப்படுகிறது, ஆனால், மாறன் மற்ரும் கருணாநிதி டிவிகளில் செம்அரம்ஆக்கம் ஏரியிலிருந்து நீர் திறறந்துவிடப்படுகின்றது,…………………என்றெல்லாம் செய்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சி.பி.ஐ ரெய்ட், டெலிகாம் ஊழல், நீரா ராடியா, ராஜா, ராஜாவின் வீடு, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜாவின் வீடு\n1760000000 கோடிகள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி பங்குகள், காவேரி, சி.பி.ஐ, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திமுக, துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பங்கீடு, பரமேஸ்வரி, பர்கா தத், பி.ஜே. தாமஸ், பிரியா, முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாவின் வீடு, ராஜாவின் வீடு ரெய்ட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், வீடு ரெய்ட், வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹரிஸ் சால்வே, ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 6 Comments »\nதுள்ளு ராணி, அள்ளு ராஜா அல்லது துள்ளு ராஜா, அள்ளு ராணி\nதுள்ளு ராணி, அள்ளு ராஜா அல்லது துள்ளு ராஜா, அள்ளு ராணி\nதுள்ளு ராணி, அள்ளு ராஜா: கருணாநிதி யாருக்கும் தெரியாமல் இத்தகைய படங்களை பார்த்துவிடுகிறார் போல இருக்கிறது. ஏனெனில் அடிக்கடி அவரது பேச்சுகளில் அத்தகைய வார்த்தைகள், சிலேடைகள், உபமான-உபமேனங்கள் எல்லாம் வந்து விடுகின்றன. பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ஆங்கிலப்படமான “அமெரிக்கன் ஸ்பை” என்ற படம் சக்கை போடு போட்டதாம். அந்த படத்திற்கு பள்ளி மற்றும் கல்லூாரி மாணவர்களிடம் அமோக வரவேற்பு இருந்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அடுத்து தயாரித்த படம் “ரெப்ளிகேட்”. இந்தப் படமும் உலகம் முழுவதும் செம வசூல் சாதனை செய்ததாம். இதனை “துள்ளு ராணி, அள்ளு ராஜா” என்ற பெயரில் தமிழில் செய்யப்பட்டு, நகர்ப்புறங்களில் ஓடுகின்றதாதாம். இப்படத்தின் சுருக்கமாவது, அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குளோனிங் மூலம் ஒரு அழகிய பெண்ணை உருவாக்குகிறார்கள். அப்படி உருவாக்கப்பட்ட பெண்ணைச் சுற்றி கவர்ச்சியாகப் பின்னப்பட்ட கதை. ஆனால், இப்பொழுது ராணிகள் பல துள்ளுகின்றன அல்லது துள்ளாமலும் இருக்கின்றார்கள், ஏனெனில் இங்கு துள்ளவேண்டிய அவசியம் இல்லை, ஆனால், ராஜாக்கள் அள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.\nகூட்டணி அள்ளலில் மற்றவர் வரக்கூடாது: ஸ்பெக்டரம் ஒரு காங்கிரஸ், – தி.மு.க. கூட்டுக்கொள்ளை திட்டம். இதில் மற்றவர்கள் துள்ளவும் கூடாது, அள்ளவும் கூடாது, தள்ளியே இருக்கவேண்டும். ஆகவே கருணநிதி சொல்கிறார், “காங்கிரஸ், – தி.மு.க., இரு கட்சிகளும் மதவாதத்தை ஏற்காது. நமக்குள் பிரிவு வந்தால் மதவாதிகள் உள்ளே நுழைந்து விடுவர். இனியும் துள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமையும் காங்கிரஸ் தலைமைக்கு உள்ளது. இப்போது “ஸ்பெக்ட்ரம்‘ என்ற பேச்சு அடிபடுகிறது. ராஜாவை பற்றி பேசி பார்லிமென்ட் நடத்தவிடாமல், அமளியில் ஈடுபடுகின்றனர். பார்லிமென்ட் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராஜா ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கு பின் பார்லிமென்டில் கூட்டு விசாரணை தேவை என்கின்றனர்”, என்றெல்லாம் பேசியுள்ளார்.\nதுள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமை: ஆமாம், தமிழகத்தில் நாங்கள் பார்த்துக் கொள்வோம், ஆனால், தில்லியில் விவகாரங்களை, காங்கிரஸ்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், இப்பொழுது பாராளுமன்றத்தில், ராஜா, கனிமொழி எல்லாம் வரமுடியாது. வந்தால், இப்பொழுது நிலையில், அவர்களையே நேரிடையாக கேட்டுவிடுவார்கள். அதுமட்டுமல்லாது, தில்லி விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளத்தான், நீரா ராடியா, பர்கா தத் போன்ற ராணிகள் எல்லாம் உள்ளனர். ஆகவே, ராஜாக்கள் மறுபடியும் அதில் சிக்கவிரும்பவில்லை.\nகிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித்: “முன்பு “முந்திரா‘ ஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். “முந்திரா‘ ஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது[1]. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர். இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா “ஸ்பெக்ட்ரம்” ஊழலை நிரூபிக்க தயாரா “ஸ்பெக்ட்ரம்” ஊழலை நிரூபிக்க தயாரா பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. அதற்கு தொடர்ந்து வாய்தா வாங்கி வருகிறார். விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்,”இவ்வாறு கருணாநிதி பேசினார்\nஅரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது[2]: ஆனால், வியாபார ரீதியில் எந்த போட்டி நடக்கிறது கோடிகளை அள்ளுவதில், ஆரியம் ஏன் திராவிடத்தை அணைத்துக் கொள்கிறது கோடிகளை அள்ளுவதில், ஆரியம் ஏன் திராவிடத்தை அணைத்துக் கொள்கிறது நீரா ராடியா, பர்கா தத் எல்லோரும் தலித்துகளா, ஆர்யாள��� நீரா ராடியா, பர்கா தத் எல்லோரும் தலித்துகளா, ஆர்யாளா முன்பு “திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று குணா எழுதியபோது, கருணாநிதி, சிறையில் தள்ளினதாகக் கேள்வி. இன்னும் இந்த திராவிட மாயைகளை வைத்துக் கொண்டு பித்தலாட்டம் செய்யும் கருணாநிதி, என்ன செய்வார் என்று பார்ப்போம்.\nதிராவிட மந்திரிகளின்மீது ஏன் ஆரிய ஏஜென்டுகளுக்கு பாசம்[3] திமுகவினர் எப்படியாவது மந்திரி பதவி பெறவேண்டும் என்று “ஆர்யாள்” எல்லோரும் பேசிக்கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது. குடும்பத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது, கனிமொழிக்கு பதிலாக ராஜாவிற்கு கொடுக்கப்படவேண்டும், குறிப்பாக டெலிகம்துறை கொடுக்கப்படவேண்டும், கொடுக்காவிட்டால் கருணாநிதி ஆதரவை விளக்கிக் கொள்வார், ஆனால் சோனியாவிற்கும் கருணாநிதிக்கும் நன்றான நட்பு உள்ளது, சோனியா சொன்னால் கருணாநிதி கேட்பார் என்று இப்படியெல்லாம் பேசுவது அவர்கள் ஏதோ கருணாநிதி குடும்பத்திற்கு அப்படி நெருக்கமானவர்கள் போல இருக்கிறது. இது என்ன பந்தம்\nகுறிச்சொற்கள்:அள்ளு ராஜா, அள்ளு ராணி, கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், கூட்டணி அள்ளல், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, ராஜா தலித்\n1760000000 கோடிகள், அள்ளு ராஜா, அள்ளு ராணி, ஆல் இந்தியா ராடியா, ஊழல், கனி, கனிமொழி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், டெலிகாம் ஊழல், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், திராவிட மாயை, திராவிடத்தால் வீழ்ந்தோம், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பரமேஸ்வரி, பர்கா தத், பாலு, பி.ஜே. தாமஸ், முகேஷ் அம்பானி, யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ராசா கனிமொழி, ராஜா, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜினாமா, ஸ்பெக்ட்ரம் ஊழல் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்: ரத்தன் டாட்டாவும் மறுக்கவில்லை, மாறாக முறையான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்: ரத்தன் டாட்டாவும் மறுக்கவில்லை, மாறாக முறையான புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்\nடாட்டாவைப் பின்பற்றி ராஜ���வும் தனது கருத்தை வெளியிடுவாரா சம்பந்தப்பட்ட ரத்தன் டாட்டா முதன்முதலாக ராடியா டேப்புகளைப் பற்றி தனது கருத்துகளை வெளியிடுள்ளார். அதுமட்டுமல்லாது, அரசாங்கம், இத்தகைய டேப்புகளை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் உபயோகிக்கக்கூடாது, என்றும் கூறியுள்ளார்[1]. அந்த டேப்புகளில், நீரா ராடியா, பர்கா தத் மற்றும் வீர் சிங்வி என்ற மூவர்[2], ரத்தன் டாடா, ராஜா, அஹ்மது படேல்[3], ராகுல், என பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் முதலியோருடன் நடந்துள்ள உரையாடல்கள்[4], எப்படி திமுக இவர்களைப் பயன்படுத்தி அமைச்சர் பதவிகளை வாங்கியது மற்றும் அதனால், பதிலுக்கு எப்படி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட நிறுவனங்கள் கோடிகளில் பலன் பெற்றது, அதனால் ரூ 1,78,000 கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்ற விவரங்கள் எல்லாம் தெரியவந்துள்ளன. அதுமட்டுமல்லாது, அவை உலகம் முழுவதும் பரவி, பலராலும் விமர்சனிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையில் உச்சநீதி மன்றமும், ராஜாவை ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது[5].\nஉலகம் முழுவதும் விமர்சனிக்கப்படுகிறது, விவாததக்கப்படுகிறது: வாஷிங்டன் போஸ்ட்[6], நியூயார்க் டைம்ஸ், வல் ஸ்ட்ரீட் ஜேர்னல்[7] போன்ற அமெரிக்க நாளிதழ்களும் இதைப் பற்றிய செய்திகளை வெளியிடுள்ளது. இதனால், சமந்தப்பட்டவர்கள் தங்களது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள இறங்கியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஊடகக்காரர்கள் ஏற்கெனெவே, தங்களுடைய உரையாடல்கள் திரித்துக் கூறப்படுகின்றன என்றனரே தவிர, ஆனால், அவர்கள் அந்த உரையாடல்கள் பொய் என்றோ, குறிப்பிட்ட நபர்களுடன் பேசவில்லை என்றோ மறுக்காதது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்களது குரல்கள் அடிக்கடி டிவிக்கள் மூலம் ஒலித்துக் கொண்டே இருப்பதால், கோடிக்கணக்கான மக்கள் அவர்களது குரல்களை எளிமையாக அடையாளங்கண்டு விட்டனர், உண்மையை அறிந்து கொண்டு விட்டனர். இதனால் வாட்டர்கேட்[8] போல மாறுதல் ஏற்படுமோ என்றும் சமந்தப்பட்டவர்கள் அஞ்சுகின்றனர்.\nராஜா, கனிமொழி முதலியோர் நீராவிடம் அதுமாதிரி ஏன்பேசினர் என்று விளக்கல் அளிப்பாரா டாட்டா இப்படிபேசியுள்ளது போல, ராஜா மற்றும் இதர சமந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள், தங்களது நிலையை வெளிப்படுத்துவார்களா டாட்டா இப்படிபேசியுள்ளது போல, ராஜா மற்றும் இதர சமந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள், தங்களது நிலையை வெளிப்படுத்துவார்களா கருணாநிதியோ, தமக்கேயுரித்தான வகையில் நக்கலாக பேசியுள்ளதுதான்[9], அதுவும், ஜெயலலிதாவுக்கு பதில் என்ற ரீதியில் கருணாநிதியோ, தமக்கேயுரித்தான வகையில் நக்கலாக பேசியுள்ளதுதான்[9], அதுவும், ஜெயலலிதாவுக்கு பதில் என்ற ரீதியில் வீரமணி கூட்டமோ, பொதுகூட்டம் போட்டு கிண்டல் அடித்துள்ளது போல பேசியயள்ளனரே தவிர, நேரிடையாக மறுக்கவில்லை. குறிப்பாக, அன்று ராஜாவையே அங்கு வரவழைக்கப்பட்டு, தன்னிலை விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்திருக்கலாம். மேலும் இந்த டேப்புகளை கருணாநிதி கேட்டிருந்தாலே, மிகவும் வருத்தப்பட்டிருப்பார். என்னை மீறி இவர்கள் எப்படி, இப்படி பேரத்தில் இறங்கினார்கள் என்ரு கொதித்திருப்பார்.\nரதன் டாட்டாவே நீரா ராடியாவிற்கு பரிந்து பேசியுள்ளது: இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்துறை சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான ரதன் டாட்டாவே நீரா ராடியாவிற்கு பரிந்து பேசியுள்ளது அச்சரியமாக உள்ளது. நீரா ராடியா டாடா மற்றும் ரிலையன்ஸ் குழுமங்களின் மக்கள் தொடர்பு பிரிவை கண்காணித்து வருகின்ற ஏஜென்சியாக செயல்பட்டு வருகிறார். அவரை அமலாஅக்கப் பிரிவினர் வரவழைத்து வாக்குமூலத்தைப் பெற்றனர். அந்நிலையில், ரத்தன் டாடா, “நீரா ராடியா டேப்புகள் ஒரு புகைப்படிந்த கண்ணாடிதான், அதனைத் துடைத்துவிட்டு, உண்மையினை அறியவேண்டும். அதைவிடுத்து, தனிநபரின் மீது சேற்றை வாரியிரைப்பது, அவரைக் களங்கப்படுத்துவது,….முதலியவை கவனத்தைத் திசைத் திருப்பும் போக்காக உள்ளது”, என்று என்.டி.டிவிகு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்[10].\nகுற்றம் நிரூபிக்கப்படும் வரை நனிநபர் விமர்சனிக்கப் படக்கூடாது[11]: “இப்பொழுது நிறைய குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்…..அனுமதிக்கப்படாத வகையில் ஒலிநாடாக்களை வெளியிடுகிறார்கள்……..உடனே ஊடகங்கள், குற்றஞ்சாட்டுவது, தண்டனை கொடுப்பது, தூக்கிலிடுவது………………போன்ற காரியங்களில் இறங்கியுள்ளன…..இதெல்லாம், தனிநபரின் மனிதத்தன்மைய கொல்வது போலாகும்…..அரசாங்கம் ஒன்றை செய்யவேண்டும். உடனடியாக, ஒரு தனிக்கையாளரை நியமிக்க வேண்டும், புலம் விசாரணை நடத்தவேண்டும், குற்றாவாளிகள் கண்டறியப்பட்டு, கைது செய்யப்படவேண்டும், ….அதைவிடுத்து,……………….ஜனநாயகமற்ற முறையில், யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டலாம் என்ற நிலை மாறவேண்டும். ஏனெனில், ஒவ்வொரு மனிதனுக்கும் தான் நிரபராதி என்று வாதிட உரிமை உள்ளது, ஆக நீதிமன்றத்தில் குற்றம் மெய்ப்பிக்கப்படும்வரையில், அத்தகைய நிலை இருக்கக்கூடாது”\nநீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால், வியாபார நலன்கள் பாதிக்கப்படாது[12]: நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால், வியாபார விருப்பங்கள், நலன்கள் பாதிக்கப்படாது. முகேஷ் அம்பானியும் டெலிகாம் துறையில் நுழைந்தால், ஒருவேளை அத்தகையநிலை ஏற்படலாம். ஆனால், இருவருக்கும் இடையேயுள்ள சண்டை / போட்டி தீர்ந்து, இருவருமே சேர்ந்து வரக்கூடிய நிலையில் பிரச்சினை இல்லை. ஆகையால், வியாபார ரீதியில் நீரா ராடியா இரு குழுமங்களுக்கும் வேலை செய்வதால் எந்தவித முரண்பாடும் இல்லை[13].\n[2] வேதபிரகாஷ், பெரியவருக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அவருக்கு முதுமையால் தளர்ச்சி ஏற்பட்டு விட்டது. அவர் அதிக நாள் நீடித்திருக்கப் போவதில்லை – இப்படி நீரா ராடியா எப்படி பேசலாம்\n[3] இந்த அஹ்மது படேல், ஏற்கெனவே பாராளுமன்ற கோடிகள் கொடுத்த பிரச்சினையில் சிக்கி, விடுவிக்கப்பட்டவர். அமர்சிங் மற்றும் சோனியா தயவால் தப்பித்துக் கொண்டார். குறிவைக்கப்பட்டது பா.ஜ.க என்றாலும், இதனால், முலாயம் சிங் கட்சி உடைக்கப்பட்டது.\n[4] வேதபிரகாஷ், பர்கா தத், நீரா ராடியா, கனிமொழி என்று பல பெண்கள் கற்றை–ஊழலில் வலம் வருகிறார்கள்\n[5] வேதபிரகாஷ், டெலிகாம் அமைச்சர் ராஜாவை ஏன் விசாரணை செய்யவில்லை என்று உச்சநீதி மன்றம் சி.பி.ஐயை கேட்கிறது, https://corruptioninindia.wordpress.com/2010/11/26/why-raja-was-not-questioned-sc-asked/\n[8] வேதபிரகாஷ், வாடர் கேட் டேப்புகள் அமெரிக்காவை மாற்றியதைப் போல நீரா கேட் டேப்புகள் இந்தியாவை மாற்றுமா\n[9] வேதபிரகாஷ், ஹாய் நீரா, ஹாய் பர்கா என்றும் கருணாநிதி என்றும் உரிமையோடு சொல்லி பேசியதும் ஈவேராயியஸமா இல்லை குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்துமதத்தை தூஷித்தால் பெரியாரிஸம் ஆகிவிடுமா\nகுறிச்சொற்கள்:அழகிரி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, டோகோமோ, தயாநிதி மாறன், திமுக, திராவிட முன்னேற்றக் கழகம், பாலு, ரத்தன் டாட்டா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ரிலையன்ஸ் குழுமம்\n1760000000 கோட���கள், 2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, ஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் கமிஷன், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல், கருணாநிதி, கரை படிந்த கை, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, டாடா டெலிசர்வீசஸ், டெலிகாம் ஊழல், டோகோமோ, தனிமனித ஒழுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்புகள், பர்கா தத், பாலு, பி.ஜே. தாமஸ், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராஜா, ராஜா கனிமொழி, ராஜா பரமேஸ்வரி, ராஜினாமா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வாடர் கேட் டேப்பு, வீர் சிங்வி, வேணுகோபால், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனை��ட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/railway-station/pathri-pri/", "date_download": "2019-08-20T11:40:51Z", "digest": "sha1:GQUL2NRSVA37WQPQOVDCUTGKLZN7436N", "length": 6527, "nlines": 195, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Pathri To by Train - Time Table, Schedules & Duration-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » ரயில்(கள்) » ரயில் நிலையங்களுக்கிடைப்பட்ட நிறுத்தங்கள்\nரயில் எண் அல்லது பெயர்\nரயில் பயணி பெயர் பதிவு (பிஎன்ஆர்) நிலை\nஇந்திய ரயில்களில் பயண பதிவு செய்யவிருப்பமா நீங்கள் சரியான இடத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு தேவையான ரயில்கள் பற்றிய குறிப்புகளை நேட்டிவ் பிளானட் தமிழ் வழங்குகிறது. ரயில் சரிபார்ப்பு நேரம், தகவல்கள், குறிப்புகள், இரு நகரங்களுக்கிடையேயான ரயில் குறிப்புகள், ரயில் எண்கள், புறப்படும் , சென்றடையும் நேரம் ஆகியவற்றை துல்லியமாக வழங்குகிறது உங்கள் நேட்டிவ் பிளானட். இவற்றைக் கண்டறிவதற்கான எளிய அமைப்பை கீழே காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/indian2-team-is-currently-in-taiwan-for-location-hunt-tamilfont-news-227214", "date_download": "2019-08-20T11:47:38Z", "digest": "sha1:ZQ2M2OOYE3BWDH22HAGSYTOBIMUNGOCO", "length": 11386, "nlines": 142, "source_domain": "www.indiaglitz.com", "title": "Indian2 Team is currently in Taiwan for Location Hunt - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » 'இந்தியன் 2' லொகேஷன்ஸ்: ஆச்சரியமான புதிய தகவல்கள்\n'இந்தியன் 2' லொகேஷன்ஸ்: ஆச்சரியமான புதிய தகவல்கள்\nஉலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் ���ங்கர் பிசியாக உள்ளார்.\nகுறிப்பாக இந்த படத்தின் லொகேஷன்களை தேர்வு செய்து வருவதற்காக அவர் உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். தாய்லாந்து உள்பட உலகின் எட்டு நாடுகளில் இந்த படத்தின் கதை நகர்வதாகவும், அதற்கு தகுந்த லொகேஷன்களை ஷங்கருடன் படக்குழுவினர் தேடி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.\nஇந்த நிலையில் தற்போது படக்குழுவினர் தாய்லாந்தில் உள்ளதாக இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு அழகிய கட்டிடம் முன் ஷங்கர் இருப்பது போன்று உள்ளது. இதே போல் இன்னும் பல ஆச்சரியத்தக்க வகையில் இந்த படத்தின் லொகேஷன்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகமல்ஹாசன், காஜல் அகர்வால், சிம்பு உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.\nடைட்டிலை லீக் செய்த நாயகி மீது கடுங்கோபத்தில் கார்த்தி படக்குழுவினர்\nசரித்திரம் நம்மகிட்ட இருந்துதான் தொடங்கணும்: சயிர நரசிம்மரெட்டி டீசர் விமர்சனம்\nபிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா\nமூவர் கூட்டணியில் திடீர் விரிசல்: கஸ்தூரி-வனிதா மோதல்\nஅமீர்கான் படத்தின் விஜய்சேதுபதியின் கேரக்டர் இதுதான்\n கஸ்தூரி டீச்சருக்கு எதிராக ஹவுஸ்மேட்ஸ் மாணவர்கள்\nவனிதா பள்ளி செல்லும் குழந்தையா\nஸ்கெட்ச் போடும் வனிதா கேங்: சமாளிக்குமா கவின் கேங்\nஇந்த வார எவிக்சன் பட்டியலில் சிக்கிய சேரன் - கஸ்தூரி\nகமல்ஹாசனுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அபிராமி வெளியிட்ட வீடியோ\n'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் அசத்தலான அப்டேட்\n'96' த்ரிஷாவுக்கு நெருக்கமாகும் அனுபமா பரமேஸ்வரன்\nயோகிபாபு படத்திற்கு எதிராக சென்னை போலீஸிடம் புகார்\nவிஜய்யுடன் நடித்த அனுபவம்: முன்னாள் கால்பந்து வீரரின் நெகிழ்ச்சியான பேட்டி\n'இமைக்கா நொடிகள்' படத்துடன் கனெக்சன் ஆகும் 'தர்பார்'\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nமனைவியின் பிகினி புகைப்படத்திற்கு விராத் கோஹ்லியின் கமெண்ட்\nசேரனை நாமினேட் செய்துவிட்டு கதறி அழும் லாஸ்லியா\nசென்னையை நோக்கி வரும் சிவப்பு தக்க��ளிகள்: கனமழைக்கு வாய்ப்பு என வெதர்மேன் தகவல்\nடிக்டாக் வீடியோவுக்கு அடிமையாகி உயிரை இழந்த சிறுவன்\nநிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை\nஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்: எஸ்பிஐ வங்கியின் புதிய முயற்சி\nஅரசியலில் இருந்து விலகிய தீபாவின் முடிவில் திடீர் மாற்றம்\nஒவ்வொரு பெண்ணும் அழகுதான்: நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட கிரிக்கெட் வீராங்கனை\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம் செய்யலாம்: ஏன் தெரியுமா\nநள்ளிரவில் வீடு திரும்ப 'Zomato'வை பயன்படுத்திய இளைஞர்\nதமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை\nகமல் கட்சியில் ஐந்து பொதுச்செயலாளர்கள்: அதிரடி உத்தரவு\nமுதல் நாள் முதல் காட்சியை வீட்டில் இருந்தே பார்க்கலாம்: முகேஷ் அம்பானி அறிவிப்பு\nவேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றி\nசென்னையில் பிரபல இயக்குனரின் மகன் சென்ற கார் விபத்து\nபிப்ரவரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சசிகுமார் படம்\nசென்னையில் பிரபல இயக்குனரின் மகன் சென்ற கார் விபத்து\nஒருத்தரோட ஃபீலிங்ஸோட விளையாடறடு பெரிய தப்பு: கவினுக்கு சாட்டையடி தந்த லாஸ்லியா\n'ஆடை' ரிலீஸில் திடீர் சிக்கல்: காலை காட்சி ரத்தானதால் ரசிகர்கள் அதிருப்தி\nவெளியே முன்ஜாமின், உள்ளே ஜெயில்: மீராமிதுனின் நிலைமை\nபால்கனியில் பாலுறவு: 9வது மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே விழுந்த ஜோடி\nசிவகார்த்திகேயனின் 'ஹீரோ'வில் இணைந்த பாலிவுட் வில்லன்\nமணிரத்னம் படத்தில் இணைந்த சாந்தனு பாக்யராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%5C%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-08-20T12:10:16Z", "digest": "sha1:N6RUC6HUYZMWWIY4CTONVWCLD3HG7QNJ", "length": 24866, "nlines": 587, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4861) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (280) + -\nமலையகம் (261) + -\nபிள்ளையார் கோவில் (253) + -\nகோவில் உட்புறம் (246) + -\nகோவில் முகப்பு (189) + -\nமலையகத் தமிழர் (161) + -\nபாடசாலை (158) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (76) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (59) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nகோவில் கேணி (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nகோவில் கிணறு (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (627) + -\nபரணீதரன், கலாமணி (616) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (225) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (118) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதிவாகரன், செல்��நாயகம் (101) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nகோபிநாத், தில்லைநாதன் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2081) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசிறகுகள் அமையம் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (299) + -\nயாழ்ப்பாணம் (186) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (47) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nசாவகச்சேரி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nநுவரெலியா (14) + -\nமாமுனை (14) + -\nஅளவெட்டி (13) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nமன்னார் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nபி. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர ���ெட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரு (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) + -\nஜோர்ஜ் கிராந்தம் பெயின் (1) + -\nதங்கம்மா, அப்பாக்குட்டி (1) + -\nதர்மகுலசிங்கம் (1) + -\nதலசிட்டி வைரவர் கோவில் (1) + -\nதவபாலன், கா. (1) + -\nதீபச்செல்வன் (1) + -\nசோழர் காலம் (7) + -\n11ஆம் நூற்றாண்டு (4) + -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2014/12/13122014.html", "date_download": "2019-08-20T13:08:40Z", "digest": "sha1:3PGDRJWLLKCR2CVVTAQECCUJ2ABI6DOA", "length": 8544, "nlines": 159, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI", "raw_content": "\nமதுரை மாவட்ட மாநாடு 13/12/2014 அன்று\nமதுரை பொதுமேலாளர் அலுவலக மனமகிழ்மன்றத்தில்\nகலந்து கொண்டு வா���்த்துரை வழங்கினர்.\nஇரு மனங்கள் இணங்கிப்பேசி புதிய நிர்வாகிகள்\nஒரு மனதாக தேர்வான நிர்வாகிகள்\nஒரே மனதுடன் செயல்பட நமது வாழ்த்துக்கள்.\nமாவட்டத்தலைவர் தோழர்.இராஜேந்திரன் TM, தலைமையில்\nமாவட்டச்செயலர் தோழர்.சிவகுருநாதன், SSO, செயலாக்கத்தில்\nமாவட்டப்பொருளர் தோழர்.செந்தில்குமார், TM, நிதி ஊக்கத்தில்\nமதுரை மாவட்டச்சங்கம் வெற்றி நடை போடட்டும்...\nகாலையில் எழுந்து மாலையில் மறையும்\nகதிரவன் கொடி காலமெல்லாம் பறக்கும் நிலை மாற்றி...\nநல் ஒளி பரவட்டும்...நானிலம் சிறக்கட்டும்...இனிதாக...\nசெய்திகள் 01/01/2015 முதல் IDA 2.2 சதம் உயர்ந்து...\nநெஞ்சு பொறுக்குதில்லையே... காந்தியைக் கொன்றதன் மூல...\nஅப்பாடா...தோழர்களே...ஒரு வழியாக ERP மூலம் நிரந்தர ...\nசெய்திகள் தேனியில் டிசம்பர் 27,28 தேதிகளில் AITUC...\nAITUC தமிழ் மாநில மாநாடுடிசம்பர் 27-28 - தேனி..வா...\nஅனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.....\nடிசம்பர் 24மாபெரும் மக்கள் தலைவர்களின் நினைவு நாள்...\nநன்று கருதுவோம்... பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு ...\nஅஞ்சலி K .B..கைலாசம் பெற்ற கலைச்சிகரம் விண்ணில் ப...\nடிசம்பர் 23மறக்க இயலா மாமனிதன்..தோழர்.வெங்கடேசன் ந...\nஅஞ்சலி தோழர். சித்து சிங் AIBSNLPWA ஓய்வூதியர்கள...\nERP செயலாக்கம் ERP GO - LIVE தமிழகத்தில் 19/12/20...\nசெய்திகள் பரிவு அடிப்படை வேலைக்கான விண்ணப்பங்கள...\nNFTE இராமேஸ்வரம் கிளை கிளைக்கூட்டம் 19/12/2014 - ...\nடிசம்பர் 17ஓய்வூதியர்கள் தினம் சிரம் தாழ்த்தி வணங்...\nகார்...காலம் ஆண்டுக்கு ஒருமுறை வரும் காலம்.. கார்க...\nமனமகிழ் மதுரை மாவட்ட மாநாடு மதுரை மாவட்ட மாநாடு 1...\nயூனியன் வங்கி புரிந்துணர்வு நீட்டிப்பு UNION BANK ...\nடிசம்பர் 13மதுரை மாவட்ட மாநாடு தொலைத்தொடர்பு ஊழியர...\nசிலவரிச் செய்திகள்... தற்போது BSNL ஊழியர்களுக்கு ...\nBSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்க...\nஇரங்கல் தமிழ் மாநில அமைப்புச்செயலர் திண்டுக்கல் தோ...\nடிசம்பர் 11 நாடு தழுவிய கோரிக்கை நாள் BSNL அனைத்...\nNFTE பொதுமேலாளர் அலுவலகக்கிளைமற்றும் புறநகர்க்கிளை...\nBSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமை...\nடிசம்பர் 6அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம் மதங்கள்....\nவேண்டாம் இனியொரு டிசம்பர் 6 இடிப்புகள் ஒழியட்டும்...\nடிசம்பர் - 5மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கை...\nஅஞ்சலி நீதியின் தலை நிமிர்த்திய V.R.கிருஷ்ணய்யர்...\nஒரு வரிச்செய்திகள் நமத�� NFTE மத்திய சங்கத்தின் செ...\nSTR பகுதி இணைப்பு மாநாடு பணி சிறந்திடுக... தோழர்கள...\nஅனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்த நாடு தழுவிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-20T12:06:53Z", "digest": "sha1:ABPQWLMTXCATL2JXES3LXZYURLMJREZ4", "length": 12221, "nlines": 127, "source_domain": "www.dinacheithi.com", "title": "அமேசான் காடுகளில் வாழும் ஆவா இன பழங்குடியினர் இனம் அழியும் அபாயம் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nயாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குகிறோம்\nசாலை விபத்தில் சிறுவர்கள் 7 பேர் பலி மெக்சிகோவில்\nசேப்பாக் சூப்பர் கில்லீஸ் திண்டுக்கல் இன்று பலப்பரீட்சை\nஹாங்காங் எல்லையில் சீனா படைகளைக் குவிக்கிறது உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nபேஸ்புக் மொபைலில் டார்க் மோட் வசதி\nரியல்மி 5 விலை குறைவாக நிர்ணயிக்கப்படுகிறதா\nமுதல்முறை வெளியான டாடா நெக்சான் ஸ்பை படங்கள்\nஅமெரிக்காவில் இந்திய மாணவருக்கு ஒரு வருட சிறை\nடூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆட்டோ மொபைல் துறை கடும் நெருக்கடி ( வர்த்தகம் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவு\nCategories Select Category சினிமா (1) சிறப்பிதழ்கள் (18) சென்னை (13) செய்திகள் (429) அரசியல் செய்திகள் (6) உலகச்செய்திகள் (41) வணிகம் (61) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (65)\nHome செய்திகள் உலகச்செய்திகள் அமேசான் காடுகளில் வாழும் ஆவா இன பழங்குடியினர் இனம் அழியும் அபாயம்\nஅமேசான் காடுகளில் வாழும் ஆவா இன பழங்குடியினர் இனம் அழியும் அபாயம்\nஅமேசான் காடுகளில் வாழும் வெளியுலகத் தொடர்பில்லாத ஆவா இனத்தை சேர்ந்த ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nஇந்த இனத்தை சேர்ந்த மக்கள் அழியும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரேசில் நாட்டின் அமேசான் மழைக்காடுகளில் மாரன்ஹாவோ என்ற இடத்தில் ஆவா இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பலநூறு ஆண்டுகளாக வெளியுலகின் தொடர்பில் இல்லாமல் தனித்து வாழ்ந்து வரும் இவர்கள், பல்வேறு விதமான வேட்டையாடும் திறன் மூலமே இன்னும் உயிர் வாழ்கின்றனர்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஹெலிகாப்டரில் சென்ற ��ய்வாளர்கள் இந்த இன மக்களை வீடியோ எடுத்தனர். அப்போது அவர்கள் வில் அம்புகளால் தாக்கியுள்ளனர். அந்த வீடியோவை நேஷனல் ஜியோகிராபிக் சேனல் வெளியிட்டது.\nஇந்நிலையில் தற்போது ஆவா பழங்குடியினத்தவர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் அரசு சாரா அமைப்பு ஒன்று ஆவா இனத்தைச் சேர்ந்த ஒருவரின் அரிதான வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அவர்கள் இருப்பதால் விரைவிலேயே அந்த இனம் அழிந்து போகும் அபாயம் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது போன்று பல்வேறு விதமான பழங்குடியினர் அந்த பகுதியில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.\nPrevious Postசாம்சங் கேலக்ஸி நோட் 10 டீசர் வெளியீடு Next Postபிரபல சுற்றுலா தளத்தை மூடும் இந்தோனேஷியா\nதமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்வு தமிழக அரசு உத்தரவு\nஅத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்துக்கு காவல்துறை பாதுகாப்பு\nகுரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க முகாம் சென்னையில் வரும் 21ம் தேதி நடக்கிறது\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nஆழியாறு அணையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு\nஜாகீர் நாயக் மத பிரசாரம் செய்ய மேலும் ஒரு மலேசிய மாநிலம் தடை\nஐ.நா. பொதுச் செயலரை சந்திக்கிறார், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nநிசான் மற்றும் டேட்சன் நிறுவன வாகனங்களுக்கு விரைவில் புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.\nஎலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகை அறிவித்த ஒகினாவா\nவீடு தேடி வந்து பொருட்களை விநியோகம் செய்யும் ஜாஸ்பர் ரோபோ\nகபில் தேவ் குழுவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ் ‘எல்லாம் கண் துடைப்பு’\nயாராலும் வெல்ல முடியாத திறன்களைப் பெற்று விளங்குகிறோம்\nதமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்வு தமிழக அரசு உத்தரவு\n36 ரோடுகள்-5 பூங்காக்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் சூட்டும் பாகிஸ்தான்\nசாலை விபத்தில் சிறுவர்கள் 7 பேர் பலி மெக்சிகோவில்\nஅத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்துக்கு காவல்துறை பாதுகாப்பு\nகுரூப் 4 தேர்வர்களுக்கு இலவச ஒரு நாள் ஊக்க முகாம் சென்னையில் வரும் 21ம் தேதி நடக்கிறது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர���வு\nசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு பாராட்டு\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nரூ.349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வருத்தம்\nநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/80507-ajith-viswasam-running-on-100-days.html", "date_download": "2019-08-20T12:03:58Z", "digest": "sha1:DOTCWFNFHNQYWDSIZZ6ARSHBCEPJH7JZ", "length": 13759, "nlines": 285, "source_domain": "dhinasari.com", "title": "நூறாவது நாளை கடந்த விஸ்வாசம்! இந்த வருட முதல் ஹிட் படம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு சினிமா சினி நியூஸ் நூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\nநூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\nஅஜித் நடிப்பில் சிவா இயக்கிய விஸ்வாசம் சில திரையரங்குகளில் 100வது நாளை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. அஜித், நயன்தாரா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையில் வெளியான ‘விஸ்வாசம்’ தமிழ் சினிமாவின் இந்த வருட முதல் ஹிட் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.\nவிஸ்வாசம் வெளியாகி 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #ViswasamGlorious100Days என்கிற ஹேஷ்டேக் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடத்தையும் பிடித்தது.\nவிஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் ரூ.140 கோடி வரை வசூல் செய்துள்ளதாகக் கூறப் படுகிறது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திகருப்பு கல் மீது காவி பெயிண்ட் ஊற்றிய மர்ம நபர்களால் ராஜபாளையத்தில் பதற்றம்\nஅடுத்த செய்தி10 வருட சிறைவாசம் அடித்து சித்ரவதை செய்ததை நினைத்து கதறியழுத சாத்வி பிரக்யா தாகுர்\nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nசிபிசிஐடி விசாரணைக்குள் சிக்கிய எஸ்.ஆர்.எம் \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக ��ொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\nகிறிஸ்துவ கல்வி நிறுவனம் குறித்த கருத்து நீக்கம்: பின்வாங்கிய சென்னை உயர் நீதிமன்றம்\nபோயஸ் இல்லம் அதிமுக சொத்தோ அரசின்சொத்தோ இல்லை எங்கள் சொத்து : ஜெ தீபா \nபிக்பாஸ் ஷோ விளையாட்டு தான் என்றாலும் விசாரணை தேவை : எஸ்.வி.சேகர் \nஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்\nகாட்டோ காட்டுனு காட்டி ஒரு போட்டோ ஸூட் வைரலாகும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்...\nஅங்காடித்தெரு மகேஷ் பெண்ணாக மாறியுள்ளார் \nதினை விதைத்தவன் தினை அறுப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் தினை உண்பவன் ஆரோக்கியம் சேர்ப்பான் \nஇட்லி மீந்து போச்சா சுவையா இப்படி பண்ணுங்க \nசிபிசிஐடி விசாரணைக்குள் சிக்கிய எஸ்.ஆர்.எம் விரைவில் அம்பலமாகும் உண்மைகள் \n ஆலயத்துக்குத்தானே என்று அசால்ட்டாக சொல்வதைக் கேட்கும் அளவு … இந்து சமூகம் ‘வீக்’\n காஷ்மீர் எல்லையில் தீவிர தாக்குதல் \nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/redmi-k20-release-date-may-28-48-megapixel-sony-imx586-camera-slow-motion-video-teasers-news-2040616", "date_download": "2019-08-20T12:02:04Z", "digest": "sha1:OIPZ3UWRTLZGGGT5S5SE3MK6C6TUVVZJ", "length": 12643, "nlines": 173, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Redmi K20 Launch Date May 28 48-Megapixel Sony IMX586 Camera Slow-Motion Video Teasers । 48 மெகாபிக்சல் கேமரா கொண்ட \"ரெட்மீ K20\": மே 28-ல் வெளியீடு!", "raw_content": "\n48 மெகாபிக்சல் கேமரா கொண்ட \"ரெட்மீ K20\": மே 28-ல் வெளியீடு\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nமே 28 அன்று அறிமுகமாகவுள்ள ரெட்மீ K20\nஅறிமுக நிகழச்சி பெய்ஜிங்கில் நடைபெரும்.\nஇந்திய நேரப்படி காலை 11:30 மணிக்கு துவங்குகிறது\nஇந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது\nரெட்மீ நிறுவனம், தனது அடுத்த ஸ்மார்ட்போனை வருகின்ற மே 28-ல் சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஒரு டீசர் வாயிலாக இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரெட்மீ நிறுவனம். 48 மெகாபிக்சல் கேமரா கொண்டு இந்த கேமரா வெளியாகவுள்ளதாக இந்த நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது. இந்த கேமரா மூன்று பின்புற கேமராக்களை கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மு��்னதாக சீனாவில் அறிமுகமாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவிலும் வெகுவிரைவில் அறிமுகமாகும் என இந்திய ரெட்மீ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெய்ன் ஒரு டீசர் வாயிலாக தெரிவித்திருந்தார்.\nகடந்த திங்கட்கிழமையன்று, ரெட்மீ நிறுவனம் வெய்போவில் பதிவிட்டிருந்த பதிவின் படி இந்த ரெட்மீ K20 ஸ்மார்ட்போன், மே 28 அன்று அறிமுகமாகவுள்ளது. இதன் அறிமுக நிகழச்சி பெய்ஜிங்கில் நடைபெரும் என்றும், அந்த நாட்டு நேரப்படி மதியம் 2 மணிக்கு இந்த நிகழ்வு துவங்கவுள்ளது என்றும் அறிவித்திருந்தது. இது இந்திய நேரப்படி காலை 11:30 மணி ஆகும்.\nமுன்னதாகவே, இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் கேமரா கொண்டு வெளியாகும் என ரெட்மீ நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், இந்த கேமராவில் சோனி சென்சார் பொருத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சீனாவிலுள்ள ரெட்மீ நிறுவனத்தின் பொது மேலாளர் லூ வெய்பிங், இந்த ஸ்மார்ட்போனின் கேமராவில் 960fps ஸ்லோ-மோசன் வீடியோ எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்திருந்தார்.\nஇந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகவுள்ளது என்பதை உறுதி படுத்தியிருந்த மனு குமார் ஜெய்ன், அதற்காக ஒரு ட்வீட்டை பதிவிட்டிருந்தார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருந்தது,\"சந்தையிலுள்ள புதிய ஸ்மார்ட்போன்களுக்காக ஒன்ப்ளஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். கில்லர் 2.0: விரைவில் வருகிறது\" என குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம், இந்த ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸ் 7 Pro-வின் சிறப்பம்சங்கள் போலவே, சிறப்பம்சங்களை கொண்டு அதற்கு போட்டியாகவும் வெளியாகலாம் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.\nஇந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல் என மூன்று பின்புற கேமராகளும், 32 மெகாபிக்சல் முன்புற கேமராவும் பொருத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro\nநாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது\nபுகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்\n'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின\nரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை உறுதி செய்த சியோமி அதிகாரி\n48 மெகாபிக்சல் கேமரா கொண்ட \"ரெட்மீ K20\": மே 28-ல் வெளியீடு\nபிற மொழிக்கு: English বাংলা\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\n10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro\nநிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திராயன்-2: ISRO\nநாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது\nபுகைப்படங்களுடன் வெளியானது 'Redmi 8A' ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்\n'நோக்கியா 7.2' ஸ்மார்ட்போன் குறித்த தகவல் வெளியாகின\nரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை உறுதி செய்த சியோமி அதிகாரி\nஅறிமுகமாகவுள்ள ரியல்மீ 5, ரியல்மீ 5 Pro, இதுவரை வெளியான தகவல்கள்\nசாம்சங் கேலக்ஸி M30, கேலக்ஸி M20 போன்களுக்கு புத்தம் புதிய அதிரடி தள்ளுபடி: முழு விவரம் உள்ளே\nபூமியின்மீது ஒரு விண்கல் மோதலாம், எச்சரிக்கும் நாசா\nஆகஸ்ட் 20-ல் அறிமுகமாகும் ரியல்மீ 5 Pro, இவ்வளவு குறைந்த விலையிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wi-vs-eng-test-butter-stokes", "date_download": "2019-08-20T11:45:38Z", "digest": "sha1:BJMHQXMLMHMHJBGW6GM7FWB52SXFYYCN", "length": 10497, "nlines": 112, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் அதிரடியால் வலுவான நிலையில் இங்கிலாந்து", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிளும் வெற்றி பெற்று மேற்கு இந்திய தீவுகள் அணி தொடரை வென்ற நிலையில் நேற்று மேற்கு இந்திய தீவில் உள்ள ஸ்டலூசியா மைதானத்தில் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹொல்டர் ஐ.சி.சி விதித்த தடையால் விளையாடவில்லை. அதற்கு பதில் பவுல் அணிய��ல் இணைக்கப்பட்டுள்ளார். அதே போல் இங்கிலாந்து அணியிலும் சாம் குரானுக்குப் பதில் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ் மற்றும் கீட்டன் ஜென்னிங்ஸ் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்தில் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இருவரும் 16 ஓவர்கள் வரை பொறுமையாக விளையாட மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் கீமோ பால் 17 வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் ஜென்னிங்ஸ், டேரன் ப்ராவோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி வீரர் ஜொ டென்லீ நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடிக்க ரோரி பர்ன்ஸ் 29 ரன்னில் அதே கீமோ பால் ஓவரில் lbw முறையில் அவுட் ஆகினார். இவரை தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் சிறிது நேரம் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார் . சிறப்பாக விளையாடி ஜொ டென்லீ 20 ரன்னில் கேப்ரியல் பந்து வீச்சில் அவுட் ஆகினார்.\nஇதனை அடுத்து களம் இறங்கிய ஜோஸ் பட்லர் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த இங்கிலாந்து அணி சிறிது தடுமாற்றதுடன் விளையாடியது. 63-3 என்ற நிலையில் இங்கிலாந்து அணி தடுமாறிய நிலையில் இந்த ஜோடி சிறிது நேரம் தாக்குபிடிக்க ஜோ ரூட் 15 ரன்னில் ஜோசப் பந்தில் அவுட் ஆகினார். இங்கிலாந்து அணி 107-4 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் அடுத்து களம் இறங்கிய ஸ்டோக்ஸ் இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த இங்கிலாந்து அணி சற்று முன்னேற்றம் அடைந்தது. தேனீர் இடைவேளி வரை இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தியது. தேனீர் இடைவேளிக்கு பிறகு அடித்து ஆடத்தொடங்கி பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் தங்களது விக்கெட்டை இழக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.\nஇந்த ஜோடியில் இருவரும் அரைசதத்தை கடந்து நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 231 ரன்களுக்கு நான்கு விக்கெட் என்ற வலுவாக நிலையில் உள்ளது. களத்தில் பட்லர் 67 ரன்களுடனும் ஸ்டோக்ஸ் 62 ரன்களுடனும் உள்ளனர்.\nமுதல் முறையாக உலககோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து\nபலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இலங்கை அணி\nஐபிஎல் போட்டியை தொடர்ந்து இங்கிலாந்து அணியிலும் சிக்ஸர் மழை பொழிந்த பட்லர்\nU19 உலகக்கோப்பை மற்றும் 2019 உலகக்கோப்பை ஆகிய இரண்டிலும் இனைந்து விளையாடியுள்ள யாரும் அறியா நட்சத்திர வீரர்கள்\nஉலககோப்பை அணியில் இடம் பிடித்த ஜோப்ஃரா ஆர்ச்சர்\nபலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\nதென்னாப்ரிக்க அணியை வீழ்த்தி வெற்றிக் கணக்கை துவங்கிய இங்கிலாந்து\nஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலியா அணி போராடி டிரா செய்தது.\nஉலகக் கோப்பை 2019 : மேட்ச் 6, இங்கிலாந்து vs பாகிஸ்தான் - போட்டி விவரம், ஆடும் 11.\nஇங்கிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-13-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-20T12:53:45Z", "digest": "sha1:I6HOSRACOR7SKIG2QLAXOZO2LYQYFZYU", "length": 11828, "nlines": 129, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் – 13 மார்ச் 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் – 13 மார்ச் 2017\n1.ஹைதராபாத் பிரியாணிக்கு புவிசார் குறியீடு உரிமம் கோரப்பட்ட நிலையில் உரிய ஆதாரங்களைச் சமர்பிக்க தவறியதால் அதனை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2.அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதும் மாணவர்கள் தற்போதுள்ள 5 பாடங்களுக்குப் பதிலாக 6 பாடங்களில் தேர்வு எழுதும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\n3.மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் ஒரே நேரத் தில் ஒரே இடத்தில் 104 மாற்றுத் திறனாளி ஜோடிகளுக்கு கடந்த மார்ச் 8-ஆம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. உலகிலேயே இந்த எண்ணிக்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றது இதுவே முதல் முறையாகும்.எனவே இந்நிகழ்ச்சி “கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்” புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை புரிந்துள்ளது.\n4.ஒடிசா மாநிலம் பலசோரில் உள்ள சாந்தினி கடல் பகுதியில் 200 கிலோ வெடிப் பொருளுடன் பாய்ந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்ட “பிரமோஸ் சூப்பர்சோனிக்” ஏவுகணை கடந்த மார்ச் 11-ஆம் தேதி வெற்றிகரமாக பரிசோதி்க்கப்பட்டது.இந்தியா – ரஷியா கூட்டு தயாரிப்பில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.இந்த ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும்.\n5.ஐ.நா. சபையின் மகளின் தின நிகழ்ச்சியில் (08 மார்ச் 2017- ல்) ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் பரதநாட்டிய நடனம் ஆடியுள்ளார்.ஐநா சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடிய முதல் பெண் என்கிற பெருமையை இவர் பெற்றுள்ளார்.ஐஸ்வர்யா தனுஷ் 2016 ஆகஸ்டில் இருந்து, ஐ.நா. பெண்கள் நல்லெண்ண தூதுவராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n6.இந்திய ரிசர்வ் வங்கி Reserve Bank of India என்ற மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது.இதில் IFSC மற்றும் MICR கோடுகள், வங்கி விடுமுறை நாள்கள், தற்போதுள்ள வட்டி விகிதங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.அதேபோல், ரிசர்வ் வங்கியின் செய்திக் குறிப்புகளையும் இந்த ஆப்பில் தெரிந்து கொள்ள முடியும்.\n1.பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இந்து திருமண மசோதா கடந்த மார்ச் 09-ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.அதிபர் மெமூன் ஹுசைனின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டுள்ளது. அவர் கையெழுத்திட்டதும் இந்து திருமண சட்டம் அமலுக்கு வரும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.\n2.வலைதளங்கள் அறிமுகமாகி 26 ஆண்டுகள் கழித்து ஆப்ரிக்கா நாடு சொந்தமாக, தனி இண்டெர்நெட் டொமைனை தற்போது பெற்றுள்ளது. .africa என்ற தனி டொமைன் தற்போது ஆப்ரிக்கா நாட்டிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆப்ரிக்காவை சேர்ந்த ZA சென்ட்ரல் ரெஜிஸ்டரி என்ற கம்பெனி இந்த டொமைனை உருவாக்கியுள்ளது.ஜுலை மாதம் முதல் இந்த டொமைன் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n3.இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் மார்ச் 05 முதல் மார்ச் 07 வரை இந்திய பெருங்கடல் நாடுகளின் கூட்டமைப்பு சார்பிலான மாநாடு நடைபெற்றது.இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.இந்த மாநாட்டின் கருப்பொருள் – Strengthening Maritime Cooperation for a Peaceful, Stable and Prosperous Indian Ocean ஆகும்.\n1.இன்று காமன்வெல்த் நாடுகள் தினம் (Commonweath Countrie’s Day).\nமேபிள் இலை பொறிக்கப்பட்ட சின்னம் காமன்வெல���த்தின் கொடியாக உள்ளது. தலைமைச் செயலகம் லண்டன் நகரில் செயல்படுகிறது. காமல்வெல்த் தலைவராக இருந்த பியாரி ட்ரூடியா (Pierre Trudeau) என்பவர் காமன்வெல்த் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் இரண்டாவது திங்கள் அன்று கொண்டாடுமாறு 1976ஆம் ஆண்டில் அறிவித்தார்.\n2.ஹாவர்ட் பல்கலைக்கழகத்துக்கு ஜோன் ஹவார்ட் என்பவரின் பெயர் இடப்பட்ட நாள் 13 மார்ச் 1639.\n3.பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகாக் குறைக்கப்பட்ட நாள் 13 மார்ச் 1900.\n4.இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக் கொன்ற நாள் 13 மார்ச் 1940.\n5.அப்பல்லோ 9 விண்கலம் பாதுகாப்பாக பூமி திரும்பிய நாள் 13 மார்ச் 1969.\n– தென்னகம்.காம் செய்தி குழு\n« நடப்பு நிகழ்வுகள் – 12 மார்ச் 2017\nநடப்பு நிகழ்வுகள் – 14 மார்ச் 2017 »\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 03 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-08-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/mutton-sukka/", "date_download": "2019-08-20T11:35:59Z", "digest": "sha1:E24GOKLSO4JVQEX3APNU3C6VJ6IO6OHK", "length": 4461, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "Mutton sukka Archives - Cyber Tamizha", "raw_content": "\nMutton sukka – மட்டன் சுக்கா\n0.0 00 மட்டன் சுக்கா தேவையான பொருட்கள் : மட்டன்\n0.0 00 CRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங்களை நியமிக்க உள்ளது .\\\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n4.0 02 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி-ரூ4,999 இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nவைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்(vitamin e foods in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஉட���் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-20T11:51:45Z", "digest": "sha1:OUZ2PK5I3FPHXPSNA763CEEBLAVZKIZX", "length": 21519, "nlines": 168, "source_domain": "chittarkottai.com", "title": "முதுகுவலி,மூட்டுவலி தொல்லை? ஏன்? தீர்வு? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,110 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் இடுப்புவலி, மூட்டுவலி என்று அவதிப்பட்டார்கள். ஆனால், இப்போது சிறுவயதிலேயே ‘இடுப்பு வலிக்குது’ என்று புலம்புகிறார்கள். அதற்குக் காரணமே சிறுவயதிலேயே டூவீலர், கார் ஓட்டுதல், அதிக வெயிட் தூக்குதல், உடல் உழைப்பு இல்லாதது, சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் முறையாக உட்காராமல் இருப்பது போன்றவைதான்.\nமுதுகுத் தண்டுவடத்தில் எலும்புகள் மணி கோர்த்தது போன்று இ��ுக்கும். வாகனங்களில் இருக்கும் ஷாக் அப்செர்ப் போல தண்டுவட எலும்புகளுக்கும் நடுவில் டிஸ்க்கு (வட்டுகள்)கள் இருக்கும். மேற்கண்ட ஏதோ ஒரு காரணத்தினால் டிஸ்க்குகள் வலுவிழந்து பக்கத்திலிருக்கும் நரம்புகளை நசுக்குவதால்தான் முதுகுவலி ஏற்படுகிறது.\nஅதுவும் முக்கிய நரம்பான ‘Sciatica’ எனப்படும் நரம்பு நசுங்கினால் கால்குடைச்சல், கால் மரத்துவிடுதல், முதுகுவலி, கால் பலமிழந்து போதல் என வேதனைகள் புகுந்து இம்சிக்கும். இதை சிலர் `கேஸ் ப்ராப்ளமா இருக்கும்’ என்று அலட்சியமாக விட்டுவிடுவார்கள். இது தவறு.\nவலி, பிடிப்பு இருந்தால் `ஆரம்பநிலை’யில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இதற்கு ரெஸ்ட் எடுத்தாலே போதும்.\nஆனால், ரெஸ்ட் எடுத்தும் திரும்பத் திரும்ப வலி, பிடிப்புகள் ஏற்பட்டால் `இரண்டாவது நிலை’\nஇதற்கு வலி மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைப்படி எடுத்துக் கொள்ளலாம். இதில் கால்குடைச்சலும் சேர்ந்து கொண்டு உங்களை கதி கலங்க வைத்துவிடும். திரும்பத் திரும்ப மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படும்.\nமூன்றாவது நிலை, தான் கொஞ்சம் அபாயகரமான நிலை. அதாவது தண்டுவடத்திலுள்ள `டிஸ்க்’கானது வலுவிழந்து அருகில் செல்லும் முக்கிய நரம்பை அதிகமாக அழுத்தினால் தாங்கவே முடியாத வலி ஏற்படும்.\nகால் குடைச்சல், மரத்துப்போதல், நின்றால் நடந்தால் என வலியும் ஜாஸ்தியாகிக் கொண்டே இருக்கும். வலி மாத்திரைகள் ம்ஹூம்… சாப்பிட்டாலும் அப்படியேதான் இருக்கும்.\nஆக, இரண்டாவது நிலை, மூன்றாவது நிலையிலுள்ளவர்கள் பிஸியோதெரபி சிகிச்சை செய்துகொள்வது நல்லது.\nஇதற்கு பிஸியோதெரபியில் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்கப்படுகிறது என்கிறீர்களா\nமுதலில் ரெஸ்ட், அப்புறம் எலக்ட்ரோதெரபி மின்னியல் சிகிச்சை செய்யப்படும். இதில் பிரச்னைக்கேற்ப அல்ட்ராசானிக், ஐ.எஃப்.டி (நடுத்தர மின்னோட்டம்), ஐ.ஆர்.ஆர். (அகச்சிவப்புக் கதிர்கள்) என சிகிச்சை செய்து டைட்டாகிப்போன மசில்ஸை லூஸாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்தால்தான் வலி குறைய ஆரம்பிக்கும்.\nஇரண்டாவதாக, நரம்பு நசுங்கியிருந்தால் நரம்பை ரிலீஸ் பண்ண Traction (இழு கிசிச்சை) ட்ரீட்மெண்ட் ஒரு பத்துப் பதினைந்து முறை என இரண்டு வாரம் செய்தால் போதும். வலி படிப்படியாகக் குறையும்.\nமூன்றாவதாக, ஸ்ட்ரென்த்தனிங் எக்ஸர��ஸைஸ். இதில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் எக்ஸர்ஸைஸ், கருவிகளைக் கொண்டு செய்யப்படும் ஃபிட்னஸ் எக்ஸர்ஸைஸ் என இருவகை உண்டு\nசிகிச்சையெல்லாம் ஆர்வத்தோடு எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பலர் இந்த உடற்பயிற்சி முறைகளை மட்டும் சரியாக கடைப்பிடிப்பதில்லை. என்னதான் மருந்து, மாத்திரைகள், சிகிச்சைகள் என்று செய்தாலும் அதற்கேற்ற உடற்பயிற்சியும் முக்கியம்\nஅதோடு கார்போஹைட்ரேட், ஃபேட் நிறைந்த உணவுகளை தவிர்த்துவிட்டு புரோட்டின், விட்டமின், மினரல்ஸ், பருப்பு, தானிய வகைகள், கீரை, காய்கறி, பழங்கள் கொண்ட உணவுகளைச் சாப்பிட்டால்தான் முன்பிருந்த பலத்தை திரும்பப் பெற முடியும். இல்லையென்றால் சிகிச்சையின் முழு பலனை பெற முடியாது.\nமேலும் டூவீலர், கார்களில் செல்லும்போது கவனமாகச் செல்ல வேண்டும். குறிப்பாக டயரில் காற்று குறைந்திருப்பது, தேய்ந்துபோன டயர், ஷாக் அப்சர்ப்-ல் குறைபாடு, குஷன் மற்றும் சீட், ஹேன்ட்பார்கள் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உடலமைப்புக்கேற்ற வண்டியாகவும் இருக்க வேண்டும்.\nஇன்றைய வேலைவாய்ப்பே கம்ப்யூட்டரில்தான் இருக்கிறது. ஆக, கம்ப்யூட்டரில் அமர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கொருமுறை எழுந்து சென்று ஐந்து நிமிடம் ரெஸ்ட் எடுத்துக் கொண்ட பிறகு சரியான பொஸிஷனில் வந்து அமர வேண்டும். உட்காரக்கூடிய சேர் முதுகுப்பகுதிக்கு முழுவதுமாக சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.\nலைட் வெளிச்சமானது நமது பின்புறத்தில் இருப்பது நல்லது. என்னதான் வாழ்க்கையில் பிஸியாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சிம்பிளான வாக்கிங்+உடற்பயிற்சிகள்; அதோடு அரைமணி நேரம் அவுட்டோர் கேம்ஸ் விளையாடுவது என வழக்கப்படுத்திக் கொண்டால் முதுகுவலி, மூட்டுவலி பிரச்னைகள் உங்களை நெருங்க யோசிக்கும்.\n« உணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nஅறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nலட்சம் சம்பளம் வாங்கிய ரூசோவின் திடீர் முடிவு\nசூபித்துவ���் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/sricintayattiraippillaiyaralayavarutantaurcavattinnankamnalnikalvukal", "date_download": "2019-08-20T11:38:53Z", "digest": "sha1:2H7MELPAL7XKQPEYW4I4BALINCVA7GMR", "length": 3158, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் - www.veeramunai.com", "raw_content": "\nஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள்\nஅருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் நான்காம் நாளான இன்று (18.06.2015) தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா சிறப்பாக இடம்பெற்றதுடன் மதிய பூசையினைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வொன்று இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் பேச்சு மற்றும் சமய சொற்பொழிவு இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து விசேட பூசையாக சர்வாஞ்சலி பூசை\nமேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=929406", "date_download": "2019-08-20T13:04:59Z", "digest": "sha1:2F6YLOWOLIADT2ZUPTZSVHTV4E2WWUTY", "length": 14425, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கோரைகள் மண்டி ஓடையாக மாறி வரும் வெட்டாறு 1.10 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் பாதிக்கும் அபாயம் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nபல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கோரைகள் மண்டி ஓடையாக மாறி வரும் வெட்டாறு 1.10 லட்சம் ஏக்கர் நிலங்களில் விவசாயம் பாதிக்கும் அபாயம்\nகும்பகோணம், ஏப். 26: தஞ்சை வெட்டாற்றை பல ஆண்டுகளாக தூர்வாராததால் கோரைகள் மண்டி ஓடையாகி வருகிறது. இதனால் 3 மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1.10 லட்சம் ஏக்கர் சாகுபடி நிலங்கள் அழியும் நிலையில் உள்ளது.\nதஞ்சை மாவட்டத்தில் உள்ள வெட்டாறு, தென்பெரம்பூர் பகுதியில் உள்ள வெண்ணாற்றில் வடவாறும், வெட்டாறும் பிரிகிறது. இந்த வெட்டாறு அங்கிருந்து அரசூர், நெடார், திருக்கருகாவூர், திருவாரூர் மாவட்டத்தில் ஊத்துக்காடு, சேரிபாலம், அணைக்கட்டு, கொரடாச்சேரி பாலம் வரை சென்று எண்கண் ஷெட்டரில் ஓடம்போக்கி ஆறு தனியாக பிரிந்து விடுகிறது. பின்னர் வெட்டாறு நாகூர் பகுதியில் கடலிலும், ஓடம்போக்கி ஆறு சிக்கல் வழியாக உப்பனாறாக மாறி கடுவையாற்றில் கலந்து நாகை துறைமுகம் பகுதியில் கடலில் கலக்கிறது.இந்த வெட்டாற்றால் தஞ்சை மாவட்டத்தில் 50 கிராமங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 200 கிராமங்கள், நாகப்பட்டினத்தில் 500 கிராமங்களிலும் 1.10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் (ஆயக்கட்டு) சாகுபடி இருந்து வருகிறது. இந்நிலையில் வெட்டாறு தலைப்பிலிருந்து கோரைகள் மண்டியும், காட்டாமணக்கு செடிகள் மண்டியும் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் மேற்கே செல்லும் தண்ணீர் திரும்பி கிழக்கே ஓடுகிறது. திருக்கரூகாவூர், நெடார் கீழ்பகுதி, ஊத்துகாடு, வையசச்சேரி பகுதியில் உள்ள ஆறு முழுவதும் கோரைகள் மண்டியுள்ளது.\nஇதேபோல் தலைப்பிலிருந்து முக்கால்வாசி பகுதி கோரைகளாக மண்டியிருப்பதால் தண்ணீர் வந்தாலும் விவசாயத்துக்கு பயன்படாமல் அருகில் உள்ள வாய்க்கால், ஓடைகளில் புகுந்தும், தேவையில்லாத இடத்திலும் பாய்ந்து விடும். இதனால் திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவர். எனவே வெட்டாற்றில் உள்ள கோரைகளை உடனடியாக அப்புறப்படுத்தி ஆற்றில் வரும் தண்ணீர் முழுவதும் விவசாயத்துக்கு பயன்பெறும் வகையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வெட்டாற்றின் கரையில் விவசாயம் செய்து வரும் பஞ்சாபிகேசன் கூறுகையில்,வெட்டாற்றில் தூர்வாரி 7 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதனால் ஆறு முழுவதும் தூர்ந்து ஓடையாகிவிட்டது. மேலும் வெட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாலும், மணல்கள் இல்லாமல் மண் திட்டுகளாகி விட்டது. அதிலும் செடிகள், கோரைகள், நானல்கள் முளைத்து விடுகிறது. வெட்டாற்றால் 3 மாவட்டங்களிலும் 1.10 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பளவு உள்ளது. ஆனால் ஆற்றில் தண்ணீர் வந்தாலும் முறையாக செல்ல வழியில்லாததால் கரைகளின் பக்கங்களில் உள்ள வாய்க்கால்கள், ஓடைகள், குட்டைகளில் தண்ணீர் சென்றுவிடும். பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் வெட்டாற்றால் பயன்பெறும் கிராமங்களில் வருங்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது.\nவெட்டாற்றில் தண்ணீர் முறையாக மூன்று மாவட்டங்களுக்கும் செல்ல வேண்டுமானால் பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட அனைத்து அரசு துறையை சேர்ந்தவர்களும் சேர்ந்து ஆற்றில் மணல் எடுப்பதை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் இனி வருங்காலத்தில் தண்ணீர் இல்லாமல் அனைத்து விவசாயமும் பாழாகும். ஆறுகளில் உள்ள கோரைகள், நானல்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றார்.ஆண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டும்ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை அலுவலர் கூறுகையில், ஆற்றில் மணல் அதிகளவில் அள்ளுவதால் தான் செடிகள், கோரைகள் மண்டுகின்றன. ஒருமுறை கோரை முளைத்து விட்டால் அதை அழிப்பது மிகவும் கடினம். எவ்வளவு தான் தூர்வாரினாலும், சிறிய அளவில் விதைகள் இருந்தாலும் முளைத்து விடும். தமிழக அரசு மூன்றாண்டுக்கு ஒருமுறை தூர்வார வேண்டும் என்று உத்தரவு இருக்கிறது. அதை மாற்றி ஆண்டுதோறும் தூர்வாருவதற்கு உத்தரவிட வேண்டும். ஒருமுறை தூர்வாரி விட்டு மறு வருடம் பார்த்தால் திரும்பவும் கோரைகள் முளைத்துவிடும். இதுபோன்ற நிலைக்கு ஒரே தீர்வு ஒரு நேரத்தில் போர்க்கால அடிப்படையில் அனைத்து ஆறு, வாய்க்கால்களை தலைப்பிலிருந்து முடிவு வரை தூர்வார வேண்டும். இல்லையென்றால் எத்தனை முறை தூர்வாரினாலும் பயனில்லை என்றார்.\nஅரசு கல்லூரியில் ரத்ததான முகாம்\nதாராசுரம் மார்க்கெட் எதிரில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம்\nநுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்\nகூனஞ்சேரி அருகே பேனரை கிழித்த நபர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் முயற்சி\nரம்யா சத்யநாதன் வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா\nவிவசாயிகள் திரட்டிய நிதியில் சோழன்மாளிகை வாய்க்காலில் தூர்வாரும் பணி துவக்கம்\n டர்னிப் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம்\nபெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்\nசிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு\nபொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்\nரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு\nகரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/03/Shoe-mobile-charger-innovation-by-plus2-indian-student.html", "date_download": "2019-08-20T12:17:43Z", "digest": "sha1:V7SGUHMIJXOZIQC22A64MUT64XZVKP2Y", "length": 21345, "nlines": 199, "source_domain": "www.tamil247.info", "title": "ஷூ விலிருந்து மொபைல் போன் சார்ஜ் செய்யலாம்.. ~ Tamil247.info", "raw_content": "\nஷூ விலிருந்து மொபைல் போன் சார்ஜ் செய்யலாம்..\nஷூ விலிருந்து மொபைல் போன் சார்ஜ் செய்யும் கருவியை செய்துள்ளார் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு இந்திய மாணவர். மாணவனின் பெயர் ராஜேஷ் அதிகாரி. அவர் செய்திருக்கும் கருவியிலிருந்து மொபைல் போன் சார்ஜ் செய்ய வேண்டுமானால் ஷூ வை அணிந்துகொண்டு நடக்க வேண்டும் , ஏனெனில் ஷூ வின் அடியில் ஒரு ஸ்ப்ரிங் போன்ற பொருளும் ஸ்ப்ரிங்கின் அசைவிலிருந்து மின்காந்த அலைகளை உருவாக்கும் கருவிகளையும் இணைத்துள்ளார். இந்த ஷூவிலிருந்து வரும் மின்சாரத்தில் இருந்து ஒரு அறைக்கு தேவையான வெளிச்சத்தை ஒரு மின் விளக்கின் மூலம் கூட பெறமுடியும் என நிருபித்து காட்டியுள்ளார்.\nஎப்படியெல்லாம் யோசிக்கிறாங்க நம்ம நாட்டு மாணவர்கள்.. இப்படி நீங்களும் ஏதாவது யோசனை செய்து கண்டுபிடிங்க.\nஎனதருமை நேயர்களே இந்த 'ஷூ விலிருந்து மொபைல் போன் சார்ஜ் செய்யலாம்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஷூ விலிருந்து மொபைல் போன் சார்ஜ் செய்யலாம்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: சாதனை, தொழில் நுட்பம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nபெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிற்சிகள்..\n{Pengal Marbagam valara udarpayirchi muraigal} - பெண்கள் மார்பக வளர்ச்சிக்கு உதவும் உடற்பயிச்சிகள்.. வெளிநாட்டு பெண்கள் தன்னை அழகாக காட்டி...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nஆண்களை கவரும் முக்கிய உறுப்பாக பெண்களிடம் இருப்பது எது தெரியுமா..\nஉடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கை ஏராளமான பெண்களிடம் இருந்து வருகிறது. ஆன...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள்\nஅளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட எளிதான வழிகள் அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பக...\nஇந்த நம்பருக்கு மிஸ்டு கால் பண்ணுங்க விளம்பரம் பாத...\nஇதன் படி செய்தால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இ...\nகாங்கிரஸ் கட்சி கருப்பு பணத்தை இந்தியாவிற்குள் கொண...\nதமிழ்நாடு காவல்துறை பதவி மற்றும் அவர்கள் அணிந்திர...\nசமையலில் செய்யக்கூடாதவை - Samayal Tips…\nஎந்த வகையான கேன்சராக இருந்தாலும், டாக்டர்களால் கை ...\nதக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அத...\nகுழந்தைகளுக்கு குளிர்பானம் கொடுக்காதீர்கள், உலக சு...\nஎச்சரிக்கை: பரவிவரும் புதுவகை ஆண்ட்ராய்டு போன் வை...\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ருபாய் குறைய வாய்ப்...\nஉங்க சைக்கிளை இப்படியும் லாக் செய்யலாம்...\nஇனி நாமே நமது உடல் மருத்துவ பரிசோதனை செய்யலாம் - N...\nஎந்த வங்கியிலும் அக்கவ்ன்ட் இல்லை என்றாலும் ATM'மி...\nகாணமல் போன மலேசியா விமானம் MH370 இருக்கும் இடத்தை ...\nஇயக்குநர் விஜயின் சைவம் படத்திற்காக முடியை இழந்த ந...\nமின்சார ரயிலில் சிக்காமல் இருக்க தண்டவாளத்தில் படு...\nட்விட்டர் வலைதளத்திற்கு துருக்கியில் தடை.. தடை இரு...\nகாணமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் ஆஸ்திரேலியா...\nஷூ விலிருந்து மொபைல் போன் சார்ஜ் செய்யலாம்..\nIRCTC ஒரே நாளில் 5.80 லட்சம் ஈ-டிக்கட்டுக்களை விற்...\nATM உருவான கதை உங்களுக்கு தெரியுமா\n2 கிராம் மோதிரத்திற்கு பதிலாக 6 கிராம் மோதிரத்தை ஆ...\nசொந்த தொழிலில் முன்னேற தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்...\nகாணாமல் போன விமானம் எங்கு உள்ளது என கண்டுபிடித்து ...\nஆதார் மிகப்பெரிய மோசடி திட்டம்...\nவாகன ஓட்டிகளின் மூட நம்பிக்கைகள்....\nபேங்க் லாக்கரில் வைத்துள்ள உங்கள் பணம், நகை safe'ன...\nஇந்தியா வளர்ந்த வல்லரசு நாடா ..\nஒரு பெண்ணுடன் ஊரை விட்டே ஓடிப் போய் விட்டார் என் க...\nநாட்டிலேயே பெரிய தேசிய கொடி..\nரீஃபைண்ட் ஆயில். - அதிர்ச்சியான விபரங்கள்..\nமேனேஜரிடம் வேலை செய்ய சில விதிகள்\nமனைவி செய்யும் கணவனுக்கு பிடிக்காத 12 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/archives/year-2018/244-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-01-15/4523-%E2%80%9C%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3,-4.html", "date_download": "2019-08-20T13:15:48Z", "digest": "sha1:OWXJUCRUDXQXNC6JWNJPLY36WECWQBQJ", "length": 13381, "nlines": 47, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - “இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )", "raw_content": "\n“இராமாயணம் - இராமன் இராமராஜ்யம்” ( ஆய்வுச் சொற்பொழிவு-3, 4 )\nசென்னை வேப்பேரியிலுள்ள பெரியார் திடலில் எம்.ஆர்.ராதா மன்றத்தில் “இராமாயணம் -_ இராமன் _ இராமராஜ்ஜியம்’’ என்னும் தலைப்பில் 10.05.2018 அன்று மாலை நேரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுவைமிகு சொற்பொழிவு நிகழ்த்தினார்.\nமூன்றாம் நாள் சொற்பொழிவு (10.05.2018)\nஏற்கனவே 23, 27.03.2018 ஆகிய இரண்டு நாட்களில் இதே தலைப்பில் ஆசிரியர் அவர்களால் சிறப்புடன் சொற்பொழிவு நிகழ்ந்து முடிந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக மூன்றாம் நாள் சொற்பொழிவை 10.05.2018 அன்று ஆசிரியர் நிகழ்த்தினார்.\nதிராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். “நாடு முழுவதும் கார்ப்பரேட், பார்ப்பனிய மயமாகி வருகிறது, நீதிமன்றமும் அதனுடன் சேர்ந்து கொண்டுள்ளது. இராஜாஜி இரண்டு முறை தமிழகத்தில் ஆட்சியில் இருந்தார். 1937ஆம் ஆண்டில் ராஜாஜி 2,500 பள்ளிகளை மூட உத்தரவிட்டார். அதன் பிறகு கொல்லைப்புறமாக 1952இல் ஆட்சிக்கு வந்த ராஜாஜி 6,000 பள்ளிகளை மூடினார். சூத்திரன் படிக்கக்கூடாது என்பதால் ராஜாஜி பள்ளிகளை மூடினார்’’ என்று வரலாற்றுக் கொடுமையை எடுத்துச் சொல்லி இராமாயணம் என்பதே ஜாதியைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டதுதான் என்பது போன்ற கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். ஆவலோடு ஆசிரியரின் பொழிவைக் கேட்க கூடியிருந்த தோழர்களின் உற்சாகத்தை கண்டு மிகச் சுருக்கமாய் தன் உரையை நிறைவு செய்தார்.\nஅம்பேத்கர் எழுதிய ‘இராமன்_ இராமாயணம்’, ‘கிருஷ்ணன்_கீதை’, ந.சி.கந்தையாபிள்ளை எழுதிய ‘பெண்களும் சமூகமும் அன்றும் இன்றும்’, டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் எழுதிய ‘சொல்வதெல்லாம் செய்தல் சமத்துவம்’ போன்ற மூன்று நூல்கள் ஆசிரியர் அவர்களால் வெளியிடப்பட்டன.\nதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சொற்பொழிவு\n“அசோகர் ஆட்சியில் புத்தம் பரவியது. இழந்துபோன பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்கே இராமாயணம் உருவாக்கப்பட்டது.\n‘அக்கிரகாரத்து அதிசய மனிதர்’ என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப் பட்டவரும், தந்தை பெரியாரால் பெரிதும் மதிக்கப்பட்டவருமான வ.ராமசாமி அய்யங்கார் ‘கோதைத் தீவு’ எனும் புதினத்தை எழுதியுள்ளார். அவர், துரோகம் என்பதே இராமாயணத்தில் விபீஷணனிடமிருந்துதான் தொடங்கியது என்கிறார்.\nதுளசிதாஸ் என்கிற கோசாமி ஒருவர் வால்மீகி இராமாயணத்தைத் திரித்து வடமொழியில் எழுதினார். கம்பன் என்கிற ஒருவர் நயமாய் திரித்து தமிழ்மொழியில் எழுதினார். இந்த இருவரும் துரோகிகள்.\nமேலும், ‘தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் அடி வாங்குவதற்கே படைக்கப்பட்டவர்கள்’ என்று இராமாயணத்தில் சொல்லும் இராமன்தான் அவதார புருஷனா’’ இவ்வாறு பல்வேறு தகவல்களை சுவைபட ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டி சொற்பொழிவாற்றினார்.\nகுறிப்பாக இராமன் பிறப்பு, புத்திரகாமேஷ்டி, அசுவமேத யாகம், குதிரைகளுடன் மற்றும் பார்ப்பனர்களுடன் தசரதன் பத்தினிகள் ம���வர் இருந்தது, இராமாயணத்தில் பாயாசம் என்னும் புதுக்கதையை நுழைத்தது போன்ற தகவல்களை ஆசிரியர் அவர்கள் சொல்லியபொழுது அரங்கமே அதிர்ந்து சிரித்தது.\nஅடுத்த சொற்பொழிவாக ‘கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்’ என்ற தலைப்பில் விரைவில் பொழிவு நடைபெறும் என்று சொல்லி ஆசிரியர் அவர்கள் தோழர்களின் ஆரவாரத்துடன் நிறைவு செய்தார்.\nநான்காம் நாள் சொற்பொழிவு (16.05.2018)\nநான்காம் நாள் சொற்பொழிவில் ‘கம்பனின் புளுகும், வால்மீகியின் வாய்மையும்’ எனும் தலைப்பில் ஆசிரியர் அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்.\nபெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மாலை நேரத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தொடக்க உரையாற்றினார். இராமாயணத்தில் குரங்குகளாக திராவிடர்களையே குறிப்பிட்டுள்ளதாக பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துகளையும் அண்ணா எழுதிய ‘கம்பரசம்’ நூலில் கூறப்பட்டவற்றையும் எடுத்துக்காட்டி மேலும் பல்வேறு தகவல்களையும் குறிப்பிட்டு தமது தொடக்க உரையை நிறைவு செய்தார்.\nநிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய, “நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்’’, மஞ்சைவசந்தன் அவர்கள் எழுதிய, “பக்தர்களே பதில் சொல்வீர்’’, மஞ்சைவசந்தன் அவர்கள் எழுதிய, “பக்தர்களே பதில் சொல்வீர்’’, “சம்பிரதாயங்கள் சரியா’’ ஆகிய மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன.\nதந்தை பெரியாருக்கு மிகவும் நெருக்கமானவரான பா.வே.மாணிக்க நாயக்கர் 05.02.1931 அன்று ‘கம்பனின் புளுகும், வால்மீகியின் வாய்மையும்’ என்ற தலைப்பில் மறைமலையடிகள் முன்னிலையில் ஆற்றிய உரையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரையாற்றினார்.\nஅதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஞானமூர்த்தி கருத்துகள், மறைமறையடிகள் எழுதிய “முற்கால, பிற்கால புலவர்கள்’’ எனும் தலைப்பில் 1936இல் பதிப்பிக்கப்பட்ட நூலின் கருத்துகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களையும் முன்வைத்து ஆய்வுரையாற்றினார்.\nமேலும், “இரண்டு காரணங்களால் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. ஒன்று அச்சம், மற்றொன்று ஆசை’’ என்று கூறியதோடு இராமாயணத்தில் உள்ள அபத்தங்களையும், அநீதிகளையும் ஆபாசங்களையும் அக்குவேறு ஆணிவேறாக பிய்த்து எறிந்தார். மேலும் “கம்பன் புளுகும் வால்மீகியின் வ���ய்மையும் எப்படிப்பட்டது’’ என்று ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன. அடுத்தக் கூட்டத்தில் அதை தெளிவுபடுத்துவோம் என ஆசிரியர் ஆய்வுரையை நிறைவு செய்தார்.\nஆசிரியரின் ஆதாரப்பூர்வ பொழிவைக் கேட்க அரங்கத்தினுள் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிந்தது. இயக்கத் தோழர்கள் மட்டுமல்லாது பல்வேறு சமூக அமைப்பினர், அறிஞர் பெருமக்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். கூட்டம் இரவு 9.15 மணியளவில் நிறைவுற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%2B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE", "date_download": "2019-08-20T12:06:33Z", "digest": "sha1:MSMPUZOCRUUZ7LSANMHIITWT35HPWCOM", "length": 24981, "nlines": 314, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "\"நோஸ்டல்யா + காசினோ\" க்கான தேடல் முடிவுகள் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\n$ 77,777 இலவச பணம் \nஉங்கள் கிடைக்கும் இலவச போனஸ் இப்போது.\nகூடுதல் போனஸ்: 21% போட்டி கிரேட் ஸ்பிரிட் போர்டோமாசோ கேசினோ ஸ்லாட்டுகளில் போனஸ் கேசினோ\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கே���ினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > நோஸ்டல்ஜியா + கேசினோவுக்கு எந்த டெலிட் போனஸும் இல்லை\n💰 இல்லை டெபாசிட் போனஸ் ஏக்கம் + கேசினோ\nNostalgia Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் செப்டம்பர் 28, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் செப்டம்பர் 11, 2017 செப்டம்பர் 11, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 23, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூலை 15, 2017 ஜூலை 15, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 13, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nவெளியிட்ட நாள் ஜூலை 10, 2017 ஜூலை 10, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 29, 2017 ஜூன் 29, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஜூன் 20, 2017 ஜூன் 20, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 20, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 16, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 9, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஜூன் 2, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் 16 மே, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 30, 2017 ஏப்ரல் 30, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 28, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 15, 2017 ஏப்ரல் 15, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவச வைப்பு காசினோ ப��னஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 15, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 12, 2017 ஏப்ரல் 12, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 11, 2017 ஏப்ரல் 11, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 8, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் ஏப்ரல் 6, 2017 ஏப்ரல் 6, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 27, 2017 மார்ச் 27, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 16, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 15, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 13, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 12, 2017 மார்ச் 12, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 10, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் மார்ச் 9, 2017 மார்ச் 9, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாகக் கிடைக்கிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 4, 2017 மார்ச் 4, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 4, 2017 மார்ச் 4, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 3, 2017 மார்ச் 3, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் மார்ச் 3, 2017 மார்ச் 3, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் மார்ச் 1, 2017 மார்ச் 1, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாக சுழலும்\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 27, 2017 பிப்ரவரி 27, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 26, 2017 பிப்ரவரி 26, 2017 ஆசிரியர்\nNostalgia Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 23, 2017 பிப்ரவரி 23, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 21, 2017 பிப்ரவரி 21, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 21, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் சுழற்சி���்கான காசினோவை சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 19, 2017 பிப்ரவரி 19, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 16, 2017 பிப்ரவரி 16, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவசமாக காசினோ போனஸ் சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 15, 2017 பிப்ரவரி 15, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 13, 2017 பிப்ரவரி 13, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 13, 2017 ஆசிரியர்\nநோஸ்டல்ஜியா கேசினோவில் சுழற்சிக்கான காசினோவை சுழற்றுகிறது\nவெளியிட்ட நாள் பிப்ரவரி 10, 2017 பிப்ரவரி 10, 2017 ஆசிரியர்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kamal-hassan-about-crazy-mohan/", "date_download": "2019-08-20T11:53:43Z", "digest": "sha1:OP2AEBGXXIVFNSQXT5KRWTRHT6IAEQSB", "length": 11194, "nlines": 100, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Kamal Hassan About Crazy Mohan", "raw_content": "\nHome பொழுதுபோக்கு தொலைக்காட்சி நெற்றியில் கை வைத்து பிரியா விடை கொடுத்தேன். கிரேசி மோகன் குறித்து கமல் உருக்கம்.\nநெற்றியில் கை வைத்து பிரியா விடை கொடுத்தேன். கிரேசி மோகன் குறித்து கமல் உருக்கம்.\nபிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரேசி மோகனின் மறைவு தான் தமிழ் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேசி மோகன், நடிராகவும் தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார்.\nஅடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவது இவரது சிறப்பு.\nஇதையும் படியுங்க : சமந்தா குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த வதந்தி. நக்கலாக ட்வீட் செய்துள்ள சம்மு.\nசொல்லப்போனால் கமல் நடித்த பல காமெடி படங்களில் வரும் வசனங்கள் கிரேசி மோகனின் வசனங்கள் தான். சினிமாவை தாண்டி இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். கிரேஸி மோகன் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் மிகவும��� உணர்ச்சி பொங்க சில நினைவுகளை பகிர்ந்து, மிகவும் உருக்கத்துடன் பேசியுள்ளார்.\nநண்பர் கிரேஸி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லௌகீகம் பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இருக்கின்றனர் இழந்திருக்கின்றனர். “கிரேசி” என்பது அவருக்கு பொருந்தாத பட்டம். அவர் நகைச்சுவை ஞானி.\nஅவரது திறமைகளை அவர் குறைத்துக் கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாக தன்னை காட்டிக் கொண்டார் என்பதுதான் உண்மை. பல்வேறு தருணங்களில் சாருஹாசன்,சந்திரஹாசன், மோகன் ஹாசன் என்றும் வைத்துக் கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வழிகாட்டியவர்.\nஅந்த நல்ல நட்பின் அடையாளமாக இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றியில் கை வைத்து பிரியாவிடை கொடுக்கிறோம்.\nநட்பிற்கு முடிவு என்பது கிடையாது.. ஆள் இருந்தால் தான் நட்பா என்ன மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும். அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன். அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது.. போதாது.. இந்த இழப்பை தாங்கிக் கொள்ள அவர்கள் பழகிக் கொள்வதற்கு மனோதிடம் அளித்திட வேண்டுகிறேன்”\nPrevious articleசமந்தா குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த வதந்தி. நக்கலாக ட்வீட் செய்துள்ள சம்மு.\nNext articleகிரேஸி மோகன் எழுதிய சில ஜோக்குக்குளின் தொகுப்பு. இதெல்லாம் கண்டிப்பா எபிக் தான்.\nவிஜய் அஜித் கூட வேணுமாம் இந்த இளம் நடிகர் கூட தான் நடிக்கணுமாம். பகல் நிலவு நடிகை ஷிவானி.\nதொடை தெரியும்படியான படு மாடர்ன் ஆடையில் அபர்னதி நடத்திய போட்டோ ஷூட்.\n35 வயசுல ஸ்கூல் டிரஸ்ல நடிக்கறாங்க அவங்கள கேளுங்க.\nமதுமிதா விஷயத்தில் போலீஸ் விசாரணை வேண்டும். ட்வீட் செய்த எஸ் வி சேகரக்கு ஏற்பட்ட...\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதா மற்றும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை ஓடியது. இந்த நிலையில்...\n18 வயசுல ஒரு பையன் இருக்க மாதிரியா நான் தெரியற.\nவெளியே வந்ததும் முன்னாள் போட்டியாளரை சந்தித்து அபிராமி எ��ுத்துக்கொண்ட புகைப்படம்.\nகைகுழந்தயாக இருக்கும் இந்த பரபல நடிகை யாரென்று தெரிகிறதா.\nமதுமிதாவிற்கு உண்மையில் நடந்தது என்ன. மதுமிதாவை நேரில் சந்தித்த டேனியல் பேட்டி.\nதிருமணமான பிரபல நடிகர்களின் செல் போன் உரையாடல். ஆதாரத்தை வெளியிட்ட ஜோ மைக்கேல்.\nதூக்கில் தொங்கிய பிரபல சீரியல் நடிகை. நடிகர்கள் ஷாக்.\nவிஜய் டீவியுடன் ஒப்பந்தம் முடிந்தது.தமிழ் பிக் பாஸ் 3 குறித்து பேசிய எண்டிமால் நிறுவனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/anti-dalit-officials-take-action-vaiko-116010900007_1.html", "date_download": "2019-08-20T11:57:46Z", "digest": "sha1:F6FHCGV4HDJO2UTOD7DPPSM6ZPCVHJFI", "length": 12968, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "தலித் முதியவர் மரணம்: அரசு அதிகாரிகளுக்கு வைகோ கண்டனம் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதலித் முதியவர் மரணம்: அரசு அதிகாரிகளுக்கு வைகோ கண்டனம்\nதலித் முதியவர் மரண சம்பவத்தில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-\nநாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகில் உள்ள திருநாள் கொண்டச்சேரி என்ற ஊரில் வசித்து வரும் 40 தலித் குடும்பங்களில், யாராவது இறந்து போனால் 3 கி.மீ. தூரத்தில் உள்ள கடலாழி ஆற்றங்கரைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும். இதற்கு பாதை வசதி இல்லாததால், வயல் வரப்பு வழியாகத்தான் உடலைத் தூக்கிச் செல்ல வேண்டிய நிலை.\nகடந்த நவம்பர் 26 ஆம் தேதி திருநாள் கொண்டச்சேரியில் குஞ்சம்மாள், 80 என்பவர் இறந்தபோது, உடலை வழுவூர் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல முயன்றனர். இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் நடத்திய பே��்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.\nஇந்நிலையில் ஜனவரி 3 ஆம் தேதி குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து, இறந்து போனார். அவரது உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வழியில்லாததால் வீட்டிலேயே உடலை வைத்திருந்தனர்.\nமறைந்த செல்லமுத்துவின் பேரன் கார்த்திகேயன், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செல்லமுத்து சடலத்தை வழுவூர் பொதுப்பாதை வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை முழு பாதுகாப்பு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை அரசு அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. மாறாக, தலித் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.\nமேலும், செல்லமுத்துவின் உடலை வலுக்கட்டாயமாக தனிப்பாதையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ள அரசு அதிகாரிகளின் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது என தெரிவித்துள்ளார்.\nவைகோ-வை வெட்டுவேன் என கூறிய திமுக பிரமுகர் கைது\nதமிழக காவல்துறைக்கு தொல்.திருமாவளவன் கடும் கண்டனம்\nஜல்லிக்கட்டு: ஜெயலலிதா மீது வைகோ திடீர் குற்றச்சாட்டு\nஇந்தியன் ஓவர்சீஸ் வங்கியை மூடும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: வைகோ\nமோடி அரசு எப்படியோ, ஜெயலலிதா அரசும் அப்படியே - வைகோ சாடல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42316138", "date_download": "2019-08-20T11:51:15Z", "digest": "sha1:RKJNI3WRUJVQ7E5SXLL6PYOHRT6JNWS7", "length": 12575, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "வாதம் விவாதம்: \"பாரதி இன்று இருந்திருந்தால் ரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்\" - BBC News தமிழ்", "raw_content": "\nவாதம் விவாதம்: \"பாரதி இன்று இருந்திருந்தால் ரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்\"\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nநேற்று, பாரதியாரின் 135ஆவது பிறந்தநாள். சாதியக்கொடுமைக்கு எதிராக, பெண் விடுதலைக்காக பாரதியார் எழுப்பிய முழக்கங்கள், இன்றைய இளைஞர்களிடம் உயிர்துடிப்புடன் உள்ளதா பாரதியாரின் கோட்பாடுகள் மீது இன்றைய இளைஞர்களிடம் ஈர்ப்பு இல்லையா பாரதியாரின் கோட்பாடுகள் மீது இன்றைய இளைஞர்களிடம் ஈர்ப்பு இல்லையா என்று, பிபிசி தமிழ் நேயர்களிடம் கேட்டிருந்தோம்.\nஇதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துக்களை தொகுத்தளிக்கிறோம்.\n\"சமூக ஊடகங்களின் மூலம் \"தொழில்நுட்ப சாதிச் சண்டைகள்\" அதிகரித்திருப்பதைக் காணும் பொழுது பாரதியார் பெரியாரின் பகுத்தறிவு கருத்துக்களை நாம் இன்னும் மனதளவில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது. பாரதி கண்ட பெண் விடுதலைக் குறைந்தபட்ச அளவென்னும் அடைந்திருந்தாலும் இன்னும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறைந்தபாடு இல்லை. முன்பை விட இக்காலத்தில்தான் பாரதியாரின் சாதி எதிர்ப்பு கவிதைகள் தேவைப்படுகிறது\" என்று பதிவிட்டுள்ளார் சக்தி சரவணன் டி என்ற நேயர்.\n\"முன் எப்போதும் இல்லாத அளவில் இன்று நிலைமை மிக மோசமாக உள்ளது. கெளரவ கொலைகள் தினமும் நடந்த வண்ணம் உள்ளன. நடுரோடில் வைத்து பெண்கள் மானபங்கம் செய்யப்படுகிறார்கள். முகத்தில் ஆசிட் வீசப்படுகிறது. பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பற்றதொரு சமூகமாக உள்ளது. சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை. பாரதி இன்று இருந்திருந்தால் ரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்.\"என்று பதிவிட்டுள்ளார் ரவீந்திரன் கிருஷ்ணமூர்த்தி என்ற நேயர்.\n\"இன்று அவருடைய கவிதைகளை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாடல்களை பாடுகிறார்களே தவிர அதன் வழி நடப்போர் இல்லையே...\"என்கிறார், நரேஷ் கேஷந்த்.\n\"பாரதியின் நாட்டுப்பற்று கொண்ட பாடல்கள் மூலம் அவரை நினைவுகூர்கிறோம். புதுமைப்பெண்கள் தற்போது வெவ்வேறு துறைகளை கையாளுகிறார்கள். அவர்கள் உலகை நல்ல புத்திசாலித்தனத்துடன் கையாளுகிறார்கள்` என்று கருத்து தெரிவித்துள்ளார் ஆனந்தா சுப்பிரமணியன் என்ற நேயர்.\n\"சாதியின் நிமித்தம் கௌரவ கொலைகளும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் இளைஞர்களாலேயே கட்டவிழ்த்து விடப்படும் இன்றைய சூழலில் பாரதியை எங்கே நினைக்கிறார்கள்\"என்று கேள்வியெழுப்பியுள்ளார், சரோஜா பாலசுப்பிரமணியன் என்ற நேயர்.\n\"இன்றைய இளைய தலைமுறை மத்தியில் பாரதியின் கோட்பாடுகள் மிகவும் போற்றப்படுகிறது. மதம் பிடித்த மனிதனின் ஜாதி வேற்றுமை நீங்கும் வரை பெண் சுதந்திரம் போற்றப்படும் வரை, அடிமை வர்கம் ஒழியும் வரை, வாழிய செம்மொழிய��ம் தமிழ் மொழி வாழும் வரை பாரதி எனும் உயிர்த்துடிப்பாய் இருந்து கொண்டே இருப்பார். \" என்று, விக்கி கேஸ்ரோ என்ற நேயர் பதிவிட்டுள்ளார்.\n\"அவரது முழக்கங்கள் காலத்தால் அழியாதவை.இன்றைய இளைஞர்கள் பெரும்பாலானோர் பாரதியின் வார்த்தைகளால் கவரப்பட்டுள்ளனர்.இருந்தாலும் நாம் அதை சீரிய முறையில் நிகழ்காலத்தில் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஒரு சமூகத்தின் கலங்கரை விளக்கமாக இருந்தால் நலம். தமிழால் இணைவோம், தாய் நாட்டை பாதுகாப்போம்.\"என்று, மணி எம்.என் என்ற நேயர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற யூதர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன\nசெளதி அரேபியாவில் அடுத்த ஆண்டு முதல் திரையரங்குகளுக்கு அனுமதி\nநியுயார்க் பேருந்து முனையத்தில் தாக்குதல்: வங்கதேச குடியேறி கைது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2321518", "date_download": "2019-08-20T12:41:00Z", "digest": "sha1:KVKCKQIJPR5QKPDWXRK2QA45ICWMVS2Z", "length": 33300, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "மாமூலுக்காக ஒரு சங்கம்... ஆளுங்கட்சி அங்கம்! ஆளுக்கொரு ஜீப்பு; அதிகாரிக சூப்பரப்பு| Dinamalar", "raw_content": "\nரவிந்தர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது 1\n3 பெண்கள் உட்பட ஆறு பேருக்கு ஆயுள்\nஇந்திய வீரர் வீரமரணம் 1\nசுப்ரீம் கோர்ட்டில் சிதம்பரம் மேல்முறையீடு 46\nகான்வென்ட் சிறையில் கன்னியாஸ்திரி 12\nகிறிஸ்தவ கல்வி நிறுவனம் பற்றிய கருத்து ஐகோர்ட் வாபஸ் 35\nமத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nரூ.2 கோடி லஞ்சம் கேட்ட என்ஐஏ அதிகாரிகள் இடமாற்றம் 10\nஉஷார் நிலையில் விமானப்படை 2\nகேரள அரசுக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்\nசித்ரா... மித்ரா ( கோவை)\nமாமூலுக்காக ஒரு சங்கம்... ஆளுங்கட்சி அங்கம் ஆளுக்கொரு 'ஜீப்பு'; அதிகாரிக சூப்பரப்பு\n'எங்கள் சுதந்திரம் பற்றி பேசுங்கள்'; இந்த���யாவுக்கு ... 57\nமோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 79\nகையில் வண்ணக் கயிறு: பள்ளித்துறையின் வில்லங்க ... 141\nகாஷ்மீர்: பாக்.,ஐ விளாசும் முஸ்லிம் அறிஞர் 61\n'சிதம்பரம் பூமிக்கு பாரம்': தி.மு.க., - காங்., கண்டனம் 180\n'சிதம்பரம் பூமிக்கு பாரம்': தி.மு.க., - காங்., கண்டனம் 180\nகிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் மாணவியர் எதிர்காலம் ... 155\nகையில் வண்ணக் கயிறு: பள்ளித்துறையின் வில்லங்க ... 141\nமருதமலை செல்வதற்காக, சித்ராவும், மித்ராவும் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டில் ஆஜர். டூவீலரை 'பார்க்' செய்ய சித்ரா சென்றிருந்த நேரத்தில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை மித்ரா நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.\n''என்னப்பா, பஸ் வருமான்னு பார்க்காம, எதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கே,'' என்றவாறு சித்ரா வந்தாள்.\n''அக்கா, கார்ப்பரேஷன் அதிகாரிங்க, எப்ப பார்த்தாலும், 'கல்லா' கட்டுறதுலதான் குறியா இருப்பாங்க போலிருக்கு,'' என, மித்ரா நொந்து கொண்டாள்.\n''ஏம்ப்பா, என்னாச்சு,'' என, ஆசுவாசப்படுத்தினாள் சித்ரா.\n''இந்த பஸ் ஸ்டாண்டுல மூணு 'பிளாட்பார்ம்' இருக்கு; எதிலயுமே குடிநீர் வசதி செஞ்சு கொடுக்காம இருக்காங்க. 'துாய்மை பாரதம்' திட்டத்துல, 'ரேங்க்' வாங்கப் போறதாவும், 'நைட்'டுல குப்பை அள்ளுறதாவும் சொல்றாங்க. நடைபாதையை பாருங்க... எவ்ளோ குப்பை கிடக்கு. ஒரு இடத்திலாவது குப்பை கூடை வச்சிருக்காங்களான்னு பாருங்க...'' என, பட்டியலிட்டுக் கொண்டே சென்றாள் மித்ரா.\n''கூல்... கூல்... ஏன் டென்ஷனாகுறே...''\n''பச்சிளம் குழந்தைகளுக்கு பால் கொடுக்குறதுக்கு, ஒரு ரூம் கட்டிக்கொடுக்கணும்னு, 'கவர்மென்ட்' சொல்லியிருக்கு. இதுவரைக்கும் கட்டிக்கொடுக்கலை. பயணிகள் உட்கார போதுமான இடமில்லை. 'இ-டாய்லெட்'ன்றாங்க...'' என்றாள் மித்ரா.\nஅத்தருணத்தில், மருதமலை செல்லும் பஸ் பிளாட்பாரத்தில் வந்து நின்றது. கூட்டத்தின் இடையே சிக்கி, இருவரும் பஸ்சில் ஏறி இருக்கையில் அமர்ந்தனர். அடுத்த பிளாட்பாரத்தில் இருந்த விளம்பர பலகையை பார்த்ததும் மித்ரா, ''அக்கா, கார்ப்பரேஷன்ல பணமா இல்லை. எந்த பஸ், எந்தெந்த வழியா போகுதுங்கிற விவரத்தை கூட, 'ஸ்பான்ஸர்' வாங்கி, போர்டு மாட்டியிருக்காங்க. கரன்சி கொடுத்தா, கார்ப்பரேஷன் லிமிட்டுக்குள்ள என்ன வேணும்னாலும் செய்யலாம் போலிருக்கு,'' என, அங்கலாய்த்தாள்.\n''கொஞ்சம் பொறுமையா இரு மித்து, நான் சொல்ற வ���ஷயத்தை கேட்டீன்னா, அவ்ளோதான்...'' என, பொடி வைத்தாள் சித்ரா.\n''ஏங்கா, அப்படி என்ன நடந்திருக்கு,'' என, ஏதும் தெரியாததுபோல் கேட்டாள் மித்ரா.\n''கார்ப்பரேஷன் ஆபீசர்களுக்கு புதுசா அஞ்சு ஜீப் வாங்கியிருக்காங்க. கமிஷனர் வீட்டுல ஒன்னு நிக்குது; டெபுடி கமிஷனர் வீட்டுல ஒன்னு நிக்குது; சிட்டி இன்ஜினியரும், இ.இ., ஒருத்தரும் புது ஜீப் பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க...'' என்றவாறு, ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தாள் சித்ரா.\n''அக்கா, இன்னொரு வண்டி, கணக்குல குறையுதே,''\n''கூட்டி, கழிச்சுப்பாரு... கணக்கு சரியா வரும்...''\n''இல்லக்கா, நாலு வண்டிக்குதான் சொல்லியிருக்கீங்க,''\n''ஆளுங்கட்சிக்கு ஒதுக்க வேண்டாமா... கோயமுத்துார்ல இருந்துட்டு இது தெரியாம இருக்கியா...''\n''ஓ... அப்படியா... சங்கதி, அவருக்கு ஒன்னு ஒதுக்கிட்டு; மீதியை அதிகாரிங்க அனுபவிக்கிறாங்கன்னு சொல்லுங்க,''\n''புது ஜீப் வாங்கியிருக்கிற அதிகாரிங்க எல்லாத்துக்கும் ஏற்கனவே வாகனம் இருக்கு. இருந்தாலும், மறுபடியும் ஒதுக்கியிருக்காங்க. கார்ப்பரேஷன் கஜானா காலியா இருக்குன்னு சொல்லி, கான்ட்ராக்டர்களுக்கு நிலுவை வச்சிருக்காங்க. சொத்து வரியை உயர்த்தியிருக்காங்க. இவுங்களோ, லட்சக்கணக்குல செலவு செஞ்சு வண்டி வாங்கியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.\n''எல்லாம்... 'ஸ்மார்ட் சிட்டி' கரன்சின்னு நெனைக்கிறேன். 'ரூட்'டை தெரிஞ்சிக்கிட்டு, கஜானாவை கரைக்க ஆரம்பிச்சிட்டாங்க போலிருக்கு. ஜே.என்.என்.யு.ஆர்.எம்., ஸ்கீம்ல காலி செஞ்ச மாதிரி செய்யாம இருந்தா சரி...''\nஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த சித்ரா, மதுக்கடைக்கு முன் ஏகப்பட்ட கூட்டம் நின்றிருந்ததை பார்த்து, ''மதுக்கடைகளை இழுத்து மூடுனாதான், இவுங்களை திருத்த முடியும் போலிருக்கு,'' என்றாள்.\n''அதெப்படிக்கா, மாசம் தவறாம மாமூல் கொட்டுது; அதை மூடிடுவாங்களா...\n''மக்களோட 'ஹெல்த்' முக்கியமா; மாமூல் முக்கியமா...''\n''விவரம் புரியாம கேட்காதீங்க. அதிகாரிங்க மட்டும் மாமூல் வாங்கறதில்லை. ஆளுங்கட்சிக்காரங்க, போலீஸ்காரங்கன்னு எல்லாத்துக்கும் பங்கு போகுது. நம்ம மாவட்டத்துல, ஆளுங்கட்சி தொழிற்சங்க பொறுப்புல இருக்கற ரெண்டு பேரு, ஒவ்வொரு கடைக்கும், 'மாமூல் ரேட் பிக்ஸ்' பண்ணிருக்காங்க. அந்த அமவுண்ட் தராம, எந்த கடை சூப்பர்வைசரும், சேல்ஸ்மேனும் தப்பிக்க முடியாது.\n''கடையை பொறுத்து, 10 ஆயிரம், 20 ஆயிரம்னு வசூல் இருக்கும். வசூலிக்கிற தொகையில ஒரு பகுதி, அந்தந்த பகுதி கட்சிக்காரங்களுக்கும், போலீஸ், அரசு அதிகாரிங்களுக்கும் போகுது. புரோக்கர் வேலை பார்க்குறதன் மூலமா, பொறுப்புல இருக்கறவங்களுக்கு ஒவ்வொரு மாசமும் பல லட்சம் தேறுதாம். முக்கிய நிர்வாகி ஒருத்தரு, ஏகப்பட்ட இடத்துல 'பார்' நடத்துறாராம்,''\n''மழை பெய்யுதோ இல்லையோ, கரன்சி மழை பொழியுதுன்னு சொல்லு...''\n''இப்ப, மேட்டர் அது இல்ல; ஆளுங்கட்சியில புறநகருக்குன்னு புதுசா ஒரு சங்கம் முளைச்சிருக்கு. 'எங்க ஏரியா மாமூல் எங்களுக்கே'ன்னு, கோஷம் எழுப்பியிருக்காங்களாம். ஆளுங்கட்சியில இருக்கற முக்கிய பிரமுகர்களும் இவுங்களுக்கு, 'சப்போர்ட்' பண்ணி பேசுறாங்களாம்.\nவசூல் பிரச்னையால, ஆளுங்கட்சிக்குள்ள மோதல் வெடிக்குறதுக்கு வாய்ப்பு இருக்குறதாவும் பேசிக்கறாங்க. வெட்டுக்குத்து அளவுக்கு போகலாம்னு கிசுகிசுக்குறாங்க,'' என்றபோது, மித்ரா மொபைல் போன் சிணுங்கியது.\n''என்ன மாறன், ராஜ் நல்லா இருக்காரா. வசதி வந்ததும் கண்டுக்கவே மாட்டேங்கிறதா, செந்தில் புலம்புறாரே...'' என்ற மித்ரா, பஸ்சில் செல்வதால், பிறகு அழைப்பதாக கூறி, இணைப்பை துண்டித்தாள்.\nஅப்போது, பஸ்சை, போலீஸ் ஜீப் ஒன்று 'ஓவர்டேக்' எடுத்துச் சென்றது.\nஅதைப்பார்த்த சித்ரா, ''வர வர போலீஸ்காரங்க நெலமை ரொம்பவே மோசமா போயிக்கிட்டு இருக்கு...'' என்றாள்.\n''என்னாச்சுக்கா... அவுங்களுக்கு என்ன,'' என, நோண்டினாள் மித்ரா.\n''அதிலப்பா, சாயிபாபா காலனி ஏரியாவுல ரெண்டு பேரு, 'ஹெல்மெட்' இல்லாம பைக்குல போனாங்க. அவுங்களை போலீஸ்காரங்க பிடிச்சப்போ, ரோட்டுல உருண்டு புரண்டாங்க. அவுங்களை எச்சரிச்சு அனுப்புனாங்க. ரெண்டு நாளைக்கு அப்புறம், அந்த சம்பவம், வீடியோவா, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள்ல வைரலா பரவ ஆரம்பிச்சிருச்சு. வேற வழியில்லாம, அந்த ரெண்டு பேர் மேலயும் வழக்கு பதிவு செஞ்சிருக்காங்க.\n''ஆனா, அவுங்க சொன்ன தகவல் எல்லாமே தப்பா இருந்துச்சாம். அதுனால, மொபைல் போன்ல தொடர்புகொண்டு, ஸ்டேஷன் பக்கம் வந்துட்டு போங்கன்னு சொல்லியிருக்காங்க. அதுக்கு, 'நாங்க, செம மப்புல இருக்கோம்; பிறகு வர்றோம்'னு சொல்லிட்டாங்களாம். அந்த ரெண்டு பேரையும் தேடிக்கிட்டு இருக்காங்க...''\nஅப்போது, பாரதியார் பல்கலையை பஸ் கடந்தது. அதை பார்த்ததும், ''அக்கா, இந்த யுனிவர்சிட்டிய���ல, நாலு வருஷத்துக்கு முன்னால விடைத்தாள் முறைகேடு நடந்துச்சு தெரியுமா...'' என, கேட்டாள் மித்ரா.\n''அது, பழங்கதையாச்சே... அதுல சம்பந்தப்பட்ட பலரும் 'ரிடையராகி'ட்டாங்களே...'' என, இழுத்தாள் சித்ரா.\n''ஆமாக்கா, இதுவரைக்கும் அஞ்சு விசாரணை கமிட்டி அமைச்சும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை; ஆறாவதா ஒரு கமிட்டி அமைச்சிருக்கிறதா, ஒரு மாசத்துக்கு முன்னாடி சொன்னாங்க. இப்ப கேட்டா, அப்படியொரு கமிட்டியே அமைக்கலைன்னு சொல்றாங்க.\nவிசாரணை நடத்துறதுக்கே முட்டுக்கட்டை போடுறதுனால, பெரிய புள்ளிங்க பலரும் சம்பந்தப்பட்டு இருப்பாங்கன்னு, யுனிவர்சிட்டி வட்டாரத்துல பேசிக்கிறாங்க...'' என மித்ரா சொல்வதற்கும், மருதமலை அடிவாரம் வருவதற்கும் சரியாக இருந்தது.\nபஸ்சில் இருந்து இறங்கி, ரோட்டுக்கு இருபுறமும் இருந்த கடைகளை கடந்து, இருவரும் படியேறத் துவங்கினர்.\n''இந்த கோவில்ல, புதுசா ரெண்டு பேருக்கு 'பர்மனென்ட் ஆர்டர்' கொடுத்திருக்காங்களாம்...'' என்றாள் மித்ரா.\n''அவுங்கள்ட்ட, ஆறு மாசத்துக்கு முன்னாடியே, பல 'ல'கரம் பேரம் பேசியிருக்காங்க. கரன்சி கைமாறியதும், 'ஆர்டர்' கொடுக்கறதா இருந்துச்சு. விஷயம் 'லீக்'கானதும், கிடப்புல போட்டிருந்தாங்க. இப்ப, கை மாறிடுச்சாம்; ஆர்டரும் கொடுத்துட்டாங்க. வேலையிலும் ஜாயின் பண்ணிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.\nபடிக்கட்டுகளில் ஏறி வந்த அசதியில், இருவரும் சிறிது நேரம் அமர்ந்து, தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.\nரூ. 30 ஆயிரத்துக்கு சான்று... மனிதாபிமானத்தை கொன்று\nகூட்டுறவுல கொள்ளை... யாருக்கும் பயமில்லை 'கூடி வாழும்' அதிகாரிகளுக்கு 'கோடி' நன்மை(1)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்��ு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nரூ. 30 ஆயிரத்துக்கு சான்று... மனிதாபிமானத்தை கொன்று\nகூட்டுறவுல கொள்ளை... யாருக்கும் பயமில்லை 'கூடி வாழும்' அதிகாரிகளுக்கு 'கோடி' நன்மை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/cinema/story20160525-2799.html", "date_download": "2019-08-20T12:04:15Z", "digest": "sha1:RGQHPT6NIEWGLW6ZZMO3RB2J3WJ5HT4N", "length": 11973, "nlines": 90, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சக்திவேல் வாசு நாயகனாக நடிக்கும் ‘7 நாட்கள்’ | Tamil Murasu", "raw_content": "\nசக்திவேல் வாசு நாயகனாக நடிக்கும் ‘7 நாட்கள்’\nசக்திவேல் வாச��� நாயகனாக நடிக்கும் ‘7 நாட்கள்’\nமில்லியன் டாலர் மூவிஸ் சார்பில் தயாராகும் முதல் படம் ‘7 நாட்கள்’. கவுதம் வி.ஆர். என்ற புதுமுக இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். இவர் சுந்தர் சி.யிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இப்படத்தில் இயக்குநர் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாசு கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி நிகிஷா படேல். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார்.\nபி.வாசு இயக்கிய ‘சின்னதம்பி’ படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்தவர் சக்திவேல். 26 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இன்னொரு நாயகியாக அங்கனா ராய் நடிக்க, கணேஷ் வெங்கட்ராம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் பிள்ளை, சின்னி ஜெயந்த், விஷ்ணு, ரேஷ்மி மேனன், தேவதர்‌ஷினி உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்க வேடங்களை ஏற்றுள்ளனர். பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் கௌரவ வேடங்களில் தோன்றுவார்களாம். படப்பிடிப்பு இப்போது தொடங்கி உள்ளது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nவிஜய்யின் வசனத்தைப் பேசி கலகலப்பூட்டிய ஷ்ரதா\nபிரான்ஸ் சைக்கிள் போட்டியில் ஆர்யா\nஹிருத்திக் ரோஷன்: நற்குணங்களே ஒருவரை அழகாக்கும்\nரெட்ஹில் வட்டாரத்தில் கைகலப்பு: இரு இந்திய இளையர்கள் உட்பட மூவர் கைது\nஜாலான் காயு, சிலேத்தார்வாசிகளை ஒன்றிணைத்த கலை நிகழ்ச்சி\nஅமெரிக்க-சீன வர்த்தகப் பூசல் நீடித்தால் சிங்கப்பூருக்கு நேரக்கூடிய பாதிப்புகள்\nபிரதமரின் பாராட்டுப் பெற்ற பாலர் பள்ளி ஆசிரியை\nகாஷ்மீரில் இணையச்சேவை மீண்டது: இந்தியாவின் செயலுக்கு ஐநா பாராட்டு\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும��� வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nமாணவர்கள் முடிந்த அளவுக்கு, முடிந்த வேகத்தில் கற்க உதவி\nநல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும், அழிக்க வினாடிகள் போதும்\nஅபாயச் சங்கு ஊதும் அளவுக்கு அடுக்குமாடி வீடுகளில் தீ\nவிஸ்தாராவில் 51 விழுக்காட்டு பாத்தியதை டாடா குழுமத்துக்கு இருக்கிறது. எஸ்ஐஏ 49 விழுக்காட்டு பங்குகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. படம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு இரண்டாவது மையம்\nதண்ணீர்: ஆசியா ஒருமித்த கவனம் செலுத்த தக்க தருணம்\nகல்வி அமைச்சர் ஓங் யி காங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொள்ளும் திவாகர். படம்: தொழில்நுட்பக் கல்விக்கழகம்\nபழுதுபார்ப்பதில் இன்பம் காணும் திவாகர்\nமுழு கவனம், உறுதி ஆகியவற்றுடன் செயல்பட்டால் செய்யும் எந்த வேலையும் சிறப்பாக அமையும். நேரத்தைத் திட்டமிடுவதால் பல நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிகிறது.\n- ஸ்ரீராம் சாமி, கணினி அறிவியல் பட்டதாரி\nகனவை நோக்கிச் செல்லும் இளையர்கள்\nஇந்து திருமணத்தில் நடப்பதுபோல் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது பன்னீர் தெளிப்பது உட்பட பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன. மணமேடையில் திருமணம் நடைபெற்றபோது விருந்தினரோடு இணைந்து மணமக்கள் மீது அட்சதை தூவினார் அமைச்சர் ஓங் யி காங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n'பண்பாடு, கலாசார வேறுபாடுகளைத் தெரிந்துகொள்ள திருமணங்கள் உதவுகின்றன'\n'ஸ்கூபா டைவிங்' எனப்படும் முக்குளிப்பின் மூலம் ஆழ்கடல் வாழ் உயிரினங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டும் விஷ்ணு, அந்த சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள் தம்மை மீண்டும் மீண்டும் முக்குளிப்புக்குத் தூண்டுவதாகச் சொல்கிறார். 2012ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள ரட்சா யாய் தீவில் முக்குளித்து ஆழ்கடல் வாழ் ஆமைகளைக் கண்டார். படம்: விஷ்ணு\nஅருகிவரும் உயிரினங்களுடன் அரிய சந்திப்பு\n'நானும் ஒரு படைப்பாளி' திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் சில படைப்புகள் இம்மாதம் 13ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த 'நானும் ஒரு படைப்பாளி வெற்றி விழா’வில் மேடையேறின. படம்: கல்வி அமைச்சு\nஇளையர் மொழித்திறனை வளர்க்கும் 'நானும் ஒரு படைப்பாளி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-08-20T13:15:09Z", "digest": "sha1:BRLG6HXDS3UNULZZYTM7EDVE36P6F3O3", "length": 12865, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "Rahul Gandhi takes up J&K guv's challenge to visit Valley, asks for freedom to meet Kashmiris, forces - Ippodhu", "raw_content": "\nHome அரசியல் ஜம்மு-காஷ்மீரை பார்வையிட விமானம் வேண்டாம், மக்களைச் சந்தித்து பேச சுதந்திரம் வேண்டும்: ஆளுநர் அழைப்புக்கு ராகுல்...\nஜம்மு-காஷ்மீரை பார்வையிட விமானம் வேண்டாம், மக்களைச் சந்தித்து பேச சுதந்திரம் வேண்டும்: ஆளுநர் அழைப்புக்கு ராகுல் பதில்\nஉண்மை நிலவரத்தை பார்வையிடுவதற்கு ஜம்மு-காஷ்மீருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரலாம் என்று ஆளுநர் சத்ய பால் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.\nடெல்லியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை இரவு பேட்டியளித்த ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீரில் வன்முறை நிலவுவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து ஜம்முவில் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் திங்கள்கிழமை செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.\nஜம்மு-காஷ்மீரின் உண்மை நிலவரத்தை காண ராகுல் காந்தி வர வேண்டும் என அழைக்கிறேன். அவரை அழைத்து வருவதற்கு விமானத்தை அனுப்பத் தயாராக உள்ளேன். உண்மை நிலவரத்தைப் பார்த்துவிட்டு, அவர் பேச வேண்டும் என்றார்.\nகவர்னர் சத்யபால் மாலிக்குக்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்\nமதிப்புக்குரிய ஆளுநர் சத்யபால் மாலிக் அவர்களுக்கு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை பார்வையிட வருமாறு நீங்கள் அழைப்பு விடுத்துள்ளதை மனதார ஏற்றுக்கொள்கிறேன். நானும், எதிர்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அப்பகுதிகளை பார்வையிட ஆவலாக உள்ளோம்.\nஅதற்காக நீங்கள் எனக்கு விமானம் எதுவும் தர வேண்டாம். மாறாக, அப்பகுதி முழுவதும் சென்று பார்வையிடவும், அங்கு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் மற்றும் மக்களை சந்தித்து பேசவும் முழு சுதந்திரம் வழங்கினால் போதுமானது என்று பதிவிட்டுள்ளார்.\nPrevious articleசவுதி நிறுவனத்திற்கு 20 சதவீதி பங்குகளை விற்றது ரிலையன்ஸ்\nNext articleமுதலமைச்சர் பதவி என்ற ஒன்றை மறந்து கீழ்த்தரமாக பேசிவருகின்றார் – மு.க.ஸ்டாலின்\nடேங்கர் லாரிகள் ஸ்டிரைக் : குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு\nசமூகவலைத்தள கணக்கில் ஆதார��� இணைக்கும் வழக்கு ; ஃபேஸ்புக்கின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தைரியம் இருந்தால் கைப்பற்றுங்கள்: மத்திய அமைச்சருக்கு சவால்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஎச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போன்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nடிவிட்டரில் போலி கணக்குகள் நீக்கம் ; டிரம்ப், மோடி, ராகுல்காந்தியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது\n“ரஃபேல் குறித்து எத்தனை கேள்விகள் வந்தாலும் பதிலளிப்போம்” – நிர்மலா சீதாராமன் சிறப்புப் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/gen-stones/pearl/", "date_download": "2019-08-20T11:56:32Z", "digest": "sha1:LQ5XTC6AQTLTE4MWBVEXPSQOISHFXZFJ", "length": 12454, "nlines": 162, "source_domain": "www.muruguastro.com", "title": "Pearl | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nவெண்மை நிறத்துடன் ஒளி பொருந்திய உருண்டை வடிவத்தில் சிப்பிக்குள் உருவாவது முத்தாகும். சிப்பிக்குள் நுழையும் அந்நிய பொருள் சிப்பியின் உட்புறம் உறுத்துவதால் சிப்பிக்குள் சுரக்கும் திரவமே முத்தாக உருவாகிறது. கடல்நீரில் உள்ள சிப்பிகள் முத்தை உருவாக்கும் தன்மை கொண்டவை. இந்தியாவில் அதிகமாக தூத்துக்குடியில் தான் முத்து குளித்தல் நடைபெறுகிறது. சிப்பியில் உருவாகும் முத்துக்களில் உருண்டை வடிவமுள்ள முத்துக்களே சிறப்பானவை. மிகவும் உயர்ந்த வகை முத்துக்களை, ஆணி முத்து என்று அழைக்கின்றனர். இந்த ஆணி முத்து அளவில் சற்-று பெரியதாகவும், மிகுந்த அழுத்தம் உடையதாகவும், ஒளிரும் தன்மையுடனும், பளபளப்பாகவும் காணப்படும். முத்துக்களைப் பொதுவாக மணி, துளி என்ற பெயர்களில் அவற்றின் வடிவ அமைப்பைக் கொண்டு அழைக்���ிறார்கள். அரை வட்டம் உள்ள முத்தை பட்டன் முத்து என்பார்கள். ஒழுங்கான வடிவம் இல்லாத முத்தை Barogue pearl என்று கூறுகிறார்கள். சில முத்துக்கள் கருமை, பால் நிறம், இளம் சிவப்பு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. நல்ல முத்தை மேல் நோக்கி உற்று பார்க்கும் போத வானவில்லைப் போல ஏழு நிறங்கள் தெரியும். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் ஷீன் என்று பெயரிட்டுள்ளனர்.\nஉலகிலேயே பட்டை தீட்டப்படாத பட்டை தீட்ட வேண்டிய அவசியமே இல்லாத ஒரு ரத்தினம் உண்டு என்றால் அது முத்தே ஆகும். எல்லா ரத்தினங்களும் பட்டை தீட்டப்படும் பொழுது தான் நல்ல பொலிவினைப் பெறும். ஆனால் இயற்கையிலேயே நல்ல பொலிவுடன் கிடைப்பது முத்து ஒன்று தான்.\nஇயற்கையாக முத்து கிடைக்க அதிக காலம் காத்திருப்பதைவிட செயற்கை முறையில் முத்து சிப்பியைத் துளையிட்டு அந்நிய பொருளை உட்புக வைத்து, அவற்றை முத்தாக மாற்றி செயற்கை முறையில் இயற்கை முத்தைப் பெறக்கூடிய வழியாகும். இப்படிப்பட்ட செயற்கை முத்துக்களை 1920ஆம் வருடம் முதலே தயார் செய்கிறார்கள். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் செயற்கை முத்துக்கள் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள்.\nஇங்கு தயாரிக்கப்படும் செய்ற்கை முத்துக்களை நெடுங்காலமாகவே ஹைதராபாத்தில் பிரித்தெடுத்து விற்பனை செய்வதால், இதற்கு ஹைதராபாத் முத்துக்கள் என்றே பெயர் வந்து விட்டது. இந்த செயற்கை முத்துக்களும் இறக்கை முத்தைப்போலவே விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. சில முத்துக்கள் குறைந்த விலையிலும் கிடைக்கின்றன.\nஹைதராபாத் முத்துக்களை மோதிரமாகவும், கழுத்தில் அணியும் மாலைகளாகவும், காதில் அணியும் கம்மல்களாகவும் தங்கம் அல்லது வெள்ளியில் பதித்தும் அணியலாம். முத்தை மோதிரமாக அணிவதென்றால், மோதிரவிரல் அல்லது நடுவிரலில் அணியலாம். இவற்றின் எடை 2,4,6,9 ரட்டிஸ்களாக இருப்பது நல்லது. நவரத்தினங்களில் சந்திரனுடைய ஆதிக்கத்திற்குரிய ரத்தினம் முத்தாகும்.\nமுத்தை அணியும்போது சந்திரனுடைய ஒளிக்கதிர்கள் திருப்பி விடப்பட்டு உடல் நலமானது சிறப்பாக இருக்கும். மனக்குழப்பங்கள் மறையும். பெண்களுக்கு கர்ப்பபை பிரச்சினைகள் இருந்தால் அதிலிருக்கும் குறைகள் விலகி குழந்தைப் பேறும் உண்டாகும்.\nமுத்து உடலுக்குக் குளிர்ச்சியையும் உள்ளத்திற்கு அமைதியையும் முகத்திற்கு வசீகரத்தையும் உ��லழகையும் கொடுக்கிறது.\nமுத்துக்களை சந்திரனுடைய வீடான கடக ராசியில் பிறந்தவர்களும், சந்திரனுடைய திசை நடப்பில் உள்ளவர்களும், சந்திரனால் பாதிக்கப்பட்டவர்களும் அணிவது மிகவும் நல்லது. அதுபோல எண்கணிதப்படி 2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ரத்தினம் முத்தே ஆகும்.\nமுத்துக்கள் சீக்கிரத்தில் நிறம் மங்குவதில்லை. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் அதன் நிறம் மங்கும் எடை குறையும். முத்தை பயன் படுத்தாத போது ஒரு பஞ்சிலோ, துணியிலோ சுற்றி வைத்தால் இயற்கை தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். சோப்பு நீரோ ஏனைய கெமிக்கல் பொருட்களோ முத்தை பாதிக்கும் தன்மை கொண்டவையாகும்.\nமுத்திற்கு பதிலாக சந்திரகாந்த கல்லையும் பயன்படுத்தலாம். ஆங்கிலத்தில் மூன்ஸ்டோன் என அழைக்கப்படும் இக்கல் நிறத்தில் சற்று மங்கலாக இருந்தாலும் சந்திரன் போன்றே அழகுடையதாக இருக்கிறது.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjY5MjQwNDk5Ng==.htm", "date_download": "2019-08-20T12:33:34Z", "digest": "sha1:RRTOMXEQB4TFFWTDAV73L5ROWSTMSWP5", "length": 9330, "nlines": 168, "source_domain": "www.paristamil.com", "title": "முதலிரவு அறையில் போய் பாரு...!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nGare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.\nஇந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க cuisinier தேவை.\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமுதலிரவு அறையில் போய் பாரு...\nமணமகன் : உங்கப்பா காய்கறி வியாபாரியா இருக்கலாம். அதுக்காக இப்படியா பண்றது\nமணப்பெண் : ஏன் .. .. \nமணமகன் : முதலிரவு அறையில் போய் பாரு ....\nமணப்பெண் : ஏன் .. .. \nமணமகன் : பூச்சரத்துக்கு பதிலா புடலங்காயை தொங்க விட்டிருக்கார்\nசுவாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா\nகல்யாணம் பண்ணிக்கோன்னு 2 பொண்ணுங்க பின்னாலேயே அலையறாங்கடா....\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.dailythanthi.com/News/Election2019/2019/06/02022120/For-Tamil-rights-DMK-Giving-voice-Kanimozhi-MP-Interview.vpf", "date_download": "2019-08-20T11:47:11Z", "digest": "sha1:WEPTJ4ES76XMPBOYQBYEXCF6KNP7N7TT", "length": 23955, "nlines": 78, "source_domain": "election.dailythanthi.com", "title": "தமிழக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுக்கும் கனிமொழி எம்.பி. பேட்டி", "raw_content": "\nஎடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடா\nஎடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா என்ற கேள்விக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.\nதமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நன்னிலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது ஊர், ஊராக சென்று ராகுல்காந்தி பிரதமர் ஆவார், உடனடியாக அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படும் என்றார். இந்த இரண்டிலும் அவர் தோற்று விட்டார். அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற முடியாது. அவர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார்.\nதமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர்கிறது. இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி வலியான முதல்-அமைச்சர் என்பதை விரைவில் நிருபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.\nஎடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படுகிறதே என கேட்டதற்கு, “எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. இரண்டு பேரும் இணைந்து செயல்படுகின்றனர்” என்றார். இவ்வாறு அவர் கூறினார்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\n1.டெல்லி விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா அழைப்பு\nபாரதீய ஜனதா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா சார்பில் நாளை விருந்து அளிக்கப்படுகிறது.\n2.‘ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்ததே தி.மு.க. தான்’ எடப்பாடி பழனிசாமி பேச்சு\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்ததே தி.மு.க. தான் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nதமிழக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுக்கும் கனிமொழி எம்.பி. பேட்டி\nதமிழக உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுக்கும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.\nசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎந்த காலத்திலும் எந்த மொழிக்கும் எதிரான கொள்கை கொண்டு இருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை தி.மு.க. எதிர்க்கும். இந்தி உள்பட எந்த மொழியாக இருந்தாலும் அந்த மொழி திணிக்கப்பட்டால் நாடாளுமன்றத்திலும் தி.மு.க. எதிர்க்கும்.\nநாடாளுமன்றத்தில் எத்தனை எம்.பி.க்கள் இருந்தாலும் ஒரு எம்.பி.யாக இருந்தாலும் தமிழக மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தோம். அதேபோல் தற்போது தமிழ்நாட்டுக்காகவும், இந்த நாட்டிற்காகவும், மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுப்போம்.\nமத்திய மந்திரிசபையில் தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படாதது பற்றி அ.தி.மு.க., பா.ஜ.க.விடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க.வே ஒரு பாதிப்பு தான்.\nஅ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆட்சிக்காக 2 தரப்பும் இணைந்து செயல்படுவது போன்ற வெளிப்புற தோற்றம் இருக்கிறதே தவிர உள்ளே இருக்கிற பிரச்சினைகள் அனைவருக்கும் தெரியும். இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\nசென்னையில் 3-ந் தேதி நடைபெறும் ‘கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கூடிடுவோம்’ தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\nசென்னையில் 3-ந் தேதி நடைபெறும் மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கூடிடுவோம் என்று கட்சி தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.\nதி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-\nதி.மு.க. வரலாற்றில் மீண்டும் ஒரு சாதனைமிகு வெற்றியைப்பெற்ற அந்த நன்னாளாம் மே 23-ந் தேதி மாலையில் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா, தலைவர் கருணாநிதியின் சிலையின் கீழ் நின்று, மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவித்தபோது, “இந்த வெற்றியைக் காண, தலைவர் கருணாநிதி இல்லையே” என்ற எனது இதயத்தின் ஏக்கத்தை வெளிப்படுத்தினேன்.\nஅ���்போது என் நா தழுதழுத்தது. உடல் நடுக்குற்றது. எதிரில் நின்றிருந்த கட்சி தொண்டர்கள் தந்த ஊக்கமும் உற்சாக முழக்கமும் என்னை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்ததுடன், தலைவர் கருணாநிதி நம்மிடையே இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டாலும், அவர் வகுத்துத் தந்த கொள்கைப் பாதையில் பயணித்துதானே, இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம் என்கிற ஆறுதலுடன், தி.மு.க. பெற்றுள்ள மகத்தான வெற்றியைத் தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன் எனத் தெரிவித்தேன்.\nஇந்திய அரசியலில் ஜனநாயகத்திற்கும், சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்கும் ஆபத்து உருவானபோதெல்லாம் அதனைக் கட்டிக்காப்பதில் மூத்த தலைவராகவும் விளங்கிய நம் ஆரூயிர்த் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3. ஒவ்வொரு ஆண்டும், அவரை நேரில் கண்டு வாழ்த்துகள் பெறும், முதல் ஆளாக இருப்பேன். தந்தையைக் காணும் தனயனாக அல்ல, தலைவரைக் காணும் தொண்டனாக, அவரது கோடானுகோடி தொண்டர்களில் ஒருவனாக நேரில் வாழ்த்துகளைப் பெறும்போது யானையின் பலம் உடலிலும், உள்ளத்திலும் பரவியது போன்ற உணர்வு ஏற்படும்.\nஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கருணாநிதியின் கொள்கை முழக்க உரை கேட்டு நாம் மட்டுமல்ல, நாடே ஊக்கம் பெறும். ஜூன் 3-ந் தேதி தலைவரின் பிறந்தநாள் என்பது, தி.மு.க.வின் திருநாள். தமிழர்களின் பெருநாள். தலைவர் கருணாநிதி இல்லாமல், அவரது பிறந்தநாளை முதல் முறையாகக் கொண்டாடுகிறோம். இல்லை.. இல்லை.. நம் ஊனோடும், உயிரோடும் கலந்திருக்கின்ற தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம்.\nஇயற்கையின் சதியால் அவர் நம்மிடையே இல்லாமல் இருக்கலாம். நம் உள்ளத்தில், உணர்வினில், ஒவ்வொரு செயல்பாட்டில், இயக்கத்தில், கொள்கையில் என எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவர் தந்த பயிற்சியால், அதனடிப்படையில் நாம் மேற்கொண்ட முயற்சியால், ஜனநாயகம் காக்கும் தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.\nமகத்தான இந்த வெற்றியை தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்கும் வகையில் ஜூன் 3-ந் தேதியன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறும் மாபெரும் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சிக்காக சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.வும், அவருக்கு பக்கபலமாக கட்சி நிர்வாகிகளும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.\nஉங்களில் ஒருவனான நானும், கட்சி முன்னணியினரும் சிறப்புரை ஆற்றுகின்ற இப்பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சி தலைவர்களும், ஆதரவு வழங்கி வரும் அரசியல் பொதுநல அமைப்பினரும் பங்கேற்று தலைவர் கருணாநிதியின் புகழையும், தி.மு.க. பெற்றுள்ள வெற்றியின் சிறப்பையும் எடுத்துரைக்க இருக்கின்றார்கள்.\nதி.மு.க. நம் குடும்பம். நம் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். தலைவர் கருணாநிதி நம் குடும்பத் தலைவர். அவரது பிறந்தநாள் விழா என்பது நம் வீட்டு விழா. வீட்டு விழா மட்டுமல்ல, தமிழ்நாட்டு விழா. தலைவர் கருணாநிதி சிறப்புரையாற்றிய பிறந்தநாள்விழா பொதுக்கூட்டங்களுக்கு எப்படி நாம் ஆர்ப்பரித்துத் திரள்வோமோ அப்படியே அவருக்கு இந்த வெற்றியைக் காணிக்கை செலுத்திடும் பெருவிழாவிலும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர் பட்டாளத்துடன் ஆர்ப்பரித்து அணி திரண்டிட வேண்டும்.\nஅண்ணாவின் அருகே ஓய்வு கொள்ளும் தலைவர் கருணாநிதியைத் தாலாட்டும் வங்கக் கடல் அலைகளைவிட அவரது தொண்டர்களாம் உங்களின் வருகை எனும் அலைகள் அதிகமாக இருந்திட வேண்டும். ஜூன் 3-ந்தேதி அன்று நந்தனத்தில் கூடிடுவோம். வெள்ளமெனத் திரண்டு, வெற்றியின் நாயகர் கருணாநிதிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றியினைத் தெரிவிப்போம். நம் லட்சியப் பயணத்தில் பெற்றுள்ள பெறப்போகின்ற மகத்தான வெற்றிகளைத் தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்கிடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n1.மத்திய பிரதேசத்தில் ஆப்கான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை -பாதுகாப்பு உஷார்\n2.வேலூர் மக்களவை தேர்தல்: அதிமுக- திமுக இடையே கடும் போட்டி, மீண்டும் அதிமுக 1,423 வாக்குகள் முன்னிலை\n3.வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை\n4.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை\n5.வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kaveripak.com/category/tamil-movies/", "date_download": "2019-08-20T11:55:41Z", "digest": "sha1:3VZGQ52BPUI7K7HE32ANMH2EMQ56ICGW", "length": 2872, "nlines": 30, "source_domain": "kaveripak.com", "title": "Tamil Movies – Biking. Adventure. Nostalgia.", "raw_content": "\nசில திரைப்படங்கள் நம் நினைவிலிருந்து நீண்ட நாட்கள் நீங்குவதில்லை - நினைத்தாலே இனிக்கும் - அந்த வகையில் ஒன்று. முதலில் படத்தைப்பற்றி.. நான்கு பேர் கொண்ட ஒரு மெல்லிசைக்குழு, கதாநாயகன் கமல் ஹாசன், இணை கதாநாயகன் ரஜ்னிகாந்த். நாயகி ஜெயப்ரதா; ஒரு நிகழ்ச்சிக்காக சிங்கப்பூர் செல்கிறார்கள். அபத்தமான ஒரு கடத்தல் முயற்ச்சி; அப்புறம் இந்திய சினிமாவின் ஆபத்பாந்தவன் - நாயகன் அல்லது நாயகிக்கு கான்சர் - இந்த படத்தில் நாயகிக்கு - படம் முழுவதும் பாட்டுகள். நாயகி... Continue Reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-20T12:25:11Z", "digest": "sha1:D3CM4FT343JJZQ2AN4BV5YU4JQL6T2ES", "length": 6887, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "முன்னுயிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபா · உ · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் • ஒலி\nமுன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்\nஇணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.\nமுன்னுயிர் என்பது, பேச்சு மொழிகளில் பயன்படும் உயிர் ஒலி வகைகளுள் ஒன்று. ஒலிப்பின்போது நாக்கு கூடிய அளவுக்கு முன் நிலையிலும், தடை ஏற்படுத்தாமலும் இருக்கும்போது பெறப்படும் ஒலியே முன்னுயிர் என்பது வரைவிலக்கணம். தடை ஏற்படுமானால் அது மெய்யொலி ஆகிவிடும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, முன்னுயிர்களைப் பின்வருமாறு வகுக்கின்றது.\nமேல் முன் இதழ்விரி உயிர் [i]\nமேல் முன் இதழ்குவி உயிர் [y]\nமேலிடை முன் இதழ்விரி உயிர் [e]\nமேலிடை முன் இதழ்குவி உயிர் [ø]\nகீழிடை முன் இதழ்விரி உயிர் [ɛ]\nகீழிடை முன் இதழ்குவி உயிர் [œ]\nமேல்கீழ் முன் இதழ்விரி உயிர் [æ]\nகீழ் முன் இதழ்குவி உயிர் [a]\nமேல் முன் இதழ்விரி உயிர் இ ஈ\nஇடை முன் இதழ்விரி உயிர் எ ஏ\nகருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.\nசுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்கா��்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஆகத்து 2011, 15:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-new-avatar-in-vijay-63/", "date_download": "2019-08-20T12:53:22Z", "digest": "sha1:I3ZT5P7NRRZECO4CHZUAEDJO2R64BMUX", "length": 8923, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "The Next Level Vijay In Atlee's Vijay 63", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் விஜய் 63 காக வேறு லெவலில் மாறி வரும் விஜய்.\nவிஜய் 63 காக வேறு லெவலில் மாறி வரும் விஜய்.\nவிஜய்யின் 63-வது படத்தை இயக்கவிருக்கிறார் அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய்யுடன் இணைகிறார் அட்லீ.விஜய் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகவுள்ள இந்த மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும், படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு போன்றவர்கள் நடிக்கவுள்ளனர்.\nஇந்த படத்தில் நடிகை விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கவிருக்கிறார் . இதற்காக சமீபத்தில் 16 பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாதம் துவங்க உள்ளது என்று தகவல் வெளியான நிலையில் இந்த படத்திற்காக விஜய் கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.\nஇதற்காக நடிகர் விஜய்க்கு தனியாக கண்ணன் என்பவர் விஜய்க்கு பயிற்சிகளையும் துவங்க உள்ளனராம். கண்ணன் நடிகர்கள் கார்த்திக், சூர்யாவிற்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் என்றும் குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய்க்கு ப்ரத்யேக டயட் மற்றும் உடற் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் விஜய்யின் பயிற்சியாளர் கண்ணன் பேசுகையில்,நடிகர் விஜய்க்கு பயிற்சியாளரை நான் ஆகியுள்ளது மிக பெரிய பாக்கியம்.அவர் இப்போதே ஒரு அளவான நல்ல உடல் அமைப்பில் தான் உள்ளார். ஆனால், அவரை இன்னும் கொஞ்சோம் பெரிதாக, கட்டுமஸ்தான உடலில் இதுவரை யாரும் பார்த்தது இல்லை. இந்த படத்தில் ஒரு உண்மையான விளையாட்டு வீரர் எப்படி இருப்பாரோ அப்படியே இருப்பார் என்று கூறியுள்ளார். இதனால் இந்த படத்தில் நடிகர் விஜய்யை வேறு பரிமாணத்தில் பார்க்கலாம்.\nPrevious articleமேலாடை அணியும் பழக்கமே இல்லையா. விமர்சனத்திற்கு உள்ளான தோனி பட நடிகையின் புகைப்படம்.\nNext articleஉலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவில் அமைக்கபட போகிறது.\nநேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட போனி கபூர்.\nராட்சசன் படத்திற்கு எந்த விருதும் இல்லையா. வருத்தப்பட்ட விஷ்னு விஷால்.\nசூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலையை தொடர்ந்த இயக்குனர் மிஸ்கின்.\nமனைவியின் பிகினி புகைப்படட்திற்கு கோலி அடித்த கமன்ட்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அவரது காதலி பாலிவுட் நடிகை அனுஸ்கா சர்மா ஆகியோர்க்கு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் இந்தியாவின் சினிமா...\nமதுமிதா விஷயத்தில் போலீஸ் விசாரணை வேண்டும். ட்வீட் செய்த எஸ் வி சேகரக்கு ஏற்பட்ட...\n18 வயசுல ஒரு பையன் இருக்க மாதிரியா நான் தெரியற.\nவெளியே வந்ததும் முன்னாள் போட்டியாளரை சந்தித்து அபிராமி எடுத்துக்கொண்ட புகைப்படம்.\nகைகுழந்தயாக இருக்கும் இந்த பரபல நடிகை யாரென்று தெரிகிறதா.\nமதுமிதாவிற்கு உண்மையில் நடந்தது என்ன. மதுமிதாவை நேரில் சந்தித்த டேனியல் பேட்டி.\nபீகில் பர்ஸ்ட் லுக் வெளியான ஒரு நிமிடத்தில் இப்படி ஒரு சாதனை.\n10 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாராட்டோ காட்சியில் சூரி. வெண்ணிலா கபடி குழுவின் ஸ்னீக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/finance-news-articles-features/jio-fiber-to-come-with-free-4k-led-tv-for-jio-forever-plan-users-says-mukesh-ambani-119081200026_1.html", "date_download": "2019-08-20T12:21:44Z", "digest": "sha1:GNMJNYDZTFNN3OD2ROSXGSDV23YMIMZD", "length": 11025, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "தியேட்டர்களுக்கு ஆப்பு அடித்த ஜியோ: வீட்டில் இருந்த படியே ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ!! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதியேட்டர்களுக்கு ஆப்பு அடித்த ஜியோ: வீட்டில் இருந்த படியே ஃபர��ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனர் முகேஷ் அம்பானி தியேட்டர் போகாமல் வீட்டில் இருந்த படியே படம் பார்க்க பக்கா ப்ளானை அறிமுகம் செய்துள்ளார்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முகேஷ் அம்பானி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதோடு சில எதிர்பாராத அறிவிப்புகளை வெளியிட்டார்.\nஆம், ஜியோ ஃபைபர் சேவையின் கீழ் ஒரு திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் அதே நாளில் வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தே திரைப்படங்களைப் பார்க்கக்கூடிய பிரீமியம் சேவையை அறிமுகம் செய்தார்.\nஇந்த சேவை 2020 ஆம் ஆண்டு தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். ஜியோ ஜிகா ஃபைபர் அறிமுக திட்டத்தில், ஜியோ வாடிக்கையாளர்கள் ஆண்டு திட்டத்தை தேர்வு செய்தால் Jio Forever திட்டத்தின் கீழ் ஹெச்டி டிவி அல்லது பிசி வழங்கப்படுமாம். அதோடு 4கே செட் டாப் பாக்ஸும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுது ரூட்டை பிடித்த ஏர்டெல்: இனி ஜியோ பாடு திண்டாட்டம்தான்...\nதியேட்டர்களை தெறிக்கவிடும் நேர்கொண்ட பார்வை\nதிவாலான ஆர்காம்: மொத்த சொத்தையும் கைப்பற்ற ஜியோவுடன் மோதும் ஏர்டெல்\n”ஆறடி” திரைப்படம்: திரை விமர்சனம்\nA1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/districts/virudhunagar/", "date_download": "2019-08-20T12:13:28Z", "digest": "sha1:VTTAA64SXUVD2HEBKIK25QLAX7HWEPZ4", "length": 10639, "nlines": 180, "source_domain": "thennakam.com", "title": "Virudhunagar | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவையில் Security Guards பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவையில் Office Boy பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவையில் House Maid பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசென்னையில் Marketing Executive பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசென்னையில் IR Executive பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nமதுரையில் Office Assistant பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nமதுரையில் Accounts Assistant பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nமதுரையில் Assistant Executive பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nமதுரையில் Computer Operator பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nமதுரையில் Data Entry Operator பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nமதுரையில் Customer Care பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nமதுரையில் Software Developers பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nமதுரையில் Assistant Professor பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 30-08-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2305492&Print=1", "date_download": "2019-08-20T12:50:55Z", "digest": "sha1:MXPOELJPBWGXUCZUCCNZKARDHBNLVVBS", "length": 13992, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ஆபிசர்\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nஒவ்வொரு வேலைக்கும் ஒரு ஆபிசர்\nகோவை:கோவை மாநகராட்சியில், முக்கியமான பணிகளை விரைந்து மேற்கொள்ள, ஒவ்வொரு பிரிவிலும், 'நோடல் ஆபீசர்' நியமிக்க, கமிஷனர் ஷ்ரவன் குமார் முடிவு செய்துள்ளார்.கோவை மாநகராட்சியில், நான்கு பேர் செய்ய வேண்டிய வேலையை ஒருவரே மேற்கொள்வதாலும், கண்காணிக்க போதிய அதிகாரிகள் இல்லாததாலும், வளர்ச்சி பணிகள், திட்டங்கள் கிடப்பில் போடப்படுகின்றன. பொதுமக்களின் விண்ணப்பங்கள், பல மாதங்களாக கிடப்பில் போடப்படுகின்றன.அதனால், துறை ரீதியான பணிகளை கண்காணிக்க, விரைவுபடுத்த, ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக 'நோடல் ஆபீசர்' நியமிக்க, மாநகராட்சி கமிஷனர் முடிவு செய்துள்ளார்.இது குறித்து கமிஷனர் ஷ்ரவன் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: நகரமைப்பு பிரிவில் ஆக்கிரமிப்பு அகற்றுவது, 'ரிசர்வ் சைட்'டுகளை மீட்பது, பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கு, உதவி நிர்வாக பொறியாளர் அந்தஸ்திலான தனி அதிகாரி நியமிக்க உள்ளோம். 'துாய்மை பாரதம்' திட்டத்துக்கு 'நோடல் ஆபீசர்' நியமித்திருப்பதுபோல், மழை நீர் வடிகால் கட்டுவது, பூங்கா அமைப்பது, ரோடு போடுவது, தெருவிளக்குகள் அமைப்பது, வார்டு அளவில் குப்பையில் உரம் தயாரிக்கும் மையம் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும், தனித்தனியாக 'நோடல் ஆபீசர்' நியமிக்கப்பட உள்ளனர். மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் மட்டுமே, கட்டட வரைபட அனுமதி தரப்படும். மழை நீர் கட்டமைப்பு அமைப்பது தொடர்பாக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, தனி அதிகாரி நியமிக்கப்படுவார்.ஒவ்வொரு அதிகாரிக்கும், 'டார்கெட்' வழங்கப்படும். குறிப்பிட்ட நாட்களுக்குள் அப்பணிகளை செய்து முடிக்க வேண்டும்.வரும் ஜூலை முதல், மண்டலம் வாரியாக பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம் நடத்தப்படும். அந்தந்த மண்டலத்திலேயே கூட்டம் நடத்துவதால், மக்கள் அலைய வேண்டியதில்லை; உடனுக்குடன் தீர்வு காண முடியும்.இவ்வாறு, கமிஷனர் கூறினார்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.விபத்து வழக்கு ஆவணங்கள் பெற இனி லஞ்சம் வேண்டாம்\n1. ரயிலில் பயணம் செய்ய உதவி அழைப்பு எண்கள்\n2. நெல் நாற்றாங்கால் தயார் நடவுக்கான பணி தீவிரம்\n3. குடும்ப அட்டையில் ஆதார் பதிவு ஆக.,31க்குள் முடிக்க உத்தரவு\n4. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு மத்திய செயலர் ஆய்வு\n5. குப்பை பிரச்னைக்கு வருகிறது நிரந்தர தீர்வு: ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு அதிகாரி நியமனம்\n1. யு.ஜி.டி., வேலை முடிஞ்சும் தொடருது 'டிராஜடி' சுண்டக்காமுத்தூர் மக்கள் தினமும் அவதி\n2. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கொதிப்பு\n4. இதுவரை 'லேப் டாப்' இல்லை: அன்னூர் மாணவர்கள் தவிப்பு\n5. மரங்கள் வெட்டி சாய்ப்பு சூழல்: ஆர்வலர்கள் வேதனை\n1. ஊருக்குள் ரகளை செய்து வந்த குரங்கு சிக்கியது\n2. ஓட்டலில் சூதாட்டம் :16 பேர் தடாலடி கைது\n3. லாரி மோதி முதியவர் பலி\n4. தீயில் கருகிய கணவன் மனைவி மீது வழக்கு\n5. ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/206345?ref=archive-feed", "date_download": "2019-08-20T11:41:42Z", "digest": "sha1:STY6N3KNS5PHMKPPFEEBFFTRA642FZKY", "length": 12041, "nlines": 146, "source_domain": "www.lankasrinews.com", "title": "மிரட்டல் சதம் விளாசிய வில்லியம்சன்.. ஒரு கேட்சால் தகர்ந்த வெஸ்ட் இண்டீஸின் உலகக்கோப்பை கனவு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமிரட்டல் சதம் விளாசிய வில்லியம்சன்.. ஒரு கேட்சால் தகர்ந்த வெஸ்ட் இண்டீஸின் உலகக்கோப்பை கனவு\nவெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் போராடி தோல்வியுற்றது.\nநியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை லீக் போட்டி நேற்றைய தினம் மான்செஸ்டரில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.\nஅதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கப்தில், மன்றோ இருவரையும் ஒரே ஓவரில் கோட்ரெல் காலி செய்தார். இருவரும் ஓட்டங்கள் எடுக்காமல் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து, கேப்டன் வில்லியம்சன் மற்றும் டெய்லர் இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். பொறுப்பான ஆட்டத்தை கடைபிடித்த இருவரும் அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 167 ஆக இருந்தபோது ராஸ் டெய்லர் 69 ஓட்டங்களில் அவுட் ஆனார்.\nஅதன் பின்னர் வந்த வீரர்கள் கணிசமாக ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், நங்கூரம் போல் நிலைத்து நின்ற கேப்டன் வில்லியம்சன் சதம் விளாசினார். இறுதியில் 154 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 148 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nஇதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கோட்ரெல் 4 விக்கெட்டுகளையும், பிராத்வெயிட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nபின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹோப்(1), பூரன்(1) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மையர், கிறிஸ் கெய்லுடன் இணைந்து அதிரடி காட்டினார்.\nஅவர் 45 பந்துகளில் 54 ஓட்டங்கள் விளாசி பெர்குசன் பந்துவீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த கேப்டன் ஹோல்டரும் ஓட்டங்கள் எடுக்காமல் அவுட் ஆனார். இதற்கிடையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கெய்ல், அணியின் ஸ்கோர் 152 ஆக இருந்தபோது 87 ஓட்டங்களில் அவுட் ஆனார்.\nவிக்கெட்டுகள் சரிந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸின் நம்பிக்கை நட்சத்திரமாக பிராத்வெய்ட் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அரைசதம் கடந்த பின் அதிரடி காட்டிய அவர், வெற்றிக்கு மிக அருகில் அணியை கொண்டு சென்றார்.\nமறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், கடைசி விக்கெட்டுக்கு தாமஸ் களமிறங்கினார். இதற்கிடையில் பிராத்வெய்ட் 82 பந்துகளில் தனது முதல் சர்வதேச சதத்தை விளாசினார்.\nவெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 7 பந்துகளில் 6 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டது. 49வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு விளாச நினைத்து பிராத்வெயிட் அடித்த பந்தை, எல்லைக் கோட்டின் அருகே நின்றிருந்த போல்ட் அபாரமாக கேட்ச் பிடித்தார்.\nஇதனால் 5 ஓட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியடைந்தது. சிறப்பாக விளையாடிய பிராத்வெய்ட் அந்த பந்தில் ஒரு ரன் எடுத்து விட்டு, அடுத்த ஓவரில் வெற்றிக்கான ஓட்டத்தை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் ஸ்மார்ட் கிரிக்கெட் விளையாட தவறிவிட்டார்.\nநியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளும், பெர்குசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த தோல்வியினால் வெஸ்ட் இண்டீஸின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasiyalkannaadi.com/thirunallar-dharbaranyeswarar-temple-saniswaran-kumbabishekam-today/", "date_download": "2019-08-20T12:17:32Z", "digest": "sha1:S5R4Y4FYCK6QHFMO2M5NJQSNNPVILTIB", "length": 8315, "nlines": 157, "source_domain": "arasiyalkannaadi.com", "title": "திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..! - arasiyalkannaadi", "raw_content": "\nசபரிமலையில் இன்று நடை திறப்பு….\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்…\nதொட்டதை துலங்க வைக்கும் தைபூச விரதம்..\nHome Spirituality திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nதிருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம்..\nகாரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.\nஇங்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றன.\nஇதையடுத்து 8 கால யாகசாலை பூஜைகள், கடந்த வியாழன் அன்று இரவு தொடங்கின. இன்று காலையுடன் 8 கால யாக பூஜைகள் நிறைவு பெற்றன.\nஇதைத் தொடர்ந்து இன்று காலை 9.10 மணிக்கு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வர சுவாமி, நீலோத்பாலாம்பிகா சமேத நகவிடங்க செண்பக தியாகராஜ சுவாமி, சனீஸ்வர பகவான் ஆகிய பிரதான மூர்த்திகள், பரிவார தெய்வங்கள் மற்றும் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.\nஅப்போது பக்தர்கள் அனைவர் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.\nஇந்த விழாவை ஒட்டி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\n தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யுமா..\nபொது இடங்களில் பேனர், கட்அவுட் வைக்க தடை – ஐகோர்ட்..\nஊட்டி நகர்புற பகுதியில் நுழைந்த கரடி…\nராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nஇடைத்தேர்தலிலும் களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்…\nபொள்ளாச்சி வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்றி அரசாணை..\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..\nமாணவர்கள் போராட்டத்தை தடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை…\nதிருநாவுக்கரச��� காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனு..\nநவம்பர் 8-யை நாடு போற்றியதா\nதமிழ் சேனல்கள் மற்றும் தொடர்களின் இந்த வார ரேட்டிங்\nஇடிந்து விழும் அரசு கட்டிடங்கள்…\nமும்பைக்குள் நுழைந்தது நதிகளை மீட்போம் பேரணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/kanchi-athivarathan", "date_download": "2019-08-20T12:09:04Z", "digest": "sha1:EL6KUV3JHJJKX5APJTPCOKNMCMGX2KWR", "length": 8515, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா | நள்ளிரவு தாண்டியும் பக்தர்கள் தரிசனம் | Malaimurasu Tv", "raw_content": "\nசென்னையில் பல இடங்களில் கனமழை..\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்..\nசென்னையில் சுதந்திர தின கொண்டாட்டம் | அரசு அலுவலகங்களில் மூவர்ண கொடியேற்றி மரியாதை\nகாஷ்மீர் விவகாரத்தில், தமிழக எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகின்றன – தமிழிசை சவுந்தரராஜன்\nஇயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு\nப. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதி மன்றம் மறுப்பு..\nஎடியூரப்பா அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு..\nதிட்டமிட்டப்படி நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திராயன்-2 – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nபிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணம்..\nஆப்கானிஸ்தான் காபூலில் தற்கொலை தீவிரவாதிகள் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி..\nபாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் | உளவுத்துறை எச்சரிக்கையால் ஏழு மாநிலங்களில் பலத்த…\nகாஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் – ஐக்கியநாட்டு சபை தலைவர்…\nHome செய்திகள் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா | நள்ளிரவு தாண்டியும் பக்தர்கள் தரிசனம்\nவரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா | நள்ளிரவு தாண்டியும் பக்தர்கள் தரிசனம்\nகாஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் நேற்றிரவு ஒன்றேமுக்கால் மணி வரை பக்தர்கள் அத்தி வரதரைத் தரிசனம் செய்தனர்.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இருபதாம் நாளான நேற்றும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இரவிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருந்ததால் நள்ளிரவு தாண்டியும் பக்தர்கள் தரிசனம் தொடர்ந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடைபிடித்துக்கொண்டு வரிசையில் நின்று அத்திவரதரை வழிபட்டனர்.\nகோவிலுக்கு வந்து பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் பொன்னையா, பக்தர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார். கோவிலில் பக்தர்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் மற்ற மாவட்டங்களில் இருந்து காவலர்களை வரவழைக்க உள்ளதாகவும் வடக்கு மண்டல ஐஜி நாகராஜன் தெரிவித்தார்.\nPrevious articleசிறையில் அடைத்தாலும் பரவாயில்லை | பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து போராட்டம்\nNext articleமாணவர்கள் நேர மேலாண்மையை முறையாக கையாள வேண்டும் – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\n73-வது சுதந்திர தினம் கொண்டாட்டம் : தேசிய கொடியை ஏற்றினார் ராஜ்நாத் சிங்\nமத்திய அரசு நடவடிக்கையால் காஷ்மீருக்கு புதிய வழி பிறந்துள்ளது..\nகுடிநீர் பிரச்சினையை போக்க ஜல் ஜீவன் திட்டம் அறிமுகம் – பிரதமர் மோடி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nyforgedwheels.com/ta/niyue-wheels-fp1701.html", "date_download": "2019-08-20T12:42:52Z", "digest": "sha1:5F22NBLV5HLC4XLSAPWAFLETQ5H3XIAH", "length": 10132, "nlines": 251, "source_domain": "www.nyforgedwheels.com", "title": "Niyue வீல்ஸ் FP1701 - சீனா ஷாங்காய் Feipeng தானியங்கி", "raw_content": "\nமின்சார பயணிகள் கார் வீல்ஸ்\nபந்தய கார் வீல்ஸ் CWR-01\nவிண்வெளி தர 6061-T6 போலி அலுமினியம் அலாய்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் உங்கள் குறிப்பிட்ட பயன்பாடு பொருத்துவதும் machined\nவாழ்நாள் மட்டுமே கட்டுமான உத்தரவாதத்தை\n18 மாதங்கள் உத்தரவாதத்தை முடிக்க\nஅலாய் சக்கரங்கள் விரட்டுவதற்கான விட இலகுவான மற்றும் வலிமையான\nமுன்னணி நேரக்: 15-30 நாட்கள்\nகொடுப்பனவு: டி / டி, எல் / சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\n2.Main தயாரிப்புகள்: கள்ள வீல்\n4.Location: ஷாங்காய், சீனா (பெருநில)\n2.Material: அலுமினியம் அல்லாய் T6061\n3.Warranty: வாழ்நாள் லிமிடெட் அமைப்பு உத்தரவாதத்தை (பூச்சு 18 மாதங்கள்)\nமுக்கிய குறிப்புகள் / சிறப்பு அம்சங்கள்\nகார் அனைத்து வகையான பொருத்து, தொடர்பு வாடிக்கையாளர் சேவை உறுதிப்படுத்த\n2.Lead நேரம்: 15- 30 நாட்கள்\n2.Delivery விவரங்கள்: 15-30days உள்ள பணம் பெற்று பின்னர்\nஏற்று 1.Small ஒழுங்கு, MOQ மட்டுமே 4 பிசிக்கள் உள்ளது.\nசக்கர துறையில் 40 வருடங்களுக்கும் மேலாக அனுபவம் பொறியியல் குழு வழங்கப்பட்ட 2.Unique விருப்ப போலி சே��ை.\n3.Lifetime வரையறுக்கப்பட்ட அமைப்பு உத்தரவாதத்தை மற்றும் 18 மாதங்கள் உத்தரவாதத்தை முடிக்க.\n4.Our விலை சாதகமானது மற்றும் ஒவ்வொரு வாடிக்கையாளர் மேல் தரமான வைத்திருக்கிறது.\nஅடுத்து: Niyue வீல்ஸ் FP1703\n18 போலி அலுமினியம் வீல்ஸ்\n22 இன்ச் போலி ரிம்ஸ்\n24 இன்ச் போலி ரிம்ஸ்\n26 இன்ச் போலி ரிம்ஸ்\n28 இன்ச் போலி ரிம்ஸ்\n3 பீஸ் கள்ள வீல்ஸ்\nவிற்பனைக்கு பி போலி வீல்ஸ்\nசிறந்த போலி வீல் பிராண்ட்ஸ்\nபணம் சிறந்த போலி வீல்ஸ்\nD2 வை போலி ரிம்ஸ்\nT6061 போலி வீல்ஸ் பொறுத்தவரை லிப் படி\nவிற்பனைக்கு பயன்படுத்திய போலி வீல்ஸ்\nவிற்பனைக்கு Xd போலி வீல்ஸ்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nசிஏஎஸ் சந்தை, ஷாங்காய், சீனா\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64541-world-cup-2019-hosts-england-take-on-steyn-less-south-africa.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-20T12:57:34Z", "digest": "sha1:6THSHHOAX7PK3MNZZKXMINGLTGA6DJAT", "length": 12730, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகக் கோப்பை: முதல் போட்டியில் மல்லுகட்டும் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா! | World Cup 2019: Hosts England take on Steyn-less South Africa", "raw_content": "\nபுவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது\nபால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்\nபரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு\nஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்\nஉலகக் கோப்பை: முதல் போட்டியில் மல்லுகட்டும் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா\nஉலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து- தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 12 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகக் போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. இந்த போட்டியில், இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நாளான இன்று நடக்கும் போட்டியில் இங்கிலாந்து- தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.\nகடந்த சில வருடங்களாக, இங்கிலாந்து அணி பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மிரட்டி வருகிறது. அதனால்தான் அந்த அணி முதலிடத்தில் இருக்கிறது. அந்த அணியின் ஜாஸ் பட்லர், பேர்ஸ்டோ, கேப்டன் மோர்கன், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிரடி மன்னர்களாக இருக்கிறார்கள். அதுவும் அவர்களது சொந்த ஊரில் போட்டி நடப்பதால் இன்னும் மிரட்டுவார்கள். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த போட்டிகளில் மிக எளிதாக 300 ரன்களை கடந்துள்ளது அந்த அணி. பந்துவீச்சிலும் அந்த அணி பலமாகவே இருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ், ஆர்ச்சர், பிளங்கெட், சுழல் பந்துவீச்சாளர்கள் மொயின் அலி, அடில் ரஷித் ஆகியோர் எதிரணியை மிரட்டுவார்கள்\nதென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் டு பிளிசிஸ், குயின்டான் டி காக் மட்டுமே தற்போது ஃபார்மில் உள்ளனர். டேவிட் மில்லர், டுமினி ஆகி யோர் ஃபார்மில் இல்லை. இருந்தாலும் அவர்கள் எப்போதும் விஸ்ரூபவம் எடுப்பவர்கள். அந்த அணியின் பலம் பந்துவீச்சுதான். ரபடா, இம்ரான் தாஹிர், நிகிடி உள்ளிட்டோர் சிறப்பாக ஆடுபவர்கள். மூத்த வீரர் ஸ்டெயின் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை.\nஇந்த உலக கோப்பைக்கு முன்பு கடைசியாக விளையாடிய, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர்களையும் தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் அதிக பலத்துடன் விளையாடும்.\nஇங்கிலாந்து அணி, இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த முறையை எப்படியாவது கோப்பையை கைப்பற்றும் முயற் சியில் அந்த அணி இருக்கிறது. இதனால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும். போட்டி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது.\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே இருக்கணும் \nபள்ளிகளுக்கு ஸ்‌மா‌ர்ட் போன், பைக் கொண்டுவர மாணவர்களுக்கு தடை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதலையில் பந்து அடித்ததில் மூளையில் பிரச்னை : ஸ்மித் விலகல்\nஇந்திய ஏ அணியில் விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர்\n‘விசாரிப்பீங்க.. நல்லா விசாரிப்பீங்க..’ - சோயிப்பை நக்கலடித்த யுவராஜ் சிங்\nசிவப்பு ‘ஜெர்ஸி நம்பர், தொப்பி’-யுடன் ஆடும் ஆஸி,.-இங். - பின்னணியில் சோகக் கதை..\nஉலகமே சச்சினை திரும்பி பார்த்த நாள் இன்று - ஐசிசி, பிசிசிஐ பாராட்டு\nதொண்டையில் இருந்த முழு ‘பல் செட்’ - அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nஇங்கிலாந்து அணியில் இருந்து மொயின் அலி நீக்கம்\nநீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் கிண்டலுக்கு ஆர்ச்சர் கொடுத்த பதிலடி \nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் ஆம்லா..\nஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது - பட்டியலில் யார்\nவெள்ளத்தால் குடியிருப்புக்குள் நுழைந்த முதலை : சாதுர்யமாக பிடித்த வனத்துறை\n“நாங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் உள்ளோம்” - இந்திய தளபதி தனோவா\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு\n“நீர்நிலைகளை இமைபோல காக்க வேண்டும்” - முதல்வர் பழனிசாமி\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nமகளை கிண்டல் செய்த இளைஞர்... கண்டித்த தந்தை கொலை \nமாணவரின் நன்னடத்தையில் கை வைத்த கல்லூரி... 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியே இருக்கணும் \nபள்ளிகளுக்கு ஸ்‌மா‌ர்ட் போன், பைக் கொண்டுவர மாணவர்களுக்கு தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-20T12:59:30Z", "digest": "sha1:2AWICSA5VOSLEVK5PPDKS4JF2PJH5PHJ", "length": 6621, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆக்குநர்சுட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபடைப்பாக்கப் பொதும உரிமங்களில் ஆக்குநர்சுட்டைக் காட்டும் குறியீடு\nபதிப்புரிமைச் சட்டத்தில், ஆக்குநர்சுட்டு (Attribution) என்பது ஒரு படைப்பின் பதிப்புரிமத்தைக் கொண்டுள்ளவரை முறையாகக் குறிப்பிடுவதைச் சுட்டும். மிக அடிப்படையான ஆக்குநர்சுட்டு முறை என்பது, பெரும்பாலும் பதிப்புரிமை © [ஆண்டு] [பதிப்புரிமை உடையவரின் பெயர்] என்று குறிப்பிடுவதாக அமையும். ஓர் ஆக்கம் பொது உரிமைப் பரப்புக்கு வரும் வரை இத்தகைய ஆக்குநர்சுட்டை இடுவது தேவையாகும். குனூ தளையறு ஆவண உரிமம், படைப்பாக்கப் பொதுமங்கள் போன்ற உரிமங்கள் மேற்கண்ட பொதுவான அறிவிப்புக்கும் கூடுதலான ஆக்குநர்சுட்டு வழிமுறைகளைக் கொண்டிருக்கலாம்.[1]\nஆக்குநர்சுட்டு என்பது உரிமங்கள் வலியுறுத்தும் மிகவும் அடிப்படையான தேவைகளுள் ஒன்றாகும். இது, படைப்புகளின் மீது பிறர் போலியாக உரிமை கோருவதைத் தவிர்ப்பதுடன் பதிப்புரிமை உடையவருக்கு உரிய நன்மதிப்பைப் பெற்றுத் தந்து அவரது இழப்புகளை ஓரளவேனும் ஈடு செய்யவும் உதவுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:61.3.123.22", "date_download": "2019-08-20T12:26:51Z", "digest": "sha1:W37OOD7TAGWK67KFPBS5TBIZESJBXJQR", "length": 6935, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:61.3.123.22 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது ஒரு பகிரப்பட்ட இணைய நெறிமுறை முகவரியாக இருந்து, நீங்கள் தொகுப்புகளை மேற்கொள்ளவில்லையாயின், தொடர்பற்ற அறிவித்தல்களைத் தவிர்ப்பதற்கு, உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்குவதில் கவனஞ்செலுத்துங்கள்.\nதாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக���கும்.\nதங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2016, 16:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/kancheepuram/water-scarcity-devotees-worship-in-kanchipuram-thandu-mariamman-temple-351248.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-20T12:11:28Z", "digest": "sha1:YXFZGNDEJMNMOWGIYY6PILQOMS7X4KU3", "length": 15477, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... 200 பக்தர்கள் அங்கபிரதட்சணம் | Water Scarcity: Devotees Worship In kanchipuram Thandu Mariamman Temple - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் காஞ்சிபுரம் செய்தி\njust now ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுப்பு.. ஐஎன்எக்ஸ் மீடியா கடந்து வந்த பாதை இதுதான்\n5 min ago பயங்கரவாத அமைப்பான புலிகளுக்கு தி.க. அறக்கட்டளை மூலம் நிதி உதவி: சு.சுவாமி\n7 min ago எல்லாவற்றையும் இழந்த லட்சுமி அம்மாள்.. கைவிட்ட பிள்ளைகள்.. கை கொடுத்து உதவிய கலெக்டர் பல்லவி\n7 min ago திமுகவை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.. அமைச்சர் ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டு\nMovies பணத்தேவையை எதிர்பார்த்து சினிமாவுக்கு வரவில்லை - கோடீஸ்வரி கே.ஆர்.விஜயா\nTechnology இலவசமாக ஜியோ காலர் டியூன் செட் செய்வது எப்படி\nLifestyle ராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...\nAutomobiles பெட்ரோல், டீசல் விலை திடீரென தாறுமாறாக உயர்ந்தது... வாகன ஓட்டிகளுடன் பங்க் உரிமையாளர்களும் அதிர்ச்சி\nFinance Direct tax Code : நேரடி வரிக்கான புதிய வரைவு.. என்ன சொல்ல போகிறது அரசு.. வரி சலுகை இருக்குமா\nEducation 10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nSports உலக கோப்பைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதண்ணீர் பஞ்ச��் தலைவிரித்தாடுகிறது... 200 பக்தர்கள் அங்கபிரதட்சணம்\nகாஞ்சிபுரம்: தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.\nதமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னை மற்றும் பல மாவட்டங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇதையடுத்து தமிழக அறநிலையத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த கடந்த மாதம் 26-ந் தேதி உத்தரவிட்டு, சுற்றறிக்கை வெளியிட்டது.\nஇதையடுத்து, மழை பெய்து வறட்சி நீங்க வேண்டி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் இசை வாத்தியங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது.\nசக்சஸ்.. பல தடைகளை தாண்டி, பெங்களூர் எல்லையை வந்தடைந்த பெருமாள் சிலை.. இனிதான் முக்கியமான சேலஞ்ச்\nஇந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சிறுபேர்பாண்டி கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தனர்.\nகடந்த மூன்று நாட்களாக வைகாசி மாத திருவிழா நடைபெற்று வரும் நிலையில்,மழை வேண்டி கோயில் வளாகத்தில் இன்று அங்கப்பிரதட்சணம் நடத்தப்பட்டது. சில பக்தர்கள் அலகு குத்தியும், சாடல் குத்திக்கொண்டு ராட்டினத்தில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவினை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n3 மாதம் காத்திருந்து.. மாட்டி விட்டவர்களை வெட்டிய கஞ்சா புருஷோத்தமன்.. ஒருவர் பலி.. 6 பேர் சீரியஸ்\nஅத்திவரதரை பார்க்க நேரமாச்சு.. வழிவிடுங்க ப்ளீஸ்.. குடுகுடுன்னு ஓடிய நமீதா\nஆயர்பாடி காலம் முதல் எடப்பாடி காலம் வரை பார்த்துவிட்டாய் அத்திவரதா.. வாட்ஸ் ஆப்பில் உலா வரும் கவிதை\nகாஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நிறைவு.. 2059ம் ஆண்டு மீண்டும் தரிசனம்\nவிடைபெற்றார் அத்தி வரதர்.. விட்டு சென்றது அழகிய நினைவுகள்.. 40 வருடங்களுக்கு பின் வரலாறு பேசும்..\nமீண்டும் குளத்திற்கு செல்லும் அத்திவரதர்.. இன்றுடன் நிறைவு பெறும் தரிசனம்.. அலைமோதும் கூட்டம்\nஅத்தி வரதர் தரிசனம் இன்று 8 மணி நேரம் ரத்து .. கலெக்டர் பொன்னையா முக்கிய அறிவிப்பு\nவிஜயாவுக்கு டபுள் சந்தோஷம்.. அத்திவரத��ையும் பார்த்தாச்சு.. அழகான மகனையும் பெத்தெடுத்தாச்சு\nஒரே நாளில் 5 லட்சம் பேர் தரிசனம்.. இத்தனை கோடி வசூலா வியக்க வைக்கும் அத்தி வரதர் கோவில்\nஅத்திவரதர் கோவிலில் நள்ளிரவில் சிறப்பு தரிசனம் செய்த ரஜினிகாந்த்.. ஸ்பெஷல் பூஜை\nஅத்திவரதர் தரிசனம் மேலும் நீட்டிக்கப்படுமா.. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்\n\"தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை.. ஐஜி நம்பர் எங்கே\".. மக்கள் முன்னிலையில் ஆவேசமான கலெக்டர்\nஅத்திவரதர் தரிசனம்.. ரத்து செய்யப்பட்ட விஐபி, விவிஐபி தரிசனம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanchipuram temple rain காஞ்சிபுரம் கோவில் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/bjp-state-president-election-in-december-119081400002_1.html", "date_download": "2019-08-20T12:34:59Z", "digest": "sha1:3GO2YN726CTFJ5OKNNOW6BRNRC2Y2HKV", "length": 12038, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாஜக மாநில தலைவர் தேர்தல்: தமிழிசை மாற்றப்படுவாரா? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாஜக மாநில தலைவர் தேர்தல்: தமிழிசை மாற்றப்படுவாரா\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் தற்போது அடுத்த கட்டமாக கட்சியில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்து, கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமுதல் கட்டமாக பாஜகவின் புதிய மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அது மட்டுமின்றி தேசிய செயற்குழு உறுப்பினர்களும் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக தேர்தல் அலுவலர் ராதா மோகன் சிங் அவர்கள் அறிவித்துள்ளார்\nஇதனை அடுத்து வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜக மாநில தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தமிழகத்திலும் பாஜக தலைவர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது\nதற்போது தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்து வரும் நிலையில் மீண்டும் அவர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை எதிர்த்து எஸ்வி சேகர் உள்பட ஒரு சிலர் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது\nதமிழக பாஜக கடந்த பல வருடங்களாக நோட்டாவிடம் மட்டுமே போட்டியிட்டு வரும் நிலையில், இக்கட்சி தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்றால் புதிய தலைவர் வேண்டும் என பாஜக தொண்டர்கள் கருதுகின்றனர். புதிய தலைவர் வந்தால் பாஜக தமிழகத்தில் வளரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\nஅதிமுக தோல்விக்கு பாஜக காரணமா\nஅழையா விருந்தாளியாக சென்று வாய்கிழிய பேசிய ரஜினி\nதிமுக கூட்டணியை உடைக்க வைகோ ஆயுதமாக்கப்படுகிறாரா\nபா.ஜ.கவை நெருங்கும் ரஜினிகாந்த்: அரசியல் ரீதியாக பலனளிக்குமா\n விஜய் சேதுபதியை தாக்கும் தமிழிசை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-08-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-2016/", "date_download": "2019-08-20T12:13:23Z", "digest": "sha1:ZUJJTZ6N4QBNV6SATFK2FNHBFBPFHTAX", "length": 4586, "nlines": 121, "source_domain": "thennakam.com", "title": "நடப்பு நிகழ்வுகள் 08 ஜுன் 2016 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநடப்பு நிகழ்வுகள் 08 ஜுன் 2016\n1.சமீபத்தில் கேரளாவில் இடது முண்ணணி சார்பில் திரு.பினராயி விஜயன் தலமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில் பேப்பர் கப், பேப்பர் தட்டு, பிளாஸ்டிக் கப், பாட்டில்கள் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட்டு சில்வர் டம்ளர், தட்டு உள்ளிட்டவையே பயன்படுத்தப்பட்டு,நாட்டின் முதல் பசுமை பதவியேற்பு விழா என்ற பெருமையை பெற்றுள்ளது.\n2.இந்தியாவிலேய முதல் மாநிலமாக “மாநில தகவல் தொகுப்பு மையத்தை” (State Data Centre ) இமாச்சல பிரதேசம் துவக்கியுள்ளது.\n3.இன்று பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பிறந்த நாள்.இவர் பிறந்த தேதி 8 ஜூன் 1975.\n1.���ன்று உலகக் கடல் நாள்(World Ocean Day).\n« நடப்பு நிகழ்வுகள் 07 ஜுன் 2016\nநடப்பு நிகழ்வுகள் 09 ஜுன் 2016 »\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் – 01 பணி – கடைசி நாள் – 30-08-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/category/districts/cuddalore/", "date_download": "2019-08-20T12:51:49Z", "digest": "sha1:7FSKZQ23XBJZJ3FSK6I3YXLLAUCQ75AM", "length": 7768, "nlines": 152, "source_domain": "thennakam.com", "title": "Cuddalore | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nசென்னையில் Networking Trainee பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவையில் Security Guards பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவையில் Office Boy பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nகோவையில் House Maid பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசென்னையில் Marketing Executive பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nசென்னையில் IR Executive பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nவிழுப்புரத்தில் Bus Driver பணியிடங்கள்\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஇந்த செய்தியை முழுமையாக படிக்க.செயலியை உடனே அப்டேட் செய்யவும்.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 03 பணியிடங்கள் – கடைசி நாள் – 28-08-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2012/may/28/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF--%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-503891.html", "date_download": "2019-08-20T12:35:41Z", "digest": "sha1:UPWTOUQ5IHR456NMYZUPEYB7P4WE62JQ", "length": 5946, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "சந்தோஷ் டிராபி இறுதி : சேவைகள்-தமிழ்நாடு அணிகள் மோதல்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வா��்க்கிழமை 11:31:34 AM\nசந்தோஷ் டிராபி இறுதி : சேவைகள்-தமிழ்நாடு அணிகள் மோதல்\nPublished on : 20th September 2012 07:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுவனேஸ்வர், மே 28 : ஒடிசா மாநிலத்தில் நடந்து வரும் சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சேவைகள் அணியும், தமிழ்நாடு அணியும் மோதுகின்றன.\nஅதிக அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட சேவைகள் அணியும், இளைய வீரர்களை அதிகம் கொண்ட தமிழக அணியும் மோதும் போட்டி பரபட்டி விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தியின் 75வது பிறந்த நாள் அனுசரிப்பு\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகை திரிஷா (பிரத்தியேகப் படங்கள் )\nநடிகை நித்யா மேனனின் புகைப்படங்கள்\nசென்னையில் பழமையான கார் கண்காட்சி\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nசங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு\nஒத்த செருப்பு படத்தின் புதிய டிரைலர்\nஅத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/15737-carbon-dioxide-emissions.html", "date_download": "2019-08-20T12:19:43Z", "digest": "sha1:ERYZREBIFWD524SYHUY5WZ66KPMET6SB", "length": 11280, "nlines": 101, "source_domain": "www.kamadenu.in", "title": "கரியமில வாயு வெளியேற்றம்: 10 ஆண்டுகளாக இந்தியா கட்டுப்படுத்தி வருகிறது - டபிள்யூஇஎப் மாநாட்டில் ஆனந்த் மஹிந்திரா பேச்சு | Carbon dioxide emissions", "raw_content": "\nகரியமில வாயு வெளியேற்றம்: 10 ஆண்டுகளாக இந்தியா கட்டுப்படுத்தி வருகிறது - டபிள்யூஇஎப் மாநாட்டில் ஆனந்த் மஹிந்திரா பேச்சு\nடாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார பேரவை மாநாட்டில் உரையாற்றும் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.\nபுவி வெப்பமாதலைத் தடுக்க பாரிஸ் மாநாட்டில் ஒப்புக்கொண்டபடி கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா குறிப்��ிட்டார்.\nஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார பேரவை மாநாட்டில் பேசிய அவர், தனது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தில் உள்ள 100 நிறுவனங்களும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கையை 10 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து வருவதாகக் கூறினார்.\nபுவியைக் காப்போம் என்பது தொடர்பான கருத்தரங்கில் பேசிய அவர், மற்ற மேற்கத்திய நாடுகளைப் போலவே இந்தியாவும் பாரீஸில் எட்டப்பட்ட தீர்மானத்துக்கு ஏற்றபடி கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். இந்தியாவில் பருவ நிலை மாறுபாடு, குறிப்பாக புவி வெப்பமடைவது குறித்து அனைவருமே கவலைப்படுவதாகக் குறிப்பிட்டார். இந்தப் புவியில் நாமும் வாழ வேண்டும் என்ற நோக்கில் அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒவ்வொருவரும் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.\nஇந்தியாவில் அதிகரித்துவரும் புகை மாசு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘வளர்ந்து வரும் இளம் நாடுகளில் ஒன்றுதான் இந்தியா. இங்குள்ள இளைஞர்கள் தாங்கள் வாழ சில நடவடிக்கைகளை எடுக்கின்றனர். அவர்கள் புவி நலன் காக்கப்பட வேண்டும் என உணரும்போது நிலைமை மேம்படும்’ என்றார்.\n‘இந்த பூமி ஒன்றும் ஹோட்டல் அல்ல, நினைத்த நேரத்தில் அறையைக் காலி செய்து வெளியேற முடியும் என்று எந்த இளைஞரும் நினைப்பதில்லை. அனைவருக்குமே புவியைக் காக்க வேண்டும் என்பதிலும், கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதிலும் அதிகபட்ச அக்கறை உள்ளது’ என்றார்.\nஇந்த கருத்தரங்குக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் அல் கோர் பேசுகையில், ‘அமெரிக்காவில் உருவாக்கப்படும் புதிய வேலை வாய்ப்புகள் அனைத்தும் சூரிய மின்னாற்றல் மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி சார்ந்ததாக உள்ளன என்றார். ‘உலகின் அனைத்து பகுதிகளிலும் வெப்பநிலை அதிகமாகவே உள்ளது. கடந்த 19 ஆண்டுகளில் 18 ஆண்டுகள் கடுமையான வெப்பத்தையே உலக நாடுகளில் பெரும்பாலானவை உணர்ந்துள்ளன’ என்றார்.\n‘புவியில் எரிசக்தியில் 85 சதவீதம் வழக்கமான எரிபொருள் மூலமாகக் கிடைக்கிறது. இதை நம்மால் மாற்ற முடியும் என்பதுதான் நமக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம். ஆனால் அதை நாம் செய்கிறோமா என்பதுதான் நம்மிடையே உள்ள ஒரே கேள்வி’ என்றார்.\n‘நாம் நினைத்ததைவிட சூழல்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன’ என்று இயற்கை சார்ந்த படத் தயாரிப்பாளர் சர்டொனால்டு அட்டன்பரோ சுட்டிக்காட்டினார். ‘இதை எவ்விதம் சமாளிப்பது என்பதுதான் நமக்குள்ள மிகப் பெரும் சவால்’ என்றார்.\n‘நமது ஆரோக்கியத்துக்கு இப்போது உள்ள புவி வெப்பமயமாதலால் ஏற்படும் ஆபத்துகளை விட மிகப் பெரிய ஆபத்து ஏதும் கிடையாது’ என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் குறிப்பிட்டார். ‘அரசியல்வாதிகள் குறுகிய கால ஆட்சிக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விட தனி நபர்களாக எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கை அவசியம்’ என்றார்.\nகரியமில வாயு வெளியேற்றம்: 10 ஆண்டுகளாக இந்தியா கட்டுப்படுத்தி வருகிறது - டபிள்யூஇஎப் மாநாட்டில் ஆனந்த் மஹிந்திரா பேச்சு\nஏர் இந்தியா முன்னாள் தலைவர் மீது ஊழல் வழக்கு: மத்திய புலனாய்வு ஆணையம் நடவடிக்கை\nவிராட் கோலிக்கு ஓய்வு: நியூசி.க்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டி டி20 தொடரில் இல்லை\nஎல்.கே.ஜி. பட போஸ்டர் எதிர்ப்பு: சிம்பு பாணியில் ஆர்.ஜே.பாலாஜி பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/08/06083743/1048065/Jammu-and-Kashmir-Special-Status-Congress-Condemned.vpf", "date_download": "2019-08-20T11:41:06Z", "digest": "sha1:XG3P42SJUIX562ZX75Z4RNRRGJZ7CT42", "length": 11265, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து : காங்கிரஸ் கண்டனத்திற்கு அக்கட்சி எம்.பி. எதிர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து : காங்கிரஸ் கண்டனத்திற்கு அக்கட்சி எம்.பி. எதிர்ப்பு\nஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா புபனேஸ்வர் காலிட்டா தமது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தற்கொலை செய்துகொள்வது போன்றது என்று அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைமை கட்சியை அழிக்க முயற்சிப்பதாகவும், இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் புபனேஸ்வர் காலிட்டா குறிப்பிட்டுள்ளார். அசாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புபனேஸ்வர் காலிட்டா தமது ராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநிலவின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது சந்திரயான் 2\nநிலவில் ஆய்வுகளை நடத்துவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப. சிதம்பரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.\nசந்திரயான்-2 பயண திட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் - பிரதமர் நரேந்திர மோடி\nசந்திரயான் -2 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇந்திய விமானப்படை தொழில் நுட்ப ரீதியில் சக்திவாய்ந்ததாக உள்ளது - ராஜ்நாத் சிங்\nஇந்திய விமா��ப்படை உள்பட முப்படைகளில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது.\nசில ஆண்டுகளாக நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேற்றம் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு\nநாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nஆதார் சுயவிவரங்கள் இணைப்பது தொடர்பான வழக்கு விசாரணை செப்டம்பர் 13-க்கு ஒத்திவைப்பு\nபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027315329.55/wet/CC-MAIN-20190820113425-20190820135425-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}